கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.12.25

Page 1
1 19 : 1 ܝ
pFiuf 25 - pfui 31, 20:1
E SUDARO
(ിമ്ന ട്രൂിഷ്ക് ബ്രി இத்த இதழின் ஆ//
 

து கலாசாரத்துக்கான Teega?
IL 63
Degencer 3,2O 555

Page 2
  

Page 3
ந்த நாட்டில் சிறுபான்மை என்று எவரும் எல்லாவற்றிலும் மேல இல்லை. நாம் எல்லோரும் இலங்கைத் தேசத்தின் செய்த மக்கள் போராட்ட மக்கள். ஒரே தேசம் ஒரே மக்கள். நாம் எல்லோரும் ஒழ் சேர்ந்த ஒருவரும், இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்" இன்னொருவரும் ஊட இது 2009ம் ஆண்டு போர் வெற்றியைக் கொண் சென்று கொண்டிருந்த டாடிய விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ | னர். இன்று வரை அவர்கள் அவர்கள் ஆற்றிய உரையில் விடுக்கப்பட்ட பிரகட சமாதானமும் சந்தோச னம். அது மட்டுமின்றி அவர் தமிழ் மக்கள் வாழும் பெருமைப்பட்டுக் கொள் பிரதேசங்களில் இக்கருத்துகளை மீண்டும் மீண்டும் கடத்தப்படுவதும், கான வலியுறுத்தத் தவறவில்லை. சம்பவங்கள் தான். ஆனா
நாட்டின் யதார்த்த நிலையை அறிந்திராத வெளி வினர் கடத்தப்பட்டமை நாட்டில் வசிக்கும் ஒருவர் இந்த வார்த்தைகளைவைத்து வேறு விதமாகவே பாக்க கோல்பேஸ் கடற்கரையில் சிங்களப் பெண்களும் கடத்தப்படுதல் காண தமிழ் இளைஞர்களும் கை கோர்த்து திரிவதாகவும் மக்கள் மட்டும் அனுப நல்லூரில் ஒரு தமிழ் இளம் பெண் தன் சிங்களக் தென்னிலங்கையிலும் காதலனுடன் முருகனை வழிபடுவதாகவும் கருதி விடக் உட்ப பலர் கடத்தப்பட் கூடும் அது மட்டுமின்றி சிங்கள தமிழ் முஸ்லிம்கள் னர். எனவே தமிழர்கள் சி வாழும் பகுதிகளெங்கும் ஆனந்தமும் அனுமதியும் கடத்தப்பட்டவர்களைய நிலவும் ஒரு அற்புத பூமியாக இலங்கை மாறி ரையும் தேடித்தருமாறு ே விட்டதாக நம்பி விடுவார்கள் போராட்டம் நடத்துகின் அது மட்டுமல்ல, 'இப்போது நீங்கள் நாட்டின் | ഔ இன ஐக்கியம் உருவா எந்தப்பகுதிக்கும் சுதந்திரமாகப் போகலாம், வரலாம்" இதுவே உண்மையா? என்ற வார்த்தைகள் மேற் கூறிய நம்பிக்கைகளுக்கு இயல்பாகவே ஒருவர் வலுச் சேர்க்கவும் கூடும் இனங்களுக்கிடையேயான கொள்வது ஒரு இறுக்கமா ஐக்கியம் சமாதானம், சந்தோசம் என ஒரு சொர்க்க வழமையான ஒரு மனிதப் பூமியாக இலங்கை விளங்குகிறது என்ற தோற்றப் ஒரு தூய்மையான இன பாட்டை இத்தகைய வார்த்தைகள் எற்படுத்தினால் அடக்குமுறையாளர்கள் எ ஆச்சரியப்பட எதுவுமில்லை. எனவே தான் இந்த ஆர்ப்ப ஆனால் யார்த்த நிலைமையை நோக்கினால் இவ் செய்ததுடன் இதை ஏற் வார்த்தைகள் எவ்வளவு போலியானவை என்பது மிகத் கடத்துவதுமான நிலை தெளிவாகவே விளங்கும். அது மட்டுமின்றி சாதாரண இக்கடத்தல் யாழ்ப்பா தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஐக்கியப்பட விடா ந்தால் தென்னிலங்
- ணததால மதனனாலங்கை மல் இருக்கும் வகையில் திட்டமிட்டு, வெகு நுணுக் தையும் வெறுப்பையும் பெ கமாகவும் தீர்க்க தரிசனத்துடனும் விஷயங்கள் நகர்த் என்ற நப்பாசையும் இல்ல தப்படுவதையும் அதற்கான நிலைமைகள் உருவாக்கப் இத்தகை 匣LöLQ11 படுவதையும் நாம் அவதானிக்க முடியும். டைபெறாமல் இல்லை!
கடந்த மனித உரிமைகள் தினத்தன்று காணமற் E. போனோரைக் கண்டு பிடித்துத் தரக் கோரியும், (ରା) UP, L15 LP சிறையில் அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து பாருளகளை வழங்க வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கக் கோரியும் കങു மாணவாஅை S S S [ e9lᎧᎫᎱᎢᏠ5ᎧiᎢ LᎫᎶu)Ꮺ56ᏡᎧUᏰ5Ᏸ5Ꮣp4 யாழ்ப்பாணத்தில் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி இடம் - வில் பெற்றது. இதை தென்நிலங்கையைத் தளமாகக் அனுமதிக்கப்பட ಇಂ॥ கொண்ட மக்கள் போராட்டக் குழு ஏற்பாடு செய் குளத்தில் வைத்து அவர்கள்
திருந்தது. இதில் காணாமற் போனோரின் உறவுகள் தாக்கப்பட்டனர். மட்டுமின்றி வடபகுதியைச் சோர்ந்த பல அமைப்பு ஜே.வி. பிநாடாளுமன் களும் கலந்து கொண்டன. இவ்வார்ப்பாட்டத்தைத் தி' உறுப்பின
தடுத்து நிறுத்தப் பொலிசார் பல விதமான முயற்சி வீட்டில் ಙ್' களை மேற்கொண்ட போதும் மக்கள் அவற்றை மீறி அவரது * ԱToMC5ւք உணர்வுபூர்வமாகப் போராட்டத்தில் கலந்து கொண் ಅಗ್ನಿ-ಮಂT
டனர். அவர்களை ஏற்றி வந்த பேருந்து சாரதிகளை இவற்றிலிருந்து 5 TLD 3 இராணுவத்தினர் மிரட்டுமளவுக்கு கெடுபிடிகள் : புரிந்து கொள்ளமுடியு அமைந்திருந்தன. தமிழ் மக்களுக்கிடையேய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 சமாதானமும் சந்தோசமும் நலவுவதாக ஜனாதிபதி பெருமைப்படிருக் கொள்ளும் இலங்கையில் ஆடிகள் கடத்தப்படுவதும், காணாமற் போவதும் சாதாரண சம்பவங்கள் தான். ஆனால் மக்கள் போராடிடக்குழுவினர் கடத்தப்படீடமை
ஏனைய கடத்தல்களை விட வேறு விதமாகவே பாக்கப்பட
9. (Bомвóлgшвобмишпgйb. - சந்திரசேகர ஆசாத் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற சக்திகளுக்கிடையேயுமான இன ஐக்கியம் உரு வாகுவதை அடக்குமுறையாளர்கள் அறவே வெறுக் கின்றனர். அப்படியான ஒரு இன ஐக்கியம் உரு வாகுவதைத் தடுக்க அடக்குமுறையாளர்கள் எந்த விதமான கேவலமான, கொடுரமான வழிமுறைகளை யும் கையாளத் தயங்கமாட்டார்கள்.
ஆனால் அவர்கள் விரும்புவதெல்லாம் மஹிந்த
ராஜபக்ஷ வுக்கும் டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்
தன் ஆகியோருக்குமிடையேயான ஐக்கியம் ஆண் டான்களுக்கும் அடிமைகளுக்குமிடையேயான ஐக்கியம் போன்றதொரு ஐக்கியத்தையே அவர்கள் இனஐக்கியமாகக் கூட்ட முனைகின்றனர்.
அதாவது அதிகார பீடத்தினருடன் சங்கமமாகி அவர்களுடன் ஐக்கியப்பட்டு அவர்களின் அடக்கு முறைக்குத் துணைபோவது, அவர்களின் அடக்கு முறையை நியாயப்படுத்துவது என்பனவே இன ஐக்கியம் என இவர்களால் கற்பிக்கப்படுகிறது. இன்று சமாதானமும் சுபீட்சமும் இவர்களுக்கு மட்டும் கிட்டுகிறது என்பதும் சாதாரண மக்களுக்கு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் சாதாரண கிராமப்புற சிங்கள
மக்களையும் இனவெறியாளர்களாக மாற்றுவதில் சிங்களப் பேரினவாதிகளும், ஆட்சியாளர்களும் மிக சூட்சுமமான முறையில் காய்களை நகர்த்தி வருவதை யும் நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. prld, இந்நிகழவை ஏற பாடு எல்லாக் கிராமிய மக்களையும் போகவே சிங்களக் க்குழுவின் தென்னிலங்கை கிராமிய மக்களும் அன்பு, பண்பு, மனித நியமம்,
அச்சுவே லியைக் ಡಿ.ಆಗೆ நியாயத்தின் பக்கம் நிலைகுலையாது நிற்பது போன்ற கவியலாளர் சந்தி பபுககுச நல்ல அம்சங்களைக் கொண்டவர்களாகவே இருந்து போது கடிததபப-- வருகின்றனர். அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் T மீட்கப்படவில்லை. களாகவும் தங்கள் மொழி மீது அன்பு வைத்திருப்பவர் Մ.ւք களாகவும் உள்ளனரேயொழிய மதவாதிகளாகவோ, ளும 「五J@)。 '-' |േഖഴിuripഖttpദഖrൈ. ாமற் போவதும் சாதாரண * " "ಡ್ಡಿ பரம்பரையாக வாழ்ந்த 5). LD5GT போராட்டக்குழு | மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையைத்தான் ஏனைய கடததலகளை விட கோரினார்கள் என்பதையும், அதன் காரணமாகவே uւII- வேண்டியவையாகும் கடந்த 38 வருடங்களில் ஏறக்குறைய 2 இலட்சம் ாமற்போதல் என்பன தமிழ் தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதையும் தமிழ் விக்கும்பிரச்சினையல்ல. மக்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதற்கே ஊடகவியலாளர்கள் இருபத்தையாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளை -டுக் காணாமல போயுள்ள ஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டு பலிகொடுக் 1ங்களவர் 5161) பேதமின்றி கப்பட்டனர் என்பதையும் சாதாரண கிராமிய சிங்கள |ւք, ԺTowուռք போனோ மக்கள் உணர்வார்களாயின் அவர்கள் அரசுக்கு எதி காரி அவர்களின் உறவுகள ராகக் கிளர்ந்தெழுவதை எவராலுமே தடுக்கமுடியாது. றனர். இங்கு இயல்பாகவே எனவே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் கிறது. பாதுகாத்த போர் என்ற மாயை பரப்பப்படுகிறது. OT இன ஐக்கியமும் " அடிக்கடி பல்வேறு இடங்களிலும் போரின் வெற்றி துன்பத்தில் ஒருவா பங்கு குறித்த பிரமாண்டமான விழாக்கள் நடத்தப்பட்டு ன பிணைப்பை ஏற்படுத்தும் போதை ஊட்டப்படுகிறது. பனபாகும இப்படியான அரசும், பெளத்த நிறுவனங்களும் கிராமிய மக் T ஐக்கியம் ' களை தங்கள் செல்விலேயே வடபகுதிக்கு அழைத்து ான்றுமே விரும்புவதில்லை. வந்து போரின் அழிவுகளைக் காட்டி வெற்றியின்
ாட்டத்தைக் குழபப முயற்சி பெருமித உணர்வு ஊட்டப்படுகிறது. போரினால் |ւյր Փ செய்தவர்களையும் ஏழ்மைக்குள்ளும், கூடார வாழ்வுக்குள்ளும் தள்ளப் 5on * Ա-ւ Յ: - தமிழ் மக்கள் அவர்களின் காட்சிப் பொருள் ணத்தில் இ Էւք பெற்ற " களாகக் காட்டப்படுகின்றனர். எங்கும் புத்த சிலைகள் யில் தமிழ் மக்கள் மீது ஐயத்
நிறுவப்பட்டு இலங்கை முழுவதுமே ஒரு சிங்களதேசம் என்ற கருத்து அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.
тра, இருக்கமுடியாது. மேலும் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில்
*** இதற்கு சிே' சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற் போரினால் பாதிக்கப்பட்ட |றப்படுவதன் மூலம் இன முரண்பாடுகளுக்கும் மாணவர்களுககு உத ଗ୩ இனங்களுக்கிடையேயான பரஸ்பர வெறுப்புக்குமான 五 தென்னிலங்கைப் LUGU) சூழல் உருவாக்கப்படுகிறது.
மப்பினர் இங்கு வநத போது ஒட்டுமொத்தத்தில் சாதாரண சிங்கள மக்களும், வளாகத்திற்குள் நுழைய தமிழ் மக்களும் ஐக்கியப்பட்டு விடக்கூடாது அது மட்டுமின்றி ஆரிய என்பதிலும், ஒருவரின் துயரங்களில் மற்றவர் பங்கு இனந்தெரியாதவர்களால் இ. விடக்கூடாது என்பதிலும் மிக நுட்பமாக திட்டமிட்டு விஷயங்கள் நகர்த்தப்படுகின்றன. ಉ: ಇಂ! சி' எனவே ஆட்சியாளர்கள் உண்மையான இனஐக்கியம் பத்மினி சிதம்பரநாதனின் உருவாகுவதை விரும்பவில்லை! இனி விரும்பப்
ண்டிருந்தபோது அவரும் போவதுமில்லை. இனம் தெரியாதவர்களால்
மல்ல மெல்ல உருவாக்கலாம்
ஆனால் அடக்குமுறையாளர்கள் சிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற பேதத்திற்கு அப்பால் ஐக்கியப்
PCD விஷயத்தைத் தெளிவா பட்டு நின்று மக்கள் விரோத நடவடிக்கைகளை
ம் அதாவது பாதிக்கப்பட்ட முன்னெடுப்பதையே இன ஐக்கியம் எனக்
ம் பாதிக்கப்பட்ட அல்லது காட்டிவருகின்றனர்

Page 4
உலகப் புகழ்பெற்ற கல்விமான். தமிழாராய்ச்சி மகாநாட்டின் மூலம் தமிழின் பெருமையையும் தமிழரின்
O- நெடுந்தீவு மகேஷ்
நிறைந்திருக்கின்றன. அவர்களில் பலரும் தமது தேவைகளுக்காக என்ன செய்யலாம் என அங்கலாய்க்கும் நிலையையும் பார்க்கின்றோம்.
பசித்திருப்பவனுக்கு ஒரு பிடி சோறு கிடைப்பின் அது பசி வேளையின் அமுதமாகின்றது.
பாரம்பரியச் சிறப்புக்களையும் உலகெங்கணும் பறைசாற்றிய பெருமகன். தீவகத்தின் உயர்வுக்கும் மக்களின் அன்புக்கும் உரிமையுடையவர். எங்கள் மண்ணின் மைந்தரான
| ܣܛ |
效 * Σ.Σ.) , . . Ο கூழோ கஞ்சியோ அவனது ஒவ்வெ வணக்கத்துக்குரிய தனிநாயக பசியைப் போக்குகின்ற தையல் ទៅហៅ கத்தோலிக்கத் துறவு தேவாமிர்தமாகிறது. இந்நிலையில் மேலும் ண்ட் வெண்ணாடை தரித்து அதனை வழங்குபவன் வழங்க நிற்கும் கம்பீரமான தோற்றம் தெய்வமாகப் போற்றப்பட திட்டமி ற்பமாக எமது துறைமுக வேண்டியவனே.தொழில் எங்கள் வாயிலில் u6)6Oguib வாய்ப்புகளும் அதற்கான பயன்ப வரவேற்கிறது. உதவிகளும் கிடைக்க உகந்த செயற்ட நாம் எமது முன்னோர் பற்றிப் திட்டமிடத் தகுந்த படித்தவர்கள் ஈடுபாட் சிப் பெருமையுறுதலும் பழமைச் தமது சுய தேவையைக் கருதி கடற்ப8 றப்புக்களைக் கூறிப் பெருமிதம் வெளியேறியமையால் சமூகம் சேவை ண்டு மனம் பூரிப்பதும் தனித்து விடப்பட்டதான ஒரு | இருக்க 羲 ல்பானதே. தொடரும் | தவிப்பு அங்கே காணப்படுகிறது. படைத் வரலாற்றுப் பதிவுகளில் எமது இன்று அரசின் வீட்டுத் இத்தன ண்ணின் வளம் எதிர்காலத்தின் | திட்டங்கள் மூலம் எம் இருக்க ழுச்சிக்கு அத்திபாரமாக உறவினர்கள் பலருக்கும் வீடுகள் இவரு அமைதல் அவசியமாகிது. கட்டும் உதவிகள் உணர் துறைமுகத்தில் இறங்கிக் வழங்கப்படுகின்றன. வளர்ச் கிராமத்திற்குள் நகருகின்றேன். மகிழ்ச்சியோடு அவற்றை ஏற்றுக் சிந்தை ஊரில் அன்றிருந்த மக்கள் கொண்டு வீடுகளைக் கட்டிக் செயற்ட பலரின் முகங்கள் நினைவுக்கு கொள்ளுகிறோம். அதே போன்று கருத்து வருகின்றன. எம்மண்ணில் பிறந்து அரசாங்கத் தொழில் 85L-fue வளர்ந்து கல்வி கற்று வாய்ப்புகளும் வார்த்ை அறிஞர்களாய் கவிஞர்களாய் வழங்கப்படுகின்றன. அவற்றைப் அர்த்த ஒளிர்ந்த கல்வியியலாளர்களில் பெற்றுக்கொனடு எம்மை நாமே கிராமத் ஓரிருவரைத் தவிர அனேகரை பெருமைப்படுத்திக் செயற்ப இப்பொழுது அங்கே | கொள்ளுகிறோம். எமது மக்கள் | வலுவு: காணவில்லை. எல்லோருமே | எமது வளங்களைப் பயன்படுத்தி 90 ஊரைவிட்டு வெளியேறி அவற்றை விருத்தி செய்யும் கிராமத் stili i mirass. ஊரில் தங்கிவிட்ட பணிகளில் ஈடுபடுவதற்கு 6u6ппhia எம்மவர்களின் அல்லது அவர்களை அழிவு வாழ்வாதாரங்களைச் சிறப்புறச் ஈடுபடுத்துவதற்குப் 6τLD5I ι செய்யும் வழிவகைகளைக் படித்தவர்களாகிய எம்மவர்களின் uuj6öTu காணாமலேயே அவர்கள் திட்டமிடல் அருகியே வாய்ப் வாழ்தல் என்ற இயந்திரமாகி காணப்படுகின்றது. (36.1600T நடமாடுகிறார்கள். தமக்கென துறைமுகத்தின் அயலிலே 3360) நிரந்தரமான தொழில் வாய்ப்புகள் இயங்கிக் கொண் டிருக்கும் உற்பத் வாழ்க்கை வசதிகளைத் தேடிக் தையற் தொழிற்சாலைப் உற்பத் கொண்டு ஊரை விட்டு பார்க்கிறேன். எமது தீவகத்தின் | தடுத்து வெளியேறியோர் போக கடற்படைப் பொறுப்பதிகாரி அவற்6 இருப்பவர்கள் ஒவ்வொருவரின் கப்டன் ரணசிங்க அவர்கள் அவசி பார்வையிலும் எத்தனையோ | தூரநோக்கோடு தொடங்கி, | தென்ஈ எதிர்பார்ப்புகள் | விருப்போடு செயற்படுத்தி விளக் | ஊக்குவிப்பு வழங்கப்படுகின்ற, தென்ன | அந்த நிலையத்தில் தையற்பயிற்சி தும்புத் பெற்ற 50 இளம் பெண்கள் பாவை தற்பொழுது தையற்தொழிலைச் பலவற செய்து வருகின்றனர்.அவர்களால் நாம் ெ தைக்கப்படும் ೩-೯೮೯ "கடற்படையினருக்கான தரவில் சீருடைகள் இலங்கைக் 6 TLD கடற்படையினரின் தேவையின் பயன்ப ஒரு சிறு பகுதியைப் பூர்த்தி வேலை செய்கிறது. தற்பொழுது பயிற்சி | முன் 6 பெற்றிருப்பவர்கள் சுயமாகவே கிராம O தொழிலைச் சுதந்திமாக | பின்னி தனிநாயகம் 9.285GTT | மேற்கொள்ள அவர்கள் ★
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

经
ഴ്ന്നഗ് 2002114
ாருவருக்கும் ஒவ்வொரு இயந்திரம் வழங்கவும் பலருக்குப் பயிற்சி வும் , டப்பட்டுள்ளது. இது
மனித வளப் ாட்டை சீராக்கும் ஒரு பாடாகும். இதில் டோடு உழைக்கின்ற டை அதிகாரிகளின் யைப் பாராட்டாமல் 5 இயலாது. தரப்பினர் மத்தியிலும் கைய சிந்தனையுடையோர் கிறார்கள் என்பதை டைய கலந்துரையாடல் த்தியது. எம்மவரின் சி நோக்கிய மேலான னயோடும் பாட்டோடும் சுயலமற்ற க்களோடும் கூடிய டைப் பொறுப்பதிகாரியின் தைகள் முள்ளவைகள்.ஒவ்வொரு தவனையும் சிந்திக்கவும் படுத்தவும் தூண்டும்
0) -U 60த வேளையில் எமது தின் பனை தென்னை sள் பயன்படுத்தப்படாமல் றும் நிலையில் அவற்றை Dக்களின் தேவைக்குப் டுத்தவும் தொழில் புக்களை திட்டமிடவும் டியது எம்மவர்களின் யாகும். பனம்பொருள் திகளும் தென்னை வள திகளும் வீணடைவதைத்
அவற்றிலிருந்து பயன்பெற றை விருத்தி செய்வது யமாகிறது. ர்க்கிலிருந்து தயாராகும் நமாறு தொடக்கம் ாந்தும்பினால் தயாராகும் நடி வரையான வீட்டுப் னப் பொருட்கள் றையும் தெற்கிலிருந்தே பறுகின்றோம். என்ற ம எமக்கு வேதனையைத் 50)6v)uumr?
து வளங்களைப் டுத்தி எமது மக்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க பந்துழைப்போம். எமது விருத்தியில் நாம் ற்காது பங்குகொள்வோம்.
த.ஜெயசீலன்.
★ wn
காம்
ஜனநாயகம் ஆட்சி அரசி யல் என்றெல்லாம் சொல்லி ஓலமிட்டவாறு காலத்துக்குக் காலம் தேர்தல்கள் நடைபெறு கின்றன. அந்தத் தேர்தல்களிலே வேட்பாளரர்களாய் நின்று
வென்றோர் செய்யும் ஆட்சிக்
குள் நாம் வீழ்ந்தும் ஆழ்ந்தும் மெளனிகளாய் கிடக்கின்றோம்.
நாம் வெட்டிய குழிக்குள்ளேயே நாம் பலவேளை களில் புதைந்தும் விடுகின்றோம். அரசியலைத் தொழிலாக்கி லாபம் பெறுவதும் அதையே மக்கள் சேவையெனத் தம்பட்டம் அடிப்பதும் நிகழ்வாகிப் போனதையும் அனுபவிக்கின்றோம். அத்தகைய ஜனநாயக ஆட்சியின் வேதனையான பக்கங்களையே இந்தக் கவிஞர் படம் பிடித்துள்ளார்.
அரசியலேன் சாக்கடையென் றழைப்பதென்று அவர் கேட்டார் வீட்டுக்கு சாக்கடையே - இருப்பதைப்போல் நாட்டிலுள்ள கழிவையெல்லாம் இவேதற்கு அரசியல்தான் இடமாம் என்று -ே8ரை சொன்னான் ஒருஅறிஞன் ஒமோம் நாறும் உலுத்தர்களின் உறைவிடமாய் மானம் விற்கும் சிரிப்பிடமாய் பொய் கறுப்புப் பணம் ஏமாற்றல் செழிக்கின்ற சேறாய்த்தான் மக்கள் ஆட்சி வீட்டுக்குச் சாக்கடை இருப்பதைப்போல நாட்டி லுள்ள கழிவையெல்லாம் இடுவதற்கு அரசியல் என்னும் சாக்கடை இருக்கிறது. என்கிறார் கவிஞர். பொய்யுரைத்தல் ஏமாற்றல் கறுப்புப் பணம் சேர்த்தல்
என்பவற்றில் பெயர்பெற்ற உலுத்தர்களின் உறைவிட்
மாய் தங்களின் மானத்தை மாத்திரமல்ல அவர்களை நம்பிய மக்களின் மானத்தையும் விற்கும் இந்த மக்கள் பிரதிநிதிகளால் நிறைந்த மன்றம் சிரிப்பிற்கிடமாய் போனதுடன் மக்கள் ஆட்சி சேறாய்த்தான் போன துவோ என்று கவிஞர் துன்புறுகிறார்.
பேதமிலா வாழ்வமைக்க வந்தவர்கள் நிறபேதம் இனபேதம் நில பேதத்தைக் கூறுபோட்டுக் குட்டி போட்டுப் பிரித்துத் தாக்கி குத்து வெட்டுப்பட எங்கும் கோரக் காட்சி ஜாதிகளை உரசி எழுந்தீயை மூட்டி சாராய நதி திருப்பி கள்ள வாக்கு போடுவதில் புரட்சிகூட்டி கூட்டாய்ச் சேர்ந்து புதுமை செய்யப் போகிறதாம் கட்சி ஆட்சி சாதி நிறம் இனம் பிரதேசம் எனப் பேதம் பேசி ஜக்கியத்தைக் கெடுத்துச் சிறுசிறு குழுக்களாகி ஒன்றுடன் ஒன்று மோதிப் பிளவுபட மக்கள்துண்டப் படுகிறார்கள்.குத்துச்சண்டை கொலை என விரிந்து
மக்கள் அழிவுறக் காரணமாகியும் நிற்கிறார்கள். சாரா
யம் போன்ற மயக்கும் மதுபானங்களைக் கொடுத்தும் கள்ளவாக்குப் போட்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்
இவர்களின் கட்சி ஆட்சி முறை இத்தகையதுதான். இத்தகையோரின் ஆட்சி எவ்வாறு புதுமை செய்யும்.
இவர்களால் அமைக்கப்படும் அரசு மக்களுக்கு எவ் வகையில் நல்லாட்சி புரியும் எனக்கேள்வி எழுப்பு கிறார் கவிஞர்.
கதிரையென்ற மூன்றெழுத்து மந்திரத்தை கனவினிலும் செபித்து அதற்காய்த் தவித்ததுமாய்ந்து எது செய்தும் அதை அடையத் துடித்துப் பேய்தான் இடந்தரினும் சேர்ந்து கொள்கை தனைக்கிழித்து சதிகளெனும் மதுகுடித்து சொந்த மண்ணின் சனங்களின் மெய்த்தாகத்தை மறந்து வென்று விதி செய்தோம் என்று விளையாட்டுக் காட்டும் வெருளிகளின் அரசியலுக் கெதுதான் கூற்று. பதவியில் கதிரையில் அமர்வதற்காய் பொப் பேஒத் தந்திரங்கள் பல செய்தும் பேயோடு கூட்டுச்சேர்ந்தும் ஆட்சியை அமைக்கிறார்கள். மக்களின் உண்மை விருப்பங்களை உதறித் தள்ளிவிட்டு ஆட்சிக் காலம் முழுவதும் வெருளிகளாய் கதிரைகளில் அமர்ந்திருக் கிறார்கள். இவர்களின் இத்தகைய அரசியலுக்கு என்று தான் முடிவு வருமோ என ஏங்கித் தவிக்கிறார் கவிஞர்
கவிஞர் 2001இல் தொகுத்து வெளியிட்ட கனவுக ளின் எல்லை எனும் கவிதை நூலில் இருந்து பெறப்
பட்ட கவிதையே இது இன்றுள்ள ஜனநாயக ஆட்சி
முறையில் என்றும் அழியாது இருக்கப் போகின்ற பக் கங்களாக இவற்றை நாம் பார்க்கலாம். வாக்குக் கேட் கத் தேர்தல்களில் நிற்போர் பலரின் உள்ளக் கிடக்கை
யில் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பெரு,
நோக்கம் தோன்றாதவரை இந்த விளையாட்டு ஆட் சியே தொடரும் என்பது உண்மையே. அவரது கவிதை கள் உண்மையையும் காலத்தையும் உரத்துக் கூறி வாசகரின் உள்ளத்தில் தெளிவினை விளைக்கின்றன. அவரது கவிதை இலக்கியப்பணி தொடர வாழ்த்து கிறோம்.
சுடர் ஒளி 125ழசம்பர்-31ழசம்பர் 2011

Page 5
வி டுதலைப்புலிகள் அமைப்பானது |2009 மே மாதத்தில் வீழ்ச்சியுற்றதன்
பின்னர் வடக்கு கிழக்குப் பகுதி வாழ் தமிழர்களின் கலாச்சாரத்தை நோக்கு மிடத்து அது அதல பாதாளத்திற்குள் ! ဓါ#၏ပ်ဓ7စေz அவதானிக்கலாம்.
யாழ் குடா நாட்டை எடுத்துக் கொண்டால் பதின்ம வயதுக்கர்ப்பம், |திருமணமாகாமல் கர்ப்பம் பாடசாலை
மாணவர்களின் போதைப் பொருள் பாவனை எனப பலதரபபடட கலாச்சாரச்சீரழிவுகளை ஊடகங்கள் தினமும் செய்திகளாக வெளியிடுகின்றன.
1997,1998ம் ஆண்டு காலப்பகுதிகளில் A- 9 வீதியை | மையமாக வைத்து நடைபெற்ற உள்
நாட்டுப் போரின் நிமித்தம் வன்னிக்குள்ளேயே இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் நெருக்கமான இடச்சூழலுக்குள் வாழ வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறான சூழலில் சட்ட விரோத |மதுபான விற்பனைகள், களவுகள்,
சட்ட விரோத பாலியல் தொடர்புகள் போன்ற குற்றச் செயல்கள் என்பன இடம்பெற்றன. ஆனாலும் சமகாலத்துடன் ஒப்பிடும்போது அது குறைவாகவே இருந்தன. விடுதலைப்புலிகளின் நிர்வாக | காலத்தின்போது திட்டமிட்ட
செயல்கள் அதிகரித்தன.
| 2002 ஆம் ஆண்டு
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு உறுப்பினர்களின் பிரசன்னத்தைத்
தொடர்ந்து இக்குற்றச் செயல்கள் கணிசமானவை குறைக்கப்பட்டு ஒரளவு சுமூகமான சூழல் ஏற்பட்டது. இந்தக்
| காலப்பகுதிகளில் இவ்வாறான குற்றச்
| செயல்கள் தொடர்பாக
| முறையிடுவதற்கு இராணுவ
முகாம்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் சென்ற மக்களை
சில சமயங்களில் விடுதலைப் புலிகளின்
அரசியல் அலுவலகங்களுக்குச் சென்று முறையிடுங்கள் என்று அவர்கள் கூறிய
| சம்பங்களும் உண்டு . 2005 ம் ஆண்டு
| செப்ரெம்பர் மாதம்
இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கடமையாற்றிய அரசியல்ப்பிரிவு உறுப்பினர்களின் வெளியேற்றத்தைத்
தொடர்ந்தும் 2006 ஒகஸ்ட் 11ம் திகதி யாழ்ப்பாணத்திற்கான
| தரைவழிப்பாதை மூடப்பட்ட
| பின்னரும் யாழ் மாவட்டத்தைப்
பொறுத்தவரையில் இவ்வாறான குற்றச்செயல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது.
2006 முதல் 2009 தொடக்கப் பகுதி வரையான காலப்பகுதிகளில் வன்னியில்
| குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்
| காவல்துறையினரால் கைது
|கொலைக்குற்றம் புரிந்த குற்றவாளிகள் | செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளிகளில்
கைதுசெய்யப்படுமிடத்து |மரணதண்டனை வழங்கப்பட்டு |ஏனைய மக்களின் முன்னிலையில்
அநதததணடனை நிறைவேற்றப்பட்டது. இது குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற ஏனையவர்களுக்கு gp(U) படிப்பினையாக அமைந்தது. | 2002 th ஆண்டு இலங்கை |அரசாங்கத்திற்கும் | விடுதலைப்புலிகளுக்குமிடையில்
செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன் படிக்கையில் உள்ளடக்கப்பட்ட சரத்தின் படி விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் |இராணுவப் பொருட்கள் எதுவும் |இல்லாமல் சாதாரண சிவில்
சீருடையுடன் மக்களுக்கான அரசியல் பணிகளை மேற்கொள்ளலாமென பரிந்துரைக்கப்ட்டிருந்தது.
1996 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் யாழ் குடா நாடு முழுமையாக |சிறிலங்காப் படையினரின் கட்டுப் |பாட்டின் கீழ் வந்த பின்னர் |கிருஷாந்தி, றஐனி, சாரதாம்பாள் |* - இன்னும் பல பெண்கள்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடுரமாகக் கொலை செய்யப்பட்டமைக்கும் |செம்மணிப் புதைகுழியில் புதைந்து |போயுள்ள உறவுகள் பலரினுடைய
கொலைகளுக்கும் படையினருக்கும் நேரடியாகவே தொடர்புகள் உள்ளன. என்பது யாவரும் அறிந்த உண்மை. இவற்றைத் தொடர்நது மக்கள் - சமூகத்தினரிடையே களவு, கொள்ளை, இளவயதினரின் மது பாவனை, தகாத |பாலியல் உறவுகள் போன்ற குற்றச்
سر ... . . . . . . . . . . . . . .
தடுத்து வைக்கப்படுவதுடன் சில
| சமயங்களில் களப்பணிகளுக்கென
களமுனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதுண்டு. எறிகணைகள் துப்பாக்கி ரவைகள் மத்தியில் களப்பணி செய்வதென்பது எல்லோருக்கும் அச்சம் ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் அல்லது களப்பணிகளுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்ச உணர்வும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் விகிதாசாரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்தது.
2006 ஒகஸ்ட் மாதத்திற்குப்பின்னர் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கட்டாய ஆட் சேர்ப்பின் காரணமாக பல இள வயதுத்திருமணங்கள் இடம் பெற்றன. திருமணம் முடித்தவர்களை ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்ற எண்ணத்திலேயே இவ்வாறான திருமணங்கள் நடைபெற்றன. ஆனாலும் இவ்வாறு இளவயதில் (பதின்ம வயதில் )திருமணம் முடித்தவர்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் தப்பிக்கொண்டார்கள்.ஏனைய அனைவரும் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். ஏனைய ஆண்கள் பெண்கள் அனைவரும் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். இளவயதுத்திருமண விடயத்தில் திருமணப்பதிவாளர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்ததால் அவசர சம்பிரதாயத் | திருமணங்களே இடம் பெற்றன.
சுடர் ஒளி25 டிசம்பர்-31ழசம்பர் 2011
 

அதிலும் சிலர் எந்தவித நிகழ்வுகளும் இடம் பெறாமல் சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூலமாகவும் பல பெண்கள் கர்ப்பிணிகள் ஆகினர் இவ்வாறான கர்ப்பங்களுக்கு காரணமான ஆணகள அனைவரும விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் சிலர் வன்னி இறுதிப்போரில் இறந்து விட்டார்கள். இன்னும் சிலர் வன்னிப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்து இராணுவப்பாதுகாப்பின் கீழ் புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புணர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுதலையான பின்னர் தாம் தொடர்பை ஏற்படுத்திய பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள். மேற்கூறிய இரண்டு சம்பவங்களாலும் இன்றும் பல இளவயதுப்பெண்கள் குழந்தைகளுடன் வெறுமையாகிவிட்ட தமது எதிர்கால வாழ்க்கையை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் காலத்தில்
ஆண்களும் பெண்களும் தத்தமது ஆடைகளை அணிவதிலும் வழக்கமான நடைமுறை இருந்தது. ஆணகள ஐமபா எனற அரைக்காற்சட்டையும் பெண்கள் இறுக்கமான, கட்டையான ஆடைகள் அணிவதும் விரும்பத்தக்கதாக இருக்கவில்லை. தென்னிலங்கையிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசிப்பாவனைகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2009 மே மாதம் அதாவது விடுதலைப்புலிகளது வீழ்ச்சிக்குப்பின்னர் சம காலம் வரை மேற்கூறப்பட்ட மூன்று விடயங்கள் உட்பட அன்றைய கலாச்சார நிலைமைகளுக்கும் இன்றைய கலாச்சார நிலைமைகளுக்கும் நிறையவே மாற்றங்கள் உள்ளன. ஆண்கள் ( இளவயதினர்)ஜம்பர் காறசடடை 1 DfIDO)11 D தலைமுடியை நாகரீகமற்றமுறையில் வளர்த்தபடி உதட்டில் சிகரட் புகைத்தபடி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.பெண்கள் இறுக்கமான ரீசேட் மற்றும் நாகரீகமற்ற ஆடைகளை அணிந்து பேரூந்துகளில் பயணிக்கின்றார்கள் . பெண்கள் கட்டையான , இறுக்கமான இவ்வாறான ஆடைகளை அணிவதன் மூலம தங்களது அழகை வெளிப்படுத்துவதாகவே நினைக்கின்றார்கள். இவர்களின் இச் செயற்பாடானது ஆண்களுக்குப் பாலியல் உணர்வுகளைத்தூண்டி
--
வசதிகளைக் கொண்டவையாகும்.
அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதையும் சமகாலப் பெண்கள் அறியாமல் இல்லை.
சம காலத்தில் கையடக்கத்தொலைபேசிப்பாவனைக்கு குறைவே இல்லை.இளவயதினர் ஆண்கள் பெண்கள் மத்தியில் கைத்தொலைபேசிப்பாவனைகள் தாராளமாகவே உள்ளன. ஒருவர் இரண்டு கைத்தொலைபேசிகள் கூட வைத்திருக்கின்றார்கள். இவற்றில் அனேகமானவை ஒடியோ வீடியோ
இதன்மூலம் பாலியல் உணர்வுகளைத்துாண்டுகின்ற ஆபாசப்படங்களைப் பார்க்கின்றார்கள். பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் உயர்கல்வி கற்கும் மாணவர்களும் உயர் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களும் தங்களது வீடுகளுக்கும் விடுதிகளுக்கும் வந்த பின்னர் சக மாணவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துகின்றார்கள். காதல் வசனங்களைக் குறுந்தகவல் வழியாக அனுப்புகின்றார்கள். இவ்வாறான வசனங்களுக்கு வசப்பட்ட மாணவிகள் சிலர் தமது எதிர்காலக்கல்வியை சீரழித்துள்ளார்கள். பாடசாலை மாணவரிடையே சிகரட் பாவனை
தாராளமாகவே உள்ளது. எனினும் இது வெளியில் தெரிவதில்லை. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் | எதிர்காலத்தைக்கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் அதீத கவனம் எடுத்துச் செயற்படுவது இன்றைய காலத்தின் J5LL LI I u II DI IGULD.
தென்னிலங்கையிலிருந்து உல்லாசப்பயணிகள் தாராளமாகவே இங்கு வருகிறார்கள். இவர்களின் தோற்றத்தைக்கண்டு இவர்களது மாய வலைக்குள் குடாநாடு மற்றும் வன்னியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வீழ்ந்தசம்பவங்களுண்டு. அத்தோடு உள்ளூர் இளைஞர்கள் யுவதிகள் சிலரும் தவறான தொடர்புகளை வைத்திருக்கின்றார்கள். அண்மையில் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்ட
யாழ் புறநகரில் அமைந்துள்ள விடுதியில் நீண்ட நாட்களாகப் | பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்த நான்கு ஜோடிகள் கைது
செய்யப்பட்டமை இதற்கு ஓர்
உதாரணமகும். இவை வெளியில் வந்தவை. வெளியே தெரியாமல் எத்தனையோ சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
எனவே அறிந்தும் அறியாமலும் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற எமது இள சமூதாயத்தை விழிப்புணர்வூட்டி நல்வழிப்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியது சட்டம் ஒழுங்குகளை நிலைநாட்டுகின்ற அதிகாரிகள், புத்தி ஜீவிகள், பெற்றோர்கள்
b
C5 அனைவரினதும் இன்றைய தலையாய கடமையாகும்.
་་་་་་་་་་་་་་་་་་
★

Page 6
6
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என சர்வதேசம் நிராகரித்துள்ளது. மனிதஉரிமைகள் அமைப்புகளும் இவ்வறிக்கையை நிராகரித்துள்ளதோடு சர்வதேச விசாரணை ஒன்று தேவை எனவும் வலியுத்தியுள்ளன. ஆணைக்குழுவின் அறிக்கையின் தன்மை இதனையே வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழு இதுவரை காலமும் மேற்கொண்ட விசாரணைகள், பதிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது போர்க்குற்றச்சாட்டுக் குறித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதாகவும், அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சர்வதேசத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ திருப்திப்படுத்துவதாக அது அமையவில்லை. தமிழர் தரப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்கனவே இவ்வறிக்கையை நிராகரித்துவிட்டது.
இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு இந்த ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்று வந்த காலப்பகுதியிலேயே முடிவு இவ்வாறு சொதப்பலாகவே அமையும் என்பதை அனுமானிக்கக் கூடியதாக இருந்தது. -
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச ரீதியாக
25, ழசம்பர் - 31 85,ஜெயந்த மல்லி
கொழும்பு-14. டெலி பக்ஸ் 0115 E-mail: editoria
fiIIIb flċifiċħILI
முன்வைக்கப்பட்டுள்ள கு முழுமையாகப் பதிலளிக்கும் ஆணைக்குழுவின் அறிக்கை அமெரிக்க வெளிவிவகார அ
சர்வதேசம், நடைபெற்ற ( தெளிவான விசாரணையை பரிகாரத்தையும் இலங்கை எதிர்பார்த்திருந்தது. அதற்கா அரசாங்கத்தின் பதிலுக்காகக் அரசாங்கமோ ஆணைக்குழு சர்வதேச அழுத்தத்தை சமா? எண்ணியது. ஆனால் போர்: கூறும் விவகாரம் மேலும் ெ ஆணைக்குழுவின் அறிக்ை ஏற்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்ச உள்நாட்டிலேயே விசாரணை சர்வதேசத்திற்கு பொறுப்புக் சு
கடந்த
30 ஆண்டுகாலம் தொல்லியல் வரலாற்று ஆய்வுகளை பொறுத்தவரையில் இருள்படிந்த காலகட்டமாக இருந்தது. போரின் பிடிக்குள் தமிழர் தேசம் சிக்குண்டதால் தொல்லியல் ஆய்வுக் கல்வி வெறும் பேசுபொருளாகவும், மாணவர்களின் கல்வி
யில் இணைக்கப்பட்ட பாடத்திட்டமாகவும் மட்
டுமே விளங்கியது போரில் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்வதே தமிழ் மக்களுக்கு நாளாந்த dys L60) Outstays இருந்ததால் தொல்லியல் ஆய்வுகள் மட்டுப்படுத்தப்பட்டே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இக்காலகட்டங்களில் தொல்லியல் எச்சங்கள் என்ற போர்வையில் இனவாதத் தூண்டல்கள் மட் டுமே மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் இரு தரப்புகளின் தலைமைகளாலும் வரலாறு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரலாறு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு இனவாதம் வளர்க்கப்பட்டது. அதற்கு புனிதரான புத்தரின் சிலைகளே அக்கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. எங்காவது ஆலமரம் அரசமரம் அகப்பட்டு விட்டால் புத்தர் சிலைகள் முலைத்துவிடும் சில தரப்புகள் தமது dru I லாப அரசியலுக்காக மகாவம்சத்தையே தலைகீழாக மாற்றி அரசியல் நடாத்தும் பணிர்ை தமது அரசியல் கொள்கையை பேணிவந்தனர். அந்தவகையில் மட் டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை நாட்டல்கள் இவ்வகையி லேயே அமைந்திருந்தன. தற்போது யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாக நம்பப்படும் புத்தர் சிலை விவகாரம் இதை உறுதிப்படுத்துகின்றது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே தம்மை வரலாற்று விற்பன்னர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் தரப்புகள் வரலாற்றுத் திரிபுபடுத் தல்களை தமது வாதங்களிலும் மேடைப்பேச்சுக்களி லும் முக்கிய பேசுபொருளாக மட்டும் பேணி வந்த னர். அந்தவகையில் அரசியல் தலைவராகவும் வர லாற்று விற்பன்னராகவும் தன்னை காட்டிக் கொள்ள முயலும் எல்லாவல மேதானந்த தேரரின் வாதமும் அமைந்திருக்கிற அவர் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தனது வித்துவத்தை காட்டமுற்பட்டிருந்தார். தமிழ் மக்கள் வந்தேறு குடி கள் என்றும் அவர்களுக்கு இங்கு வாழும் உரிமை கிடையாது எனவும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பொரிந்து தள்ளியிருந்தார். அக்கர்லக்ட்டத்தில்
தமிழர்பிரதேசங்கள் முட்கம்பிகளால் சூழப்பட்டிருந்
தாலும் தொல்லியல் ஆய்வுகள் மட்டுப்படுத்தப் பட்டே மேற்கொள்ளப்பட்டதாலும் தமிழினத்தின் தொன்மை நிலை நிலை நாட்டப்படுவது சந்தேக மாகவே இருந்தது. ஆனால் போர் முடிந்து தொல்லி யல் ஆய்வுகள் தமிழர் பிரதேசமெங்கும் முடுக்கி விட்டி ருப்பதால் பல வரலாற்று எச்சங்கள் தமிழினத்தின் தொன்மையையும்முன்பு இம் மண்ணில் தமிழ்
தொல்லியல்புை
பெளத்தர்கள் வாழ்ந்தார்ச யையும்துலாம்பரமாக %ெ இதற்கு மகுடம் வைத்தி நாடாளுமன்றத்தில் இட. அமைச்சுக்கான நிதி ஒதுக் கொண்டு உரையாற்றியூர்ே கலாநிதி ஜெகத்பாலசூரி தமிழ் பெளத்தர்கள் வாழ் றுக் கொள்ளுகிறோம்."எ அளித்துள்ளார்.அவர்தன கந்தரோடை, வடமராட் சான்றுகள் உள்ளதாகவும் இந்தக் கருத்தின் மூலம் தய என்ற உண்மை மீண்டு ஆனால் இதன் பின்னால் மாக என்ற சந்தேகமும் த லில்லை. இதற்கான கரு, ழினத்தின் தொன்மையை தாலும் அமைச்சர் ஜெக பெளத்தம் என்ற சொற்பி சிங்களமயமாக்கலையும் என்பது தமிழ் மக்கள் மத் மாகமாறியுள்ளது. பண்மு பாட்டை ஏற்படுத்தப்ே அமைச்சர் ஜெகத்பாலகு அகலிப்பின் போது ஆல போகின்றது என்ற சூழ்நி: அவ்விடயத்தில் பட்டும் யாமல் நடந்து கொண்ட இந்த விடயத்தில் நடவடி தமிழ் மக்கள் மத்தியில் வி யாக உள்ளது. வடக்கு அழிவுகளை ஏற்படுத்தவி யாழ்பாணத்தின் கலாச் சின்னமாக விளங்கிய யாழ்
இடிக்கப்பட்டபோது ஏ
 
 

рағibшй, 2011
மாவத்தை, 6 umfkärl of f'573863635
5 : س- : : م4 مf7794 (a)sudaroli.com
Loisib6)ób
ற்றச்சாட்டுக்களுக்கு
வகையில் நல்லிணக்க அமையவில்லை என
ff
மைச்சு தெரிவித்துள்ளது.
பார்க்குற்றச்சாட்டுக்களுக்கு
b &igib5IT60T t །
அரசாங்கத்திடமிருந்து  ܵܐܵ
மிக ஆவலோடு .سويل - காத்திருந்தது. இலங்கை ༤
வின் அறிக்கையோடு
t
ரித்து விடலாம் என குற்றச்சாட்டுக்களுக்கு பதில் தாடரும் நிலையே க்குப் பின்னால்
Tட்டுக்கள் தொடர்பாக ாகள் மேற்கொள்ளப்பட்டு கூறவேண்டும் அல்லது
சர்வதேச விசாரணையொன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே சர்வதேச சமூகத்தின் கோரிக்கை.
போர்க்குற்றசாட்டுக்களுக்கு சர்வதேச பொறிமுறையே தேவை என்கிற மனித உரிமைகள் அமைப்புக்களின தொடர்ச்சியான கோரிக்கை இந்த அறிக்கைக்குப் பின்னர் மேலும் வலுப்பெறப்போகின்றது.
ஐநா உட்பட வேறு சில நாடுகளும் இந்த அறிக்கையை தற்போது ஆராய்ந்து வருகின்றன. சில தினங்களில் சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்த கருத்துக்கள் வெளியாகலாம். அக்கருத்துக்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் கருத்தையொத்ததாகவே அமையும். இந்நிலையில் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கப் போகின்றது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
திருத்தியமைக்கப்பட்ட இன்னுமொரு அறிக்கையினைத் தயாரிப்பதென்று மேலும் நாட்களைக் கடத்துவதா? அல்லது அமெரிக்காவின் கருத்தை அநீதியானது என எதிர்த்துள்ளதைப்போல ஒட்மேர்தீதமான சர்வதேச கருத்துக்களையும் நிராகரிப்பதா? அல்லது சர்வதேச விசருணையொன்றிற்கு முகங்கொடுப்பதா?
தமிழர் பிரச்சிைைனக்குத் தீர்வு காணும் விடயத்தில் காலத்தைக்கடத்துவது போன்று இந்த விவகாரத்திலும் காலத்தை இழுத்தடிக்க அரசாங்கம் முயலுமானால் இப்போது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை நடைமுறையில் எதிர்கொள்வது இலங்கை அரசாங்கத்திற்கு தவிர்க்க முடியாததாகிவிடும்.
தக்கப்படக் கடாது
- ஹரிஸ்
ள் என்ற வராற்று உண்மை வளிப்படுத்தி நிற்கின்றன.
நதைப் போல அண்மையில் ) பெற்ற தேசிய மரபுரிமை கீட்டு விவாகத்தில் கலந்து தசிய மரபுரிமை அமைச்சர் இலங்கையின் வடக்கில் ந்தார்கள் என்பதை நாம் ஏற் ன ஒப்பிடுதல் வாக்கு மூலம் து உரையில் யாழ்பாபணம், சி, பகுதிகளில் இதற்கான தெரிவித்திருந்தார். இவரின் ழ் இனம் தொன்மையானது ம் நிரூபிக்கப்பட்டுள்ளது மறைமுக நோக்கம் இருக்கு மிழ் மக்கள் மத்தியில் எழாம ந்துக்கள் ஒரு புறத்தில் தமி விளக்கும் சான்றாக அமைந் த் பாலசூரிய கூறும் தமிழ் யோகம் இனவாதத்தையும் நோக்காக கொண்டுள்ளதா தியில் ஆய்வுக்குரிய விடய நத்தன்மையூடான ஒருமைப் பாவதாக அறிக்கைவிடும் ரிய யாழ்ப்பாணத்தில் வீதி 1ங்கள் மாறி இடிக்கப் படப் ல பரவலாக நிலவிய போது படாமல் தெரிந்தும் தெரி ார். அவரின் அமைச்சு ஏன் கை எடுக்கவில்லை என்பது டை காணமுடியாத கேள்வி ழக்கு பகுதியில் கலாச்சார ல்லை என கூறும் இவர்கள் Fார மற்றும் தொல்லியல் பழைய பூங்காவின் சுவர்கள் ன் மெனம் காக்கப்பட்டது
1 என்பது கேள்விக்குரிய விடயமாகும். எல்லா இனத்
திற்கும் தனியான மரபுரிமைகளும் விழுமியங்களும்
| உண்டு என இப்போது மட்டும் ஏற்றுக் கொள்ளும் இவர்கள் முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை புணரமைப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்ட போதும் விதி அபிவிருத்தி என்ற பெயரில் யாழ்ப்பாண வீதி யோரங்களில் நிறைந்திருந்த ஆவுரஞ்சிக்கற்கள் சுமை தாங்கிகள் முற்றாக தவிடு பொடியாகும் போதும், அதை இடிக்க வேண்பாம் பாதுகாப்பாக அகற்றி புதிய இடத்தில் வையுங்கள் என்ற ஒரு வார்த்தையே எனும் இந்த மரபுரிமைகளை பேணுபவர்களின் வாய்களில் இருந்து ஏன் உதிக்கவில்லை என்பது கேள்விக்குரிய விடயமே  ܲܟ
இவ்வாறு பல சம்பவங்கள்துரதிஷ்டவசமாக இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் | தொன்மை பல சந்தர்ப்பங்களில் வெளிக்கொணரப் | பட்டது. அதுவே நிதர்சனமான உண்மையாகவும் | விளங்கியது. அண்மையில் வவுனியா சாஸ்திரிக் | கூழாங்குளம் பகுதியில் நடாத்தப்பட்ட ஆய்வின் போது பெண் தெய்வ வழிபாட்டை பிரதிபலிக்கும் சுடுமண்சிற்பங்கள் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது அப்பகுதியில் பொது நோக்கு மண்டபம் ஒன்று அமைக்கப்படுவ தற்கு ஏதுவாக அப்பகுதியில் உள்ள களிமண் மேட் டினை தோண்டியபோது சுமார் 2500 ஆண்டுகள் பழைம்ையான இவை கண்டுபிடிக்கப்பட்டன . . அக்காலத்தில் விவசாய குடியிருப்புகளை ஒட்டிய பெண் தெய்வ வழிபாட்டினை உறFப்படுத்தும் சிற் பங்களாக இவை இருக்கலாம் என ஆய்வுகளை | நடாத்திவரும் பேராசிரியர் புஷ்பராட்ணம் தெரிவித்தி | ருந்தார் அத்தோடு ஆலய வழிபாட்டை உறுதிப்படுத் தும் தொல்லியல் எச்சமும் கடந்த வருடம் பூநகரி | கௌதாரி முனைக் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப் | பட்டது. -
தமிழினத்தின் தொன்மையை உறுதிப்படுத்தும் தொல்லியல் எச்சங்கள் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் பேராசியரியர் செ. கிருஸ்ணராஜா தலைமையிலான குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது
UR;
தற்போது இலங்கை அரசும் நெதர்லாந்து அரசும் இணைந்து 107 மில்லியன் ரூபா செலவில் புணர மைத்துவரும் யாழ்ப்பாணக் கோட்டையும் அக்காலத் தில் போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்க ளின் கற்களினாலே உருவாக்கப்பட்டது என்பது யாவ ரும் அறிந்த உண்ம்ை. எனவே கடந்த சில வருடமாக தமிழ் தொல்லியல் புத்திஜீவிகளால் மேற்கொள்ளப் பட்ட நீதியான ஆய்வுகளாக எதிர்வரும் காலங்களிலும் தொல்லியல் ஆய்வுகள் அமைய வேண்டும். எவ்வகை யிலும் கலாச்சார அழிவை ஏற்படுத்தவில்லை என அறிக்கையிலிடும் அரசு அதை நூற்றுக்கு நூறுவீதம் செயல் வடிவிலும் முன்னெடுக்கவேண்டும்.
சுடர் ஒளி 125 டிசம்பர் - 31ழசம்பர் 2011

Page 7
நா.யோகேந்திரநாதன்
கிTலை நேரச் சூரியன் செம்மைகளைந்து
ஆரம்பித்திருந்தான். அடுத்த காணியை நிறைத்
ஊடறுத்துப் பரந்த அந்த ஒளிக்கதிர்கள் பட்டு இன்னும் பணி ஈரம் முற்றாக காய்ந்து விடாத சொர்ணலட்சுமியின் சிவந்த மேனியில் தேய்த்துக் கொண்டிருந்த ராணிசந்தன சோப் அந்தக் வாசனையைக் கலந்து விட்டிருந்தது. அந்த ஊரிலேயே ராணி சந்தனச் சவர்க்காரம் பாவிக்கும்
பெரும்பாலும் ஆய்புச் ( ளை சவர்க்காரழ் ஆஞான
38Tö " adᎼ ' ; னைலுெளிகள் கப்படும் சன்லைற்றையே குளிக்கவும் பாவித்துக் கொள்வார்கள். சில வயது முதிர்ந்தவர்கள் ஊத்தை |வதுமுண்டு. அதிலும் சொர்ணத்தின்பாட்டி'உந்தக் கோதாரியிலை மாட்டுக் கொழுப்புக் கலக்கிறவங்
போடுறதே?” எனக் கூறி அவள் சவர்க் காரத்தைக் கையால் தொடுவது கூடக்
சொர்ணம் ராணி சந்தன சோப்பை நன்றாக முகத்தில் தேய்த்து விட்டு கழுவிக் கொண்டாள். எனினும் மெல்லி எரிச்சல் கண்களில் இருக்கவே, மீண்டும்
களுக்கு அடித்துக் கழுவினாள்.
கிணற்கு மிதிக்கல்லில் ஏறி துலாக் க்குள் விட்டு இழுத்த போது சிறிது தூரம்" |வந்த துலா அவள் இழுவையை ஏற்
அண்ணாந்து ஆடுகாலைப் பார்த்தாள். துலா ஒரு பக்கம் இழுபட்டு நெம்பு பக்கக்
|பக்கமாக நின்றிருந்த தென்னையின் கீற்றுகளையும்
செவ்வரத்தை இலைகள் பளபளத்தன.
காலைக் காற்றில் ஒரு மெல்லிய சுகந்தமான
ஒரு சிலரில் சொர்ணமும் ஒருத்தி. மற்றவர்கள்
அவர்களால்அழைக்
ឬ of
உரைஞ்சக் கல்லையே பாவித்து திருப்தியடை
களாம். உதையும் மனிஷர் மேலிலை
கிடையாது.
வாளியில் நிறைந்திருந்த நீரில் முகத்தைக்
இரு கைகளாலும் நீரை அள்ளிக் கை
கயிற்றைப் பிடித்து வாளியைக் கிணற்
மறுத்து அப்படியே நின்றுவிட்டது.
வதுண்டு. அவர் இப்போது தோட்டத்
பட்ட சவர்க்காரம் காய்ந்து கொண்
என்ன செய்வது எனத் தடுமாறிக்
கள்ளுச்சீவி விட்டுப் பனையால் இறங்கிக் கொண்டிருந்த இளையவன் வேலிக்கு மேலால் அவள் கண்களில் பட்டான்.
அவள் சற்றுப் பலமான குரலில் "இளையவன்! இஞ்சை ஒருக்கால் வந்திபு. டுப் போ” என்றாள்.
அரைப் பனையில் இருந்த அவன் “என்ன பிள்ளை அவசரமே?” என்றான். அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எவருமே உயர்சாதியைச் சேர்ந்த பெண்களை அவர்கள் பச்சைக் குழந்தை என்றாலும் சரிபடுகிழவி என்றாலும் சரி 'பிள்ளை"என்றே அழைப்பார்கள். அவ்வாறே உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களைப் பெட்டை' என்றே கூப்பி டுவார்கள்.
தள்ளி விடு” என்றாள் சொர்ணம்.
'சரி வாறன்’ என்று விட்டு வேகமாக இறங்கினான் அவன் அவளுக்குத் தான் உடுத்தி யிருந்த ஆடை பற்றிய ஞாபகம் வந்தது. தனது வெள்ளை உள்பாவாடையை நெஞ்சுக்கு குறுக்காகக் கட்டியிருந்தாள். வெள்ளை நிறத்துணியில் நீர் படும்போது அது தனது உடலுக்குப் போதுமான மறைப்பு அல்ல என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். தோய்த்துப் பிழிந்து வைத்திருந்த தனது கலர்ச் சட்டையை உதறி விட்டு நெஞ்சுக்குக் குறுக்கே கட்டிக் கொண்டாள்.
இளையவன் கள்ளுமுட்டியை வேலியில் கொழுவிவிட்டு துலாவை நோக்கி நடந்தான்.
மெல்ல மெல்ல தன் வெண்ணிறக் கதிர்களை வீச
திருந்த பனங்கூடலையும், கிணற்றடியின் கிழக்குப்
ப்ோது
“ஒ.துலாத் தெண்டிப் போச்சுது! ஒருக்கால்
அவன் துலாவை நெ பார்த்துக் கொண்டான் ஆர் பிடிக்கிறது”
"அது நான் பிடிப்பன் அவன் மெல்லச் சி
நீங்களோ?"எனக் கேட்ட
"நான் என்ன அவ்வ
என்றாள்.அவள் ஒரு மெ6
அவன் எதுவுமே பேசாம பக்கக்கட்டையில் நின்று கொடுத்தவாறு "ம் தள்ளு அடித்துலாவில் பிடித் தள்ளினாள்.துலா சரியா மூச்சடக்கித்துலாை விட்டபோதுதான் அந்த உள்பாவாடைக்கு மே கலர்ச்சட்டை கழன்று கீே அவள்திடுக்கிட்டு குனி மறைத்துக் கொண்டுவிட நின்ற இளையவனின் உள்பரவாடையுடன் நி விட்டது. ஏதோ ஒரு குற் அவனுஸ் எழ எதுவுமே புடன்துலாவிலிருந்து இற கொண்டு வேகமாகப் போ அவன் அந்தக் கணத்தில் என்பதை அவளும் புரிந்து தில் அவளில் தோன்றிய அ உள் நரம்புகளையே அதி தோன்றியது ஆனால் அவ
ம்மிப் புடைந்த தோள்களையும், அவன் : உறுதியான அசைவையுட கவனிக்கத் தவறவில்ை மீண்டும் குறிக்கே கட்டிக் கயிற்றைப் பிடித்தாள் உள்பாவாடையுடன் கு குச்சட்டை இல்லாமல் ஒரு விதமான வெட்கம் வைத்தது.
மேலும் நான்கைந்து ( விரைவாக முடித்து விட் வெளியேறினாள்.
வழக்கமாக நிலைக் ஆடை மாற்றும் அவ பார்க்கவே ஒரு விதம தடுத்தது. அந்தக் கணம் ட தோன்றி உறுத்திக் கொண் ஏதோ குற்றம் செய்து விட் அந்தச் சந்தர்ப்பத்தின்மீத
சுடர் ஒளி |೭5, IpaFibLuñi. 31 pFLbLuğ. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O7
ங்கியதும் நின்று திரும்பிப் பிள்ளை அடித்துலாவிலை
ான்றாள் அவள். துக் கொண்டு "என்ன?
ஷ சக்கட்டையே? நீ ஏறு” மிய பொய்க் கோபத்துடன். துலாவில் ஏறினான். அவன் காண்டுதுலாவில் முதுகைக் வ்கோ" என்றான்.
மூச்சடக்கிச் சொர்ணமும் நிலைக்கு வந்துவிட்டது. த் தள்ளிய அவன் மூச்சை
சப்பாவிதம் நடந்தது. சுற்றிக் கட்டப்பட்டிருந்த விழுந்து விட்டது. ஆனால் து எடுத்து முன்பக் கத்தை டாள். ஆனால் துலாவில் கண்களில் அவள் ன்ற அந்தக் கணம் சிக்கி ம் செய்து விட்ட உணர்வு பசாது ஒரு வித படபடப் கிமுட்டியையும் எடுத்துக் ப் விட்டான். தன்னைக் கண்டு விட்டான் கொண்டாள். அந்தக் கணத் ந்தக் கூச்சம் அவளின் உடல் rவைத்து விட்டது போல் ன் வேகமாக நடந்து போன
வில்லை.
தோன்றவில்லை என்பதையும் அவள் உணரத் தவற
தம்பிப்பிள்ளை விதானையாரின் ஒரே பெண் வாரிசுதான் சொர்ணலட்சுமி. அவரின் ஆண்வாரி சான சொர்ணலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான். ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்று நீதிமன்றங்களையே கலக்கும் ஒரு அப்புக்காத்தாக வரவேண்டும் என்பது அவனின் கனவு. + e **
தம்பிப்பிள்ளை விதானையாருக்கு அடியன் விதா னை' என ஒரு பெயரும் உண்டு. அந்த ஊரின் பொலிஸ், நீதிமன்றம் எல்லாமே அவர் தான். அவரின் உயர்ந்த பட்சத் தண்டனையும் குறைந்த பட்ச தண்டனையும் மாமரத்தில் கையைக் கொடுக் கும்படி சொல்லிவிட்டு தனது உப்புப்பிரம்பால் பின் பக்கத்தில் அடிப்பதுதான். அந்த ஊரில் எவருமே பொலிஸ் நிலையம் செல்லும் நிலை ஏற்பட அவர் இடமளித்ததில்லை.
மழை, புயல், பனி எனக் காலநிலை என்னதான் இடைஞ்சல் கொடுத்தாலும் அவர் அதிகாலையில் வெற்றி காட்டுப்பிள்ளையார் கோவிலில் சென்று பூசை காணத்தவறுவதில்லை. அவர் சற்றுப் பிந்தினா லும் பூசையை ஆரம்பிக்காது ஐயர் காத்துக் கொண்டி ருப்பார். கோவிலிலிருந்து திரும்பும் போது அவரின் திருநீற்றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், காதில் கிடக் கும் மஞ்சள் அலரிப் பூவும் ஒரு தனியான புனித உணர்வையே ஏற்படுத்திவிடும்.
விதானையார் வந்து வீட்டுக்குள் புகுந்த போது அந்த நாற்சார வீட்டின் உள்விறாந்தையில் போடப்ப ட்டிருந்த வாங்கிலில் சொர்ணம் அமர்ந்திருக்க தாய் கனகாம்பிகை அவளின் தலையை வாரிக் கொண்டி ருந்தாள்.
கனகாம்பிகை "ஆட்டாதை பொறு பேன்’ என்று விட்டு தலையிலிருந்து ஒரு பேனை எடுத்து நகத்தில் வைத்துக் குத்தினாள். "எணேய். நேரம் போட் டுது பேன் பிறகு எடுக்கலாம். தலையைப் பின்னி விடு" என்றாள் Gafinigoorth.
கனகம் விதானையாரைக் கண்டதும் சமையலறைப் பக்கம் தலையைத் திருப்பி பலமாக 'மாமி. இவர் வந்திட்டார். தண்ணியை ஊற்றணை” என்றாள்.
தலையைப் பின்னி முடிந்து ரிப்ப னைக் கட்டி விட்டு, கனகம் சமைய லறை நோக்கிப் போக, சீதேவிப்பாட்டி அந்தப் பெரிய பித்தளைப் பேணி நிறைய பால் தேனீரை விட்டுக் கொண்டு வந்தாள். அதை வாங்கிக் கனகம் கொண்டு வந்து விதானையாரின் முன்பு வைத்தாள்.
சமையலறைக்குள் சென்ற சொர்ணம் மாபிள் பிளேட்டில் போட்டுவைக்கப் பட்டிருந்த இடியப்பத்தைக் கையில் எடுத்தாள் சீதேவிப்பாட்டி அம்மியில் அரைத்த செத்தல் மிளகாய் சம்பலையும் வைத்து பால் சொதியை ஊற்றியவாறே "ஒருவாய் சாப்பிடு! அப்பதான் உசாராய் சோதினை எழுதலாம்” என்றாள்.
சொர்ணம் ஒரு புன்னைகையுடன் சாப்பிட ஆரம்பித்தாள். அன்று எஸ். எஸ்.ஸி சோதனையின் கடைசி நாள். எஸ்.எஸ்.ஸி பரீட்சை என்றால் தமிழ், கணிதம் என்ற முக்கிய பாடங்கள் உட்பட ஆறு பாடங்கள் சித்தியடைய வேண்டும். அவற்றில் 5 பாடம் மட்டும் சித்தி என்றால் றிபேட் ஆடிமாதம் இடம் பெறும் பரீட்சையில் அந்த ஒரு பாடத்தை தனியாகச் சித்தியடைந்து எஸ்.எஸ்.ஸியை முழுமைப்படுத்தலாம். அப்படியில்லாவிட்டால் அடுத்த வரு டம் திருப்பி எடுக்க வேண்டியது தான். எஸ்.எஸ்.ஸியில் ஐந்தாறு வருடங்கள் தங்கியிருப்பவர்களும் உண்டு.
சொர்ணம் சாப்பிட்டு முடித்து, எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு
- O - குறு Toldo டுக் கொண்டிருந்த போது வாசலில் - மணியண்ணையின் கார் கோர்ன் கேட்
தனது 'பைலட் பேனைக்கு மை விட்
). கலர்ச்சட்டையை
கொண்டு வாளித்துலாக்
அவ்வளவு நேரமும் சித்த அவளுக்கு குறுக் ளிப்பதை நினைக்கவே தோன்றி உடலைக் கூச
ாளி அள்ளிக் குளிப்பை கிணற்றடியை விட்டு
ண்ணாடி முன் நின்று க்கு இன்று அதைப் ன கூச்சம் தோன்றித் ண்டும் மீண்டும் மனதில் உருந்தது. ஆனால் தான் எண்ணமோ, அல்லது ா வெறுப்போதன்னுள்
டதி. "அம்மா.போட்டு வாறன்" என்று விட்டு வெளிக் கேற்றை நோக்கிப் போன போது சீதேவிப் பாட்டியும் கூடவே வந்தார். சொர்னம் காரில் ஏறக் கதவைத் திறந்த போது இளையவன் கள்ளு முட்டி யுடன் எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்தான்.
பாட்டி சொன்னாள் "நல்ல முழுவியளம் பிள்ளை. பார் முட்டி கள்ளிலை பொங்கி நுரைக்குது” என்றாள்.
அவள் மெல்லப் புன்னைகத்தாள் அவளுக்கு ளையவன் எதிரில் வந்ததே நல்ல முழுவியளம் பாலவே தோன்றியது.
ஒரு கணம் அவளின் கண்களும், அவனின் கண்களும் சந்திக்க அவன் கண்களை ஏனோ தாழ்த்திக் கொண்டான். கார்புறப்பட்டது. அந்த ஹில்மன்காரின்நடுக்கண்ணாடியில் அவன் டயின் உnதியை அவள் ரசிக்கக் ல்லை. நை றுதியை அவள் ரசிக்கத் 淡

Page 8
சுடுவதற்குத் ரென்று பிடுங்கி எடுக்கப்பட்டு காற்றில் மிதந்து
இவர்கள் பக்கம் பிஸ்ரலில் முனை திரும்பி அந்த ரத்தில் நின்றது. .
ஏதோ சினிமாவில் நடப்பது போன்று நடந் தேறிய இந்த நிகழ்வைப் பார்த்த நிகிதாவிற்கு தலைகிறுகிறுத்து அப்படியே மயங்கிப் புற்தரை யில் சரிந்தாள்.
சுதாவிற்கு சம்பவம் மூளைக்கு நேரம் எடுத்தது சிறிது நேரம் விக்கித்து நின்றவன் பின் நினைவுக்கு மீண்டான். -
ஆனாலும் இனம்புரியாத பயம் அவனுக்குள் இருந்தாலும் அதை உள்ளேயே புதைத்து விட்டு
நின்ற பிஸ்ரல் இவனை முறாய்த்தது. பிஸ்ரலுடன்
இவனுக்கு உறைத்தது.
சுதா பிஸ்ரலை நின்றபடி சுடுவதற்குத் தயா ராய் நீட்டிக்கொண்டு நின்றால் எப்படியும் நிலத் திலிருந்து ஒரு நாலடி உயரத்தில் பிஸ்ரல் இருந்தி ருக்கும். அப்படியென்றால் தற்போதுள்ள தனக்கு எதிரேயுள்ள பிஸ்ரலின் உயரத்தை 6ை துப் பாத்தால் அந்த உருவத்தின் மொத்த உய ரமே நாலடிக்குக் குறைவாகத்தான் இருக்கும்.
. “அட” -
இவனது யோசனையைப் புரிந்து கொண்டது.
க்கவும் இவன் நாலா திக்கிலும் பார்வையை ஒ டின்ான். எங்கிருந்து சத்தம் வந்ததென்று சரியா சுதாவால் அனுமானிக்க முடியவில்லை. பிஸ்ர
சுதாவுக்கு மெளனமாய் இருக்கப் பிடிக்
டான்.
நீட்டியபடியே வைத்திருந்தால் முடிவேது? எ
களை என்ன செய்வதாய் உத்தேசம்?”
சுதாவிற்கும் நிகிதாவிற்கும் நேரெதிரே சென்று
எட்ட சிறிது
தமக்கு எதிரே நின்ற பிஸ்ரலை அவதானித்தான்.
நிலத்திலிருந்து மேலே இரண்டடி உயரத்தில்
நின்ற உருவம் கண்ணுக்குப் புலப்படாமல் மாயஜாலம் செய்தது. அப்பொழுது தான் ஒன்று
போன்று "அட” என்ற ஆச்சரிய வார்தை தெறி.
வைத்திருந்த உருவத்திலிருந்து வந்திருக்கலாம்.
கவில்லை. சற்று துணிவை வரவழைத்துக் கேட்
ஆனால் முன்னால் இருந்து எந்தப்பதிலும் வர
நினைத்த சுதா. இவை மயங்கிப்போயிருந்த ந னத்தில் இரண்டு தட்டு “ஏய். எழுந்திரு நிச் மெல்லக் கண் திற முழித்தபடியே கேட்ட
“என்ன சுதா உன்னை Gul it....?'
ஆமாடி என்னை உனக்கு அலாதியான மயங்கிக் கிடந்தவளை
ul II 19 K கேட்கிறது.
ஏ ய் பொறு சுதா. நான் அப்படியா
கேட்டேன்?
ஆ. இல்லை என்ன வற வித்தியாசமாக கேட்டாய். என்னெ சொல்லட்டா?
“ஐயோ சுதா - OL
மயங்கிக் கிடந்தனான்
என்ன நடந்ததெண்டே சொல்லேன். இங்க என் சுதா பகிடியை விட் ாக கூறினான். அவதா
“சோ. எங்கள ே
குறிக்கோள் இல்லை.” "அப்படித்தான் நானு "அப்ப சுதா இனி ந
99 ‘ஹாய் வேற்றுக்கிரக உருவமில்லா வாசியே என்ன?
வணக்கம். இப்படியே எம்மை நோக்கி பிஸ்ரலை,
“கொஞ்சம் மலைக் அதுகள் ஏன் இங்க வந்: ‘என்ன சுதா உருவ
அதுகளைப் பற்றி எப்ப
வில்லை. மனிதர் விடுகின்ற மூச்சைப் போன்றே “நிகி அதுகளால ஆ பிஸ்ரலை வைத்திருந்த மர்ம உருவத்தின் மூச்சுக் ஞ்சிட்டுது. அதுகள் கேற்றாற் போல் பிஸ்ரல் அந்தரத்தில் மேலும் ருந்தால் என்னுடைய
கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
மீண்டும் சுதாவே கேட்டான். -
“என்னப்பா . எங்களை என்ன செய்யப் போகிறாய்?”
இப்பொழுது பிஸ்ரல் தனது இடது பக்க திரும்பி ஏதோ சைகையை விளங்கிக் கொண்டது போன்று மீளவும் இவர்கள் பக்கம் திரும்பி சிறிது நேரம் அந்தரத்தில் நின்று விட்டு பொட்டென்று தரையில் விழுந்தது. அதைத் தொடர்ந்து இருவர் நடப்பதுபோன்று, பிஸ்ரலில் இருந்து பின் னோக்கி மிகவும் மெலிதான சத்தத்துடன் நடந்து செல்வதைக் காண முடியாவிட்டாலும் சுதா வால் உணரமுடிந்தது.
Lib.
இண்டையோட எங்கட கதை முடிஞ்சுதென்டு, பயத்தோட இருக்க சர்வசாதாரணமா விட்
’ என மனசுக்குள்
டிட்டு போயிட்டுதுகளே..?
“என்னடா இது? அவ்வளவுதானா..? ஏதோ
தள்ளியிருக்கும் இனி உள்ள போவம்.”
நிகித ாவும் சரி ( இருவரும் தத்தமது கொண்டு உத்தேசமா திசையை நோக்கிப் டே சிறிது தூரம் சென் வெளியொன்று தெரி உடனேயே நிகிதாவை செய்து மெதுவாக என்ன என்பது போல “அங்கே பார் நிகி. நடுவில் பார். பு போயிருக்கு. அதுமட் ஏதோ ஒரு விநோத போன்று இருக்கு”
கரெக்ட். இப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதையுமே அறிந்திரது கிதாவை அவளது கன் த்தட்டி எழுப்பினான். ..' වාද් හි ந்தவள் பேந்தப் பேந்த ாள். - ாயும் அதுகள் சுடேல்லை
க் கொல்லுறதென்டா விருப்பம். பாரேன் எழுப்பினால் இப்படி
T
நான் ா இங்க ள - தெரியேல்ல. முழுசாச் னநடந்தது? டிட்டு நடந்ததை விளக்க னமாகக் கேட்டவள்.
கொல்லுறது அதுகளுக்கு
றும் நினைக்கிறேன்.” ம்மோட அடுத்த பிளான்
காட்டுக்குள்ள போவம். தென்று அறிவோம்.” மே இல்லாமல் அலையும் டி அறிந்து கொள்வது? பத்தில்லையெண்டு தெரி கொல்ல உத்தேசித்தி பிஸ்ரலாலேயே போட்டுத் நாங்கள் பயப்படாமல்
யன்று தலையாட்ட கிட் பையைத் தூக்கிக் அந்த உருவங்கள் போன ாகத் தொடங்கினர். றதும் சிறிய பொட்டல் தது. அதைப் பார்த்த சுதா நடக்காத என்று சைகை ரையில் கிதாசுதாவைப் பார்க்க
உட்கார்ந்தான்.
அந்த வெட்ட வெளியின் களெல்லாம் கருகிப் டுமில்ல. இந்த வெளியே ா துப்பரவு செய்ததைப்
ான செய்யிறது?
கண்ணுக்குத் தெரியேல்ல. ஆனால் பொருள் தடக்கிறது. என மனதுள் நினைத்தவனாய் அந்தப் பொருள் மீது தனது இரு கைகளையும் வைத்தான். ஹை வோல்ட்மின்சாரம்பாய்ந்தது போன்று தூக்கி வீசப்பட்டான். . . .
\தேரிவிக்கிறது
“நிகி நீ இப்படியே இருந்து அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிரு. நான் மெதுவா அந்த நடு வெளிக்குப் போய் ஏதாவது தென்படுகிறத என்று பார்த்துக்கொண்டு வாறன்.
என்று கூறியவன் மிகவும் அவதானமாக நடந்து அந்த மையத்துக்கு வந்தான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே காலைத்தூக்கி நடக்கத் தொடங்கியவன் மறுகணம் ஏதோ. முன்னால் இருந்த ஒரு பொருளுடன் மோதி
6ŐTTIGÓT.
“என்னாடா இது எந்தப் பொருளும்
و و
* 9|rib Dır... 2ış...
కళ
a.
് (് കൂരിലെ (caഴ്ച
gിലത്തി 2 ക്രീകൃഷ്ട്രക്
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிஆ 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா நேற்று அறிவித்தது. இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கை வருமாறு விண்வெளியில் உயி
ரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதி ரக ங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயர் ரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. தாக 2கிரகங்கள் இப்போது கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 சுற்றிவரும் சூரிய மண்டலத்துக்கு இந்தப் புதிய கிரகங்கள் இருக்கின் யனைப் போன்ற பெரிய ந
இடைவெளியைப் போல r திய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே
இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம்.முதல் கிர கம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமி யை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத் திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட் களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத் திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்ப நிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது. கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20ளப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியைப் போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை
်ဒြို
சுடர்ஒளி/25, டிசம்பர்-31,டிசம்பர் 2011

Page 9
‘மேரி ஜோசஃப் ரோஸ் டாஷிர் டி 6 LIIGegf?” (Marie Josephe Rose
முறையும் நீளமாக அழைத் துக் கொஞ்சுவதற்குள், ! தனக்கு வயதாகிவிடும் என்று பயந்த நெப்போலி யன், அவரை ஜோசஃபின்' என்று சுருக்கமாக அழைக் கத்தொடங்கினார்.
ஜோசஃபினும் நெப் போலியனும் எப்போது, எப்படி முதன் முதலாகச் சந் தித்தார்கள் என்பது பற்றிப் பல சுவாரஸ்யமான கதைகள், அல்லது ஊகங்கள் உலவுகின்றன. அவற்றுள் மிகப் பிரபலமான, ஒரு சில வரலாற்றாசிரியர்களால் கூட ஏற்றுக்
கொள்ளப்படுகிற ஒரு சம்பவத்தை மட்டும் பார்த்து
விடலாம்.
நெப்பொலியனின் கட்டளைப்படி, அவரு டைய ஊழியர்கள் பாரிஸ் மக்களிடம் இருந்த எல்லாவிதமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, பதினைந்து வயது இளைஞன் ஒருவன், அவரைச் சந்திக்க வந்தி ருந்தான்.
ஏதோ வேலையில் தீவிரமாக மூழ்கியிருந்த நெப்போலியன், அந்த இளைஞனைச் சரியாகக் கவனிக்கக்கூட இல்லை. சின்னப் பொடியனாக இருக்கிறான், ஒருவேளை ராணுவத்தில் வேலை கேட்டு வந்திருப்பானோ?
உண்மையில், அந்த இளைஞன் நெப்போலி யனிடம் ஒரு சிறிய விண்ணப்பத்துடன் வந்திருந் தான், "என்னுடைய அப்பா இறந்துவிட்டார், அவருடைய ஞாபகமாக, அவரது போர்வாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். உங்களுடைய சிப் பாய்கள் அதைப் பறிமுதல் செய்துவிட்டார்கள்" என்றான் அவன். "தயவு செய்து, அந்த வாளைத் திருப்பித்தந்துவிடுங்கள்" என்றான்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட நெப்போலியனால், அந்த இளைஞனின் உணர்வு களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஆகவே,
நான் தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, எனக்குள் உன் நினைவுகள் தான் நிரம்பியிருக் கின்றன. உன்னை நினைக்கும்போது, என் புலன் களுக்கு ஒய்வே இல்லை. இனியவளே, இணை யில்லாதவளே, உன்னுடைய ஓவியம் மட்டும் நீயாகி
விடமுழயாது என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன், இன்னும் மூன்று மணி நேரத்தில் உன் னைப் பார்க்கப்போகிறேன், அதுவரை, ஆயிரம் முத் தங்கள். ஆனால்,பதிலுக்கு நீஎதுவும்தரவேண்ழய தில்லை, ஏனெனில்,உன்முத்தங்கள்என்ரத்தத்தைக்
レ
சுடர் ஒளி125, டிசம்பர் - 31, ழசம்பர் 2011
அவனிடம் ப வாளைத் திருப்பு LITIŤ.
மிகுந்த மகிழ் றான் அந்த இை டைய தாய், ெ பட்ட முறையில் தார். அவர் ஜோச ஜோசஃபினை போதே, அவளது அசைத்துவிட்ட வாழ்க்கையில் சி ருந்தார்கள், அவ மாகக் காதலித்து திருந்தார்.
ஆனால், அ! றாத ஒரு பரவச டையவள் என்கி நெப்போலியனா முதல் சந்திப்பிே தன் மனத்தை இழ இந்தக் காதல் பதற்கு ஜோரா 6і
பாரிஸ் கலவரத்தை கால கட்டத்தில்
நாதர் பா ஜோசஃட பழக்கம் இ பராஸ் மூ னுக்கு ஜே படுத்தப்பட் இன்னொ பாரிஸில் நெ பலம். பல நிக கெல்லாம் அவரை அழைப்பார்கள். அப் அவர்கள் சந்தித்திருக்கல எப்படியோ, சந்தித்து மூழ்கிவிட்டார்கள். அ6 செய்துகொள்ள வேண்டு உறுதியாகத்தீர்மானித்துவி நெப்போலியனைவிட வயது அதிகம். விதவை டைய முதல் திருமணத் இரண்டு குழந்தைகள் ( தார்கள். ஆனால், இ விஷயங்களையெல்ல நெப்போலியன் ஒரு பொ டாகவே நினைக்கவில்6 இப்படியொரு தெய்வ காதல.
ப தி னாறு வ ய தி அலெக்ஸாண்டர் (மு. Guti: Alexander de E
- u harnais) 6 r air L u QI மணந்து கொண்ட ஜோசஃபின், அதன் பி இல்லற வாழ்க்கைய அவர்கள் ஏகப்பட்ட பிர னைகள், பிரிவுகளைத்தொட சியாகச் சந்திக்க நேர்ந்த இந்தக் காலகட்டத்தி ஜோசஃபின் பெரும்பாலு கொண்டிருந்தார்.
பிரெஞ்சுப் புரட்சியில் ஆதரவாகச் செயல்பட்ட செய்யப்பட்டார். அவன தண்டனையிலிருந்து த வேண்டும் என்று போ கடைசியில், அவரையும் செய்து உள்ளே தள்ளிவிட
பலரும் எதிர்பார்த்த டருக்கு மரண தண்ட6ை லட்டின் மேடையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதல் செய்யப்பட்ட
* தருவதற்கு உத்தரவிட்
ரியோடு திரும்பிச் சென் ஞன். மறுநாள், அவனு போலியனுக்குத் தனிப் நன்றி சொல்ல வந்திருந் பின்,
முதன்முறை பார்த்த அழகு நெப்போலியனை ஏற்கெனவே அவரது பெண்கள் குறுக்கிட்டி களில் ஒருவரைத் தீவிர ஏமாற்றத்தைச் சந்தித்
போதெல்லாம் தோன் .ணர்வை, இவள் என்னு உரிமையை இப்போது U உணரமுடிந்தது. அந்த }யே, ஜோசஃபினி டம் ந்துவிட்டார். கதையெல்லாம், கேட் கத்தான் இருக்கிறது, ால் இது நிஜத்தில் அப்படியே நடந் திருக்க வாய்ப்புக்கள் குறைவு என்கிறார் கள் நெப்போலி யன் நிபுணர்கள். த் தொடர்ந்த (1795) தான், நெப்போலியன் ஜோசஃபினைச் சந்தித் பூனால், அந்தச் சந்திப்பு ாரு காவியத்தனமான அமைந்திருந்ததா என்ப றுதியான ஆதாரங்கள்
பாலியனின் அப்போ ரசியல் / ராணுவ குரு ால் பராஸ். அவருக்கும் பினுக்கும் நெருங்கிய இருந்தது. ஆகவே, பால் மலமாக நெப்போலிய ஜாசஃ பின் அறிமுகப் -டிருக்கலாம். "ரு கோணம், அன்றைய ப்போலியன் மிகப் பிர ழ்ச்சிகள், விருந்துகளுக் முக்கிய விருந்தினராக படியொரு நிகழ்ச்சியில் TLD. விட்டார்கள். காதலில் வரைத்தான் திருமணம் ம் என்று மனத்தினுள் 'ட்டார் நெப்போலியன். , ஜோசஃபினுக்கு ஆறு 1ான அவருக்கு, தன்னு தின்மூலம் ஏற்கெனவே
நத II ib ருட் DᎶu). கக்
ல், ! ழப் ea
5) Γ rth கு ல் tց) ij து.
ம் தனித்துதான்வாழ்ந்து
போது, முடியாட்சிக்கு அலெக்ஸாண்டர் கைது " எப்படியாவது மரண பிக்கச் செய்து விட ாடினார் ஜோசஃபின், ரட்சியாளர்கள் கைது டார்கள்.
போல், அலெக்ஸாண் விதிக்கப்பட்டது. கில் வர் கொல்லப்பட்ட
பிறகு, அடுத்து ஜோசஃபி னுக்கும் அதே கதிகாத்திருந் தது.
நல்லவேளையாக, அதற்குள் புரட்சி தொடர்பான பல குழப்
புக்கு வந்திருந்தன. ஆகவே, ஜோசஃ எடனையும் இன்றி விடுவிக்கப்
முன்பாவது:கணவர் என்று ஒருவர் இருந்தார். இப்போது அவரும் இல்லை. சொல்லிக் கொள் ளும்படி எந்த வருமானமும் இல்லாத நிலையில், இரண்டு குழந்தைகளை வளர்க்கவேண்டிய முழுப் பொறுப்பு ஜோசஃபி னுக்கு.
இதற்காக, அப்போதைய அரசியல், ராணுவத் தின் முக்கியப் புள்ளிகள் சிலரோடு நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொண்டார். அதன் பிறகு தான், அவருடைய வாழ்க்கையில் நெப்போலி யன் வந்தார்.
நெப்போலியனுக்கும் காதல் விஷயத்தில் சில ஏமாற்றங்கள் இருந்தன. ஆனால் அவையெல் லாம், முன்பு அவர் நிலையான வேலை / பதவி இல்லாமல் திணறிக்கொண்டிருந்தபோது ஏற்பட் டவை. இப்போது ராணுவத்தின் இளம் நட்சத்தி ரங்களில் ஒருவராக உயர்ந்திருக்கிற அவரை, யாரால் நிராகரிக்க முடியும்?
நெப்போலியனின் காதலை, ஜோசஃபின் மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு, காதல் ரசம் சொட்டச் சொட்ட, நெப்போலியன் அவருக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்றவை.
நல்ல தலைவராக, மிகச் சிறந்த போர் வீரராக மட்டுமேஅறியப்பட்டிருக்கிற நெப்போலியனின் இன்னொரு பக்கத்தை, இந்தக் காதல் கடிதங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்போது அவற்றை வாசிக்கிறவர்கள், அத்தனை பெரிய வீரர், ஒரு
பெண்ணின் அன்புக்காக எப்படியெல்லாம் வித
விதமாக ஏங்கியிருக்கிறார் என்று ஆச்சரியப்படு வது நிச்சயம்.
நான் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, எனக்குள் உன் நினைவுகள்தான் நிரம்பியிருக்கின் றன. உன்னை நினைக்கும்போது, என் புலன்களுக்கு ஒய்வே இல்லை. இனியவளே, இணையில்லாத வளே, உன்னுடைய ஒவியம்மட்டும் நீயாகிவிட முடியாது என்பதை நான் புரிந்துகொண்டு விட் டேன், இன்னும் மூன்று மணி நேரத்தில் உன் னைப் பார்க்கப்போகிறேன், அது வரை, ஆயிரம் முத்தங்கள். ஆனால், பதிலுக்கு நீ எதுவும் தர வேண்டிய தில்லை, ஏனெனில், உன் முத்தங் கள் என் ரத்தத்தைக் கொந்தளிக்கச்
செய்கின்றன.' i ஜோசஃபினுக்கு முன்பும் பின் பும் நெப்போலியனின் வாழ்க்கை யில் பல பெண்கள் வந்து போன துண்டு. ஆனால், அந்தக் கணத் தில், அவர் முழுக்கமுழுக்க ஜோசஃ பினின் ஞாபகத்தில் மட்டும் தான் மூழ்கியிருந்தார். வேறெதைப்பற்றி யும் யோசிக்கத் தோன்றாத வராகத் திரிந்தார். ஜோசஃபினைச் சந்தித்த ஆறுமாதங்களுக்குள், அவ ரைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்துவிட்டார் நெப்போலியன். நெப்போலியனின் இந்தக் கண் மூடித்தனமானகாதலை, அவரது தாய், சகோதரிகள் ஒப்புக்கொள்ள வில்லை. ஜோசஃபின் அழகியாக இருக்கலாம், ஆனால், நெப்போலியனுக்கு என்ன குறைச்சல்? ஒரு விதவையை, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பெற்றவரை, அதுவும் நடத்தை சரி யில்லை என நம்பப்படுகிறவரை அவர் ஏன் திரு மணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவர் கள் வாதிட்டார்கள்.
ஆனால் நெப்போலியன், நான் ஜோசஃபி னைக் காதலிக்கிறேன், அவளைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
தொடரும்.

Page 10
10
அதிகாலை நேரம் கீச் கீச் எனப் பறவைகள் ஒலிகளை எழுப்பி வானத்தில் பறக்கின்றன. ஆதவ
னும் தனது கடமையைச் செய்ய தயராகிறான். வழமையாகவே நேரத்தோடு நித்திரை விட்டு எழு கின்றவள் எழும்புவதற்கு மனமில்லாமல் கைகளை உயர்த்தி விரல்களை முறித்து கொட்டாவி விட்டுக் கொண்டு பலவிதமான சிந்தனைகளை மனதிலே ஓடவிட்ட வண்ணம் படுத்திருந்தாள் சைந்தவி.
“வேலைக்குப் போகவேணுமெல்லே நேரத் தோடை எழும்புறணி இண்டைக்குப் படுத்திருக்கி
றாய் எழும்பனம்மா’ என்று நோயாளியாக படுத்
திருக்கும் தந்தை பாசம் மேலிட எழுப்புகிறார்.
“ஓம் அப்பா எழும்புவம் சரியான பனிப் பெய் யூது குளிராய்க் கிடக்குது” போர்வையை உடம்பில்
போர்த்தவாறே, தானும் அப்பாவும் இருகின்ற இன் N
றைய நிலையும் ஒரு கூட்டில் வாழ்ந்த குருவிகளைப் போல முன்னர் தாயுடனும் சகோதரங்களுடனும்
சந்தோசமாக வாழ்ந்ததையும் எண்ணிய பொழுது ”
அவளின் கண்களில் இருந்து கண்ணிர்வழிந்தது.
தான் சந்தோசமாக வாழ்ந்தாலும் வாழ்க்கைப்
பாதையில் தனக்கு ஏற்பட்ட தடங்கல்களை நினைக்
கும் போது கவலையாகவிருந்தது.
ஆம் வவுனியாவில் உள்ள விவசாயக் கிராம `
மான கனகராயன் குளத்தில் முத்தையாவுக்கும்
தங்கம்மாவுக்கும் பிறந்த நான்கு ஆண் பிள்ளைக இ ளுக்கு கடைசித் தங்கையானாள் அவள் தளர்நடை இ நடந்து, மழலை மொழிபேசி சுட்டிப் பெண்ணாய் ཚེ་
பெற்றோரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தாள் சைந்தவி. காலையில் வயலுக்குச் சென்ற முத்தையா வேலைகளைச் செய்துவிட்டு வியர்த்துக்களைத்து வீட்டுக்கு வந்தார். குசினியில் ஆற அமர்ந்து கொண் டார். அவருக்கு காலை உணவையும் சூடான
இழப்புகளைச் தேநீரையும் கொடுத்த தங்கம்மா ஆறுதலாய்ப் பேசத் தொடங்கினாள்.
“இஞ்சேரப்பா பிள்ளைக்கு படிக்கிற வயசு வந் திட்டுது அவளைப் படிக்கவைக்கவேணும் நல்ல நிலைக்கு உருவாக்கவேணும் அவள் படிச்சு பட்ட தாரியாக வேணும்” என்ற தனது ஆசையை வெளிப் படுத்தினாள்.
பெண்பிள்ளை என்ன படிக்கிறது? நாளைக்கு இன்னொருத்த்னுக்கு வாழ்க்கைப்படப் போறவள் உனக்கும் உதவியில்லை வீட்டை இருந்து ஒத்தா சையாக இருக்கட்டும் என்று பழங்காலக் கதை பேசினான் முத்தையா.
“உங்களுக்கென்ன விசரே நானும் படிக்க வேண் டிய வயசில படிப்பை நிறுத்தி என்னுடைய வாழ்க் கையை துலைச்சிட்டன் அதை இப்பதான் நான் உணருகிறன் அந்த மாதிரியான நிலைமை அவளுக் கும்வரக்கூடாது”என்று உறுதியாகநின்றாள்தங்கம்மா.
مجہ:
கனகராயன் குளம் மக கப்பட்டாள் சைந்தவி கா பல வகுப்புக்கள் கடந்தா
O
சுமநறு
புக்களைச் சந்தித்து வந்தன களை இழந்து அகதி என பயந்து மககள் பெயர்ந்தனர். பெற்றோரை பெண்பிள்ளைகள் சிலர் இ தோழிகளாகினர்
தோழிகள் சொல்லுகி வத்தை கேட்கும் போதெல் தவிக்கும் அந்தப்பிள்ளை மான எதிர்காலமில்லாத கவலையோடும் இருந்தா6 போது அவர்கள் மீது அவ ஏற்பட்டது. அவள் அவர் வறுமையே அறியாமல் 6 மையாக பாடசாலை வரும் அதிகமாகக் கொண்டு அதனைப் பகிர்ந்து கொடு
கோடைவெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது, ஒய்வுப்பாடவேளை என்பதால் ஜெனா ரீச்சர் நேற்றைய தினம் வகுப்பில் வைத்த பரீட்சைத் தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தாள், அருகே இன்னும் பல ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர், அவற்றினைக் கேட்டுக்கொண்டிருக்க ஜெனா ரீச்சருக்குப் ஏனோ பிடிக்கவில்லை, வெளியே வந்து பார்த்தபோது 10ம் தரமாணவர்கள் ஒய்வாக பேசிக்கொண்டிருப்பதை அவதானித்துவிட்டு ஜெனாரீச்சர் வகுப்பறைக்குள் சென்று மீண்டும்
யாரும் அனாதையல்ல!
பரீட்சைத் தாள்களை திருத்தியதும் மீண்டும் மாணவர்களது அமைதி கலைந்தது.
ஜெனா ரீச்சர் கண்டிப்பானவராக இருந்தாலும் வயதில் குறைந்தவர் என்பதால் மாணவர்களுடன் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டிருந்தமை யினால் மாணவர்களும் ஜெனா ரீச்சருடன் நெருங் கிப் பழகுவதுண்டு, இதனால் ஏனோ அன்பான முறையில் மாணவர்களை திசைமாற்றி கற்பித்து விடுவார், தமிழ்ப்பாட ஆசிரியை என்பதால் ஜெனா ரீச்சர் "அமைதியாய் இருந்து சிறுகதை ஒன்று எழுதிக் காட்டுங்க யார் நன்றாக எழுதிக் காட்டினாலும் பரிசு இருக்கு" என்ற போது மாண வர்கள் ஆவலுடன் அமர்ந்து சிந்தித்து எழுதுவதில் மூழ்கினர், ஜெனா ரீச்சர் கூறிய ஐந்து நிமிடத்தி னுள் வகுப்பறை அமைதிகாத்தது, எல்லா மாண வர்களும் ஆவலாக எழுதுவதைப் பார்த்ததும் ஜெனா ரீச்சருக்கு தனது மாணவர்கள் பற்றி பெருமையாக இருந்தது, அரைமணி நேரத்தி னுள் எல்லா மாணவர்களும் சிறுகதைகளோடு வந்தனர்.
இயல்பாக சிறுகதை ! ரீச்சருக்கு அலாதிப்பிரியப் பிரதிகளையும் வாசித்தே எனும் தலைப்பில் தீபிெ ருந்த சிறுகதை மனதை வழமையாக ஜெனா ரீச் கும், தீபியின் அமைதி ! இப்படி எல்லாமே ஜெ தான், தீபிக்கு சிறுவய யில்லை, பெரிய பணக்க
G$6. தீபி
சோ மனதையும் பாதித்தது, அ யில் கூட தீபி தன்னை தாள், அருகேயழைத்து இருக்கிற வீட்டில் பிரச்சி மல்ல ஒரு உறவாகவும் நி கேட்டபோது தீபிஅழுே "எனக்கு கஸ்ரம் ரீச்ச படிக்க வேண்டாமென் அநாதைவிடுதியில் சேர் போது ஜெனா ரீச்சரின் போனது,
அன்றுதொட்டு தீபி எதிர்காலத்தை ஏற்படுத் ரீச்சர் துடித்தாள், மனதிலு வீட்டில் தானொருபிள்ை டிற்குக் கொண்டு வந்: கலைந்து போகும், ஒரு வரும்,தனது எண்ணத்ை தந்தையிடம் கூற அவர்
 
 

ாவித்தியாலயத்தில் சேர்க்
லங்கள் உருண்டோடின
ள். பதினோராம் தரத்தை எட்டினாள்.
மண்ணில் யுத்தம் உக்கிரமடைந்த காலம். மக்கள் நாளாந்தம் இழப் ார். உயிர்களை உடைமை ண்ற நாமத்தைப் பெற்றனர். Tஅடைக்கலம்தேடி இடம் யுத்தத்தில் பறிகொடுத்த இவளது வகுப்பில் சேர்ந்து
நின்ற சோகமான சம்ப ஸ்லாம் சைந்தவியின் மனம்
༣
○隣。 Y. அவர்கள் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற
பாடசாலை உபகரணங்களை வாங்கிக் கொடுப்பாள்
உணர்வை மறக்கச் செய்ய வேண்டும் என்பதே
அவளின் அவா!
༢, N
a Α * :
படிப்பில் திறமை காட்டிய சைந்தவி பரீட்சை யில் சித்தியடைந்து உயர்தரம் கற்று நல்ல பெறு
பேற்றுடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானாள்
படித்து சிறப்பாகச் சித்தியெய்தியதும் ஆசிரிய நிய
மனமும் கிடைத்தது.
யுத்தம் துரத்திக் கொண்டேயிருந்தும் அதற்கு அவளது குடும்பமும் விதிவிலக்கல்ல ஒட்டத்தின்
முடிவு முள்ளிவாய்க்கால் வரை சென்றது. இரண்டு இஜ் அண்ணன்மார் தவிர்க்க முடியாத படி இயக்கத்தில் M ష్కా இணைந்து காணாமல் போயினர். கனகராயன்
*" குளம் பாடசாலையில் கடமையாற்றியவர் தனது
கள் தங்களுக்கு ஒளிமய
நிலையில் ஏக்கத்தோடும்
ள் அவர்களைப் பார்க்கும்
ளுக்கு அளவில்லாத பாசம் களுககு உதவி செய்வாள் வாழ்ந்தவள் சைந்தவி வழ போதுகாலை ஆகாரத்தை வருவாள். அவர்களுக்கு த்து தானும் உண்பாள்.
... குடும்பத்துடன் இடம் பெயர்ந்து பல இடங்களில்
குடியேறி இறுதியில் முத்தையா குடும்பத்தினர் மாத்தளணில் வசித்தார்கள்
உழைத்துச் சேமித்த பணமெல்லாம் செலவழிந்து கரைந்து விட்ட நிலையில் பெற்றோர் சைந்தவியின் சம்பளத்தையே எதிர்பார்த்திருந்தனர்.
அதிகாலை எழும்பிய முத்தையா பாண் வாங்கு வதற்கு கியூவில் நிற்க வேண்டும் அதில் தானும் சென்று இணைந்து கொண்டார். அப்பொழுது கல்வித் திணைக்களத் அணு தினர் தற்காலிகமாக ே ஒரிடத்தில் வைத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற செய்தி சைந்தவியிற்கு கிடைத் தது. அச்செய்தி அவளுக்குத் தேவாமிர்தமாக இருந் தது. உடனே அந்த இடத்திற்கு அவசரமாகச் சென் றாள். அந்த வேளையில் தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்த செல் ஒன்று அவர்க ளின் கூடாரத்தின் மேல் விழுந்தது. தாயும் சகோத ரர்களும் உடல் சிதறிப் பலியானார்கள்.
செய்தி அறிந்து ஓடிவந்து தந்தையும் மகளும் கதறி அழுதார்கள் தவித்தார்கள். அந்த அவலங்கள் தான் நாளாந்தம் நடக்கிறதே என்று தம்மை ஆற்றிக் கொள்ளவும் முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் அங்கிருந்து வெளியேறிய மக்களோடு அவர்களும் இராணுவப் பாதுகாப்போடு நலன்புரி நிலையத் திற்கு வந்தார்கள்.
பல நாட்கள் முகாமிலிருந்து விட்டு, பின் மீள் குடியேறுவதற்கு ஊருக்குச் சென்றார்கள் யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி ஊர் மாறியிருந்தது. முன்னர் குடியிருந்த வீடுகளையும் காணவில்லை தாங்கள் வசித்த வீடு இருந்த இடமே தெரியவில்லை என கவலையடைந்தனர். இருப்பினும் மீண்டும் வாழ் தல் என்ற உறுதியோடு குறித்த இடத்தில் தற்காலிக குடிசையமைத்து வாழ்ந்து வருகின்றனர். சைந்தவி இழப்புக்களின் வலியை தாங்கிக்கொண்டு தளராத மனத்துடன் பாடசாலையில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு பகுதியை ஒதுக்கி உதவிகள்
படிப்பதென்றால் ஜெனா ), ஆவலுடன் ஒவ்வொரு பாது அதனுள் அநாதை யனும் மாணவி எழுதியி த் தொட்டுக்கொண்டது, சருக்கு தீபியைப் பிடிக் படிப்பில் கவனம், அழகு னா ரீச்சருக்கு பிடித்தது திலேயே தாய் தந்தை ார வீட்டில் இருந்து வீட்டு லை செய்த படிதான் பின் வாழ்வும். படிப்பும் ாடர்ந்தது, தீபி யின் கம் ஏனோஜெனா ரீச்சரின் னாதை எனும் சிறுகதை யே கருவாய் எழுதியிருந் தீபியை "என்னம்மா தீபி னையா நான் ரீச்சர் மட்டு
விட்டாள்.
வீட்டில ஒரே வேலை, பேசுறாங்க, என்னை
திடுங்க ரீச்சர்" என்றழுத கண்களும் நனைந்து
யை மீட்டு நல்லதொரு ந வேண்டுமென ஜெனா 1ள் ஒரு எண்ணம் தனது ள தானே தீபியை வீட ால் தனது தனிமையும் கோதரியெனும் உறவும் த ஜெனாரீச்சர்தனது தாய் ளும் மறுக்கவில்லை.
ά - அடுத்தந்ாளே ஜெனா ரீச்சர் தனது தந்தையுடன் தீபி நின்ற வீட்டிற்குச் சென்று கேட்க முதலில் மறுத் தாலும் பின்பு "வளர்ந்தவுடன் சீதனம் கொடுக்க தம்மால் இயலாது" எனும் கேலிப் பேச்சைக் கூறி ஜெனாரீச்சரிடம் தீபியை ஒப்படைத்தனர்.
ஓடிவந்து தீபி ஜெனா ரீச்சரின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள், "ரீச்சர் உங்களை எனக்குப் பிடிக்கும், உங்களைப் போல என்னை யும் ரீச்சர் ஆக்குவீங்க என்ற நம்பிக்கையிருக்கு" என்றதும் தீபியை அனைத்து ஜெனா ரீச்சர் "யாருமே உலகில அநாதையில்ல, இனிமேல்நான் ரீச்சர் மட்டுமல்ல அக்காவும் கூட என்னோட பெற் றோர் உமக்கும் தான் பெற்றோர்" என்றவாறு ஜெனா ரீச்சர் தனது வீடுநோக்கி தீபியுடன் செல்ல. எங்கோ ஒலித்த கோயில் மணியோசை ஜெனா ரீச்சரின் நல்ல மனதை வாழ்த்துவதாய் தீபியின் மனதில்பட்டது.
சுடர்ஒளி125, ழசம்பர்-31, டிசம்பர் 2011

Page 11
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை, நாம் விரும்பிய வடிவத்துக்கு மாற்றி சேமிக்கலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையத்தில் இருந்து வீடியோக்களை தரயிறக்கம் செய்ய அதிக நேரம் எடுக்கிறது, சில வீடியோக்களில் ஒடியோ மட்டும் தான் நமக்கு
தேவைப்படும்; அப்படி ஒடியோ மட்டும்
தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும்
தரவிறக்கிதான் கேட்க முடியும்.
இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை
நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம்
எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்
பட்டுள்ளது.
ஒவ்வொரு இசையும் அதற்கு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு மகிழ்வளிக்கும்.
தவீடியோக்களை
மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயைப் பெற.
Wambient mixercom Yo
இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று sligE எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும்
ஒவ்வொரு வல்லமை உண்டு. -
கொடுத்துக் காண்டிருக்கும். அதே போல் தான் சில இனிமையன இசை
தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலிஅளவை
இயற்கையில் இருந்துவரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த
ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும்படியும்
TLD
கொடுத்துவிரும்பிய வடி தளம் உதவுகிறது
இத்தளத்திற்குச் செ
சில வகையான இசை நம்மை வீரம் ఇవీ உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசை கள் மனதை வருடும், சில வகையான இசை 6T6OTLug ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும், அந்த g56TTLDIT வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இத் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது. கள கு அழகான படங்கள் சில நேரங்களில் நம் தரமான மனதைவிட்டுச் செல்லாமல் மகிழ்ச்சியை ಅಣ್ಣ தேடின வீடியே யோக்க
ஆண்டிலும் இல்லாத வகையில் வரும் புத்தாண்டில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின் றன. இதனை இந்த ஆண்டில் அறிமுக மான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்கு தளம் இதுவரை விண்டோஸ் இயக்கங்க ளில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வர இருக்கிறது.
பெர்சனல் கணணி மற்றும் டேப்ளட் கணணிகளுக்கிடையே உள்ள வேறு பாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில் இரண்டையும் ஒரே இயக் கத்தில் கொண்டு வர உள்ளது.
இதனால் பெர்சனல் கணணி சந்தை யின் இயக்கம் குறைந்து நோட்புக் கணணி களுக்கும், டேப்ளட் கணணிகளுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப் பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த இயங்குதளங்களிலும் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.
2. குரல் வழி கட்டளை: தற்போது
ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி(Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது.
இந்த மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம், அழைப் புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம், சந்திப்புகளை அமைக்கலாம்.
நீங்கள் சாதாரணமாகப் பேசி இத னைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளை களை போகிற போக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கைபேசியில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தி யாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்த வுடன் உங்கள் செய்தி டெக்ஸ்ட் டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.
பெர்சனல் கணணியில் இது பயன் படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கணணியிலும் பிற சாதனங்களிலும்
சுடர் ஒளி25 டிசம்பர் - 31ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 

த்துக்கு எளிதாக மாற்ற ஒரு
மவுடன் தோன்றும் று உள்ள கட்டத்திற் வமாற்றவேண்டுமோ முகவரியை கொடுக்கவும்: put என்ற கட்டத்திற்குள் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக் சேமிக்க வேண்டும் ஒடியோ மட்டும் தான் வேண்டும் என்
ad என்று இருக்கும். தும் அடுத்துவரும் தவீடியோ சில
Bó jIJLÖ GlITLili நடுவில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகை 堕 Ljj யால் நாம் தேடும்போதே தரம் மிகுந்த வீடி
tube - யோக்களைத் தேடவேண்டும்.
இதற்காக எந்த மென்பொருளும் உபயோ
கிக்க தேவையில்லை. முதலில் நீங்கள் ത്തേൺ தேடுவதற்கு. Youtube தளத்திற்குச் செல்லுங்கள்.
உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ளSearch பாரில் உங்களுக்கு தேவை ஒன்லைனில் வீடியோக் கள் பகிரும் யான் வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை தம் கொடுக்கவும்: ல் பல ஆயிரக்கணக்கான வீடியோக் இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும்.
loadersor: || சொடுக்கி நம் கணணியில்
ணயத்தில் Youtube பற்றி தெரியாத இருக்கவே முடியாது. Youtube
விந்து கிடக்கின்றன. இதில் நல்ல வீடியோக்களும் மற்றும் தரம் த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
- gglso gyub L5555 (High Quality) siq. ஏதேனும் வீடியோவை ஆவலுடன் யோக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் &fnt=18 (Stereo,480 x 270 resolution) g)šs sufisDu கொடுக்கவும்.
ால் இதில் அனைத்து தரமுள்ள க்களும் கலந்து வரும். ஒரு சில வீடி ள் ஆரம்பத்தில் சரியாகப் போகும்
. له னகுக்கென தனசமூக இனை/த்த7
ஆண்களின் தொல்லையை தவிர்ப்பதற்காக பெண்க த ளுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி
உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி گی W AVS www.luluvise.com sIGöIp gù585 (960)60ơIu g,6mặậ69 ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்
time all the time இணையத்தளத்தையும் இணைக்கும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள் | இயக்க இன்டர்பேஸ் போல அமைக் ளலாம்.
கப்படலாம் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோ இதன் மூலம் நாம் அதில் சென்று சாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் வருவது எளிதாக்கப்படலாம். பெரும் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த் பாலும் இது போன்ற சோதனைகள் சீனா துக் கொண்டு வருகின்றன. வில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க் 6. தழமன் குறையும் டிஜிட்டல் சாத கப்படுகிறது. னங்களின் தடிமனைக் குறைத்து 3. குறையும் மின்னஞ்சல் பயன்பாடு: பாக்கெட்களில் வைத்து இயக்கும் அள இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு விற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருகிறது. இனி மின்னஞ்சல் புரோ சாதனங்களின் தடிமனைக் குறைத்து கிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண் வருகின்றன. டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது மின் இதற்கு முதலில் வழிவகுத்தது ஐ-பேட் னஞ்சல் சேவை தரத் தொடங்கிய நிறுவ மற்றும் அல்ட்ரா புக் கணணிகளே. கணணி னங்களில், மின்னஞ்சல் கணக்கு ஒன்றை மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட் வைத்துக்கொண்டு அதனைப் பெருமை போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்க யாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட் | ளும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்பு டஸ் அடையாளமாக இருந்து வந்தது. களை வெளியிட்டு வருகின்றன. வரும் ஆனால் இப்போது வளர்ந்து வரும் 2012ல் இவை # နှိဆုံး ဒါးလှီးပြီ”ိုနီဒါး၊ சிறுவர்கள் மின்னஞ்சல் கணக்கு எல் 7. அனைத்திலும் டேப்ளட் : லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமு சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த தாய இணையத்தளங்களில் தங்களைப் ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து பதிவு செய்து கொண்டு செயல்படுகின் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை றனர். தங்கள் குழுக்களோடு பதிவுக மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறு ளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். வனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் 4. தொலைக்காட்சிகளில் மாற்றம்: நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் தொலைக்காட்சி பெட்டிகள் கணணியின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் இணைந்து கிடைப்பது இனி கார் வந்துவிட்டது. இணைய பயன்பாடு | ஒன்ஷன்ை அம்சமாகக் கருதப்படும்.
|- டிவிக்கள் வரத் தொடங்கி 8. ವ್ಹೀಲ್ಟ್ರಿ ಖ್ವಾಗ್ದ இனி L60T. | ஒனலைன கேமஸ் எலலாம தவைப் திரைப்படங்களையும், தேவைப்படும் | படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளை இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டி யாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் யில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி தேவைப்படாது. இரண்டு போன்கள் அடையும். இத்தகைய சாதனங்கள், இனி లాలి நெட்வொர்க் கணணி மற்றும் இணையப் பயன்பாட் பேசிக் கொள்ள முடியும். இந்த வச டினையே முதன்மையாகக் கொண்டு வலுப்படுத்தப்பட்டு, பல வகையான இயங்கும். அவற்றுடன் டிவி சேனல் தொடர்புகளை ஏற்படுத்தித் தரும். களையும் காட்டும். எனவேவரும் ஆண்டில் டிஜிட்டல் 5. முஜிட்டல்ஸ்போர்கள்: இனி அப்ளி | சாதனங்களின் தடிமன் மிகமிகக் குறை கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வாக இருக்கும், சமுதாய இணைப்பு தருவ வேறு இயங்குதளங்களையோ நாம் | தாக இயங்கும், ஒருவருக்கொருவர் வளியே :ಅಳ್ತ o: விளை அநத அநத நிறுவனங்களின அப்ளி யாடுவதும, தகவலகளைப பரமாஷகை கஷன் ஸ்டோர்களிலிருந்து இணையம் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

Page 12
1O-S
எறும்பு, ஆந்தை பற்றிய சில
این باره 1. அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வேலை யாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும், ஆண் எறும்பு சில மாதமும் உயிர் வாழ்கின்றன.(பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர் வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது) 2. ஒரு எறும்புக் கூட்டத்தில் (கூட்டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன. 3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிற்குமேற்பட்ட ராணிகளும் இருக்கும் அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை. 4. எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5சென்ரிமீற்றர் (2அங் குலம்) வரையுள்ளன. 10,000 மேலான வகையில் உள்ள எறும்பு களின் உணவானது தானியம், பங்கஸ், தேன், என பல வகை களில் அடங்கும். 5. மிகவும் சிறந்த வெப்பசக்தி (வாசனை நுகரும் சக்தி) கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சுவாசப்பைகள் இல்லை. 6. எறம்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமை யினை சுமக்க வல்லன. 7. எறும்பு பற்றி கற்றல் (ஆராய்ச்சி) MYRMECOLOGY என அழைக்கப்படுகிறது. 8. எறும்பின் மூளையில் 250,000 கலங்கள் இருப்பதாக கண்டறி யப்பட்டுள்ளது.
9. உலகின் முன்றில் ஒரு பங்கு எறும்புக்கூட்டம் அமேசன் காட்டில் இருட் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 10. மிகவும் திடகாத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லை யும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதம் உள்ள பு ளில் பெரும்மளவு கூட்டங்களை கொண்டுள்ளது. 11. குடியிருப்பு இடங்களான நிலம் மரம் நிலத்தின் கீழ் என பல சிக்கல் நி இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது சிறந்த உயிர்தப்பி வாழும் (SURVIAL)உயிரினங்களில் முக்கியமா வும் உள்ளது. 3. ပျွိ ဖျွိမှုမှီါ် ‘မွို’ 12. எறம்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்கள், சமூக வாழ்வு, வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றிய அமைக்கும் இயல்பு, த தாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் றிக்கு காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்
Xx
 
 
 
 
 

சுவாரஸ்யமான தகவல்கர்
※ 斉 ஆந்தை ஸ்ட்றைஜிபோர்மெஸ் இனத்தைச் சார்ந்த பறவை. இது பெரும் ܘ ܐܶ, A பாலும் தனித்தே காணப்படும். ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. அவற்றுள் மிகவும் அதிகமாக காணப்படும் வகை பார்ன் (BarnOwls) ஆந்தைகள், ஆந்தைகள் முன்நோக் கும் பெரிய கண்களையும் காதுகளை யும் அலகையும் கொண்டவை.
முழுத்தலை யையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்பவல்லது.
ஆந்தைகள் தூரத்திலுள்ளவற்றைக் கூடத் தெளிவாகப் பார்க்க முடியாதவை. எனினும் அவற்றின் பார்வை மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல அந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியைப் பின்தொடர்ந்து வேட்டையாடக் ԺռlգԱ 16006)l. ::ಜ್ಜಿ
இவை காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல் வெளிகள், மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் மரங்களின் மேல் அல்லது நிலத்தின்கீழ் உள்ள வளைகள், குகைகள், பாழ டைந்த கட்டிடங்கள், பாறை இடுக்குகள் போன்றவற்றில் வாழ் கின்றன. ஆந்தைகள் அவற்றின் இனத்தைப் பொறுத்து 6 அங்குலத்திலிருந்து 28 அங்குலம் வரையும் 1 கிலோ முதல் 4 கிலோ எடை வரையும் உள்ளன பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளைவிடப் பெரியதாக இருக்கும். இவற்றின் இறகு கள் மிக மென்மையானவை. எனவே இவை பறக்கும்போது சத்தம் கேட்பது இல்லை.
கிட்டத்தட்ட கோளவடிவம் கெண்டவை. ஆந்தைகள் அவற் றின் வகையைப் பொறுத்து பன்னிரண்டு வரையிலான முட்டை கள் இடுகின்றன. பாறைகளின் விளிம்பிலோ, மரங்களில் வெறும் உதிர்ந்த இலைகள், இறக்கைகளின் மேலேயோ முட்டையிடும். இவை அடைகாத்து 15 முதல் 35 நாட்களில் குஞ்சுகள் பொரிக்க ஆரம்பிக்கிறது.
பதாக
(5560)6 குதிக
றைந்த
சுடர் ஒளி 125,டிசம்பர் - 31, ழசம்பர் 2011

Page 13
elairgos 65 foouéur(B விலங்கின் மீதமர்ந்து கரந்தனில் ஆயுதத்துடன் örtó gótgtjü 6UgörgDaor
இன்று - விரிசடை மீது தலைக்கவசம் அணிந்து உந்துருளி மீதமர்ந்து செல்போனுடன் a5 reig55b 6Uaira Daor 6τύυιρ θωρύβυπώ...?
6)υπιύι μό 6)ιοιύμιό
கலப்படம் அரசியலில்
புதுமை படைக்கலில்லை தமிழர் பிரச்சினையில்
தேய்பிறையானது
தமிழர்நிலை இன்னும் ர்க்கப்Uடதில்லை
தேசியப் Ördészoszor!
அபிதிருத்தியில் இன்று శ్లో ஆனால் ஆத்தியாவசிய பொருள்களுக்கு s விலைகுறையதில்லை!
மூதூர்கிழக்கு,சேனையூரன்.
என்னவென்றழைப்பது.?
பெண் விதப்வமாகப் போற்றினோம்.
8. வாமதேவன் ஞருமன் காடு.
திரவில்லை பிரச்சினை
குற்றம் சுமத்துவது - ? அதை தட்டிக்கழிப்பது
&gamål
நில6 உறவென்று யாருமில்னி நீமட்டும் தினமும் த இரவில் வ காலையில் விடுகின்ற வெண்ணில் நீயுமா என் வெறுக்கின்
நம் காதல் வேர் விட்டு விருட்சம வளர்ந்து விட்டபோதி எமக்குள் - புரிதல் குழந்தை இன்னும் பிரசவிக்கப்படவில்ை
பூவில் தொடங்கி பூகம்பமாய் மாறி இரு இதயங்களையுப் ரணப்படுத்தும் சொல் தாராளமாய் இருவரிட
இதயங்கள் ரணமாகி
இரத்தம் சொட்டும்பே இருவரும் புரிந்து
கொள்ளவில்லை
வேதனையால் துடிப் காதலால் பிணைந்து ஒற்றை இதயம் தான்
எம்.8ெ
சுடர் ஒளி 125, ழசம்பர் - 31, ழசம்பர் 2011
 
 
 
 
 

1 SSSSRSSSRSSSRSSRSSSRSSRక
W
பின் வருகை
சொல்வதற்கு ல- ஆனால்
வறாமல்
ந்துவிட்டு
மறைந்து
тGш!- 9ей?
DG6
'6)6.
iறாய்?
கொற்றையுர், வசந்தமது.
லும் O O / கவிஞர்களுக்கோர் W எடுத்துக்காட்டு பாரதி W DGLUIT? புரியுந் தமிழில் கவிதை சாதிகள் இல்லையடி W புனைந்து அனைவரும் W புதுமை படைத்தவன் 9Lnğög)G)JÜ LJ1q, W பாரதி வாழவேண்டியவர்கள் என்று W . . . . - பரபரப்பூட்டி 物 வீச்சுக்கள் புரட்சிக் கவிஞன் பைந்தமிழில் W :UpLD பாரதி உலகப் கவிதை படைத்து W புகழ் பெற்றவன். புதுமை செய்தவன் WM பாரதி 物 தும் அடிப்பூகம் பெண்களக் W
ಟ್ಲಿ ರಾಅಅಅ காளித்தாய் கண்ணபிரான் UAU 山肠凹5 四 தாசனான பாரதி அடக்கு முறைக்கு கவிஞர்களுக்கெல்லாம் ஓர் W lis ஆப்பு வைத்தவன் எடுத்துக்காட்டு! விட்ட நம் பாரதி فقیه " لاماییها es e. لا کالولی చీడ్ల யநதன 8 Uாவிளான். )

Page 14
12
மம்படியான் பிரஷாந்த் ெ
தடைபல கடந்து இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது டொப் ஸ்டார் பிரஷாந்த் நடி திரைப்படம் இந்தப் படத்திற்குப்பின் தன் மகன் பிரஷாந்தை இனி எல்லோரும் பிரஷாந்த் என்றே அழைப்பார்கள் என்கிறார் இப்படத்தின் இயக்குநரும் மாஜி 1 நடிகர் தியாகராஜன் அவரின் கூற்றுபடியே பிரஷாந்த் மம்பட்டியானாக வாழ்ந்தே என்கின்றனர் படம் பார்த்த பலரும். படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களும் பிரமாதமாகவும் வந்திருப்பது படத்தின் வெற்றிக்கு மேலும் பக்கபலமாக அமைந் விவரமறிந்தவர்கள். இதில் ஹைலைட், காட்டு வழிப்போற பெண்ணே.
காட்டுப்பலி வழி மன நிற்காதே. மம்ப
சொன்னா புலி தொடங்கித்
LI6O)4PULI LD இளையர இசைஞா இப்பொழு UL556) இடத்தில் ரீ-மிக்ஸில் இரண்டு பிரஷாந்து ரசிகர்களின் அதிகரித்து
է իլլը (ՏԻՃի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்கிறார் சினி.பிட்ஸ்.
மாறுபடிட வேடங்களில் நடிக்க
க்கும் மம்பட்டியான்
ԼDւbւIւլգաո 601 96OLDBD ம்பட்டியானுமான இருக்கிறார் ஸ்ருதி Эл) тағө07 பிரமாண்டமாகவும், 7ம் அறிவு படத்தை தொடர்ந்து தனுவுடன் 3
படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இரண்டுமே நகரத்து பன்னணியிலான கதை. இதையடுத்து தெலுங்கில் கப்பர் சிங் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில் வெளியான தபங் படமே தெலுங்கில் இப்பெயரில் ரிமேக் ஆகிறது. இதில் கிராமத்து பெண்ணாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதன் ஹூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, முதன்முறையாக கிராமத்து
துவிட்டது என்கின்றனர்
பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறேன்.
கவலைப்படாதே. றக்கும் கலங்கி டியான் பெயரைச் ஒதுங்கும் பாரு. எனத் தொடரும் பாடலை ம்பட்டியான் படத்தில் ஜாவின் இசையில்
ulimhrib 55mTñT. ULU LITTLIQUIDIQUE555 TTT பொள்ளாச்சியில் வர9ட்டிங், கண்ணுக்கெட்டிய தூரம்
வரை பச்சைப் பசேல் என்று பயிர்கள் நிறைந்த வயல் பகுதி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த அந்த இடத்தில் பவன் கல்யானுடன் டூயட் காட்சியில் பங்கேற்றேன். ஒவ்வொரு அங்குல ஷூட்டிங்கையும் ரசித்துக்கொண்டிருக்கிறேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மொழி எனக்கு தடை கிடையாது என்றார்.
து புதிய மம்பட்டியான் தமன் இசையில் ஓர்
தியாகராஜனும் புதுவித
நடிகர் சிம்புவும் விதமாக பாடி அதில் b, சிம்புவும் ஆடிப்பாடி
எதிர்பார்ப்பை மேலும் ள்ளது.
8eoeneblebismutes ciešo Lāsu Olioterešo uð56)umflestoraðémonumb
நடிகர் பரசன்னாவை திருமணம் செய்து கொள்ள
உள்ள நடிகை ஸ்னேகா, திருமணத்திற்கு பறகு
சினிமாவை விட்டு விலக உள்ளதாக தெலுங்கு சினிமா
வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.
. நடிகர் பரபுதேவா உடன் காதல் ஏற்பட்ட
நயன்தாரா கடைசியாக பூரீ ராமராஜ்ஜியம் என்ற பக்தி
த்தில் சீதையாக நடித்து விட்டு சினிமாவில் இருந்து
விலகினார். அதேபோல தற்போது நடிகர்
னேகா, தெலுங்கில் தயாராகி வரும் ராஜன்னா என்ற | படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாராவை, போல கடைசியாக பக்தி படம்
ஒன்றில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு விடை பெற
ஸ்னேகா திட்டமிட்டுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட
வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.
"ஆதிபகவன் ஆடிடிப்படைக்கிறார் நடிகர் ஜெயம் ரவியை ஆதிபகவன் படம் ரொம்பவே அலைக்கழித்துக் கொண்டிருக்கிறதாம். ஒரு படத்தின் கதையை எழுதி முடித்ததும் அதை எந்த காட்சியில் இருந்து வேண்டுமானாலும் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் எல்லா மொழி சினிமாக்களின் நெளிவு சுளிவு. முதலில் க்ளைமாக்சில் இருந்தே கூட படம் பிடிக்கலாம். அல்லது நடுவில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எடுப்பார்கள். அவரவர் வசதிக்கு ஏற்றார் போலதான் அமையும் இந்த வரிசைமுறை.
ஆனால் அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் சூட்டிங் ப்படி நடக்கவில்லையாம். டைட்டிலில் ஆரம்பித்து கிளைமாக்சை நோக்கி ஒவ்வொரு காட்சியாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு போனால், அங்கு நடப்பதாக எழுதப்பட்ட அத்தனை சம்பவங்களையும் படம் பிடித்து விட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் ஒரே நாட்டுக்கு இரண்டு, மூன்று முறை போய் சூட்டிங் எடுக்கிற மாதிரி நடக்கிறதாம் இவரது படத்தில் மட்டும். இதனால் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார் படத்தின் நாயகன் ஜெயம் ரவி. ஒரே படத்திற்காக வருடக்கணக்கில் காத்திருப்பதும் நடிப்பதும் சுத்த போர் என நினைத்த அவர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதாகப்பட்டது, இனிமேல் எந்த படத்திற்காகவாவது கெட்டப் மாற்ற வேண்டும் என்றால் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அந்த முடிவு.
வெ%/2 ரன்/கை/
LL S r S SSLL LLLSS EE TaaL Trr aaTMMMMM LLTLTTS BB BBBLL S ii HH L SL rrt LaLaarTrrr MMM SLSL TE E aaaS BBB BBBLLLL LLL D DBDBS LLL LLLH HH L LLLSLr SaaTT MLLLLLLLL SLaaTT aMTSE tStS LB LrT S L L LS S Trra T T S rMtMrLLSSML SrrrraaaaLT TTLL AA S B BB BBL BD S LMMTTTS LLLLLT aaS TTL S A eLMLM MT TSrS இடங்களுக்கும் ஜோடியாக சென்று வருகின்றனர். இதனை LLSSS SS SS rr H H BB LLLBB S rrM LBB SrSTS TLLTLTLLSrr TTLTTTLLS TL
Subsist s:TšsüuGšDS
சுடர் ஒளி 25 டிசம்பர் - 31 டிசம்பர் 2011
அப்
LDIT6 அஜி வரே பெ
ஒப்பு கொ ST6T
GgFMT
திை 6SG
G)9,1

Page 15
JC
ILL
தர து / ഗുര
கையில் பல படங்களுடன் பிளவியாக இருக்கும் தன் முன்பு எந்த நடிகையும் நிற்க முடியாது என்று நடிகை தமன்னா கூறினார். இதுபற்றி அவர் அளித்த பே சினிமா ஒரு கவர்ச்சி உலகம் ஒவ்வொரு படத்துக்கும் புதுப்பது ஹரே தேவைப்படுகிறார்கள் இதனால் போட்டி என்பது ஒவ்வொருவருக்கும் மிரட்ட உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இதுதான் நிலை அதற்கு
தயார்படுத்திக்கொள்ளாவிட்டால் வெற்றி பெறுவது கடினம் சினிம பொருத்தவரை நடிகைகளுக்கு அற்ப ஆயுள்தான் இருக்கிறது. ஹிரோக்கள்தான் ஆயுள் படைத்தவர்கள்
இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது. ஹேப்ப டேஸ் என்ற தெலுங்கு
○cm QLの7cm @○リ○。7cm @リcm cm。7cm ?○ cm。 பணிப்பெண்ணாக இருந்திருப்பேன். அந்த படம் வெற்றி பெற்று நான் நடிகையானது கடவுள் அருள் என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வே தற்போது பெரிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுதவிர 20 படங்கள் என் கால்விட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கின்றன. 20ம் ஆண்டு வரை தடையின்றி நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எந்த நடிகையும் என்னிடம் சவாலுக்கு நிற்க முடியாது இவ்வாறு தமன்னா கூறினார்
திருப்பதியில் அபராதம்
ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட் அணிந்து திருப்பதி கோயிலுக்குள் சென்றது ஏன்? என்பதற்கு நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். கோயில் நிர்வாகம் தனக்கு அபராதம் விதித்த பிறகும் இதனை பிரச்னையாக் கவது ஏன் என்றே புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை தமன்னா திருப்பதி கோவிலில் சில தினங்களுக்கு முன் ஜீன்ஸ் பேன்ட் டீ சர்ட்டில் சென்று சாமி கும்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி யது. ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றில் தமன்னா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருப்பதி அருகே நடந்தது. அப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டார்.திருப்பதி கோவிலுக்கு பெண்கள் சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் வர வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் ஜீன்ஸ் பேன்டில் தரிசனம் செய்த தமன்னாவை கோவில் நிர்வாகத்தினர் எதிர்க்கவில்லை. பக்தர்கள் கண்டித்தனர்.
இதுபற்றி தமன்னா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தது திட்டமிடாமல் அவசரமாக நடந்த ஒன்று. படப்பிடிப்பு குழுவினர் கோவிலுக்கு போகலாம் என்றதால் போனோம். நான் எப்போதுமே கோவில்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் செல்வேன். ஆனால் இப்போது அவசரமாக போனதால் அப்படி செய்யவில்லை. அங்கு சாமி கும்பிட்ட போது கோவில் நிர்வாகத்தினர் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் சில பத்திரிகைள்தான் இந்த பிரச்சினையை பெரிதுப்படுத்துகின்றன. என் தரிசனத்தை நான் முடித்து கிளம்பி விட்டேன். கோவில் நிர்வாகம் இதற்காக எனக்கு அபராதம் விதித்தது என்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஜி وق
பில்லா 22 படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித், விஷ்ணுவர்தன் படத்திற் குப் பிறகு விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அப்படத்தினை சிறுத்தை படத்தினை இயக்கிய சிவா இயக்க இருக்கிறார். முதல் படமான சிறுத்தை வரவேற்பை பெற்றதை அடுத்து, அடுத்த படமே அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து இயக்க இருப்பதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அஜித்தை இயக்க இருப்பது குறித்து சிவா கூறியதாவது, சிறுத்தை படத்தின் வரவேற்பை அடுத்து தமிழில் அஜித்துடன் இணைந்து இருப்பதால் அப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அஜித் சார் ஒரு முறை போன் செய்து விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பல் தான் ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து பேசினார். நான் அவரை பார்க்கச் சென்றேன். கொஞ்சம் தயக்கத்துடன்தான் சென்றேன். அவர் என்னிடம் நட்போடு பேசினார் என் தயக்கங்கள் உடைந்தன. அவரிடன் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் படித்து இருந்தது. தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன். ஜனவரி மாதம் அஜித்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜித்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி, என்று கூறியுள்ள சிவா இப்போது தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் படத்தை இயக்கிச் கொண்டிருக்கிறார்.
. ܠ ܐ
ởi Lử Q6Ifi|25 partỉDIIử - 31 lporuñLIử 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மந்திரி செந்தில்குமாருக்கு சொந்தமான இரும்பு ஆலையில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடுகின்றனர். இதனால் ஆவேசமாகும் மந்திரி தொழிற்சங்க தலைவரையும் அவன் கூட்டாளிகளையும் கொல்கிறார். தொழிற்சங்க தலைவன் மகன் மந்திரியை பழி வாங்கத் துடிக்கிறான். இதற்காக காட்டுக்குள் பதுங்கிய புரட்சியாளர்களின் தலைவன் கிருபாகரனை சந்தித்து உதவி கேட்கிறான். அவன் நகரத்துக்குள் வந்து மந்திரியை போட்டுத் 'தள்ளுவது கிளைமாக்ஸ்
கிருபாகரனாக வரும் கார்த்திக் ஜெய் புரட்சிகாரத் தலைவன் கெட்டப்பல் மிடுக்கு காட்டுகிறார். வெண்மணிப் படுகொலை பளாஷ்பேக் கதையில் கிராமத்துக்குள் புகுந்து பண்ணையாரைதிர்த்து கட்ட வியூகம் வகுப்பது தொழிலாளர்களை மந்திரி இரும்பு கலவைக் குள் போட்டு கொல்வது கொடுரம் மந்திரியை அதே பாணியில் சாகடிக்கும் கிளை மாக்ஸ் சீன்கள் விறுவிறுப்பு -
கதாக திருமாவளவன் இயக்கியுள்ளார். பண்ணையாராக ஒ.ஏ. கே.சுந்தர், மந்திரியாக பெரோஸ் கான் வரு கின்றனர். வெண் மணியில் நடந்த நிஜ αργΤ607 βλα (T60) αυ நிகழ்வுகளை இக் கால கதையோட்ட த்தில் இணைத்து காட் சிப் படுத் தி இருப்பது புதுமை, புரட்சியாளர்கள் ஏதோதோ செய்யப் போகிறார்கள் என பார்த்தால் நீளமாக பேசுவதும், ஒடுவது | மாக உள்ளனர். திரைக் கதையை வலுவாக செதுக்கி இருக்க லாம்.

Page 16
14
அது செப்ரெம்பர் மாதம். அப்பிராந்தியத்தில் வாத்து வேட்டையாடும் காலம், வாத்து வேட்டையில் ஆர்வத்தோடும், ரசனையோடும் ஈடுபடுபவர்களுக்கு அது வசந்தகாலம்.
காலைக்கதிரவனின் மட்டான ஒளிக்கதிர்கள் நீரலைகளின் மீது தெறித்து மின்னிக் கொண்டி ருந்தன. காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது. எதிரே தொலைவில் தெரியும் ஈரமணல். சதுப்பு நில வெளிகள் ஆங்காங்கே சிறு சிறு பற்றைக் காடுகளுடன் காட்சியளித்தது.
கலக்கும் கழிமுகத்தில் உள்ள படகுத் துறையின் தளத்தில் இருவர் நின்றிருந்தனர். ஒருவர் ரோனி வயது 37 மற்றவர் கெயின் வயது 39 இருவரும் வாத்து வேட்டையில் அலாதிப் பிரியர்கள். படகுத் துறையில் நின்றிருந்த சிறிய இயந்திர படகொன்றில் வாத்து வேட்டைக்குப் புறப்பட் டனர்.
சில மணிகள் நேரத்தின் பின்னர் அவர்கள் 10அடி ஆழமான அலைகள் நிறைந்த சதுப்பு நிலத்தின் கரையினை அண்டிய கடற்பகுதியை அடைந்தனர். -
படகினைக் கரைக்குச் செலுத்தி அதனை நங்கூரமிட்டு தடிப்பான சேற்று நிலத்தினூடாக வெகு சிரமத்துடன் அடிமேலடிவைத்துத் தளர்
டை பயின்றனர்.
"அப்பாடா! இச்சேறு பிசினைப் போலக் காலோடு ஒட்டுகின்றது” என்றான் ரோனி அவன் வலது காலை நீளமாக எட்டிவைத்து விரைவாக நகர முயற்சித்த வேளையில் இடதுகாலை சேற்றி னின்றும் இழுத்தெடுத்து முன்னே வைத்து நகர்வது மிகவும் சிரமமாக இருந்தது. பலத்த பிரயாசை யுடன் கால்களை ஒன்றுமாறி ஒன்றாக சகதியில் இருந்து இழுத்தெடுத்து நகர வேண்டியிருந்தது.
ஆசை யாரைவிட்டது. வாத்துவேட்டையின் மீது உள்ள ஆர்வத்தினால் இச்சிரமங்களெல்லாம் அற்பமாக அவனுக்குத் தோன்றியது.
திடீரென, அவனது இருகால்களும் சேற்றில் மாட்டிக் கொண்டன. முன்னோக்கி நகர இயன்ற மட்டும் கால்களை இழுத்தெடுக்க முயற்சித்தான்.
அலஸ்காவில் உள்ள றிக் நதி கடலோடு
பக்கவாட்டாகவும் மு சுளுக்கிக் கொண்டன. த சிறிது சிறிதாகப் புதைவ கணங்களுக்குள் அவனது இரண்டு கால்களையும் கிவிட்டது.
"ஐயோ புதைமணல் “எனக்கு உதவி செய்யுங் என உச்சக்குரலில் பயத் கோரிக் குரல் எழுப்பின ரோனியும், கெயினும் பதினைந்து வருடங்கள் நண்பர்கள், அத்துடன் அலஸ்காவில் உள்ள அ
மணல் வண்டல்கள் படி
புகளைப் பற்றி நன்கு தெ சாதாரண சேற்று மணி க்கும் அம்மணல் தை தடவும் நறுமணப்பவுட யான வண்டல் படிமன்ச படும். ஈரத்தன்மையுள் பதமான சேறுபோல் இரு சூழ்நிலையில் சற்றே இ றும். ஈரப்பதனாயிருக்கு சிக்கிக் கொள்பவர்கள், த கெயின் மெல்லமா தானமாகவும் ரோனிை
தனது இடுப்புப்பட்டி
பக்கமாக எறிந்து அதன் பற்றிப்பிடிக்குமாறு கூறி கப்பற்றிய வண்ணம் செ முழுவதையும் செலுத்தி மட்டும் முனைந்தான்.
ரோனி கடும் சிரமப்ப இழுத்து நகரத் தீவிர மு பூச்சியமே. இருவருமே தியில் சேற்றில் சிக்கப்ே உணர்ந்தனர்.
கெயினுக்கு, எப்படி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன்றான் பாதங்கள் ான் அச்சதுப்புநிலத்தில் தை உணர்ந்தான். சில முழங்கால் வரையில் ) சதுப்புநிலம் விழுங்
' ரோனி கத்தினான். பகள் காப்பாற்றுங்கள்"
ஆற்றங்கரையோரமாக வேட்டைக்காரர்கள்
எவராவது இருப்பின் அவர்களது உதவியைப்
பெறும் நோக்கில் பின்வாங்கிச் செல்லப் பிரயத் தனம் செய்தான்.
ரோனி தனது இக்கட்டின் நிலையைக் கூர்ந்து மனதில் ஆராய்ந்தான். அலஸ்காவின் அப்பிராந் தியப் பகுதியில் நதிகளில் கடல்களில் அடிக்கடி கால நிலமைக்கேற்ப நீர்மட்டம் திடீரென யரும். அதனால் நதி நீர் தரைக
ந்தில் உதவி
ᎢᎶᏡᎢ
உண்மைச் சம்பவம்
ளில், காடுகளில் புகுந்து ஒரு சில
ஒருமித்துப் ாக வேட்டையாடிய அவர்கள் இருவருக்கும் ஆபத்துமிக்க இளகிய டந்த புதை மணற்பரப் ரியும். ால் போலக் காட்சியளி ாயானது சருமத்திற்கு டர் போன்றது. பொடி 5ளால் படர்ந்து காணப் ள வேளையில் கழிப் க்கும் தரை வெப்பமான றுக்கமடைந்து தோன் நம் தருணத்தில் அதில் ப்புவது கடினமே...! "கவும், மிகவும் அவ ப நோக்கி நகர்ந்தான். யைக் கழற்றி ரோனி முனையினை இறுகப் னான். பட்டியை இறு கயின் ரோனியை பலம் இழுக்கத் தன்னாலான
ட்டு ஒவ்வொரு காலாக யற்சி செய்தான். பலன் அநாதரவான அப்பகு பாகின்றோம் என்பதை
டயாவது ரோனியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மன தில் மேலோங்கி நின் றது. தாமதிக்கும் ஒவ் வொரு கணமும் நண் பனை இழக்க வேண்டி நேரிடும் என்பதை நன்கு புரிந்து கொண்
மணித்தியாலத்துக்கு 8அடி தொட க்கம் 10அடி வரையான உயரத்திற்கு நிற்பதும் பின்னர் படிப்படியாக குறைந்து கொந்தளிப்பு நிலை மாறியும் அந்நீர் மீண்டும் நதிகளுக்குள்ளும் கடலுக்கும் மீளுவதும் வழமையான ஓர் ஆபத்து நிறைந்த நிகழ்வாகும். அவ்வாறான ஒர் சேற்று மணற் பிரதேசத்திலேயே நண்பர்களான இவ்விரு வேட்டைப் பிரிய்ர்களும் அகப்பட்டுக் கொண் டனர். சில வேளைகளில் நதியின் நீர் மட்டம் உயருமேயானால் இவ்விருவரும் இருக்கும் பகுதியில் 8அடி தொடக்கம் 10 அடி உயரத்திற்கு நதி நீர் உட்புக வாய்ப்புண்டு. அதுவும் அவ் வாறான வெள்ளப்பெருக்கு வேளையில் 10நிமி டத்தில் 1அடி உயரும் வகையில் நீர் உட்புகும்.
திடீரென, அவனது இருகால் 56Ibb (86 fosb6o ionislaå 65medor டன. முன்னோக்கி நகர இயன்ற Oடீறம் கால்களை இழுத்தெறக்க | முயற்சித்தான். பக்கவாடீடாகவும் | முயன்றான் பாதங்கள் சுளுக்கிக் கொண்டன. தான் அச் சதுப்பு நிலத் தில் சிறிது சிறிதாகப் புதைவதை உOைர்ந்தான். சில கOைங்களுக்குள் அவனது முழங்கால்வரையில் இர ண்ற கால்களையும் சதுப்பு நிலம் விழுங்கிவிடீடது
புதையுண்ட நிலையில் இருப்பவர்களின் கதி அதோகதிதான். உதாரணத்திற்கு ரோனி சேற்றில் சிக்கியிருக்கும் பகுதி இரண்டு மணித்தியாலங்களில் 12அடி உயரமான வெள்ளத்தால் மூடப்படும் ஆபத்துண்டு.
எல்லாம் நினைவிற்குவரவே உடல் பயத்தாலும், ! குளிராலும் நடுங்கியது. இரண்டு கைகளையும்
ஊன்றி பக்கவாட்டாகக் கால்களை சேற்றிலிருந்து
ழுக்க முயன்றான். பயனேதுமில்லை. உடல் லும் மேலும் சேற்றில் அமிழ்ந்திக் கொண்டி ந்தது. இப்போது அவனுடம்பு இடுப்புக்கும் சற்று மல்வரை புதையுண்டு விட்டது.
அந்நேரம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் நீண்ட காலம் துன்பம் அனுபவித்த 32வயதில் மரணமான அவனது மனைவி கிறிஸ்ரினை
மனதில் எண்ணினான் ரோனி, அத்துடன் அவனது
7 வயதுதான் மகள் ராறா மற்றும் 10வயதான மகன் ன்ரனி ஆகியோரின் முகங்களும் மனதில் மின்னல் பாலத் தோன்றி மறைந்தன.
கிறிஸ்ரின் இறப்பதற்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பாக டிஸ்லிலான்ட்டுக்கு உல்லாசப்பயணம்
மேற்கொண்ட வேளையில் குடும்பமாக அனைவ ரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒரு கணம்
நினைவுகூர்ந்தான். இருபிள்ளைகளையும் இனிப்பார் க்கவே முடியாதோ இதுவே எனது மரணக் குழி யாகப்போகிறதோ எனப் பலவாறான எண்ணங்கள் மனதில் ஒடின.
எல்மென்டோர் விமானத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் தொலைபேசி மணி "டிறிங், டிறிங்" என்று அலறியது. அது விமானப் படையி னரின் மீட்புப்பணிக் குழுப்பிரிவின் அலுவலகத் துடன் உதவி கோரித் தொடர்பு கொண்ட கெயினின் அழைப்புக்கு நீண்ட கடின முயற்சி யின் பின்னர் கிடைத்த வெற்றி
தகவல் கிடைத்த சில கணங்களில் தளத்தில் ருந்த வானூர்தியில் விமானியான கப்டன் h, உதவி விமானி கப்டன் மைக்மில்லர் }ற்றும் பொறியியலாளரான சார்ஜன்ட் டொல்வ், பாரசூட் மூலம் மீட்கும் பணியாளர்
ஆகியோர் தாவி ஏறினர்.
குேதிஅடுத்த engo)
சுடர் ஒளி 125, ழசம்பர். 31ழசம்பர். 2011

Page 17
நடுநடுங்கும் உறைபனிக் காலத்தில் ஜப்பானின் குறும்புக்காரக் கட்டைவால் குரங்குகள் பனிக்கட்டியை அப்படியே பந்து போல உருட்டி விளையாடுகின்றன.
சில நேரங்களில் பந்து உருட்டுவதில் குரங்குகளுக்கு
இடையில் - சண்டையும் வந்து விடுகிறதாம்.
Macaques எனப்படும் குட்டைவால் குரங்குகள் மிகவும் புத்திசாலித்தனம்
மிக்கவை. அவைகள் (A:
செய்யும் புதிய கண்டுபிடிப்புக்களை 臀 அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் தன்மை வாய்ந்தவை. அவை இயற்கையாகவே பணியில் விளையாடப் பழகி விட்டன. இந்த வினோதமான குரங்குகளின் செயல்பாட்டைப் பார்க்கும் மக்களுக்கு ஆச்சரியமே மிஞ்சும். ஜப்பானிலுள்ளJigokudani தேசிய மிருகக் காட்சிச்சாலையில்தான் கட்டைவால் குரங்கினங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்தக் குரங்கு வகையில் இன்னொரு விசேட அம்சம், உணவைச் சாப்பிட முன்னர் உப்புத் தண்ணிரைத் தெளித்து சுத்தம் செய்த பின்னரே சாப்பிடுகின்றனவாம்.
பிரித்தானியாவில் உள்ள விவசாயியான Sara Cross 616öTu6uggs தோட்டத்தில் உலகின் மிகப்பெரிய கரட் விளைந் துள்ளது. இந்த கரட் ரக்பி பந்தின் அளவுக்கு இருக்கிறது. தனது பண்ணை நிலத்தில் விளைந்த மிகப் பெரிய மரக்கறி இது தான் என்று கூறுகிறார் சாரா. இந்த கரட் 12 இஞ்சி உயரமும், 5 இஞ்சி அகலமும் உடையது.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள், தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு O77 266 5625, rel. 0041 61 813 1552
www.tamikadaich
ki. min.
உங்கள் 1735Ir = "Alsa
, [Aí7EE77737yV7 | r கைபேசியில்
EIE !
WMA, ·as at g31S S2
மேழி அகராதி prache Würterbuch ja oifigi
சுடர் ஒளி25 டிசம்பர்-31ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 

14 - S
செவ்வாய் கிரகத்தின்துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால் பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக
உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ஆம் திகதியிலிருந்து 19 ஆம் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும்போது அதன்துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும் அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும்
கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hotel & Gastro
fruto سکتا
ஹோட்டல் துறையில் ĞLDöÜ UlŞÜL 3606)ği புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Gallulon.
www.progresso-lehrgang.ch
| Hotel & Gastro formation || Eichistrasse 20 | 6353 Weggis
Telefon +41 (O)41 392.77 33 I Fax +41 (0.41 392 770 | progresso@hotelgastroch wprogresso-lehrgang ch
量
a EITT U LDSUSTOJI EGgmůlum saflói)
哥 தபால் செலவை மட்டும் செலுத்திவாராந்தம்
量 இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். 繼 பிறந்தநாள் வாழ்த்துக்கள் மரண அறிவித்தல்கள்
மற்றும் அனைத்து விளம்பரங்களும்
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: O041 61813 1552
ail: info@tamil h * .ܒܧ- ܣ݀ܕ- ܝܬܝܗ ܦ݁ܐ ང་ན་་་་་་་

Page 18
இவர்கள், வழமையாக
விடயங்களிலும்.
நத்தார் மற்றும் வருடப்பிறப்பு என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வர பிரபலங் தமது நண்பர்களுடன் பொழுதுபோக்குவது அதிகரித்துள்ளது, அடர் பனிப்பிரதேசத்துக்கு நடுவில் வெந்நீர் தொட்டியில் குளிக்கும் பிரபலங்கள் த
இவர்கள் குளிப்பதை படங்களில் காணலாம், இம்மு
(3.byuquirtsC36), urités GpITub, Mario Falcone, Joey Essex, Lauren Goodger, Lau Pope மற்றும் Chloe SimS இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் அனை
SeO
22
gó
طلاق) سامنا لاناssag المالطالناقه الجوع ومن 1065 pուգանi68 طا لها للاله قق
@@呜 agnitus" தொலைபே
قSالمالانيge666
peob ق) یقظال6 ہی
"● ساسالسالنتا S5
பங்களுடன் அதி அவரை ெ
60ها أنهى على ماكلا
gѣтЈ6001
டியில் இருந்து S51 UPH یoog60D65 للا
懿鲇aos型°
岛_@@@列°* üuut GD676ë
suóGeng" @Lé臣°一°
 
 

ஒரு குழந்தை அழும்போது பூனையொன்று குழந்தையின் தலையில் தட்டி தூங்க வைக்கிறது, பூனையின் சொந்தக்காரரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்துவருகிறது. இதன்
மூலம் பூனைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு வெளிப்படுகிறது
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரை சேர்ந்தவர் வெய்ன் இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு வெய்ன்- கெல்லி என்று பெயர் சூட்டினார்கள். இவர்களில் வெங்னுக்கு சிறுவயதில் இருந்தே பெண்கள் போல அலங்காரம் செய்து கொள்வது பிடிக்கும்.
இந்தநிலையில் வெய்ன் பெண்ணாக மாறிவிட்டார். இதற்கான அறுவை சிகிச்சையையும் செய்து உள்ளார். பெண்ணாக மாறிய அவர் வெய்ன் என்ற தனது பெயரை நிகோலே என்று மாற்றி வைத்து உள்ளார். ஆனால் அவர் பெண்ணாக மாறியதற்கு அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
சீனாவின் Hefei நகரில் இடம்பெறும் இந்த ஒளித்திருவிழா மிகவும் பிரபல்யமானது, பிரம்மாண்டமாக அமைக்கப்படும் இந்த படைப்புகள் எமது நாட்டின் வெசாக் பண்டிகை போன்றது, புராதன கதைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், சிற்ப வடிவிலும் உருவங்கள் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்படுகின்றன.
இரவு முழுவதும் பகல் போல காட்சியளிக்கும் இந்த நிகழ்வைக் காண சீனாவின் மற்றைய நகரங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனர்.
சீனர்கள் தை மாதம் 22 ஆம் திகதியை அவர்களின் புதுவருடமாக கொண்டாடுகிறார்கள், இந்த ஒளித்திருவிழா அவர்களின் புதுவருடப் பிறப்பு வரையில் கொண்டாடப்படும்.
ZØØŻØZZZZŽØZZZØØVZTZØØŽ தபால்கள் என்றால் அதற்குள் தகவல்கள் இருக்கும். ஆனால், இங்கே தபால்கள் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் பெட்டியே முக்கிய தகவலாக 23,383 32S35X %x
மாறியிருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னரது ஆட்சி காலத்தில் குமரி மாவட்டம் குழித்துறையில் தபால் பெட்டி ஒன்று, 6 அடி உயரத்தில் இரும்பால் வைக்கப்பட்டது. 6 அரச சங்கு முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் எழுத்துக்கள் மலையாளத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து ஏதுமற்ற காலத்தில் குதிரையில் பணியாளர்கள் வந்து தபால்களை சேகரித்து செல்ல வசதியாக ஆங்காங்கே வைக்கப்பட்ட பெட்டிகளில் குழித்துறையில் வைக்கப்பட்ட பெட்டி மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது. 編 இன்றும் துருப்பிடிக்காமல் இருக்கிறது என்பது மேலதிகத் தகவல்.
சுடர் ஒளி 125 டிசம்பர் -31ழசம்பர் 2011

Page 19
ܐ3à 7*2 ܓܐܲ°ܕ݁ܰܐ X * المستخ ܕ * ̄ ܢܣ݂ܐ
Şჯo— P AA 茨ーリエ。 sS .N 穹 E - تھے۔ح<7
w. 藻 al
میرے 觐 شیخ مشرقی 4 邀 &
ண چیمہ و سمجھ w 3. &' ضمسر مهمی శ్లో ଝୁ .حبیبیسیم
兰氢 §â€ ? *ம்”
அச்சுவினி, பரணி, கார்த்திகை1 ஆம் பாதம் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வீடு, மனை அமையும். கம்பீர மாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே சுக்ரன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள்.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் அன்புக்குத் தலை வணங்குபவர்களே! எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும். குடும் பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்கள், நண்பர் கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயரதிகாரி பாராட்டுவார்.
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயிலியம் உதவும் கரங்கள் உடையவர்களே குடும்பத்தில் நல்லது நடக்கும். சகோதரர் பாசமழைப் பொழிவர். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண் டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தி யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம், அதி காரிக ளுடன் மோதல்கள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
யார் நிழலிலும் வாழ விரும்பாதவர்களே! வாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சொத்து சேரும். கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. ஊர் பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். கன்னிப்பெண்களே கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் இளகிய மனசு கொண்டவர்களே! புது வேலைக் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். கன்னிப் பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடருவீர்கள்.
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
புரட்சிகரமான சிந்தனை உடையவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக நிற்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும். பழைய நண்பர்கள், உறவி னர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரையம் வரும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் புதுமையுடன் பழமையை புகுத்துபவர்களே பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள்,திருவோணம், «9laîi"Lib 1,2-oblib III95riabeii சவால்களை கண்டு அஞ்சாதவர்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் சுற்றம் மகிழ வாழ்வதை விரும்புபவர்களே! உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். எதிலும் நம்பக்கை பறக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள்.
மேஷம்
**
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள்ே! அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு: அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பண விஷயத்தில் அவதானமாக இருங்கள் திருமணத் 565) £n.
-
--سنبدستے سند ...............---------------۔۔۔۔بس طــــتــصــــــــ--بمســـــــــ--------------------------------
 

15 துன்பம் இல்லாமல் இன்பத்தைப் வபறமுடியாது - பாபா
உலகம் என்னும் நாடகமேடையில் ஆடிப்பாட மட்டும் மனிதன் வரவில்லை. அன்பினைப் பயிற்சி செய்து அதன் வாயிலாக இறைவனை அடைய வேண்டும் என்பதற் காகவே இப்பூமிக்கு வந்திருக்கிறான்.
---- செய்யும் பணியை ஒரு வழிபாடாகவே செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அது கடவுளிடம் உங்களை இட்டுச் செல்லும், பயன் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையில் ஈடுபடுங்கள்.
மிக உயர்ந்த இருப்பாக கடவுள் வீற்றிருக்கிறார். அவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எந்தப் பெயரால் அழைத்தாலும், எந்த வடிவத்தில் வழிபட்டாலும் அவர் ஒருவர் மட்டுமே. சத்திய நெறியைப் பின்பற்றாமல் அவரை ஒருபோதும் அடைய முடியாது. శ్లో
芯曹※
நேர்மை இழை யோட்ட்டும். செயலில் உண்மை துலங்கட்டும். இந்த சாதனையா ளர்களுக்கு இறையருள் கிடைக்கும் நேரம் காத்திருக்கிறது. స్రి
மனம் என்னும் வயலில், அமைதி என்னும் விளைச்சலைப் பெறவேண்டு மானால், செருக்கு, பொறாமை போன்ற களைகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. சத்தியம், தூய்மை, நேர்மை போன்ற நல்ல பயிர்களை மட்டும் நடவு செய்யுங்கள். இன்றைய மனிதன் சத்தியத்தை தன் எதிரியாகக் கருதுகிறான். பொய்யைத் தன் நண்பனாக மதிக்கிறான். சத்தியம், நம் உயிரையும் உள்ளத்தையூம் வளர்க்கும் பசும்பாலைப் போல புனிதமானது. பொய்யோ உயிரை, உணர்வைக் கெடுக்கும் மதுவைப் போல தீங்கு தருவதாகும். క్ష్
செல்வம் நிறைந்த ஆடம்பர வாழ்வில் ஈடுபாடு வேண்டாம் ஆடம்பரத்தில் நாட்டம் வந்து விட்டால், தீயகுணங்கள் என்னும் கிருமிகள் மனதிற்குள் புகுந்து நம்மை குறுக்கு வழியில் தள்ளிவிடும். wxX
தன்னை உணர்ந்த மனிதன், இறையருளைப் பெறும் தகுதி பெற்றவன் ஆவான். புறவுலக நிகழ்ச்சிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கடவுள் கொடுத்த பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்பம்; துன்பம் எது வந்தாலும் இரண்டும் அவர் கொடுத்ததே. செல்லும் பாதையில் இடர் குறுக்கிட்டால், பக்தி என்னும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். 繳 వ్లో
துன்பம் இல்லாமல் இன்பத்தை பெற முடியாது ஆரஞ்சுப்பழத்தில் கசப்பு சுவை கொண்ட தோலைஉரித்தெடுத்தால், இனிய சுளை உள்ளே இருக்கிறது. அதுபோல,வாழ்விலும் துன்பத்தைக் கடந்தால் இன்பம் என்னும் இனிய சுளை கிடைத்துவிடும். 8888XXX
எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. பேச்சும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால், மனிதனின் மனதில் அமைதி தொலைந்துவிடும்.முரண்பாடுகொண்ட மனிதன் ஒரு ஏமாற்றுக்காரனாகவே காட்சி ஒவ்வொருவரும் தங்களுடைய விதியை தாங்களே நிர்ணயம் செய்கின்றனர். முன்னேற்றத்திற்கான பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள். உங்களுடைய சொந்த வேகத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டுச்செல்லுங்கள். யாரோடும் ೭-ಸಹರಾನ್ತ ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். 羲
இx
徽 iiiiiiiiiiiiiii
O O O மனசே. மனசே. குழப்பம் என்ன..?
= வயோதிக விவசாயி, தன் பேரனுடன் குளிர் நகரம் ་་་་་་་་་་་ ஒன்றில் இருந்த பண்ணையில் வசித்தார். தினமும் } அதிகாலையில், கதகதப்புக்காக அடுப்பின் அருகே அமர்வார். அப்போது பகவத்கீதை படிப்பார். இவர் என்ன செய்கிறாரோ, அதை அவரது பேரனும் அப்படியே செய்வான். ஒரு முறை தாத்தா விடம், உங்களைப்போல் நானும் கீதை படிக்கிறேன். ஆனால், அர்த்தம் புரியவில்லை. இதை இப்படி கஷ்டப்பட்டு படிக்க என்ன தேவை இருக்கிறது? என்றான்.
குளிருக்காக அடுப்பில் கரி போட்டுக்கொண்டிருந்த தாத்தா, கரி இருந்த கூடையைச் சிறுவ னிடம் தந்து, இதை ஆற்றுக் குக் கொண்டுபோய் நிறைய தண்ணிர் பிடித்து வா, என் றார். பேரனும் தண்ணிர் எடுத் தான். வீடு திரும்புவதற்குள் தண் னிர் ஒழுகி விட்டது. தாத்தா அமைதியாக, நீ இன்னும் வேகமாக வா, எனக் கூறி மறுபடியும் அனுப்பி வைத்தார்.
இம்முறை சிறுவன் ஓடி வந்தான். ஆனாலும், கூடை காலியாகி இருந்தது. அது இயலாத காரிய்ம் என்று புரிந்து கொண்டவன், போங்க தாத்தா இது தேவையில்லாத வேலை, என்றான். அதற்கு முதியவர், எது தேவையில்லாதது? முதலில், நான் கூடையைக் கொடுத்தபோது, கரி ஒட்டிக்கொண்டு மிகவும் கறுப்பாக இருந்தது. ஆனால், அடிக் 5டி தண்ணிரில் அமிழ்த்தி எடுத்ததால், அது இப்போது சுத்தமாகி விட்டது.
இதேநிலை தான் நமக்கும். கீதையைப்படிக்கும் போது, அதன் அர்த்தம் உனக்கு ரியாமலோ, நினைவில் நிற்காமலோ போகலாம். ஆனால், இளமை முதலே தொடர்ந்து Iடித்தால், மனதில் குழப்பத்திற்கே இடம்கொடுக்கமாட்டாய். நல்லெண்ணங்கள்ை ைெறத்து சுத்தமாக வைத்திருப்பாய். அதுதான் கீதையின் மகிமை, என்றார்.
குரங்குக்கு கோயில்
குரங்கு முகமும், மனித உடலும் கொண்ட ஆஞ்சநேயருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. ஆனால், குரங்கையே மூலவராகக் கொண்ட
கோயில், நேபாள தலைநகர் காட்மாண்டு அருகிலுள்ள ஸ்வயம்பு என்ற இடத்தில்

Page 20
4
இந்த நூற்றாண்டின் இந்திய அரசி யல் வாதிகளில் ஜெயலலி ாவுக்குத் தனி இடம் ஒதுக்கவேண்டிய அவசி யம் அரசியல் விற்பன்னர்களுக்கு கடந் தவாரம் மீண்டும் வலியுறுத்தப் பட் டது. அவரது நிழல் என்று கருதப் பட்ட சசிகலாவையும் அ.தி.மு.க.வில் அட்டகாசம் புரிந்துவந்த சசிகலாவின் உறவினர் 12 பேரையும் கூண்டோடு தூக்கி வீசியுள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க.விலிருந்தும் போயஸ்
இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1996 மே மாதம் முதன்முறை ஆட்சியை இழந்த போதும் இவ்வாறு ஜெயலலிதா
- منابع
சசிகலாவைக் கட்சியைவிட்டு வெளி யேற்றியதாக அறிவித்திருந்தார். அதுத விரப் பலதடவை வெளியே தெரியாத சச்சரவுகளும் இருவரிடையே மூண்டு ள்ளன. நள்ளிரவில் சசிகலா போயஸ் காடனை விட்டு வெளியேற அவரது கணவர் நடராஜன் கார் கொண்டு வந்து ஏற்றிச் சென்றதும் கூட நடந்த சம்பவங்கள் தான். இந்த முறை விவகாரம் சற்று வேறுபட்ட கோண த்தில் நடைபெற்று முடிந்துள்ளது. Fi1996,5 சசிகலாவை வெளியேற்றிய போது ஜெயலலிதா ஆட்சியில் இல் ਫ), இந்தமுறையோ ஆட்சியில் அமோகமாக வீற்றிருந்த, தருணம் ஆட்சியில் ஊழல் பணத்தில் சசிகலா குடும்பம் திளைத்திருந்த நேரம் அவர் களை வெளியேற்றியது நிச்சயமாக சசி குடும்பம் எதிர்பாராத, ஜெயலலிதா வுக்கே தனித்துவமான அதிரடி என்ப தில் சந்தேகமே இல்லை.
சசிகலாவின் அக்காள் மகன் சுதாக ரனை வளர்ப்பு மகனாக்கி சிவாஜியின்
iப்பு க்கி சி பின் பேத்திக்கு ஆடம்பரத் திருமணத்தை 1996ல் ஜெயலலிதா நடத்தினார். மற்றொரு அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் ஜெயா டிவியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். ஜெயலலிதா வின் முன் ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதி அடங்கலோக்சபா தொகுதி யான பெரியகுளம் தொகுதி எம்.பியா ay, oub தினகரன் இருந்துள்ளார். இது தவிர சசியின் கணவா நடராஜன அவ்வப்போது முக்கிய அரச பதவி களில் இருந்தவர்தான். இவர்கள் அனைவரையும் கூண்டோடு காலி செய்துள்ளார் ஜெயலலிதா.
30ஆண்டு நட்பை உதறி சசிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தைரியத்தை ஜெயலலிதாவுக்கு வழங் கிய சூத்திரதாரி யார் என்று தேடும் போது கண்ணில் தெரிவோர் இரண் டே பேர்தான். ஒருவர் துக்ளக் ஆசிரி யர் சோ, மற்றவர் நரேந்திர மோடி. சோ ஜெயலலிதாவின் அரசவை ‘ராஜ છ0' எனப்படுபவர். விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஜெயலலிதாவைத் தூண்டியவர் சோவே தான் என்பதை 1 ഓ43ഥ அறியும். மாநிலம் கடந்து, கட்சி கடந்து ஜெயலலிதாவுடன் இறுக்கமான நட்பு கொண்டவர் மோடி, மோடிக்கும் ஜெயலலிதா வுக்கும் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரும் தீவிர இந்தும்த பக்தர்கள்; திருமணமாகாதவர்கள். இருவருமே இந்தியப் பிரதமராகும் கனவில் மிதப்பவர்கள்.
கடந்த மே மாதம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து சசி
தோட்டத்தின் எல்லைகளிலிருந்தும்
குடும்பம் அதிகாரப் பதவிகளில் தங்க ளுக்கரியவர்களை அமர்த்திக் காசு பார்த்து வந்ததும் சகலரும் அறிந்ததே. ஜெயலலிதாவும் ஒரளவு அறிந்தே இருந் தார். எனினும் 63 வயதான ஜெயலலிதா வுக்கு வாரிசாக சசி குடும்பத்தில் ஒரு வரை அறிவியாதது சசிக்கு நெருட லாகவே இருந்து வந்தது. 2001ல் ஜெயலலிதா முதல்வரான பின் ஊழல் வழக்கு காரணமாக எம்.எல்.ஏ. பதவி யைப் பெறமுடியாது ஜெயலலிதா திண் டாடி தனது பதவியைத் துறக்க நேர்ந் தது. தமிழகத்தில் அப்போது சட்ட மேலவை இருக்கவில்லை. இருந்தி ருந்தால் எம்.எல்.சியாகி ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்திருக்கலாம்.
கழற்றிவிடீ
இதுவும் சரிவராததினால் வேறுவழி யின்றி ஜெயலலிதா வேண்டா வெறுப் பாகவேனும் தனது வரிசை அறிவித்து அவரைத் தற்காலிக முதல்வராக்கவும் நேரிட்டது. அப்போதே சசிகலா முன் னால் பாய்வதற்கு முயன்றார். ஆனால் மதியூகியான ஜெயலலிதா பன்னீர்ச் செல்வத்தை நியமித்தார். விசுவாசமிக்க நாய் என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஒ. பன்னீர்ச்செல்வம் இன்று வரை அதிமுகவின் 2ம் தலைவராகத் திகழ் கிறார். நிதியமைச்சரும் அவரே. ஜெயலலிதா முதன்முதல் சட்டசபை உறுப்பினராக 1989 ஜனவரியில் தெரிவான அதே போடிநாயக்கனூர் தொகுதியைத்தான் பன்னீர்ச்செல்வம் இன்னும் பிரதிநிதித்துவம் செய்கின்றார். உளவுப்பிரிவுப் பொலிஸ் பணிப்பாளர் ராமானுஜம் பங்கும் இந்த அதிரடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் மூலம் ட உண்மைத் தகவல்கள் ஜெயலலிதா வுக்குச் செல்லாமல் தடுக்க இவரிடம் சசி 'நீங்கள் சட்டம் ஒழுங்கை கவனியுங்கள்; உளவுப்பிரிவை பேரன் மாணிக்கவேல் பார்த்துக் கொள்ளட்டும்" எனக் கூறி உள்ளார். சந்தேகமடைந்த ராமானுஜம் சோவிடமும் நரேந்திர மோடியிடமும் விவரங்களை கூறி ஜெயலலிதாவுக்குக் கிடைக்கச் செய்துள்ளார். பெங்களூர்நீதி மன்றில் நடக்கும் வழக்கில் ஜெயலலிதா வுக்குத் தண்டனை கிடைத்து அவர் பதவி விலகினால் சசியை முதல்வராச்
 
 

I m IM
கும்படி காய்நகர்த்தி செல்ல அந்தக் குடும்பம் திட்டமிட்டது. ஆட்சியில்
கோடிகளை லஞ்சமாகப் பெறுவதும்
இந்த உளவுத்துறைத் தலைவர் மூலம் ஜெயலலிதாவை எட்டியுள்ளது. கடந்த
வாரம் பலதடவை துக்ளக் சோ போயஸ்
காடனுக்குச் சென்றுவந்ததும் இப்போது
தெரிய வந்துள்ளது.
தமிழக அரசில் முதல்வருக்கு மி நெருக்கமான, முதன்மையான அரசியல் அதிகாரி தலைமைச் செயலர் ஆவார். கிட்டத்தட்ட இலங்கை ஜனாதிபதிக்கு திரு.லலித் வீரதுங்க போன்றவர் தமிழக முதல்வருக்கு இந்த தலைமைச் செயலர். இப்போதுள்ள தலைமைச் செயலர் தேவேந்திரனாத் சாரங்கி ஜெயலலிதா வுக்கு மிகவும் வேண்டப் பட்டவர்; அவருக்கு மே லால் சிறப்பு அலுவலர் என்ற கோதாவில் சசி
ச்செல்வம் என்பவரும் நிய மிக்கப் பட்டிருந்தார். இவர் மூலமே சசி அன்ட்
கோ சகல ஊழலையும்
செய்துள்ளது. சசியை விர ட்ட முன் சென்ற வாரமே பன்னீர்ச்செல்வத்தை ராஜி னாமாச் செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போ தே ஏதோ நடக்கிறது என் பது தெளிவாகி விட்டது. எனினும் சசிக்கு இவ்வாறு அடி கொடுப்பாரென்று எதிர்பார்க்கப்படவில்லை. சட்டசபை தேர்தலில் உண் மையான எம்.ஜி.ஆர். விசு வாசிகளைத் துரத்தி விட்டு கோடி பணம்பெற்று சட்ட சபைத் தேர்தலுக்கு போட் டியிட டிக்கட் வழங்கியதாக சசி தரப்பு மீது அ.தி.மு.க. வினர் பலர் இப்போது குற்ற ஞ்சாட்டத் தொடங்கியுள் ளனர். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசி யில் மனிதனையே கடித்த கதையாக ஜெயலலிதாவின்
பவர்.
குடும்ப ஆதரவில் பன்னீர்
30ஆண்டு நட்பை உதறி சசிக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுக்கும் தைரி யத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கிய சூத்திரதாரி யார் என்று தேடும்போது கண்ணில் தெரிவோர் இரண்டே பேர் தான். ஒருவர் துக்ளக் ஆசிரியர் சோ, மற்றவர்நரேந்திரமோடி.சோ ஜெயலலி தாவின் அரசவை "ராஜகுரு" எனப்படு விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஜெயலலிதாவைத் தூண்டி யவர் சோவேதான் என்பதை உலகமே அறியும். மாநிலம் கடந்து, கட்சி கடந்து ஜெயலலிதாவுடன் இறுக்கமான நட்பு Glömt GiurLGuñI GLIDT Iņi. GELDTıpëisëõib ஜெயலலிதாவுக்கும் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரும் தீவிர இந்துமத பக்தர்கள்; திருமணமாகா தவர்கள். இருவருமே இந்தியப் பிரதமராகும் கனவில் மிதப்பவர்கள். ン
சசியின் ஆள் தான். அந்த அதி
காரியான திருமலைச்சாமி (10வரு
டம் ஜெயலலிதாவின் பாதுகாப் பிற்கு பொறுப்பாக இருந்தவர்)
என்ற பொலீஸ்காரரையும் சென்
றவாரம் ஜெயலலிதா அதிரடியாக
நீக்கினார். எனவே நீண்ட மந்திரா லோசனையின் பிறகே சசிக்கு கல்தா கொடுக்கப்பட்டது என்கின்றது அ.தி.மு.க. வட்டாரம். இதே வேளை இதை வரவேற்று சகல அ.தி.மு. க. வினரும் T வெடித்துக் கொண்டாடியுள்ளதும்
குறிப்பிடத்தக்கது. சசி மீதுள்ள
கட்சியினரின் வெறுப்பு ஜெயலலி தாவுக்குக் கூட இன்று வியப்பைத் தந்துள்ளது. "இனி கட்சி எம்.ஜி. ஆர். கட்சியாக மாறும்” என கட்சி ஆதரவாளர் புளகாங்கிதம் அடைந் துள்ளனர். சென்ற வருடம் அ.தி. மு.க. விலிருந்து விலகி காங்கிரஸில்
சேர்ந்த முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.யும் நடிகருமான எஸ்.வி.
சேகர் கூடச்சியால் பாதிக்கப்பட்டு
விலகியவர்தான். இப்போது சனிப் பெயர்ச்சி அல்ல 'சசிப் பெயர்ச்சி நடந்து விட் டது என தனது உளளக குமுறலை எஸ். வி. சேகர் தற்போது வெளியிட்டுள்
ளார். அந்தளவுக்கு ஜெய லலிதா மீது கட்சியினர்
மதிப்பும் சசி மீதும் வெறு ப்பும் கொண்டுள்ளமை தெளிவாகத் தெரியும்
பதவிக்கே வேட்டு வைக்கத் துணிந்தது தான் இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது எனலாம்.
போயஸ் காடனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட தேவைகள், துணிமணி இவற்றைத் தயார் செய்து உணவுப் பரா மரிப்பு எனப் பல உதவிகளும் செய்ய சசியால் நியமிக்கப்பட்டோரே இருந்து வந்தனர். பாதுகாப்பு அதிகாரி கூட
உண்மையாகும். சசியின் கொடு மையால் தி.மு.க.வுக்குத் தாவி அமைச்சராக வந்த திருவண்ணா மலை எம்.எல்.ஏ, ஏ.வி.வேலு இந்த விஷயத்தை வெளிப்படுத்
தியுள்ளார்.
ட சுரேந்திரஜித், -
சுடர் ஒளி 25, டிசம்பர்.31ழசம்பர். 2011

Page 21
நூற்றாண்டில் நடந்தேறியுள்ள மிகப்பெரும் இயற்கை அழிவுகளில் 2004.12.26ம் திகதி இந்தோனேசியாவில் சுமத்திராத்தீவுக் கடலின் அடியில் ஏற்பட்ட 'சுனாமி" என்று அழைக்கப்படுகின்ற இராட்சத அலைகள் ஏற்படுத்திய மனித உயிரிழப்புக்களும் பொருளாதார இழப்புக்களும் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய அழிவுகளாகப் பதிவாகியுள்ளன.
சுனாமி என்ற ஜப்பான் நாட்டு மொழிச்சொல் தமிழில் துறைமுக அலை எனப் பொருள்படும். சுனாமி என்பது ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக ஏற்படும் இராட்சத அலைகள் என்று விளக்கம் கூறப்படுகின்றது.
சுனாமித்தாக்கம் 2004ல் இலங்கைத் தீவைப்பாதிப்பதற்கு முன்னர் 'சுனாமி" என்ற சொல்லை இலங்கை வாழ் மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. அத்துடன் 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட அழிவுகளும் காயங்களும் இலங்கை வாழ் மக்களின் மனங்களைப் பொறுத்தவகையில் என்றைக்கும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. 2004ம் ஆண்டின் சுனாமித்தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் உலகளாவிய ரீதியிலான புள்ளிவிபரத் திரட்டலின் அடிப்படையில் இந்தோனேசியா முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றது.
இந்த நூற்றாண்டில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான சுனாமித்தாக்கத்தினால் பதினொரு நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் இறப்பை உடனடியாகவும், மேலும் சிலநூறு இறப்புக்களை அடுத்த சில நாள்களிலும் பதிவுசெய்யமுடிந்தது. 2004 டிசம்பர் 26ம் திகதியில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமித்தாக்கத்தின் பெளதீக தரவுகளாக பூகோள ரீதியில் வர்ணிக்கப்படும் பதினொரு தட்டுக்களில் இரண்டு தட்டுக்களில் பலநூறு வருடங்களாக ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்குதல்
காரணமாக உருவாகி இரு ஒட்டுமொத்த விசையின் வெளிப்பாடுதான் இந்த ந
படுகின்றது. இந்தச்சமுத்
கடலுக்கடியிலான பூமி அ நாட்டின் உள்ளூர் நேரப்
! நிகழ்ந்தது. பூமியதிர்வு அ
றிக்டர் எனும் குறியீட்டி
l அளக்கப்படுகின்றது. இர காரணமாக உருவாகிய அ வேகம் மணிக்கு ஆயிரம் பதிவாகியுள்ளது. சுமத்திர ஏழாயிரம் கிலோமீற்றருச் அமைந்துள்ள சீசெல் நாட பாதித்திருந்தமை குறிப்பி சுனாமித்தாக்கம் இவ்ே ஏற்படுத்தும் என்று யாரு நினைத்துப் பார்த்திருப்பத் இருந்திருக்கவில்லை.
இலங்கையின் வடபகு மற்றும் யாழ்ப்பாணம் ஆ சுனாமித் தாக்கம் வெகுவ முல்லைத்தீவு மாவட்டத் கோவில் குடியிருப்பு, மன வண்ணாங்குளம், செல்வ சிலாவத்தை, அளம்பில் அ மாவட்டத்தில் வடமராட வடமராட்சிக் கிழக்குப்பி பெருமளவிலான உயிரிழ
உடமையிழப்புக்களும் ஏ பகுதிகளாகக் குறிப்பிட்டு சுனாமி அலைத்தாக்க காலப்பகுதியில் முல்லை கடற்கரையோரத்தில் முல் காவலனாக இருந்து அரு கொண்டிருந்த புனித இர கட்டடத்தில் சுனாமித்த முல்லைத்தீவுப் பிரதேசத் ஆழிப்பேரலையால் காவு மூவாயிரத்து ஐநூறு பொ | பெயர்களும் மாபிள் கற்க ஆலயத்தின் சுவர்களில்
 
 
 
 
 

ശ്മീ
மனோகரன்
நக்கக்கூடிய உச்சக் கட்ட நிகழ்வு என்று சொல்லப் திரத்தின் அதிர்வு இந்தோனேசியா படி காலை 7.58மணிக்கு ளவிடும்-அலகில் 9 υππου
ாட்சத வெடிப்புக் 1லையின் அதிகபட்ச கிலோமீற்றராகப் ாவில் ஏற்பட்ட சுனாமி கு அப்பால்
-டினையும்
டத்தக்கது. ாறு பாரிய அழிவுகளை ) கற்பனையில் கூட
ற்கு வாய்ப்பு
தியில் முல்லைத்தீவு நிய மாவட்டங்களை கப் பாதித்திருந்தது. நில் முல்லைத்தீவு நகரம், ாற்குடியிருப்பு, ரம், கள்ளப்பாடு, பூகிய பகுதிகளும் யாழ் சி வடக்கு மற்றும் தேசங்களும் புக்களும் பட்டிருந்த
கூற முடியும் திற்கு முன்னரான கரத்தின் லைத்தீவு மக்களின் பாலித்துக் யப்பர் தேவாலயக் க்கத்தின் பின்னர் ல் சுனாமி கொள்ளப்பட்ட மக்களினது சில் பொறிக்கப்பட்டு க்கப்பட்டு சுனாமி
பனிதமாகப் பேணப்பட்டு வருவதுடன் யாழ்
குறிப்பிடத்தக்கது. -
17
நினைவாலயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சுனாமி நினைவு நாளில் இங்கு விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன. அத்துடன் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் உடல்கள் முள்ளியவளையில் கற்பூரப்புல்வெளி என்னும் இடத்திலும் புதுக்குடியிருப்பில் ஒட்டுசுட்டான் வீதிக்கு அருகாமையிலும் புதைக்கப்பட்டு
மாவட்டத்தின் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டமக்களின் உடல்கள் உடுத்துறை மகாவித்தியாலயத்திற்கு அண்மையிலும் புதைக்கப்பட்டு அந்த இடம் புனிதமாகப் பேணப்பட்டு வருவதுடன் இந்தப்புனிதமான இடங்களில் ஆண்டு தோறும் சுனாமி நினைவு நாட்களில் பொதுமத்தி காவு கொள்ளப்பட்டதமது உறவு விளக்கேற்றி கண்ணீர் சிந்துவதை ஒ காணக்கூடியதாகவுள்ளது. த
தென்னிலங்கையைப் பெறுத் ضر به حس சுனாமியால் பாதிக்கப்பட்ட ff@l காலி மாவட்டம் பிரதான இத் - வகிக்கின்றது. சுனாமிப்பேரண்ல கா மாவட்டத்தைத் தாக்கியபொழுது ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல இலட்சம் பெறுமதியான சொத்து இடப்புக்களும் ஏற்பட்டன. ஆழிப்பேரலையில் அடியுண்டு உயிர்தப்பிய காலி மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் உணவுப் பொருட்கள் ஏதுமின்றி உணவு விநியோகம் தடைப்பட்டு பசியால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தவேளையில் விடுதலைப்புலிகள் வன்னியிலிருந்து ஒரு தொகுதி உணவுப்பொருட்களுடன் சூழப்பட்ட நீர்நிலைகளை படகு மூலமாகக் கடந்து சென்று எதிர்ப்பட்ட ஆபத்துக்களையும் கடந்து காலி மாவட்ட சிங்கள மக்களுக்கு உணவுப் பொருள் தொகுதியை கொண்டுசென்று சேர்ப்பித்தமை
கிழக்கிலங்கையைப் பொறுத்தவகை சுனாமியால் கடுமையான பாதிப்பிற்கு உள்ள மாவட்டம் அம்பாறை மாவட்டமாகு சுனாமித்தாக்கம் ஏற்பட்ட 2004ம் ஆண்டு நோர்வே அரசினது கண்காணிப் பின் கீழ் இலங்கை அரசிற்கும்விடுதலைப் புலிகளுக்கும். இடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலம். அம்பாறையில் சுனாமி மீட்புப்பணியில் இலங்கைப்படையினரும் படைத்தளபதிகளும் விடுதலைப்புலிப் போராளிகளும் விடுதலைப்புலித் தளபதிகளும் இணைந்து: மீட்புப்பபணிகளிலும் மனிதநேயப்பணிகளிலும் ஈடுபட்டதை அவதானிக்கமுடிந்தது.
வட பகுதியைப்பொறுத்தவரையில் கடுமையான சுனாமித்தாக்கத்திற்கு உள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைப்பட்டணமும் அதனை அண்டி கரையோரப்பகுதிகளும் ஆகும். இங்கு மீட்புப்பணியை முழுமையாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள் முல்லைதீவு மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தென்னிலங்கை வர்த்தகர்களாலும் உணவு மற்றும் உடைகள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சுனாமித் தாக்கத்தின் விளைவு அந்தக்காலத்தின் சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுனாமி மீள் கட்டுமானப்பணிகளை இலங்கை அரசினால் இப்போது தடை செய்யப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' என்னும் நிறுவனமே பொறுப்பேற்றுதுரிதகதியில்
மேற்கொண்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்துரிதமான அனர்த்த முகாமைத்துவ
பணிகளை அவதானித்த அப்போதைய இலங்கை ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பாராட்டும் முகமாக நற்சான்றிதழ் வழங்கி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுனாமித்தாக்கம் ஏற்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த இராட்சத அலைகள் நிகழ்த்திச்சென்ற வடுக்களை இன்றும் கரையோரப் பிரதேசங்களில் அவதானிக்க முடிகிறது.
சுடர் ஒளி 25 paFLibuň – 31. paFLibuň 2011

Page 22
மூத்த ஆடற் கலை ஆசான்/ஆ முத்திரையை ஆழப்பதித்தவர். நெடுந் இணைப்பு நிறுவனமான விஸ்வகலா மேற்பட்ட ஆடற்கதைகளை ஈழத்திலும் புலங்களிலும் அரங்கேற்றியவர். 2005
இவரது இந்த நேர்காணலில் ஆட கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன
கேள்வி: நாட்டிய நாடகம் என்று அழைக்கப்படும் ஆனால் சில ஆசாட பூ கீழைத்தேய முறை ஆடற்கதை" (ORENTALBALLET) பயணித்துள்ளேன் என்பது ஆக பதினைந்துக்கும் மேற்பட்ட முழுநீள ஆக்கங் | தான் உள்நாட்டிலும் மே களை இங்கும் வெளிநாடுகளிலும் அறிக்கை செய்துள் 2006ம் ஆண்டுவரை 90
ளிர்கள். நானும் உங்களது ஆக்கங்களில் ஒரு சிலவற் தட்பம்பதித்துள்ளேன். றைத் தரிசித்துள்ளேன். இந்தக் கலைவடிவம் பற்றியச் கலை கலைக்காக் அல் சிறிய அளவிலான விபரத்தைத் தரமுடியுமா? நான் மேலே குறிப்பிட்டே
எமது கலாசாரத்துக் யிருகள் உள்ள6
பதில்: மிகச் சுருக்கமாகப் பார்ப்போம் ஆடற்கதை - கலைடு ர் வேல் என்ற வடிவத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறைந்தபட்சமேனும் தன்னுள் உள்வாங்கி அறிந் | நாட்டினதும் அந்நாட்டி திருப்பதுடன் குறிப்பிட்ட கலையாற்றலின் பன்முகத் இனங்களினதும், பண்பா தன்மையுடன் கூடிய அனுபவ முதிர்ச்சியும் இல்லை மிக்க விழுமியங்களை உ யெனில் இந்த ஆக்கத்தின் அசல் இலக்கை குறைந்த நெறிமுறைகளை, அவற்ே பட்சமேனும் எட்டமுடியாது. இன்னும் சொன்னால் தனித்துவமான சுய்ங்கை கதையின் எண்ணக்கரு - வெளிப்படுத்தப்பட வேண் அசல் செய்திகளையும் டிய செய்தி - இவற்றைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் கொணர்பவை அந்தந்த இ ஆளுமை பற்றிய தெளிவு - பாத்திரங்களுக்கிடை உள்ள கலை வடிவங்கே
யேயான அறுபடாத தொடர்புகள் - அதே நிலையில் போனால், ஒரு மண்ணில் பாத்திரப்பெறுமான நிலைக்கு மிகைப்படாத அவர்களது வாழ்நாள்களி கட்டுப்பாடு - பாத்திரங்களுக் கிடையேயான உப யும், உரிய உரிய காலம கருத்துப் பரிமாறல்கள் பாத்திரங்களின் சுயம்’ என்பன பிடித்து காட்டும் அழகி எல்லாமேதுல்லியப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்களாகவே கலை
எனவே "ஆடற்கதை’ ஆக்கம் என்பது ஆற்றுகைக் இன்று நம்மிடையே பயி கலை வடிவங்களில் பன்முக ஆளுமை பெற்ற வடிவமும் இதற்கு விதி ஒருவரின் மிகப்பெரிய பிரசவம். அவரே அது சார்ந்த அளவுக்கு இயல்பாக 11 அனைத்து அலகுகளையும் நிதர்சனப்படுத்த வேண் அழைப்பிதழ்களை ஏற்று டும். அதாவது கதையின் எண்ணக்கருவை துல்லியப் மண்டபத்திற்குள் நுழை படுத்துவது முதல் பாத்திரப்படைப்பு, ஒப்பனை வைத்து மக்கள் மயப் அடையாளங்கள், இசை வடிவ நெறிப்பாடு - என்ற அல்லது இங்கு நம்மவர்க இன்னோரன்னவற்றுடன் அரங்கப்பயன்பாடுவரை நடாத்தப்படும் ஆடல் நி ஆக்குபவரின் நெறியாள்கையிலேயே தங்கியுள்ளது. | ரிக்கற் பெற்றுச்செல்லும் இத்தகைய ஆக்கத்தைச் செயற்படுத்த முனையும்போது மதிப்பிடுவதா? இன்றை தத்தமக்கேயுரிய வட்டத்துள் மட்டும் சிந்தனையை ஏதாவது நிகழ்வுகள் இட நிலைக்கவிடாமல் இதுசார்ந்த பிறதேடல்களையும் சிந்தனைக்குரியது.
மேற்கொள்வது அவசியம் என்பதையும் மனங் மக்கள் தாங்களாகவே கொள்ளல் வேண்டும். அதை விடுத்து, கதையை ஒரு நாடிச் செல்கிறார்களோ வர் எழுத, பாத்திரத் தொடர்பாடல்களுக்கு பொருத்த கலைவடிவம் என்பதின் மானதோ இல்லையோ என்ற தெளிவின்றி பாடல் இனக்குழுமத்தின் சுயம்'ச களை மற்றொருவர் தனது கற்பனைக்கு ஏற்ப ஆக்கித் அந்த மக்களிடமிருந்து ெ தர, பாடுபவர் தனது தனித்துவத்தை மேல் நிலைப் நிற்கும். இன்றைய நt படுத்தி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடும் காரணம், இதனை ஒரு QL போது ஆடல் கதையின் அசல் கட்டமைப்புக் கோலம் : நான் பார்க்கிறேன். அது தெளிவின்றி குதம்பலாக சிதைந்து விடுவதுடன், பெரும்பான்மை இனத் தனித்து ஒரு பாடலுக்குரிய அபிநயம் போன்று அநதப் கீழ்மட்டப் பார்வைக்கு பாத்திரங்கள் கதையிலிருந்து வெகுதூரம் அந்நியப் அதுதான். அதாவது நாம் பட்டு விடுகின்றன. ஆக, ஆடற்கதை ஆக்கம் எப்படி நாட்டில் நாம் சார் அமையக்கூடாது என்பதற்கான ஒரு சிறுதுளிஉதாரண எமக்கென்றொரு தனித்து மாக இதைக் குறிப்பிட்டேன்-மேலே நான்குறிப்பிட் டது போன்று "கீழைத்தேய முறை ஆடற் கதை ஒரு தனித்துவமான கற்கைநெறி என்பதுடன் ஆடற்கதை ஒரு ювболвобї யின் அனைத்து அம்சங்களது செயற்பாடுகளும் Oக்களதும், ෆිතliff ஆக்குபவரின் ஆளுமைக்குட்பட்டதாகவே அமைய O O O வேண்டும் என்பதும் நியதி. - ஏறபறO Oாறறங் i. கேள்வி: நம்மிடையே பயில் நிலையில் உள்ள காலOாற்றங்களு 裘 டற் ಆ670) இன்றைய காலகட்டத்தில் எந்த அள! காடீறம் அழகியல்
*க்கு மக்கள் மயப்பட்டுள்ளது? மக்கள் மயப்பட்டி இருந்தால் அதற்கான அளவுகோல் எது? மக்கள் | ஊடகங்களாகே Өвооц
பதில்: இது ஒரு விளக்கமான கேள்வி. எனது கலை குறியீடுகள் உள்ளனவா வாழ்வின் ஆரம்பகாலத்தில் இக்கலை சார்ந்த ஒரு அதன் அடையாளங்கை
லரின் காழ்ப்பு மனத்துடனான விமர்சனங்களுக்கு 1 வது அல்லது எதற்கூட ஆளானவன் நான். ஆனால் காகம் திட்டி மாடு | இந்த வினாக்களுக்கு, ந சாகுமா? எனது ஆடல் ஆக்கங்களுக்கு எங்குமே தந்த இனக்குழுமத்தின் 'பெருவரவேற்பு இருந்தது என்பதுதான் உண்மை வங்கள் என்பதுதானேவி வரலாறு. கலை கலைக்காக அல்ல; அது மக்களுக்காக யானால் நடது இனக்குழு என்பது எனது வாழ்வின் இலக்கு. யதார்த்த வாதி வடிவங்கள் - குறிப்பாக வெகுஜன விரோதி, என்பார்கள்’ ஆனால் எனது கலை தொடராக இல்லாெ வாழ்வின் போக்கில், நான் ஒரு வெகுஜனவாதி: இங்கொன்றுமாக அர
 
 
 
 
 
 
 
 

SSSSSSSSSSSSSS றுகையாளர் கலைஞர் வேல் ஆனந்தன் ஈழத்திலும் மேல்நாடுகளிலும் தமது தீவில் பிறந்த இவர் கேரளத்தின் ஸ்வாதித் திருநாள் நுண் கலைக் கல்லூரியின் கந்திராவிலும் தில்லியின் கேரளகலா கேந்திராவிலும் பயின்றவர். பதினைந்துக்கு ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து, கனடா, முதலிய மேலைப் ரை 900 ஆடரங்குகள் வரை தடம்பதித்தவர். கலை குறித்து மட்டுமல்லாது கலையில் ஈழத்தமிழர்களின் தனித்துவம் குறித்த
திகளின் விரோதியாகப் தான் உண்மை. அதனால் ாலத்தேய நாடுகளிலுமாக
அரங்குகள் வரை நான்
ல அது மக்களுக்கு என்று ன் அல்லவா? அதாவது ஒரு
ளே. இன்னும் சொல்லப் மரபுவழி வாழ் மக்களதும், ல் ஏற்படும் மாற்றங்களை ாற்றங்களுக்கு ஏற்ப படம் யல் அந்தஸ்துடன் கூடிய வடிவங்கள் அமைகின்றன. ல் நிலையில் உள்ள ஆடல் விலக்கல்ல. இது எந்த )க்கள் மயப்பட்டுள்ளது? றுக்கொண்டு அரங்கேற்ற வோரின் எண்ணிக்கையை ட்டதைக் கணக்கிடுவதா? ளால் நுழைவுச்சீட்டுக்காக கழ்வுக்கு மண்டப வாசலில் ரசிகர் கூட்டத்தை வைத்து ப காலகட்டத்தில் அப்படி ம்பெறுகின்றனவா என்பது
எத்தகைய கலை அரங்கை அதுதான் மக்கள் மயப்பட்ட அளவுகோல். ஆக, ஒரு ாராத எந்தக்கலை வடிவமும் வகுதூரம் அந்நியப்பட்டே து நிலையும் அதுதான். ரும் வினாவாகவே என்னுள் மட்டுமன்றி நம் நாட்டுப் தவரின் எம்மைப் பற்றிய க் காரணமான வினாவும் யார்? எமது நாடு எது? அந்த த இனக்குழுமம் எது? வமான கலாசாரத்துக்குரிய
šo OLai 6To ளது வாழ்நாள்களில் 56OD6Tuqò, S) su S) fu கு ஏற்ப படம்பிடித்து ©b56ốioglLeč Boniquu a 60606196iria,6T கின்றன
இருந்தால் அவை எவை? எப்படித்துல்லியப்படுத்து கத் துல்லியப்படுத்துவது? ன் மேலே குறிப்பிட்ட அந் சாயலுக்குரிய கலை வடி டையாக அமையும் அப்படி த்தின் உரித்துக்குரிய கலை பூடல் வடிவங்கள் எவை?
ட்டாலும், அங்கொன்றும்
குகளிலும், காணொளிப்
பெட்டிகளுக்கூட்ாகவும் தலை காட்டுகின்ற பரத
நாட்டியமா? கதகளி ஆடலா? மோகினி ஆட்டமா?
குச்சுப்புடியா? குத்தாட்டமா? பிறேக் பான்ஸா?
- நேர்காணல்: கவிஞர் சோ.ப.
இவற்றில் எதற்கூடாக நமது இனக் குழுமத்தின் | சுயங்கள் அடையாளப்படுத்தப்படு கின்றன? - சுய நிர்ணய உரித்துக்குரிய பூர்வீக இனக்குழுமம் என்ற நிறுவப் போராடும் நாம், அந்த பூர்வீக இனத்தை அடையாளப்படுத்தும் ஒர் தனித்துவமான ஆடல் வகையை அல்ல இன்று பயில்நிலையிலுள்ள ஆடல் வகையிலாவது நம்மை அடையாளப்படுத்தும் ஒர் ஆற் றுகைப்படுத்தல்முறையை (ஈழத்துப்பாணி) உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவின் முகிழ் நிலை, நம்மிடையே உள்ள நாட்டிய சிரோன்மணிகள் எண் ணத்திலும், ஒருசில தசாப்தகாலமாக நாட்டியப்பட்ட தாரிகளை உருவாக்கும் நமது பல்கலைக்கழக சமூகத் துக்கும் ஏற்படாதது ஏனோ..?
காலத்துக்குக் காலம், இறக்குமதி செய்யும் ஆடற் கோலங்களை அடுத்தடுத்து வரும் பரம்பரையினரிடம் நாம் ஒப்புவித்தால் மட்டும் போதுமா? இத்தகைய மனப்பாங்கு நமது இயலாமையையும், செயல்களால் வெளிப்படுத்த முடியாத ஒருவித தேக்கநிலை அடிமைத்தனம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள | லாமா? மாடிவீட்டு குளிரூட்டி அறையில் வாடகைக்கு | குடியிருந்து தற்பெருமை கொள்வதைவிட, அரைப் | பரப்பு சொந்தக்காணியில் சுத்தமான மண் குடிசை அமைத்து வாழ்வது ஒருவனின் தன்மானத்துக்கு | எடுத்துக்காட்டாக அமையாதா? மண்குடிசையானா |லும் அது அவனது சொந்தப் பொருள் அல்லவா?
அவனது சொந்த முகவரிக்குரியதல்லவா?
கேரளாவுக்குரிய கதகளி
சுடர் ஒளி |25 paFLibuň – 31. paFLibuň 2011

Page 23
தரபி, இ3 பயன) வரிகுளோ8 63GÉBg OL! 6ìG} {ùí)ếfòẽ_CLICJ ! இவிவபர வழிகுயட்டி வெளிவந்து விட்டது
− Tg52,565 தழுவியது 13 ܦܝ
* (; 6.
அலங்களிப்பவை
சகல முத்திரிகை முகவரிகளிடமுமி ஆத்தகசாலைகளிலும் ருெந்றுக்கொள்ளலாம் தொடரீழுகளுக்கு 8 டூ73 இ5ேடுடுே5 இ72 &2786850
சுடர் ஒளி25 டிசம்பர்-31ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 

சுவாரஸ்யமான தகவல்கள்
Christsmass strugs,
சுருக்கமே கிறிஸ்மஸ் ஆகும். இந்த வார்த்தை பழைய ஆங்கிலத்தி லிருந்து பெறப்பட்டது. 1500 இன் மத்தியிலிருந்து கிரேக்க மொழியில் உள்ள ஒ என்ற எழுத்தை கிறிஸ்மஸ் முதல் எழுத்தாக பயன்படுத்தி Xmas என சுருக்கமாக எழுதப்படுகின்றது.
கிறிஸ்மஸ் மரம் பச்சை, சிவப்பு, தங்க நிறம் என மூன்று பாரம்பரிய வண்ணங்கள் கொண்டிருக்கும். பச்சை நிறம் நீண்ட ஆயுளையும் மறு பிறவியையும் குறிக்கின்றது.
சிவப்பு நிறம் இயேசுவின் ரத்தத்தை
குறிக்கின்றது.
ஜெர்மனியர்கள் முதல் முறையாக இறந்த வாத்தின்ஜ் இறகை கொண்டு கிறிஸ்மஸ் அட்டைகள் தயாரித்தனர்:
1870 வரை அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தினம் விடுமுற்ை: தினமாக அறிவிக்கப்படவில்லை. -
1962 ம் ஆண்டு அமெரிக்காவில் முதல் கிறிஸ்மஸ்
மணமகள் தேவை
கிறிஸ்தவA06சபை, வயது 33. உயரம் 54 மணமகன்வெளிநாட்டில் தொழில்புரிகிறார். கணினிதுறையில் உயர்பதவி மணமகள் கீழ்க்காணும் தகைமை உள்ளவராக இருக்கவேண்டும்
உயர்குலத்தவர், படித்த சிவந்த நிறமுடைய
குடும்பப்பாங்கான மணமகள்தேவை, |
அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும்
தொடர்புகளுக்கு-0757076548,
தபால் தலை வெளியிடப்பட்டது.
ஆண்டு தோறும் அமெரிக்காவில் 30முதல் 35 மில்லியன் இயற்கை கிறிஸ்மஸ் மரங்கள் விற்கப்படுகின்றன.
அமெரிக்காவில் அண்ணளவாக 21,000 கிறிஸ்மஸ் மரங்கண்டுகளைக் கொண்ட தோப்புகள் உள்ளன.
2008 ம் ஆண்டு ஏற்கனவே இருந்த 400 மில்லியன் கிறிஸ்மஸ் மரங்களோடு கூடுதலாக 45 மில்லியன் கிறிஸ்மஸ் மரங்கள் நடப்பட்டன. சுற்றுச் சூழல் ஆர்வலரான ருஸ்வேல்ட் 1912 ம் ஆண்டு வெள்ளை மாளிகையிலிருந்து கிறிஸ்மஸ் மரங்களுக்கு தடை விதித்தார்.
கி.பி. 320 ம் ஆண்டு ரோமின் பிசப் போப் ஜீலியஸ் டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்மஸ் தினமாக பிரகனப்படுத்தினார்.
பிரபலமான நம்பிக்கைக்கு மாறாத
கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில்
தற்கொலை விகிதம் குறைவாக உள்ளது. வசந்த காலத்தில் தற்கொலை விகிதம் அதிகமாக இருக்கிறது.
1850ம் ஆண்டுகள் வளர்க்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்களே விற்கப்படுகின்றன.
வழக்கமாக 15ஆண்டுகள் வளர்க்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்களே
விற்கப்படுகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணளவாக20,000 கிறிஸ்மஸ் தாத்தாக்கள் உருவாக்கப்படுகின்றனர் . இவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு
சந்தோசமான மனநிலைக்கு
திரும்புவதற்கு உண்டான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.கிருஸ்மஸ் இரவு உணவு உண்ணும் போது ஆங்கிலேயர்கள் காகிதத்தால் ஆன கிரீடத்தை அணிந்து கொள்கின்றனர். இந்த கிரீடத்தை கிறிஸ்மஸ் வெடி எனும் குழாயில் வைத்திருக்கின்றனர். அமெரிக்க சில்லறை வ்ணிகத்தில்
ஆறில் ஒரு பங்கு கிறிஸ்மஸ்
வியாபாரமாக உள்ளது.

Page 24
தொல்லை தரும்
9 පූජ් அல்சர் எனும் வயிற்றுப்புண், அது தோன்றும் இடத்தைப் பொருத்து இரண்டாவது வகையாக சொல்லப்படுகிறது.
வயிற்றுப்புண் இது வயிற்றில் தோன்றுவது 'டியோடினம் புண் (சிறுகுடலிலிருந்து வயிற் றுக்கு வரும் பாகம்) இரண்டு அல்சர்களையும் சேர்த்து குறிப்பிடும் வார்த்தை 'பெப்டிக் அல்சர் ஜீரண மண்டல அவயங்களின் சுவரில் உண்டாகும் ஒரு புண். நடுத்தர வயதிலிருப்பவர்களுக்கு அல்சர் வரு வது இன்று சகஜமாகிவிட்டது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், வயிற்றுப் புண் ஒரு அன் றாட பிரச்சினையாகி விட்டது. காரணங்கள்: ..
ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரி யாவினாலும், சூழ்நிலை, குடிநீர், உணவு என்பவற் றாலும் பரவுகிறது.
குடலில் மேற்பரப்பின் உள்ள மியூகோஸா பட லம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, அங்கங்கே சிதைந்து விடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப் சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண் கள் தோன்றும் வயிற்று லைனிங்கில் ஒட்டை ஏற் பட்டு புண்கள் உருவாகும்.
முக்கிய காரணம் அவசரம், டென்ஷன், பதற் றம், கவலை, பொறாமை, காரசாரமான உணவு, மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து, புண்க ளை உண்டாக்கும்.
அஸ்பிரின், இபு புரோஃபென், நேப்ரோசென் மற்றும் இதர அழற்சிக்காக கொடுக்கப்படும் மாத் திரைகள் ஜீரணமண்டலம் பாதை, வயிறு முதலிய வற்றைப் பாதிக்கும்.
மதுஅருந்துதல், புகைப் பிடித்தல், அதிகமாக டீ, கோப்பி குடிப்பது, தவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங் கள், கை கழுவாமல் உணவு உண்பது, நகத்தைக் கடிப்பது. - அறிகுறிகள்:
இரப்பை அல்சர் வயிற்றெரிச்சல், நெஞ்செரிச் சல், வயிறு மந்தம், வாயுக்கோளாறு, அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்றில் மேல் புறத்தில் வலி அல் லது சங்கடம், சாப்பிட்டால் வலி உண்டாதல், வாந்தி ஏப்பம், குமட்டல், மேல் வயிற்று வலி இவை
ஆரோக்கியமான o soegpeopeou a56ool'ultip
தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவத்
னம் செலுத்துவது அவசியம்.
உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் ப பழத்தையே எடுத்துக்கொள்வோம்.
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம் பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான்
உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்
ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்
LT6ö (8j5m tiu 6p5|Tigluĵ6öl6on up6
ஆரோக்கியமாக வாழ
ப்பளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. விட்டமின்ே போலிக் அமிலம், பொட்டாசியம், கொப்பர், பொஸ்பரஸ், இரும்பு நார்ச்த்துக்கள்என்பன உள்ளன.
ஆராய்ச்சியில், பப்பாளி தொடர்ந்து 4வாரங்கள் சாப்பிட் டால்-கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பப்பாளிப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்த லாம். வறண்ட மேல்தோலை அகற்றி, புதியதோலைஉ வாக்குகிறஅற்புதசக்திபப்பாளிக்குஉண்டு :
பப்பாளிப்பழத்தை முகத்தில் மெதுவ்ாகப்பூசி, நன்றாக
அல்சர் சர்க்கரை வியாதி.
அல்சரின் முக்கிய அறி அல்சர் உருவாகலாம். டி ரிச்சல் வாயுக் கோளாறு யானால் ஏற்படும். சாட்
அஜீரணம், வாந்தி அநேச
மேல்வயிற்று வலி அ இது இல்லாட
பது தி களின் உங்களுக் தால், பாலை உங்கள் உ கொள்ளலாம். ே மாகவிட்டால் வெந்நீ கவும்.
இரண்டு மூன்று வா கொடுத்தால் நல்லது. 6 லத்தைச் சரிப்படுத்தும். விட பச்சை வாழைப்பழ நெல்லிக்காய்ச் சாை குடிக்க பலனளிக்கும். வி இவற்றை சேர்த்துக் கொ குணமாகும்.
250 கிராம் முட்டை தண்ணீரில் கொதிக்க ை ளவு ஆனதும் அடுப்பி வைக்கவும். இதை கேரட் னால் அல்சர் குணமடை பாதாம் பால் (தே பருப்புகளால் செய்வது உடைத்த அரிசியை, ஒ தண்ணீர் சேர்த்து கஞ்சி ருக்கு நல்லது. பருப்பு, பொங்கல் போல் தயாரி:
மாதுளம் பழச்சாறு பாலா சூரணம் (ஒரு தே கரண்டி மற்றும் தேன் எடுத்துக் கொண்டால் அ கொத்தமல்லி விதை துக் கொள்ளவும். ஒரு
ணிர் என்ற அளவில் கல இரவு ஊற வைத்து மறுந வடிகட்டி வெறும் வயிற் உங்களுக்கு அல்சர் இ மதுபானங்கள், சிகரெட
கலந்த காரசாரமான உண
மையாக்கும் சக்தி பப்பாளித் தோலை ஒரு பாத்திரத்தில் ே நன்றாக வெந்ததும் அதை
இந்த கூழை முகத்தில் தட6
இந்த சிகிச்சையை தெ மையானதாக மாறிவி பாளி குடல்புழுக்களு சிக்கல், வயிற்று போ
பப்பாளி ஒரு சிறந்த மருந்து இந்தப் பழத்தில்தான் 6 வெவ்வேறுவிதமான மருத் 857-LDnTft 3O ößgrTLib «é9leIT6) துக் கொள்வாமாயின், அத் கிராம்; பி2 - 72 மில்லி கி கிராம்; இரும்புச் சத்து - O. சத்து-O.3 மில்லிகிராம் இரு விலைமதிப்புடைய அப் அதிக அளவிலான உயிர்: தால், இப்பழத்துக்கு முக்கிய 696)ufulub.
இதிலுள்ள மருத்துவக் னால், மேலும் வியப்பு:உன் இரத்த விருத்திக்கும்த pributunai lagi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறி. இது இல்லாமலும்
வலி, வயிறு வெறுமை
மாய் இருக்காது. -
ல்சரின் முக்கிய அறிகுறி. லும் அல்சர் உருவாகலாம். வாழ்நிலை மாற்றங்கள், குளிர்ந்த பால் அல்சரால் வயிற்று எரிச்ச லுக்கு 1. ஆனால் அல்சருக்கு பால் பது தற்போது சர்ச் தரியதாகிவிட்டது. பால் த்தை கிளப்பிவிடும் என் ற்போதைய சில நிபுணர் கருத்து. பால் குடித்தால் த நெஞ்செரிச்சல் குறைந் எடுத்துக் கொள்ளவும்.
ணவில் நெய் சேர்த்துக் ாயாளிக்கு நெய் ஜீரண ருடன் சேர்த்து கொடுக்
ழைப்பழங்கள் பாலுடன் ாழைப்பழம் அதிக அமி மஞ்சள் வாழைப்பழத்தை ம் சிறந்தது.
) சர்க்கரையுடன் சேர்த்து ல்வ இலைகள் / பழங்கள் ண்டால் வயிற்றுப்புண்கள்
க்கோசை 500 மி.லிட்டர் வக்கவும். தண்ணிர் பாதிய லிருந்து இறக்கிக் குளிர ட் சாறுடன் சேர்த்து பருகி யும். ாலுரிக்கப்பட்ட பாதாம் து) அல்சருக்கு நல்லது. ரு பாகத்திற்கு 14 பாகம் தயாரிக்கவும். இது அல்ச அரிசி, தண்ணிர் சேர்த்து த்து உட்கொள்ளலாம். அல்சருக்கும் நல்லது. திரி க்கரண்டி) நெய் ஒரு தேக் 1/2 தேக்கரண்டி கலந்து அல்சர் குணமாகும். களை பொடியாக அரைத் பாகத்திற்கு 6 பாகம் தண் ந்து கொதிக்க வைக்கவும். ாள் காலையில் இந்த நீரை றில் குடிக்கவும். - ருந்தால் உளுந்து கொள்ளு, ட், கத்திரிக்காய், மசாலா ாவு இவற்றை தவிர்க்கவும்.
தமான சுடுநீரில் கழுவுங்கள்: கும். சில பெண்களின் முகம் ந்த முரடான முகத்தை மென் தோலுக்கு உண்டு. பப்பாளித் பாட்டு வேக வையுங்கள். அது அரைத்துக் கொள்ளுங்கள். பி 15 நிமிடம் கழித்து கழுவுங் டர்ந்து செய்து வந்தால், முகம் 6Lb. நண்டாவதையும் தடுக்கிறது. கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், கண் பார்வை கோளாறுக்கும்
த்தனையெத்தனை சத்துகள்,
துவகுணங்கள். லான பப்பாளி பழத்தை எடுத் ல் விட்டமின் பி 1- 1 மில்லி
TLb: 6)îL'LuóleöT â – 13 Lól6ö6ôl மில்லி கிராம்; சுண்ணாம்புச் ப்பதைக் காணலாம். ளைக் காட்டிலும் பப்பாளியில் ந்துக்கள் இருக்கின்றன என்ப த்துவம் கொடுக்க வேண்டியது .
குனங்களைக் காண்போமா
உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங் களை தவிர்க்கவும்.
ஒரே வேளையாக அதிகம் உண்பதைத் தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
குறைந்த அளவில் அடிக்கடி உண்பது நல்லது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து வயிற்றின் உட்புறம் உள்ள சளிப்படலத்தை வலுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் தீட்டப்படாத அரிசி, கோதுமை முதலியவற்றை உண்ணும் போது அந்த சளிப்படலம் வலிவடைந்து மீண்டும் வயிற் றுப்புண்வருவதை தடுக்கிறது.
எவ்வகை மருத்துவம் செய்தாலும் வயிற்றுப் புண் மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக் கொள் வது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் மருத்துவம் செய்தவுடன் எளிதாக ஆறிவிடும். ஆனால், அதுவே உணவுப்பழக்க வழக்கங்கள் முறையாக இல்லை யெனில் மீண்டும் ஏற்பட்டு தொல்லையைத் தரும். எனவே மீண்டும் தாக்காமல் பார்த்துக் கொள்ள மிக மிக அவசியம் உணவு முறை மாற்றம்.
காரம், மசாலா, எண்ணெய், புளிப்பு, காபி, டீ போன்றவற்றைக் குறைத்து, புகை, மது நீக்கி, நேரா நேரத்திற்கு குறைவான அளவு எளிதாக ஜீரணமா கக் கூடிய உணவுகளை உண்டு தக்க மருத்துவம் செய்து வந்தால் வயிற்றுப்புண்ணை எளிதாக ஆறி டச் செய்யலாம் மீண்டும் வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும் வெள்ளரி சூப் தாதுப் பொருட்கள் அதிகம் நிறைந்தது வெள் ளரி அதில் முக்கியமானவை பொட்டாஷியம். மென்கீஷியம், சல்ஃபர், சிலிகான், குளோரின் ஃபுளோரின் ஆகும். வெள்ளரி அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. கோடையில் வெள்ளரி தாகத்தை தணிக்கும். வெள்ளரியில் கலோரி குறை
வாக இருப்பதால் இது -<\ كر
உடல் எடையைக் குறைக்க அரு 6ð) LD L (T 6ðT
நோயாளிகளும் கொலஸ்ட்ரால் அதிகம் உடையவர்களும் இதனை தாரள மாக உண்ணலாம். வெள்ளரி உடலின் உள்ளே உள்ள நீர்ச்சத்தை மேம்படுத்துகின்றது. வயிற்றுப் புண் உடையவர்கள் இதனை சாறு பிழிந் தும் உண்ணலாம். அல்லது, சமைத்தும் சாப்பிட லாம்.இதனால் அமிலத் தன்மை போக்கி வயிற்றுப் புண்ணை ஆற்றிடும் வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், வாய்வுத் தொல்லை போன்றவை விலகும்.
வெள்ளரியை பச்சையாகத்தான் சாப்பிட்டு பழகி இருப்பீர்கள். ஒரு மாறுதலுக்காக சூப்பாக செய்து சாப்பிட்டுப் பார்க்கலாமே.
ܢܠ
3:3: 100கிராம்பப்பாளிப் pš36 57ιο). Φυπιb விட்டமின்-சி உள்ளது. 100 கிராம் பப்பாளிப் பழத்தில்
வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே
இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குண நலன்களைப் பெற்றுள்ளது அப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப் பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிகளவு கரோட்டின்சத்து உடையது பப்பாளிப் பழம் ஆகும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு விட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு களைத்தடுக்கமுடியும்.
பப்பாளிப்பழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான ‘என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள பப்பாயின் என்ற என்சைம் ஆனது மிகச் சிறந்த சமிபாட்டு ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளி தில் செரிக்க உதவுகிறது. எனவே தான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உட ன் சேர்த்து சமைக்கும் பழக்கம் உள் \ ளது. முதுகெலும்புத்தட்டுப் புறந்தள் ளல் போன்ற நோய் நிலைகளில் இதிலி இருந்து தயாரிக்கப்படும் ஊசி மருந்தா னதுநரம்பு அழுத்தத்தால்ஏற்படும்வலி
கோதுமைப்புரதத்தை எளிதில் செரிக்
செய்வதற்கும் இது பயன்படுத்தப் N

Page 25
கேள்வி: பித்தரே, தங்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது காதல் திருமணமா? பதில்: நான் யானை ரகமாக்கும். விளங்கிக் கொண்டால் சரி (யானைதானே தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்)
இரா. செல்வநாயகம்,
பதுளை. கேள்வி: சமுதாயம் கழுதைக்கு ஒப்பானது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் விளக்கம் தருவீரா? பதில்: முன்னால் போக முயன்றால் முட்டி விழுத்துவதும் பின்னால் போய்ப் பார்ப்போமே என்று நினைத்தால் எட்டி உதைப்பதும் கழுதையின் இயல்பு சமுதாயமும் பெரும் பாலும் அப்படித்தான்.
ம.பரஞ்சோதி, வவுனியா. கேள்வி: பித்தரே, இந்தக்
காலத்தில் கணவர்மார் மனை விக்கு அடங்கி நடப்பது புத்தி of T65,5560TLDIT? LD6D60T660)u அடக்கிவைப்பது புத்திசாலித் 560TLDIT?
gigsbdilapibulb up 6ao: 501
2 3. 4. 5
பதில்: முன்னையது யதார்த் தம். பின்னையது ஒரு நப் பாசை. இந்தக் கால மென்ன, எந்தக் காலத் / திலும் இதுவே புத்தி afte5556OT b.
கி. கதிர்காமநாதன், கொடிகாமம். கேள்வி: பித்தரே, இந்தக் கா: மொன்றைத் தேடிக்கொள்: செய்து கொள்வதிலா அதிக அ பதில்: இரண்டுமே அதிக கொண்டது தான். அலுவல தான் வேறுபாடு.
பூ.சோதிலிங்கம், கொழும்பு 06.
SLS LS LSL LSL LSL LSL LSL LS LSS LSS LSL LSL LSLSL LSL LSL LSL LSLSLS LSLLLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSLSLSL LSLSLSLSL LSLSLSSLLSLSLLSLSS
மேலிருந்து
1.
01. ஐந்தாவதுதிதி
6 7
O2. BITG O3.நகு
04. மூக்கரிப்புடன் வ
11 12
O5. அரற்றுதல் O7.எரியும் செயற்பாடு
13 14 - 15
16 17
18 19
09. சளிவைத்தால்வ 12. இரும்பு ஆயுதங்க 14. கனம் பண்ணத்த 15. கொடுரமான
16. Bijon.L-
20
17. வீரம் மிகுந்தவன் 18.போக அல்ல
அனுப்புபவர் ΘLuύς
68ιουπσίb...................................... .
ல, 499
τΦδιευφυώ 5οι βυπερώα, πωτ 6δια»υ.
ενωμύμβολιδότη μυ முகவரி
டர்ஒளியாழ். அலுவலகம்,
361 கஸ்துரியார் விதி,
யாழ்ப்பாணம்
19. காயம்
இடமிருந்து வ
O1. Jbr Tip6o6OTLD6io é9 04. உளவு O6. வரலாறு 08. ரூபாவில் நூறி 1O. 5TLD60J - 11. 6).jpgOLD 12. நெருப்பு
13. இராசி 15. சாகச் செய் 16. சோறு 17. 66b6|olb 18. வயலில் கட்டுவ 2O. கடன் வாங்கிய
போட்டி இல. 498
R.Guire ஆ2ஆம்பர் 6so 15/1 திருகோ6
3ஆம்பர்
முநிலக்வு மாணவன், யா/புனித
சுடர்ஒளி 125, ழசம்பர் - 31, ழசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயம் கழுதைக்கு
லத்துப் பெண்கள் உத்தியோக வதிலா அல்லது திருமணம் க்கறைகாட்டுகிறார்கள்?
ாரம் செலுத்தும் நோக்கம் கத்திலா, வீட்டிலா என்பதில்
1ள்வி: மனிதனால் மீண்டும்
ந தடவை திரும்பப் பெற இய
தது எது? ல்: இழந்த நேரம் மீண்டும் டவே கிட்டாது. மனிதன் அவ கக் கழித்த நேரம் அவனது ாழ்வில் நஷ்டக்கணக்கே,
ஒப்பானதா?
நிறுவனங்களில் வகுப்பு
ப.பரந்தாமன், மட்டக்களப்பு. கேள்வி: தனியார் கல்வி
நடத்தும் போது மட்டும் எமது ஆசிரியர்கள் அக் கறையாக, கலகலப்பாக பாடம் போதிப்பதன் இரக சியம் என்ன பித்தரே? பதில்: கையில் கிடைக்கும் மேலதிகப் பணம் அவர்களை உற்சாகப்படுத்துகிறது போலும்.
த.ஊர்மிளா,
திருகோணமலை, கேள்வி: திருமணம் முடித்த பின்னர் சீதனத்துக்காகச் சண்டை போட்டுக் கொள்பவர்களை யாரோடு ஒப்பிட 6Orrib? பதில்: கிணறு வெட்டி முடித்த பின்னர், நிலையம் பொருத்தமில்லை என்று நிலையம் எடுத்துக் கொடுத்த சோதிடரோடு வாதாடும் வீட்டுக்காரரோடு QISL(Uppu-Lb.
வ.இ. நல்லதம்பி,
பூநகரி. கேள்வி. பித்தரே, இந்தக் காலத்து இளைஞர் சமூகம் குறித்து உமது கணிப்பு என்ன? பதில்: அவர்களதுஅறிவு-அபராதம், பண்பு-அபாயம்.
LLLLLL LL LLLLLLLSLLLSLSLL LLSLLLL LL LLL LSLSL LSLSL LLSSLSLSL LSL LSLSL LSL LSL LSLSLLLSLSL LSLSLLLSLSLSSSLS LSLSLL LLSLSL LSLSLSSLLSLSL LSLSLS LLLSL LLLLSLLLLLL
கீழ்
ரும்
S
ரும் ளைத்தீட்டுவது இதனால் க்கவன்
லைபவன்
ல் ஒன்று
இல் பரிசு பெற்றோர்
திரசேகரம், , மன்னார் வீதி,
.
5ITTFT, ),ஆனந்தபுரி, 2வது ஒழுங்கை, Dres
ன்,
ஆண்டு-05, ஜோண் வபாஸ்கோ வித்தியாலயம்
சொற்சிலம்பம் போட்டி இல:498 விடைகள் மேலிருந்து கீழ் 01. அந்தாதி, 02.டமாரம், 03.காலம், 04.சதி, 05.மதுரை, 07.அதிதி, 09.மினக்கேடு, 10.கரும்பு, 12.குரு, 18.தீன், 14.வில்லன், 15.மதில், 16.சம்பா, 18. F&B60, 20. FBIT
இடமிருந்து வலம் 01.அட்டகாசம், 06.மாலதி, 07.அது, 08.தாமிரம், 10.கதிரை, 11. தினம், 12.குருதி, 13. தீரும், 15. மகேசன், 17. புசல், 19. தீரும், 21.கல், 22.பாதுகாவலன், s
(1) Up-UPög5 DUITTEBIT,
திகிரிலேன்,தும்பளை,
பருத்தித்துறை. (2) செல்வி. செ. திவ்யா,
இல.6-8 AC வியாசர் வீதி, தோணிக்கல்,
வவுனியா. (3) வை.தனபாலசிங்கம்,
நூணாவில் மேற்கு, சாவகச்சேரி. (4) பா.நடராஜா,
இல.03,செட்டியார் தெரு, கொழும்பு -11 (5) மிக்காயா ஸ்பென்சர், இல.38,ராணி மஹால், திகனை, இராஜவெல, ε,600τις. (6) சேரன் அமரலிங்கம்,
இல.09,வின்சென்ட் லேன், கொழும்பு-06. (7) க.தெய்வேந்திரன்,
இல.227, ஜெயபுரம் தெற்கு, ஜெயபுரம். (8)எஸ். வரதராஜன்,
பிரதேச செயலகம், மட்டக்களப்பு. (9)எம்.என்.எவ்றஷ்கா ஆஸ்மி,
இல.276/A, சந்தை வீதி, சாய்ந்ததமருது-07 (10)சு.அரியபுத்திரன்,
இல.176/4A,ஜேம்பட்டா வீதி, கொழும்பு -13

Page 26
  

Page 27
භ්‍රස්)
OöÖIÓ195OOICA)ől
Lukshme e Organization (GIL LOTEST600 65 of Burrasslogy)
TMS DESEE rMTtMHMMS L MBLDBG LS LLaa LLLLLLS SLLLLE SSS S SLLL SLEE SLLS
*
ܠܠܦ 2010
"ר,
܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀
22/J%৮
தொ. பே. 0
சுடர் ஒளி 25 டிசம்பர் - 31 டிசம்பர் 2011 --
 
 

UnHaqaff
s Guest House - 1 LLLLLLLLTTLLTITUI
N
Spend your Holidays With homely hospitality in Jaffna. LOCated 1 KM frOn the Jaffna
town. Double, Triple & Family P. rooms available. A/Cand Non A/C With attached bathrooms and TV. Meals provided On request.
No. 392/6, Navalar Road, Jaffna. 021-2225660, 021-5677608,071-53636.36
AIC அறைகள்
C*
ரிப்பிடவசதிகள் _ffölồ
சைவகீழைத்தேய
နျူးချွဲမျိုll), 2%
);
ழுங்கை, சின்னப்புக்குளம், வவுனியா, 24738.8010, 0245670262.

Page 28
| ཏེ། སོ་
TTJV ATAN
உலகின் மிகக் குள்ளமான தீயணைப்பு
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் Pittsburgh என்ற குறிப்பிட்ட சில செயல்களைச் செய்ய கடினமாக இருந்தாலும் இந்த வே
எனது சமையலறையின் இ EFEIDDIOLIIGANGIT GJENGELI
MADENITALY
LlgóL. Si é96ugi H
55W204/55 K2O4.
4 கேஸ் அடுப்பு கலம் தீ மூட்டல் கண்ணாடி கதவுகள் 310-00x பில்ட் இன் வெப்பக்கட்டுப் டுத்தி மைக்ரோவேவ் அவன்
গুচ-145.000–
52.500 Ծ5- சலுகை விலை ரூ.101200
உ4 கேஸ் அடுப்புகள் 345-442Xவிட்ரோசெரமிக் ES60-401Xகுக்கர் ஹொப் குக்கர் ஹொப் ES60-044Xகுக்கர் ধেঢ়.28,900 ,, ܠܐ ܚܕ ܚܝܗ ܗܐ
சலுகை விலை ரூ.7496 ളഞ്ഞ5 മിഞ്ഞൺ
LTTMLL LLLLLLTT TT LLS LL LLLLLLLLMLMMMLLM MLT LLTLLLLLLL LLLL LTTTTTT LLL
Az:077379593 அபான்ஸ் கண்ணாகம்-07634008 நூெ Bunuta 33,760601- 0773763503 JVC-HAIER: 0776163420 * LOGO BEFANGA
 
 
 
 
 
 
 

இடத்தைச் சேர்ந்தவர். இவரது உயரம் 4 அடி 2 அங்குலமாகும். வயது 19. லையை நேசிப்பதாக கூறுகிறார் இந்த குள்ள மனிதர்
는 - 를
8800 O TUDIU
:: மாதிரி 211-800x இலத்திரனியல் 510-621x பில்ட் இன் கேஸ் அவன் பில்ட் இன் அவன் খট,-59.900– ரூ79900– சலுகை விலை ரூ.81000 சலுகை விலை ரூ 790
புகைப்போக்கிகள்
உங்கள் சமையலறையை புகைப்படிவுகள், புகை நாற்றமின்றி நேர்த்தியாக வைத்திருக்க உதவும்
ECH 61 44X / 91 144X
ஹொப் ECH 6 OSS , குக்கர் ஹூட் গুড়:24,463 குககர ஹூட গুড়:36,900
ജൂ9,300 தொடக்கம் DET "நீபந்தனைகளுக்குற்பட்டது
| clsummég lögu கட்ா நாட்கள் ಙ್*eniaಣಾ S
W
Textil-Leder SCh Warz
info@m Oebel-ferrari. Ch
RK/ANUF
eta
KATY
- - - HINWWL
Komplette Eckpolstergruppe
2. ZierkiSSen Tel. O44931 20 40
Öffnungszeiten Montag-Freitag 9. OO-2O.OO Samstag 9. OO-18. OO
O O9/O ສຶກສາອອກ