கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.01.01

Page 1

リー○

Page 2
  

Page 3
Our Of
A NEW YEARGIT to
Also a Good NVE
|- * 上
At No. 27, Windsor Avenue, Dehiwala, Sri Lanka
Managed 8 Marketed by:
Spice Global (Pvt) Ltd, Sri Lanka | 48/3 B, 1/1, Dharmarama Road, Colombo-06, Sri Lanka.
E-Mail: seniors citizengmail.com Web: www.siragugal.lk Contact; +9411 2556 777
Mishan - (07.272
Pasaa. 274 BANYA "Recognition oft
ஒளி |01, ஜனவரி - 07, ஜனவரி 2012
 
 
 
 

I
ficial Mediasponsors
AA 3ում ಷ!
リ リ』『\
(Our Parents... STMENT to your Future.
Construction by:
pan Engineering (Pvt) Ltd
ష్ణా Engineering and Contractors - (Since - 2002)
1646 || Harini ... 072721656 G2IG Saranya.072 46316
eEfforts Reassure the worth of life"

Page 4
III
YS LSLS SSLSSS SSLS LLLS LSLLLLLL BEIDELIGIEUTETETTIGTIGTIGTETT LED ENE Tage"TALE.
شمTT"TTTE SLSLLSS S SSS SS a S L TMLL LLTLTLLLLLLL LLLLLL TTT
DIT IT IN - Il Uni Lic optimus E ο ΘΕΤΙη-Ε εορτη ΕΕπα
2 இச்சலுகை எவரும் 02-01-2002 வரை மாத்திரமே
கு LG எண்ட்ரோய்ட் கைப்பேசி (G LG டச் ஸ்மார்ட்பே
LG opoTlom US PRo
LG PAPAYy r C6ő0 TT ரெஸிஸ்டிவ் * ভান্ধীজী উদ্যান্ধthan 2, 3 டன் எல்க்றின்ை, v 3,0 MP Qobaya * 1.3 MP Glassunowym
v HSDPA 3,6 Mbps
சாதாரண விலை
लाpातृकाका काँhाau
eib-3é,%ᏄᏬ съ999o
খচ.8,990
largri, খেচ.74
6) கசoரCFOடA டுவல் சிம் கைப்பேசி PHLPS
- 1. Tcl ,'ടീ' مsun ]1 مistr 琶X莓 DUAL SIM »KO DUAL is 3.0MPGhar * kosmosefuluh urry GPRS/EDGE DAS நீடித்த பற்றரி அதனை விலை জাgচার্যতত্তকা sligাতbso
3,990 শুদ্ধ,522,49O
E. DETT গুড়, 12490 5.200,490ܝܢ
SAASS SS SS SS SSLSLSS
கொமர்ஷல் வைப்புக்களு
அருகிலுள்ள கி
தகவல் தொடர் O 1 1-2353333
-
D A ༽ Vl C. R. O usang Neuve-s
.
(O) Geely by in C. R. O. 3. Оі05LIы56т அல்லது 100,000 KM 2.
1300cc. 4 Cylinder, MPFI Petrol Engine | PO, er Windo,,S I Front Dual Air Bags (Opti 5 Speed Manual Transmission PO, er MirrOfS Remote Central Locking Power Steering · ABS / EBD CD MP3 player
பெறலனை O77 3523.308 O773 667 678 Kandy
(T) 011 2 695 056/8 O77 35233O7 O773 6676.86 Mathara (F) 011 2 692 786 077 3963261 077 3.667 698 Kurunegala
E-mail sa S ng dingsk, Web site yy.'yv, microcars İk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sa
Dood چشكلةNEخكېIN؟S
அன்UEந்நன்IEள் வாடிக்Eைள்அனைவருக்குறி
வழித்துகின்
VVeo- WWW.feye GranmarSSen
6) IILLş? GöLDQULD 9) LULLÜ6) I Töb..
வங்கியில் ஒரு வருட நிலையான நக்கு 10% மிக உயர் வட்டி வீதம்
ளைக்கு செல்லுங்கள் அல்லது பு நிலையத்தை
அழையுங்கள்
"நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ം
535J alsT5LD
}nal) Side impact protection Door Beams 3. 43D10CCDA= WAT esto e.ee-lavas en
Fabric Seats ۔۔۔۔۔۔ ( o-rea = -
14 Alloy Wheels
O815747 O13 O77 2 366 107 O777 385 232
O41 2235. 551 O77 7. 226 732 O77 3963 259
O372,223,550 O77 7426 823 O777 480677

Page 5
இருவரை
வழிக்குக் கொண்டு வருவதானால் சாம், பேததான, தண்டம் என நான்கு வழிகள் இருப்பதாகக் கூறுவார் கள். இவற்றில் சிலர் ஒன்றைப் போன்ற தோற்றத்தில் இன்னொன்றைப் பாவித்துத் தமது காரியங்களை நிறை வேற்ற முயல்வதுண்டு. இது இலங்கை அரசியலுக்கு மிகவும் பரிச்சயமான விசயமாகும். அதிலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தானம் கொடுப் பதாகச் சொல்லிக்கொண்டு தண்டம் வழங்குவதில் கைதேர்ந்தவர் குறிப்பாக இலங்கை இனப்பிரச் சினைத்தீர்வு விவகாரத்தில்தான் விசுவாசமாகச் செயற் படுவதாகக் காட்டிக் கொண்டு மிரட்டல்கள் மூலமும் புதிய புதிய நெருக்கடிகளை உருவாக்குவதன் மூலமும் தான் விரும்புவனவற்றை எவ்விதக் குறைவுமின்றி நிறைவேற்றுவது ஒன்றையே இலக்காக வைத்துச் செயற்படுபவர் பல விதமான மேடைகளைப் போட்டு, பல்வேறு பாத்திரங்களை மேடையேற்றி விதவிதமான நாடகங்களை அரங்கேற்றிய போதும் சுற்றிச் சுற்றி ஆப் பரின் கொல்லைக்கு உள்ளேயே நிற்பதில் பிடிவாத | DITJ, po si GI GJITi JGJi.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகளில் வடக்குக் கிழக்கு இணைப்பு, பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பான பிரச் சினைகள் முன்வைக்கப்பட்டபோது அரசதரப்பு அதை நிராகரித்ததை அடுத்து பேச்சுகளில் தடங்கல் ஏற்பட் டது. எனினும் மீண்டும் அரசின் அழைப்பின் பேரில் பேச்சுக்கள் தொடங்கின. அவற்றில் கூட காணி அதி காரம் தொடர்பாக ஆராய்வது எனவும், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை எனவும் பொலிஸ் அதி காரம் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் விவாதிப்பது எனவும் அரசு தெரிவித்தது அடிப்படை யில் என்ன காரணத்திற்காகப் பேச்சுகளில் தடங்கல் ஏற்பட்டதோ அந்தக் காரணம் தொடர்பாக நியாயபூர்வ மான பரிசீலனை இடம்பெறவில்லை. அதாவது அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் இறங்காமல் கொழுக்கட்டை வேண்டாமென்றால் மோதகம் தருகி றேன் என்ற பாணியில் நாடகமாடி வருகிறது. மேலும் எப்படியாவது பேச்சு மேசையை நாடாளுமன்றத் தெரி வுக்குழு மேடைக்கு மாற்றி அதிலும் ஒரு நீண்ட காலத்தை இழுத்து இறுதியில் எல்லாவற்றையுமே சிதைத்து விடுவதையே இலக்காகக் கொண்டு ஒவ் வொரு அடியையும் நகர்த்தி வருகின்றது.
இப்படியான நிலையில் பேச்சுகளில் முன்னேற்றம் காணப்படாமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழியைப் போடும் ஒரு பெரும் பரப்புரைத் தொடர் அரச தரப்பினராலும் அவர்களின் பாரம்தாங்கிகளா லும் ஒரே நேரத்தில் பல முனைகளில் ஆரம்பிக்கப்பட் டுள்ளது. அண்மையில் மனோகணேசன் அவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தபோது இனப்பிரச் சனையைத் தீர்க்கத் தான் தயாராக இருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் புலிகளைப் போல் அடம்பிடிக்க வேண்டாம் எனக் கூறும்படியும் கேட் டுக்கொண்டார். அதாவது குற்றம் கூட்டமைப்பில் என்பது போல் ஒரு மாயையை உருவாக்க முயன்றார் அதற்கு மனோ கணேசன் அதை இரு தரப்பும் தான் பேசித்தீர்க்க வேண்டும் எனவும் தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கே உண்டு எனவும் தெளிவாகவே தெரிவித்துவிட்டார்.
அதே வேளையில் கொழும்பில் தேசியப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்கள் தமிழ்தேசியக் கட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் பாணியையே பின்பற்றுகின்றனர் எனவும் தனித் தீர்மானம் எடுக்க முடியாமல் புலம்பெயர் சக்தி TT CC S S S S S G00S SYTC MTTTT TCrC CCCmCCaaS SCCLLLL களின் மனநிலை மாற வேண்டும் எனவும் நாடாளு மன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளதுடன், அரசு பொறுமையாக நடப்பதாகவும் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என எச்சரித்தும் உள்ளார். அதாவதுதானம் செய்வதுபோல் நடித்து தண்டவிளையாட்டைக் காட்டியுள்ளார்.
அதே வேளையில் இவ்வருட இறுதிக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்குத் தீர்வு எட்டப்படும் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தெரிவித்த கருத்தை அரச தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான சஜினிசிவாஸ்குணவர்த்தனா மறுத லித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே இனப்பிரச் சினை தொடர்பாக முடிவை எடுக்கும் எனவும் மனம் போன போக்கில் அறிக்கைகளை வெளியிட வேண் டும் எனவும் மிரட்டியுள்ளார். s
மேலும் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான குண தாச அமரசேகர கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லை கடந்து விட்டன எனவும் இவற்றுக்கு எதிராகச் சிங்கள மக்கள் விதியில் இறங்கிப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டதெனவும், இனியும் சிங்கள மக்கள் அமைதி காக்கக்கூடாது எனவும் அழைப்பு விடுத்துள் GITT TITI,
இவ்வாறு பல முனைகளிலிருந்தும் ஒலிக்கும் பல் வேறு குரல்கள் பல்வேறு தொனியில் வெளிப் பட்டாலும் சொல்லும் செய்தியும் விடுக்கும் மிரட்ட லும் ஒன்றுதான். அதாவது தமிழ் தேசியக் கூட்ட மைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிப் பின் செல்ல வேண்டும் இல்லையேல் தாங்கள் பொறுமை இழந்து
65 GeoT LIBE
57ûiao Tô gibbé56
ෂිණ්HDI (51.5% (3): கோக்கைகள் இவற் அமைந்துள்ளன. அ TTTE got LED
அடுத்த நடவடிக்கையில் மிரட்டலே எல்லா முனை கிறது.
அவர்களின் மிரட்டலு யில் அமைச்சர் டக்ளஸ் ே வுத் திட்ட விவாதத்தின் ே யாளர் சந்திப்பின் போது காலங்களில் கிடைத்த சந்த விட்டதாகவும் நாடாளும இனப்பிரச்சினைக்குத் தீ சந்தர்ப்பத்தைத் தமிழ் தே விடக் கூடாது எனவும் தய சுயநல அரசியலுக்காக இ
விரும்பவில்லை துள்ளார். வடக்குக் கிழ பொலிஸ் அதிகாரங்கள் ெ அரசு நிராகரிப்பதை தா
● ● இல்லையா என்பதைப்பர் மாகக் கதைக்காமலே விட் கிழக்கு முதலமைச்சர் கிழக்குப் பிரிக்கப்பட்ட பின் விட்டதாகக் கூறித் தன் அ படுத்தியுள்ளார்.
போர் முடிவடைந்த பி திபதி தமிழ்தேசியக் கூட்ட யம் விடுதலைப் புலிகள் என்பது - தமிழ் மக்கள் சா |டும் எதைக் கேட்கக் கூட மானிக்கும் ஒரு சர்வாதிகார அடுத்தது விடுதலைப் பு " தமிழ் தே கேட்கவில்லை. ஆனால் இன்றுவரைப் புலிகள் கேட் |ஆதரவாளர்களின் கட்டை | தேசியக் கூட்டமைப்பு செ
கிறார்.
தமிழ் தேசியக் கூட்ட ஐக்கியப்பட்ட இலங்கைக் உரிமைகளுடன் கரிய ஆ அப்படியான நிலையில் இ |டுக் குழப்புவது அப்பட்ட | னமே.
பண்டா செயல்வா ஒப் பந்தம், ஒஸ்லோ உடன் ப வொரு சந்தர்ப்பத்திலும் சி.
J.J. LGOLDL'IL 7661 (33.Tflij60) |ിg| அமைந்துள்ளன. பார்ப்பதே ஜனாதிபதியின் | ஜனாதிபதி மனோ கனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠܐ ܥܢ
விஷயம் தமிழ் தேசிய கட்டமைப்பு புலிகளைப் போல் | ?"Պիերո " "Մ. 25 LI LI
அடம் பிடிக்கிறார்கள் என்பதாகும் இன்னொரு
on to 2SOESOI S. 6 Ligée):
சந்தர்ப்பத்திலும் சிங்களத் sister League.
ΕΤΕ ΕΔΕ ΕΟΤΕΕ
5 GigaOL (363.
coаоaol of plопа,
நிலைப்பாடாக உள்ளது.
இறங்கி விடுவார்கள் என்ற களிலிருந்தும் விடுக்கப்படு
க்கு வலுச் சேர்க்கும் வகை தவானந்தாவும், வரவு செல பாதும் கொழும்பில் செய்தி ம் தமிழர் தரப்பு கடந்த ார்ப்பங்களைத் தவற விட்டு ன்றத் தெரிவுக்குழு மூலம்
வு காணக் கிடைத்துள்ள
சியக் கூட்டமைப்பு தவற மிழ் தேசியக் கூட்டமைப்பு னப்பிரச்சினைக்குத் தீர்வை
எனவும் திருவாய் மலர்ந் க்கு இணைப்பு காணி தாடர்பான விஷயங்களை ன் ஏற்றுக் கொள்கிறாரா றி அவர் புத்திசாலித்தன (5) Go? " L Ti.
சந்திரகாந்தனும் வடக்குக் பு கிழக்கு சுபீட்சமடைந்து ரச விசுவாசத்தை வெளிப்
பின்பு முதன்முதலாக ஜனா மைப்புடன் பேசிய ஒரு விஷ
கேட்டதைக் கேளாதீர்கள்
ர்பில் எதைக் கேட்க வேண் ாது என்பதைத் தானே தீர் ப்போக்கு அதில் இருந்தது. லிகள் தனி நாடு கோரிப் சியக் கூட்டமைப்பு அதைக் ஜனாதிபதி அன்றிலிருந்து -டது என்பது பற்றியும் புலி ளகளுக்கு ஏற்பவே தமிழ் யற்படுவதாகவும் கூறி வரு
மைப்பு கோருவதெல்லாம் (J) біт арал (5) штшцгізіп рттайт அதிகாரப் பரவலாக்கமே. ரு விஷயங்களையும் போட் டமான ஒரு நய வஞ்சகத்த
பந்தம், டட்லி செல்வா ஒப் டிக்கை என்பன ஏதோ ஒவ்
ங்களத் தரப்பினரால் ஏற்றுக்
இன்றைய தமிழ் தேசியக் கள் அவற்றின் அடிப்படை அதனைக் கூட குற்றமாகப் நிலைப்பாடாக உள்ளது.
ணசனிடம் குறிப்பிட்ட ஒரு
வார்த்தையில் சொல்லப் போனால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நிற்கின்றனர் என்பதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு:தமிழ் மக்களின் நியாய பூர்வமான அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு | சிங்கள மக்களைப் போன்று கல உரிமைகளும் பெற்று இந்நாட்டில் வாழ்வதற்கும் வழி செய்வதற்காகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர் |கள் தங்கள் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள் ளத் தக்க வகையிலோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவது போன்று சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலோ வெட்டிக் கொத்தி முன் வைக்க முடி யாது தமிழ் மக்கள் தமக்கே உரித்தான உரிமைகளைப் பெறும் வகையில் கோரிக்கைகளை முன்வைப்பது அவர்களின் அடிப்படைக் கடமை. அவர்கள் எக் காரணம் கொண்டும் அதிலிருந்து தவறி விட முடி யாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரி வுக் குழுவில் பங்கு கொள்ள மறுப்பது ஒரு குற்றமாகக் கூறப்படுகிறது.
எற்கனவே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இன்று வரை இப்பேச்சுகளில் ஆக்கபூர்வமான எந்த ஒரு முடிவும்
எட்டப்படவில்லை. அரச தரப்புடன் எந்த முடி
- -சந்திரசேகர ஆசாத்
வும் எட்டப்பட முடியாத நிலையில் அரச தரப்பு பெரும்பான்மையாக விளங்கக் கூடிய ஒரு நாடாளு மன்றத் தெரிவுக் குழுவில் நியாயபூர்வமான
5/T16|ժ (Ֆ (Լք ஒரு (\\| ഞഖ 6111.1} 611 || (!p|}|{{{2 எனவே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போதைய பேச்சுகளில் எடுக்கப்படும் தீர்மானங் களின் அடிப்படையில் நாடளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு கொள்வது தொடர்பாகப் பரிசீலிக்க முடியும் எனக் கூறியுள்ளது. ஆனால் அதைப்பற்றி எவ்வித பொருட்படுத்தலு மின்றி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குகொள் வது பற்றியே அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
இப் பேச்சுகளில் எந்த வித முடிவும் எட்டப்படா |மலே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பேச்சுகள் நகர்த்தப்படுமானால் இது வரை நடந்த பேச்சுகளின் அர்த்தம் என்ன? இக்கால விரயத்தின் பலன் என்ன?
அப்படியானால் தமிழ் மக்களையும், சர்வதேசத்தை LD @、5灰「cmLDLリGU @TLpsT巫りs)cm 写sTGl)LD 写L-リのJT @)LJ 19 த்தில் ற்றிச் ம் கடத்தவா இப் பேச்சுகள் இடம் பெற்றன? ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினால் எவ்வித பயனும் ஏற்பட முடியாது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென் பட ஆரம்பித்து விட்டன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பெரும்பாண்மை அங்கத்துவத்தை வகிக்கப்போகும் அரச தரப்பு தற் |ժմ ամ பேச்சுகளில் எந்த ஒரு முடிவுக்கும் வரத் தயாரின்மை, அதில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்க எதையுமே வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பேரினவாதக் கட்சிகளின் போக்குகள் நிச்சயமாக நாடாளுமன்றத் தெரிவுக் குழு வால் எவ் வித பயனும் எற்படாது என்பதைத் தெளிவு படுத்து கின்றன.
கோரிக்கைகள் வைப்பதையும், அவை தொடர் |பான நியாயங்களில் உறுதியாக நிற்பதையும் குற்ற மாகக் காட்ட முயலும் கொடாக் கண்டர்கள் முன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடாக் கண்டர்களாக
இருப் பதை விட வேறு வழியில்லை.
சுடர் ஒளி 01 ஜனவரி - 07 ஜனவரி 2012

Page 6
, '& Α
8
4.
ளிநொச்சியிலிருந்து புறப்பட்ட பஸ்ஸில் போகிறீர்கள்” தொற்றிக் கொண்டேன். பஸ்ஸில் சன எனக் கேட்டேன். நெருக்கம் அதிகம் தான். பஸ்ஸில் ஏறிய எனக்கு அவள்
அமர்வதற்கு இடம் இருக்கவில்லை. உயரத்தெரிந்த கம்பியில் தொங்கினேன். எனது நல்ல நேரம் அருகில் இருந்த பெண்ணொருவர் பரந்தனில் இறங்க ஆயத்தமானார். அவரது இருக்கையை ஒருவாறு எனதாக்கிக் கொண்டேன். அடுத்து இயக்கச்சியில் சிலர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏறினார்கள், இறங்கினார்கள். நான் நிலையத்தில் படிக்கிறாள்
| யாழ்ப்பாணம் போகிறா
யாழ்ப்பாணம் போக வேண்டும். எனவே எனது கொண்டேன். அவ்வாறு
கிழமைகளில் அந்த நேர பயணம் அவளுக்குப் புதி வழமையாக்கிக் கொண்ட இருந்து இவ்வாறு பயண
இருக்கையில் இப்பொழுது அவள் கற்கின்ற பாடம் ஆ நிரந்தரமாகிவிட்டேன். தெரிந்து கொண்டபோது
பளையில் எனக்கருகே இருந்த முதியவர் தூரம் பயணம் செய்து ஆ இறங்கிக் கொண்டார். அந்த இடத்தை கற்கிறீர்கள்? உங்கள் ஊர் அங்கிருந்து ஏறிய பெண் பிள்ளை ஒருத்தி வசதிகள் இல்லையா?” எ அவ்விடத்தை நிரப்பிக் கொண்டாள். வயது அவளோ "இருக்கிறது த பத்தொன்பது அல்லது இருபது என மதிக்கலாம் இது நல்லது’ என்றாள். ந
ஒரு சில நோட்புக்'களும் அவள் கையில் இப்பொழுதுஆங்கில அ இருந்தன. ஏற்பட்டுள்ளதா எனக்கே
சில நிமிட நேர மெனத்தின் பின்னர் நான் சொன்ன பதிலின் மூலம் அவளுடன் பேசத் தொடங்கினேன். “எங்கே திட்டத்தில் பாரிய தவறு
சாச்சாவின் ஆடு
ல்வியின் மதிப்பறியாச் என்கனவுகளும் கோட்6 சின்னஞ் சிறுவயது. மந்தை மேச்சல் நிலங்களில் களோடு காலம் கரைகிறது. அதோ அவனது கண்ணி ஆடுகளின் பின்னாகவும் மாடு தச் சிறுவர்களைப் போல் களின் கூட்டத்தோடும் வாழ்க் கும் உண்டு. ஆடுகள் போ கையை ஒட்டப் பணிக்கப் எண்ணுக்கணக்கற்ற மன களும் அவன் எண்ணத்தி ஆனால் அவை யாவுடே
பட்டோரின் உள்ளக் குமுறல் கள் வேதனைகள் ஆயிரம் உள்ளன. படிப்புக்கு முற்றுப் போலவே அந்த மேய்ச் புள்ளியிட்டுப் பாட சாலைக்குச் செல்லவிடாது னற்று உதிர்ந்து போகின் ஆட்டிடையனாய் அலையும் சிறுவன் ஒருவனின் படிப்பு பற்றிய அவசிய ஆதங்கத்தைப் புதுக்கவிதையில் தந்துள்ளார் உம்மா விபரிக்கும் போ
கவிஞர். சாச்சா வந்து வந்து பே கிளிசரியாக் காடுகளிலும் பெரிய பெரிய கொம்புக குளம் குட்டைகளிலுமாக அம்மாவுக்கு அவனை சீரழிகிறது என் முன்பள்ளிக்காலம் என்ற ஆசை மேலெழுட ஆடுகளோடு ஆடாக விடம் படிப்பின் அவ8
சீமைக்கிளுவை எனச் சொல்லப்படுகின்ற கிளி திருக்கிறாள். அப்பொழு சரியா மரக்காடுகளிலே ஆடுகளுக்கான இலை என அழைக்கும் சிறிய த குழைகளுக்காகவும் அயலிலுள்ள குளம் குட்டை களோடு முட்டவரும் களில் அவை குடிக்கும் தண்ணிருக்காகவும் ஒவ் அவற்றை மறுத்துரை வோரு நாளும் ஆடுகளோடு ஆடாக அவற்றின் அவனையும் பயமுறுத்து பின்சென்று சீரழிகிறது அவனின் படிக்கும் காலம். பள்ளிக்கூடம் பற்றிய ஆ முன்பள்ளியோடு தொடங்கிய துயரம் அவனைத் ஆடுகளின் கழுத்தில்
தொடர்கிறது. என் படுக்கையறை மு அதோ அந்தச் சிறுவர்களாட்டம் தூக்கத்தைக் கலைத்த
எனக்கும் படிக்க ஆசைதான் பள்ளிக்கூடம் செல்ல ஆனால் ஆடுகள் போடும் புளுக்கைகள் போல் டும் எனக் கனவு காணு
 
 
 
 
 

ள் . சனி ஞாயிற்றுக் த்தில் அந்த பஸ் யதல்ல. அவள் அதை டிருந்தாள். பளையில் ம் செய்து ஒரு தனியார் கல்வி
என்பதைத் தெரிந்து பயணம் செய்து ஆங்கிலம் என்பதையும்
“ஏன் இவ்வளவு பூங்கிலத்தைக் ரில் அவ்வாறு கற்கும் ன்று கேட்டேன் ான். அவற்றைவிடவும் ல்லம் என்றால் றிவில் முன்னேற்றம் ட்டேன். அவள் இன்றைய கல்வித் ள்ளதென்பதாக
டைகளும்
உதிர்கிறது Eலே தென்படுகின்ற அந் படிக்கும் ஆசை அவனுக் டும் புளுக்கைகள் போன்று க்கோட்டைகளும் கனவு ல் பொங்கி எழுகின்றன. ) ஆட்டுப்பிளுக்கை கள் Fல் நிலங்களிலேயே பய றன என்கிறார் கவிஞர் த்தை
தெல்லாம்
வார்
ளோடு ாப் படிப்பிக்க வேண்டும் போதெல்லாம் சாச்சா யத்தை அவள் விபரித் தெல்லாம் அவன் சாச்சா தையார் பெரிய கொம்பு ஆடுகள் போல வந்து த்து எதிர்த்த காட்சி கிறது.
பூசைகள்
தாங்கும் மணியாக ழவதும் ஒலிக்கிறது
ալգարes வேண்டும் படிக்க வேண் ) அச்சிறுவனைச் சூழ்ந்த
சான்றிதழைப் பெறுவதற்காகப் பல்வேறு
எனக்குத் தோன்றியது. | நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில்
சொல்லாமல் | “நான் படிக்கும் இடத்தில் “சேர்டிப்பிக்கெற்’
தருவார்கள்” என அவள் கூறிய வார்த்தையில்
| சான்றிதழ்களுக்காகவே கற்கிறோம் என்ற
* அர்த்தம் நிறையவே பொதிந்திருந்தது. ஆனால்
அது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது.
கல்வியும் கல்வியின் பெறுபேற்றை
அறிவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளும்
சான்றிதழ்களைப் பெற உதவுகின்றன. அந்தச்
சான்றிதழ்களைக் காண்பித்தே
வேலையொன்றையும் பெற்றுக் கொள்ளலாம்
எனவும் நம்புகின்றோம். எனினும் அந்தச்
சான்றிதழ்களின் தரத்திற்கேற்ப நாம்
ஒவ்வொருவரும் தகுதியுடையோராய்
இருக்கின்றோமா என்ற கேள்வி எழாமலே
மெளனித்து விடுகிறது. இன்று சான்றிதழ்களை அள்ளிக் கட்டிக் கொண்டு வேலை தேடி அலைகிறோம். அந்த வேலை கிடைத்த பின்னரேனும் சான்றிதழ்களின் மதிப்பை உயர்த்தும் பணிகளில் நாம் ஈடுபட Gouai TLITLDIT?
கல்வியென்பது சான்றிதழுக்காகவும்
சான்றிதழ் என்பது வேலை வாய்ப்புக்காகவும் என்ற நிலை உருவாகியுள்ள இன்றைய நாட்களில்
முயற்சிகளில் ஈடுபடவேண்டியதாக உள்ளது. அந்தச் சான்றிதழோடு வேலையிற் சேர்பவர்கள் அதற்குரிய தரத்தையும் தகுதியையும் அடையாமலேயே சான்றிதழால் தம்மை உயர்ந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்வதையும் காணுகின்றோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே' என்ற சினிமாப் பாடல்தான் பல வேளைகளில் நினைவுக்கு வருகிறது. எங்களின்
கல்வியிலும் எங்களின் வேலை வாய்ப்பு
வழங்கும் வகைகளிலும் தவறுகள் உள்ளனவோ
என ஜயுறாமல் இருக்க இயலவில்லை. பொய்,
களவு ஊழல் என்பன அதிகரிக்கவும் தரமற்ற உற்பத்திகள் வெளிவருவதற்கும் இத்தகைய
சான்றிதழ்களே காரணமாகலாம். வேலை வாய்ப்பைத் தேடிச் செல்லும் நாம்
எம்மிடமுள்ள சான்றிதழ்களுடன் தேடலும் அது
சார்ந்த பட்டறிவும் பெற்றிருத்தல் அவசியமா
கும். எனவே நாம் பெற்ற சான்றிதழுடன் அது
குறிக்கும் தகுதிகளையும் பெற முயற்சிப்போம்
அதுவே கல்வியின் நோக்கத்தை நிறைவாக்கும்
என்பதை நிச்சயிப்போம்.
कांत கவிஞர் ஜமீல்
எண்ணங்கள் அவன்
மேய்க்கும் ஆட்டு மந்தைகளின் கழுத்து களில் தொங்கும்மணிக
ளாய் அவனது தூக்
-மைலி தேவராஜா
கத்தையே கலைத்த படி தினமும் ஒலிக்கி றது. அவனது ஆசை கள் நிராசைகளாகிப் போய் விடுவதைக் கண்டு ஆதங்கப்படு கின்றார் கவிஞர்ஜமீல்
அப்துல் றகுமான், அப்துல் ஜமீல் எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை, மருதமுனையைச் சேர்ந் தவர். “ஒரு போர் வீரனின் உறையில் இருக்கும் வாளைப் போன்று கூர்மையானது கவிதை” என் கின்ற அவரது வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள உண்மைகள் அவரது கவிதைகளை வாசிக்கும் போது வெளிப்படுகின்றன. 'உடையக் காத்திருத் தல்’ என்னும் அவரது கவிதைத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட சாச்சாவின் ஆடுகள்’ எனும் கவி தையே இது . அவரது கவிதைகள் தரும் கருத் துக்களுக்குள் அவரின் ஆளுமை வாழ்கிறது. அவ ரது கவிதைகள் புதுக்கவிதை இலக்கியத்தின் சிறப்
புக்கும் வளர்ச்சிக்கும் துணைநிற்கும் எனலாம்.
* இதில் கவிதைகள்
ỡLử Q6ifì | 01eaerouri - 07 sagwerfi 2012

Page 7
ஊடகவியலாளர் விக்டர் ஜவன்கடந்த 25.11.2012 ஆம் திகதி "சண்டேலீடர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையின்
சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன
இனப்பிரச்சினை என்பதனை அனை வரும் தற் போதுள்ளவாறு இனங்களுக்கிடையிலான பிரச்சினை எனக் கருதுவது தவறானதொன்றாகும்.
அதுவும், பெரும்பான்மையான சிங்களச் சமூகத் திற்கும் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களான தமிழர், முஸ்லிம்களுக்கிடையில் காணப்படும் வித்தி யாசங்களே இனப்பிரச்சினை எனக் கருதுதல் முற்றி லும தவறானது.
சாதி, மத அடிப்படையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் களிடையே வித்தியாசமான சமயக் குழுக்கள் மற்றும் சமூகப் பிரிவுகளுக்கிடையே அந்நாள் தொட்டு நிலவிவந்த முரண்பாடுகளைப் பொருட்படுத்தாததும், கவனிக்கத் தவறியதன் விளைவாகவும், அத்துடன் இவ்வாறான சமூக பரிமாணங்கள் புறக்கணிக்கப் பட்டு அல்லது ஒதுக்கிவைக்கப்பட்டதன் பின் விளைவுகளே இன்று பரிணாமம் பெற்றுள்ளன.
இனம், சாதி, மதம் ஆகிய மூன்றும் இப்பிரச்சி னையில் ஒன்றையொன்று விட்டுப் பிரிக்கமுடியாத வறு முக்கியமான கூறுகளாக உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் சமூகங்களிடையே உள்ள இன, சாதி, மத பேதங்களை அறிவு சார்ந்த முறையில் ஆராய்ந்து சகல சமூகங்களையும அனபுடன அரவணைககும வகையில் புரிந்துணர்வுடன், செயற்பாடுகளை மேற் கொள்ளல் வேண்டும். இக் காரணிகள் ஒன்றின்மேல் ஒன்று தாக்கத்தை விளைவிக்கின்றன.
பலகோணங்களில் இருந்தும் இப்பிரச்சினையினை முழுவதுமாக நன்கு விளங்கிக் கொண்டு, உணர்ந் தறிந்து, நீடித்து நிற்கக் கூடியதும், நிலையானதுமான தீர்வு ஒன்றினைக் கண்டுகொள்ளுதல் அதிமுக்கியமும் அவசியமானதுமாகும்.
இனக் கல்விக்கான நிலையம், மார்கா நிறுவனம், மற்றும் சமூக விஞ்ஞான நிறுவனம் போன்றவற்றின் கூற்றுப்படி பெரும்பான்மை சிங்களவருக்கும் மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் இடையிலான வேற் றுமைகளே இன நெருக்கடியை விருத்தியடையச் செய் துளளன.
தமிழ் அரசியல் கட்சிகள் 1977இல் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை நிறுவிதமிழ் ஈழத்துக்கான கோரிக்கையை நாடாளுமன்றத் தேர் தலில் முன்வைத்தனர்.
அதனைப் பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையி லான தமிழ் அமைப்புகள் ஈழத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் 1983 கறுப்பு யூலை போன்ற மிகமோசமான கவலைக்குரிய சம்பவங்கள் நடைபெற்றன. இதன் பின்னால் சாதி, மத காரணிகள் அற்பமானதாக, பொருத்தமற்றதாகப் பின்தள்ளப்பட்டு விட்டன.
இனங்களிற்கிடையிலான வேற்றுமையே, இன நெருக்கடிக்கான ஒரு காரணி எனும் தோற்றத்தை உருவாக்கியது. கண்டனத்துக்குரிய நட்புணர்வற்ற கறுப்பு யூலைச் சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளிற்குப் புகலிடம் தேடி வெளியேறியமையும் சர்வதேச சமூகத்தில் இனச்சிக்கல் குறித்த கவனத்தை உருவாக்கியது.
நாளடைவில் நெருக்கடி நிலைக்கான சாதி, மத வேற்றுமைகள் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் இப்பிரச்சினை சிங்களவர் தமிழர்களுக் கிடையிலான பிரச்சினையாகவும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடை யிலான ஒர் முரண்பாடு என வரையறுக்கப்பட்டது.
புத்திஜீவிகளும், கல்வி மான்களும் சில விடயங்களை நன்கு ஆராய்ந்து கவனிக்கத் தவறிவிட்ட னர். இன்னொருவகையில் சொல்லப்போனால்
சுடர் ஒளி |01ஜனவரி - 07 ஜனவரி 2012
&
I9II 9bë 9bedo (q6t ஓர் ஆசனத்தை நீரட் நடைபெற்றது. அt Gѣбогћвоаъшв அனுப்பவேண் &bbT6T6to 6 அருOைாசலத்தி 6untereo bu6O. "கொவிகo சமூ செல்வந்தரரான இ சமூகத்தைச் சேர் Komňăbab6io 6 luña தோற்கடிப்பதற்கா 量一
புறக்கணித்துவிட்டனர் எ வடக்கில் பிரபாகரன் பட்ட கிளர்ச்சிக்கும் ;ெ தலைமையில் வழிநடத் இடையிலான யதார்த்த பகுத்தறியத் தவறிவிட்ட எல்.ffயினரின் கிளர் தமிழர்களின் அரசியலில் வந்தது. அதிலும் வேளா னரே மேலாதிக்கம் வகித் எல்.ttயின் பிறப்பி காரணி அமைந்ததை புத் வின் போது கவனம் செலு சிங்களவரின் சாதி முை ரின் சாதி முறையில் வே6 முக்கியத்துவம் பெற்றிரு. இதில் விஜயவீர. சி சாதியைச் சேர்ந்தவராகவு கரையோர சமூகத்தைச் ே இதற்கும் அப்பால் ஜே.வி மத்திய அரசியல் தலைை மானால் அதில் பெரும்ப தாழ்த்தப்பட்ட சமூகத்ை பதை நன்கு அவதானிக் தன்மை யூ.என்.பி. எஸ்.எ கிரஸ், சமஸ்டிக் கட்சிகளி ஜே. வீ. பி. யிலும், 6 அடக்கி ஒடுக்கப்பட்ட சி சேர்ந்தவர்களே பெரும் படையில் பங்குபற்றியிரு
1911 ஆம் ஆண்டில் ஆசனத்தை நிரப்புவதற்க அதில் நன்கு கற்றறிந்த இ அனுப்பவேண்டும் எ பொன்னம்பலம், அருள் பொன்னம்பலம் இராமந தைச் சேர்ந்த செல்வந்த சமூகத்தைச் சேர்ந்த வேட னாண்டோவைத் தோற்க னார். இதற்காக ஒய்வு விலிருந்த பொன்னம்பல.
 
 
 

ப்பிரச்சினையும்
H
&L.L6IIIööö 860)uág புவதற்கான தேர்தல் நில் நன்கு கற்றறிந்த ΣΠ ΘιάσεOLμάδώ Dம் என்பதற்காக untereof buoub, தின் சகோதரரான ) 6DITIOIbng,6O)6O1, கத்தைச் சேர்ந்த }ர் சிங்களவர் "கறவ" Îb5 (86).Leum6TUIT6OT EOாண்டோவைத் கப் பயன்படுத்தினார்
ன்றும் கூறலாம். தலைமையில் வழிநடத்தப் தற்கில் றோகண விஜயவீர த்தப்பட்ட கிளர்ச்சிக்கும் பூர்வமான காரணங்களை 5δIII. ச்சிக்கு முன்னதாக வடக்குத் ாதியமே ஆதிக்கம் செலுத்தி ார் எனப்படும் ஒரு பகுதியி தனர். ன் மூலக் கூறுகளாக சாதிக்
திஜீவிகள் தமது பகுப்பாய்
த்தாதது கவலைக்குரியது. | றயில் கொவிகமவும் தமிழ ாளரும உயாநதவாகளாக தன. 'ங்களவரிடையே 'கறவ' b பிரபாகரன்தமிழரிடையே Hர்ந்தவராகவும் விளங்கினார். பி.யினதும் எல்.ffயினதும் மகளைச் சற்றுக் கவனித்தோ ான்மையான உறுப்பினர்கள் தச் சேர்ந்தவர்களாக இருப் கலாம். இவ்வாறான தனித் ல்.எவ்.பி.மற்றும் தமிழ் காங் | டையே காணப்படவில்லை. ல். பீ.பீ.யிலும் இவ்வாறு ங்கள, தமிழ் சமூகங்களைச் பான்மையாக அவர்களின் நதன. சட்டவாக்கச் சபைக்கு ஒர் ான தேர்தல் நடைபெற்றது. லங்கையரை அச்சபைக்கு ன்பதற்காக அந்நாளில் ாசலத்தின் சகோதரரான ாதனை, கொவிகம சமூகத் ரான ஓர் சிங்களவர் 'கறவ' பாளரான மார்க்கஸ் பெர் டிப்பதற்காகப் பயன்படுத்தி | பற்ற நிலையில் இந்தியா இராமநாதன் இலங்கைக்கு |
தமிழில்: ஜஸ்ரின்
அழைக்கப்பட்டுத் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டார். தமிழரின் வாக்கும் சிங்கள கொவிகம சமூகத்தினரின் வாக்குகளுமாக இராமநாதனுக்கு இலகுவில் வெற் றியை ஈட்டிக் கொடுத்தது.
டாக்டர் மார்க்கஸ் பெர்னாண்டோ தோல்வியுற் றார். இதுவே அந்நாளில் சிங்களவரில் ஒரு பகுதியி னரிடையே தமிழருக்கெதிரான உணர்வைத்தூண்டும் விதமாக அமைந்ததெனலாம்.
குறித்த தேர்தலானது சிங்கள கொவிகம" மற்றும் கறவ'சமூகங்களுக்கிடையிலான போட்டி என்பதை நன்கறிந்தவர் பொன்னம்பலம் இராமநாதன். அவர் அப் போட்டியில் இணைவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது பிறர் கூற்று.
இவ்வண்ணமே ரணசிங்க பிரேமதாசா அரசியலில் பிரகாசிக்கத் தொடங்கியது முதல் இறுதிவரையில் சிங்களஇனத்தின் ஒரு பகுதியினர்.அவரின் உயர்ச்சியை யிட்டு மனம் கருவிய வண்ணமேயிருந்தனர். எனினும் அவரின் செயற்பாடுகளும், சிங்கள சமூகத்தவர்களுக்கு ஆற்றிய சேவைகளும் அவற்றினைப் போக்கின.
1956இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மதம் குறித்த முரண்பாடுகள் சிங்கள சமூகத்தவரி டையே தெற்கில் நிலவியது. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான டி.எஸ். சேனநாயக்கா வின் விடயமும் அந்நேரத்தில் சூடான விடயமாக விளங்கியது. அது ஏனெனில் டி.எஸ். சேனநாயக்கா வின் சகோதரரான டி.சி.சேனநாயக்காவின் மனைவி யின் உறவினர் டுனுவிலவளவையைச் சேர்ந்த கிறீஸ்த வர்கள். அவர்கள் பெளத்தர்களல்ல. அங்கும் மத வேறு பாடுகள் ஆதிக்கத்தைச் செலுத்தின. இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் காலஞ்சென்ற பண்டாரநாயக்கா மற்றும் ஜெயவர்த்தனா ஆகியோ ரது முன்னோர்களும் அங்கிளிக்கன் மதத்தையே சார்ந்திருந்தனர். ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியின் பின்னர் முன் விவேகத்துடன் பெளத்தர்களாக மாறித் தமது அரசியல் வாழ்க்கையில் ஏற்படவிருந்த பாரிய தடையை வென்றெடுத்தனர். அவ்வாறே ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையாரின் சகோதரர் ஒர் மேற்றிராணியாவார். இவ்வகையாக மதப்பற்றும் இனங்களுக்கிடையே தாக்கங்களை ஏற்படுத்தின.
1927 இல் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தவேளையில் பெளத்த மதத்தின் போதனைகள் அன்பு, சமாதானத்தை வலுவூட்டுபவையே எனவும், இந்து சமயமும், பெளத்தமும் ஒன்றையே கூறுகின்ற தெனவும், குறிப்பிட்டு, இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தவரும், பெரும்பான்மைச் சமூகத்தவரும் நட்புணர்வுடன் ஒன்றித்து வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சிங்களவர் எல்லோரும் சம உரிமைகளையும், சந்தோசத்தையும் அனுபவிக்கின்றார்கள் என்றில்லை. அதுபோன்றே தமிழர்தரப்பிலும் உள்ளது. அவ்வாறே பெளத்தர்கள் சகலரும் சமமானவர்கள் அல்லர், இவ்வாறே இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ள னார். அவர்களுக்குள்ளேயே பல்விதமான பிரிவுகளும், வேறுபாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன.
எனவே, இவையாவும் நன்கு உணரப்பட்டு, களை யப்பட்டு ஒர் சுமுகமானநிலைப்பாடு சகல இன மக்க ளின் உள்ளங்களிலும் தோன்றும் போதுதான் ஒர் பிரகாசமான எதிர்காலம் இந்நாட்டில் தோன்றும்.

Page 8
6
ஒரு நாட்டில் வாழும் சிறுபாண்மை இனங்கள் அல்லது சமூகங்கள் இணைந்திருக்கும் போதே அவர்களது உரிமைகள், கோரிக்கைகள் பலம்பெறும். பிரிந்து நின் றால் அது அதிகாரத்தரப்பிற்கே வாய்ப்பாகி விடும். இந் நிலையில் சிறுபாண்மையினரிடையே பிளவுகளை ஏற் படுத்தும் வழிமுறைகளை அதிகாரத்தரப்பு எப்போதும்எவ்வகையிலும் ஊக்குவித்தே வரும் என்பதும் கவனத் திற்கொள்ளவேண்டிய ஒன்றாகும். இச்சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினர் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியமானது.
இன்று தமிழ்பேசும் மக்களின் அரசியல்கட்சிகள் பல
கூறுகளாக பிரிந்துபோயுள்ளன. அல்லது பிரிக்கப்பட்டுள் ளன. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகள்வில் அரசாங் கம் பல்வேறு சிக்கல்களைப் போட்டு வருகின்ற நிலையில் தமிழ்பேசும் தரப்புகள் சில ஆளும் தரப்பிற்கு சாதகமாக வும், தீர்வு விடயத்தில் முரண்பாடான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றமையைக் காண்கின்றோம்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு ஆகிய கோரிக்கைகளை முற்றாகவே அரசாங்கம் மறு தலித்துள்ள நிலையில் இம்மூன்றும் இல்லாத தீர்வினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுதிபடத் தெரிவித்துவிட்டது. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய சில தமிழ் கட்சிகள் அரசாங்கத்திற்குச் சார்பாக கருத்துக் களை வெளியிட்டு வருகின்றன. தமிழ்பேசும் தரப்பிலி ருந்து வெளியாகும் இவ்வாறான கருத்துக்களை அரசாங் கம் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்தும் என்பது மட்டு மல்லாது தீர்வு குறித்த வேகமும், முனைப்பும் கூட மழுங் கடிக்கப்பட்டு விடும்.
இந்நாட்டின் சிறுபாண்மையினராக இருக்கும் தமிழர்
களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக கருத்துக்களைப் பரிமாறி, ஒருமித்தக் குரலில் கோரிக்கைகளை முன்
O1 Sxgaranti - C 85,ஜெயந்த மல்லி கொழும்பு-14. டென் பக்ஸ் 3118 E-mail: editori:
66D6DILIGbl6
வைக்க வேண்டியது அவ மைப்பிற்கும், முஸ்லிம் கா பெற்ற பேச்சு வார்த்தைகளி: படுத்தப்பட்டதாகத் தெரிகின் அரசாங்கத்திற்கும் தமி குமிடையில் நடைபெற்று தொடர்பாக முஸ்லிம்காங்கி அறிக் கையொன்றின் ஊ வெளியிட்டுள்ளார். பேச்சுவி தரப்பும் விட்டுக் கொடுத்து வகையில் அவரது கருத்துக் பேச்சுவார்த்தை மூலமாக தீ கிடைத்துள்ள இந்த வாய்ப்பி கூட்டமைப்பு நெகிழ்வுடன் எனவும், அரசாங்கமும் ே களிப்பில் தீர்வு ஒன்றை ( எனவும் அவ்வறிக்கையில்
இதுவரை நடைபெற்ற ே
இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் அரசு சிலவேளைகளில் ஆசியாவின் காமெடியாகவும் தம்மை வெளிக்காட்டி விடுகின்றது.
கடந்த ஒகஸ்ட் மாதம் இடம் பெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளின் வெளியீடு இதற்கு ஒரு உதாரணமாகும்.
ஒரு மாதமாக உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. உயர் கல்வி அமைச்சர், கல்விஅமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர், பரீட்சை ஆணையாளர், பரீட்சைதிணக்களத்தின் உயரதிகாரிகள் எனப்பலர்தrது அறிக்கைகளையும், பேட்டிகளையும் ஊடகங்களுக்கு வழங்கினர். அவர்களின் அறிக்கைகளும் பேட்டிகளும் உயர்தரப் பரீட்சை முடிவு வெளியீடு பற்றியே அமைந்திருந்தது.
போர்க்காலத்தில் போர் முனைகளில் இடம்பெறும் செய்திகளைப் போல சில ஊடகங்கள் விசேட செய்தி என்றும் பத்திரிகைகள் கட்டம் கட்டப்பட்ட செய்திகள் என்றும் இவற்றை வெளிப்படுத்தி வந்தன. இந்த ஊடகங்களுக்கு உயர்கல்வி அமைசர் எஸ்.பி. திஸநாயக்க, கல்விஅமைச்சர் பந்துல குணவர்த்தன, பரீட்சைகள் ஆணையாளர்அனுர எதிரிசிங்க, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜெயசிங்க ஆகியோர் திருமுகங்களைக்காட்டிப்பேட்டிகளை பிரசுரித்திருந்தார்கள். இவர்களின் கருத்துக்களை செவிமடுத்தால் அது பரீட்சை முடிவு இன்று வெளியிடப்படும், சிலவேளைகளில் நாளை வெளியிடப்படும் என்ற கருப் பொருளிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன.
இந்தப் பரீட்சைமுடிவுகள் வெளியிடப்படுவதில் ஏற்படுகின்ற தாமதத்திற்குப் பரீட்சைத் திணைக்களத்திடம் சில நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தன. அதாவது 2011ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை பொறுத்தவரையில் இம்முறை பழைய பாடத்திட்டம் புதிய பாடத்திட்டம் என்ற வேறுபாடுகள் இருந்தன. இம்முறை ஆங்கில மொழிமூலம் அதிகளவு பரீட்சார்த்திகள் தோற்றியதால் மாவட்ட தேசிய
நிலைகளை நிர்ணயித்து வெளியிடும் போது நடைமுறைச்சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. இதனாலேயே பரீட்சை முடிவுகளைத் தாமதித்து சரியான 'Z ஸ்கோர் புள்ளிகளை நிர்ணயித்து பழைய பாடத்திட்டதிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அல்லது கால சூழ்நிலையை ஏற்படுத்த வசதியாக பொறுமை காக்கப்பட்டது. இதனை வெளியிடும் போது எந்த தனிப்பட்ட மாணவனும் பதிப்படையக்கூடாது என்பதற்காகவே பரீட்சைமுடிவுகள் தாமதம் அடையும் சூழ்நிலை தவிர்க்க முடியாமல் பீட்சைத்திணைக்களத்திற் ஏற்பட்டது. ஆனால், இவை நாடாளுமன்றத்தில் இருப்பவர்களின் கதுகளில் எட்டிவிட்டன. வெறும் வாயை மெல்பவர்கள் அவல் கிடைத்தால் சும்மாவிடுவார்களா? பரீட்சைமுடிவுகள்தாமதம் எனவும் அரசு கல்வி விடயத்தில் பாரrமுகமாக செயற்படுகின்றது என்றும் ஒரே பல்லவியைத் திருப்பத்திருப்பப் பாடத் தொடங்கினார்கள். இவர்களின் வாதங்களால் உசாரடைந்த அரசு தன்பாட்டுக்கு உத்தரவாதங்களை அள்ளி வழங்கியது. அன்றைய நாள் பாராளுமன்றுக்கு கல்விஅமைச்சர் பந்துலகுணவர்த்தன வருகை தராததால் அமைச்சரவையின் பிரதம கொரபாவும் அமைச்சருமாகிய தினேஸ் குணவர்த்தனதனது பங்கிற்கு பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். இந்த விடயம் அரசின் உயர்மட்டத்திற்கு சென்று விட்டது. அவர்களும் தம்பாட்டிற்கு தமது வீரத்தைக் காட்ட முற்பட்டார்கள். பரீட்சைத் திணைக்களம் உடனடியாக பரீட்சை முடிவுகளைவெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை பல அரசியல் தலைவரகளமறைமுகமாகப பிரயோகிக்கத் தொடங்கினர். அடுத்தநாள் நள்ளிரவைத்தாண்டிய பொழுதில் உயர்தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக வெளியாகத் தொடங்கியது.
ஆவலுடனும் எதிர்காலக் கனவுகளுடனும் தமது சுட்டிலக்கத்தை அழுத்தி இணையத்தளத்தில் பார்வையிட்டமாணவர்கள் சிலருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. தாம்
 

7 ஜனவரி 2012
மராச்சி மாவத்தை, 56 may of 75.798.005
5 f794ቃዱ - 5 l(a)sudaroli.com
JILQUI j(jGJILD
சியம். அண்மையில் கூட்ட ங்கிரசுக்குமிடையில் இடம் b இவ்விடயம் முக்கியத்துவப் D5. ழ்த்தேசியக் கூட்டமைப்பிற் வரும் பேச்சுவார்த்தைகள் ாஸின் தலைவர் ரவூப் க்கீம் டாக சில கருத்துக்களை பார்த்தைகளில் ஈடுபடும் இரு ப் போகவேண்டும் என்ற 5ள் முன்வைக்கப்பட்டுள்ளன. ர்வொன்றைக் காண்பதற்காக னைப் பயன்படுத்திக்கொள்ள நடந்து கொள்ளவேண்டும் பாரை வெற்றிகொண்டதன் முன்வைக்க முற்படலாகாது குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் எவ்வித
முன்னேற்றமும் இல்லாத நில்ையில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு:பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்மையே ஒரு நெகிழ்வான விடயம்தான். நெகிழ்வுப் போக்கு என்பது சரணடைதல் உரிமைகள்ைத் தாரைவார்த்தல், எல்லாவற்றிற்கும் இணங்கிப்போதல் என்பதாக அமைந்து விடக்கூடாது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுதல், தமிழர் வாழும் பிரதேசங்கள் இராணுவமயமாக்கப் படுவது தவிர்க்கப்படல் என்கின்ற கோரிக்கைகளில் கூட்ட மைப்பு உறுதியாக நிற்பதென்பது கடும் நிலைப்பாடு என்று யாரும் கூறிவிட முடியாது. அதிகாரப் பகிர்விற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியமானவை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.சண் அலி கூட அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.
சிறுபான்மைக் கட்சிகள் தாங்கள் சார்ந்த மக்களின்
நியாமான உரிமைகளுக்காக இணைந்து நிற்க வேண் டிய தருணம் இது. ஆனாலும் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கும் தரப்புகள் இக்கட்டத்தில் ஒரு மென்போக்கினையே கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது தேவை ஏற்படுகின்றது. அரசாங்கத்தின் நகர்வுகளை விமர்சிக் கவோ, உரிமைகளுக்காக உரத் துக்குரல் கொடுக்கவோ, ஜனநாயக ரீதியாக மக்களைத் திரட்டி போராட்டங்களை மேற்கொள்ளவோ அவர்களால் முடியாது.
பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஒன்றை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற நல்லதொரு வாய்ப்பினைத் தவறவிட்டு விடக்கூடாது என்பது சரியானதே. அதேவேளையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் இருப்பு, பதவிகளுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதும் அவசிய மானதே.
மாவட்ட நிலையில் பெற்ற இடத்திற்கும் தேசியtதியில் பெற்ற இடத்திற்கும் நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன என்பதைப் பார்த்து அவர்ள் அதிர்ச்சியடைந்தனர்.
இதில் வெளியாகிய பெறுபேறுகளின்
சிலருக்கு விஞ்ஞானத்துறை பெறுபேறுகளும் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கு கலைத்துறை பெறுபேறுகளும் கிடைத்திருக்கின்றன. அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கையொப்பம் இட்ட
பிரகாரம் மாவட்ட ரீதியில் முன்னிலையில் உள்ளவர்கள் தேசிய ரீதியில் பின்தள்ளப்பட்டநிலையிலும் தேசிய ரீதியில் முன்னிலையில் உள்ளவர்கள் மாவட்ட நிலையில் பின்தள்ளப்பட்டநிலையிலும் காணப்பட்டனர். அத்துடன் மாவட்ட ரீதியில் குறைந்த அளவு 7 ஸ்கோர்’களை உடைய ஒருவர் அதிகளவு / ஸ்கோர்’களை பெற்ற ஒருவரோடு ஒப்பிடும் போது முன்னிலை வகிக்கும் நிலை காணபட்டதாக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டன. இதனால் பரீட்சை எழுதி, எதிர்காலக் கனவுகளுடன் இருந்த பலர் குழப்பமடைந்ததாக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் பலர் அது தொடர்பாக்கருத்துக்களை வெளியிட்டனர். பல கண்டன அறிக்கைகளும் நாலாபக்கங்களிலும் இருந்து அரசுக்கு வந்து குவியத் தொடங்கின. இது தொடர்பாக அறிக்கை விடுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைபெறுபேறுகளை மாத்திரமின்றி முழு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளையும் இடைநிறுத்த வேண்டும் எனவும் இவ்வாறு பொறுப்பற்ற ரீதியில் பரீட்சை . முடிவுகளை வெளியிட்டால் மாணவர்கள் பிரச்சினைக்கும்"
குழப்பத்திற்கும் உள்ளாவார்கள் எனவும் !
கூறியிருந்தனர். அது மட்டுமல்ல : கலைத்துறையை சேர்ந்தவர்கள்:
அறிக்கையில் இவ்வாறு பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். இதன்பின்னே விழிப்படைந்த பரீட்சைத்திணைக்களம் உடனடியாக பரீட்சைமுடிவு வெளியிடுதலை இடைநிறுத்தியதுடன் தபால் மூலமாக பாடசாலைகளுக்கு முடிவுகளை அனுப்பும் முயற்சியையும் இடை நிறுத்தியுள்ளது. இதற்கு இயந்திரக் கோளாறே காரணம் எனவும் அது தன்னை நியாயப்படுத்தி இருந்தது. கல்வித்துறை மீதும், அந்தத் துறையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பரீட்சை மீதும் செலுத்தப்பட்ட அரசியல் தலையீடு இந்த மோசமான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எதிர்காலக் கனவுடன் படித்த பலர் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் கவலைக்குள்ளாகியுள்ளனர். இதற்கு அரசு என்ன செய்யப் போகின்றது? இவ்விடயம் உயர்கல்விஅமைச்சர் எஸ்.பி திஸநாயக்க கூறுவதைப் போல வெறும் விசாரணைக்குழு - அமைப்பதுடன்மாத்திரம்முற்றுப் பெறப்போகின்றதா என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைக்கும் கேள்வி.
இப்பிரச்சினை விசாரணைக்குழு அமைப்பதன்மூலமாக முற்றுப் பெறுவ தல்ல. அடுத்த பரீட்சைக்காலங்களிலும்
இத்தகையதவறுகள்ஏற்படவாய்ப்புக்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும்.
கல்வித்துறை,மீது செலுத்தப்படும்
அரசியல் தேவையற்ற தலையீடுகள்,
-er a
அழுத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.
சுடர் ஒளி |01ஜனவரி-07ஜனவரி 2012

Page 9
ா நா.யோகேந்திரநாதன்
இளையவன் சொர்ணம் ஏறிய காரை விலத்திய போது அவள் பார்த்த பார்வையும் அவள் முகத்தில் படர்ந்த மெல்லிய புன்னகையும் ஒரு சில வினாடிகளுக்குள்ளேயே ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லி விட்டன போலவே மனதுக்குள் தோன்றியது. ஏனோ சம்மந்த மில்லாமலே கிணற்றடியில் அந்த மின்னல் வெட்டும் நேரமும் அவனின் கண்ணில் பட்ட அவளின் கோலமும் அவன் நினைவில் வந்து போயின.
அவன் காலையில் சீவ வேண்டிய பனைகளின் வேலை அனைத்தும் முடித்து விட்டான். இனி வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டு தோட்டத்திற்குப் போக வேண்டியதுதான். வீடு
ல்ெ GG0 னைலுெளில்ஸ்
செல்லியே கள்ளூ
ற்றிக் கொடுப்பாள்.
அவனது தகப்பன் வேலன் நல்ல திடகாத்திர மாணவன். ஐம்பது அறுபது பனைகளில் ஒய் வெடுக்காது தொடர்ச்சியாக ஒலைவெட்டும் ஆற்றல் படைத்தவன். அவன் அடித்துலாவில் ஏறினால் துலாமிதிப்பே களைகட்டி விடும். விதானையார் வேலி அடை ப்பு, T வீடு மேய்ச்சல் என எந்த வேலை என்றாலும் அவனைத் தான் கூப்பி டுவார்.
ஆனால் ஒரு முறை மூத்தநாய னார் கோவிலில் மூன்று நாள் தொட ர்ந்து நித்திரை முழித்து திருவிழா பார்த்துவிட்டு, பகல் தோட்டத்தில் தண்ணி மாறிக் கொண்டிருந்த போது தலைசுற்றி விழுந்தவன் தான். அதனு டன் ஒரு கையும், காலும் இழுத்து விட்டது. பாரிசவாதம் அவனின் கடும் உழைப்புக்கு விடை கொடுத்து வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டது. அப்போது இளையவன் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். அவன் படிக்கும் போதே லீவு நாட் களில் தகப்பனுடன் சென்று தொழில் களை நன்றாகவே கற்றிருந்தான். எனவே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுக் குடும்பப் பொறுப் பைத் தனது தோளில் எடுத்துக் கொண்டான்.
விதானையார் வீடு இப்போ! எல்லா வேலைகளுக்கும் அவனையே கூப்பிடுமளவுக்கு அவளின் தொழில் { தேர்ச்சி அமைந்திருந்தது.
விதானையார் வீட்டில் விரதம், துவசம் என என்ன விஷேசம் நடந் தாலும் இளையவனுக்கு அங்கு தான் மதிய உணவு.
அவன் தற்செயலாய் வராவிட் டாலும் உடனே சீதேவிப்பாட்டி ஆளைவிட்டு செல்லியைக் கூப்பிட்டு அவளிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பிவிடுவாள்.
சொர்ணமும் ஒரு சின்ன வேலை என்றாலும் அவனைக் கொண்டுதான் செய்விப்பாள். அவனும் முகம் 鑒 சுழிக்காமல் செய்து முடித்துவிடுவான்.
ஆனால் காலை கிணற்றடியில் இடம்பெற்ற சம்பவமும், காரடியில் அவன் கண்ட அந்தப் புன்னகையும் ஏதோ வழமைக்கு மாறானவை யாகவே அவனுக்குத் தோன்றின. அவற்றினை மறக்க வேண்டும் என நினைத்தாலும் அவை திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்து கொண் டேயிருந்தன.
காரை முட்கள் நிறைந்த அந்தப் பனங்கூடலின் ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்த போது ஈச்சம் புதருக்குள்ளிருந்து முயல் ஒன்று பாய்ந்து ஓடியது. ஒரு தடியை எடுத்து அதை எறிந்து விழுத்தும் நோக்குடன் பாதையை விட்டு அருகில் கால் வைத்த போது காலில் ஏதோ குத்தி ஏறியது போல் வலித்தது. அவன் குனிந்து பார்த்தான். கால் பாதத்தில் ஒரு அணிஞ்சில் முள் ஆழமாக ஏறியிருந்தது. சிரமப்பட்டு அதைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் கசியத் தொடங் கியது. முயலைத் தவற விட்ட ஏமாற்றத்துடன் அவன் நடக்க ஆரம்பித்தான்.
கால் நிலத்தில் படு மட்டுமின்றி முள்ளுக்கு தொடங்கியிருந்தது. அ நோக்கி நடக்க ஆரம்பித் சொர்ணத்துக்கு அன் யின் கடைசிப் பாடம். விரும்பிப் படிக்கும் பா தாமதமுமின்றி கேள்வி களை எழுதித்தள்ளிக் ெ கேள்வி வாரணம் பொ எடுத்த தோளும் என்ற கு பாடலுக்கு பொழிப்பு வேண்டும் இராவணன எப்படி இருக்கும் என்பே விளக்கப்படுத்துவதைக் ஒரு கற்பனையை வளி இப்போ அந்த வரிக இளையவனின் மார்பும் வந்தன. தனக்குள்ளா கொண்டு விளக்கத்தை முன்னெப் பொழுதைய முறையில் விளக்கம் எ எழுதிய தாள்களை கோ
ஒவ்வொரு பாடமும் வரும் போது அவளை தவறுவதில்லை. அன்றும் ரீச்சர் அழைப்பதாகக் கூ ரீச்சர் கேள்விப் பேப் அவளிடம் எழுதிய விபர்
'உமக்கு இந்த முறை செ
இலக்கியம் நாலிலும் மற்றப்பாடங்களிலும் "சி பயோ செய்யும், கட்டா என்றார்.
சொர்ணம் மகிழ்ச்சி அவளின் நினைவில் ம விறாந்தையில் தான் கழு "டக், டக்’என நடந்து நிழலாடி மறைந்தது.
அந்த நேரத்தில் தூர களுடன் கதைத்துக் ெ அவளைக் கண்டதும் அ சொர்ணலட்சுமியைப் ே கார மாணவன் எனப் டெ லில்லி ரீச்சர் அவை எச்.எஸ்.சிக்கு எந்தப் பள் போரீர்? எனக் கேட்டால்
விட்டு "ஹாட்லிக்குத்தா
சுடர் ஒளி (01, ஜனவரி. 07ஜனவரி 2012
ج$ = 63۔۔۔۔۔..................................................
 
 
 
 

O7
ம் போது வலியெடுத்தது த்திய இடம் விறு விறுக்கத் வன் வேகமாக வீட்டை தான். று எஸ்.எஸ்.ஸி பரீட்சை தமிழ் இலக்கியம் அவள் டங்களில் ஒன்று. எவ்வித களுக்கு வேகமாக விடை காண்டிருந்தாள். கடைசிக் ருத மார்பும் வரையினை ம்பகர்ணன் வதைப்படலப் எழுதி விளக்கம் எடுக்க ரின் மார்பும், தோளும் தை வித்துவான் கனகசபை கேட்டு அவள் தனக்குள் ார்த்திருந்தாள். ஆனால் ளைப் பார்த்த போது தோள்களுமே நினைவுக்கு கவே அவள் சிரித்துக் 5 எழுத ஆரம்பித்தாள். பும் விட மிகத் திறமான ழுதிவிட்ட திருப்தியில் ர்த்துக் கட்டினாள். எழுதி முடித்து வெளியே லில்லி ரீச்சர் அழைக்கத் ஒரு மாணவி வந்து லில்லி றினாள். பர்களை வாங்கிப் பார்த்து ரம் பற்றிக் கேட்டு விட்டு
電。 |းမျိုးနှီး
மிஸ்றி, பிஸிக்ஸ், சூலஜி, கட்டாயம் 'டி' வரும்
எடுப்பீர். எஸ்.எச்.சீக்கு பம் மெடிசின் எடுபடுவீர்
s
புடன் தலையசைத்தாள். ந்திகை மருத்துவமனை த்தில் ஸ்தெஸ்கோப்புடன் போவதாக ஒரு முறை
த்தில் நின்று சகமாணவர் காண்டிருந்த தங்கவேல் ருகில் வந்தான். அவனும் பாலவே மிகவும் கெட்டிக் யரெடுத்தவன். னப் பார்த்து, "வேள்” விரிக்கூடம் ட்ரைபண்ணப் 1. அவன் சற்று யோசித்து ன் ரீச்சர்” என்றான்.
ரீச்சர் ஒரு புன்னகையுடன் கேட்டாள் "சொர்ணமும் வட ஹிண்டுவுக்கோ அல்லது மெதடிஸ்சுக்கோ போடுவான். அப்ப ஹாட் லியிலை ஆரோடை போட்டி போடுவீர்கள்!” அவன் எவ்வித தயக்கமுமில்லாமல் சொன்னான் "போட்டியைப் பிறகு மெடிக்கல் கொலிஜிலை தொடருவம்"
மெடிசின் செய்வதில் அவனுக்கிருந்த உறுதி யும் தனது திறமையில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கையும் லில்லி ரீச்சருக்கு பெரும் மகிழ்ச் சியைக் கொடுத்தது. அவள் பயோ சயன்ஸ் ஆசிரியையாகையால் அவளும் அவர்கள் மெடி சினுக்கு எடுபடுவார்கள் எனத் திடமாக நம்பி 6TTT67.
எப்படியிருப்பினும் இரு கெட்டிக்கார மாண வர்கள் தன்னை விட்டுப்பிரிவது அவளுக்குக் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் அந்தப் பாடசாலையில் எஸ்.எஸ்.சிக்கு மேல் வகுப்புக் கள் இல்லாத நிலையில் அவள் தான் என்ன செய்ய முடியும்.
எல்லோரும் ரீச்சரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். லில்லி ரீச்சர் ஒவ்வொரு வருட இறுதியிலும் இப்படி யான கவலையைச் சந்திப்பதுண்டு. ஆனால் கடந்த மாதம் அடுத்த வருடம் அங்கு எஸ். எஸ்.ஸி தொடங்க முயற்சி எடுப்பதாக | அதிபர் கூறியிருந்தார். அது மட்டும் நிறை வேறினால் அவர்கள் இருவரையும் தனது மேற்பார்வையிலேயே பல்கலைக் கழகம் அனுப்ப முடியும் என நினைத்து அவள் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண் டாள்.
அன்று மாலை அவள் தான் ஆசை யாக வளர்க்கும் பூக்கன்றுகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்த போது இளை யவன் இரு பனையோலைகளை தோளில் சுமந்து கொண்டு வந்து முற்றத்தில் போட்டான். இன்னும் சிறிது நேரத்தில் சின்ன ஒலைகளை ஈர்க்கிலிருந்து பிரித்தெடுத்து ஒலை குத்தியால் கீலங்களாக்கி மாடுகளுக்குப் போடுவான்.
இளையவன் விதானையாருக்கென எடுத்து வந்த தனிப் பனைக் கள்ளை முட்டியுடன் வேலிக் கதியாலில் கொழுவி விட்டு, மீண்டும் முற்றத்துக்கு வந்தான். தான் கொண்டு வந்த ஒலை யை எடுத்து நிமிர்த்திப் பிடித்து ஒலைச் சிறகுகளைத் தன் கத்தியால் சிராய்த்து வரி மட்டையை வேறாக்கினான். ' --- அவன் மூரிமட்டைகளைக் கொ A ன்டு போய் வேலிக்கரையில் போட்டு * விட்டுத் திரும்பும் போது தான் தற் செயலாக அங்குவந்த சீதேவிப் பாட்டி அவன் ஒரு காலை நிலத்தில் வைக்க சிரமப்படுவதை அவதானித்தாள்.
“டேய் இளையவன்! என்னடா ஒரு காலை நொண்டுறாய்” எனக் கேட் LLITIGT.
அவள் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தயங்கியவாறே “அது அடிக்காலிலை அணிஞ்சி முள்ளு ஒன்று ஏறிவிட்டுது” வூ எனறான,
“ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தே அணிஞ்சி முள்ளிலை காலை வைச்சனி.எடேய் விஷமல்லே?" எனச் சொல்லியவாறே சீதேவிப்பாட்டி * அவனின் காலைப் பார்த்தாள். "அது சாடையாய் நோகுது! மாறிடும்" என்றான் அவன்.
"விசர்க்கதை கதைக்கிறாய்.பொல்லாத விஷம டா. நில் உப்பு வைத்து சுட வேணும்” என்று விட்டு பாட்டி சொர்ணத்தைப் பார்த்து "சின்னப்பெட்டை வந்திட்டாளே?" எனக் கேட்டாள்.
"ஒமணை, ஆட்டுக்கு குழை வெட்டுறா?” "உடனை வரச் சொல்லி சுப்பிடு?” என்று விட்டு சீதேவிப்பாட்டி சமையலறையை நோக்கி நடந்தாள்.
சின்னப் பெட்டை என அழைக்கப்படும் சின்னன் வரவும் கிழவி உப்புக் கல்லுடனும், நெருப்புக் கொள்ளியுடனும் வருவது தெரிந்தது. சொர்ணம் மெல்ல அவனருகில் சென்று கேட் டாள் "உப்புச் சுடத் தாங்குவியே?”
"என்ன செய்யுறது? தாங்கத்தானே வேணும் இல் லாட்டி முள்தாக்கி விடுமே!” என்றான் மெல்லிய குரலில் அவன் முகத்திலும் ஒரு பயம் பரவி யிருந்தது. தொடரும்)

Page 10
நிகிதா அந்தப் புதர் மறைவில் இருந்து கதா வின் நகர்வை அவதானித்துக் கொண்டிருந்தாள். தனது ரோச்லைற்றின் உதவியுடன் அந்த இரு 1. ல் பெது மெதுவாக சுதா நகர்வது தெரிந்தது. சுமார் நூறு மீற்றர் தூரம் சென்ற சுதா அந்த இரு
- எதையோ தேடுவது புரிந்தது. மறுகணம் அவன்
ட்டில் 6துவே காலில் தடுக்க அவன் குனிந்து
நின்ற இடத்திலிருந்து ஹைவோல்ட் மின்சாரம் பாய்வது போன்று பிரகாசமான ஒளி தெறித்தது. அந்த வினாடி 'அம்மா. ஆ.” என்ற அவல ஒலி யுடன் சுதா எகிறி நிகிதா இருந்த புதருக்கு அருகில் வந்து விழுந்தான்.
நிகிதா ஒருகணம் விக்கித்துப் போனாள். . . “என்ன இது? சுதாவை வீசி எறிந்தது 6து?’ ஒன்று }ւրոսոց, அவள் தன் ரோச்லைற்றின் உதவியுடன் படபடக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்தியவளாக
சுதா விழுந்த இடத்தை நோக்கி ஓடினாள். “ஏய்
சுதா. என்னாச்சு. ?”
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிதுக்கி வீச ப்பட்ட சுதா, தன்னை நோக்கி ஒரு ரோச் லைற் வருவதை அவதானித்தவன் கத்தினான்.
“ஏய் என்னை நோக்கி வராதே. ஒரு அடி என் னை நோக்கி வந்தாலும் என் பிஸ்ரலால் சுட்
உடனடியாகக்
டுவிடுவேன்’ என்றான்.
“அப்படிச் செய்யாதே சுதா. அது நான் தான்
. לל நிகிதா'தனது குரலைக் காட்டவும்,
“சோ நிகி நான் அந்த உருவமாக்கும் என்று பயந்திட்டேன்’ என முனகினான்.
நெருங்கி"என்ன நடந்தது சுதா, ஏன் இப்படி..?”
என்று கூறிக் கொண்டே சுதாவை எழுபப Cupu பற்சி செய்தாள். நல்ல வேளையாக புற்தரையில்
"இட்ஸ் ஒகே’ எனக் கூறிய அவளும் அவனை
சுதா விழுந்ததால் பெரிதாக அடியொன்றும்
படவில்லை. அவனது கைகால்களில் சிறு சிறு முட் ਸ6i குத்தியதோடு சரி. அவன் உடலில் இருந்து அந்த முட்களை எடுத்து விட்டான்.
தனது அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக “நிகி அங்கே ஏதோ இருக்கிறது” என்றான்.
நிச்சயமாக நீ அடிபடும்போது அதிசக்தியான மின்சாரம் வெளியான வெளிச்சத்தை நானும் அவ தானித்தேன். அப்படி கண்ணுக்குத் தெரியாத
பொருள் எது? “வேற் மாயா ஜாலம் செய்திரு சுதா தரையில் கையூன் உடனேயே அவனது சுதா அங்கு பார் அந்த நீ அடிபட் இடத் என்றான்.
அதைப் பார்த்த சுத த்து புதருக்குள் மறைத் நீ கொஞ்சம் மறைவாக “ஏன் சுதா, நா. அதுகளுக்கு தெரிந்திர “தெரிஞ்சிருக்கலா கூட அவை அறிந்திரு மறைஞ்சே இருப்போ “சுதா, எனக்கெண்
c
இங்க இருந்து போய் வி “அதுதான் எனக்கு
3. இவ் வ அவளு
களையு மனிதர் இரவு ே
“இ6 காட்டு இரவில் கொண் L 11 q - 3.
I 16) II I GYI
I III U19. சிவந்த
GG
ஒ1 னும் அ
t I t ' l - வ்வைட் வேற உனக்குப் பயமே “செல்லம் . நான் யிலதான சாகப்போற "ஒமாடா செத்துப் நானும் செத்துப்போற விளையாடுவோம். ஆ என்ன கதைக்கிறானெ லுறியோ என்னவோ. மினக்கட்டா நிச்சயம “ஏய் நிகி அங்க பா சுதாவின் கை சுட்டிக் னித்த நிகிதாவிற்கு ருந்தது. ஏனென்றால் அங்கு மிங்கும் உலாவி சுதா அடிபட்ட அந் திடீரென்று காணாமல் “சோ. அந்த இட இருக்கிறது. வா சுதா இருக்கிற ஒவ்வொ ஆபத்து’.
“கொஞ்சம் பொறு மலையில இருந்து அ யாது. இப்படியே இந் வுப் பொழு தைக் கிளம்புவோம்”
 
 
 

“டேய் எனக்குப் பயமா இருக்கு ’ “பயப்படாதடி. இப்படியே அசையாமா இருக்கிற எங்கள அதுகள் ஒண்டுமே செய் யாது. காலையில தான் நாங்க போகப்பே றோமே.” என்று கூறிவிட்டு தனது கிட் பை யைத் தூக்கி தலைக்கு அணையாகக் கொடுத்து புல் தரையில் சரிந்தான் சுதா, மின்சாரம் தாக் கிய உடல்அலுப்போ என்னவோ சற்று நேர த்தில் அவன்துங்கிப்போனான்.
”அவனையே வைத்தகண் வங்காமல் பர் த்துக் கொண்டிருந்த நிகி “கிராதகன், 11 61ப் படி பயமில்லாமல் உறங்கிறான்.” தனக்குள் முணுமுணுத்தவளாக பல நேரம் பயத்தில் விழித்திருந்து அங்குமிங்கும் பார்த்தவள் அவளையறியாமலேயே உறக்
GI 30 மணி
கத்தில் ஆழ்ந்தாள்.
பொலு பொலுவென்று பொழுது விடிந்தது.
மெல்ல சுதாதான் கண் விழித்தான். அசதியில்
குங்கிக் கொண்டிருந்த நிகியை எழுப்பினான்.
றுக் கிரகவாசிகள் ஏதாவது
“நிகி எழுந்திரு.”
- ཏན་ க்கக் கூடும் 61னக் கூறிய - - - - b டு நிகிதா கண் விழித்து சுதாவைப் பார்த்து
றி எழும்பி உட்கார்ந்தான். வாயைப் பொத்தியவளாக இரண்டு சோடிக் கண்களும் நோக்கிச் செல்கிறது
ஆறுதலாக “ஹ. ய் குட் மோர்னிங்’
“ஆ. பேட் மோர்னிங் நம்ம கிட் பை
5ᏡᎠᏪᏧ5 களைக் காணோம்' என்றான் அவன்.
(ஆபத்து வரும்) சடுதியாக நிகிதாவை இழு --------- து விட்டு பார்க்கலாம் நிகி. வே இரு என்றான். ங்கள் மறைஞ்சிருக்கிறது
99 1951 I ம், ஏன் நாம் கதைப்பதைக் க்கலாம். இருந்தாலும் நாம்
9% r), டா பயமா இருக்கு. வாடா விடுவோம்.” In Jifu IIII'll படுவது இவன் ாறு கூறிக் கொண்டே க்கு அந்த இரு சோடிக் கண் ம் சுட்டிக் காட்டி” ஏன் நிகி களுடைய கண்கள் இப்படி நரத்தில பிரகாசிக்குமா? ல்லை சுதா. பூனைகள், சில மிருகங்களின் கண்கள் பிரகாசிக்கும் இயல்பைக் டுள்ளன. ஆனாலும் இப் துகளின் கண்களைப் போல
55 ༈ ககாது.
அந்தக் கொவ்வைப்பழம்
கண்களைப் Gі Іта)
bl I . . .
கவர்ச்சியான கண்கள்.” ாடா போ. போய் இன் Iருகிலே போய்ப் பார் அடி
வலிசுட ஆறேல்ல. கொ 1. பழமென்று வர்ணிப்பு வராதாடர்’ இங்க செத்தால் உன்ர மடி ঠিT.’ போ. நீ முதலில் சா. பிறகு ன். இப்படி செத்துச் செத்து ளபபா ஆளை. எங்க வநது ண்டு நீ சும்மாதான் சொல் இங்க நாங்க அதிக நேரம் ாக செத்துத்தான் போவம்’ ’ எனத் திடீரெண்டு கத்தின காட்டிய திசையில் அவதா மயக்கமே வரும் போலி அந்த வெட்ட வெளியில் ய அந்தக் கண்கள் முன்னர் ந இடத்தை அண்மித்ததும்
போய்விட்டது. - த்தில தான் ஏதோ மர்மம் போய்விடலாம். இங்க நாம ரு கணமும் எங்களுக்கு
நிகி. இந்த இருட்டில இந்த வளவு எளிதா இறங்க முடி தப் புதரிலேயே இருந்து இர
கழிப் போம். வி டிய க்
பூமியை கடந்த 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு
தற்காலிக துணைக்கோள் சுற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் ஒரு மீற்றர் நீளம் கெ ண்ட ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந் தது. இது ஏதாவது ஒரு செயற்கை கோளின் சிதைந்த பாகமாக இருக் கலாம் என்றே ஆரம்பத்தில் விஞ்ஞா னிகள் கருதினர். ஆனால் அதைத் தெளிவாக ஆராய்ந்த போது அது ஒ விண்கல் என்பது தெரிய வந்தது. பூமி யின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமா இழுக்கப்பட்டு,பூமியின் சுற்றுப்பாதை க்கு ஸ் வந்த அந்த விண் கல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பூமிை சுற்றி விட்டுச் சென்றுள்ளது. இது கு த்து ஆய்வு நடத்திய அமெரிக்காவில் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தி விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள், இது போல எத்தனையோ விண்கற்கள் பூமி யை சுற்றி வருவதாகவும், பூமிக்கு அரு கிலிலுள்ளதுணைக்கோள் தான் என் சொல் வது த வறு என்று கூறுகின்றனர்.
ařLů sporf/01,236Jarf-07, e2araorf 2012

Page 11
1796-ம் ஆண்டுத் தொடக்கத்தில் நெப்போ லியன் - ஜோசஃபின் திருமணத்திற்கான ஏற் பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. மார்ச் ஒன்பதாம் தேதி திருமணநாளாக நிச்சயிக்கப் Lull-gil.
அன்றைய தினம், மற்றவர்கள் எல்லோரும் சரியாகக் கிளம்பி வந்துவிட்டார்கள். ஆனால், மாப்பிள்ளையை மட்டும் காணோம். எல்லோ ரும் பதற்றத்தோடு அவரைத் தேடத் தொடங்கி னார்கள். கடைசியில், நெப்போலியன் தன்னு டைய அலுவலகத்தில் ஏதோ வேலையில் மூழ் கிக்கிடப்பது தெரியவந்தது.
ஐயா, இன்றைக்கு உனக்குத் திருமணம்' என்று நண்பர்கள் சட்டையைப் பிடித்து இழுத்த பிறகுதான், நெப்போலியன் சந்தேகத்துடன் எழுந்து புறப்பட்டார். முகூர்த்த நேரம் முடிந்து வெகு நேரத்துக்குப்பிறகு, “ஸாரி, ஆஃபீஸ்ல ரொம்ப வேலை’ என்றபடி வந்து சேர்ந்தார் மாப் பிள்ளை.
அதன்பிறகு, ஒரு வழியாகத் திருமணம் நடந்து முடிந்தது. நெப்போலியனும் ஜோசஃபி னும் முறைப்படி கணவன் மனைவியாக உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
கல்யாணமான இரண்டாவது நாள், மாப் பிள்ளை வெளிநாடு கிளம்புகிறார் என்றால், சுற்றியுள்ளவர்கள் அர்த்தபுஷ்டியோடு சிரித்து, ஹாப்பி ஹனிமூன்' என்று புதுத் தம்பதியரை வாழ்த்துவார்கள்.
ஆனால், நெப்போலிய மாப்பிள்ளை, தன்னு டைய திருமணம் முடிந்த இரண்டு நாள்களுக் குள், தன்னந்தனியாக இத்தாலிக்குக் கிளம்பிப் போனார். மணப்பெண் ஜோசஃபின், பாரிஸி லேயே இருக்க வேண்டியதாயிற்று.
ஹனிமூன்கூட கொண்டாடாமல் அப்படி யென்ன தலைபோகிற அவசரம்? ---
அவசரம்தான். அவர்களுடைய திருமணத் தேதிக்கு ஒரு வாரம் முன்புதான், இத்தாலியில் இருக்கிற பிரெஞ்சு ராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் நெப்போலியன்.
இத்தனை நாள்களாக, இப்படி ஒரு பதவிக் காகத்தானே காத்திருந்தார். அப்படி ஒரு பதிவி கிடைத்தபின், அவர் பொறுமையாக ஒரு வாரம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டதுதான், பெரிய அதிசயம். பழைய நெப்போலியனாக இருந்தால், கல்யாணமாவது, காது குத்தாவது என்று அந்த விநாடியே குதிரைமீது ஏறிக் கொண்டு இத்தாலியைப் பார்க்கப் புறப்பட்டி (Lb LILIITTI.
ஜோசஃபின்மீதான தீவிரக் காதல்மட்டும் தான், நெப்போலியனைக் கொஞ்சம் தாமதிக்கச் செய்தது. பாவம், அந்தப் பெண்ணை ஏமாற்ற வேண்டாம், ஒரு வாரம்தானே, மோதிரம் மாற் றிக் கொண்டு உடனே கிளம்பிவிடலாம் என்று தீர்மானித்திருந்தார்.
அந்த ஒருவார காலத்தையும் அவர் வீணடிக் கவில்லை. இத்தாலிய ஆக்கிரமிப்பு பற்றிக் கச்சி தமாகத் திட்டங்கள் தயார் செய்து கொண்டார்.
சுடர் ஒளி 101, ஜனவரி - 07, ஜனவரி 2012
திருமணம் முடிந்த திட்டமிட்டபடி நெப் கிளம்பிவிட்டார். டுலா போர்க்களத்தில் தன்னு பிக்கும் அபூர்வமான க் போது, அவருடைய முக் செல்லாம் சந்தோஷம்.
இந்தமுறை இணைத் என்றெல்லாம் எந்தக் ( முழுக்கமுழுக்க, இது ( ஜெயித்தால் முழுப் பெரு
ஒருவேளை தோற்றும் ஏன் நினைக்க வேண்டுப் போகிறேனே? பிறகு ஏன் பற்றியெல்லாம் யோகி வேண்டும்?
இத்தாலி விஷயத்தி திட்டமெல்லாம் சரியாக அதை அவர் நினைத்தட யாத வண்ணம், அங்கே அவருக்காகக் காத்திருந்: அதைப்பற்றி விரிவா ஒரு முக்கியமான கேள்வி பிரெஞ்சுப் படைகள்? ட பவை இரண்டு வெவ்வேறு பிரெஞ்சுக்காரர்கள் ஏன் ளுடைய படைகளை ( போய் நிறுத்திவைக்க :ே அப்போதைய இத்தா யலைச சுருககமாகப ட கிடைக்கும். -
முதல் அத்தியாயத்தில் என்பதை ஒரு நாட்டின் ே குறிப்பிட்டுக் கொண்டி உண்மையில், இத்தாலி 6 பதாம் நூற்றாண்டின் மத வானது.
அதாவது, நெப்போல வருடங்களுக்குப் பிறகு; இத்தாலி' என்று அழை வாகியிருக்கிறது.
அப்படியானால், கல் வது நாள் நெப்போலி போனார்? - அதுவும் இத்தாலிதா வித்தியாசமான, பழைய பதினெட்டாம் நூற்ற குப் போவோம். நம் கை ஆண்டிலிருந்து, அறுபத்ை துதான் நவீன இத்தாலி கிறது. அதுவரை அங்கிரு துக்கடாப் பிரதேசங்கள்த இவற்றைச் சிலர் மாந கிறார்கள், வேறு சிலர் கு றார்கள், குடியரசுகள் என் காரணம், அப்போது
றிலும் நிலையான அரச
உருவாகியிருக்கவில்லை. மிப்பாளர்களின் பிடியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. இரண்டாவது நாள், பாலியன் இத்தாலிக்குக் னுக்குப் பிறகு, நிஜமான டைய திறமையைக் காண் ந்தர்ப்பத்தை நினைக்கும் மெல்லாம் பூரிப்பு, நெஞ்
தளபதி, துணைத் தளபதி கொம்பனும் கிடையாது. நெப்போலியனின் போர்,
மையும் எனக்குத் தான்.
பிட்டால்? அதைப்பற்றி ? நான்தான் ஜெயிக்கப் வீணாகத் தோல்வியைப் சித்துக் கொண்டிருக்க
ல்ெ, நெப்போலியனின் தான் இருந்தது. ஆனால் டி செயல்படுத்த முடி ஒரு பெரிய பிரச்சனை bbs. கப் பார்ப்பதற்கு முன்பு, வி, இத்தாலியில் எதற்கு பிரான்ஸ், இத்தாலி என் ] நாடுகள் இல்லையோ? மெனக்கெட்டுத் தங்க இத்தாலியில் கொண்டு வண்டும்? லியின் வரலாறு, புவியி ார்த்துவிட்டால் பதில்
ஸ் தொடங்கி, 'இத்தாலி" பெயராகவே தொடர்ந்து டருக்கிறோம். ஆனால் என்கிற நாடு, பத்தொன் ந்தியில்தான் (1861) உரு
பியன் இறந்து, நாற்பது தான், இப்போது நாம் க்கிற நவீன தேசம் உரு
யாணமான இரண்டா பன் எங்கே கிளம்பிப்
ன். ஆனால், கொஞ்சம் கால இத்தாலி ாண்டு உலகப் படத்துக் த நிகழ்கிற இந்த 1796ம் தந்து வருடங்கள் கழித் உருவாக்கப்பட்டிருக் தவை எல்லாம், துண்டு, ான். லங்கள் என்று அழைக் றுநிலப் பகுதிகள் என்கி கிறார்கள். இந்தப் பகுதிகள் எவற் ாங்கம் என்று எதுவும் பலதரப்பட்ட ஆக்கிர ) இவை இருந்தன.
வர் ஆக்கிரமித்துச் சண்டை
ஆனால், பல்வேறு தரப்பினர் ஒருவரையொரு
போட்டாலும், அடிப்படை யில் இங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் மொழி,
д56ртағптут ரீதியில் ஒருங்கிணைந்திருந்தார்கள். தங்களை இத்தாலியர்கள்’ என்று பெருமையோடு அழைத்துக் கொண்டார்கள்.
இந்த இத்தாலியர்கள் எல்லோருக்கும் நீண்ட நாள் ஏக்கம், அல்லது கனவு ஒன்று இருந்தது.
அந்தக் கனவு, 1861-ல் நிறைவேறியது. அப் போது இத்தாலி ஒரு நாடாக ஒருங்கிணைக்கப்
பட்டது.
திருமனம் முடிந்தது. opedoUTegTé,5LõLus
63 inclue erose 56Tibliofilmů. CDoomeěgů úDo
Suomezo (BLITTåb66Tġ656
தன்னுடைய திறமையைக் காண்பிக்கும் அடுர்வமான சந்தர்ப்பத்தை Beoeotégb(8Ling Shengeou ups606b6OTë bftiu,
666a65b6oTrð að08g TGAGÖ,
எனினும், பழைய வரலாறைப் பேசும்போது, ஒரு வசதிக்காக, இந்தப் பகுதியில் அமைந்த தேசங்களைக் குறிப்பிடும்போது, இத்தாலி என்றே அழைப்பது வழக்கம்.
நெப்போலியனின் பிறந்த நாடான கோர்ஸி காவைக் கைப்பற்றியது, இத்தாலியின் ஒரு பகுதி யான ஜெனோவாக் (Genoa) குடியரசுதான். என்றாலும், பெரும்பாலானோர் அதனை இத்தாலிய ஆக்கிரமிப்பு என்றுதான் எழுதுவார்
GNT.
ஆக, நெப்போலியனின் காலத்தில் இத்தாலி
என்று ஒரு தேசம் இல்லை. அங்கே இருந்ததெல்
லாம் குட்டிக் குட்டி ராஜாங்கங்கள்தான். அவர் களிடம் படைபலமோ பொருளாதார பலமோ கிடையாது. எனவே, அந்தக் குட்டி ராஜாங்கங் களைச் சுருட்டித் தம் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள, பல அண்டை நாடுகள் முயற்சி
செய்தன. அவற்றில் முக்கியமானவை, முதலில்
ஸ்பெயின், பிறகு ஆஸ்திரியா.

Page 12
10
வியர்வைஆறாக ஒழுகி வழிந்து மேனியெங் கும் பிசுபிசுத்தது. முஷ்டியை இறுக்கி அசாதாரண ம்ே கொண்டு:இரு கைகளிலும் ஆக்ரோஷமாக அவன் குத்திக்கொண்டேயிருந்தான். வலம் இட மென மாறி மாறி வேகக்குத்துக்கள் சரமாரியாக
வந்து விழுந்தன். உலக அதிபாரக் குத்துச் சண்டை வீரர் முஹம்மதுஅலியின் நேரடி வாரிசு என்ற அவன் நினைப்பு. கட்டித் தொங்கவிடப்படிருந்த மணல் மூடைக்கு மூச்சுத் திணறியது. அத்தனை தாக்குதல்களையும் நேர்கொண்டு உள்வாங்கி அசையாமல் தொங்கியது அது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய ரீதியில் விருதுகள் பல பெற்றவன் தான் அவன். பத்து ஆண்டுகளுக்கு மேலாக குத்துச் சண்டைகளில் ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்து வந்தது. தற்போதைய சூழலில் போட்டிகளில் பங்குபற்றும் ஆர்வம் தணிந்திருந் தது. ஆயினும் தினமும் பயிற்சிக்காக மணற்பொதி
யுடன் சமர் புரிந்து வந்ததில் தேகம் கருங்காலிக் கட்டையாய் இறுகி உரமேறியிருந்தது. காலைக் காற்று ஜன்னலினூடே பிசாசைப் போல் உள் நுழைய, உடல் சிலிர்த்தது. காற்றின் விகர்சிப்பில் சந்தோஷித்து பயிற்சி முடித்து வயிறு முட்ட நீரா காரம் அருந்தினான். வானம் விரிந்து வெண்முகில் கள் ஊர்வலம் போவதைப் போன்று மேகத்திட்டுக் கள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றன. காலைக் கடன் முடித்துக் குளியல் நடத்தி அவன் அலுவல கம் செல்லத் தயாரானான். இந்த வீட்டை வாட கைக்கு அமர்த்தி ஒரு வாரமே ஆகிறது. வீடு என் பதை விட அறையென்று குறிப்பிடுவது தான் பொருத்தமுடையதாய் இருக்கும். வரிசையாக நான்கு அறைகள் சிறுசிறு பொந்துகளைப் போல அதில் ஒன்றில் தான் இவனது வசதிகளற்ற வாசம். மற்ற மூன்றிலும் விளிம்பு நிலை மனிதர்களின் நெருக்கடி மிக்க குடித்தனங்கள். இந்தக் குடியிருப் பாளர் எல்லோருக்குமாக இரு மலசலகூடங்கள், ஒரு சிறு கிணறு மட்டுமே. அதனால் எப்போதும் சந்தடிதான். முன்பு தங்கியிருந்த அறை சரிப்பட்டு
இங்கு வந்த ஒண்டிக்கொள்ள முடிந்தது.
குருட்டுப் பெண்ணைக் கைகழுவிவிட்டு செவிட் டுக் பெண்ணுக்குத் தாலிகட்டிய சங்கடம் சுற்றுச் சூழல் எப்படியிருப்பினும் கொழும்பு நகரில் வாட கைக்கு தனி அறை கிடைப்பது பெரும்பாடு.
இங்கு காலையில் விழித்து இயற்கை உபத்திரவ அவஸ்தையில் மலசலசுடம் செல்ல முற்பட்டால் கதவடைத்துக்கொண்டு உள்ளே யாராவது நீணட நேரம் குந்தியிருப்பார்கள். வெளியே ஒரிருவர் காத் திருப்பார்கள். அவர்கள் வெளியே வந்து தொலைக் கும் வரையில் அவனை பிரான அவஸ்தை வாட் டித் தொலைக்கும். .
காலையில் முன்கூட்டியே கிணற்றடிக்கு எழுந்து சென்றால் பெண்கள் அழுக்குச் சேலை பொதிகளுடன் கிணற்றடியை ஆக்கிரமித்திருப்பார்கள் இறுக்கிக் கட்டிய மார்புச் சீலையுடன் சுவாரஸ்யமாக வம் பளந்து கொண்டிருப்பார்கள் இவனுக்கோ குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய துரிதம் மூளையில் பொறிதட்டும்.
நிலைமையைப் புரிந்து சீக்கிரமே குளியல் முடித்து வெளியே வரமாட்டார்களா இந்தப் பெண்கள் என்று இவன் ஆதங்கப்படுவான். அங் குலம் அங்குலமாக மேனியைச் சுரண்டித் தேய்த்து அழுக்ககற்ற அவர்களுக்கு பெரும் பொழுது தேவைப்படும். சிலநாட்களில் இவன்குளிக்காமல் வெறுப்போடு அலுவலகம் செல்ல நேரிட்ட முண்டு. அவர்களில் கொஞ்சம் விபரம் அறிந்த பெண்ணொருத்தி "நாங்க கொஞ்சம் விலகி நிற் கிறோம் தொர நீங்கசூறளிச்சிட்டுப் போங்க ஓங்க ளுக்கு வேலைக்குப்போகசுணங்கும்தானே?" என்று மனிதநேயம் காட்டுவாள். இவன் பார்க்கும் உத்தி யோகத்திற்கு இந்த நெருக்கடி மிக்க இடம்பொருத் தமில்லைதான் என்ன செய்வது தேசிய ரீதியில் வீட்
அனர்த்தம், யுத்தச் சூழல் சுனாமி கடல் அனர்த்தம்
என்றெல்லாம் குடியிருக்கவசதியின்றி மக்கள் ஆயிரக்
கணக்கில்கண்ணீர்வடிக்கின்றனர்.
ஒரு முன்னிரவுப்பொழுது! . நிலா ஒளிவான் பரப்பில் செளந்தர்யம் சொரிந்த
பக்கத்துவிட்டிலிருந்துபொருள்கள் நொறுங்கும்.ஒலி அடி
திகைத்தான். அயலவர்
வராமல் நண்பர் ஒருவரின் தீவிர தேடலின் பின்
டுப் பிரச்சினை பூதாகரம் காட்டி நிற்கிறது. இயற்கை
வண்ணமிருந்தது. அறையிலிருந்தவாறு இவன் சுவாரஸ் யமாகப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் திடீரென
குறித்து பெரிதாய் கரிச பழகிப் போன விஷயம் னம் சாதித்தனர். ஏன் ( அறியும் ஆவல் இவன் 1 கணவன் மனைவி சண்ை பிறத்தியார் தலையிடுவு நிர்ணயத்தில் இவன் G 1,
இப்படி ஒவ்வொரு தொடர்ந்ததில் இவனது ருந்தது. விடியும் வரையி இரைச்சலும் நீடித்து வ ரன் குடிவெறியில் வந் காயப்படுத்துவானாம் இ தப் பெண்படும் துயன வருத்தப்படுவார்களாம். வாய்திறந்து பேசுவதில்ை
காரணம்: அவளது
அருத்த அறைச் ச
எம்.ஐ.
பெற்ற சண்டியனாம். அ6 வம்பை விலைக்கு வாங் கள் அவன் செவிகளில் வி அடுத்த நாளும் சண் தது. அவன் மனைவியை கொண்டிருந்தான். இ அடுத்த வீட்டு வாசலில் “உங்களுடைய சண் உங்களா? புருஷன் பெ வேண்டாமோ?’ என்றால் யில் அந்தக் குடிகாரக் மண்டையில் உஷ்ணே துப் பார்த்தவாறு Golf II “யாருடா அது புதிசா இ கேட்கிறவன் உன்னை உ நாயே’ என்று கூறியவ னொன்றை கையில் சுரு வந்து இவன் முகத்தை தான். இவன் லாவகம சைக்கிள் செயினை ப டான். அதை அப்படிே இறுக்கி வளைத்துக் செ யால் அவன் முகத்தை வேகத்தில் குத்துக்களை னது உதடு வெடித்து நா பிரவகித்து மேல் சட்6 தது. எதிர்ப்புக் காட் னால் சோர்ந்து தடுமா
சிறிது தளரபுயல் வேகத்தி
மறைந்து கொண்டான். கேட்க இப்படித் துணி தேவை தான்! சூழ்ந் இவனைப் பார்த்து புகழ அந்தப் பெண்ணை இரக் கினான். வயது இருபத் இருக்காது. ஒல்லியான யெங்கும் படுகாயமுற் புலம்பிக் கொண்டிருந்த மூன்றாவது வாரிசுக் உப்பிப் பெருத்திருந்தது கும் இந்தக் கலவரத்தி இவர்களுக்குள் சிருஷ் எப்படிச் சாத்தியமான திற்குள் வியந்தான். மறு கத்து வீட்டுப் டெண்து இவனது அறைவாசலில் அவரை அடிச்சுத்துரத் வாரதுமில்லை. நேற்ை தாங்காம கதறுகுகள், ! நஞ்சைக் குடுத்துப்போட்
எனக்கு வேற வழியில்ல
அவளது வீங்கிப் புல நீர் அருவியாய் வழிந் வயிற்றில் பனிக்கட்டி சிலிர்ப்பு. அவளின் பரி
குடைந்தது. பேர்சைத் ! டொன்றை எடுத்து அந்
தான். அடுத்தவர் விட பிரவேசித்துவிட்டேனா:
மனதை உறுத்தியது. எ; உதைஉக்கிரத்தில் குழந்தைகள் அச்சத்தில் சுக்குரலிட் கிறது அத்துமீறிப் போ டனர். ஒப்பாரி வைத்து அழும் பெண்ணின் அவலக் குரல் விட்டு விட்டுக்கேட்ட்து. போதையேறிய முரட்டு ஆணின் தூஷணை அபிஷேக வார்த்தைகள் காட்டல் மாக ஒலித்தன. அவன் திடுக்குற்று செய்தவறியாது.
பரும்.இந்தக் களேபரம்
நிற்பது மனித தர்மம் என í Lit' 1. fréöf.
:அன்று அலுவலகம் அண்மித்ததும் ஒரு இரண்டு நாட்களாய் 6
 
 

னை காட்டவில்லை. இது ) என்பதைப்போல மெள இந்தச் சண்டை என்பதை மனதை உந்தித் தள்ளியது. டையாயிருக்கலாம். இதில் து நாகரீகம் அல்ல என்ற சாமலிருந்தான். நாளும் இரவில் சண்டை உறக்கம் கெட்டுப் போயி பில் அங்கு பெரும் ஒலமும் ந்தது. அடுத்த வீட்டுக்கா து மனைவியை அடித்துக் இரு குழந்தைகளுடன் அந் ரயெண்ணி அயலவர்கள் இதை எதிர்த்து யாரும் 5) G6). கணவன் இங்கு பிரசித்தி
ܠ�
அப்துல்லா வனோடு முரண்படப் போய் பக நேரிடும் என்ற தகவல் பந்து விழுந்தன. ாடை உக்கிரமாக வெடித் மிருகத்தனமாகத் தாக்கிக் வன் பொறுமையிழந்து போய் நின்று GODI GODu 1 6țiib IIII. I 1 DI TI - ண்ஜாதி ஒற்றுமையா வாழ ன் கொஞ்சம் உரத்த தொனி கணவனுக்கு சினத்தால் மறியது. இவனை முறைத் ப் குளறச் சப்தமிட்டான். |ங்க வந்து என்னைக் கேள்வி சிரோட வைக்கமாட்டேன் று பழைய சைக்கிள் செயி ட்டிக் கொண்டு விரைந்து க் குறிவைத்து ஓங்கியடித் ாக பக்கவாட்டில் திரும்பி ாய்ந்து பிடித்துக் கொண் யே அவன் கழுத்தில் சுற்றி ாண்டான். ஒரு கை
நோக்கி மின்னல் 4 விட்டான். அவ சியிலிருந்து குருதி டையை நனைத் டமாலிருந்ததி றினான். பிடி ல் எங்கோ ஓடி நியாயத் தைக் ச்சலுள்ள வன் திருந்தவர்கள் ாரம் சூட்டினர். கேத்துடன் நோக் தைந்துக்கு மேல் தேகம் மேனி! று வேதனையில் ாள். காய் அடிவயிறு 1. தினமும் நடக் நிற்கு மத்தியிலும் டியின்பம் தொடர து? என இவன் மன நாள் காலையில் அந்த பக் யரம் செறிந்த முகத்துடன் 9 வந்து நின்றாள். “நீங்க தப்போய் அவர் வீட்டுக்கு ரவிருந்து பிள்ளைகள் பசி பிள்ளைகள் இரண்டிற்கும் ட்டு நானும் சாவதைத் தவிர தெtrᏣur" டைத்திருந்த முகத்தில் விழி தோடிற்று. இவனது அடி
உருகியதைப் போன்ற தாபத் தோற்றம் நெஞ்சைக் திறந்து நூறு ரூபாய் நோட் தப் பெண்ணிடம் கொடுத் பங்களில் நான் அத்துமீறிப்
என்ற கேள்வி இவனது உள்.
தற்கும் ஒரு எல்லை இருக் தம் போது அதை எதிர்த்து
இவன் தனக்குள் ஆசுவாசப் : இவ لۍl, வழியே வழிந்தன. உடனடியாக இந்த அறையைக் விட்டு நடை பாதையை
ஆச்சரியம் காத்திருந்தது:
பீட்டிற்கு வராமல் ஒளிந்
சனைப் பத்தி கேவலமாப் பேசுறியே. நீ நல்லா இருப்
திருந்த அடுத்த வீட்டுக்காரன் குறுக்கே வந்து எதி
ரில் நின்றன். அவனை ஏறிட்டுப் பார்க்காமல் தன் பாட்டில் போகலாம் என்ற இவனது நினைப்பு சாத்தி யமற்றுப் போனது. "தொரே ஓங்களோடு கொஞ்சம் பேசவேணும்' இவன் அவனைக் கூர்ந்து நோக்கி னான். குடிவெறியின்றி சோர்ந்து போய் கவலையில் ஆழ்ந்திருந்தான். உதடு வெடித்த காயம் இன்னும் ஆறாமலிருந்தது. அப்பாவியின் தோரணையில் இயல்பாகக் காட்சி தந்தான். "நீயேன் குடிவெ யில் வந்து தினமும் உன் மனிசியோடு சண்டை பிடிக்கிறாய்?இரண்டு பிள்ளைகள் வயிற்றிலும் ஒன்று நீஒரு நல்ல மனிதனாய் ஏன் வாழக் கூடாது
உனக்கு என்ன பிரச்சினை?”
மிக நளினமாகக் கேள்வியை முன்வைத்தான். “நான் ஒரு அப்பாவி தொர என் கவலையை மறக்கத்தான் குடிக்கிறேன். எனக்கொரு நிரந்தரத் தொழில் இல்லை. அவ்வப்போது கூலி வேலை செய்கிறேன். எல்லாத்திற்கும் காரணம் வறுமை தொரே. நான் மனமுடைந்து வீட்டிற்குப் போனா என் பெண்ஜாதி எப்பவும் என்னோடு சண்டைக்கு நிற்பா பொல்லாத வாய்க்காரி”
“சரி உனக்கு என்ன தொழில் செய்யத் தெரியும்?” “என்ன கஷ்டமான வேலையெண்டாலும் நான் செய்வேன் தொரே!”
“நான் உனக்கொரு தொழில் தேடித்தருகிறேன். குடியை மறந்துவிட்டு குடும்பத்தோடு ஒற்றுமை யாக இருப்பதாக எனக்கு வாக்குத் தரவேணும்!”
“சத்தியமாக தொரே இதற்கு மேல குடிக்க மாட்டேன். பிள்ள குட்டிகளோட ஒத்துமையா இருப்பேன் எனக்கொருநூறு ரூபா தேவை தருவீங் கள தொரே?”
“தரலாம் இன்றிலிருந்து ஒரு நல்ல மனிதனாக திருந்தி வாழ வேண்டும். சரியா?”
பாதையோரத்தில் நிழல் விரிந்திருந்த பெருத்த மா மரத்தின் கீழ் அவர்கள் உரையாடல் நீண்டிருந்தது. அவனது வாக்குறுதியை விசுவாசித்து பெரும் ஆறு தலடைந்தான். தொடர்ந்தும் கண வன் மனைவி இருவருக்கும் தண் டப்பணம் செலுத்தும் நிர்ப்பந்த மும் இவன் மீது கவிந்தது.
ஒரு எழைக்குடும்பம் சிதைந்து போகாமல் ஒற்றுமையாய் வாழட் டும் என்பதைத் தவிர இவனிடத்தில் வேறு எந்த சுயநல நோக்கமும்
இருந்ததில்லை. அவர்களின் மீதான அனுதாபத்தில் அன்று நடுஇரவில் அவன் வீடு திரும்பியிருந்தான். இனி ஒரு நல்ல சூழல் நிலவும் என்றி இவனது நம்பி கையில் மண் அள்ளிப் போட்டுவிட்டு யுத்தகளமா மாறியிருந்தது வீடு "அடியே! நீ பக்கத்து வீட் தொரையோட கூத்த டிக்கிறது எனக்குத் தெரியா தென்டா நெனச்சாய்? அவன் ஒனக்கு செலவுக்கு காசு தாறான். அதனால ஒனக்கு கொழுப்பு கூடிப் போச்சு. ஒங்க ரெண்டு பேரையும் துண்டு துண்டா வெட் டிப்போட்டுட்டு நான் தூக்குமரம் போவேன்’
"உன்னோட் த்லையில இடிவிழ அந்த நல்ல மனி
பிய்ா?’அவள் அழுகையினூடே பதிலிறுத்தாள் அவள்.
இவனது தலை உடைந்து சுக்கு நூறாகிவிடும் போலிருந்தது. அவனது அபாண்டமான வார்த்தை
ஸ்பழுக்கக்காய்ச்சி ஊற்றிய ஈயத்தைப் போல் செவி
கர்லிசெய்து விட்டு வேறு எங்காவது தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யும் பிரயத்தனத்தில் அவசர மாக வெளியே புறப்பட்டான் அவன்.
جيچ= eت:
சுடர் @aflot, ଆରାiff - O7, gegaUIGarfi 2012

Page 13
&6 G8ul ofi৫০ ০d৫০ - Qgeঠা வருந்துகிறாய் நம் காதல் கல்லறையிலாவது OJTgp •qp08io
9 вӧявжфюпвж
6156O)6O
சுற்றத்தவர்கள்.
কুঞ্জ
தமிழன்
மரணத்தின் தோழன் வீரத்தின் சொந்தக்காரன் உழைப்பின் நாயகன் உண்மையின் உடன்பிறப்பு ஆனால்
துரோகத்தில் காக்கை வன்னியனும்
இவனே
/
-றுேல்0கள் qரிலம்)பாக்கடிை
&tara)04цð கற்றும் முழத்தசுவாசமு
முடிந்தால் மன்னித்துவிடுங்கள் ஒருநாளில் அல்லது மறுநாளில் மூளும் தாங்கிய உடல் Φιτασταυρώ βυπΦουπώ விகாலை ஒரு கொடிய வலை பின்னலாம் சிலர் தப்பிப் போகலாம் சிலர் தீயில் மாய்ந்து போகலாம் ஒரு கொலை வியூகம் எப்படியிருக்கும் ன்று யாராலும் சொல்ல முடியாது கூரிய ஆயுதசாலைகள் கலைந்தபோது வாழ்க்கையும் இரு கூறாக்கப்பட்டது எல்லோரையும் தாங்கியபடி 狭 முடிவில் தமிழாக்கப்படம் போல 雉
வரலாற்றில் இடைவெளிவிழக்தொடங்கின சிறகுகளை வெட்டிய கத்தி ❖ረ எல்லோரையும் மறைத்துக் கொண்டிருக்கிறது எல்லோரையும் துக்கம் மறைக்கிறது குழந்தைகள் வீரிட்டு அழுகின்றன விறைத்தபடிபோரின் சாமம் ரத்தமாய்க் கிடக்கிறது இனிமேல் சாவின் பைகள் நிரப்பப்பட்டும் 。 மண்ணை விவாகரத்துச் செய்ய அறுபது வயது
(5.
ம்பெண் சம்மதிக்கிறாளில்லை
சுடர் ஒளி 101, ஜனவரி - 07, ஜனவரி - 2012
உன்னதக் காதல்
&sugustag - 6Tog
புரிந்து கொள்ளடிறம் -
-9காற்ற4வத்தை வசந்தமது.
நம்
ly
2CV.
©Iffff6fier முந்தானைக்குள் போது முன்தானை தான் உலகமாகத் தெரி (9ffusiofair சுண்டு விரல் பிழத் நடந்தபோது சுண்டு விரல் தான் உலகமாகத் தெரி புத்தகத் தோட்டத் (p6)ssful 96b6fu(Sung புத்தகம் தான் உலகமாகத் தெரி காதலின் அண்டத்திற்குள் 1 காதல் தான் பேரண்டமாகத் தெ முந்தானை சுண்டுவிரல் 11 புத்தகம்!!! இவையாவும் காத பெரும் புள்ளியால் சிறு புள்ளியாய்த் தேய்ந்து போனது.
-കരിമ്ന്
*
... 8 ஜ் ്.
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணங்களில் ஏற்றம் வேண்டும் கரத்தில் பேனா ஏந்தி கடதாசியில் போர்தொடுக்க
னத்தில் ஈரம்கொண்டு ந்தரில் அன்புகாட்டபணத்தை வீசிவிட்டு பண்பை மதித்துவாழதனத்தை அள்ளி எடுத்து தானம் செய்துவாழஅகத்தில் அழகு கொண்டு முகத்தில் பிரதிபலிக்ககல்வியில் முன்னேற்றம் கொண்டு கடைசிவரை உயர்ந்து நிற்க -நம் எண்ணங்களில் ஏற்றம் வேண்டும்.
- ஸிந்தா, வி, வடகோப்பாய்,
O O O O இப்Uடித்தான் உரnழ2ேண்டும்.
பர்ரியில் படிக்கும் போது υφύάσfώ η ωστό βήσου பருவம் அடைந்த போது பண்புடன் இருக்க வேண்டும்!
மன்னிக்கும் இதயம் வேண்டும் மாசற்று வாழவேண்டும் 3ιδηση τωώ θηπροωιψώ தெய்வமாய் மதிக்க வேண்டும்!
ஆம் பிழை செய்தால் திருந்த வேண்டும்
ChufGurnyű Guer Goeircbűb உழைத்துண்டு வாழ வேண்டும் সিdbol இருந்த 2 grøn) oppuuű Gua Giovcărbó
நல்லகுைச் செய்ய வேண்டும் நம் நாட்டினை நேசிக்க வேண்டும் bgbg)! sótóøyüð só norrgoyu 园
-866]], ჩჭნl எந்நாழும் போற்ற வேண்டும்! மூதூர் தே
ந்தது. தில்
ந்தது
குந்த போது
ரிந்தது ஐ
chơoồcó5ồ ởyỡu <91ỹu9. பெண்ணின் பிறப்பு பிறந்த வீட்டின் லெனும் அற்புதம் ܗ பெருமையை
பெண் பிள்ளையைப் புகுந்த வீட்டில் காத்து படைப்பது மாமி மாமாவுக்கு ஏற்ற மகத்துவம்! மருமகளாகவும் தன் 22み一ó2%”ー மணாளனுக்கு வாய்த்த
v ,ʻ பெண் கருவைச் மனைவியாகவும் வாழ்ந்து
சுமப்பது கடுந்தவம் - மனையறம் காப்பவள் பிள்ளையைப் பெண் பிரசவிப்பது x x பெரும் துன்பத்திலும் பெண்ணின் பிறப்பு இன்பம்! அற்புதம்!
மெழுகுவர்த்தியாக - ஒளிவிசி கறிக்குலிஸ்ஷ் உழுத்து உருக்குலைபவள் பெண் 毅

Page 14
எண்பதுகளில் தியாகராஜன் நடித்து இளையராஜா இசையால் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்ற மலையூர் மம்பட்டியான் படம் இப்போது பிரஷாந்த் நடிப்பல் மம்பட்டியானாக மறுவடிவம் பெற்று வந்துள்ளது. மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார் ஊர்ப் பண்ணையார் கோட்டா சீனிவாசராவ் நிலத்தில் கிடைக்கும் புதையலை அரசாங்கத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்ட கோட்டாவின் ஆட்கள் அவரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார்கள். இதில் பொங்கியெழும் மகன் மம்பட்டியான் பிரஷாந்த், ஊர்த் திருவிழாவில் கோட்டாவையும் அவரது ஆட்கள் CO2 பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்.
பண்ணையாரால் வஞ்சிக்கப்பட்ட சிலரும் அவருடன் சேர்ந்து கொள்ள காட்டுக்குள் தங்கியபடி அந்த வழியாக வரும் பெரும்பணக்காரர்களைக் கொள்ளையடித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். பொலிஸ் துரத்துகிறது. ஆனால் மம்பட்டியான் நிழலைக் கூட தொட முடியாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்போது புதிதாக மம்பட்டியானைப் பிடிக்க வருகிறார் பொலிஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ்
இடையில், பணக்கார கோஷ்டியொன்று காட்டுவழி வருவதாக கேள்விப்பட்டு, அவர்களைக் கொள்ளையடிக்க மம்படடியான குழு முயல்கிறது. ஆனால் வந்தது கல்யாண கோஷ்டி என்பதும், அவர்கள் மணப்பெண்ணை (மீரா ஜாஸ்மின்) மட்டும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டதையும் அறிந்து, அந்தப் பெண்ணிடமே அனைத்து நகைகளையும் கொடுத்து தன் தம்பியை துணைக்கனுப்பி வைக்கிறார் மம்பட்டியான். ஆனால் அடுத்த நாள் திருமணம் நடக்காததால் மம்பட்டியானை நினைத்தபடி மலையூரிலேயே தங்கிவிடுகிறாள் அந்தப் பெண் ஊருக்கு அளக்கும் படியில் ஒரு படி அவளுக்கும் தரச் சொல்கிறார் மம்பட்டியான்.
பொலிஸ் துரத்தல் தொடர்கிறது. மம்பட்டியானின் ஒட்டமும் தொடர்கிறது. ஆனால் கடைசி வரை பொலிசின் கையில் சிக்காத மம்பட்டியான், இறுதியில் என்னவாகிறார். அவரை நம்பி வந்த பெண்ணின் கதி என்ன என்பது ძ;ფუთვითrupirქoის.
ஏற்கெனவே பார்த்த கதைதான் என்றாலும், பிரஷாந்த் மற்றும் காமிராமேன் ஷாஜி குமார் மூலம் புதிய வர்ணம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.
பிரமாண்டம், நேர்த்தியான
LILLDITë 5 tij GTGOT
வரவைத்திருப்பது தியாகரா இயக்கத்துக்கு கிடைத்த வெ இந்தப் படத்தில் பிரசாந் உழைப்பைத் தந்துள்ளார். ஆ காட்சிகளில் அவரது உடல் இன்றைக்கு எதற்கெடுத்தாலு டயலாக் விட்டுக் கொண்டிரு நடிகர்கள் கற்றுக் கொள்ள
கண்ணாத்தாளாக வரும் முந்தைய படங்களை விட அ இருக்கிறார். திருமணம் செ மறுக்கும் மணமகனை வெறு இடத்தில் மட்டும் அவருக்கு வாய்ப்பு மற்ற காட்சிகளில் மட்டுமே வாய்ப்பு.
ஒரு சின்ன இடைவெளி மீண்டும் வைகைப் புயல்.
ஒரிஜினல் படத்தில் கவுன் செய்த அதே சின்ன பண்6ை
மாற்றமில்லை. ஆனாலும் வ வரும்போதை முகம் மலர்ந்து ஆரம்பத்துவிடுகிறார்கள் ரசி (காட்சிகளில் பெரிதாக காே இல்லாவிட்டாலும்!) குறிப்பு பாபு என இரு நாய்களை அ மம்பட்டியானிடம் இழக்கும் இடத்திலும், பிரகாஷ் ராஜிட கொண்டு விழிக்கும் காட்சி சிரிப்புக்கு உத்தரவாதம்!
மம்பட்டியானைப் பிடிக்க போலிஸ் அதிகாரியாக பிரக இந்த வேடமெல்லாம் அவரு ஒன்றுமே இல்லை. அலட் கொள்ளாமல் நடித்துள்ளார். சொர்ணாவாக வரும் முன சொன்ன வேலையைச் செய் செத்துப்போகிறார்.
என்னதா படம் விறுவ
பாகப் ஒரிஜின் ஒப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ეუწევზე"
றி.
படுதல் ରy ଉot மாழியை ம் பஞ்ச் கும் புதிய வண்டும். ரா ஜாஸ்மின், ᎠᎯ5 ITᏪ5 து கொள்ள க்கும் நடிக்க டக்க
குப்பிறகு
மணி
STILLIITri
பரிதாக டிவேலு GF(f)j, g,
தர்கள்
ாக கோபு
இாது நடிக்க தயாகிவிட்டேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார் நடி0 அஞ்சலி
ரலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார் ტagნსტიტმის அவர் நடிப்பல் ரிலிசான எங்கேயும் எப்போதும் ஏறிட்டானது.அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப் கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்
இதுகுந்து அஞ்சலி அளித்துள்ள பெட்டியில் விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை அவருடன் |ფიცე-4,4, 6 იყრები (ნებამ மத் கான் என்று எனக்கு ஆசை இருந்து தற்போது அது நிறைவேறியுள்ளது விக்ரம் துவிட்டு திறமையான நடிகர் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில்
கடினமாக உழைக்க தயாகி வருகிறேன்.
위
பிறுப்
போனாலும், எல் படத்தோடு டு செய்வதை மட்டும் ர்க்க முடிய வில்லை. ழய மம்பட்டியான் ம் பற்றி எதுவுமே தரியாதவர்களுக்கு, ரஷாந்தின் இந்த DILDLIL L9. LLIFTIGST பிரசாந்தின் ரசிகர்களுக்கு
விருந்தாக
இருக்கும்!

Page 15
அஜித் நடிக்கும் பில்லா 2 படத்தின் ஷ9ட்டிங் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட் டுள்ளது. மங்காத்தாரிலிசுக்கு முன்பே, எப்போது தொடங்கியது என்று வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது பில்லா 2 ஷ9ட்டிங் விசாகப்பட்டினத்தில் ஆரம்பத்து, பல பகுதிகளில் விறுவிறுவென படப்பிடிப்பை நடத்தினர்
யுவன்சங்கர்ராஜா இசையில், உருவாகும் இந்தப் படத்தை இந்துஜா குழுமத் தின் இன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அதிகாரப் பூர்வமான ஸ்டில்கள் பொங்கலன்று வெளியா கும், ட்ரெயிலர் பெப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித் துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடஷன் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.
poаош Пијео баобош556o.
ரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில் 7 ஒய் திஸ் கொலவெறி டி பாடலை நடிகர் தனுஷ் பாடினார் நடிகர் / தனுஷ் நடித்து வெளிவரவுள்ள படம் 3 ஜஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம் பெறும் ஒய் இஸ் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல் கின்றனர். பலர் தங்க ளுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர்.
உலக அமைதிக்காக பாடல் ஒன்றை தமிழ் திரையுலக நாயகன் சிம்பு எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்பு நடனம், பாடல், இயக்கம் என பல தளங்களில் வலம் வரும் சிம்பு, ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இது அன் புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem - ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
エー - ○cm(。
ரஜினியின் 3 டி அனிமேஷன் படத்தின் வேலைகள் முழுவிச்சில் ஆரம்பித்துவிட்டன. முதல் கட்டமாக, g)a) 。エg)。 ஸ்டுடியோவில் வைத்து எடுக்கவும் ஆரம்பத்து விட்டார் கள் ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.
இந்த வாரம் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவிப்பதாக செளந்தர்யா கூறியிருக்கிறார்.
ஆண்டரியாவுக்கு தமிழில் 3 படங்கள் கைவசம் உள்ளன. திருப்பங்கள் படத்தில் நந்தாவுடனும், வெற்றி மாறன் இயக் கும் வட சென்னையிலும் நடிக்கிறார். அதோடு கமலின் விஸ்வருபம் படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
(Dö தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சினிமாக் களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் அகில உலக அரிமா சங்க மாவட்ட எழுச்சி மாநாடு, மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங் கல்லூரி யில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடி வேலு, நீண்டநாள்களுக்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங் வர்கள் கேற்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப் இறுகப்படுத்து பதை தவிர்த்து வந்தேன். யாருக்கும் பயந்து இந்த முடிவை லியிலுள் எடுக்கவில்லை. சினிமாப் படங்களில் நகைச்சுவை வேடத் தில் நடித்து சிரிக்க வைத்தாலும், எங்களுக்கும் தனிப்பட்ட bG வாழ்க்கையும் உண்டு கம்மா இருந்த என்னை சிலர் சண்டி 'ருந்து விட்டனர். வடிவேலு கொலை செய்தான் என்றும் கொள்ளை 鷺 : GLasi யடித்தான் என்றும் வீணாக அவதூறு பரப்புகிறார்கள். T
இந்த எல்லா பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் முடிவுகட்டு
வேன் என்றார்.
இவரமுத்துவிற்கு *_uā பதவிக
ODNO ODGOLLUTGITT OG தமிழ், இந்தி முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் கேரளாவில் வசூலை அள்ளுகின்றன. இதனால் மலையாள படங்களுக்கே அங்கு சரிவர தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி மலையாள படத் தயாரிப்பாளர் ஒருவர் கருத் துத் தெரிவிக்கையில், கேரளாவில் விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் பிரபல இந்தி நடிகர்க ளின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. அவர்களது படங்கள் வசூலை அள்ளிக் குவிக்கின்றன.
இதனால் மலையாள படங்களுக்கு தேக்க நிலை ஏற்பட் டுள்ளது. விரைவில் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை ஷாருக் கான் நடித்துள்ள டான் 2 படங்கள் கேரளாவில் வெளியாகின் றன. இதனால் மலையாள முன்னணி நடிகர்கள் நடித்த படங் களுக்குகூடதியேட்டர் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.
ағы сәтсі опералогі – о7 ғасл әлгі 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துக் கொ 蛤 uL荡到位码 எழுதியுள்ள
லின் சந்திப் த்துவின் பா
கமல்
னக்கு வாழ்வு கொடுத்தது என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். அனுஷ்கா தமி ழில் முன்னணி நடிகையாகி விட்டார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கிறார். தமிழுக்கு வரும் முன்பு தெலுங்கில், முன்னணி நடிகையாக இருந்த அவருக்கு இப்போது தெலுங்கு படங்கள் கைவசம் இல்லை.
தமிழில் பஸி நடிகையாக இருப்பது பற்றி அனுஷ்கா பேட்டியொன்றில் பெருமிதமாக கூறியிருக்கிறார். அதில், அருந்ததி படம் என்னை பரபல நடிகையாக்கிவிட்டது. அந்தப் படம் இவ்வளவு வெற்றிபெறும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. அந்தப் படம் மூலம் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினேன். தமிழில் படங்கள் குவிகிறது.
தற்போது 5 படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் நடிக்க என்னிடம் கால்வுட் இல்லை. அடுத்த ஆண்டு வரை தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். நல்ல கதைகளாக இருந்தாலும், திறமை யான இயக்குனர்கள் எடுத்தால்தான் அப் படங்கள் ஹிட்டாகும். படங்களின் வெற்றி இயக்குனர் கையில் உள்ளது, என்று
கூறியுள்ளார்.
あrcm(55@" --
LIL-6.

Page 16
14
10நிமிடங்களில் வானூர்தி, சம்பவ இடத்திற்கு மேற்பரப்பில் பறந்தது. கப்டன் மில்லர் வெளியிலே பார்வையைச் செலுத்தியவனாக, “அதோ, அந்த ஆற்றிற்கு மேற்காக சதுப்பு நிலத்தில் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார். ரோனி புதைவில் மாட்டியிருக்கும் இடத்திலிரு இந்து 60அடிக்கு அப்பால் வானூர்தி வெகு கவனத்
துடன் தரையிறங்கியது. -
பாரசூட் அணிந்த மீட்புப் பணியாளர்கள் ஏற்கனவே பலதடவைகள் இவ்வாறான மீட்புச் சம்பவங்களில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். கூலா மற்றும் கம்ப்றே ஆகிய இருவரும் வானூர் தியிலிருந்து தாவிக் கீழே குதித்தனர். ரோனி மூழ்கிய நிலையிலுள்ள இடத்திற்கு அருகே சேற்றினூடாக மெதுவாக நடந்த வண்ணம் "பயப்படவேண்டாம் நாங்கள் உம்மை வெளியே எடுத்துவிடுவோம்” என நம்பிக்கையூட்டினார். முதலில் கூலாவும், கம்ப்பிறேயும் ரோனி புதையுண்டிருந்த இடத்தைச் சுற்றிவர உள்ள களிச்சேற்றினை அகழ்ந்தெடுத்த படியே அவரை வெளியே சிரமப்பட்டு இழுத்தன." சில கணங்களில் அவர்களிருவரும் சேற்றில் தடுமாறினர். கூலாவின் கால்கள் சேற்றில் மாட்டிக் கொண்டன. கம்ப்பிறேயின் இருகால்களும் தொடையளவிற்குப் புதையுண்டுவிட்டன. கூலா தன்னை ஒருவாறு சேற்றிலிருந்து விடுவித்துக் கொண்டு கம்ப்பிறே வெளியேற உதவி செய்தார்.
ஏதோ மனதில் எண்ணியவாறு வானூர்தியை நோக்கி விரைந்தார் கம்ப்பிறே வானூர்த்தியில் இருந்து இருக்கை போன்ற ஒன்றினை இறக்கினார். ܗܡܝܢ அதனை வானூர்தியில் உள்ள நீளமான தோல்பட்டி 239 பிேடிக்க (Մ գ եւ யுடன் பொருத்திக் கட்டினார். இடுப்புக்குக் கீழே கிழிந்த இப்போது மீண்டும் இருவருமாக தம்மால் சறறு நேரம் யோசித்த உருவமைக்கப்பட்ட மீட்புச் சாதனத்துடன் தெரிவித்தான். “பக்கவா ரோனியை மீட்க மிக எச்சரிக்கையுடன் ஒவ்வோரடி தனாலேதான உடமபு சே |யாக எடுத்து வைத்து முன்னேறினார்கள். கடினமாக உளளது. அதுப ரோனியின் தோள் மூட்டுகளுக்கு மேலால் ?- 9"கு வேதனையை ஏ தோற்ப்பட்டியினை வீசி அதனை வழுக்கவிடாது 9' வானூர்தியை l சுற்றே இறுக்கிக் கட்டினர். வானூர்தியில் உள்ள எதிரே மேலே முடிநத அ பொருட்களை மேலே தூக்கும் சாதனத்தை குறைவான உயரத்தில் g இயக்கும்படி விமானிக்குச் சைகை மூலம் காட்டினர். இழுவை விசையை பாவித் இயக்கத் தொடங்கியதும் ரோனியின் முதுகு உட்பட மட்டுமே அவனைசசுலட தோள்பட்டைகளுடன் பிணைக்கப்பட்ட தோற் ?" அவருக்கு எதுவித தீ பட்டி தொய்வு நிலை நீங்கி ரோனியையும் சேர்த்து றியும் காபபாறறமுடியும மேலே இழுக்கத் தொடங்கியது. வே ஒரேயொரு 6) J J TIL I
வானூர்தியின் இழுவை விசையின் காரணமாக °றா? மார்பளவில் புதையுண்டிருந்த ரோனியின் உடம்பு ஆனால் 10 தொன் மெதுவாகச் சேற்றில் இருந்து பக்கவாட்டாக "1?-' வானூர்தியை இழுபட்டு வெளிவரத் தொடங்கிற்று. ஆனால் மனிதனின் தலைகரு ஒரு ரோனிக்கு அது மிகவும் வேதனையைக் கொடுத்தது. "*" மட்டுமே மே அவரின் விழிகள் இரண்டும் வலியால் பிதுங்குவது அசையாத வனனம் ப போலத் தோற்றமளித்தது. அதுமட்டுமல்லாது நிலையில் வைத்திருப்பது ஏற்கனவே ஈரலிப்பான சேற்றுக்குள் புதையுண் சி! ஆட்தது நிறைந்த வே டிருந்த அவரின் இரு கால்களும் விறைப்புற்று "கு" ஒரு சிறு தவ. மரத்துப் போயிருந்தன. நகாவும காபபாறறட ரோனி படும் அவஸ்தையைக் கண்ணுற்ற வேண்டியவருக்கு உயிரா கம்ப்பிறே வானூர்தியின் இழுவைச் சாதனத்தை தலையையே நசித்து நிறுத்தும்படி சப்தமிட்டான் ஏனெனில் முன்னொரு செய்வது? தாமதிக்கும் ஒ சமயம் மீட்புப்பணியில் இது போன்ற ஒருவரின் திற்கு இட்டுச் செல்லும் L நிலைமை இழுவை விசையின் வேகத்தை 9' சாத்தியமும் ெ
இறங்கினார்கள்.
வானூர்தி ரோனியின் அடி உயரத்தில் பறந்து கெ கொண்டு வரப்பட்டது. பி விசிறித்தகடுகள் எவ்வித தாத விதத்தில் வானூர்தி மெதுவாக குறைக்கப்பட்ட 30அடி உயரம், 25அடி இறுதியில் 6அடி உயரத் பட்டது. ஆனால் இயற சுழலும் வில்லுத்தகடுகளில் செவிப்பறைகளை அதிர அலறினான்.
வானூர்தியின் பக்கவ நின்றிருந்த ஏஞ்ஜல் என்
f
هم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ாமல் அவர் உடம்பு மை ஞாபகத்திற்கு வந்தது. கூலா ஒரு யோசனையைத் ாட்டில் இருந்து இழுப்ப ற்றில் இருந்து வருவதற்குக் ட்டுமல்லாது ரோனிக்கும் ாற்படுத்துகின்றது. எனவே புதையுண்டவருக்கு நேர் புளவு
( உண்மைச் சற்/வில் )
வெளியே தலையை நீட்டிக் குணந்து, புதையுண்ட
தைரியம் கூறினார்.
இப்பொழுது தோற்பட்டியுடன் பிணைக் கப்பட்டிருந்த ரோனியை மேலிழுத்து தூக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. செங்குத்தாக மேல் நோக்கி இழுக்கப்படுவதனால் ரோனியின் உடல் சேற்றிலிருந்து சிறிது சிறிதாக வெளிவரத்
தொடங்கிற்று. ஏறத்தாழ மயக்கமுறும் நிலையில் இருந்தான் ரோனி
எனினும், தைரியத்தை
வத்து ரோனியின் தோள் மூட்டுகளுவரவழைத்துக் கொண்டு தால் க்கு மேலால் தோற்ப்பட்டியினை'அ''து' * ü பிணைக்கப்பட்ட தோலி கின் 胡 அதனை வழுக்கவிடாது சுற னாலான வார்ப்பட்டியில் இது றே இறுக்கிக் கட்டினர். வானூர் தொங்கிக் கொண்டிருந்தான் 3. தியில் உள்ள பொருட்களைமேலே அவன்
தூக்கும் சாதனத்தை இயக்கும் வானூர்தியின் வாயிற் நிறை படி விமானிக்குச் சைகை மூலம் கதவுக்கும் ரோனியின் தொங் ஒரு காட்டினர். இயக்கத் தொடங்கியகிக் கொண்டிருக்கும் உடலு சில தும் ரோளியின் duple "LIL ககுமான 總. @စ္မ္ယ။ " தோள்பட்டைகளுடன் பிணைக் ' கப்பட்ட தோல்பட்டி தொய்வுநிலை' மிக i8 of ib (BeFñr éi விறைப் படைந்திருக்கும் [6ᏡᎶu) நீங் ரோன யையும O சாதது நிலையில் அவரினால் எத
மேலே இழுக்கத் தொடங்கியது. னையும் இறுகப்பற்றிப் பிடி 。 Lll- க்க இயலாது என்பதை உணர்
பத்தை ஏற்படுத்தக்கூடும். நொறுக்கி விடும் என்ன வ்வொரு கணமும் ஆபத் ண்டும் வெள்ளம் பெருக் ன்பட்டது. காரியத்தில்
தலைக்கு நேர் மேலே 30 ாண்டிருக்கும் நிலைக்குக் ன்னர் அதன் சுழவும் மேல் தாக்கத்தையும் ஏற்படுத் பின் பறப்பு உயரம் மெது . . . .lظgع
ாகி, 20அடி, 10அடியாகி ன் அளவுக்குப் பதிக்கப் திரத்தின் இரைச்சலும்,
படபடப்பும் ரோனியின்
வத்தன. அவன் பீதியில்
ட்டில் உள்ள வாசலில் ) மற்றுமொரு மீட்புப் ட்ட நிலையில் சற்று
ந்தவராய் குனிந்து தனது கையினை நீட்டி அவரது கையினை இறுக்கிப்பிடித்து, தனது முழுப்பலத் தினையும் பிரயோகித்து ரோனியைத் தூக்கி வானூர்திக்குள் ஏற்றுவதற்கு பிரயத்தனம் செய்தார். சேறு அப்பியிருந்த ரோனியின் கை, ஏஞ்ஜலின் பிடிக்கு வழுக்கியபடி இருக்கவே, கூலாவின் துணை யுடன் ஒருவாறு ரோனியை இழுத்தெடுத்து வானூர் திக்குள் போட்டனர்.
ரோனி மயக்கமடைந்தான். தாமதமெதுவுமின்றி 。 உடனடியாக மருத்துவமனைக்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டது. அவனது உடம்பிலுள்ள சிராய்ப்புக் காயங்களுக்கும் மரத்துப்போன கை கால்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரண்டுவாரங்களின் பின்பு குணமடைந்த நிலையில் ரோனி வீடு திரும்பினார்.
தாயை இழந்த தமது பிள்ளைகள் இருவரையும் பார்க்கும் ஆவலில் வீடு திரும்பிய ரோனி பிள்ளைக ளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார்.
தமிழில் - ஜெகன்
சுடர் ஒளி (01, ஜனவரி. 07 ஜனவரி 2012

Page 17
a
இரட்டைக்குழந்தைகளா?இ
பிரேசிலில் ஒரு பெண்ணுக்கு இரட்ை ஆனால் அவர்களின் முழு உடலும் இை தலைகள் மட்டும் தனித் தனியாக உ தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.
இரண்டு தலைகளும் சரியாகவும், ஒ வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். mேa அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல் பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்ை கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள் மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உ இரண்டு வயிறு உள்ளதா என்பதை ம இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த குழந்தைகளே இவர்களாவர். முதல் பிறர் * பற்றாக்குறை காரணமாக இறந்துவிட்டன.
O
தத்தைப் (GBGö000
த்திரமனிதர்களை நீங் 獸
குறைபாட்லி
விபரீதமான ஒரு SP ժքյ6 մքT6ծ : Guntresöig வித்திய orgaق عالmکا ناہوکائنا Pنظ 亂驚 m 1885 0-نالساكنا பற்றிய செய்தியே မိမ္ပိImaდა 7 სიჩpub 6isახს. リ隠 歴塾 See"。 விசித்திரமான ஒரு ق للاوهاسناويsp*" 56tion نات6072غوتهوى هون
6
R * Ο 仰卧 6t 6 éé لالا آgT60
incipaði
الاق)5607601وفيه هيونيو
இந்த சிப் எப்படி உருவானது என யாராவது சிந்தித் தது உண்டா? சரி அதற்குத்தான் சிப் பற்றிய சிறிய ஒரு தகவல். ஆரம்பத்தில் கொக்கி இல்லாத புதிய முறை யைக் கண்டுபிடிக்க வேண்டும் என முயன்ற அமெரிக்க டிசைனர் வைட்கொம் ஜட்சன் 1893 இல் உருவாக் இ கியதுதான் இந்த சிப். இந்த மகத்தான கண்டுபிடிப்பை அந்த ஆண்டு நடந்த உலக கண்காட்சியில் விற்ப * னைக்கு வைத்தார். ஆனால் பார்வையிட்ட இரண்டு 5 கோடி பேரில் இருபது பேர்கூட அதை வாங்கவில்லை. பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து 1917 இல் நாம் தற்போது உபயோகபடுத்தும் சிப் வகைகள் தயாரிக்கப் பட்டன. கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அவை பரவலாக பழக்கத்துக்கு வந்தன.
ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும்
E நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பின்
மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது. லீனாகப்போகும் துண்டுக் . இ காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன் முறையினை சொனி : நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது. துண்டு துண்டாக: வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப் பட்டது. குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.
đi Lữ sạerfi lol caercuff - 07 eawolfieone
 
 

O O - తతign =శాస్తత பிறந்துள்ளன.
ரட்டைத் திலையைத் குழந்தைகளுக்கு இரு
ஒரு இதயமு டுகின்றது.
எலும்புகளும், -ணவு வழங்கப்
@56JSyዞb Gsusg
岛6ö எளிதாக جغواكا فا-ال éfrx
Փգաւիb.
இல் இ Y. g.
C
Qibli Elabai airpLibsya)LD&alib S. பிரிக்காவிலுள்ள Cambridgeshire, விலங்கினக் காட்சிசாலையில் ஆமை று ஒரே தடவையில் 45 குஞ்சுகளை ஈன்றுள்ளது. இந்த ஆமை உலகிலுள்ள வகை ஆமைகளில் மூன்றாவது, இதன் குஞ்சுகள் வளரும் போது 26 முதல் குல நீளத்திலும் 150kgநிறையையும் பெறும் '... . . நரண்மாக ஒரு ஆமை 15 - 30 முட்டைகளை இடும் , இம்முறை 45 டகளை இட்டமை தமக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இதன் வளர்ப்பாளர்கள் - க்கின்றனர். இந்த வகை ஆமைகள் 160 வருடங்களுக்கு மேலாகவும் வாழும் மை கொண்டவை, ஆமை முட்டைகளை மக்கள் அதிகம் விரும்பி உண் ம், ஏனைய மிருகங்க்ள் மண்ணினுள் இருக்கும்ஆமை முட்டையை உண்ப இவை அருகி வரும் இனமாக பிரகடகனப்படுத்தப்பட்டுள்ளன.

Page 18
ஜெயலலிதாவின் கடந்த கால அரசியல் நடத்தைக் கேவலங் களைக் கொண்டு இக்கால நடத்தை யை தீர்மானிக்கும் எவரும் கடும் ஆச்சரியத்துக்குள்ளாகும் நிலை தான் இன்று ஏற்பட்டுள்ளது. பகட்டு பாடாடோபம், அடிவரு டிகளுக்கு அள்ளிவழங்கல், மத்திய அரசுகளுடன் முரண்படல் என தாறுமாறான முடிவெடுப்பது தான் அவரது வழக்கமாக இருந்துள்ளது. 1991லிருந்து 1996 வரை முதன் முதலாக முதலமைச்சரான சமயம் ஆரம்பத்தில் காங்கிரசுடன் உறவா டிய அவர் பதவிப் பெருமையில் பின்பு காங்கிரஸின் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் தமிழக
தையும் பெற்றுத் திரும்பிய ஜெயல லிதா சிலகாலம் சென்றவுடன் பிரதம ரைத் திட்டத் தொடங்கியிருந்தார். இந்தப்பின்னணியையும் முற்காலத் தில் ஜெயலலிதாவின் வார்த்தையை யும் வைத்துக் கணிப்பிட்ட பலர் பிரத மரை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் செல்லமாட்டார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் முன்னைய பல தவறுகளை திருத்திக் கொண்டு விட்ட ஜெயலலிதா சிரித்த முகத் துடன் சென்று ஆளுனர் ரோசய் யாவுடன் இணைந்து பிரதமரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். ஜெயலலிதா எவ்வளவோ மாறி விட்டார் என்பது பல நடவடிக் கைகளிலிருந்து கடந்த 6
ஜெயலலிதாவுக்குப்
பிறகு யார்?
ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டி முதலியோருடன் கடுமையாக மோதிக் கொண்டார். இவருடன் மோதி மோதி சென்னாரெட்டிக்கு மாரடைப்பு வந்து மரணித்தே போனார். அந்தளவு அகம்பாவம் தலைவிரித்தாடியது. சாதாரண மாக நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஒரு மாநிலத்துக்கு உத்தியோகபூர்வமாக வருகை தரும்போது அவர்களை மாநில முதல்வரும் விமான நிலையம் சென்று வரவேற்பது மரபு. ஆனால் ஜெயலலிதாவோ பிரதமர் நரசிம் மராவ் சென்னை வரும் போது வரவேற்கச் சென்றதே இல்லை. எப்படியெல்லாம் பிரதமரை அவம திக்க முடியுமோ அப்படியெல்லாம் அந்தக் கீழ்த்தரமான நடத்தையை அவர் அரங்கேற்றினர்.
கடந்தவாரம் தான் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் முதல் தடவையாக பிரதமர் மன்மோ கன்சிங் சென்னை வந்தார். பதவி யேற்றவுடன் டில்லி சென்று பிரதமர் அளித்த அதீத கெளரவத்
மாதங்களில் துலாம்பரமாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவின் நடத்தை யிலுள்ள மாற்றம் நியாயமாக கருணாநிதிக்கு பெரும் கவலையைத் தந்திருக்க வேண்டும். ஆனால் அதெல் லாம் அவருடைய மரமண்டையில் உறைக்கப் போவதில்லை என்பது நிச்சயம். 17 வயதிலிருந்து அரசியல் செய்து இன்று 88 வயதாகும் கருணாநிதி கட்சியைக் கைப்பற்றி 42 வருடங்களாகியும் இன்றுவரை ஒரு சிறு தவறையேனும் திருத்திக் கொள் ளவில்லை. அவருடன் ஒப்பிட்ட வயதிலும் அரசியல் அனுபவத்திலும் சிறியவரான ஜெயலலிதா தனது தவறுகளில் இருந்து பாடம் கற்கும் விதம் அலாதியானதாகும். கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதித்து அரவ ணைத்து நடப்பதில் கலைஞருக்கு ஜெயலலிதா விற்கும் நிகரானவரல்ல என சிலர் கூறக் கூடும். ஆனால் அந்த விஷயத்தில் கூட ஜெயலலிதா அந்த இடை வெளியை வெகுவேகமாக நிரப்பி கலைஞரை வெகுவிரைவில் முந்தும் நிலையிலுள்ளார். கலைஞ ரைப்போல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்து வர்தான் கூட்டணிக் கட்சி களைப் பற்றிக் கவலைப்பட வேண் டும். தானே நேர்மையான கட்சியை நடத்தி ஆள்பவனுக்கு கூட்டணிக் கட்சி என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை ஜெயலலிதா கடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் நிரூபித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இரண்டாவது பதவிக்காலம் கொள்கை ரீதியான பல தாறுமாறான முடிவுகளைத் தந்ததும் வாஸ்தவம் தான். அரச ஊழியர் வேலை நிறுத்தத்தை ஒடுக்கியமை, பொடா சட்டத்தில் வைகோ முத லான அரசியல் எதிரிகளை அடாவடி
சுடர் ஒளி 01, ஜெனவரி-07, ஜெனவரி 2012
 
 
 
 

த்தனமாக பழிதீர்த்தமை, மதமாற்ற தடுப்புச் சட்டம் என ஒரு உருத்திர தாண்டவமே ஜெயலலிதா ஆடி முடித்தார். ஆனால் அவர் அந்தத் தடவை முதல்வராக இருந்தபோது நடந்த 2004 லோக்சபாத் தேர்தல் ஜெயலலிதா வாழ்வில் திருப்புமுனை யாகவே அமைந்ததெனலாம். அதில் 40 தொகுதிகளிலும் படு தோல்வி கண்ட அவர் விழித்துக் கொண்டு நேரெதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கினார். இதனால் அடுத்து
வந்த 2006 சட்டசபைத் தேர்தலில்
ஆட்சியிழந்தபோதும் முன்னைய தடவைபோல் கடுமையான தோல்வி ஏற்படவில்லை. அவ்வாறு தொடங் கிய ஜெயலலிதாவின் மறுசீரமைப்புப் பாணி இன்று சசிகலாவில் வந்து முடிந்துள்ளது. சுளையாகப்பணம் விழுங்கிய அந்தக் குடும்பத்தை களை யெடுத்து ஜெயலலிதா ஒரு பெரும் புரட்சியே நடத்தியுள்ளார் எனலாம். தனக்கென குடும்பம் இல்லாததால் தனது ஆடைகள் உட்பட தனிப்பட்ட
கருமங்களுக்கு அவர் சசிகலாவை
நம்பி இருந்தது குற்றமல்ல. உதார ணமாக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அவரது துணிமணி, உணவு, மருத்துவம் முதலியவற்றை உடன் இருந்து கவனிக்க மனைவி ஜானகியம்மாள் இருந்தார். ஜெயல லிதா யாருமில்லாதவர் என்பதால் சசிகலாவிடம் இந்த உதவிகளைப் பெற்றார், அதற்கு கைம்மாறாக ஒரு ராஜ்ஜியத்தினையே கேட்கும் சசி குடும்ப சதியை கட்சியினரோ, சோவோ யாருமே ஏற்கப்போவ தில்லை. சசி வெளியேறிய போது தட்டிக்கேட்க ஒரு உள்ளாட்சி சபை உறுப்பினர், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் யாருமே முன்வரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இந்த மாதிரி தி.மு.க.வில் ஊழல் செய்தவர்களை வெளியேற்றி இருந் தால் ஊரையே இரண்டுபடுத்தி இருப் பார். ஆனால் அ.தி.மு.க.வில் இந்தப் பாச்சா எல்லாம் பலிக்காது. ஜெயலலிதாவை விட்டால் கட்சி
16
இல்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் சுண்டு விரல் அசைவில் கட்சி அடங்கும் என்பதும் தெரிந்த விடயமே. ஆனாலும் 63 வயதான ஜெயலலிதா இன்னும் அதிக காலம் முதல்வராக இருக்கும் உடல் தகுதி உள்ளவரா என்ற கேள்வி கட்சியினரை வாட் டுகிறது. எம்.ஜி.ஆர் 70 வயதில் பதவியில் இருக்கையிலேயே இறந்தார். அதன்படிப் பார்த்தால் இன்னும் 7 வருடத்தில் ஜெயலலி தாவின் வாரிசு தயாராக வேண் டும். முன்பு இளம் வயதிலிருந்த கம்பீரம் குறைந்து ஜெயலலிதா வயோதிப தோற்றத்துக்குள் ஒடு ங்கி வருவது அவரது உடல் அசைவுகளில் தெரிகிறது. வாரிசு தேடவேண்டிய நேரம் சசி குடும்பம் துரோகி முத்திரையை தரமாகவே குத்திக்கொண்டது அவர்களின் தவறும் துரதிஷ்ட முமே. அடுத்து பன்னீர்ச்செல் வமா துக்ளக் சோவா எனப் பல
கேள்விகள் இதன் மூலம் பலமாக
எழுந்துள்ளது மட்டும் உண்மை யே ஆகும்.
தரம் 5 மாணவர்களே ! இதோ உங்கள் வெற்றிக்கான இவ் வார வழிகாட்டி வெளிவந்து விட்டது
@డియాచవా தாங்கிவரும்பிறப்பு agsantip றிலும் புதிய பாடதிட்டத்தைத் LE
SL0L00SS SSAASS SS00SS0SSS000
soba, Guri
சகல பத்திரிகை முகவர்களிடமும் , புத்தகசாலைகளிலும் பெற்றுக் கொள்ள 50 Tம். TTu C L S L L L eee LmmS TS T S00 0 0c000LLLLLLL0 S SL0 S0 S00OJJJc kkJS

Page 19
റ്റ ۔۔۔۔
x33.3% $3 ::SSRY27 ΥΣ ol.o.2012 O7.01.2012s2 2-1 ASGLSLSSLSLSSLSLTMLeMMSMLLLLL
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
புரட்சியை விரும்பும் நீங்கள், பழமையில் புதுமையைப் புகுத் துவதில் வல்லவர்கள். பணவரவு அதிகரிக்கும். வீட்டின் அத்தி யாவசியத் தேவைகளை முடிப்பதிலிருந்த சிரமங்கள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் நிலவிய பனிப்போர் குறையும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந் தும் விடுபடுவீர்கள்.
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடும் நீங்கள், நியாயத் திற்கு கட்டுப்படுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். தன்னிச்சை யாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே உயர்கல்வியில் ஆர் வம் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெரு கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் புத்திசாலித்தனமும், பொறுமையும் அதிகமுள்ள நீங்கள், கடமை தவறாதவர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். திடீர் பயணங் களால் அலைச்சல், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர் கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும்.
புனர்பூசம் 4-ஆம் பாதம் , பூசம், ஆயிலியம் ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் எதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஒரு சொத் தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கன் னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கும்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் தர்மத்தை தலையாய் காக்கும் நீங்கள், எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் வீண் செலவு, வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். உங்க ளின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் தலைமைப் பண்பு அதிகம் கொண்ட நீங்கள் தலைக்கணம் இல் லாதவர்கள். புண்ணியத் தலங்கள் செல்வீர்கள். தூரத்து சொந் தங்கள் தேடி வருவார்கள். சளித் தொந்தரவு, தூக்கமின்மை, தொண்டை வலிவந்து செல்லும். தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். உழைப்பால் உயரும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் யார் தயவிலும் வாழ விரும்பாத நீங்கள், தன் கையே தனக்குதவி என நினைப்பவர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத் தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத் துவீர்கள். வீண் விரையம், ஏமாற்றம் வந்துசேரும்.
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை மற்றவர்களின் வெற்றிப் பாதைக்கு வித்திடும் நீங்கள் எளிமை யாக வாழ்பவர்கள். பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி வந்துசெல்லும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் பல சமயங்களில் சமாதானப் புறாவாக செயல்படும் நீங்கள், அநி யாயங்களைக் கண்டால் வெகுண்டெழுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், அடிவயிற்றில் வலி வந்துசெல்லும். கன்னிப் பெண்களே! போலி யாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள்.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள்,திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் பரந்த மனசு கொண்ட நீங்கள் எப்பொழுதும் கூட்டமாக வாழ ஆசைப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பழைய உறவி னர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். குடும் பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்க வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் அநாவ சியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பால் முதலிடம்
атт08.
சுடர் ஒளி |01ஜனவரி - 07 ஜனவரி 2012
 

எண்ணம் நல்லதோ, தீயதோ உடல் எங்கும் பரவி விடுகிறது. மனம் என்னும் குளத்தில் உருவாகும் சிந் தனை அலைகள் கைகளை அடைந்து தீய செயல் களைச் செய்கிறது. விழிகளை அடைந்து தீய காட்சி களைக் காண்கிறது. கால்களை அடைந்து தீய இடங்க ளுக்குச் செல்கிறது. ஆக, எண்ணங்களுக் கேற்பவே நாம் நல்ல செயல்களையோ கெட்ட செயல்களையோ மேற்கொள்கிறோம். எனவே மனதில் நல்ல எண்ணங் களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்ல வராக வாழவேண்டுமென்ற உறுதியான, அசையாத நம்பிக்கை வேண்டும். இரண் டாவதாக பொறாமை, வெறுப்பு, கர்வம் ஆகிய குணங்களிலிருந்து விடுபடவேண் டும். மூன்றாவதாக நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்போ அல்லது தனி நபரோ தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும்.
சர்க்கரையை விஷம் என நினைத்து, அதை நீரில் கரைத்து சாப்பிட்டால் தீமை எதுவும் உண்டாகிவிடாது. அதேசமயம் விஷத்தை நீரில் கலந்து, அதை கரும்புச்சாறு என்று நினைத்து குடித்தால் நிச்சயம் ஆபத்துதான் விளையும். எனவே தீய செயலை நல்லதென்று நினைத்து செய்தாலும், விளைவு தீயதாகவே இருக்கும்.
திருமணத்தில் நட்சத்திரமும், ஜாதகமும்
நட்சத்திரம் என்பது என்ன? ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று உரைப்பது ஒருவருடைய நட்சத் திரம். கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது கூட, உங்களுடைய சாதி என்ன என்று கேட்கப்படுவ தில்லை, என்ன நட்சத்திரம் என்று தான் கேட்கப்படுகிறது. ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம், ெ அதாவது நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம். அதனால்தான் பெயரைச் சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம். எனவே நம்மை இனங்கண்டறிவது நட்சத்திரம்தான்.
எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம். நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்க வேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு தொடக்கம். அப்போதெல்லாம், 21 பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாக ஐந்து பொருத்தங்களைத்தான். தினப்பொருத்தம், கனப்பொருத்தம், யோனிப் பொருத் தம், ராசிப்பொருத்தம், ரஜ்ஜூப்பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப் படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப் படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத் தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது. 10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்த பத்தாவது நாளிலேயே விவாகரத்துசெய்து கொண்டவர்களை யெல்லாம் பார்க்கிறோம்.
இதற்கு காரணம் என்ன? கிரகங்களையும் பார்க்கவேண்டும். கிரகங்கள் என்று சொன்னால் அந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தினப் பொருத்தம் என்பது என்ன? தினந்தோறும் இவர்களி டையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவது உரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.
உதாரணத்திற்கு, தாகமாக இருக்கிறது, தண்ணிர் கொடேன் என்று கணவர் கேட்க, அதற்கு மனைவி, அதோ அங்கு குடம் இருக்கிறது, சொம்பு இருக்கிறது, எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? என்று சொன்னால் என்ன ஆவது? அதே நேரத்தில், இருங்க, இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்வது எப்படியிருக் கிறது? அதாவது இந்த உரையாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பரிமாறலிலும் அன்னியோன்யம் இருக்க வேண்டும். இதைக் காண்பதுதான் தினப் பொருத்தம் எனபது.
தினப் பொருத்தம் இருந்தும், லக்னத்தின் இரண்டாவது வீட்டில் 6க்கு உரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர் கேட்பது ஒன்றாகவும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும். அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதகப் பொருத்தம் என்பது மிகுந்த அவசியமாகிறது.
இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பது அவர்களுடைய உறவு கள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர் களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம்? பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் s கொடுத்துப் பார்க்க வேண்டும். s
m. LT

Page 20
மூத்த ஆடற் கலை ஆசான்/ஆ முத்திரையை ஆழப்பதித்தவர். நெடுந் இணைப்பு நிறுவனமான விஸ்வகலா
O மேற்பட்ட ஆடற்கதைகளை ஈழத்திலும்
- சரல புலங்களிலும் அரங்கேற்றியவர். 20056 இவரது இந்த நேர்காணலில் ஆட கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன
ாலங்கடந்து கடப்ை ாண்டும் நிலையில்
நம்மவர்களின் கன்
கேள்வி: மண்டப வாசலில் ரிக்கற் வாங்கிச் செல்கின்ற அளவுக்கு ரசிகர் கூட்டத்தை வைத்து மதிப்பிடுவதா? என்று குறிப்பிட்டீர்கள். உங்களது காலத்தில் இது சாத்தியப்பட்டதா?
பதில்: சாத்தியமாக்கியவன் ஐயா நான். இன் றுள்ள யாழ். வீரசிங்கம் மண்டபம். இரண்டாவது பிறப்போ, மூன்றாவது பிறப்போ என்பது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10.30மணிக்கு மாணவர் காட்சியாகவும் பி.ப 2.30மணிக்கும் இரவு 6.30மணிக்கும் பொதுமக்கள் காட்சியாகவும் சினிமா காட்சி போன்று மண்டப வாசலில் நுழைவுச்சீட்டு வைத்து நிகழ்வுகளை நடத்தியவன் நான். இதை நான் திமிர்பிடித்த நிலையிலிருந்தல்ல - மககள மயபபடட எனது படைபபாறறலுககுக கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதியே - மிக்க தாழ்மையுடன் நினைவுறுத்துகின்றேன்.
கேள்வி நமது சாயல் கொண்ட ஆடல் ஆற் றுகை முறையாவது வேண்டும் என அழுத்திக் கூறினீர்கள். உண்மையில் இது ஏற்கனவே தாபன ரீதியாகச் சிந்தித்துச் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தமது இனம் சார்ந்த - வரலாற்றுத் தேவை என்பதும், காலங்கடந்தாவது, முன்னெ டுக்கப்பட வேண்டும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இது சார்ந்த உங்களது முன்முயற்சி ஏதாவது உண்டா?
பதில்: இதுபற்றிய கருதுகோள் உண்மையில் என்னுள் இருந்து தூண்டப்படவில்லை. எனது : శి4 லங்கைக் கலைஞர்கள 1ಿ! சித்திரசேனா, பணிபாரத போன்றோரின் அரங்கு கிளில் நானும் எனது ஆடல் குழுவினரும் சேர்ந்து சந்தித்த பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளிப் படுத்திய பாராட்டுக்களின் இறுதியில், அவர்கள் கறிய விமர்சனங்களும் - 1982ம் ஆண்டு ஐரோப் பிய நாடுகளுக்கான எனது முதலாவது கலைப் பயணத்தின் போது அங்கு பார்வையாளர்களாக விந்திருந்த வெள்ளை இனத்தவர்களும் தந்த பாராட் டுக்களின் இறுதியிலும், அவர்களால் நேரடியா கவே என்ன்ை நோக்கி எழுப்பப்பட்ட வினாக் களுக்கு பதில்கூற என்னால் முடியவில்லை. அதற் : ெ என்னிடம் ဓါးသိန္နံ၊ அவர்கள் கேட் பார்கள்.
“நீங்கள் சமர்ப்பித்த அனைத்துமே இந்திய நடன வடிவங்களின் அடியொற்றியவை - பிர மாதம்! ஆனால், நீங்கள் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் சிங்களமக்களுக்குரிய நடனவகை போன்று, உங்களுக்கென்று ஒன்றுமே இல் லையா?" இதுதான் அவர்களது வினாவாகும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் எமது இனக் குழுமத்தின் அடையாளமற்ற ஆடல் வடிவங்களின் வெறுமையை என்னால் உணரமுடிந்தது. நம்மைச் சுற்றிச் சுற்றியே நாம் வலம்வந்து கொண்டிருக் :கிறோமே தவிர, குறைந்தபட்சம் தென்னிலங்கை யின் எல்லைவரை கூட நம்மவர்களின் இது சார்பான பார்வை அகலப்படவில்லை.
நான், வடக்குக் கிழக்கு மாகாண (திருகோண மலை) கல்வி அமைச்சில் பணியாற்றிய எனது அரசபணியின் இறுதிக்காலத்துக்குச் சற்று முன்னதாக, அந்த அமைச்சின் அன்றைய செயலா ளர் சுந்தரம் திவகலாலா அவர்களின் இன உணர்வு டன் கூடிய பின்புலத்து ஆதரவுடன், எனது நீண்டகால முயற்சிக்குத் தாபன ரீதியான ஆரம்ப
|
(கலைஞர் வேல்
நேர்காணல் ெ
ஆதரவு கிடைத்தது.
தகைமை சார் பல்வ கற்கைக்கான பயிற்சிப் இதற்கான பிள்ளையார் அதன் பெறுபேறாக ஆ துணுக்குகள் மூன்றுவரை இலங்கையிலும், மற்று அமெரிக்க நாடுகளிலும் செய்யப்பட்டன. அதுபற் இதில் அவகாசமில்லை.
சுந்தரம் திவகலாலா அ லிருந்து வெளியேறியபின் வந்தவர்கள் இதுபற்றி \ தாபன ரீதியான ஊக்கு என்னாலும் அந்த முயற் வில்லை; உங்களது இந் gav sygó(upGpp (Theor தல்ல செயல்முறை (Pr: பட்டது என்பதுடன் என்6 பெறுபேறாக எதைச் சொ கடப்பைத் தாண்டும் நிை கண் திறவாது இந்நிலை ே குள் தென்னிந்திய பெ என்பவற்றிலிருந்து தெறி கலும், உலுக்கலும், திமிற தான்நமது ஆடல்வடிவம் தலைமுறையினர்க்கு விட் சொத்தாக இது அமைய கனத்த இதயத்தின் ே வினாவுக்கான இந்த வின் கிறேன்.
கேள்வி: உங்களுடை இன்றைய காலகட்டத்தி ஆண்டுக்கொரு முறை ந6 போட்டிகளுக்காக நாட் ரில் வரும் ஆக்கங்களைத் மற்றையயோரிடமிருந்து அரங்காற்றுகை செய்யப் ளது. மேலும், உங்களுை ளில் நமது சமூகம், இன துச் செய்திகள் அழகியல் படுத்தப்பட்ட வரலாறு ஏ தைவிட நாட்டிய நாட மயப்பட்ட செய்திகளை யும். இத்தகைய வலிடை டிய நாடகம்' என்ற ஆ நடன ஆசிரியர்கள், பரவலாக இல்லாவிட்ட முறையேனும் - ஓரிரு செய்யமுடியாதா? நிலைக்குரிய காரணம். மையா? சமூகப் பொறுப் பதில் நாட்டியம் என் ஒன்றுதான். அதாவது அ ஒரு கதையின் கருவை யப்படுத்துவதுதான் - நா கருத்துடைய இரட்ை அழைக்கும் கீழைத்தேய ENTALBALLET)
அதுமட்டுமன்றி, ஆ
 
 
 

2றுகையாளர் கலைஞர் வேல் ஆனந்தன் ஈழத்திலும் மேல்நாடுகளிலும் தமது தீவில் பிறந்த இவர் கேரளத்தின் ஸ்வாதித்திருநாள் நுண்கலைக் கல்லூரியின் கேந்திராவிலும் தில்லியின் கேரளகலா கேந்திராவிலும் பயின்றவர். பதினைந்துக்கு
ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து, கனடா, முதலிய மேலைப் 1ரை 900 ஆடரங்குகள் வரை தடம்பதித்தவர். bகலை குறித்து மட்டுமல்லாது கலையில் ஈழத்தமிழர்களின் தனித்துவம் குறித்த
.
கை ஆற்றுகைக் கலைக் பட்டறையின் ஊடாக, சுழி இடப்பட்டதுடன், rம்பப் படிநிலை ஆடல் அறிமுகப்படுத்தினோம். ம் ஐரோப்பிய வட
இவை அரங்காற்றுகை றி விபரமாகக் குறிப்பிட
அவர்கள் அந்த அமைச்சி
, அந்த இடத்தை நிரப்
அக்கறைப் படவில்லை. விப்பு அற்ற நிலையில் சியைத் தொடர முடிய த வினாவுக்குரிய எனது y) அம்சத்துக்குட் பட்ட
actica) அம்சத்துக்குட் னதான்நமது பட்டறிவின் ன்னாலும், காலங்கடந்து
லயிற்கூட நம்மவர்களின் தொடரும் கால எல்லைக் ரியதிரை, சின்னத்திரை த்ெதுவிழும் அந்த குலுக் லும் சேர்ந்த குத்தாட்டம் என்று நமது அடுத்தடுத்த டுச்செல்லும் பாழ்பட்ட வேண்டுமா? என்ற எனது கள்வியுடன் உங்களது டையை குறுக்கிக் கொள்
ப காலகட்டத்திலும் சரி, லும் சரி. அதற்குமப்பால் டைபெறும் பாடசாலைப் டிய நாடகம் என்ற பெய தவிர ஆடற்கலை சார்ந்த இத்தகைய ஆக்கங்கள் படுவது அரிதாகவே உள் டய இத்தகைய ஆக்கங்க ம், சார்ந்த அவ்வக் காலத் அந்தஸ்தோடு துல்லியப் ராளமுண்டு. தனி நடனத் கம் மூலம்தான் மக்கள் த் துல்லியப்படுத்த முடி மிகு ஊடகமான நாட் கம் நம்மிடையே உள்ள நடனக்கலைஞர்களால் ாலும் - ஆண்டுக்கொரு ஆக்கங்களை ஆற்றுகை இப்படியான தேக்க ? இதுபற்றிய தெளிவின் பின்மையா..?
டதும் நாடகம் என்பதும் டல் கோலங்கள் மூலம் மையமாகவைத்து துல்லி ட்டிய நாடகம் என்ற ஒத்த டச்சொற்களால் நாம் முறை ஆடற் கதை (OR
டற்கதை என்ற வடிவம்,
நேர்காணல்: கவிஞர் சோ.ப.
"நீங்கள் சoர்ப்பித்த அனைத்துமே இந்திய நடன வடிவங்களின் Өкg6lишпibбишекообы — 5юпgыb! ஆனால், நீங்கள் இலங்கைத்தமிழர்கள் இலங்கையில் சிங்களமக்களுக்குரிய நடனவகை போன்று, உங்களுக்கென்று ஒன்றுமே இல்லையா?" இதுதான் அவர்களது வினாவாகும்.
மற்றைய செவ்வியல் ஆடல் வடிவங்கள் போன்று தனித்துவமான கட்டமைப்புக்குட்பட்ட ஒரு பிரதான கற்கை நெறி என்பதுதான் யதார்த்தம். அதாவது:- பெறுமானம் மிக்க (சாத்வீக) பத்திரங் களுக்கூடாக உரிய இலக்கினை எட்டக்கூடிய வலுவான செய்தியை கதையின் கருவாகக் கொண்டு ஆங்கீக, வசீக, ஆகார்ய அபிநய அம்சங் Iகளின் கட்டமைப்பில் அழகியல் அந்தஸ்துக்
குன்றாத மார்க்கவழி தேசிய வழிசார்ந்த ஆற்றுகைச்
செயற்பாடுகளால் அழைக்கப்படும் "கீழைத்தேய முறை ஆடற்கதை’ ஆகும். இதுபற்றிய மிகச் சுருக்கமான வரைவிலக்கணம் இதுதான்.
1ள்வி: அதாவது ஆடற்கதை ஆக்கம் என்பது கேள்வி: அதாவது ஆடற்கதை ஆ கு ஒரு குறிப்பிட்ட ஆடல் வகையில் மட்டும் அமைய | வேண்டுமா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
து ஒனறுககு
ஆடல்வகைகளும் உள்வாங்கப்படலாமா?
பதில்: தர்க்கரீதியான உங்களது வினாவுக்கு
| நீண்டவிளக்கம் தேவை. எனினும் இந்தக் குறுகிய | நேர உரையாடல் கருதி மிக மிகச்சுருக்கமாகப் | பார்க்கலாம். அதாவது கீழைத்தேய ஆடல்வகை Iகள் என்ற அனைத்து வடிவங்களின் ஆதாரத்தளம் | பரதமகரிஷி ஆக்கிய பரத நாட்டிய வேதத்திலி | ருந்துதான் உயிர்ப்புப் பெற்றன என்பதுதான் இந்த ஆடல்வகைகள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து | இன்றுவரையான வரலாற்றுச் செய்தி. ஆக நாட்டி uth என்பது நாடகப்பண்பார்ந்த எண்ணக்கரு வையே நமக்குத் தருகிறது. எனவே "ஆடற்கதை (நாட்டிய நாடகம்) ஆக்கத்தின்போது' ஒரு | குறிப்பிட்ட ஆடல்வகையில்தான் அது ஆக்கப்பட | வேண்டும் என்ற கருதுகோள் புறந்தள்ளப்பட | வேண்டும். ஆடற்கதையின் எண்ணக்கருவை அச்சொட்டாகத்துல்லியப்படுத்துவதற்கு அவசிய |மானால் அதனை ஆக்குபவரின் ஆற்றலைப்  ெ 1ாறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட ஆடல்வகைகள் உளவாங்கபபடலாம. ஆனால, ஒரு ஆடல வகை யில் தன்னை நிலைப்படுத்தி அரங்குக்கு வரும் பாத்திரம் அதே ஆடல்வகையில் தன்னை நிறைவு செய்து திரும்பவேண்டும். அதைவிடுத்து (உ+ம்) பரதநாட்டியவகை ஆடல் முறையில் வந்து கதகளி ஆடல்முறையில் தனது பாத்திரத்தை வெளிப் படுத்தி குச்சுப்புடி முறையில் வெளியேறு வது அந்த செவ்வியல் முறை ஆடற்கதையின் படு கொலைக் கொப்பனது. இதன் தர்க்கம் புரியும் என நினைக்கிறேன்.
(அடுத்த இதழில்நிறைவுறும்)
oiLä sai lo1 eaararf-o7 agrors. 2012

Page 21
விடிவு எப்போது
O O Dலையகத்தில் இயங்கும் மலையகத் தொழிற்சங்கங்களின் போட்டா போட்டியினால் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் கழுத்துகள்
நெரிக்கப்படுகின்றன.
இப்படியான ஒரு நிலைமையினால்தான் ஹட்டன் வெளி ஓயா தோட்டத்தைக் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இத்தோட்ட நிர்வாகம் காலம் காலமாக தோட்டத் தொழிலாளர்களைப் பிரித்தாளும் கைங்கரியத்தில் மிகவும் கெட்டித்தனமாகக்
காய்நகர்த்தி வந்துள்ளது.
வெளி ஓயாத் தோட்டம் ஆறு பிரிவுகளைக் கொண்ட, இரண்டாயிரம் ஏக்கர் தேயிலைக் காணிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தோட்டம். இத்தோட்டத்தை வட்டவளை பிளான்டேசன் கம்பெனி 99 வருட குத்தகைக்குப் பெற்று நடத்துகின்றது. அரசுக்குச் சொந்தமாக இருந்த தோட்டங்களை 22 தனியார் கம்பனிகளுக்கும் பிரித்துக் கொடுக்கும் போது இந்தக் கம்பெனிகள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டன.
* தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள். * நலன்புரி செயற்பாடுகள்
* பொது வசதிகள்
* விளையாட்டுத் துறை அளக்குவிப்பு. எனத் தொ ழிலாளர்களின் நலன் பேணும் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றே உறுதியளித்திருந்தன.
தோட்டங்களைத் தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைக்கும் போது பல தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. ஆனால் ஒரு சில தொழிற்சங்கங்கள் இதனை ஆதரித்ததுடன் தமது பினாமிகள் உறவினர்களைக் கொண்டும் சில கூட்டுக் கம்பெனிகளை உருவாக்கித் தாமும் மறைமுகமான பங்காளிகளாக இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை.
வெலிஓயா தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம், செங்கொடி சங்கம், விளையாட்டுத்துறைகள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவினால் ஆரம் பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கம் எனப் பல தொழிற்சங்க உறப்பினர்களும் இருக்கின்றனர்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைச் சரியாகப் பயன்படுத்தி தோட்ட நிர்வாகம் அவ்வப்போது தமக்குத் தேவையான தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் வசப்படுத்தி வைத்துக் கொண்டு தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்களுக்கு நன்மை கிட்டாவிட்டாலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்
நன்மை அடைந்துள்ளனர் என்று இத்
di Lj Qaf lou agrarfi - 07 zgavrarf 2012
தோட்டத்தொழிலாளர்
இப்போதும் அதே நி ஏற்பட்டுள்ளது. கொழுந் தொழிலாளர்கள் தமது ந கொண்டுவர வேண்டிய அளவை 17 கிலோவிலிரு அதிகரித்துள்ளது. ஆனா இதனை ஏற்க மறுத்து வி தொழிலாளர்களை மி அக்கர ஓயா, லோவர் த இருடிவிசன் தொழிலாள பார்க்க எண்ணியதோடு காட்டியது. அதாவது 20 கொண்டுவந்த தொழில மறுத்துள்ளது.
தோட்ட நிர்வாகத்தி செயலைக் கண்டித்து ஒட
ஓயா மேற்பிரிவு, கீழ்ப் பி
வோவார்தண்முகல, புதுக்
ஆகிய ஆறு டிவிசன்களை இரண்டாயிரம் தொழில நிறுத்தத்தில் குதித்து விட்
இங்கு ஒரு முக்கியமா
காட்ட வேண்டிய கட்ட
அதாவது சம்பள உய தோட்டக் கம்பெனிகளு கூட்டு ஒப்பந்தத்தில் - ெ கொண்டு வர வேண்டிய கொழுந்தின் எடையை அ வேண்டுமானால் சம்பந்த சங்கங்களின் தோட்டக்க தலைவர்களுடன் பேசித் எனக் குறிப்பிடப்பட்டுள்
ஆனால் தொடர்ச்சிய நிறுத்தப் போராட்டம் ந ஒப்பந்தத்தில் கை ஒப்பம் தொழிற் சங்கமும் நேரடி தொழிலாளர்களைச் சந்தி தொழில் திணைக்களத்தி வட்டவளை பிளான் டே இப்பிரச்சினை தொடர்ட முறைப்பாடுகளையும் ெ
கூட்டு ஒப்பந்தம் செய தொழிற்சங்கங்களின் அ தோட்டத்தில் கூடுதலாக அப்படி இருந்தும் இந்த தலையிடவும் இல்லை, இல்லை என்று வேதனை பாதிக்கப்பட்டுள்ள தோ கூட்டு ஒப்பந்தத்தில் ஒப் தொழிற் சங்கங்கள் வெளி நிர்வாகத்திற்கு ஆதரவா
எத்தனை நாளைக்கு இவ
நடத்தப் போகின்றனர் ப பறந்துவிடும் என்றும் உ
தோட்ட நிர்வாகம் இ தொழிற் சங்கங்களின் ை விடாப்பிடியாக நின்றுள்
 
 

கள் கூறுகின்றனர். லைமைதான் து பறிக்கும் ாளாந்த சம்பளத்திற்குக் தேயிலைக் கொழுந்தின் நந்து 20 கிலோவாக ல் தொழிலாளர்கள் ட்டனர். ரெட்டும் தொனியில் ண்டுகல ஆகிய
ார்களை நாடி பிடித்துப் அதனைச் செயலிலும்
கிலோவுக்கு குறைவாக ாளர்களுக்கு வேலை
ன் இந்த அராஜக ட்டுமொத்தமாக வெளி பிரிவு, அப்பர் தண்டுகல, காடு, அக்கர ஒயா ளச் சேர்ந்த ாளர்களும் வேலை டனர். ன விடயத்தைச் சுட்டிக் ாயம் ஏற்பட்டுள்ளது. ர்வு தொடர்பாக டன் செய்து கொண்ட தாழிலாளர்கள்
தேயிலைக் அதிகரிக்க தப்பட்ட தொழிற் மிட்டி தீர்மானிக்க வேண்டும்
ளது. ாக 11 நாள்கள் வேலை டந்தபோதும் கூட்டு
இட்ட எந்த ஒரு யாகச் சென்று க்கவும் இல்லை. ற்கோ அல்லது சள் கம்பெனிக்கோ ாக எந்தவிதமான சய்யவில்லை. துள்ள வ்கத்தவர்களே இந்த
இருக்கின்றனர். தொழிற் சங்ககங்கள் அக்கறை காட்டவும் புடன் கூறுகின்றனர். ட்டத் தொழிலாளர்கள் பம் வைத்துள்ள சில ரியில் இருந்து தோட்ட கச் செயற்படுவதாகவும். ர்கள் போராட்டம் சிவந்திட எல்லாம் தேசம் செய்துள்ளனர். ந்த முற்போக்குத் 5ரியத்துடனேயே ளது.
பெருந் தொழிற்சங்கங்கள் இவர்களைக் கைவிட்டு விட்டபோதும் கூட்டு ஒப்பந்தத்தில் கை எழுத்திடாத தொழிற் சங்கங்கள் இவர்களுக்கு கை கொடுத்துள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன், நிர்வாக செயலாளர் கிருஸ்ணன்,
விளையாட்டுத்துறைகள் அமைச்சர் மஹறிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் | வட்டவளை பிளான்டேசன் | தலைமையகத்துடனும் பிராந்திய
அலுவலகத்துடனும் பேச்சுகளை நடத்தி உள்ளனர். நேரடியாகத் தோட்டத்திற்கு சென்று தொழிலாளர்களையும் சந்தித்துள்ளனர். - . . . .
இதன் பயனாக வேலை நிறுத்தம் | முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. | தொழிலாளர்களும் கடந்த 26 ஆம் திகதி | முதல் வேலைக்குத் திரும்பி உள்ளனர். | இப் பேச்சுகளின் படி தற்காலிகத் தீர்வாக | தொழிலாளர்கள் தொடர்ந்தும் வழமைபோல் 117 கிலோ கொழுந்தைக் கொண்டு வரலாம். தோட்ட நிர்வாகி (பெரியதுரை) ஒரு மாத 1 காலத்திற்கு வேலைத் தளத்திற்கு செல்லக் கூடாது என்று இணக்கம் காணப்பட்டது. 1 திட்டவட்டமான இறுதித் தீர்மானம்
எதிர்வரும் 30.12.2012 ஆம் திகதி ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் நடைெ பறவுள்ள உயர்மட்டப் பேச்சுகளில் தீர்மானிக்கப்படும் இதுதான் தற்காலிக (Մ)1գ-6|-
இந்த முடிவைக் காண்பதற்கு
இரண்டாயிரம் தொழிலாளர்கள் 11 நாட்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் செய்தவர்கள் கதைவிடுவது போல் நாட்சம்பளம் 515/- ரூபா என்றால் இரண்டாயிரம் தொழிலாளர்கள் 11 நாளைக்கு (515X2000X11) ஒரு கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் இதைவிட்டு உண்மையான அடிப்படைச் சம்பளம் 385/- ரூபா என்றால் (385X2000x11) 84 லட்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் இழந்துள்ளனர். இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பார்களா?
பதினொரு ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து பல கோடி ரூபா வருமானத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வு கிட்டவில்லை.
இதற்கான அடிப்படைக் காரணம்
தொழிற்சங்கங்களுக்கு இடையிலான போட்டா போட்டிதான். கூட்டு ஒப்பந்தம் என்ற சுருக்குக் கயிறை இருபக்கமாக இழுத்து | இழுத்து தொழிலாளர்களை
மூச்சுத்திணறடித்துள்ளன இந்த தொழிற் சங்கங்கள். இந்த அப்பாவித் | தொழிலாளர்களுக்கு விடிவே கிடையாதா? |,★ , ★

Page 22
2O
மூச்சுக் குழாய் ஆஸ்த்மா
சிலருக்கு இயற்கையாகவே உடலில் ஒவ்வாமைகளின் வெளிப் பாடாக எக்ஸிமா, ஆஸ்த்மா போன்ற நோய்கள் காணப்படும். ஒவ்வாட் பொருட்களுடன் தொடுகை ஏற்படும்போது சுவாசக் குழாயின் சுவரில் அதிதீவிர தொழிற்பாடு OVERSENSITIVITY (தொட்டாச் சுருங்கிக் செடியில் தொட்டவுடன் அது எதிர்விளைவு காட்டுவதுபோல) ஏற்பட்டுச் சுவாசக் குழாயின் உட்புறம் வீங்கும். சுவாசக் குழாயின் விட்டம் குறைவதனால் சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும்.
சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும் அனைவரும் தமக்கு ஆஸ்த்மா நோய் ஏற்பட்டுள்ளதாகக் கருதக் கூடாது. வேறு காரணங்களாலும் > கீச்சொலி கேட்கலாம். மூச்சுச் குழாய் ஆஸ்த்மா நோயாள ருக்குச் செறிவுமிக்க சளி சுரச் கும். சுவாசிப்பதில் சிரமம் காணப்படும். ஆஸ்த்மா நோய் பரம்பரைத் தொடர்புடையதா கவும் இருக்கலாம். இதயம் தொடர்பானதாக வேறொரு வகையான ஆஸ்த்மாவும் ஏர் படுவதுண்டு. ஆதலால் வைத்தி பரைச் சந்தித்து எந்த வகையான ஆஸ்த்மா ஏற்பட்டுள்ளது என அறிவது அவசியமானதாகும் பின்வருவனவற்றுள் ஒன்றே / பலவோ ஒவ்வாமைக் காரணி யாக இருந்து மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். சாம்பிராணி, மெழுகுவர்த்தி மண்ணெண்ணெய் போன்றவற்றின் புகை, மரத்தூள் அடுப்புப் புகை வாகனப்புகை, சிகரட் புகை, மரஅரிவுத்தூசி, புத்தகத்தூசி, தேயிலைத் தூசி, அஸ்பெஸ்டஸ் தூசி, சீமேந்துத் தூசி, தலை மயிர்ச் சாயங்கள் தோலை அழகாக்கும் பூச்சுகள், வாசனைப்பொருட்கள், சவர்ச் காரங்கள், சில மூலிகைத் தயாரிப்புகள், சில வகைக் காளான் தயாரிப்ட கள், சில வகை மரக்கறிகள், அன்னாசிப்பழம், கத்தரிக்காய், கணவாய் முட்டை, பட்டர், மாஜமீன், சிலவகை குளிர்பானங்கள், குளிர் பானங் களிலிருக்கும் நிறப்பொருள்கள், சில வகைச் செருப்புகள், சில உலோகங் கள், உடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறப்பொருள்கள் பிளாஸ்டிக், மிருகங்களின் உரோமங்கள், பறவைகளின் இறக்கைத் துகள்கள், பறவைகளின் எச்சங்கள், நுளம்புக்கடி, மூட்டைக் கடி தெள்ளுக்கடி, உண்ணிக்கடி, பாம்புக்கடி மயிர்க்கொட்டி, பல்லி, எலி கரப்பான்பூச்சி தெள்ளு, உண்ணி, மூட்டைப் பூச்சி, எறும்பு, கறை யான் நத்தை போன்றவையும் அவற்றின் எச்சங்களும், சிலவகை மருந்துகள் வைக்கோல் துகள்கள், சில தாவரங்களும் அவற்றின் பூக்களும், சில புல்வகைகளும் அவற்றின் பூக்களும், வளியின் ஈரப்பதன், சில வகை ஒலிகள் சில பழங்களின் மணம், மீன் மணம், இறைச்சி முட்டை பொரிக்கும் மணம், நெய் உருக்கும் மணம், சாக்கடை மணம், மலகூட மணம், கழிவு-குப்பைகளின் மணம் போன்றவை. நகர்ப்புறங்களில் கழிவு-குப்பைகள் ஒழுங்காக அகற்றப் படாது தேங்கி நாறுவதாலேயே | நகர்ப் புறங்களில் மூச்சுக் குழாய் ஆஸ்த்மா அதிகமாக ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. படுக்கை விரிப்புக்களிலும் தலையணைகளிலும் படியும் எமது உடலிலிருந்து உதிரும் தோல்த் துகள்ளும் அவற்றில் வாழும்
ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். இவற்றுள் எது மூச்சுக் குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்துகிறது என அறிந்து, அதனைத்தவிர்த்து نفت ஆஸ்த்மா ஏற்படுவதைத் தடுக் கலாம். வைத்தியர்கள் சுவாசக் குழாயின் உட்புறம் வீங்கு வதைத் தடுப்பதற்கு ஒரு மருந்தையும் சுவாசக் குழா யின் விட்டத்தைக் கூட்டு இ\ ス வதற்கு இன்னொரு மருந் ... * தையும் சிபார்சு செய்ய லாம். சுவாச உறிஞ்சிகளாக விற்கப்படும் -
இந்த மருந்துகள் இதே மருந்து களின் குளிசைகளை விடச் சிறந்த అవe: பயன் தருபவையாகும். ஆஸ்த்மர் எப்பொழுது ஏற்படும் என எதிர்வு கூற முடியாது என்பதனால் நோயாள கள் எங்கே சென்றாலும் இந்த மருந்துகளை எப்பொழுதும் கைவசட வைத்திருக்க வேண்டும். தீவிரமான நிலையில் ஆஸ்த்மா உயிர பத்தையும் ஏற்படுத்தலாம்.
கதைப்பதில் சிரமம், குறுகிய-விரைவான சுவாசம், மூச்சிரைப்பு பயந்த முகம், உதடுகள் நீல நிறமாதல், அதிக வியர்வை, அதிகரித்த நாடித் துடிப்பு என்பன ஆபத்தின் அறிகுறிகளாகும். அவ்வேளைகளில் நோய ளியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
 
 
 
 
 
 
 
 

|போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி
|அதற்கப்புறம் அவன் பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்
(வலி ஏற்படும் பாகத்தைப்
எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ மருத்துவ நோக்கில் யாரும் பயன் படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை நச்சுத்தன்மைவாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அது வும் வெளிப்பயன்பாட்டுக்கு மட்டும் பயன்டுத்தலாம். அரளிப்பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி குழிப்புண் குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
கிரந்திக்கு அரளிப்பூ இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்டுத்தினால் தலை எரிச்சல் சுரம் பித்தக்கோளாறுகள் அகலும் ஆனால், இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருத்தாக்கவேண்டும் ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத்தன்மைய டைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
வறண்ட நிலத்தில் கூடஅரளிஅழகாக பூத்து அருமையான வாசனையைத் தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் போவதில்லை என்பது இயற்கையின் வினோதம் தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப் : பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றை யெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்துக்கு உள்ளது. மண்ணரிப்பைத் தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப் படுகிறது
அரளித் தாவரத்தின் ஒர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க
நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவ| ருக்கு 24மணி நேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால்
என்பது ஒரு ஆச்சாரியமான செய்தி.
அரளிநஞ்சுக்கு மருத்துவம் செய்யும் போது நோயாளியை வாந்தி யெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்வதும் நஞ்சை உறிஞ்சும்படி செய்வ தும் முக்கியமாகும்.
محص..........................................سس
ܓ
O: O O பார்த்தால் வலி குறையுமா? மருத்துவர் ஊசிபோடும் தருணம் கண்களை மூடிக்கொள்வது, மருத்துவர் ஊசியைக் குத்துவதைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக்கொண்டு வேறு எதையாவது பார்ப்பது போன்றவற்றைச் செய்து அதிகம் வலி தெரியாமல் இருக்க நாம் முயலுவோம். யுனிவர்சிற்றி கொலேஜ் என்ற லண்டன் பல்கலைக்கழகமும். இத்தாலியில் உள்ள மிலான் - பிகோக்கா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியில் வலிக்கும் பாகத் தையே மேலும் பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிருந்தால் வலியின் அளவு மேலும் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் பங்கு பெறுபவரின் ஒரு கையில் இந்தக் கம்பியை வைத்து அதன் சூட்டை அதிகரித்துக்கொண்டே போகும்போது சரியாக எந்தளவு வெப்பத்தில் அவரால் சூட்டைத் தாங்க முடியாமல் போக ஆரம்பிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக் கொண்டனர். பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி அந்நபர் தனது மற்ற கையைப் பார்க்கும் போது அவர் தனது வலி ஏற்படும் கையைப் பார்ப்பது போன்ற பிம்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உண்டு பண்ணினர். அதன் பிறகு இதே செய்முறையை மீண்டும் செய்தபோது அந்த நபர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு அதிகமானது. அதுவே அவரது கையை இயல்புக்கும் பெரிதாக இருக்கும் படியான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கும் போது அவர்தாங்கக்கூடிய சூட்டின் அளவு மேலும் அதிகமானது. ஆனால் தனது கைகளை அல்லாது வேறு பொருட்களை அந்நேரம் பார்ப்பாரேயானால் அந்நபர்தாங்கக்கூடிய சூட்டின் அளவு குறைந்து போனது. ஆக, வலி ஏற்படும் போது வேறு இடங்களைப் பார்த்துக் கொண்டி ருக்காமல் வலிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தால் நாம் உணரக்கூடிய வலியின் அளவு குறைகிறது. என்பது நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளும் பாடம் எனலாம். இந்த கண்டுபிடிப்பின் விளைவாக சிகிச்சைகளின் போது நோயாளி களின் வலிஉணர்வை குறைக்கக்கூடிய புதிய உத்திகளை உருவாக்க
Փգամ என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.)
சுடர் ஒளி/01, ஜனவரி - 07, ஜனவரி 2012

Page 23
இளவாலை. கேள்வி: பார்த்தால் பசி தீரும் என்ற தொடரின் அர்த்த மென்ன? எதைப்பார்த்தால்பசிதீரும்பித்தரே? பதில்: இராமன் சீதை காலத்திலேயே கண்ணொடு கண் நோக்கின் புராணம் ஆரம்பமாகிவிட்டது. எதைப்பார்த்தால் பசிதீரும் என்பது அவரவர் மனதையும் இரசனையையும் பொறுத்தது.
வவுனியா. கேள்வி: அண்டப்புழுகு, ஆகாசப்புழுகு எனக் கூறப்படு வதன் அர்த்தம் என்னவோ? பதில்: அரச வானொலி தொலைக்காட்சிச்சேவைகளை மனதில் வைத்துக் கேள்வி கேட்டு என்னை மாட்டிவிடத் திட்டம்போடுகிறீர்போலும்.
த.மயில்வாகனன்,
பரந்தன். கேள்வி: அரசாங்க பாடசாலையில் கற்பித்துக் கொண்டு தனியார் கல்வி நிறுவனமொன்றையும் நடத்தும் எனது நண்பன் குறித்து என்னநினைக்கிறீர்?
பதில்: அரச LDEBögel LDe பணிபுரியும் கவோ,தம்பிய
வே. அ. அ ஹ்ட்டன். கேள்வி: கொ
டாட்டியை அ மாறுகிறேன் பித்தரே? பதில்: மொட்டைத் தலை ட யில் முடிவளரச் செய்ய நினைக்கும் அப்பாவி ே இருக்கிறீர். இங்கும் நிை நிலைதான்.
எம். பரமசிவம், உடுவில். கேள்வி: இல்லறத்தில் வருவதெப்போதுபித்தரே? பதில்: கணவன் ஒரு மாதத் யிரம் ரூபா உழைக்கு மனைவி நாலாயிரத்து ஐந்து துக்கான செலவைச் சமாளி மாதம் ஐயாயிரத்து ஐந்நு மனைவி வாய்த்தால் துன்ப
சொற்சிலம்பம் போட்டி இல:502
1. 3. 6
12 13 14
17 18
19 20 21
22 23
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb:............................................ .
கையொப்பம். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சுடர் ஒளி 101, ஜனவரி- 07,ஜனவரி 2012
மேலிருந்து O1.அதிசயசெயல்கை O2. &60ofeou epú O3. வாழ் O4. பார்த்தல் O5. புவிநடுக்கம் 06. இன்றைய உலகி கண்ணுக்குத் தெ ഖന്ദ്രLഖങ്ങ.
O8. 8560T
11. 19rf 12. மெல்லியஉலோக 14. எருதின் ஏரிக்குஇ 15. நீளத்தையும் உய
மற்றையது 16. வீண் 17. முன்னிலையில் 18. diasLib
2O. பலவல்ல 21. நெருப்பில்லாமல்
இடமிருந்து வ
O1.1655u Jub O5. 2 6Da5Lib
O7. 6.6LG O8. urteodeOT60du 6) 09. வஞ்சனைத் திட்ட 10. நாவிதன் செய்வது 12. கொழுவு 13, bങ്ങഖങ്ങ 15. 66iogo b 16. முன்னர் வீடுகளில் 17. கூரையின் உச்சி 18. தற்கால 19. Gਸ 2O. பெண்கள் காலில் 22. வெற்றிலையுடன்
தரிப்பது
23. சிறையில் இருப்பு
போட்டி இல. 499
 
 
 
 
 
 

ல்லில் இரண்டு மாங்காப் b புத்திசாலித் தரகர்
ஆஸ்பத்திரியிலும் தனியார் னையினும் ஒரே சமயத்தில் டாக்டர்களின் அண்ணனா ாகவோ இருப்பார் போலும்.
கிலேஸ்வரன்,
ஞ்சம் கூட அடங்காத பெண் டக்க வழிதெரியாமல் தடு
வழியேதும் சொல்வீரா
ாக்டரிடம், வழுக்கைத் தலை வைத்தியம் செய்யப்போக
ßsio eBuum ம் போது நூறு ரூபாவுக்குள் அம்மாதத் த்தால் அது இன்பம். மாறாக ாறு ரூபா செலவு செய்யும் மோதுன்பம்தான்.
தா.கண்ணன், மாங்குளம். கேள்வி: இப்போதுதான் இளம் பெண்ணொருத்தியைக் காதலிக்க ஆரம்பித்துள்ளேன். " அவளிடம்எப்படிஅணுகவேண்டும்பித்தரே? usio: Little by Little
இ.செல்வரதி,
மட்டக்களப்பு. கேள்வி: சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை என்ற கொள்கையில் எனது சினேகிதி உறுதியாக இருக் கிறாளே? பதில்: உமது சினேகிதியின் உறுதிக்குப் பாராட்டுக்கள் ஆனால் வாழ்க்கையில் உமது சினேகிதிக்கு அந்த உறுதி மட்டும் தான் மிஞ்சும் பரிதாப நிலைக்கு யாரால் என்ன செய்ய இயலும்?
ம. பூபாலசிங்கம்,
கிளிநொச்சி. கேள்வி; நானோ தொழில் தேடி அலைகிறேன். தரகரோ தொழில்செய்யும் பெண்ணொருத்தியின் சாதகக் குறிப் பைக் கொண்டு வந்து தந்திருக்கிறாரே? பதில்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் அதி புத்திசாலி ஐயா அந்தத் தரகர். அந்தப் பெண்ணுக்குத் திரு மணமும் ஆகும். உமக்கு சமையல் தொழிலாவது கிடைக் குமே?
கீழ் ள செய்யும் சாதனை பது இதனால்
ன் இயக்கநாயகன். நரியாமல் கடந்து
BuL6OLD ப்படிப்பெயர். ரத்தையும் விட
இதுவராது
லம்
நடத்துபவன் Lib
b அரைப்பது இதில் தான்.
) அணியும் அணிகலன்.
பாக்கும் சேர்த்து வாயில்
பவன்
இல் பரிசு பெற்றோர்
சந்திரகுமாரி, பலகாலனி, மாங்குளம், லைத்தீவு.
ODTGJ,
2.a.s.l. - 6A
ான் அணித்தா, நீசியன் குளம்,பகுதி, Τε
O O O சொற்சிலம்பம் போட்டி இல:499
O
விடைகள் மேலிருந்துகீழ் 01.உபவாசம், 02.சாத்திரி, 03.வதி, 04.உரை, 05.தகவல், 06.வில்லை, 08.உடு, 10.நல்ல, 13.தகனம், 14.இன்று, 16.வதம், 17.தலைவிதி, 18.கடுமை, 20.தகடு, 21.குகை, 22.பரி
இடமிருந்து வலம்
01.உசாவல், 04.உதவி, 07.பத்தி, O8.உரைகல், 09.வாதி, 10.நடு, 11.வலை, 12.சரிதல், 14.இல்,
15.கலவன், 18.கன, 19.தறுதலை, 21.குடும்பம், 23.கவி, 25.விடுதி,
TIUJTf (bis 6hpGSAT
(1) பொ.நமசிவாயம்,
கலாசாலை வீதி, திருநெல்வேலி. (2) திருமதி. சத்தியலெட்சுமி உமாபதிசிவம்,
பரமநயினார் கோவிலடி, ஆரையம்பதி-01 (3) கே.அரசேஸ்வரன்,
கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, u IITpuurtsDOTLD. (4) செல்வி- வி.சுவர்ணமதி,
ஈச்சந்தீவு, கிண்ணியா, (5) எச்.எல்.யூ.ஏ.லெவ்வை,
இல.486/A,கம்பியாவத்தை, கெலிஒயா. (6) ம.குருச்சந்திரன்,
இல.39/24,சிவன் வீதி, திருகோணமலை, (7) A.M.அல்.அப்ஸர்,
இல.282, ஓடாவியார் வீதி,
ஏறாவூர் -2 (8) மயூரிகா செல்வரட்ணம்,
‘குகானந்த வாசா', ஏழாலை மத்தி,
ஏழாலை. (9) திருமதி செ. கலைமகள்,
ge).6-8/AC, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. (10) கே.எப். இன்னம்,
இல.14 புளியடி குறுக்கு வீதி, ஏறாவூர்-06.

Page 24
ബഗ്ഗ/%ം്
T ஒரு குதிரை வந்துகொண்டிருந்தது
போகாதே. போபோ
திரைவண்டி இங்கே (வருமுன் நான் சாலையைக்
ஆகடந்துவிடுவேன்
போபோ வாலை இழுத்து ப வலியில் துடித்தது
நத்தைகள் போபோவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றன
/VA خطے
|ށަހަچY
அழிவுக்கு முன்னானது 6LJ D உணர்ந்து திருந்தியது போ
ஒரு தந்தைக்கு மகன் ஒருவன் இ முடியாமல் அவனு எண்ணெய் ஆட்டு கொடுத்து, தனியே பிழைத்துக் கொள் சோம்பேறி அப்பே மாடுகளை செக்கி கொம்புகளில் சலா
மாடு சுற்றும்டே அது நின்றுவிட்டா அப்போது மட்டும் ஒட்டினால்போதும் இடத்தில் படுத்தி
கடமையே கடவுள் 3 வேலையே வழிபா
இரண்டு படங்களுக்கிடையேயும் ஐந்து வித்தியா
 
 
 
 
 
 
 
 
 

7
மை என்பதை போ நத்தை
மிகவும் சோம்பேறியான ருந்தான். அவனைத் திருத்த க்கு ஜோடி மாடுகளும், வதற்கு ஒரு செக்கும் வாங்கிக்
எண்ணெய் ஆட்டிப் ளச் செய்துவிட்டார்.அந்த ாதும் திருந்தவில்லை. ல் கட்டியவுடன் அதன் ப்கையைக் கட்டினான்.
ாது சலங்கை சத்தம் கேட்கும்.
ல் சத்தமும் நின்றுவிடும். அதை கவனித்து
அதுவரை நிம்மதியாக வேறு நக்கலாம் - இப்படி எண்ணி
அப்படிச் செய்தான். நேரம் கழித்து வந்து கவனித்தான்.
பொன்மொழிகள்
அதிர்ஷ்டத்தின் அன்னை ஊக்கம். கடவுளைத் தொழு; ஆனால் உழைப்பை நிறுத்தாதே இடைவிடாத ஊக்கத்துக்கு எந்தத் துன்பமும் இல்லை! அதிகாலை எழும் பறவை நெடுந்தூரம் செல்லும் ஊக்கமுள்ளவனிடம் கம்பளம் இருக்கும்;
சோம்பேறியிடம் ஆடு தான் இருக்கும் 6. சலிப்பில்லாதவன் வெற்றி அடைவான்!
வேகமாக நடக்கும் இரண்டு கால்களைக் கண்டு ஆமைதான் பழிக்கும் 8. மூடிய வாய்க்குள் பேரிக்காய் வந்து விழுவதில்லை! 9. விடாமுயற்சி உள்ளவனிடம் இறைவன் இருக்கிறார் 10. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை!
多
செக்கில் அவன் போட்ட எள் அப்படியே இருந்தது. மாடு மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது.
இவ்வளவு நேரம் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே. ஆனால், எண்ணெய் ஆட்டப்படவில்லையே என திகைத்து மறுபடியும் மறைவில் போய் நின்று கவனித்தான்.
இவன் போய் விட்டதைக் கண்ட மாடு, சுற்றுவதை நிறுத்திவிட்டு, ஒரே இடத்தில் நின்று கொம்பை மட்டும் ஆட்டி சலங்கை சத்தத்தை உண்டு பண்ணியது.
சோம்பேறியுடன் பழகிய மாடு அல்லவா அது மனிதன் இன்பமாக வாழவே
பிறந்திருக்கின்றான். ஆனால், அவன் துன்பத்தில்
தவழுகிறான். இது வருந்தத்தக்க விஷயம். ஆனந்தத்தின் ஆதாரம் மனிதனிடமே இருக்கிறது.
நேர்மையான வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு, கடமையே கடவுள். வேலையே வழிபாடு.
கள் உள்ளன. முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்
சுடர் ஒளி 01 ஜனவரி - 07 ஜனவரி 2012

Page 25
உலகின் மிக நீளமான கிறிஸ்மஸ் கேக்கை சீனாவை சேர்ந்த 80 சமையல் காரரர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர். கடைகளில் பல வண்ணங்களில் பல்வேறு சுவை களிலான கேக்குகள் வைக் கப்பட்டிருக்கும்.
இவ்வாறான கேக்குகளைப் பார்க்கையிலேயே வாயில் எச்சில் ஊறும். எதைச் செய்தாலும் சற்று வித்தியாச மாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்புவோர் இருக்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த 80 சமையல்காரர்கள் இந்த ஆண்டு கிறிஸ்மசுக்கு நாம் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உல கமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர் கள் 1,068 மீற்றர் நீளமுள்ள கிறிஸ்மஸ் கேக்கை தயாரித்தனர்
மேலும் இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு அந்த கேக்கை வெட்ட கிடைக்கும் பணம் ஷாங்காயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தை வத்திற்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீற்றர் நீளமுள் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள் தயாரித்துள் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
LUKURY KENLIX gig
Te: 038-2240040-5,038-2243166-9,038-5599800-8 || Fox 038-2240046, 038-5*
ලොව දිනූ හීහ්න
சுடர் ஒளி 01 ஜனவரி - 07 ஜனவரி 2012
 
 

23 ਉOLਹੰਹ6ਹੈ। கழுத்தை வைத்து.
ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடு கள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சி களைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்க மில்லாமல் நன்றாக வைத்துக்கொள்ள முடி Ավլb. தினசரி கழுத்துப் பயிற்சி
* தலையை பின்புறம் 10 முறையும் முன் புறம் 10 முறையும் சாய்க்கவும்.
* தலையை நன்றாக பின் நோக்கி வைத் துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.
* தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக் கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள் பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
கழுத்துப் பராமரிப்பு
* நடக்கும் போதும், உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின் பக்கம் தள்ளிய படி இருக்கவும்.
* உலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின், நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணிர் மற்றும் குளோ ரின் ஆகிய வற்றிலிருந்து உடம்பை பாதுகாக் கவும்.
* கழுத்துப் பகுதியை இறுக்கமாக்கும் கிரீம் உபயோகிக்கலாம். கிரீமை மேல் நோக்கி விற்பனை செய்தனர். இதில் தேய்க்க வேண்டும். களின் கீமோதெரபி மருத்து * முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை
கழுத்திற்கும் தரவேண்டும்.
* கழுத்திற்கு மாஸ்க், மஸாஜ் ஆகியவை மிகவும் முக்கியம்.
ள கேக் தான் இதுவரை உலகின் ாள கேக் கின்னஸ் புத்தகத்தில்
தரமுயர் தயாரிப்புகளை மட்டுமே வழங்கி வெற்றிகரமான 18வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம். வற்றிக்குத் தோள்தந்து துணையாய் நின்று வரும் CausWay Paints மானிகள், விநியோகஸ்தர்கள், வியாபாரிகள் அனைவருக்கும், துள்ள புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் கட்சமும்
ாரோக்கியமும் பெருகும் நல்லாண்டாய்த் திகழ வேண்டி
வாழ்த்துகிறோம்
N EBEER to排-B莓 - Ο ΕR 0,000
ԼACQUIR colors
9810, 038-428-1900 Email: luxury(Ostnet. Ik Website: www.causewaypoints.com
ფგ5)"წeჭG5) @eჭდ65მ)ტ

Page 26
UTHaVaN
Spend your Holidays with homely hospitality in Jaffna. LOCated 1 KM frOm the Jaffna town. Double, Triple & Family roomis available. A/C and Non A/C with atta Ched bathroOnS and TV, Meals provided on request.
No. 392/6, Navalar Road, Jaffna.
021-2225660, 021-5677608,071-53636.36
畿 -
ܕ ܚܠܬܐ ܬܐ .
Uthasary
Guest House - lll
No. 12, Sivagurunathar Lane, Off Kasthuriyar Road, Jaffna.
TLP፥ 021-2222330, O27ー56776O3 077-5363636
Spend your Holidays with homely hospitality in Jaffna. LOCated a KM from the Jaffna town. Double, Triple & Family rooms available. A/C and Non A/C with attached bathrOOnS and TV Meals provided on request.
இப்பத்திரிகை கொழும்பு o6. வெள்ளவத்தை பெரக்கும்பாபிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளிர்பானங்களை அருந்தும் நாய்கள்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கே
குளிர்பானங்கள்
கலர் கலராக ஒளிரும் குளிர்பானங்களை அப்படியே குடிப்பது மனிதர்களுக்கு மாத்திரம் தெரிந்த ഒിLupബ.
நாங்களும் இதில் சொந்தம் GasTGOOT_T(636). ILD என்கின்றன
Gersosol
பிராணியான
நாய்கள்.
வனவிலங்குகளும் நண்பனாகும்.
ܡܛܠ | , வனவிலங்கை விரும்பும் ஆர்வலர்களுக்கு கிடைத்த விருந்தே இது சக்திவாய்ந் மலைவாழ் கொரில்லாக்கள் உல்லாசப் பயணிகளுடன் உறவாடும் காட்சியே இது. மனிதர்களால் வளர்க்கப்படும் கொரில்லாக்களை விட காட்டுச் சூழலில் வளரும் கொரில்லாக்கள் மனிதர்களுடன் இயல்பாகப் பழகுகின்றன. உகண்டாவில் உள்ள BWindi என்ற தேசிய பூங்காவில் தான் மேற்படி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க இளைஞர்களின் .
கூகிளின் கூகிள் செய்டர்கெய்ஸ்ட் என்ற வலைதளம் 2011ல் அதிகம் தேடப்பட்ட பெயராக இந்த ரெபெக்கா ப்ளாக்கை அறிவித்துள்ளது. இது கூகிள் ப்ளஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் ஐஃபோன் போன்ற வார்த்தை தேடல்களை விட அதிகம். யார் இந்த ரெபெக்கா ப்ளாக்? ரெபெக்கா ப்ளாக் அமெரிக்காவின் புதிய பாப் பாடகி ஃப்ரைடே (Friday) என்ற பாப் பாடலை யூ ட்யூபில் வெளியிட்டு அது உலகமெங்கும் பரவ, 2011 ஒரே வருடத்தில் உலகத்தின் சூப்பர் ஸ்டாரான இந்த ரெபெக்கா ப்ளாக்குக்கு ஆல்பம் 2011ல் ரிலீசான போது வயது . 13 தான் இது எப்படி இருக்கு ஒரு நடிகை போல இருக்கும் ரெபெக்கா ப்ளாக்கின் அழகான முகம் இப்போது பல அமெரிக்க இளைஞர்களின் கைக் கணனிகளில்.
லாண்ட்மார்க் என்டர் பிறைகஸ் ஸ்தாபனத்தினால் 2012 ஜனவரி 01 ஆம் திகதி வெளியிடப்பட்டது.