கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.01.08

Page 1
20GITA 08 - 20 GAUTA 14, 2012 Onuory OS
 

In UCIy 4, 2012 山、 刁 25,00

Page 2
ി
AMERICA
*
" . ܠ ܕ . . .
இ.இ 6io606OTLuft epoob 255 G3LIGOTörle (Dâ6öTeÖTOD அoெரிக்க கடற்படை வீரர்
ஈராக் யுத்தத்தில் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்திய ஸ்னைப்பர் வீரராக கிரிஸ் கைல் (Chris Kyle) எனும் அமெரிக்க கடற்படை வீரர் தெரிவாகியுள்ளார்.
இவர் ஒற்றை மனிதராக தனது ஸ்னைபர் துப்பாக்கிகள் மூலம் 255 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். 10 வருடங்களாக இராணுவ பணியிலிருந்த இவர் ஈராக்கிற்கு நான்கு தடவைகள் தாக்குதல் திட்டத்திற்காக விஜயம் செய்துள்ளார். எதிரிகளால் The Devil of Ramadi என அழைக்கப்பட்டுள் இவர் சுட்டுக் கொன்ற ஈராக் கிளர்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 255. இதில் 160 பேர் கொல்லப்பட்டதை பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ வரலாற்றில் அதிக நபர்களை சுட்டுக்கொன்ற ஸ்னைப்பர் வீரராகவும் கேய்ல் சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக டெக்ஸாஸில் COWBoy ஆக இருந்த கேய்ல் இராணுவத்தில் இணைந்து 10 வருட கால தனது இராணுவ சேவையின் பின்னர் 2009 இல் ஒய்வு பெற்றுள்ளார்.
இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த போது தனக்கு கிடைத்த அனுபவங்களை தொகுத்து American Sniper எனும் பெயரில் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில் கேய்ல் இத்தகவலை சொல்லி இருக்கிறார்.
1.2 மைல் தூரத்தில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்த கிளர்ச்சியாளர் ஒருவரை இவர் குறிபார்த்து சுட்டுக்கொன்றது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்டதூரம் குறிபார்த்து சுட்ட ஸ்னைப்பர் வீரராக புதிய பெருமைய கொடுத்தது.
* ab@○a)。
உயரமான அரவாணி
ஏழு அடி உயரமான முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் தான் உலகிலேயே உயரமான அரவாணி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
Lindsey Walker og gjes மயம் பெண்ணாக அறியப்படும் இவர் முன்னர் Greg என்ற பெய பில் ஆணாக இருந்தவர்
கடந்த இரண்டு வருடங்களாக பெண்ணாக வாழ்ந்து வரும் இவர் போன வருட இறுதியில் தான் பெண்ணாக மாறுவதற்கான பாலி யல் மாற்று அறுவைச் சிகிச்சை யினை செய்து கொண்டுள்ளார்.
இவர் தான் உலகின் உயரமான அரவானி என இன்னஸ் சாத னைப் புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
சாதனையை நிலைநாட்டிய 25 வயதான குறித்த அமெரிக்க பல் வேறு பொழுதுபோக்கு அம்சங்க விலும் விருப்பம் கொண்டவர்
பல்வேறு விதமான உடற்பயிற் சிகளைச் செய்தல் பாரம் தூக்கு தல் மோட்டர்சைக்கிள் பந்தயம் போன்றவற்றில் அயராத ஈடுபாடு கொண்டவர் படிப்பலும் படு கெட்டிக்காராம்.
உலகின் உயரமான அரவாணி என்ற பெருமையைப் பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித் துள்ளார் Lisey Walker
 
 

ஆஸ்திரேலியாவில் உள்ள கடல்
பகுதிகளில் 57 கலப்பன சுறா மீன்கள் கலப்பின இருப்பதாக உலகின் முன்னணி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் சுற IT-95095 GONT, , , கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ் லேண்ட்டில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அக்கடல் பகுதிகளில் 57 கலப்பன சுறா மீன்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
அந்த கலப்பின வகை சுறாக்கள்
பொதுவான பிளாக்டிக் சுறாக்களும், ஆஸ்திரேலியா பிளாக்டிக் சுறாக்களும் கலந்து உருவான கலப்பினமாகும். இவை மற்ற சுறா மீன்களை விட வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன. கடல் நீரின் தன்மை மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கு தக்கப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள அவை தாங்களாகவே கலப்பன சுறாக்களை உருவாக்கி கொண்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பொதுவாக சுறாக்கள் இது போன்று கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாது. ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக தான் அவை புதிய இனத்தை உருவாக்கியுள்ளதாக குவின்ஸ் லேண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஜெஸ் மோர்கன் என்பவரும் ஒப்புக் கொண்டுள்ளார், இந்த சுறாக்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருவதாக தெரிகிறது.
மறக்கமுடியாத புனித பாத்திரை Super Link Travels GL65) Dů010
புனித தேசத்துக்கான யாத்திரை
6LIÉid56ī: 6noBotbol (86oilib, oiliti56008ompil), நாசரேத் மற்றும் பல.
ܕ ܦܨ ஜெரிகோவிலிருந்து இயேசு அலகையினால் சோதிக்கப்பட்ட அ
மலைவரையும் கேuள்
esmír UUUGCOYub
சகல உணவுகளும் மற்றும் உயர்தர தங்குமிடவசதியும் வழங்கப்படும் OC நாள் யாத்திரை
தமிழ் பேசும் யாத்திரீகர்களுக்கு
SS யாத்திரிகள்களுடன் யாழ்ப்பாணம் / மன்னார் ر(
LD603 LDITGILL
**」" r=。 Tr,6). If ՏՖԻԱՎԵՏ H அரு புறப்பாடு:19ம் திகதிமார்ச் 2012
oé நாள் பட்ஜட் யாத்திரை
eleRs. 120,000/.
upsutomeon Sunselics தினமும் திருப்பலி இப்புக்கொடுக்கப்படும்
ஒரு நபருக்கு புறப்பாடு 15ம் திகதி மார்ச் 2012
(படுகமதிதிமா 202)
ר
03 நாள் பட்ஜட் யாத்திரை கு தற்போதுRS 155 000/- 1ம் திகதி ஜூன் 2012
ஒரு நபருக்கு y 08ம் திகதி ஒக்ட் 2012 ار
(օ மார்ச் 12 ஏப்ரல் 19 ஏப்ரல்) பிரத்தியேக 0qநாள் யாத்திரை . 米工
PoRs...189,000/- -
ஒரு நபருக்கு 18 ஒக்ட் 15 நவம்பர் 106 டிசம்பர்
13 şübLilir
உயிர்த்து எழுந்த ஆண்டவர் சமூகத்துடன் சேர்ந்து குழுவானது
10 நாட்கள் புனித தேசத்திற்கு தியான யாத்திரை" క్లా eflaMeð
Webo
米
,000 / Af || LųDÜLufTGB: 26 5JüpU6ö
ஆசனப்பதிவுக்கு LDLGCIUG55 LILL
முந்தவும் o,860Tää56TLDGCSLD
*” P f) f upitiyaane St Anthony's anath
Colombos
Tella 494 11 230, 1616, 257 5god
சுடர் ஒளி 08 ஜனவரி - 14 ஜனவரி 2012

Page 3
கிஸ்தானில் இராணுவப்புரட்சி ஏற்படக் கூடும் என அண்மை யில் வெளியான அச்சம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத் தில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பர்வேஸ் யானிக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்பட்ட நிலை யில் அதிபர் சர்தாரி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்பு அவர் உடல் நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெறவே சென்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. இராணுவச் சதிப்புரட்சி சம்பந்தப்பட்ட செய்திகளை தளபதி கயாணி முற்றா கவே நிராகரித்து விட்டார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி மக்களால் தெரிவு செய் யப்பட்ட அரசைத்துக்கி வீர சதி இடம்பெற்று வரு வதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கயானி, பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் தலைவர் ஆகியோ ரைப் பதவி நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துகொண்டி ருக்கின்றன.
பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி ஏற்படக் கூடும் எனக் கருதப்படுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று - ஏற்கனவே மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பூட்டோ அவர்களின் ஆட்சி தூக்கி வீசப் பட்டு சியா உல் ஹக் தலைமையிலான இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பூட்டோவும் தூக்கிலி டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்பு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு பிரதமரான நவாசெரிப்துக்கி வீசப்பட்டு முஷாரப் தலைமையில் இராணுவம் அதிகாரத்துக்கு வந்தது. தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்ட நவாஷெரிப் இப்போதும் நாடு கடந்த நிலையிலேயே வாழ்கிறார். அடுத்த காரணம் பாகிஸ் தானில் இராணுவம் பாதுகாப்புப் பணியில் மட்டு மின்றி சகலதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரு கிறது. தொழில்துறைகள், வர்த்தகம் ஆயுத உற்பத்தி என நாட்டின் பொருளாதாரத்தை தனது பிடிக்குள் வைத்திருக்குமளவுக்கு மேலாதிக்கம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அரசியலை நெறிப்படுத்துவதாக கரு தப்படும் எஸ்.ஜ.எஸ்.என அழைக்கப்படும் பாகிஸ் தானின் உளவுப் பிரிவும் இராணுவமும் சகல விஷ யங்களிலும் இணைந்தே செயற்பட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் தான் பாகிஸ்தான் இரா ணுவம் ஆட்சியை வெகு சுலபமாகக் கைப்பற்றி விடு மென இந்நதியா உட்பட பல ஜனநாயக நாடுகள்
6
GBun Baopo. 6
Gigoliaset as ofogaO)6O' Left முற்றாகவே நீர்மூ6 நாடு பரந்த ரீதியி முகாம்கள் இருக்க
G8a56STESS GSTE
யுள்ள இனவாத அரசியல் நபர்களின் கருத்துகளை செய்து விட முடியாது.
ஏற்கனவே இவ்வகை இராணுவ முகாம்கள் அ படும் எனத் தெரிவித்தி
வரவு செலவுத் திட்ட
பேசும் போது நாட்டிலுள் op til IL i DTU i Globe தெரிவித்துள்ளார்.
போர் நிறைவு பெற்று கடந்த நிலையில் விடுதை முற்றாகவே நிர்மூலமாக்க ரீதியில் ஏன் இராணுவமு என்ற கேள்வி இங்கே எழு
அதற்கு விடுதலைப் இன்னமும் வெளிநாடுகள் னர் என்ற காரணம் மு விடுதலைப்புலிகளின் ஆ கருதப்படுபவர்கள் தாங் ஆர்ப்பாட்டங்களில் ஈ( களில் ஈடுபடுகின்றனர். ரா ஈடுபடுகின்றனர். அதற் இராணுவ முகாம்களை டும்? ஏன் அவற்றை நி வேண்டும்.
இன்று வடக்கு கிழக் ஏனைய பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்ப
மனிதர்கள் காரணம் காட்
ஆட்டைக் கடித்து
அச்சமடைந்துள்ளன. ாகிஸ்தானுக்கும் சீனாவுக்கு மிடையே அதிகரித்து வரும் அந்நியோன்னியமான உறவுகளும், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள மனக் கசப்புகளும் இத்தகைய அச்சத்துக்கு மேலும் வலு வூட்டி வருகின்றன.
இலங்கையிலும் கூட போர் வெற்றியை அடுத்து இராணுவத்தை ஒரு உயரிய நிலையில் வைத்து மேற்கொள்ளப்படும் பரப்புரை, போர்முடிந்து இரு வருடங்கள் கடந்து விட்டபோதிலும் மேலும் மேலும் படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் அதிகரித்த நிதி, சகல துறைகளிலும் படையினரின் தலையீடு, வர்த்தகம் உட்பட சகல தொழில்களிலும் மெல்ல மெல்ல ஏற் படுத்தப்படும் இராணுவத் தொடர்புகள், பாதுகாப்புச் செயலாளரின் வரம்பு மீறிய அதிகாரம் போன்ற பல விஷயங்கள் பாகிஸ்தானைப் போன்ற ஒரு நிலையை நோக்கி இலங்கை நகர்கிறதோ என்ற சந்தேகத்தை மேற்குலக அரசியல் நோக்கங்கள் மத்தியில் ஏற் படுத்தியுள்ளன.
இந்த ஆபத்தைச் சிங்கள மக்கள் உடனடியாகப் புரிந்து கொண்டதாக இல்லாதபோதும் சில இடது சாரிகள் மத்தியில் இப்படியான சந்தேகங்கள் எழுந் துள்ளன. இப்படியான கருத்துகளை வெளிப்படுத் துபவர்கள் அண்மையில் இலக்கு வைக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.
ஆனால் இப்படியான முற்போக்குச் சிந்தனை
மாட்டைக் கடித்து
படை முகாம்கள் விஸ் நிலையங்கள், துறை முயற்சிகள் எனப் படை வலைப்பின்னல் உருவாக அது மட்டுமின்றி சுற் கள் அமைப்பு வீடமை வியாபாரம், விவசாயட் தொழில்துறைகளிலும் ருக்கிறது. பாதுகாப்பு, ! துறைகளும் ஒரே அை பட்டது. இதுவும் ஒரு கட்டுப்பாட்டை படை வரும் ஒரு முனைப்பாகு வடக்குக் கிழக்கி இராணுவத் தலையீடு அதிகரித்துவிட்டது. டெ இருந்த போதும் மாகான ஆளுநர்களாகப் பதவி வ
அபிவிருத்திக் கூட்டங் சன்னம் முக்கியமாக்க விழாக்கள் உள்பட சகல ணுவ அதிகாரிகள் அை வேண்டும் என்பது ஒரு 6 விளங்குகின்றது.
சிவில் நடவடிக்கைக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்று இரண்டரை
bg, Baopetoliidio 6Tarr & Ligue Ob மாக்கபடிட சூழலில் b ஏன் இறாலணுவ
(Boledoroborero கே எழுகிறது.
நிராகரிக்கும் இலகுவில் அலட்சியம்
பில் ஜனாதிபதி தற்காலிக னைத்தும் நிரந்தரமாக்கப் நந்தார். அது மட்டுமின்றி உரையை நிறைவு செய்து ள எந்த ஒரு படைமுகாமும் னத் திட்ட வட்டமாகத்
இரண்டரை வருடங்கள் லப் புலிகளின் ஆயுதபலம் L JLL LLL L சூழலில் நாடு பரந்த காம்கள் இருக்க வேண்டும் ழகிறது.
புலிகளின் ஆதரவாளர்கள் ரில் செயற்பட்டு வருகின்ற ன் வைக்கப்படுகின்றது. தரவாளர்கள் என அரசால் கள் வசிக்கும் நாடுகளில் டுபடுகின்றனர். பரப்புரை ஜதந்திர நடவடிக்கைகளில் காக இலங்கையில் ஏன் பரவல் படுத்தப்பட வேண் ரந்தரமாகப் பலப்படுத்த
கில் மட்டுமல்ல நாட்டில்
ஏராளமான இராணுவ ட்டுள்ளன. மேலும் கிறிஸ் டப்பட்டு மலையகத்திலும்
தரிக்கப்பட்டன. விமான முகங்கள், அபிவிருத்தி முகாம்களில் ஒரு பெரிய கப்பட்டு வருகின்றது. றுலாத்துறை, நெடுஞ்சாலை ப்புத் திட்டங்கள், மரக்கறி I GÖSTGOD GODITJE, Gör GTGOTITI I IGU) இராணுவம் இறக்கப்பட்டி நகர அபிவிருத்தி என இரு மச்சின் கீழ்க்கொண்டுவரப் வகையில் நகரங்களின் பினரின் கைக்குள் கொண்டு h. ல் சிவில் நிர்வாகத்தில் என்பது வெகு வேகமாக பரளவில் மாகாண சபைகள் ா சபைகளின் அதிகாரங்கள் கிக்கும் இராணுவ அதிகாரி உள்ளது. மாவட்ட பிரதேச களில் படையினரின் பிர பட்டுள்ளது. பாடசாலை பொது விழாக்களும் இரா முக்கப்பட்டே நடத்தப்பட ழுதப்படாத கட்டளையாக
ரில் படையினரின் தலையீடு
I
இரு வித நோக்கங்களின் அடிப்படையில் மேற் கொள்ளப்படுவதாகக் கருத முடியும் ஒன்று-வடக்கு கிழக்கின் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாகச் கட்டமைப்பை உருவாக்குவது.
மற்றது எதிர்காலத்தில் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள இராணுவமயமாக்கலுக்கு இராணுவத்தினரைப் பயிற்றுவிப்பதும் ஒரு நோக்
5A DIT GULD.
அதாவது வடக்கு கிழக்கு மட்டுமின்றி முழு இலங்கையையுமே இராணுவ மயமாக்கும் தீய நோக்கை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் தயா ரிப்பு நடவடிக்கை எனவே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக இனம் தெரியாதவர்களால் மேற்கொள் ளப்படும் கொலைகள் கொள்ளைகள், கப்பம்கோரல் ஆட்கடத்தல், காணாமற் போதல் என்பன போர்க் காலத்தில் பெருமளவில் வடக்குக் கிழக் கிலேயே இடம் பெற்றன. தென்னிலங்கையில் இடம் பெற்ற ஒரு சில சம்பவங்கள் கூட அவை தமிழர் மீதோ அல் லது தமிழ் மக்களின் போராட்டத்தை ஆரம்பித்த வர்கள் மீதோ மட்டும்தான் மேற்கொள்ளப்பட்டன. இன்று அது தென்னிலங்கைக்கும் விரிவடைந்து ஊடகவியலாளர்கள், புரட்சிகரமான சிந்தனைப் போக்குக் கொண்டவர்கள், அரசதரப்பை அம்பலப் படுத்துபவர்கள், அதிகாரபீடத்துடன் முரண்படுபவர் கள் பாதாள உலகக் கோஷ்டியினர் எனச் சிங்களவரும் இலக்கு வைக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.
அதேவேளை மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினை கள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி நடத்தும் போராட்டங்கள் கூட இராணுவ பொலிஸ் வன்முறை மூலம், துப்பாக்கி முனையில் ஒடுக்கப்படுகின்றன. உதாரணமாக கட்டுநாயக்காவில் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் அரசின் ஒய்வூதியத் திட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது அப்பேரணி மீது துப்பாக்கிப் பிரயோகம் உட்பட, வன்முறைகள் ஏவப்பட்டன. அதில் ஒருவர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமைடந்தனர். இவ்வாறே வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இடம் பெற்ற ஆர்பாட்டப் பேரணி மீது பொலிஸார்முன்னி லையிலேயே காடையர்களால் தாக்குதல் நடத் தப்பட்டது. அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளி யிட்ட சிரகலங்காநியூஸ் போன்ற ஊடகங்கள் மீண் டும் மீண்டும் தாக்கப்பட்டு பெரும் சேதங்களுக்கு
- -சந்திரசேகர ஆசாத் பல சிங்கள ஊடகவியலாளர்கள் நட்ட நடு வீதியில் வைத்துக் கொல்லப்பட்டனர். பலர் உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு ஓடி விட் L GOTIi.
அதாவது தமிழ் பிரதேசங்கள் மீதும் தமிழர்கள் மீதும் இத்தகைய வன்முறைக் கொடுமைகள் இழைக்கப்பட்டபோது சிங்கள சமூகம் அமைதி காத்தது. பின் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் எனக் கூறி, மேற்கண்ட வன்முறை களை நியாயப்படுத்தினர்
இன்று அதே வன்முறைகள் சிங்கள சமூகம் மீதும் எவிவிடப்படுகின்றன என்பது மட்டுமின்றி முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்துவதற்கான அடித்தளங்களும் இடப்படுகின்றன.
அதாவது ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து ஆளையும் கடிக்கும் நிலை தொடர்பான பழ மொழியை நினைவு கூறும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
எப்படியிருப்பினும் பிரகடனப்படுத்தப்படாத ஒரு இராணுவ ஆட்சி உருவாகும் சூழல் மிகவும் தந்திரோபாயமாக வடிவமைக்கப்படுகிறது என்ப தைப் பற்றி சிங்கள மக்கள் விழிப்படைய வேண்டி வந்து விட்டது. அதை உணரத் தவறினால் விளைவு கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்க ளுக்கும் கசப்பானதாகவே அமையும்
08 ஜனவரி - 14 ஜனவரி 2012

Page 4
4.
நெடுந்தீவு மகேஷ்
னெது சிறுவயதில் பள்ளி செல்லும் |
காலங்களில் விரைவாகவே வீட்டுக்கு வந்து விடுவேன். இருட்டு வேளையில் வெளியே வரப் பயம். எனது வீட்டுக்கு அண்மையில் வரும் பாதையில் மெச்சம்வளவு என்றழைக்கப்படும் ஓரிடம் இருக்கிறது. அவ்விடத்தில் ஒரு புளியமரமும் ஒரு பழைய வீடும் இருந்தது அந்த வீட்டில் அன்று எவருமே குடியிருந்ததில்லை. பஞ்சமி வீடு என்று சொல்லுவார்கள் பகலில் கூட அதன் அயலாகப் பாதையில் நடந்து வரும்போதும் என்னையும் அறியாமலேயே பயம் ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் பேய் நடமாட்டம் உண்டு என்று பேசிக் கொள்வார்கள். அதனால் இருட்டுவதற்கு முன்னராகவே நான் வீட்டுக்கு வந்துவிடுவேன்.
பேய் எப்படிப்பட்டது என்றோ? அதன் வடிவம் இத்தகையதுதான் என்றோ? எவரும் குறிப்பிட்டுக் கூறியதில்லை. நான் அதைக் கானாவிட்டாலும் எவரும் அதைப் பார்க்காதிருந்தாலும் அது குறித்து ஒரு பயம் இருந்தது. பல்வேறு கற்பனைகளோடும் பேய் பற்றிக் கூறப்பட்டு வந்த கதைகளோடும்
தெரியாத ஒரு உருவம். மனிதர்களைப் போலன்றி விகாரமாகத் தோன்றும் பற்கள் நீண்டு முன் வளைந்திருக்கும்.
கல்வீடுகள் வரையில் இரவிலும் பலவேளைகளில் கதவுகள் திறந்தே
நீண்ட பருத்த கைகளில் நகங்கள் மிகப் பயங்கரமான வடிவில் வளர்ந்திருக்கும். என்றெல்லாம் பலவாறான பயங்கரங்கள் எனது கற்பனையில் அன்று இருந்தன. அம்மா எனக்குச் சோறுாட்டியபோது அன்று எம்மூரில் வாழ்ந்த தாடி வளர்த்த ஒருவரைக் காட்டி" அந்தா கறுத்தான் வாறான்! சாக்கிலே போட்டுக் கட்டிக்கொண்டு போகப் போறான்" என்று பயங்காட்டியதும் நினைவிருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்த்து அது கண்ணுக்குத்
இருக்கும். திறந்த வராந்தாவில் நாங்கள் படுத்துறங்குவோம் இருட்டில் பேய் வரும் என்ற பயம் தொலைந்தே போய் விட்டது. இருட்டிலே நடமாடும்போது பாம்பு, தேள் இவைகள் குறித்த பயம் மாத்திரமே எம்மிடத்தில் இருந்தது. இப்பொழுதோ இவைகள் எல்லாவற்றையும் கடந்து மனப்பயம் நிறையவே ஏற்பட்டுவிட்டது. வீட்டுக்கு வெளியே வராந்தாவில் இருக்கவும் படுக்கவும் பயமாக இருக்கிறது. பகலில் கூட தனியாகப் புறப்பட்டு
ஆனால், நான் வளர்ந்து அறிவு தெரிந்து அனுபவம் பெற்றபோது எந்தப் பயமும் என்னை ஆட்கொள்ளவில்லை. எங்கள் ஊரில் குடிசைகள் தொடக்கம்
நடமாடமுடியவில்லை
இந்தப் பயங்கள் ஏன் ஏற்பட்டன?
அன்றில்லாத புதிய பயங்கரங்கள்
எம்மைச் சூழ்ந்துவிட்டனவோ? என்று
எழுத்தின் வலிமை உறுதியானது, உயர்வானது. அந்த எழுத்தினால் ஆகாததொன்றில்லை. அதனால் உருவாகும் பதிவுகள் இந்த அகிலத்தின் வரலாறாய் எதிர்காலத்தின் எழுச்சியாய் பிரகாசிக்கின்றன. அதற்கெனவே எழுதுகோலைத் தாங்கிய ஊடகவியலாளர் பலர் இன்று மெளனிகளாக்கப்பட்ட நிலையில் அதன் வேதனையை விளக்குகிறார் இந்தக் கவிஞர்
எழுதுகோல் ஏந்தும் ஊடகவியலாளனே உண் எழுத்துக்கள் வலிமை பெறட்டும் நாட்டின் தலையெழுத்து மாறிட உன் கையெழுத்து உரம் போடட்டும்! ஊடகவியலாளனே! உனது எழுத்துக்கள் வலிமை பெற வேண்டும் நாட்டின் தலையெழுத்தை மாற்றிடும் தகுதி உன்னிடமே உண்டு அதற்கான உரத்தைத் தருவது உன் கையெழுத்தே எனவே தயங்காதே என்கிறார் கவிஞர்
எந்நாளும் எப்பொழுதும் பக்கம் சாராது மக்களுக்காய் உன் பேனா எழுதட்டும் ஜனநாயகத்தின் ஒரு தூண் அந்தோ உடைகிறது
உண்மையைப் பேசுபவர்கள் எக்காலத்தில் உயிரோடிருந்திருக்கிறார்கள் எம் நாட்டில் எப்பொழுதும் எவர் பக்கமும் சாராது எந்நாளும் மக்க ளுக்காகவே உனது பேனா எழுதட்டும் ஜனநாயகத்தின் ஒரு தூண் நீ ஆனால் அந்த ஜனநாயத்தையே உடைத் தெறிகிறது அரசியல்! அதற்காகப் பயப்படாதே உண்மையே உயர்ந்தது. அத்தகைய உண்மையைப் பேசுபவர்கள் எம் நாட்டில் எக்காலத்தில் உயிரோடிருந்திருக்கிறார்கள். அதனை எண்ணி உயிர் போய்விடுமே எனப் பயந்தால் ஊருக்கு உண்மையை உரைக்க முடியாதே, என்கிறார் கவிஞர்.
மக்களுக்காகவே உன
கவிஞர் பு
பேனாவின் வலிமை 'அடக்குகிறது" ஒரு குர "மறுக்கிறது" மறுகுரல் உடைகிறது பேனா சிந்துகிறது மை ஒடுங்குகிறது ஊடகம் மறைகிறது செய்தி. உண்மைகள் வெளில் செய்வோர் ஊடகவியலாளரி மக்கள் முன்னே நிர்வான அந்த உண்மைகள் வெளிை வேண்டியவர்கள் தம்மைத் அழிக்கச் சதி செய்கின்றனர் வெளியிட்ட ஊடகவியலாளன் மறுக்கிறது மறுகுரல் இத6 லாளனின் பேனா.
இந்நிலையில் உடகவி மெளனமாவதால் செய்தி என்கிறார் கவிஞர்.
எல்லா பேனாக்களும் சிந்திய மையாய் உடைந்து போயிற்று. தொட்டெழுதுவதற்குக் யாருக்கும் திராணியி இப்பொழுது எல்லா ஊ களும் உடைந்து மை சிர
 
 
 

ஐயுறுகிறோம். இன்று பேய் பிசாசுகளைக் காணவில்லை. அந்தப் பேய் பிசாசுகள் செய்வதாக நாம் கற்பனை பண்ணியவையும் பலர் சொல்லக் கேட்டு அவற்றை நம்பிய பயங்கரங்களும் இன்று இல்லை. எனினும் அவற்றுக்கும் மேலாகக் கற்பனை செய்து நோக்க இயலாத பல
பயங்கரங்களைப் பார்க்கின்றோம்: செய்திகளாகக் கேட்கிறோம். பயம் :
இன்று கொழும்புக்குப் போகப் பயணித்த மகனைக் காணவில்லை எனத் தாயாரும் வேலைக்குப் போன கணவரைக் காணவில்லை என மனைவியும் பயந்து பதைபதைத்து அலறி அலையும் பரிதாபக் காட்சிகளைக் காணுகிறோம்.
தனியாக இருந்த வயோதிக மாது
வாள்வெட்டுக் காயங்களுடன் பினமாகக் கிடந்தார். கணவன் மனைவி இருவருமே தூக்கிலிடப்பட்டு மரத்தில் தொங்கினர். பற்றைக் காட்டுக்குள் புடைவைக் கடை முதலாளியின் அழுகிய சடலம். கத்திக் குத்துக் காயங்களுடன் இளம்பெண்ணின் உடலம். இவ்வாறான பயங்கரச் செய்திகளுக்குள் எமது சூழல் இன்று மூழ்கிவிட்டதைக் காணுகிறோம். இன்றைய எல்லாப் பயங்கரங்களையும் செய்திகளாகப் பார்க்க முடிகிறதே தவிர அவற்றைத் தடுத்து வெற்றி கொள்ள எவராலும் இயலவில்லை. அனைத்தும் எம்மை அச்சமூட்டி அச்சுறுத்தும் வகையில் அதிகரித்தே செல்கின்றன. பேய் பிசாசுகளெல்லாம் இல்லையென்றாகிவிட்டநிலையில் பேய்களாகவும் பிசாசுகளாகவும் இந்த மனிதர்களே அவற்றின் வேலைகளைச் செய்கின்றனரோ என்ற அச்சம் எம்மைக் கிலி கொள்ளவே செய்கின்றது. இப்பொழுது பயம் என்பது மனிதர்களாய் உலவும் மனிதப்பண்புகளற்ற மனிதர்களைக் காணும் தோறும் ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பேய்களே இன்று மனிதரோடு மனிதராய் உலவுகின்ற இனங்கான இயலாத பேய்களாகிநம்மைப் பயமுறுத்துகின்றன.
வீட்டில் தனியாக இருக்க இயலவில்லை. கனவிலும் பேய்கள் மிரட்டுகின்றன. ஏனோ இந்த மனிதர்களால் எமக்குப் பயமாக இருக்கிறது. பாதையால் பயணம் செய்வதும் இப்பொழுது பீதி கலந்த செயற்பாடாகி விட்டது. மோட்டார் சைக்கிள் தொடக்கம் பாரிய பெரிய பார ஊர்தி வரையான வாகனங்களின் விரைவும் அவை பாதையில் நடத்தும் சாகசங்களும் எம்மை அச்சத்துடனேயே நடமாடச் செய்கின்றன. பாதுகாப்புக்காகப் பலரும் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களும் பலவேளைகளில் எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இத்தனைக்கும் எம்மத்தியில்பே பிசாசுகள் தொலைந்தும்இன்றும் இவற்றின் செயற்பாடுகளைத்தொலைய விடாமல் கையேற்றிருக்கும் இந்த மானிடப் பேய் பிசாசுகள் தொலைய வழிகாண இயலவில்லையே ஸ்னமனம் துணுக்குறுகிறது. பயங்கரம் எங்கள் பக்கத்திலேயே இருக்கிறது. இந்தக் கொடிய பிசாசுகளாகிப் போன மனிதர்களைத் தொலைக்க வழிகான (36).j60drLITLDT2
|து 8Unை ெ விலக்கூழி
ழுதட்டும்
சிந்திய மையிலே தொட்டெழுதுவதற்குக் கூட அவர்களில் யாருக்குமே திராணியில்லை என்கிறார் கவிஞர் புவிலக்கூழி சுழ்நிலைகளின் கட்டுக்குள் மனித உணர்வுகள்
ல் கட்டுண்டு கிடக்கும் நிலையில் அக்கட்டுக்களை அறுத்துக்
பரும் போது ஊழல்களைச் ண் பேனாவின் வலிமையால் மாய் நிறுத்தப்படுகின்றனர்.
பரும்போது தம்மைத் திருத்த கவிஞர் தனது
திருத்தாமல் உண்மையை | புனைபெயரான உடனேயே உண்மையை I புவிலக்கூழிக்குள் Dன அடக்குகிறது ஒரு குரல் | மறைந்திருக்கிறார். Tால் உடைகிறது ஊடகவிய மட்டக்களப்பைப்
பிறப்பிடமாகக்
பலாளர்கள் ஒடுங்கிப்போய் ள் மறைக' கப்படுகின்றன
8am
ஸ்லை.
கவியலாளர்களின் பேனாக் திய நிலையிலே உள்ளது
தலைப்பிடப்பட்ட் இக் கவிதை பெறப்பட்டது.
கொண்டவர். இலக்கியப் பணிகளுடன் சமூகப் பணிகளிலும் ஆர்வமுடையவர். மேலும் பல கவிதைத் தொகுப்புக்களை வெளியிடும் முயற்சியில் அவர் வெற்றி பெறவும், அவரது கவிதைகளின் சிறப்பால் என்றும் வளரவும் வாழவும் வாழ்த்துகிறோம்.
கொண்டும் உடைத்துக் கொண்டும் சுதந்திரமாக வெளிவர வேண்டியவன் கவிஞன். அந்த வகைக் கவித்துவத்தோடு கவிஞர் புவிலக்கூழி ஊடகவியலாளரை நோக்கும் பார்வை எம்மையும் ஈர்க்கின்றது.
உள்ளக் கிடக்கைகள் எனும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிலிருந்து "ஊடகத்துறையில் எனத்
சுடர் ஒளி08 ஜனவரி-14 ஜனவரி 2012

Page 5
(6) து 1999 ம் ஆண்டின் நடுப்பகுதி. கோடைக் காலத்தின் வழக்கமான வெப்பத்தை அள்ளி வீசிவிட்டு அன் றைய தனது கடமையை முடித்துக் கொண்டு சூரியன் மேற்கு வானில் மறையத் தொடங்கினான். சூரியனின்
அஸ்தமனத்தைத் தொடர்ந்து இருள்
கவியத்தொடங்கியது. சூழ்ந்த இருளை மீண்டும் பகலாக்கும் முகமாக குளிர் நிலவு வானத்தில் சிரித்தது.
இளமை ததும் பும் கம்! பீரமான உ1 ல் வாகு கொண் இளைஞர்களையும் , அரும்பு மீசை முளைத்த இன்னும் சிலரையும் தனக்குள் உள்வாங்கியபடி இரண்டு பேரூந்துகள் கிரவல்ப்புளுதி யைக் கிளப்பியபடி பரந்தன் புதுக்குடி யிருப்பு வீதி வழியாக சென்று கொண்டி ருந்தன. பேரூந்தில் பயணித்துக்கொண்டி ருந்த இளைஞர்கள் இளமையின் வசந் தகாலங்களையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு ஒரு குறிக்கோளுக்காக புடம் போடுவதற்காக சென்று கொண்டிருந் தார்கள். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி, சிரிப்பொலிகள் கைகளைத் தட்டிப் பாட்டுப்பாடினார்கள். ஆரவாரம் பேரூந் தின் இயந்திர ஒலியையும் மிஞ்சி நின் {Dტl.
பேரூந்துகள் புதுக்குடியிருப்புச் சந்தியை அண்மித்ததும் கண்ணாடிகள் வழியாக பேரூந்து எந்த வீதி வழியாகத் திரும்புகிறது என்பதை அறிவதற்காக ஆவலுடன் வெளியே அவதானித்தார் கள். ஏனெனில் பேரூந்தின் சாரதிக்கும் பேரூந்தின் வாசலில் புட் போட்டில் நின்ற இருவரையும் தவிர மற்றவர்க ளுககு தாங்கள 6ாங்கு அழைததுச செல்லப்படுகின்றோம் என்ற விடயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரூந்து கள் இரண்டும் புதுக்குடியிருப்புச் சந்தியில் தெற்குப்புறமாகத் திரும்பி ஒட்டு சுட்டான் வீதி வழியாகப் பய ணத்தைத்தொடர்ந்தன.
சில மணிநேரப்பயணத்தையடுத்து பேரூந்துகள் ஒரிடத்தில் தரித்து நின் றன. அனைவரும் வெளியே இறக்கப் பட்டு வரிசைப் படுத்தப்பட்டோம். எம்மை இறக்கி விட்டு பேரூந்துகள் இரண்டும் புழுதியைக் கிளப்பியபடி விரைந்து சென்றன. பேரூந்துகளின் மின்குமிழ் வெளிச்சம் எமது கண்களிலி ருந்து மறைந்தன. நாம் இறக்கப்பட்ட இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சைப்பசேலென்ற வயல்களையும் பிரதான நீர்த்தேக்கத்தையும் தன்ன கத்தே கொண்ட பூர்வீகக்கிராமம் ஒன் றின் பிரதான சந்தி என்பதைத் தெரிந்து கொண்டோம்.
அனைவரும் நீள்வரிசைப்படுத்தப் பட் பின்னர் கற்கள் ,முட்கள், பற்றை கள், உயர்ந்த மரங்கள் கொண் பாதை கள் வழியே எமது நடைப்பயணத்தை மேற்கொண்டோம். கம்பீரமான குரல் களில் கட்டளைகளை வழங்கி மூவர் எங்கள் அனைவரையும் வழி ந த்திச் சென்றார்கள். எம் மில் பெரும்பால னவர்களுக்கு காலில் செருப்பு இல்லாததால் கற்களும், முட் களும் பாதங்களைப் பதம் பார்த்தன. வரிசையாக ஒடிச் சென்று முன்னால் செல்பவர்களோடு இணைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாங்கள் 11ல தடவைகள் ஒடிச் சென்று இ ை வெளிவிடாது வரிசையை சீர்படுத்திக் கொண்டோம். இடர் மிகுந்த பயணத் திற்கு நிலவே பெரும் துணைநின்றது. இவ்வாறு மூன்று மணிநேர நடைப் பயணத்தின் பின்னர் ஒங்கி உயர்ந்த மரங்களையும் கட்டையான மரங்களை யும் ஆங்காங்கே சில நடைபாதை களையும் கொண்ட ஒர் இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டோம். ஒன்று சேர்க் கப்பட் பின்னர் வெள்ளை நிறத்தி லான உரப்பைகளை வெட்டி அதன் நான்கு பக்கங்களையும் மடித்து தைக் கப்பட்ட பாய்கள் எமக்கு வழங்கப்பட் 1 601. 1 11т и 1456ігі வழங்கப்பட்டவுடன் சமிக்கை ஒன்று கிடைத்தது அனைவரும் பாயில் படுத்தோம் . நடைபயணத்தில் ஏற்பட் களைப்பின் நிமிர்த்தமாக நாம் படுத்தவுடன் நித்திரை எமது கண் களைத் தழுவியது. மறுநாள் விடிந்ததும்
அந்த இடத்தின் சூழல் எமக்குப் புதிய
தாகவே தோன்றியது.
61ங்கு பார்த்தாலும் உயர்ந்த நெருக்க மான மரங்களைக் கொண்ட காடு அது. தரைப்பகுதி களிதிலம் கொண்ட கட்டாந்தரையாக இருந்தது. கீழே 61ங்கு பார்த்தாலும் குப்பைகளும் தடி களும் உதிர்ந்த இலைகளும் பட்டுப் போன அல்லது தறிக்கப்பட்ட மரங்க ளின் கட்டைகளும் காணப்பட்டன. ந ைபாவனைக்கென ஒற்றையடிப் பாதைகள் ஆங்காங்கே காணப்பட்டன. சமூகத்து ன் வாழ்ந்தவர்கள் திடிரென காட்டு வாழ்க்கை வாழவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்ட போது அந்த இடத்தின்
சூழல் தொடக்க நாட்களில் எமக்குப்
புதிதானதாகவே இருந்தது. ஏனெனில் நாங்கள் அனைவரும் எங்கள் வீடுகளை விட்டுப் பிரிந்து ஒரு வாரமே கடந் திருந்தது.
சில தினங்கள் கழித்து மீண்டும் ஒரு
திேகுத்தரகப்பதி,
மண்புதர்களும் டைகளும் ஆங்
சென்றடைந்தோம். அங்கு குறி
ட நாட்கள் எமக்குத்தரப்பட்ட கடமைகளை மேற்கொண்டிருந்தோம். இந்நாட்களில் எம்மில் சிலர் அந்த
இடத்திலிருந்து மேலும் பத்து கிலோ மீற்றர் நடந்து சென்று சொப்பிங்
* 葱
ளில் இடப்பட்ட சோறு கறி என்ப வற்றை உரப்பைகளில் இட்டு அவற்றை தடியில் கட்டி தோளில் சுமந்து வரு வார்கள். மூன்று பேருக்கு ஒரு சொப்பிங் பை சோறு என்ற அடிப்படையில் வழங் கப்படும். இவ்வாறாக குறிப்பிட்ட நாள் கள் எமது பணிகளை அந்த இடத்தில் முடித்துக்கொண்டு நாம் முன்னர் தங்கி நின்ற இடத்தை வந்தடைந்தோம்.
அதிகாலை 4.30 மணிக்கு எல் லோரும் நித்திரை விட்டு எழும்புவ தற்கான சமிக்கை ஒலி கேட்டவுடன் எல்லோரும் நித்திரையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து ஓர் இடத்தில் ஒன்று கூடுவோம். பின்னர் அனைவரும் இயற்கைக் கடன் கழிப்பதற்கு செல் வோம். இயற்கைகடன் கழிக்கும் இட மானது கட்டாந்ததையில் செவ்வக வடிவத்தில் வெட்டப்பட்ட குழியின் குறுக்காக மரக்கட்டைகள் இறுக்கப்பட் டிருக்கும். இவ்வாறு நான்கு அல்லது ஜந்து குழிகள் வெட்டப்பட்டிருக்கும் அந்த செவ்வகக்குழியின் குறுக்காக இறுக்கப்பட்டிருக்கின்ற மரக்கட்டைக
சுடர் ஒளி |08 ஜனவரி-14 ஜனவரி 2012
 
 

5
ளில் கால்களை வைத்து இயற்கைக் கடன் கழிக்க வேண்டும். ஒரு குழியில் ஒரே தடவையில் பத்துப்பேர் இயற்கைக் கடன் கழிக்கலாம்.
அன்றைய நாட்களில் 1 பல்துலக்கு வதற்கு விறகு எரிந்த அடுப்புக்கரி யையே பயன்படுத்தினோம் . தண்ணிர் கொதிக்க வைக்கும் அடுப்பில் கரித் துண் ைஎடுத்து பல்துலக்கி எல்லோ ருக்கும் பொதுவாக இருந்த ஒரேயொரு கிணற்றில் ஒருவரையொருவர் முண்டி
படித்து தண்ணிர் எடுத்து வாய் கொப்
பளித்து முகம் கழுவிய பின்னர் எமக்கு ஒதுக்கப்பட்ட (மரத்தின் கீழ்) இருப்பி டத்திற்கு சென்று விளக்குமாறுக்குப் பதிலாக மரத்திலிருந்து ஒடிக்கப்பட்ட மரக்குழையால் கூட்டி சுத்தம் செய் வோம். அதன் பின்னர் எல்லோரும் ஒர் இடத்தில் வரிசையாக இருப்போம். எங்கள் அனைவருக்கும் சிறிய பிளாஸ் ரிக் தேநீர்க்குவளை ஒவ்வொன்று வழங்கப்பட்டு பெரிய பாத்திரம் ஒன்றில் சீனி கலக்கப்படாத தேநீர்ச்சாயம் கொண்டு வரப்பட்டு எல்லோரது
குவளைகளிலும் உளற்றப்படும். அதைத் தொடர்ந்து அந்நாட்களில் சாப்பாட் | டுக் கோப்பையாகப் பயன்படுத்தப்
பட்ட சதுர வடிவிலான தகரக்கோப்பை
அளவையாக மரத்தின் சிறிய இலை
ஒன்றால் சிறிதளவு சீனி எடுத்து எல் லோர்தைகளிலும் தரப்படும் சீனியை
எமக்கான உடல் உளகல்விச் செயற்பாடு கள் இடம்பெறும். பின்னர் காலை உணவுக்கான சமிக்கை கிடைத்தவுடன் சதுர வடிவிலான தகரக்கோப்பைகை கையில் ကွိုိမွိတ္တိ
: श्रु% :
எடுத்துக்கொண்டு உணவு வழங்கப்
இருந்ததில்லை. விருட்சமான மர நிழ லின் கீழ் கரும்பலகை வைத்து விளக்கம ளிக்கும் வகுப்புக்களாக அவை இருக் கும். கஞ்சியைக்குடித்துவிட்டு வகுப் பில் இருக்கும் போது குளிர்மையான பச்சை மரத்தின் இலைகளைத் தொட்டு வரும் சோளகக்காற்று எமது மேனி யைத்தழுவ தூக்கம் எமது கண்களை எட்டிப்பார்க்கும் அதனை அவதானிக் கும் ஆசிரியர்கள் இடையிடையே நகைச் சுவைக் கதைகளையும் கூறி நித்திரையை விரட்ட உதவுவார்கள்.
அறிவூட்டல் வகுப்புக்கள் நிறைவு பெற்றும் மதிய உணவு வழங்கப்படும். வரிசையாகச் சென்று எமக்கான சாப்பாட்டுக்கோப்பைகளில் ஒருவர் சோறு போடுவார். அடுத்ததாக இன் னொருவர் கறிவிடுவார். அதற்கு அடுத் ததாக இன்னொருவர் சாப்பாட்டுக் கோப்பை ஒன்றிற்குள் கறி மீன்துண்டு கள் வைத்திருப்பார். எமது சாப்பாட்டுக் கோப்பை ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ் வொரு மீன்துண்டுகள் வைக்கப்படும்.
மதிய உணவின் பின்னர் சிறிது நேரம்
நுள
ஒன்றில் சீனி கொண்டு வரப்ப்ட்டு | Gඛ ப்மர இலைகளைஒ:
) , , ჯxრ །ག་« ܀ 7 தேநீர் அருந்தியதைத்தொடர்ந்து
விச் ெ ਨ। டிற்கு விடைகொ
ஓய்வு பின்னர் மாலை நேரக்கடமைகள் விஒைழ1ாட்டுக்கள் என்பன இடம் பெற்று இறுதியாக குளிப்பதற்குச் செல் வோம். நாம் தங்கி நின்ற இடத்திலி ருந்து ஜநூறு மீற்றர் தொலைவிலுள்ள குளிக்கரையில் மண்வெட்டியாால் சிறிய கிணறுகள் தோண்டப்பட்டி ருக்கும் அங்கு தான் குளிக்கச் செல் வோம் . இந்தக் கிணறுகளில் ஒருவர் அல்லது இருவர் குளித்தவுடன் கிணற் றில் தண்ணீர் வற்றிவிடும் பின்னர் தண்ணிரை உளற விட்டுத்தான் ஏனைய வர்கள் குளிப்போம். ஒருவர் ஆகக் கூடி
யது ஏழு அல்லது எட்டு வாளி தண்ணி
ரிலேயே குளிக்க வேண்டி இருந்தது. ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியால அவகாசமே வழங்கப் படும். இதற்குள் அனைவரும் குளித்து முடித்திருத்தல் வேண்டும். இவ்வாறு அரைகுறைக்குளிப்புக்களை முடித்துக் கொண்டு எமது தங்குமிடத்திற்கு வந்து அதன்பின்னர் இரவு நேர உணவை முடித்துக்கொண்டு எமக்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் அங்காங்கே காணப் படுகின்ற தட்டைகள் தடிகள் எ(
iட்டுஷ்ேஇேதுதான் எ
டிக்கின்ற சந்த
புக்குள், போடுே கின்ற புனையால்
3. அந்த மூன்று ம
றிசிக்கேசன்
வேளையில் அந்தக் காட்டிற்கு விடை கொடுத்து எமது அடுத்த பணிக்காக உழவு இயந்திரத்தில் ஏறினோம். எம்மை ஏற்றிய உழவு இயந்திரம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. காடுகள் எமது கண்க ளிலிருந்து சிறிது சிறிதாக மறைந்தன. ஆனால் அந்த காடுகளின் நினைவுகள் எமது மனங்களிலிருந்து மறைய வில்லை.
பின்னர், எதிர்பாராதொரு கட்டத் தில் காடுகள் கைமாறின. கடற்கரை மணல் வெளிக்குள் நாம் தள்ளப்பட் டோம். தசைத்துண்டங்களும் பிணங்க ளும் நிறைந்த காடாக அம் மணல் வெளி மாறியது. காடுகள் குடியிருந்த மனதில் குருதியும் பிணங்களும். அது வோர்துயர் மிகுந்த முடிவுதான். அந்தத் துயர் இனிவரும் காலங்களிலே இடம் பெறக்கூடாது. இனிவரும் சந்ததியின ருக்கு அத்துயர் ஏற்படக்கூடாது என்கிற எண்ணமே இன்று மனதை நிறைத்துள் GIöl.

Page 6
6
இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு:எழுந்துள்ளது. ஏனெனில் அவர் வருகை தரும் சந்தர்ப்பம் அவ்வாறு அமைந்து விட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கு மிடையிலான பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள விரிசலை, முரண்பாடுகளை அமைச்சர் கிருஸ்ணாவின் சந்திப்புக் கள் சரிசெய்யுமா? சமரசப்படுத்துமா? என்கிற கேள்வியும் இவ்வேளையில் எழுகின்றது. வரவிருக்கும் அமைச்சர் முதலில் கூட்டமைப்பினரை சந்திப்பார் என்ற செய்தியும் பலரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றுதான்.
இன்றுள்ள சிக்கலான விடயங்கள் தனியே அதி காரப்பகிர்வு பற்றியது மட்டுமல்ல. தமிழர் வாழும் பிர தேசங்கள் இராணுவமயப்படுத்தப்படுகின்றமை, பொதுமக் களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றமை, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம், தமிழ் அரசியல்கைதிகளின் விடு தலை எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை தொடர்பாக கூட்டமைப்பு:இந்திய அமைச்சரிடம் விளக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதில் முரண்பட்டுள்ளமைதான் தீர்வுப்பிரச்சினை இழுபட்டுப் போவதற்கு காரணம் எனக்கூறி அரசாங்கம் பந்தை கூட்டமைப்பின் பக்கமே
08 agaoraiff - 1 85.ஜெயந்த மல்லி
கொழும்பு-14. டெல் udaby of 15 E-mail: editoria
உறுதியான நக
தட்டிவிடப்பார்க்கும். இந்நி இந்தியா அணுகப்போகின்ற
இப்போது இந்தியா, அழுத்தம் கொடுக்கும் விதம் மென்போக்கான அணுகுமு வருகின்றமை தெரிந்த விடய யும் சமாளிக்கும் வகையிலே é9gogolöBup6CDDL liby eM60DLDu-JL
கடந்த காலங்களில் இட் சில வருகைகள்:சந்திப்புக்க ஏற்படுத்திய போதும்,அவற்றா ஏற்படவில்லை. ஏமாற்றங்க எனவே அமைச்சர்கிருஸ்ண மாற்றம் எதனையும் ஏற்படுத்
யாழ். பல்கலைக்கழகம் சல்வதேசத் திற்கு உயர்த்தப்படும் என்ற உத்தரவா தங்கள் யாழ்ப் ாண பல்கலைக் கழகத் திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்க ளாலும் அரசதரப்பினராலும் அடிக்கடி அளிக்கப்படுகிறன. இதற்கான நட வடிக்கைகள் எவ்வளவு தூரம் அக் கறையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் ே கள்வியாக வுள்ளது. கடந்த தேர்தல்களமுனைகளில் அரசின் பிரச்சார பீரங்கிகளாக தம்மை உருமாற் றிக்கொண்ட பலர் தமிழ் பிரதேசத்தில்
உயர் கல்வித் துறையின் அபிவிருத்தி
பற்றிய கருத்துக்களை தமது உரைக ளிலும், ஊடகங்களிற்கு வழங்கிய பேட்டிகளிலும் முக்கிய கருப்பொரு ளாக பயன்படுத்தி வந்தனர். வாக்கு வங்கியை நிரப்பும் நோக்குடன் இந்த உத்தரவாதம் அதிகம் பயன்படுத்தப் பட்டது.
குறிப்பாக தமிழ்ப் பிரதேசத்தின் கல்வித்துறை என்பது எல்லாத் தரப் பாலும் அக்கறை கொள்ளப்படாத துறையாக கடந்த பலதசாப்தங்களாக இருந்து வருகின்றது. தமிழ் பிரதேச மாணவர்கள் பெறும் அடைவுகள் சர்வ | தேச ரீதியில் கல்வி பெறுப் பேறுகளை அவதானிப்பவர்களைவிழிபிதுங்கவைக் | கும். உயர்கல்வித்துறையை பொறுத்த வரையில் தமிழ்ப் பிரதேசத்தின் மாண வர்களே என்றும் முன்னணியில் தம்மை நிலை நிறுத்தி வருகின்றனர்.
கடந்த உயர்தரப்பரீட்சைமுடிவின் பிரகாரம் தேசிய ரீதியில் கணிதப் பிரி வில் முதலிடம் பெற்ற மாணவன் பின் தங்கிய பிரதேசமாகவும் போரின் கொடுமையில் சிக்கித்தவித்த பிரதேச மாகவும் விளங்கும் யாழ்ப்பாணப்பகுதி 1 -யைச் சேர்ந்தவர் என்பது முக்கியத்துவப் | படுத்தப்பட்ட விடயம். ஆனால் கணி | தத்துறையில் சிறந்து விளங்கும் வடக்கு மாகாணத்தில் பொறியியல் பீடமோ அல்லது கணிதம் சம்பந்தமான உயர் | பட்டப்படிப்பிற்கான பீடமோ இருக்கின்றதா என்ற கேள்வி நீள்கிறது. கடந்த தேர்தல் காலத்தில் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த பல அரசி யல்வாதிகளும் அமைச்சர்களும் யாழ்ப் பாணத்துக்கு அண்மித்த கிளிநொச்சிப் பகுதியில் விவசாய் பீடம் பொறியியல் பீடம் என்பன அமைக்கப்படும் என நீட்டி முழங்கியிருந்தனர்.
அந்த வகையில் கடந்த வருடம் | தேசிய முகாமைத்துவ நிறுவனம் மற்பு றும் யாழ்.தொழில்நுட்பக்கல்லூரி என்ப| வற்றை திறந்து வைத்து உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் |
பஸில் ராஜபக்ச தனது உரையின் முக்கிய கருப்பொருளாக இதனை உள்வாங்கி யிருந்தார். அவர் தனது உரையில் யாழ்ப் பாணத்தில் பொறியியலாளர்கள் அதிகம். உள்ளதாகவும், அங்கு பொறியியல் பீடம் இல்லாத்து பெரும் குறையாக உள்ளது எனவும், அந்தக் குறையை இல் லாது ஒழிக்க கிளிநொச்சிப் பகுதியில் பொறியியல் பீடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதற்கான் நிதி யினை பெற்றுக்கொடுக்கப் பல நாட்டு அரசாங்கங்களுடன் தாம் பேச்சு வார்த்தைநடாத்திவருவதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.
*இதேவேளை, இது தொடர்பாக கடந்த
வ்ருட் நடுப்பகுதியில் ஊடகங்களுக்கு
க்ருத்துத்தெரிவித்த உயர்கல்வி அமைச் சர் எஸ்.பி.திஸநாயக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான நட வடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது, இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடாத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக இந்திய அரசு 250 மில்லியன் ரூபாவை இதற்காக வழங்கவுள்ளது. எமது அரசும் இதற்கான நிர்மாணப் பணிக்காக 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதனை கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பொறி யியல் பீடம் அமைக்கப்படும் இதற்கான காணியை அடையாளம் காணும் பணி கள் மும்முரமாக இடம் பெற்று வருகின் றன. யாழ் பல்கலைக்கழகத்தில் பொறி யியல் பீடம் அமைப்பது தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக் கப்பட்டு வருகின்றது. எனவே அதனை நிறைவேற்றி வைப்பதில் எமது அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்
 
 
 
 
 
 

-
;4 egaorarf 2012 மராச்சி மாவத்தை, 56 may offs 738,005
5/794。 5 l(asudaroli.com
O O ர்வுகள் தேவை லையில் இதனை எவ்வாறு து என்பதுதான் கேள்வி. இலங்கை அரசாங்கத்திற்கு ாக நடந்து கொள்ளாமல் ஒரு 1றையினையே கடைப்பிடித்து
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டத்தின் படி அதிகாரங்களைப் பகிருமாறு:இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு-உரிமை இந்தியாவிற்கு உள்ளது. ஆனால், அவ்வாறானதோர் அழுத்தத்தை நிச்சயமாக இந்தியா பிரயோகிக்காது.இந்தியாவிற்குள்ள பிரச்சினை இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதைத் எவ்வாறாவது தடுத்து நிறுத்துவது. அடுத்தது ஈழத்தமிழர் தொடர்பான தமிழகத்தின் உணர்வுகளைச் சமாளிப்பது. இவ்விரு நிலைப்பட்டே இந்தியா அதன் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் பொறுப்பை வலி யுறுத்தும் விதமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமைச் சரிடம் ஆணித்தரமான பேச்சுக்களை நடத்த வேண்டும். இந்தியா உட்பட்ட பலம்வாய்ந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் நசிபடும் போக்கிற்கு இனியும் தழிழர்தரப்பு
மே. இதனால் இருதரப்பினை யே அமைச்சர் கிருஸ்ணாவின்
D
5
ல் பெரிய மாற்றங்கள் எவையும் ளே தமிழர்தரப்பிற்கு மிஞ்சின. வின் வருகையும் இங்கு பெரிய தப் போவதில்லை.
ம்பெற்ற இந்தியத் தரப்பினரின்
கூடப் பல எதிர்பார்ப்புக்களை
இடமளிக்கூடாது.
இலங்கை அரசாங்கத்தின் காலங்கடத்தும் தந்திரோ பாயத்திற்கு சர்வதேச நாடுகளும் துணைபோகும் நிலைக் கெதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மிக உறுதியான நகர்வுகள்ை மேற்கொண்டால் மட்டுமே ஒரு முடிவிற்கு வரமுடியும். இல்லாவிட்டால் இலக்கின்றி இழுபடும் காலவெளிக்குள் தமிழ்மக்களின் இருப்பும் வாழ்வும் விழுங்கப்பட்டுவிடும்.
Y IMPERAZZARLIEFERENERE றெல்லாம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்றுவரை இந்த நடவ டிக்கைகள் எந்த அளவு அக்கன்றயுடன்
மேற்கொள்ளப்ப்ட்டது அல்லது ஆரம் பிக்கப்பட்டுள்ளது என்பது
கேள்விக் , குறியாகவே உள்ளது.
யாழ்ப்பாணத்தில் கணிதத்துறை யில் உயர்கல்விக்கான வாய்ப்பு முற்று முழுதாக இல்லாததால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற தமிழ்ப் பிரதேச மாணவர்கள் தென்னிலைங்கைக்கு சென்றே கல்வி கற்க வ்ேண்டியதாக உள்ளது. குறிப்பாக வறுமைக்கோட் டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு தென் னிலங்கை சென்று படிப்பதென்பது பெரும் சுமையாகவும் அவர்களின் குடும்ப வருமானத்திற்கு அப்பாற்பட்ட தாகவுமே உள்ளது. `ܡ
ஏற்கனவே, கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற கொடூரப் போரில் உடைமைகள் வாழ்விடங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு அடுத்த வேளை உணவிற்குக் கூட சிர மப்பட்டு தமது கல்வியைத் தொடரும் தமிழ் மாணவர்களுக்கு இந்த தென்னி லங்கை கல்வியென்பது எட்டாக்கனி யாகவே உள்ளது. திறமை இருந்தும் வறுமையின் பிடியில் தமது கல்வி யையும் விட்டு, கல்வி கற்கும் காலத் தையும் தொலைத்துவிட்டு, குடும்பச் சுமையை சுமக்கவே இவர்கள் நிர்ப்பந் திக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் தலைவர்களை போரிலே பலிகொடுத்து
விட்டு கல்வி வாய்ப்புக்காக தென்னி
லங்கை சென்று படிப்பதென்பது பல மாணவர்களுக்கு கனவாகவும் நிறை வேறாத ஆசையாகவுமே உள்ளது. பல
தொண்டு நிறுவனங்கள், வங்கிகள்
இவர்களுக்கு முன்வந்து உதவினாலும் அந்த உதவிகள் இவர்களின் உயர் கல்வி படிப்புக்கும் தென்னிலங்கை வாழ்க் கைக்கும் போதுமானதாக இல்லை.
போரின் பின்னரான வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி அபிவிருத்தி யிலும், உயர் கல்வித்துறையின் அபிவி ருத்தியிலும் அரசின் வேகம் ஆமை வேகமே.
ஹரிஸ்
உலக நாடுகளுக்கு நிகராக, ஆசியா வின் அதிசயமாக தமது நாட்டின் கல் வித்துறையை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறும் அரசு தற்போது நகர் பற்றியெரியும்போது பிடில் வாசிப் தைப்போல தனியார் பல்கலைக்கழக உருவாக்கப்பற்றிய கனவில் மிதக்கிறது. இது தொடர்பாக கடந்தவருடம் நடுப் பகுதியில் அறிக்கையொன்றை விடுத்த உயர்கல்விஅமைச்சர் யாழ்ப்பாணத்தில் தனியார்பல்கலைக்கழகங்களை அமைக்க புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் முன் வரவேண்டும் எனவும், இதன்மூலம் தமிழ் பிரதேசத்தின் கல்வியை அபி விருத்தி செய்யமுடியும் எனவும், புலம் பெயர்ந்துள்ள தமிழ் புத்திஜீவிகள் முன் வந்து யாழ்ப்பாணத்தில் தனியார் பல் கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத் திருந்தார்.
உயர் கல்வி அமைச்சர் கூறும் தனி யார் பல்கலைக்கழகக் கல்வி போரால் அனைத்தையும் இழந்து விட்டு நிர்
கதியாகி, தமது கல்விச் சொத்தை மட்
டும் பேணிவரும் தமிழ் மாணவர்க
ளுக்குப்பொருத்தமான்தா?
பின்தங்கிய பிரதேசங்களில் போரால் பாதிக்கப்பட்டதமிழ்ப் பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பல்வேறு தடைக ளையும் தாண்டி கல்வி கற்கிறார்கள் என பாராட்டுகளைத் தெரிவிக்கும் அரசு அதனை த்ளைக்குவிக்க தென்னி லங்கையின் பல்கலைக் கழகங்களை ஒத்ததாக யாழ்ப்பாண பல்கலைக் கழ கத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அத்துடன் கிளிநொச்சியில் பொறியி யல் பீடத்தை அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அறிக்கைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல் உயர்கல்வி அமைச்சு அதனை செயல் வடிவில் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை களை காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.
இதுவே, போரில் அனைத்தையும் தொலைத்துவிட்டு கல்விச் செல்வத்தை மட்டும் தம் உடமையாக பேணும் தமிழ் மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை
யாகும்.
★
★ ★
சுடர் ஒளி 08 ஜனவரி-14 ஜனவரி 2012

Page 7
நா.யோகேந்திரநாதன்
சொர்ணத்துக்கு ஏனோ அன்று இரவு தூக்கம் வரமறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. அவள் புரண்டு புரண்டு படுத்தாள். அன்று காலை கிணற்றடியில் இடம் பெற்ற சம்பவம், பாட சாலைக்குப் போகக் காரில் ஏறிய போது பாட்டி நல்ல முழிவியளம்’ எனச் சந்தோசப்பட்ட அந்தச் சமயத்தில் இளையவனின் கண்களுடன் தனது பார்வை நேருக்கு நேர் மோதிக் கொண்டமை, கார்க் கண்ணாடிக்குள்ளால் அவன் பின்புற உடலை ரசித்தமை, பரீட்சை எழுதும் போது "வாரணம் பொருத மார்பும் வரைபினை எடுத்த தோளும்” என்ற வரிகள் வந்த போது அவனின் நினைவு வர ஒரு புதிய உற்சாகம் பிறந்தமை எல்லாமே அவளில் ஏதோ ஒரு விதமான இனிய உணர்வைத் தோற்றுவித்திருந்தன.
ஆனால் அன்று மாலை நடந்த சம்ப
ைெளரை வம் அந்த இனிய
உணர்வை ஏதோ ஒரு விதமாக அவளால் புரிந்து கொள்ளமுடியாத குழப்பத்துக்குள் தள்ளி அவளின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
சிதேவிப்பாட்டியிடம் சின்னன் உப்புக்கல்லையும் நெருப்புக் கொள்ளியையும் கையில் வாங்கிய போது இளையவன் முற்றத்தில் குந்தியிருந்து காலை நீட்டிக் கொண்டு மறுகாலை மடக்கி ஒற்றைக் கையை நிலத்தில் ஊன்றி பக்கவாட்டாக அமர்ந்து கொண்டான்.
சின்னன் காயத்தில் உப்புக்கல்லை வைத்து விட்டு அதன் மேல் நெருப்புக் கொள்ளியை வைத்தான். மெல்ல மெல்லச் சூடேறுவது இளையவனின் முகத்தில் தெரிந்தது. இளையவன் சூடு தாங்க முடியாமல் பற்களை இறுகக் கடித்துக் கொண்டான். அவன் முகம் இறுகி கண்கள் சிவந் தன. நிலத்தில் ஊன்றியிருந்த , . கைகளில் நரம்புகள் புடைந்து வெளியே தெரிந்தன.
அவன் பட்ட வேதனை s சொர்ணத்தின் உடலைச் சில் லிட வைக்க அவள் தன்னையறி யாமலே, "ஐயோ..." என்று விட்டாள்.
சின்னன் திடீரென்று சொர் ணத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவனின் விழிகளில் தெரிந்த உணர்வு கோபமோ அல்லது சந்தேகமோ என்பதைச் சொர் ணத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் சொன் னாள் 'பிள்ளை நீர் உள்ளை G3i Itih.”
அவள் குரலில் தெரிந்த அழுத்தத்தில் சொர்ணம் ஒரு கணம் தடுமாறி விட்டாள். பின் | ஒருவாறு சமாளித்துக் கொண்டு 'இல்லை. நான் பயப்படேல் லை!" என்றாள்.
உப்புக்கல்லிலிருந்து நெருப் புக் கொள்ளியை விலக்கிய வாறே சின்னன் 'நீர் பயப்பிடேல்லை எண்டது எனக்கும்.தெரியும்” என்றாள் அவள் உப்புக்கல்லு சுட்ட இளையவனின் பாதத்தை மெல்லத்
டாமல் காலமை போ?" என்று விட்டு உள்ளே போய் விட்டாள். சின்னன் ஒரு முறை சொர் ணத்தின் முகத்தைப் பார்த்து விட்டு கொக்கத் தடியை எடுத்துக் கொண்டு வேலியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சொர்ணம் மெல்ல அவனிடம் கேட்டாள் "இப்ப மாறிவிட்டுதே? அவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் "சுட்டவுடனே மாறுதே. இனி காலைமையும் சுட மாறிவிடும்” என்றுவிட்டு கத்திக் கூட்டை எடுத்து இடுப்பில கட்டிக் கொண்டு புறப்பட்டான்.
இளையவன் சங்கடப்படலையால் வெளி யேறும் வரை சொர்ணம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் இப்போது முன்பை விடக் கூடுதலாகக் காலை இழுப்பது போலவே தோன்றியது. சொர்ணம் மீண்டும் பூக்கண்டு களுக்கு நீர் ஊற்ற ஆரம்பித்த போது சின்னன் 'நீர் பயப்பிடேல்லை எண்டது எனக்குத் தெரியும்” என்று சொன்ன வார்த்தைகளும், அவன் தன்னைப்
பார்த்ததில் ஒரு வித்தியாசம் இருந்ததும் ஒரு முறை
தடவியவாறே "காலைமையும் ஒருக்கால் சுட்டால் சரி! நான் காலைமை வீட்டை வந்து செய்து விடுறன்” என்றாள். சீதேவிப் பாட்டி "மறந்தி
மூளையில் மின்னலிட்டு சின்னன் இளையவனி தங்கை தான். திருமண குள்ளேயே அவளின் கை இறந்து விட்டான். அ திருமணம் செய்யவில்ை சீவியத்தை ஒட்டிக் கொ சின்னன் கணவன் இ வீட்டின் தொட்டாட் வந்தாள். அதிகாலை ஆட்டுக்கட்டை, மாட் துப்பரவு செய்து விட்
அவளின் வேலை முடி
கொடுக்கும் காசை உை ஏழு மணிக்கு முன்பே மாலையில் வந்து ஆடு குழைகள் வெட்டிக் மாடுகளுக்கு ஒலை காலையிலும் மாலையி தவிடு புண்ணாக்கு குழை வேலைதான்.
அப்படியாக இந்த ெ விட்ட சின்னன் ஏன் அப் ஏன் அப்படிக் கூறின.
சொர்ணத்தின் முன் கேள்
சில சமயங்களில் மனதைப் பறிகொடுத்து கிறாளோ என்ற பயமு வில்லை. ஏனெனில் சின் பின்பு சந்தித்த வாழ்க்ை அப்படிச் சந்தேகிக்க ை எதுவுமில்லை. ஒரு வருட விட்ட அவள் குடும்ப காலத்தையே திசை திரு சந்தித்தவள் அவள்.
அப்படி சின்னனுக்கு அப்படி ஒரு உறவு வலி எல்லா முயற்சிகளையும் சொர்ணம் நன்கு தெரிந்ே
ஆனால் சொர்ண
綫 30:
مکہہ
காரணம் சின்னனுக்கு எழுந்ததோ, இல்லைே தன்னுள் அப்படி ஒரு உ அல்லது உருவாக முடியு அவனைக் காணவும், ஒரு விருப்பம் அவளு உண்மைதான். அன்று க சம்பவம் இடம் பெறுவ அர்த்தத்தையிட்டு பெரி பார்த்ததில்லை. ஆனால் ங்கள் பற்றிய குழப்பம் கொண்டிருந்தது.
அவள் எட்டாம் 6
அவர்களின் ஆங்கிலப் ப
ஒவ் சேக்ஸ்பியர்” என்ற இருந்தன. அதில் அவ6 கதையையும், பொருந் முடிந்ததையும் படித்திரு திரிகையில் தொடராக ( செல்வனில் காதல் நிை அவள் “தலைப்பட்டால் இறைவனிடம் தஞ்சம படுத்திக் கொண்டாள்.
அப்படி ஒரு பொரு தனது வாழ்வைப் பாழ என்பதில் அவளுக்கு எ6
சுடர் ஒளி 08, ஜனவரி 14 ஜனவரி 2012
 
 
 
 
 

மறைந்தன.
ன் தகப்பனின் கூடப்பிறந்த
னமாகி ஒரு வருடத்திற் எவன் பனையால் விழுந்து தன் பிறகு அவள் வேறு ல. தானே உழைத்துத் தன் ண்டிருந்தாள்.
றந்த பிறகு விதானையார் டு வேலைகளை செய்து ஐந்து மணிக்கே வந்து டுக் கொட்டில் எல்லாம் டு முற்றம் கூட்டுவாள். ந்ததும் சீதேவிப்பாட்டி எவை வாங்கிக் கொண்டு
போய் விடுவாள். பின்பு
களை அவிழ்த்துக் கட்டி கட்டித் துக்கி விட்டு, கிழித்துப் போடுவாள். லும் எருது மாடுகளுக்கு த்து வைப்பதும் அவளின்
சீட்டுடன் ஒன்றிப் போய் படிப் பார்த்தாள் என்பதும், ாள் என்பதும் இப்போ விகளாக எழுந்து நின்றன. தான் இளையவனிடம் விட்டதாக அவள் நினைக் ம் அவளுள் எழத் தவற னன் தன் கணவன் இறந்த க அனுபவங்கள் அவளை வப்பதில் ஆச்சரியப்பட உத்துக்குள் இழந்து போய் வாழ்வு, அவளின் எதிர் நம்பிவிட்ட அவலத்தைச்
ஒரு சந்தேகம் எழுந்தால் ார்வதைத் தடுக்க அவள்
ம் செய்வாள் என்பதைச்
தே வைத்திருந்தாள். ாத்தின் குழப்பத்திற்குக்
ܛܥܚܼ.
07
வில்லை. ஆனால் ஏன் அவள்மீது ஒரு .قسوم ஈர்ப்பு ஏற்படுகின்றது என்பதை மட்டும் அவளால் புரிந்து கெள்ள முடியவில்லை. ஆனால் அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதை அவள் உணரவும் தவறவில்லை. >
இனி அவனுடன் பழகுவதைப் பேசுவதை ஏன் காண்பதைக் கூட முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என அவள் முடிவு செய்து கொண்டாள். அதன் பின்பு அவள் தன்னையறியாமலே துங்கி விட்டாள்.
வீட்டின் உள்விறாந்தைச் சுவரில் மாட்டப் பட்டிருந்த பழைய ரோமர் சுவர்க்கடிகாரம்
ஏழு மணியடித்த போது தான் திடுக்கிட்டு
எழுந்தாள். எழுந்து யன்னலைத் திறந்த போது அவளையறியாமலே அவளின் கண்கள் கண்டுப் புளியடிப் பனையை நோக்கின. அதில் இளைய வன் காணப்படாதது ஏதோ ஒரு விதமான ஏமாற்றத்தை அளித்தது போலவே தோன்றியது. ஆனால் இரவு மனதில் எடுத்த முடிவை நினைத்துக் கொண்டவளாக கவனத்தை வேறுபக்கம் திருப்ப முயன்றாள்.
அவள் வெளியே வந்து தனது காரியங்களில் ஈடுபட்ட போதும் மனம் ஏன் அவன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியை எழுப்பிக் கொண் டிருந்தது. சில வேளை ஏற்பு வலி, வந்து ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என நினைத்த போது நெஞ்சு ஒரு முறை அதிர்ச்சியில் உறைந்தது. உப்புக்கல்லு வைத்துச் சுட்டதால் அப்படி எதுவும் நடந்திராது என அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். எனினும் அவளின் கட்டுப்பாட்டுக்கு அப்பா
லேயே கண்கள் அடிக்கடி சங்கடப்படலையை
நோக்கத் தவறவில்லை.
சொர்ணம் திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசி, சாமிபடத்தை கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது சீதேவிப்பாட்டி அவளை அழைத்தாள். 'பிள்ளை? ஆடுகளைக் கொண்டு போய் கண்டுப்புளியடிக்கை கட்டிப்போட்டு வா" என்றாள் அவள். வழக்கமாக ஆடுகளைத் தடவிக் கொடுத்து கொண்டுபோய் மேயக் கட்டுவது பாட்டிதான். பாடசாலை இல்லாத நாட்களில் பாட்டி அந்த வேலையைச் சொர் ணத்திடம் கையளித்து விடுவாள். இனி தவணை லீவு முடியும் மட்டும் ஆடுகள் தனது பொறுப்பில் தான் என நினைத்து தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள் சொர்ணம். ஆடுகளின் கழுத்துகளில் கயிறுக
ளைப் போட்டு கால் கட்டுகளைக்
அப்படி ஒரு சந்தேகம் பா என்பதற்கு அப்பால் ணர்வு உருவாகி விட்டதா மா என்பது தான்.
அவனுடன் கதைக்கவும் க்கு உள்ளூர இருந்தது ாலை கிணற்றடியில் அந்த தற்கு முன்பு அவள் அந்த தாக எதையும் யோசித்துப் இப்போ அதன் காரண மனதை அலைக்கழித்துக்
பகுப்புப்படித்த போது Tடப் புத்தகத்தில் “ரேல்ஸ் சேக்ஸ்பியரின் கதைகள் i ரோமியோ ஜூலியத் தாத காதல் மரணத்தில் க்கிறாள். கல்கி வாரப்பத் வெளி வந்த 'சிவகாமியின் றைவேறாது கடைசியில் தலைவன் தாழே” என டைந்ததையும் நினைவு
த்தமற்ற காதலில் சிக்கி ாக்க அவள் தயாரில்லை வித குழப்பமும் இருக்க
........................................................................می...متوسیسنسنسنسنیست
கழற்றி வெளியே கொண்டு வந்த போது சிதேவிப்பாட்டி பலமாகச் சொன்னது காதில் வந்து விழுந்தது. “வேலிக்கரையிலை கிளுவம் முள்ளுகள் கிடக்கும் கண்ணை மூடிக் கொண்டு காலை வைச்சுப் - ட பிறகு இளையவனைப் போல வில்
லங்கப்படாதை”
கிளுவம் முள்ளை விட இளைய - வணின் பெயர் தான் அவள் மூளை யில் கூடுதலாக உறைந்தது. மீண் டும் ஒரு முறை சங்கடப்படலை யைப் பார்த்தாள். அது வெறுமனே யே தான் இருந்தது.
ஆடுகளை ஒவ்வொன்றாகப் பிடித்து காரைமுட் செடிகளில் கட்டி விட்டுத் திரும்பி வந்த போது இளையவன் தான் ஏற வேண்டிய பனைக்கு வந்து விட்டான். அவள் பனையை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு ஒரு காலை உயர்த்தி தளநாரைக் கொழுவிய போது சொர்ணம் அருகில் வந்து விட்டாள்.
"என்ன இளையவன்! இண்டைக்கு நல்லாப் பிந்திப் போனாய்?" அவளின் குரலைக் கேட்டுத் திரும்பிப்பார்த்த இளையவனின் முகம் திடீரென ஒடிக் கறுத்ததை அவள் அவதானித்து விட்டாள். அவள் தயக்கத்துடன் "ம். காளம சின்னன் மாமி வந்தவா" என்றான்.
"உப்புக்கல்லு வைத்துச் சுட்டவவே?” "ம் சுட்டவ!” என்று எங்கோ பார்த்தவாறே கூறி விட்டு அவன் வேகமாகப் பனையில் ஏற ஆரம் பித்தான்.
அவளைக் கண்டதும் வழமையாக மலரும் அவனின் முகம் இன்று ஓடிக் கறுத்ததையும், தன் னுடன் கதைக்க விரும்பாதது போல் ஒரு சொல் லில் பதிலைக் கூறிவிட்டு வேகமாகப் பனையில் அவன் ஏறியதும் ஏன் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. -
திகைத்துப் போய் அவன் ஏறுவதைப் பார்த்துக்
கொண்டு நின்று விட்டு ஒரு பெருமூச்சுடன்
வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மீண்டும் மனம் ஏதேதோ குழப்பங்களில் தவிக்கத் தொடங்கியது. தொடரும்)

Page 8
அந்த மலைக்காட்டில் வெட் வெளியில் புதர் களோடு புதராக படுத்து தூங்கி எழுந்த நிகிதா அந்த அயர்ச்சியில் தன்னை மறந்தவளாக குட்மார் னிங் சொன்னாள்.
ஆனால் சுதாவோ பாட் மோர்னிங் கூறிய தோ
றான்."என்னது.? கிட் பைகளைக். காணோமா..?” இப்பொழுது தான் சுய நினைவுக்கு மீண்டார் நிகித தாம் வீட்டிலல்ல காட்டில் தான் உறங்கியி
ல்லாமல் தமது கிட் பைகளைக் கானோ மென்
ருக்கிறோமென்று “சுதா இப்ப என்னடா செய்யிறது’ Ğ சாமல் போய் விடுவோம் நிகி. இந்த வம்புக்
கெல்லாம் நாம் போக வேண்டாம். நாம் அதிக l கொண்ட உயிரினங்களோ மோத GoA!!
I' ாம். வா திரும்பி லாம்.
“என்ன சுதா அப்ப நம்மோட ஆராய்ச்சி அவ்வளவுதானா. ?יי
“இல்லையே நாங்க கிளம்புற நேரம் வந்திட்டுது’ ܝܨ
- - - ܗ݇
நாம் இதுகளுக்குப் பயந்து திரும்பிப் போறது
ஆராய்ச்சி முடிஞ்சது இப்ப
இழுக்கில்லையா? “இங்க பார் நிகி. நாம வந்ததே வேற்றுக் கிரகவாசிகளோ ந1 மாட் த்தை அறி யிறநிற்குத்தான். இந்த அறிஞ் 3r GBI I I 1 h. அதுகள = கண்டிட் 1ம். வேறென்ன வேணும் எங்களுக்கு?
அதைப்பத்தி 611ѣ1ёѣ1 கண்களாலையும்
, ..?
“Gutun நீ பயந்திட்ட இல்லை நிகி. எங்களவிட
வல்லமை கொண் மோத வேண் 1மெண்டு சொல்லுறன். அதுகள் தங்க கிர தத்திலிருந்து ஏதோ காரணத்திற்காக இங்க வந் திருக்கிதுகள். அவைகளை நாங்கள் சீண்டிப் பார்
அதுகளோ
க்க வேண்டாம். “ஒகேசுதா, நீ தெளிவாய் பேசிற தால நாம இங்கிருந்து போறது தான் நல்லது. ஏய். அங்க பார் நம்ம கிட் பைகளை யாரோ அந்தப் புதர்களுக்குள்ள எறிஞ்சிருக்கிறாங்க” என்று கூறிய !獻 அவைகளை எடுப்பதற்காக ஒடினாள். சட் டென்று அவளைத் தடுத்த சுதா, “நிகி அதை எடுக் காத நான் ஏற்கனவே அதைப் பார்த்து விட்டுத் தான் சொல்லுறன் வேற்றுக்கிரகவாசிகள் நாங்க நித்திரையாக இருந்த நேரத்தில இந்தப் பைகளை அலசி ஆராய்ஞ்சிட்டாங்க. அவங்க தொட்ட பை iu: எங்களுக்கு வேண்டாம்” “இல்லை சுதா, அதில என்னுடைய பெறுமதியான உடைகள்.” “இம். வா நிகி’ என்று அவன் அதட்டவும் பேசா மல் அவன் பின்னால் நடந்தாள் நகிதா” இருவரும் வழியில் எதுவுமே பேசாது நடந்தார்கள். கிட்டத் i”─ இரண்டு கிலோ மீற்றர்களுக்கு மேல் அந்த பாதைகளில்லா மலையின் ஒரத்தை ஒட்டி மிக அவதானமாகக் கடந்து மலையின் அடிவாரத் திற்கு வந்தார்கள்.புதர்களுக்கிடையில் மறைந்த மோட்ட பைக்கைத் தேடினான் சுதா,
திடீரென்று அதை உணர்ந்தாள் நிகிதா.
ཉ
தது.? சுதா இப்படிக் குள்ளேயும் ஏதோ வித்
66
ஆம் .
என்
“என்ன சுதா. ஏதே சாப்பிடாதது போல தி
“கரெக்டா சொன் வாத்தான் இருக்கு இரு நிகி. “சுதா உன்னோட பாரேன்” “ஏன் நிகி? செல வழிச்ச காலம் எ பகலும், அதுக்கும் திகதி
“நாங்க எத்தனைய போன்னாங்க? “இப்
னாத்துத்தான் போன்
GI томды «Jin с 2,65ІІІ (Uр! பிழை.”
“என்னடி குழப்பிற கட்டில திகதியைப் 1 அவன கூாநது தனகு விட்டு அதிசயித்தான். இன் ைக்குத் திகதி ! படியெண்டா நாம 1 நாட்கள் இருந்திருக் இது. ? இது தான் மறு “அதுதான் எங்களுக்கு அம்மாடியோவ் நிக் இருக்கே” “எப்படி ச இரவும் ஒரு பகலும் த படி பதினெட்டு நாட் போயிட்டுது? “நிகி க முதல்ல மோட்டர் ை குள்ளப் போய் வடிவா குளிப்புக் குளிச்சுவிட் நமக்கு என்ன நடந்த வின் ரவுசர் பொக் கட் தது. நல்ல வேளையாக வெளியீடன அப்பிள் ( அளவுக்கு சாச் நிற்குப் கிணுகினுத்த பே தான் சுதா. எதிர் முை இவர்களின் பத்திரிை னார். “ஹலோ சுதா நாட்களாக ஏன் தொட சேர் அதுதான் நா! கொண்டு நிற்கிறம். ந இரவும் ஒரு பகலும் : “என்ன சுதா குழ1 மணிநேரம் கழிச்சு ந யாச் சொல்லுறன்’ ‘ஒ திருக்கெண்டு மட்டும் தாம போன்பண்ணு. ஒ “ஒகே தாங்யூ சே பார்க்க சுதா தன் தை “மொட்டை” கூறியவள் அங்கே
என்ற
மோட்டபைக் என்ற என்று சத்தம் போட்ட
 
 
 

கேட்டானே தவிர அவனுக் யொசத்தை உணர்ந்தான். ா பத்து நாட்களுக்கு மேல் டீரென்று பசிக்குது” னாய் நிகி எனக்கும் சோர் ந்தாப் போல் சத்தமிட்டாள் மணிக்கூட்டில திகதியைப் “நாம மலைக்காட்டில வ்வளவு? “ஒரு இரவும் ஒரு க்ெகும் என்ன சம்மந்தம்’?
பாம் திகதி காட்டுக்குள்ள ). அஞ்சாம் திகதி முந்த ாாங்க” “அஞ்சாம் திகதி ந்தனத்து போனதென்கிறது
’? “ஓம் சுதா உன்ர மணிக் ார்த்துச் சொல்லு’ 8 - یےج து மணிக்கூட்டைப் 11ார்த்து “மை கோட் . என்னது இருபத்தி மூண்டா..? அப் மலைக்காட்டில பதினெட்டு கிறோமா..? என்ன நிகி க்க முடியாத உண்மை சுதா’ கு இப்படி பசிக்குதா நிகி? கக் கூ! பெலமில்லாமல் ாத்தியம் சுதா..? நாங்க ஒரு i ான் இருந்தனோங்க? அதெப் கள் 61ம்மை அறியாமலேயே டுமையாயோ சிக்கோணும். 1க்கைத் தேடு. நாங்க ஊருக் ச் சாப்பிட்டிட்டு நல்ல தொரு டு ஆற அமர யோசிப்போம். தெண்டு’ திடீரெண்டு சுதா டிலிருந்த போன் கிணுகினுத் மிக அண்மையில் வந்த புதிய பான் என்கிறதால ஒரு மாதம் அந்த போன். னைத் தூக்கி காதில் வைத் னயில் இவர்களை அனுப்பிய நிறுவனத்தின் பொஸ் பேசி ான்ன நடந்தது? பதினெட்டு &ಹೋ' பில்லை பேசுசுதா’ “அய்யோ களும் தலையைப் பிச்சுக் 畫 "ங்க மலையில் நிண் து ஒரு னா இப்ப.” புற.’? “சேர் ஒரு இரண்டு l னே உங்களுக்கு விலாவாரி கே சுதா. ஏதோ ஒண்டு நடந் புரியது. அதிக காலம் தாழ்த்
கே குட் லக்” ’ நிகி யார் என்பது போல லயைத் தடவி (செல்லமாக ) ான். “ஒ. பொஸ் .” என்று பார் புதருக்குள்ள நம்மிட ாள். பார்த்த சுதா “வா.வ்’ ான்.
(ஆபத்து வரும்)
சுடர் ஒளி/08, ஜனவரி-14, ஜனவரி 2012

Page 9
உலகப் படத்தில், இத்தாலிக்கு மேற்கே, பிரான்ஸ் தாண்டி ஸ்பெயினைப் பார்க்கலாம். அங்கிருந்து மெனக்கெட்டுக் கிளம்பி வந்து இத்தாலியின் பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டார் கள். இவர்களை எதிர்த்து நடந்த போர்களால் இத்தாலியில் அமைதி குறைந்தது, பொருளாதார நிலைமைமேலும் சீர்குலைந்தது.
பதினாறாம் நூற்றாண்டில், ஸ்பெயின் அடா வடி செய்தது என்றால், பதினெட்டாம் நூற்றாண் டில் இத்தாலிக்கு வில்லனாக வந்து சேர்ந்தது ஆஸ்திரியா.
ஸ்பெயினுடன் ஒப்பிடும்போது, இத்தாலிக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறது ஆஸ்திரியா. உலகப் படத்தில், இத்தாலியின் தலையோடு ஒட்டினாற் போல் ஆஸ்திரியாவைப் பார்க்கமுடியும்.
இப்படியொரு சூழ்நிலையில்தான், நெப் போலியன் தேனிலவைக் கூடத் துறந்துவிட்டு இத்தாலிக்குச் சென்றார். ஆஸ்திரியாவை எதிர்த்து, இத்தாலியப் பகுதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதற்காக, அங்கே பிரெஞ்சுப் படைகள் அணிவகுத்திருந்தன.
ஆக்கிரமித்தது ஆஸ்திரியா, ஆக்கிரமிக்கப் பட்டது இத்தாலி. இந்த இரண்டுக்கும் சம்பந் தமே இல்லாத பிரான்ஸ், ஏன் அங்கே போய் சண்டை போடவேண்டும்? பிரான்ஸில் அப்போது தான் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, முடி யாட்சி தூக்கி வீசப்பட்டு மக்களாட்சி மலர்ந்தி ருந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்து நாடுகள், குறிப்பாக அவற்றின் அரசர்கள் திகைத்துப்போ னார்கள்.
மாட்சிமைதாங்கிய மன்னர்களின் கிரீடத் தைப் பறித்துத் தூக்கி எறிந்துவிட்டு, கிரீடம் அணிந்த தலையை வெட்டி எறிந்துவிட்டு மக்களே ஆட்சி அமைத்துக்கொள்வது என்கிற நினைப்பே அவர்களுக்குத் திகிலூட்டியது. ஒரு முறை தங்க ளுடைய கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு, இது அநியாயம்' என்று குரல் கொடுத்தார்கள். ரக சியமாகக் கூடிப் பேசினார்கள். பகிரங்கமாக ஒரு முடிவை அறிவித்தார்கள்.
"பிரெஞ்சுப் புரட்சி ஒரு மோசமான முன்னு தாரணம், எப்படியாவது அதை வீழ்த்தி, அந்நாட் டைப் பழைய நிலைமைக்குத் திருப்பியாக வேண் டும். அதாகப்பட்டது, பிரான்ஸில் இருக்கும் மக்கள் ஆட்சி செல்லாது. அதை வீழ்த்தி விட்டு, பழையபடி லூயிக்களைக் கொண்டு வந்து சிம்மா
னத்தில் உட்காரவைக்க வேண்டும்.'
எப்படி இருக்கிறது கதை? பிரான்ஸில் என்ன ஆட்சி நடக்க வேண்டும் என்று சுற்றியிருக்கிற வர்கள் தீர்மானிப்பார்களாம். அதைப் பாதுக் கொண்டு புதிய அரசாங்கம் சும்மா இருக்குமா?
இதை யோசித்த பக்கத்து நாடுகள், பிரான்ஸ் மீது நேரடியாகப் படையெடுக்காமல், அதன் எல் லைப் பகுதிகளில் விஷமம் செய்யத் தீர்மானித்தன. அதன் ஒரு பகுதிதான் இத்தாலி மீதான ஆக்கிர மிப்பு.
- அதாவது, இத்தாலிமீது படையெடுத்தால், பிரெஞ்சு ராணுவம் டென்ஷனாகிப் போருக்குக் கிளம்பி வரும், அவர்களைத் தோற்கடித்து விட் டால், பிரான்ஸின் எல்லையிலும் கொஞ்சம் சாப் பிடலாம்.
இந்தத் திட்டங்களை முறியடிக்கவேண்டிய பொறுப்புதான், நெப்போலியனுக்கு வழங்கப் பட்டிருந்தது.
இத்தாலியைக் கைப்பற்றுவது பிரான்ஸின் நோக்கம் இல்லை. வேண்டுமென்றே வம்பு வளர்க்
கிற ஆஸ்திரியர்களைத் துரத்தியடிக்க வேண்டும். ஆனால் கைப்பற்றிய பகுதிகளுக்கெல்லாம், சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்பது தான்
பிரான்ஸின் திட்டம். ஏனென்றால் பிரான்ஸில் நடப்
க்ளை அழைத்துப் பேசி னi:நெப்போலியன், தம்பி க்ளா, நீங்கள் எல்லோரும்
பது மக்களாட்சி அல்லவா!
மிகுந்த ஆவலுடன் இத்தாலிக்குக் கிளம்பிச் சென்றார் நெப்போலியன். ஓர் உயர்ந்த நோக்கத்துக் காகப் போராடுகிறோம் என்கிற சந்தோஷஅவ
(15ძ95(ტ. 縫
ஆனால், நெப்போ நேரெ திராக இத்தால் படைகள் மனத்தளவில் போர்வீரர்கள் முன்பு, ே வீராவேசமாகப் பேசி 'சர்த்தான் போய்யா எ எல்லோரும் முகத்தைத்தி அவர்களுடைய கே இருந்தது. அந்நிய தேசத் படைக்குத் தேவையான அவர்களுக்குக் கிடைத்தி சாப்பாடு இல்லை, சீருை பூட்ஸ் இல்லை, இதைெ மாகத் தண்ணி அடிக் இல்லை. இப்படி எதுவுே காக வருடக்கணக்காகச் எங்களை நடுத்தெருவில் ந என்று அங்கிருந்த வீரர்ச தார்கள். இதனால் படையி உள்கலகங்கள், அத்து மீற படைத் தலைவர்கள், ஏன், யாரும் மதிக்கத் தயாரா இத்தாலியில் இருக் களைப் பட்டினி போடே அரசாங் கத்துக்குமட்டும் மிகப் பெரிய போரைச் அவர்களிடம் நிஜமாகவே தான் உண்மை.
புரட்சி அரசாங்கத்தில் அதன் விரோதிகளைப் ப யம். இந்த இரண்டுக்கும் மாட்டிக் கொண்டார்.
ஆஸ்திரியாவை விரட்
ஜயத்தைக் காப்பாற்றுவே னால், 'பேச்செல்லாம் ஆனால், காலுக்கு பூட்ஸ் கள் கிண்டலடித்தார்கள். நம்புகிற வழியைக் காணே இப்படி ஒரு படை ஆஸ்திரியாவை எப்படி ளுக்கு முழு வயிறுச் சா என்ற அரசாங்கத்தைக் கே களைக் காட்டிக்கை விரிக் என்ன செய்யலாம் எ போலியன். இப்போதைக் வரப்போவதில்லை. பணம் வசதிகள்கூட இல்லாமல் வீரர்கள் ஒரு துரசைக் கூட நகர்த்தி வைக்கப்போவ தில்லை - இந்த இரண்டு துருவங்களையும், அவர வர் வழியில் சென்றுதான்
சமாளிக்க வேண்டு மென்று
தீர்மானித்தார் அவர்.
முதல் வேலையாகத் தன்னுடைய படை வீரர்
எந்த வசதியும் இல்லாமல் சண்
彎- fe கிறீர்கள்.
و ۰۰۰ . . . . .". "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யனின் மனோநிலைக்கு யில் இருந்த பிரெஞ்சுப்
தளர்ந்திருந்தன. அந்தப்
நப்போலியன் என்னதான் ாலும், எடுபடவில்லை. று சொல்லாதகுறையாக ருப்பிக்கொண்டார்கள். பத்திலும் ஒரு நியாயம் ல் முகாமிட்டிருக்கிற ஒரு அடிப்படை வசதிகள் கூட, ருக்கவில்லை ஒழுங்கான டகள் இல்லை, காலுக்கு பல்லாம் நினைத்து சோக 5லாம் என்றால், ரம் கூட ம இல்லாமல் மாதக்கணக் சண்டை போடு" என்று றுத்தினால் என்ன அர்த்தம் ள் கடும் ஆத்திரத்திலிருந் னுள் ஏகப்பட்ட கலாட்டா, ல்கள். குழுத் தலைவர்கள், தளபதியின் பேச்சைக் கூட
இல்லை. கும் தன்னுடைய வீரர் வண்டும் என்று பிரான்ஸ் ஆசையா? இப்படியொரு சமாளிக்கும் அளவுக்கு, பணம் இல்லை என்பது
கஜானா காலி. ஆனால், துகாக்கவேண்டிய அவசி நடுவே, நெப்போலியன்
டுவோம், பிரான்ஸ் ராஜ்
ாம்’ என்று அவர் முழங்கி நல்லாத்தான் இருக்கு. கூட இல்லை" என்று வீரர் அவர் சொல்வதை யாரும் Trib. யை வைத்துக்கொண்டு, எதிர்க்கமுடியும்? இவர்க ப்பாடாவது போடுங்கள் ட்டால், காலிப் பாக்கெட் கிறார்கள். ன்று யோசித்தார் நெப் குப் பாரிஸிலிருந்துபைசா இல்லாமல் அடிப்படை
இந்த
எப்படியாவது அலகுவீழ்த் 255tgold tag இலைமைக்குத்திருப்பிய வேண்டும்,ஆதாகப்
ஞ்சப்பன
சந்தோஷம், உங்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வாங்கித்தர வேண்டியது என்னு டைய பொறுப்பு, எல்லாம் சரி யாகிவிடும், நம்புங்கள்.
அந்தப் படை வீரர்கள் நெப்போலியன் போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள்? இந்த வாய் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் நம்புவதாக இல்லை. அவர்களுடைய மனோநிலையில் எந்த மாற்றமும் தென்படவில்லை.
ஆனால், நெப்போலியன் எப்போதும் போல் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்தான், இத் தனை தியாகங்களைச் செய்து, நாம் ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் தியாகங்களுக்கெல்லாம் ஒர் அர்த்தம் வேண் டாமா? நாம் சில பகுதிகளை ஜெயித்துக் காட்டி னால்தானே, பாரிஸில் இருக்கிறவர்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும்?
வீரர்களிடம் இப்படி நைச்சியமாகப் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அரசாங்கத்தினருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்
நெப்போலியன், 'வீரர்களுக்கத் தேவையானதைச் செய்து கொடுக்கவேண்டியது நம்முடைய கடமை. அதைச் செய்தால்தான், அவர்களால் வேகத்துடன் ஆஸ்திரியாவை எதிர்க்கமுடியும், நம்முடைய இத்தாலிய ஆக்கிரமிப்பு வெற்றியடையும். தயவு செய்து இதைச் செலவாக நினைக்காதீர்கள், இது ஒரு முதலீடு, இதைச் செய்தால்தான், புதிய பகுதி களும் செல்வங்களும் நமக்குக்கிடைக்கும்’
இப்படி இருதரப்பினருக்கும் தொடர்ந்து அழுத் தம் கொடுத்துக் கொண்டிருப்பது, நெப்போலியன் கண்டறிந்த பாணி. இதன்மூலம், இரண்டு பக்கமும் தனக்கு வேண்டியதை அவரால் பெற்றுவிட முடிந் தது.
நெப்போலியனின் இந்தத் தொடர் கடிதங் களைப் படித்த அரசாங்கத்தினர், பத்து ரூபாய் தர வேண்டிய இடத்தில் நாலு ரூபாய் தரவேண்டிய இடத்தில் நாலு ரூபாயாவது கொடுத்தார்கள். அதை
வைத்து, படை வீரர்களுக்குத் தேவையான சில
அடிப்படை விஷயங்களை செய்து தரமுடிந்தது.
இதைப் பார்த்த வீரர்களுக்கு, நெப்போலி பன்மீது நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது. இவர் சொன்னதைச் செய்யக்கூடியவர் என்று தெம்போடு தங்களுடைய பணிகளில் ஒழுங்காக ஈடுபட்டார் கள். பிரெஞ்சுப் படை நெப்போலியனின் கட்டுக்குள் வந்தது. N
நெப்போலியனால்

Page 10
“என்னை விடுங்கோ. நான் என்ர குஞ்சுகளிடம் போகப் போறன்.ப்பிளிஸ் என்னை விடுங்கோ.”
அந்த அந்தகார இருளின் அமைதியைக் கிழித்தபடி வந்த குரலின் அவலம் மயூரதனின் ஆழ்ந்த நித்திரை யைத் தட்டி எழுப்பியது.
பத்து வருடங்களுக்குப் பிறகு, போர் ஓய்ந்து நிரந்தர அமைதி வந்து விட்டதாக உலகம் எல்லாம் பறைசாற் றப்பட்டபின் இம்முறைதான் அதுவும் திருமணம் என்ற பெற்றோரின் வலுக்கட்டாய அழைப்பில் சொந்த மண் ணுக்கு அவன் வந்திருந்தான்.
பல வருடப் பிரிவின் பின் உறவுகளோடு கூடி யிருந்து உணவு உண்டுவிட்டு வந்த களைப்புத்தீர முன் னறையில் வேப்பமரக் காற்றுத் தந்த ஒசி ஏசியில் பனை யோலைப் பாய் விரித்து அப்பாடா என்று கை கால் களை வீசிப் படுத்தபோது இருந்த சுகம் எல்லாம் பறித் தெடுக்கப்பட்ட உணர்வு அவனுக்குள்.
அவன் விழித்துவிட்டான். ஆனால் வீட்டில் ஒரு வரது அசைவையும் காணவில்லை. சற்று முன் கேட்ட அவலக் குரலைக் கூட காணவில்லை. ஏதாவது பிர மையா..? இல்லை கனவேதும் கண்டு விட்டேனா?. யாரையாவது எழுப்புவமோ. இல்ல விடுவமா?. பல வித கேள்விக் கணைகள் அவனுள் எழுந்தன.
வேப்பமரக் காற்றுக் கூட சுடுவதாய் உணர்ந்தான். அவனை அறியாமலே இனம் புரியாத ஒன்று அவனது தூக்கத்தைக் கலைத்தது.
நீண்ட நேரமாய் அந்தக் குரல் பற்றிய ஆராய்ச்சியிலே விழித்திருந்தவன் சற்றுக் கண்ணயர்ந்திருக்க வேண்டும்.
“என்ன என்ர குஞ்சுகளிட்ட கூட்டிப் போங்கோ. என்ர பிள்ளைகளிட்ட நான் போக வேணும். ப்பிளிஸ், !
|கூட்டிப்போங்கோ.” -
சந்தேகமே இல்லை அதே குரல்தான். இது கனவல்ல வெறும் பிரமையல்ல நிஜம். அயலில் இருந்து வரும் அவ. லக்குரல். - -
அவன் எழுந்து கொண்டான். ஹான் போனை அழுத்தி அதன் வெளித்தசத்தில் கதவைத்திறந்து கொண்டு மளமள வென வெளியில் வந்தான். கேற்றில் பற்லொக் தொங்கி
யது. - - “எங்க ராசா போகப் போற. 'அம்மாவின் குரலும் ஒலித்தது. ܢ
GG
என்னம்மா. இப்ப ளுக்கு கேக்கேல்லையா.”
υρωιρωιό,
“கேட்டுத்தான் என்ன செய்யிறது. இப்ப ஒரு வரு டத்துக்கு மேலா இதக் கேட்டுக் கேட்டுப் பழகிப்
போய்ச்சு.”
கேட்ட அவலக்குரல் உங்க
“நீ வந்து படய்யா.” "அம்மா பிளிஸ் இந்தக் கேற்றத் திறவுங்கோ. நான் போய்ப் பாக்கப் போறன்.”
“இந்த நேரத்திலையா வேண்டாம் ராசா.” “ஆபத்துக்கு உதவி செய்ய நேரம் பார்க்கத் தேவையில் லையம்மா. ப்பிளிஸ் அம்மாகேற்றத்திறவுங்கோ.”
அவனது குரலில் இருந்த அழுத்தத்தையும் பிடிவாதத் தையும் புரிந்துகொண்ட அம்மா கேற்றைத் திறந்து கொண்டு அவன் பின்னே வந்தாள். பக்கத்து வீட்டு வாச லில்நின்று'பார்வதிஅக்கா’என ஒற்றைக் குரல் கொடுக்கவே
“யாரது. பதில் குரல் வந்தது.” “அது நான் பக்கத்து வீட்டு சாருமதி” “ஒ. வாறன். வாறன்’ பார்வதி அக்கா கதவு திறந்துவிட அம்மா தான் அறி மகம் செய்து வைத்தா. ... " “இது என்னுடைய மூத்தவன். நேற்றுத்தான் லண் டனில இருந்து வந்தவன். வளர்மதியின்ர சத்தத்தைக் கேட்டுப் பதறிப்போய் ஓடி வந்திட்டான்”
“ஆ. அப்பிடியா ராசா. உள்ள வாங்கோ.” பார்வதியக்கா அழைக்கவும். பெரிய மனிசி தோர ணையில். “யார் பாட்டி வெளிய.”
கேட்டபடியே வெளியில் வந்த சிறுமியை அவன் வடிவாகப் பார்த்தான். மயக்கம் வராத குறை.
ஐயோ கடவுளே.
உணர்ச்சி வேகத்தில் வாய் வரை வந்த கதறலை அடக்கிக் கொண்டான். இதயம் வேகமாய்த்துடித்தது. இது என்ன கொடுமை அந்தப் பச்சிளம் பாலகியின் வலது கரம் எங்கே? ܢ
நெஞ்சு கூண்டை எதுவோ அடைத்தது. “உள்ள வாங்கதம்பி.”
கொண்டான்.
“அம்மா கதிர் பிள்ளையின்ர பெரியம்மா தனிய இருக்கிறா தங்க போய் பெரியம்மாவோட இருங்க அம்மம்மா இந்த மாமாவோட கதைச்சிற்று வாறன். என்னடா செல்லம்.”
அந்தச் சிறுமியை அன்போடு வருடி அனுப்பி வைத்த வர் சற்று சுதாகரித்திருக்க வேண்டும். சில நொடித் துளி கள் மெளனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது.
அதைக் கலைப்பதாய் பார்வதி அம்மாவின் நெடு முச்சு வெளிவந்தது. அந்த நெடுமூச்சுக்குள் இருந்த கதை மயூரதனின் நெஞ்சை நெகிழ வைத்தது.
பார்வதியம்மாகவுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் 1983 யூலைக் கலவரத்தில் கணவனைப் பறிகொடுத்து விட்டு கையிலிருந்த ஆசிரியத் தொழில் மூலம் பிள்ளை களைப் படிப்பித்து முன்னுக்குக் கொண்டு வர முயன்ற வேளைதான். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வு வன்னி
" (gj5l D, '
தன.
அந்த அழைப்பில் தன்னை நிதான்ப்படுத்திக்
மூத்தவள் வளர்மதி ஒ
வானதி தனக்குப் பிடித்தவை
விட்டு இரகசியமாக ஒடிய கூட அவளைப பாரகக மு பிரித்துவிட்டது.
வன்னிப் போரங்கு முன தொடக்க நாட்கள் கொத்து நடந்து கொண்டிருந்த நாட் கோரத் தாக்குதலில் பதுங்கு வனும் இரண்டு குழந்தைக விட்ட செய்தி மட்டும் வந் அவர்களுக்காக அழ ம மூத்தவள் வளர்மதி தி( குழந்தைகள். இளவழகன், ஆனால் அவர்களுக்குள் இரு மும், பேச்சும் எல் லோரையும் வியக்க வைக்கும். அவர்க ளது தோற்றமும், செயற்பாடும் எல் லோருக்குமே பிடிக்
குழந்தைகளைப் பாரா I தறகு அமமா இருப்பதால் வளர் மதிக்கும் அவள் கணவனுக்கும் தங் கள் கடமைகளே முதன்மையாக இருந்
வளத்தட்டுப்பாடு நிறைந்திருந்த நாட் களில் போருக்கு முகம் கொடுத்து வாழும் ஒவ்வொரு உயிர்க ளையும் காப்பாற்றி
விட இரவு பகல்பா
ராது உழைத்தனர்.
காத ே
பிள்ளைகளைப் பார்ப்ப போதும் கூட தன்னால் ச உயிர்களைப் பற்றித்தான் ே
“இப்ப கூட, பிறந்து மூன் லடியில தாயும் தகப்டனும் டினமாம்.பிள்ளைக்கு வயிற் யும் பிள்ளையைக் கொண்
பாற்றச் சொல்லி கதறிச்சி
போயிற்றம்மா. அந்தப் ே சொல்லி அழுதாங்க.ஒே இல்ல. அவன் டெத்த பிள்ளை என்ன பயன். எங்கட சற போட்டாங்களே.”
இப்படி எத்தனை ே போரின் நாட்கள்.
மருத்துவமனை என இ மீதும் எறிகணைகள் ரவை பிணக்காட்ாகிக் கொண்டி கைவசம்மருந்துகள் எகு கட்டுவதற்கு துணிகூட இ கிக் கொண்டிருந்த மருத் லோரும் நகரத் தொங்கியி தலைக்காயம், வயிற்று வர்கள், மண்மூட்டை ே தவண்டு தவண்டு, மண் அரஞ்சு மெல்ல நடிக்கக்க வர்களை சேர்த்தணைத்த யாத பேரவலம் ஒன்றை வ ருந்தது. தன்னாலான கெ வர்களை நகர்த்திக்கொண் டம் அனுப்பிவிட்டு கடை ரையும் காப்பாற்றமுடியா வதற்கு அவள் தயாரான ே “வளர்மதி. வளர்மதி. பாள் கொட்டிலுக்கும் ெ புகை மண்டலாமா இருக் கேட்குது. நீஓடி வாம்மா.
பக்கத்து கொட்டகை சொல்லிவிட்டு பதிலைக் விட்டார்.
வளர்மதியால் நம்ப மு "அப்படியிருக்காது.( கைவிடமாட்டார்.”
கதறிக் கொண்டே வீட் மாறாய் நான்கு பக்கமிரு தது. அவள் எதையும் பொ
நிமிர்த்தி விரைவாக ஒடிவ
தைத் தேடினாள் புகை கந்தக நெடியும் முனகல் காட்சியில் உறைந்து போன விசுவாசமாக செய்து விட் கணவனது உயிர் பிரிந்தது
யில் அவர்களைக் குடியமர்த்தியது. -
s
 
 
 
 
 
 
 

ரு டாக்டராக இளையவள் ன மணந்து கொண்டு வீட்டை வள் தான். பிறகு ஒரு நாள் டியாதபடி காலம் அவளைப்
னப்புப் பெற்றிருந்த 2009இன் க் கொத்தாய் உயிர்ப் பலிகள் களில் வானுர்திகள் நடத்திய குழிக்குள்ளே வானதியும் கண ஞம் மண்ணோடு மண்ணாகி bՓ/.
ட்டும் தான் முடிந்தது. குமணம் செய்து இரட்டைக் இளநிலவன். ஆறு வயதுதான். ந்த திறமையும், துடியாட்ட
ஒய்வே கிடைக் நரத்தில் எப்போதாவது தற்காக வீட்டுக்கு வரும் காப்பாற்ற முடியாது போன பேசிக் கொள்ளுவாள்.
ாறு நாள் பிள்ளையம்மா செல் அந்தஇடத்திலேயே செத்திட் ]றில காயம். பேரனும் பேத்தி டு வந்து எப்படியாவது காப் னம். காப்பாற்ற முடியாமல் பரனும் பேத்தியும் சொல்லிச் ரயோரு மகனாம் அவனும் ாயுமில்ல. இனிநாங்க இருந்து ந்ததியே இல்லாம அழிச்சுப்
சாகங்கள் இறுதிக் கட்டப்
|யங்கிய சிறிய கட்டடங்கள் கள் வீழ்ந்து வீழ்ந்து அதுவே ருந்தது. துவுமே இல்லை. காயங்களை ல்லை. கடைசியாய் இயங் தவமனையை விட்டும் எல் ருந்தார்கள்.
க்காயம், அங்கம் இழந்த பாட்டவர்கள் எல்லோருமே ணோடு மண்ணாக, அரஞ்சு டியவர்கள், நடக்க முடியாத படி என.. சொல்லவே முடி ரலாறு பதிவாக்கிக் கொண்டி டைசி முயற்சியாய் இருப்ப ாடு கணவனை குழந்தைகளி சிவரை நின்று இனி ஒரு உயி து என்ற நிலையில் வீடு செல் பாது
ஓடிவாம்மா. உங்கட தரப் சல் விழுந்திட்டம்மா. ஒரே கு பிள்ளையஸ் கத்திற சத்தம்
99 --
ஐயாதவண்டு தவண்டு வந்து
கூட எதிர்பார்க்காது போய்
டியவில்லை. -- நா.நோ. கடவுள் என்னைக்
டை நோக்கி ஓடினாள். தாறு தும் குண்டு மழை பொழி ந் ருட்படுத்தவில்லை. தலையை ந்து அவர்களது இருப்பிடத் மண்டலம் மெல்ல அடங்கி
ஒலியுமாய் அவள் கண்ட ாள். கடைசிவரை கடமையை டுச் சற்று முன்னர் வந்திருந்த
t
1
i
t
l i
i
ஆசை ஆசையாய் வளர்த்த அழகுச் சித்திரங்கள் இடல் டுமே சிதைந்து போய் உடல்முழுக்கக் காயங்களு 1 அம்மாவின் மடியில் கிடந்தார்கள்.
"அம்மா. அம்மா. நாங்க செத்திடுவமா. எல்லாே இரத்தமா இருக்கம்மா. எங்கள காப்பாற்றுங்கம்மா." தட்டுத்தடுமாறி அவர்களது வார்த்தைகள் வெளிவந்தன. எத்தனையோ உயிர்களைக் காத்த அவளது கரம் இப் போது கையறுநிலையிலிருந்தது.
“அழாதையுங்கோ பிள்ளைகளுக்கு ஒண்டுமில்ல. அம்மா காப்பாற்றுவன்.”
ஏதோ வேகத்தில் சேலையை பிய்த்து பிய்த்து குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்த முயன்றாள். ஆனால் அவளுக்குத் தெரியும் அவர்களும் தன்னை விட்டு வெகுதூரம் போய்க் கொண்டி ருக்கிறார்கள் என்று.
தனது மடியில் வைத்திருந்த பிள்ளைகள் இருவரது கண்களையும் அவளது கை மூடியது. பித்துப் பிடித்த வளாய் பிள்ளைகளையும் கணவனையும் பார்த்தவண்ண மிருந்தாள். இறந்தவர்களை அடக்கம் செய்யத்தான் முடியவில்லை என்றால் அழக்கூட அவகாசமும்
இருக்கவில்லை.
-சோ. பிறே5ன்
கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு நக ரவே மாட்டன் எண்டு இருந்த வளர்மதியை அயலவர் | களின் உதவியுடன் இழுத்துக்கொண்டு வாற வழியில.
"யாராவது உதவி செய்யுங்களன். என்ர பிள்ளையை யாவது காப்பாற்றங்களன்.” என்று கதறும் ஒரு தாய் J5/Tulul D Lull.1-6) 16:ATITUS 6 (Upı Dil 1 (Upit q.u IIIğ56) 16arIru 1. -
யாருமே அவளது கதறலை காதில் விழுத்த இல்லை. எல்லோருக்கும் தங்கள் தங்கள் உயிரைக் காப்பற்ற ஒடி யபடி அந்தக் குழந்தையும் அழுதழுது களைத்துப் போய் தாயின் மார்போடு ஒன்றிப்படுத்திருந்தது. அவளின் கையி லிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.
அனுபவித்திருந்தவர்களுக்குத் தான் அதன் வலியும் புரியும்.
கொஞ்சம் கூட யோசிக்காது அந்தக் குழந்தையை தூக்கியதும் அந்தத் தாயின் உயிரும் அடங்கியது.
“அந்தப் பிள்ளை தான் கதிர்.” "அழுதசத்தம் கேட்டுப் பார்க்க வந்தீங்களே. அவள்தான் வளர்மதி” ஒரு தாயாய் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடிய வில்லை. ஒரு டாக்டராக இருந்து துடிக்கத் துடிக்க பிள்ளைகள் கண்முன்னே பறிபோனதை அவளால் ஜீர ணிக்க முடியவில்லை.
பகலில் தன்னை மறந்து வேலை செய்வாள். ஆனால் கண்ணயர்ந்திட்டால் நினைவுகள் விழித்திடும் அப்பதான் தன்னைமறந்த பெரிசாகதறுவ1.
வேலைக்குப் போனாலாவது கடமையில தன்னை மறந்திடுவாள் என்று எவ்வளவோ சொல்லிப் பாத்திட் டன்.
என்ரபிள்ளையைக் காப்பாற்ற முடியாத இந்தக் கை யால இனிஸ்ரெதஸ்கோப் தொட மாட்டன் என்று பிடி வாதமாக சொல்லிப்போட்டாள்.
“கடைசிவரை என்னோடு வருவன் என்று சொன் னிங்களே.இப்ப பாதியில பிள்ளையலையும் கூட்டிக் கொண்டு என்ன மட்டும் தனிய விட்டுட்டுப் போயிற் நீங்களே.”
மீண்டும் வளர்மதியின் குரல்.
ம். இப்படித்தான் சம்பவம் நடந்த நாளில இருந்து
அவள் கதறிக்கொண்டே இருக்கிறாள். அவளின்ர கதறல் இன்னும் ஆண்டவன் காதில கேட்கேல்லப் போல.
மீண்டும் ஒரு நெடுமூச்சு.“எல்லாம் இருக்கட்டும் தம்பி உங்களுக்கே வந்த களைப்பு வந்த உடனே என்ர சுமையைக் கொட்டிப் போட்டன்தப்பா எடுக்காதீங்க.” "பரவாயில்லையம்மா. நான் போயிற்று வாறன்.” விழி கசிந்த நீரை தட்டி விட்டுக்கொண்டான். பார் வதி அம்மா இறக்கி வைத்த சுமை அவனது தோளில் ஏறிக்கொண்ட உணர்வு.  ܼܓ
அவன் எதுவுமே பேசாது முன்னால் நடக்க, !
பின்னால் அம்மா.
"இதில யாரப் பிடிச்சிருக்கு.” அன்று அம்மா காட் டிய படங்கள் நினைவுக்கு வந்தன. அவனுக்குள் உறுதி யான முடிவொன்று உருவாகியிருந்தது.
காலையில அம்மாவுக்குத் தெளிவா சொல்லி விட வேணும்.
அவன் எடுத்துக் கொண்ட முடிவு இதமாய் வருட நித்திராதேவி அவனை அரவணைத்துக்கொண்டாள்.
சுடர்ஒளி08, ஜனவரி-14,ஜனவரி -2012

Page 11
கன்னியர் | 66/6070 /
காதலிப்பதும் கைவிடுவதும் சிலருக்கு கைவந்த கலை!
கெட்டுப் போவது சில கன்னியர்க்கு ஏற்படும் கதி!
மங்கையர்கள் பலர்
தங்கமான பெண்மையின் நேசிப்பவு தன்மை விட்டு 。罗 பங்கப்படுத்தப்பட்ட நிலைத்து பாழான பெண்கள் பலர்! 6)υρπώιμιί
தெரியாமே
கரத்திருப்பு
காதலுக்காக!- என் உறவுகளை உதறினேன் தெரியாதா அன்பே? தெரிந்தும் கூடவா இன்று எனது காதலை உதறுகிறாய் - ஆனாலும் நான் நம்பவில்லை நீ என்னை வெறுப்பதாக உன் உதடுகள்தான் உச்சரிக்குதே தவிர உள்ளம் இல்லை என்பது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அன்பே இன்னும் எத்தனை காலங்கள் சென்றாலும் காத்திருப்பேன் என்றும் உனக்காக..!
கொற்றாவத்தை வசந்தமது
சுடர் ஒளி/08, ஜனவரி - 14, ஜனவரி - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O
b) Tp856D65 வாழ்க்கை முட்கள்நிறைந்த
பாதையிலேயே
செல்லும்
அதைத் தளர்த்தி முன்னேறி வா உலகம் உன்னை வாழ்த்தும்
வேல்மகள், புளியம்பொக்கனை.
ஒருவருக்கொருவர்
সৱােটা ৫০৫ঠ । F) 600Íbl)tDuff6DI
ர்கள் எல்லாம் நட்பு கொண்டிருக்கும் போது ιόβιοπ06 நட்பைக் காதல் என ட்டால் நினைதின் சந்தேகப்படுவதை விட்டுவிடுங்கள்
பிரிதின் வலியும் நட்புவேறு காதல் வேறு என்பதைப் ல சென்று திடும். புரிந்து கொள்ளுங்கள்
எம். எம். மஸ்லியா டுபறக் இறுத்தலாவை,
விழித்திருக்கும் போதே கையாலாகாத உலகம் இது. மூடியிருக்கும் விழிகளை விடியலின் கைகள் தொடமுன் வீனர்களின் கை வாள்கள்
*အမေမြုံ ஏமாற்றித்தானே விடுகிறது *** GumruůessGńNGö 滚

Page 12
நீண்ட இடைவெளிக்குப் பிற குவிப்படுத்த வருகிறார் கவர்ச்சி கவர்சிகரமான ஆட்டம் மற்றும் ந エリ ー-L-LL。 ஏகப்பட்ட டிமான்டுக்குரியவரா エ。 エLL-Lー。
ஆனால் நமிதாவின் எழுச்சிக்கு エ Lエ @多ーエ エーラー。 கன்னடம் மலையாளம் என ரவுன் தமிழ் டிவி நடன நிகழ்ச்சிகளின் நடு இடையில் வில்லியாகவும் நடித் ზეთის ნემა Lნმრთეuმ ფაიფუ —9u L = '' =
இத் என்ற தமிழ்ப் ட மும்தாஜ் பாக்யராஜின் இடைவெளிக்குப் பிறகு
L. 95.
இந்தப் படத்தில் மு. エチ 。
○ エ இல் படம் - ՆՇԱՆԱՐԱ- ն,
ნეემიეrენებმა
○リ リリー விசேஷம் என் புடவை கட் 77cm。7。
 ീ
gain. துளிகள் ஜீவா நடிப்பில் தமிழில் வறிட்டான 'கோ' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அமிதாப்பச்சன் தயாரிக்கிறார் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
*( * கொலை வெறி பாட்டால் இந்தியா முழுவதும் பிரபலமான தனுசுக்கு தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விளம் பரப்படுத்த போட்டி போட்டு அழைப்பு விடுக்கின்றன. இதற்காக பெருந்தொகை கொடுக்கவும் தயாராக உள்ளன. பல சமூக சேவை அமைப் களும்துதுவராக இருக்கும்படி கேட்டு வருகின்றன.
. ܬ தமிழ் திரையுலகில் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் கண்கள் நீயே. கடலும் நீயே. பாடலை பாடி ரசிகர்களை தன்வசப் படுத்தியுள்ளார் சித்தாரா கிருஷ்ணகுமார் இவர் மலையாளத்திலும் பல பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* * கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக படங்கள் திரைக்கு வந்தன. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாள டப்பிங் படங்களையும் சேர்த்து 190 படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இவற்றுள் கவனம் ஈர்த்த படங்கள் மிகச் சொற்பமே.
துள்ளுவதோ இளமை படத்தின் நாயகி வுெ மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். ே தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய்
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெ
ஷெரீன் சில நாள்களுக்கு முன்பு
யாளர்களைச் சந்தித்தார். அப்பே
உங்களது காதல் என்னா
யிற்று? என அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CM
ஒஸ்திக்குப் பிறகு வேட்டை மன்னன் ஷஅட்டிங்கில் பிசிய சிம்பு இந்த ஷூட்டிங்கில் இருந்த சிம்புதமிழக ஊடகெமான்று 00:20, 2002 விசேட நேர்காணலில்,
ಗಾ। ஒவ்வொரு படரிலீஸின் போதும், ஏதாவது பிரச்சினை வருதே இக்கு எங்க நான் வளர்ந்திடுவேனோன்னுதான் பிரச்சினை பண்றா * பிரச்சினை பண்ணப்பண்ண, என்னோட வளர்ச்சி அமோகமாத்த இதையாராலயும் தடுக்கமுடியாது. ஒஸ்தி ஆரம்பிக்கும்போது போ 75تUCLIC OUT 22DIT" CL) இவனுக்கு எப்படி சரி வரும், அது நல்லாயிருக்காது, இது ந: பிற மும்தாஜி ருக்காதுன்னு ஏகப்பட்ட கதை சொன்னாங்க இப்படி சொன்னவங்க தமிழ் எல்லாம் தாண்டி, ரசிகர்கள், படத்துக்கு பெரிய வெற்றி கொடுத்
தெலுங்கு திருக்காங்கன்னா, அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். 一ーT。 வெற்றிங்கறது அவங்களை வச்சுதானே. எனக்கு என்ன கொடுக் T T கப்பட்டிருக்கோ, அதுகண்டிப்பாகிடைக்கும் என்ன பண்ணினா
இ லும் அதை இன்னொருத்தரால பறிக்க முடியாது. 25022تا இதுக்குப் பின்னால யார் இருக்காங்கன்னு நினைக்கிறீங்க? தில் யாரா வேணா இருக்கட்டும். எந்த திறமையையும் நீங்க அ エチエL7 நீண்ட ணும்னு நினைச்சிங்கன்னா, அது மீறிட்டுதான் வரும் இதுதானே! விஷயத்துலயும் அதுதான் நடக்குது. நடக்கும். யார் என்ன ப6 அதையும் தாண்டி ரசிகர்கள் என்னை ஜெயிக்க வைப்பாங்க
வேட்டை மன்னன் அடுத்த ஆசஷ்ன் கதையா? நான் நடிச்ச படங்களிலே, அதிமான செலவில் தயாராகிற エ g。 ○○ சென்னையில ஆரம்பிச்சு ஐரோப்பா, அமெரிக்கான்னு பே エラ @。 ஹன்சிகா, தீக்ஷா சேத், இன்னொரு ஹாலிவுட் ஹீரோயின்னு கரக்டரம் நடிக்கிறாங்க நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். நெல்சன் இ エラ 。7cm மேக்கிங்லயிருந்து மொத்த படமும் டெக்னிக்கலா வேற மாதிரி இ
■ CL) ஒவ்வொண்ணும் பேசப்பட்ற மாதிரி இருக்கும். அதுக்காக ெ வென்றால் E.T. மெனக்கெடறோம். அம்சமாக வருகிறா இதுலயும் 3 வறிரோயின்?
இதுல மட்டும்தான் 3 ஹீரோயின் என்னோட முந்தைய படங்கள்ல ஒரு ஹீரோயின்தானே. இந்த படத்தோட கதைக்கு 3 பேர் தேவைப்பட்டாங்க. அதனால மூணு.
ട്ടി. 57 ടൺ
தாஜ் பெரும் பணத் faoi air a 5 , , , ,
ரீன் அபாயம்' படத்தின் ஆள் துே தற்கு எனக்கு நிறைய ஆண் நண்
ன்ஜர் எனும் பெயரில் கிறார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என் கேட்ட படம் தான் அபாயமாக தோடு, என் காதல் நாட்கள் а гGi)GUITI h எனது G)л, ”ц ரியாக உள்ளது. பக்கங்கள் அவற்றை 3)rja. து கிளற வேண்டாம் என்றும் பத்திரிகை கூறியுள்ளார்.
மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் 6ான் செல்லக்குட்டி பெண் நாய் குட்டி வெண்ணிலா தான் என்றார். அதன் மீது அன்பு செலுத்த ljub, 9|6തU பராமரிக்கவும் எனக்கு பிடித்த dሁ56õ)6ኽI சமைக்கவும் தெரிந்தவரே இனி என் d5IIgG) ராகவும், கணவராகவும் (plguth, LDfibpLIL q. நான் அவரிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்
ஷெரீன்.
வர்தான் எனக்கு கணவராகலாம்
ଓଳli ଭୂଷଂ ଶଶୀ
Seigarrian 14, 1986an Miranonimoa 20125

Page 13
Nai) nguni Gain a lili
கமான்றுக்கு வழங்கிய T Зббшпе. கேடி படத்துக்குப் பிறகு தமிழ்
ளாததில் ஏமாற்றமடைந்த இலியா
செலுத்தினார்.
மீண்டும் ஷங்கரின் நண்பனில்
னவருதே, ஏன்?
பண்றாங்க. அவங்க கமாத்தான் இருக்கும்.
ாது போலிஸ் டிரஸ், ஆனாலும் தமிழ்நாட்டு மேை இது நல்லாயி தயக்கம்தான். பலரும் நினைத் öIGNIGAIŠIJSG ODGMT ஒடியோ விழாவுக்கு இலியானா கொடுத் கான காரணத்தை விளக்கியி லணும். இரவு பகலாக நடித்ததில் க கொடுக் னால்தான் விழாவில் கலந்து for Godfa SITT მიემსგუთვის)u/trub,
ክElJ..? EgīlueODLu Sunčñi
நீங்க அமுக்கி வைக்க துதானே உண்மை என் ான்ன பண்ணினாலும்
EüűL (Besteri JLTö
நடிகர்கள் விஜய் ஜிவா, பு பில் பொங்கலுக்கு வெளிய
நண்பன் இந்தியில் 3 d பெயரில் வெளிவந்த பட பாராகிற படம் இது. ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔
ே - - - - - - நண்பன் ஷங்கர் இயக்கும்
IIIGUD ? பெடம் இது நண்பன் பட மனனு மூணு சா ரீகாந்த் உடன் இணைந்து நல்சன் இயக்குறார்.
திரி இருக்கும் வஜய படத்தை பற்றி еgни மாதாஇருககும 3 diets படத்துடன் நண் க்காக ரொம்ப
ஒப்பிடவேண்டாம். இந்
நடிப்பவர்களின் நடிப்பை தான் படத்தின் வெற்றி நண்
505u என் நடிப்பு முந்தைய தக்கு காட்டிலும் புதிதாக இருக்கு 3 Idiots படம் பார்த்தவர் நண்பன் ாைக நல்ல விருந்தா
ஒரு நல வருந்த
என்று கூறியுள்ளார்.
ബ ബ
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய இசையமைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை; தன்னு தமிழர்களின் மனதைப் பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ஆக்ராவில் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் டேம் 999' பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்கு கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறை இசையமைப்பாளரான ஆவுஸ் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
ஆனால் இதை சிலர் வேறு விதமாக திசை திருப்பத் தொடங்கியுள்ளனர். வருத்தமளிக்கிறது. கடந்த சில மாதங்களாக ஹாலிவுட்பட 1ணிகளுக்காக அமெ
- - . இருந்துவிட்டதால் முல்லைப் பெரியாறு பிரச்சனை எந்த அளவுக்கு தீவிரமா உணரவில்லை.
இந்தியாவின் வேகமான வளர்ச்சியைப் பார்த்து இன்று உலகமே வியக்கிறது. அ காரணம் நமது ஒற்றுமையே. தமிழனாகிய என் வளர்ச்சியில் தமிழக மக்கள் துணையாகவும் முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள் அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். டேம் 999 இசையமைப்பாளரை பாராட்டியது தமிழர் பாதித்திருந்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன் என்றார் ரகுமான்
/ア 1.1 ܨܝܢ ܗܘiܓܡܝܢ1 ܩܘ ܡܢ 110 ܡܘ ہے.,,\,\,\,,\ \\ 2 ഗ്രീ, ബീമ% தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை எந்த வித கெட்டப்பும் போட்ாத இ விஜய், முதன் முறையாக துப்பாக்கி படத்தில் வித்தியசமான கெ : / (3լյոն): தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தானு தயா பிரம்மாண்டமாக உருவாகும் படம் துப்பாக்கி படத்தின் முதல் கட்டம் ஷ 9 மும்ை யில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தனக்கு புதிய இமேை ஏற்படுத்தி தரும் என விஜய் தெரிவித்துள்ளாராம். அதுமட்டுமின்றி குறித்த இருக் நேரத்தில் | Ա ததை தர வேண்டும் *"*ԱD/ நினைத்தவிஜய் * Il l - வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து ಎಲ್ರಿನ್ಸಿಂಗ್ಳ೨ıು
ஜோடி (Th [514 க்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெப்ரர்ஜ் ன்றும் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்கே
தான நகைச்சுவை நடிகர் விவேக் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் ?? சென்று சாமியை பயக்தியுடன் வணங்கியுள்ளார். B,6õ)6ኽT"
தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடு வர்களையும் தல வாஸ்து உள்ளிட்டவற்றை நம்புபவர்களையும் கடவுள் க்தி 019 உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சித்து கிண்டலடிக்கும் நகைச்சுவை ார்க்க நடிகர் விவேக் திருநள்ளாறு சனீஸ்வரன்கோவிலுக்குப் சென்று கடவுளை GITIi I u க்தி |டன் வணங்கியுள்ளார்.
நாத்திகம் பேசவேரில் பலரும் உ ள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள் அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை.
அதேபோல் சினிமாவில் விவேக்கைப்போலநாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழிவந்தவன் என்று பெருமை பொங் கக் கூறுவது விவேக்கின் வழக்கம் மேலும் தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் O விவேக் அப்படிப்பட்ட விவேக் சமீபத்தில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியின்போது திருநள்ளாறு கோவிலுக்குச் சென்று சனீஸ் வரனை பயபக்தியுடன் வணங்கியது அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
22 sili ani os antai 14 Ani 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MII
சினிமா தன்னைக் கண்டு கொள் னா தெலுங்கில் அதிக நாட்டம்
நடிக்க ஒப்புக் கொண்டர் டயில் ஏற அம்மணிக்கு தது போல நண்பன் 。 வரவில்லை. அதற் நக்கிறார் அவர் ாய்ச்சலாம். அத கொள்ள முடிய
வினுேடனே - விஜய் ரீகாந்த் நடிப் கின்ற படம் ots என்ற தின் ரீமேக் முதல் ரீமேக் த்தில் ஜீவா டித்துள்ளார் கூறும்போது lar படத்தை த கதையில் பொறுத்தது பன் படத்தில் படங்களை
ம் இந்தியில்
களுக்கு கூட
க அமையும்.
GLö999”111上 றுடைய செயல் ள்கிறேன் என
நடைபெற்ற ப் பரிந்துரைக்
யில் படத்தின்
இது மிகவும் ரிக்காவிலேயே னது என்பதை
தற்கு முக்கியக் மிகவும் உறு
என்றென்றும் களின் மனதை
ளைய தளபதி கிறார் என If 'L. 1766)
கோடீஸ்வரர் விஸ்வநாத் மனைவி பெயரில் அனாதை ஆசிரமம் நடத்துகிறார் அவர் மகன் அவினாசுக்கு அரசியல் ஆசை எம்எல்ஏ சிட்டுக்காக ஆசிரமத்தை கேட்கிறார் அரசியல்வாதி மறுக்கும் தந்தையை கடத்த முயற்சிக்கிறார் அவரை காப்பாற்றும் விக்ரம் தன்னுடன் தங்க வைக்கிறார் ஆசிரமத்தை அவினாசிடம் கொடுத்தால் குழந்தைகள் நடுரோட்டுக்கு வந்துவிடுவர்கள் என்பதால் அவரை பாதுகாக்கும் பொறுப்பைவிக்ரம் ஏற்கிறார். இதற்கிடையில் தன் சொத்துக்காகத்தான் விக்ரமும் தன்னை காப்பாற்றியிருக்கிறார் எனத் தவறாக நினைக்கும் விஸ்வநாத் மீண்டும் மகனிடம் செல்ல அவினாஷ் ஆசிரமத்தை எழுதி வாங்குகிறார் ஆசிரமம் அரசியல்வாதி கைக்குச் சென்றதும் அவர்கள்
அவினாவுை கழற்றி விடுகிறார்கள் அனாதை குழந்தைகள் ரோட்டுக்கு
வருகிறார்கள் அவர்களை காப்பற்றி ஆசிரமத்தை விக்ரம் எப்படி மீட்கிறார் என்பது கதை
தறுமாறாக வடிவமைக்கப்பட்டதாடி டைட்காஸ்ட்யூம் கலர் கலர் ஹெபர்ஸ்டைல் எனஜிம்பாயாகண்முன்நிற்கிறார் படம் முழுக் ஜாலி முடிலேயே இருக்கிறார் விக்ரம் ஹிரோயின்தீக்ஷாஅழகு குதிரை ஹரே காதலிப்பதற்காகவே நேர்ந்து விடப்பட்டவர் மாதிரி வந்து போகும் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு ஹிரோவுக்காக சிறு புன்னகை பிறகு յուզիլ (661-5: Մար: Զ 60յաուն - անապաՇա Օտոն):55 56606890ա செய்திருக்கிறார் இயக்குநர் ஆசையில் திரியும் தம்பிராமையாவோடு விக்ரம் காமெடியையும் கவனித்துக் கொள்கிறார் திருந்தும் வில்லனாக அவினாகம் திருந்தாத வில்லனாக ப்ரதீப் ரவத்தும் தங்கள் பங்கை செய்கிறார்கள் பொதுமக்களுக்கு சிரித்தபடி கையசைத்துக் கொண்டே வில்லத்தனத்தை வெளிப்படுத்தும்காட்சியிலும் சிரிப்பிலேயே அத்தன்ை கோபத்தையும் கொண்டு வரும் காட்சியிலும் அசத்தியிருகிறார் யுவன் சங்கர்ராஜா ஆக்ஷன் படத்துக்கு என்ன தேவையோ அதைப் பின்ன் இசையாகவும் பாடலாகவும் கொடுத்திருக்கிறார்
சினிமா வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் ஜிம் பாய்களுக்கும் சண்டைக் கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்கிற ஒரு வரி மெசேஜ் சொல்ல மசாலாவை அதிகமாகத் தூவியிருக்கிறார் இயக்குனர் முதியவரான விஸ்வநாத் விக்ரமுக்கு காதல் சொல்லிக் கொடுக் கும் இடங்கள் சுவாரஸ்யம் ஆனால் அடுத்து 5TLUGUGUGUDL TELUG;
பொண்டாட்டி மாதிரி வந்து நிற்பது ஆகன் வேகத்தைக் குறைக்கிறது

Page 14
தமிழில் - ஜெகன்
வயதான அழகி லோறா குவேரா பெற்றோருக்கு ஒரேமகள். இறைவன் அவளுக்கு அழகினை கஞ்சத்தனமின்றி வாரி வழங்கியிருந்தான். காண்பவர் மனதைக் கவர்ந்திடும் பருவச்சிட்டு அவள். அவளது செந்நிற மேனியும் சுருள் சுருளான கூந்தலும் எவர் மனதையும் கிரங்கவைக்கும்.
அவளது தந்தை டேவிட் ஓர் நடுத்தர வசதி படைத்தவர். தாயார் மேரியும் கணவருமாகத் தமது விவசாயப் பண்ணையில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியாக | வாழ்ந்து வருபவர்கள்.
லோறா ஒரு தனியார் நிறுவனத்தில் கனிஷ்ட அதிகாரியாக பணிபுரிந்து வந் தாள். சிறுவயது முதல் தொட்டு அவளது நண்பியாக விளங்கியவள் சாரா. அவள் தனது ஒரேயொரு இளைய சகோதரனான 19 வயதான மைக்குடன் வேக்பீல்டில் வசித்துவந்தாள். லோறா, சாரா இருவரும் இணைபிரியாத சிநேகிதிகள்.
லோறாவின் தந்தையான டேவிட்டின் பண்ணைக்குச் சற்றுத் தொலைவில் மற்றுமோர் விவசாயபப்ண்ணை இருந்தது. அதன் உரிமையளான் பிறையன் அன்டர்சன். 6 4" உயரமும், 110கிலோ எடையும் இறுக்கமான கட்டுடம்பு | படைத்த அழகிய இளைஞன் அவனது வயது 22.
விதி யாரை விட்டுவைத்தது. நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் வேளை களிலும்; தந்தையரின் பண்ணைக்குச் செல்லும் வேளைகளிலும் லோறா அடிக்கடி பிறையனைச் சந்திக்க நேரிட்டது.
அவளது கட்டுடம்பின் அழகினால் வசீகரிக்கப்பட்ட லோறாவும் லோறாவின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட பிறையனும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங் கினர். சில மாதங்கள் வரையில் இருவரது காதலும் இனிதாகவே சென்று கொண்டி ருந்தது.
ஆனால் வெகுவிரைவில் பிறையனின் போக்கில் மாற்றம் காணப்பட்டது. அவனுக்கு லோறா வேறொருவருடனும் கதைப்பது அல்லது பழகுவது பிடிக்க வில்லை. அவளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே விரும்பினான். இதன் நிமித்தம் அவளுடன் நட்புடன் பழகும் நண்பர்கள், அவர்கள் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி அவர்களிடம் சென்று லோறாவுடன் பழக வேண்டா மென எச்சரிக்கத் தொடங்கினான்.
அத்துடன் நின்றுவிடாது அவள் பணியாற்றும் நிறுவன்த்திற்குச் சென்று அவள் பணிமுடிந்து வெளியேறும் போதெல்லாம் காத்திருந்து தன்னுடன் காரில் வீட்டிற்குக் கொண்டு சென்றுவிட்டுவரவும் முற்பட்டான்.
சுதந்திரமாகப் பருவ வயதில் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த லோறாவுக்கு இது ஓர் துன்புறுத்தும் செயலாக அமைந்தது. அத்துடன் ஒர் அடக்கு முறையா வும் இருந்தது.
இவ்வாறான இவனது அர்த்தமற்ற நடவடிக்கைகளில் மனம் சோர்ந்துவிட்ட லோறா அவனுடன் சந்திக்கும் நேரத்தைத் தவிர்க்க விரும்பினாள். ஆயினும் அவள் எவ்வளவுக்கெவ்வளவு அவனைத் தவிர்க்க விரும்பினாளோ அவ்வளவுக்கவ்வளவு பிறையன் அவளை நெருங்கிக் கொண்டே இருந்தான். இதன் காரணமாக அவர்க ளுக்குள் குரோத மனப்பான்மை வளர்ந்து கொண்டே வந்தது.
அவனது தொல்லையினைத் தாங்கவே முடியாது என்ற நிலை வந்தபோது ஒரு நாள் லோறா ‘உன்னை இனிமேல் நான் பார்க்கவே விரும்பவில்லை” எனக் கூறி னாள். பிறையன் கொதிப்படைந்தான். ஆத்திரத்தின் மிகுதியால் வெகுண்டெழுந்த அவன் தனது கையிலிருந்த ரிவால்வரைத் திடீரென அவள் தலையில் வைத்து "நீ எனக்கில்லாவிட்டால், எவருக்குமே கிடைக்கமாட்டாய்” எனச் சீறினான். பின்னர் ரிவால்வர் பிடித்த கையைக் கீழே தொங்கவிட்டான். பயத்தினாலும், கோபத் தினாலும் அதிர்ந்து நடுங்கியபடியே லோறா அங்கிருந்து ஓடிவிட்டாள்.
இதன் பின்னர், பிறையன் அடிக்கடி அவளுக்குத் தொடர்ந்தும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இரவுகளில் தொலைபேசிமூலம், தன்னைச் சந்திக் காவி டில் அவளது தந்தையாரின் பண்ணை வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தான்.
அவனைப் பயமுறுத்துவதற்காகப் பொலிசில் முற்பாதுகாப்புப் புகார் ஒன்றி ணையும் அவனுக்கெதிராகப் பதிவு செய்தாள் லோறா.
சில நாட்கள் அவன் தொல்லை இல்லாமல் இருந்தது - மீண்டும் ஒரு மாதத் தின் பின்பு வேலை யில் இருந்து திரும்பும் வழியில் அவளைத் தடுத்து நிறுத்திய அவன், அவளது தொண்டையைக் கையால் நசுக்கியவாறு ரிவால்வரை அவளது தலைமேல் வைத்து அதன் விசையைத் தனது விரலால் அழுத்த முற்பட்டான் அதனைப் பார்த்த லோறா தனது வாழ்வு முடிவுறுகின்றதெனக் கருதிக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டாள். ஆனால், அம்முரடன் அவள் காதில் மெதுவாக "இப் போது புரிகிறதா? உன்னைக் கொலை செய்வது ஒன்றும் கடினமான காரிய மல்ல' எனக் கூறினான்
லோறாவின் அதிர்ஸ்டம், அச்சமயத்தில் அவ்வீதியால் வந்த பொலிஸ் அதி காரி இதனை நேரில் கண்டுவிட்டார். அவள் ஏற்கனவே பிறையனால் ஆபத்து நேரிடக்கூடும் எனக் கூறிப் பாதுகாப்பு முறையீடு செய்திருந்தமையால், இவனது வன்செயல் முயற்சிக்காக 30நாட்கள் சிறைக்கு அனுப்பப் பட்டான்.
அவன் சிறைக்கனுப்பப்பட்டதன் பின்னர் லோறா சற்றே நிம்மதியடைந்தாள். அவளது நண்பி, சாரா அவளது வீட்டிலிருந்து 15கிலோ மீற்றர் தொலை வில்
 
 

பயங்கரத்தை உணர்ந்தவளாக தொலை பேசியின் றிசீவரைக் கீழே வைத்தாள்
916) 16ft.
சாராவும், சகோதரன் மைக்கும் ஏற்கனவே இவனைப் பற்றி நன்கறிந்தவர்களா தலால், திகைப்பில் செய்வதறி யாது விக்கித்து நின்றனர். பயத்தினால் அழத் தொடங்கினாள் லோறா. அவளது கையினைத் தனது முரட்டுக் கரத்தினால் இறுகப்பற்றி இழுத்தபடி, வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்லமுற்பட்டான். அவ் வேளையில் நடக்கும் விபரீதத்தைக் கண்ணுற்ற சாராவும், மைக்கும் சத்த மிட்டபடி அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல முற்பட்டனர்.
நிறுத்தப்பட்டிருந்த பிக் அப் வாகனம் வரை இழுத்துச்சென்ற பிறையன் ஒரு கரத்தால் லோறாவைப் பிடித்தபடி மறுகரத்தால் தனது ரவுசர் பாக்கெட்டில் இருந்து ரிவால்வரை உருவி எடுத்து சாராவையும், மைக்கையும் நோக்கி "இது உங்கள் பிரச்சினையல்ல வீட்டிற்குள் செல்லுங்கள் இல்லாவிடின் நடப்பதே வேறு" என மிரட்டினான்.
இருவரும் பயத்தினால் அதிர்ந்துபோய் நிற்கையில் லோறாவை வாகனத்தில் திணித்து ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டு, வாகனத்தை விரைந்து கிளப்பினான் பிறையன்.
வாகனம் செல்லும் பாதையைப் பீதியில் உறைந்து போன லோறாவினால் ஊகிக்க இயலவில்லை. வீதியின் இரு மருங்கிலும் சில இடங்களில் பரந்த புல்வெளிகள் மற்றும் இடையிடையே காடுகள் அடர்ந்த பகுதிகள், வெட்ட வெளி கள் எனக்காணப்பட்ட பிரதேசத்தினூடாக அசுரவேகத்தில் வாகனத்தைச் செலுத் தினான் பிறையன். ۔۔۔۔
மனித சஞ்சாரமே இல்லாத பிரதேசமாக அது காணப்படுகின்றது. இவ் விடத் தில் நடக்கும் எதுவும் எவர் கண்ணிலும் படாது சப்தமும் வெகு தொலைவுக்கு கேட்காது லோறா பீதியில் உறைந்துபோயிருந்தாள்.
முழங்கால் அளவு *யரமான பரந்த, புல்வெளியாகக் காணப்பட்ட ஒரிடத்தில் வாகனத்தை நிறுத்திய பிறையன் அவளை வெளியே இழுத்து இறக் கினான். எதிரே வீதியின் அருகே காணப்பட்ட கம்பத்தில் மசிக்கிராமம் 6கிலோ மீற்றர் தூரம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை அந்நேரத்திலும் லோறா கவனத்தில் எடுத்தாள். அக் கிராமம் அவர்கள் புறப்பட்ட வேக்பீல்ட் நகரத்திலிருந்து தென்மேற்காக 80 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருப்பது அவளுக்குப் புரிந்தது.
வாகனத்திலிருந்து இறக்கிய அவளை உயர்ந்த புல்லுகள் மரங்கள் உள்ள ஒற்றையடிப்பாதையால் சிறிது தூரம் பலவந்தமாக இழுத்துச் சென்றான் பிறையன். அங்கு வைத்து "நான் உன்னுடன் இணையவே விரும்புகிறேன். ஆனால் நீ ஒன்றக்குமே சரிவருகிறாயில்லை எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறினான்.
வெறுப்பும், பயமும், ஆத்திரமும் மேலிட லோறா "உன்னுடன் வாழ்வதைவிட இறப்பதேமேல்" எனக் கூறியதும் பிறையனின் கண்களிரண்டும் கனல் போலச் சிவந்தன, கோபத்தின் நிமித்தம் அவன் உடல் முழுவதும் மயிர்கள் சிலிர்த்துப் புடைந்தன. “சரி, நீ ஒடித்தப்பு’ எனச் சாவகாசமாகக் கூறிப் பெருமூச்சுவிட்டான். பாவம், அபலையான லோறா தப்பும் எண்ணத்துடன் அவ்வெளியில் முழுப் பலத்தையும் பிரயோகித்து செல்லும் திசையறியாது ஒடத் தொடங்கினாள். திரும்பிப்பாராது ஒடியதால் பிறையன் தன்னைப் பின் தொடர்ந்து வருகின்றானா இல்லையா என்பதையறியாமல் ஒடிக்கொண்டே இருந்தவள் களைப்பின் மிகுதி யால் கால்கள் சோர்வடைந்து தள்ளாடினாள். மேற் கொண்டு ஒரு அடியேனும் எடுத்துவைக்க இயலாது ஒரிடத்தில் தடுமாறியவாறே மூச்சிரைக்க நின்று திரும்பிப்பார்த்தவள் திடுக்கிட்டாள்.!
།
(மிகுதி அடுத்த இதழில்)
சாராவும், சகோதரன்மைக்கும் ஏற்கனவே இவனைப் பற்றி நண்க மீந்தவர்களாதலால், தகைப்பில் செய்வதறியாது விக்கித்து நின்றனர். பயத்தினால் அழுத்தொடங்கினாள் லோஹா එතlong ගසid ආණ්ෂී
தனது முரட்டுக்கரத்தினால்
இறுகப்பற்றி இழுத்தபடி, வீடிற்கு வெளியே

Page 15
ஆமாம் 48 do6øo, தொடர்பு ை கோழி ஒலிக்குற பதி
மேற்படி கண்டுபிடி கோழி ப்ள எழுப் புவ என்ற வா 67
søorg 48 aoGo இந்த உ. நின்று ( வே
JTŕb 5 IDIGOTGhIŤ35GGT இதோ உங்கள் வெற்றிக்கான இவ்வார வழிகாட்டி வெளிவந்துவிட்டது
- திங்கள்தோறும்வெளிவரும்முதல்தரக்கையேடு
ஆக்கங்களைத் தாங்கி வரும் சிறப்பு வழிகாட்டி
முதிற பாடதிEடத்தைத் தழுவியது 15 இ ሥዏ` I
O902012 s 150-2012 முதலீடு 8 := స్ట్రే :آسیبیسیویجہ " * இ န္တိကြီရှို့နိူင္ကိုယ္တို 65g G36)
Q66 勒 02கட்டுரைகிகள்ம் Sne@OĜÑ50#3 ESTA GOOD@I)
றோருக்கான ஆலேைேனகள் *
Ga539 ÈJÈ 05 mðRGEJSTŘEŽESIUSģ&SUGITU நீத
o, cana நன்மை கருதிஇக்கையேடானது 6ஆவது வெளியீட்டிலிருந்து பக்கங்கள் 16ஆக அதிகரிக்கப்பட்டு
வெளிவரும் என்பதை கிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
* • !
N8 GCEడ862 சகல பத்திரிகை முகவர்களிடமும், புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். LLL LLLL TTTTTTT S LL0 LLLLLLLLLLLL LLLL0 00YLLLLLLL
சுடர் ஒளி |08 ஜனவரி-14 ஜனவரி 2012
 
 
 

இப்பியுள்ள விண்கலம்
கண்டுபிடிக் ഗ്உறவு/ கைபேசிகளுக்கான
மிக GalaysidITGSI Browser
www.uc.cn/index.html
உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இது வரை 20 கோடிக்கும் அதிகமானவர்கள் உப்யோகப்
. முட்டை வெளிவந்து
நேரம் வரை அதனோடு வத்திக் கொண்டிருக்கிறது / பதினொரு வகை
ப்ெ புகள் வல்லுனர்களால் படுதுகின்றனர். வுசெய்யப்பட்டு, மென்ெ ாருளின் சிறப் க்கி a - தகவலை விஞ்ஞானிகள் 1. இணைய பக்கங்களை 8596 சுருக் GāSDas
திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம். 2. Multi Tabs au sg). 3. மிகச்சிறந்த தேடியந்திரம். 4.மிகச்சிறந்த தரவிறக்க மென்பொருளை கொண்
டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும். 5. மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்றுவிடலாம். கோழியும் முட்டையும் 6. இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற் றாகி விடுகின்றன. றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும் பாலானவர்களால் விரும்பிபயன்படுத்தப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள் ஓர் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவதற்கு வசதியாக மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.
இத்தளத்திற்கு சென்றுRegisterNOW Fortrce என்ற பொத்தானை அழுத்தி தேவையான தகவல்களைக் கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் தகவல்களை கொடுக்க வேண்டியதுதான். -
இணைய இணைப்பு மட்டும்தான் தேவை. எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கினை உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது, அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை அழுத்தி ஆரம்பம் முதல் இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen Video உடன் விளக்கப்படுகின்றது. و
த்திருக்கின்றனர். தாய்க் | ாக் என்ற பாச ஒலியை ! தாகவும், கரு முட்டை பீப் ஞ்சை ஒலியை பதிலாக ழப்பு வதாகவும் டறியப்பட்டுள்ளது. ரி நேரம்வரை நீடிக்கும் ரவுப் பரிமாற்றம் பின்னர்
gaDarugig, GT (posaish: www.numia.biz
வாசகர் முகம் துடர்க்ஜினி
BSUDAR
சுடர்ஒளி வாரமலரின் அபிமான வாசகர்களே!
வாரமலர் தொடர்பான உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துக்கள் சுடர்ஒளி வாரமலரின் வளர்ச்சிக்கு உதவுவதாய் அமைதல் வேண்டும்.
உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் சுடர்ஒளி வாரம்லரின் வாசகர் முகம் பகுதியில் பிரசுரமாகும்.
அனுப்பவேண்டிய முகவரி:
வாசகர் முகம்,
சுடர் ஒளிவாரமலர்
இல: 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 16
சிசிகலா குடும்பத்தின் ஆதிக் கத்தை வேறுத்த கையோடு கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா அ.தி. மு.க.வின் பொதுக் குழுவைக் குறு கியகால முன்னறிவித்தலில் கடந்த வாரம் கூட்டியிருந்தார். இதில் அவர் முக்கிய உரையாற்றும்போது சசி அன்ட் கோவை வெளியேற்றிய காரணங்களை விலாவாரியாக விளக் கக் கூடும் என தமிழக பத்திரிகைகள் பலவும் ஹேஷ்யம் வெளியிட்டி ருந்தன. ஆனால் ஜெயலலிதா ஒரு மதியூக அரசியல்வாதி என்பதை இந்த ஹேஷ்யங்களைப் பொய்யாக் கியதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பொதுக்குழுவில் சசி பற்றி வாயே திறவாமல் வேறு பொதுப்படையான விடயங்கள் மட்டும் அவரால் பேசப்பட்டது.
(9G55
ஆனால் அழைப்பு விடப்பட்ட
உங்களை யாரும் அசைக்கமுடி யாது; நாங்கள் உங்களுடனேயே’ என்ற சாரப்பட பொதுக்குழுவில் உரையாற்றிய மூத்த அரசியல்வாதி கள் குறிப்பிட்டனர்.
இதுவே ஜெயலலிதாவின் எதிர் பார்ப்பாகும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது ஜெயலலிதா வாக சசி வெளியேற்றத்துக்கு கட்சி யினரின் ஆதரவைக் கேட்டுப் பொதுக்குழு உறுப் பினர் முன்னிலை யில் மண்டியிடமாட்டார். ஆனால் உறுப்பினர்கள் தரமாக முன்வந்தது ஜெயலலிதாவுக்கு ஆதரவை வெளிப் படுத்துவர். இதன் மூலம் கட்சியில் தனது இரும்புப்பிடி தளரவில்லை, தளரவும் முடியாது என்பதை ஜெயலலிதா காட்டியுள்ளார் என GUIпh.
சசி வெளியேற்றத்தைக் கட்சியில் ஒரு H, காக்கை கூட எதிர்க்கவில்லை என்பது இதன் மூலம் ஜெயலலிதா வினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் சசிக்குப் பணம் கொடுத்து அமைச்சர் பதவி வாங்கிய பலர் சமீப நிகழ்வுகளால் குலைநடுக்கத்திலுள் ளனர். சசி ஆதரவு கட்சியினர் பற்றி உளவுத்துறை அறிக்கையை ஜெயல லிதா கோரியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி அமைச்சரவையிலும் களையெடுப்பு விரைவில் நடக் கலாம். அதேவேளை சசியின் அட்ட
சகலரும் வருகை தந்தது ன் "அம்மா
காசத்தினால் அமைச்சர் பதவி
கிடையதுபோன உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகள் பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவும் கூடும். இவர்களில் பொள்ளாச்சி ஜெயரா மன் முக்கியமானவர். சசியின் உறவி னரான இராவணன் செய்த உள்ளடி வேலையால் இவருக்குரிய நியா யமான அமைச்சர் பதவி கிடைக் கவில்லை. மிக நேர்மையான ஜெயரா மன் சட்டசபைத் தேர்தலில் போட்டி யி விடாது தடுக்க சசி உறவினர் பெரிதும் முயன்றும் முடியவில்லை. ஆனால் அமைச்சுப் பதவிக்கு குறுக்கே வந்துவிட்டது உண்மை தான். -
ஜெயலலிதா அரசியலில் விடும் தவறுகளுக்கு சசிகலாவின் தலையீடு தான் காரணமென கட்சியினரும்
உளடகங்களும் பல காலமாகவே கூறி வந்துள்ளனர். ஆனால் ஜெயல லிதா, சசி உறவு இறுக்கமானது என்பதால் அதற்கு இடையே புகுந்து உண்மையை எடுத்துரைக்கச் சகலரும் அஞ்சினர். சோ, நரேந்திர மோடி இருவரும் அச்சமின்றி விஷயத்தை போட்டுடைத்ததால் இன்று பெரும் நன்மை ஏற்பட்ட தென இவர்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடக் கூடியதாக வுள்ளது. இம்முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் பாரிய அளவில் சசி குடும்பத்தினரால் நடத்தப்பட்டமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டி மற்றும் பல ஒப்பந்தங்களில்
தி.மு.க. காரர்களே சசிக்கு பாரிய
லஞ்சம் தந்து ஒப்பந்தங்களைக் கைப் பற்றியுள்ளனர். "நீங்கள் தி.மு.க. காரர்கள் உங்களுக்கு ஒப்பந்தம்
தருவதென்றால் சாதாரண தொகை
யிலும் பார்க்க பல மடங்கு அதிகம் தரவேண்டும்" என சசி குடும்பத் தினர் தர்க்கம் செய்து கையூட்டுப் பெற்றதும் வெளியாகியுள்ளது. இதன்படி உண்மையான 'அ.தி. மு.க.கட்சியினர் எவரும் ஒப்பந்தங் களைப் பெறாத நிலையில் அ.தி. மு.க. ஆட்சி லஞ்சம் வாங்குகிறது"
என்ற வெளித்தோற்றம் ஏற்பட்டது. '
இது ஒரு புறம் அ.தி.மு.க. கட்சியின
 
 

ருக்கு மனவேதனை, விரக்தியைத் தந்ததுடன் மறுபுறம் ஆட்சி லஞ்சம் பெறும் ஆட் சி என்ற கெட்ட பெயரை ஜெயலலிதாவுக்குத் தந்தது. இதனால் அ.தி.மு.க. கட்சிக்கு இரட்டிப்பு இழப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எண் சோதிடத்தி ன்படி, பிறந்த திகதி அல்லது கூட் டெண்ணில் 3,6, 9 முதலிய ஏதேனும் ஒரு இலக்கமாவது இருந்தால் அந்த அரசியல்வாதி அற்புதமான வெற்றி யை பெற்ற ஒருவராகத் திகழ்வார். மஹாத்மா காந்திக்கு இவ்விலக்கங்கள் 2.9 ஆகும் (02-10-1869); சோனியா காந்தி 9,4, மஹறிந்த ராஜபக்ஷ 9,3 (18.11.1945), இந்திராகாந்தி 1,3 (19.11.1917), இவ்வகையில் ஜெயல லிதா 6,3 ஆகிய எண்களைக் கொண் டவர். (24.02.1948. 3,6, 9 ஆகிய எண்கள் எண் சோதிடத்தில் விசேட இலக்கங்களாகும். இவ்வெண் ஆட்சி உடையவர்கள் தர்ச்சுரீதியாக சிந்திப் பர் 100% இற்குக் கிட்டவாக வருமள வுக்கு பரிபூரணத்தை நோக்கி நடக்க நித்தமும் முயல்பவர்களாவர். இது இன்று ஜெயலலிதாவிடமும் காணக் கிடக்கிறது. போகிற போக்கில் ஜெயலலிதா டெல்லி நாற்காலியில் ஏறிவிடுவார் என்றே தோன்றுகிறது
键签
இ
Gurët போக்கல் வ
கதா டெல்லி நாற்காகல் அறிவிடுவர் என்றே தோன்று
SD656 arcas) 6 is be socio. 556 og borraio estö. Se 55ôI 5ok6ou ereču5c5 3iý8: ඝ08 o’ මණ්ඩ්‍රෝණ්ණං ථෆE. க்குப் பிரதமர் பதவியை எட்டப் பல்வேறு தடங்கல்கள் இருக்
என சனிப் (சசி) பெயர்ச்சியின் பின் ஒரு விமர்சகர் கூறியுள்ளார். தனது குருவான எம்.ஜி.ஆரை மிஞ்சிய
சிஷ் யை இல்லை. பிரதமர் பதவியை எட்டப் பல்வேறு தடங்கல்கள் இருக்கவே இருக் கின்றன என்பதும் கவனிக்கப் படவேண்டும். அவர் ஒரு தீவிர இந்துமதவெறிப் பிராமணர் என்பது முதலாவது அம்சமாகும். அவர் பிரதமராவதை ஆதரிக்கிறவர்கள் நிச்சயமாக காங்கிரசின் எதிரிக ளாகவே இருக்கவேண்டும். ஆனால் காங்கிரசின் எதிரிகளில் ஒருசா முதல்வர் பட்நாயக், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள்
என்பதில் சந்தேகமே
ஆனால் அவருக்குப்
முதல்வர் முலாயம் சிஸ் யாதவ், முன்னாள் பிரதமர் தேவகவுடா, போன்றோரின் ஆதரவு அவருக்குக் கிடைப்பது கடினமே. காரணம் இவர்கள் அதிதீவிர மத நல்லி ணக்கவாதிகளாவர். இவர்கள் முஸ் லிம்களை ஒரங்கட்டக் கூடாது என்ற கொள்கையில் மிக உறுதி யாக உள்ளனர். இடதுசாரிகளோ இன்னும் ஒருபடி மேல் சென்று இந்துமதவாதம், பிராமணவாதம் இரண்டையும் வேரறத்தே தீரு வோமெனப் பகிரங்கமாகவே சூளுரைப்பவர்கள். எனவே இவர் களின் ஆதரவின்றிப் பிரதமராவது என்பது ஜெயலலிதாவின் பகல் கனவாகவே முடியும். பிராமணர் மற்றும் இந்துக்கள் அல்லாத சிறு பான்மை மதங்கள் மீது ஜெயல லிதா ஆழ்ந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவர் என்பது நிச்ச யமான உண்மையாகும். ஆனால் சிறுபான்மை மதங்களிலும் கிறிஸ் தவ மதத்தை விட இஸ்லாம் மீதே ஜெயலலிதா கடும் வெறுப்பு கொண்டுள்ளார் என்பது அவரது கடந்தகால, தற்கால நடவடிக் கைகளிலிருந்து உளதிக்கப்பட லாம். கடந்த மாதம் ஜெருசலேம்
நகருக்கு யாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள்
வழங்கும் திட்டத்தை அவர் அறி வித்தார். முஸ்லிம்களுக்கு இதை யொத்த ஏதும் அவரால் தரப்பட வில்லை. பெங்களூரில் அவர் ஆங்கில மொழி மூலத்தில் கற்ற Church Park Convent graip பாடசாலை கிறிஸ்தவ பாடசாலை என்பதால் இந்தக் கழிவிரக்கம் என்று கூறப்படுகிறது. இந்தப் படிப்பே அவரது அற்புதமான ஆங்கில உச்சரிப்புக்குக் காரணமாகும்.
இவ்வகையில் முஸ்லிம்களை வேரருறுக்கும் கொள்கையுடன் டெல் லியில் பிரதமர் நாற்காலி பற்றிக் கனவு காண்பது சுத்த அபத்தமே என்கின்றனர் நோக்கர்கள். மகேந்திர மோடி, அத்வானி இருவரும் கூட முஸ்லிம் எதிர்ப்புக் கூச்சலால் பிரதமர் பதவியை இழந்த இழக்கப் போகும் இருவராவர். இவ்விருவ ரும் ஜெயலலிதாவின் பா.ஐ.க நண்பர்களில் முக்கியமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை; ஜெயலலிதா தவறுகளிலிருந்து பாடம் கற்கும் அற்புத வரம் பெற்ற ஒருவராவர். அவ்வகையில் முஸ்லிம் எதிர்ப்புக் கூப்பாடு களை கை விட்டால் அவர் பிரதமர் பதவியை
நெருங்கிவிடுவார் என்பது நம்பத்
தக்க ஒன்றுதான்.
சுரேந்திரஜித்.
சுடர் ஒளி |08, ஜெனவரி-14, ஜெனவரி 2012

Page 17
i リ義 SN KK محمد OS.01.2012 14.01.2012 à`- அச்சுவினி, பரணி, கார்த்திகை1 ஆம் பாதம்
சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப பேசுபவர்களே! உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்.
w: :
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் விவாதம் என வந்து விட்டால் வெளுத்து வாங்குபவர்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். முன் கோபம், சிறுசிறு காயங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந் துப் போகும். சிலர் மீது நம்பிக்கையின்மை வந்துப் போகும். உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் சோர்ந்தி 11மல், சுமைகளை சுமப்பவர்களே! மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர் கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயிலியம் ஆளுமைத் திறன் அதிகம் கொண்டவர்களே! சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிக ரிக்கும். கால், கழுத்து, முதுகு வலி, வேலைச்சுமை வந்துச் செல்லும், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பக்குவமாகப் பேசி சாதிக்கும் வாரம்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் ஏமாற்றங்களுக்கு அஞ்சாதவர்களே! புதுத் திட்டங்கள் நிறை வேறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டிவரும்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர்களே! அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறு வனமே உங்களை அழைத்துப் பேசும்.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்
சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் தொலைதூரச் சிந்தனை உ ைபவர்களே! தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். அரசு காரி பங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது பக்திகளால் வெற்றியடை வீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறை
யினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எங்கும் எதிலும் புரட்சியை விரும்புபவர்களே! உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறு வீர்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! கடினமான காரி யங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல் லோரையும் கவர்வீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண் டாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வேலைச்சுமை, முன் கோபம், வீண் செலவுகள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் புதுத் திட்டங் களை நடைமுறைப்படுத்துவீர்கள்.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! குடும்பத் தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! கெட்ட நண் பர்களின் சகவாசங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் கூடு தலாக வேலை பார்க்க வேண்டிவரும். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பலமாவீர்கள்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் மனசாட்சிக்கு மாறாக எதையும் செய்யாதவர்களே! கணவன்- மனை விக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்ட மிடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாள்கள் பணியில் வந்து சேருவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமடையும் வாரமிது.
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி எங்கும், எதிலும் ஒற்றுமையை விரும்புபவர்களே! மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் பேசுவார்கள். மனோ பலம் அதிகரிக்கும். சகோதரங்களால் மதிப்பு, மரியாதைக் கூடும். பயணங்களில் போது FNC) கவனம் தேவை. குருவின் திருவருளால் முன்னேறும் வாரமிது.
rů sport os ஜனவரி 14 ஜனவரி 2012
 
 
 

ஒளி வெளியே இருந்தால் மட்டும் போதாது. நம் உள்ளேயும் ஒளி இருக்க வேண் டும். உள்ளும் புறமும் ஒளி ஏற்றி அஞ்ஞான இருள் அகலவே விளக்கேற்றி வழிபடு கின்றோம். பொதுவாக ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அந்த ஐந்து முகங்களும் பெண்களுக்குரிய ஐந்து குணங்களைக் குறிக்கின்றன.
1. කෞilânt! 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. பொறுமை -
ஆகியவற்றைக் குறிக்கின்றன.
போதை விற்பனையும் போக்கறுந்த லொட்சுகளும் தீதை விளைக்கவென வந்ததடா- பாதை தனிவகுத்துப்பய னம்மேற்கொள் வோம்வா கணியிருக்கக் காய்வர லாமோ?
தீமை உணர்வோம் திருந்த வழிகற்போம் நாமே நமக்குதவி நன்கறிவோம் -பூமியதில் ஒற்றுமையே நம்மினத்தை ஏற்றமுறச் செய்யுமடா கற்றுணர்ந்த பாடமிதைக் காண்
S
தீயணைக்கும் தண்ணிராய் சிறுகுணங் கொண்டவனாய் நோயொழிக்கும் மாமருந்தாய் நீமாறு தாயகத்தில் ஏற்றமிகு வாழ்விருக்கு ஏனுணர மாட்டாய் நீ ஆற்றலையே ஆழ்மனதிற் கொள்
șÀ
s
இன்றுதித்த புத்தாண்டில் ஏற்றமுடன் சீர்சிறக்க நன்றுயர்ந்து வாழ்வதற்கோர் ஒர்மம் -சற்றயர்ந்தால் நம்மை மிதிப்பார் நெறிகெட்ட மாந்தரென்பார் இம்மை சிறக்கட்டும் நன்று
5. 60666
MP مح۔ ബ്രZമിമ ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.
அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண் டாலும் பல் துலக்கும்போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சி ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கை யான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி உள்ளது.
தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் பயனளிக்கும்.
மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக் குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆல மரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டை ஆணின் உயிர ணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி கொண்டவை. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.
சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம்பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் து அமர்ந்து அந்தக் காலத் *) தில் தவம் செய்திருக் கிறார்கள். பொது ඩැෆ්
సీ வாக குளிர்ச்சி : பான இடத்தைத் * ※ தேடி அவர்கள் *) உட்காருவார்கள். স্থ Fாதகமான சக தியையும் தரக் 飒 ugi கூடியது ஆலமரம்.
மேலும், ஆலமரத் நின் விழுதுகளுக்கென்று ஒரு தனிச்சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் | ார்த்தாலே ஒரு சாத்வீகத் $ன்மை உண்டாகும். அத எால், ஆலமரம் என்பது ஒரு க்தி வாய்ந்த மரம்.
發霰。 貂。

Page 18
18
லங்கை மக்கள் மத்தியிலும் அதற்குமப் பால் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளிலும் பல நூறு அரங்காற்றுகை நிகழ்வுகளை நிகழ்த்தி அரிய சாதனை படைத்தவர் நீங்கள் - வேல் ஆனந்தன் நடனக்குழு’ என்று தனித்துவ முத்திரை பதித்த அந்தக் காலங்களையும் நான் அறிவேன்.
ஆனால் இன்று, உங்கள் வழிவந்த வாரிசுகள், அதே போன்று இக்கலைத்துறை சார்ந்த மற்றை யோர் உருவாக்கிய வாரிசுகள், அதற்குமப்பால் குறிப் பாக. நமது பல்கலைக்கழகங்களில் நாட்டியத் துறையில் பட்டம்பெற்று வெளியேறியவர்கள்
மதிப்பீடு செய்கிறீர்கள்? - - -
பதில் வாரிசுகள் என்று குறிப்பிட்டீர்கள்-வாரி சுகளை உருவாக்கமுடியாது-வாரிசுகள் உருவாக வேண்டும் ஒரு ஆசானிடம் கற்கும் மாணவ மாணவிகள் பலர் இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் அவரது வாரிசுகள் அல்லர் - மாண வர்கள் - வாரிசுகள் என்பதன் எண்ணக்கருவுக்கு நடுவே மிக மிக நீண்ட இடைவெளியுண்டு. என் மட்டில், மாணவ மாணவிகள் உளர்.அவர்கள் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கலைப்பணி யாற்றுகிறார்கள் - அவ்வளவே.
அடுத்து, இன்றைய காலத்து நாட்டிய ஆசி ரியைகள், நாட்டியப்பட்டதாரிகளின் அரங், காற்றுச் செயற்பாடுகள் பற்றிக் கேட்டீர்கள். அதன் முன், எமது காலத்து, இசையுலக, து நாட்டிய உலகின் அரங்கச் செயற்பாடு களை மிக மிகக் குறுகிய அளவிலாவது பின்நோக்கிப்பார்ப்பது பொருத்தப் பாடுடையதாக அமையும் என நம்பு கின்றேன். ¥X X
அதாவது ஆடலும் பாடலும் நோக்குமி மெங்கும் அவை சார்ந்த அரங்காற்று நிகழ்வுகளும், ஆலய மகோற்சவங் களும் இந்தப் புண்ணிய பூமியை நிறைத்திருந்த சில தசாப்தகாலமாக அவற்றைத் தமது மயப்படுத்தி அனுபவித்தவர் களில் நானும் ஒருவன். எனது செயற்பாட்டுக் காலத்தில் வயிற்றுப்பசி ஏற்பட்டாலும், விடிய விடிய தூக்கம் துறந்தாலும் ஏற்படும் உr சோர்வைப் பின்தள்ளிவிட்டு எனது ஆத்தி 鲨 தன்வயப்படுத்தி &ன்னை ஆட்கொண்ர் அந்தக் காலகட்டத்திலன் என்து கை வையும், எனது ஆ லணியினர் த பம்பதித்
கச் செயற்பாடுகளையம் பின் நோக்கிப் போர்த்துகி
விபரிக்க இதில் அவகாசமில்லை, அது சுய புரா ணமாகிவிடும்.
யாழ்.பெருமாள் கோவிலடி இரசிகரஞ்சனசபா' இசைவிழா பலநாள்கள் நடந்து அது நிறைவுற்றுச் சில நாட்களில் நல்லூர் இசைத்தமிழ் மன்றத்தின் தனித்தமிழிசை விழா' பல நாள்கள் நடைபெறும், --21ժյ1 Ա பூரணமாகி இளங்கலைஞர் மன்றத்து இசை விழா ! பலநாள்கள் இவை பூர்த்தியாகி வடமராட்சி இசைக்கலைஞர்கள் ஒன்றிய த்தின் இசைவிழா - அது பூர்த்தியாகி தென்மராட்சியில் இசைவிழா. இப்படி இசைக் கோலத்தின் சுருதி சுழன்று சுழன்று மக்கள் காதுகளில் பீங்காரமிட்ட பொற்காலம். இசைவிழா அரங்குகளிலும் 2. ல் அணங்குக ளின் சதங்கை ஒலிகளும் குறைவற்றது தான் அந் தக்காலம் - அன்றைய இசையுலகில் சுட்டுவிரல் காட்டிக் கூறக்கூடிய B.Music பட்டதாரிகள் ஓரிரு வர் தவிர, இசை அரங்குகளை ஆட்கொண்டி ருந்த அனைவருமே சங்கீதபூஷணங்களும், சங்கீத வித்துவான்களும்தான்.
ஆடல் அரங்குகளைப் பொறுத்தமட்டில், இசைக்கலைஞர்கள் எண்ணிக்கையில் ஒப்பிடும் போது ஆடல்துறை சார்ந்தோர் மிக மிகக் குறைவு. எனினும், எமது காலத்துக்கு முற்பட்ட மூத்த ஆசான்கள் 'கலைச் செல்வன்' ஏரம்பு சுப்பையா, கீதாஞ்சலி வி.கே.நல்லையா ஆகியோரின் ஆ ல் நிறுவனங்கள். மேலும் ஆடற்கலை நிறுவனங் களை நடத்திய சிறிய எண்ணிக்கையிலான ஆடல் ஆசிரியை களின் மாணவிகளது அரங்காற்றுகை நிகழ்வுகளின் சதங்கை ஒலிகளை வாரத்துக் கொரு முறையேனும் பரவலாக எங்கோ ஒர் அரங்கில்
* கேள்வி: கடந்த நாலரைத் தசாப்தங்களுக்கு ம்ேலாக ஈழத்தமிழர் மத்தியிலுமன்றி. தென்னி
இந்த நேர்கான் த்தகேள்விகளும் முன்
ಜ್ಞ
(கலைஞர் வேல்ஆனந்தனின் (
கேட்டு அனுபவித்த கால என்ற பசுமையான, ஆ நினைவுகள் அவை, அ ஆரோக்கியமான, கனதிய தந்தவர்கள் அந்த ஆட6 சங்கமமாக்கிக்கொண்ட6 பட்டதாரிகள் அல்லர், ஏே என்பதற்காக நாட்டியத்து அல்லர்.
இன்று தென்னிலங்கை1 நாட்டியக்குழுக்கள் அள6 அருந்தலாகவேனும் தேடி ஆடற்குழு ஒன்றேனும் ந அதுவும் வேண்டாம். ச குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாட்டியக் கலைஞர் உ பலகலைககழகப படட. ளது கற்கைநெறிக்கூடான அந்த இலக்கு நோக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سمتی /
நேர்காணலின் நிறைவுப் பகுதி)
ங்கள் அன்றைய காலங்கள் ரோக்கியமான வரலாற்று ன்று நமது மண்நிறைந்த ான ஆடல் ஆக்கங்களைத்
கோலத்துள் தங்களைச்
ார்களே தவிர, நாட்டியப் தா ஒரு தொழில் வேண்டும் றையுள்நுழைந்தவர்களும்
க்கள் மத்தியில் பேசப்படும்
|க்குத்தானும் வேண்டாம்.
பார்த்துக் கூறும் அளவுக்கு ம்மிடையே உண்டா? சரி தாரண மக்கள் மத்தியில் புளவுக்காவது நம்மிடையே ண்டா? இந்த லட்சணத்தில் பெற்று வெளியேறியவர்க அவர்களது இலக்கு என்ன? அவர்களது செயற்பாடுகள்
நேர்காணல் சோ.பா
என்ன? அந்தச் செயற்பாடுகளால் நம்மவர்களுக்குத் துல்லியப்படுத்தப்பட்ட பெறுபேறுகள் என்ன? அவற் றால் கிட்டிய விளைபயன்கள் என்ன? இத்தகைய நமது ஆடற்கலையுலக சுயதேவை சார்ந்த வினாக்களுக்கு பாரிடம் வி ைதேடுவது?
ஆனால் பட் தாரிகள் என்னும் போது, ஒவ்வோர்
துறையில் பட்டம் பெற்றவர்கள் அந்தந்தத் துறையில்
தான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாய விதி உள் ளதா, என்ன? இல்லையே. அது போன்று நாட்டியத் துறையில் பட்டம் பெற்றவர்களும், வங்கி வேலைக்கும் போகலாம், வாத்தியார் வேலைக்கும் போகலாம், எழுதுநர் பணிக்கும் போகலாம். ஆக, அது ஒரு பட்டப் படிப்பு. இதை அடிப்படையாகவைத்து, அதற்கப்பால் அவர்கள் வேறு துறைசார்ந்த இதற்கும் மேலான பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளலாம் அல்லவா? எனவே நான் மேற்கூறிய கருத்துக்குரிய செயற்பாட்டி
னை எப்படி அவர்களிடம் எதிர்பார்க்கலாம். எனினும் நாட்டியத்துறையில் பட்டம் பெற்றவர்கள் பலரும்
இந்த நாட்டியப்பணியில் இருக்கிறார்கள் தானே.
அவர்களும் பெரும்பாலும் தமக்குரிய ஆசிரியப் பணி யுடன்தான்தங்களை மட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ܥ ܝܢ
இன்னும் சொன்னால் நாட்டியத்தில் t ம்பெற்ற நடன ஆசிரியர்களானவர்களும் சரி ஆசிரிய கல் லூரியில் பயிற்சிபெற்றவர்களும் சரி கல்வியியல் கல் லூரியில் பயின்றவர்களும் சரி தொழில்முறை ஆசிரி பர்கள் என்ற நிலையுடன் திருப்திப்பட்டுக்கொள் கிறார்கள். அவ்வளவே.
ஆடற்கலை அரங்காற்றுகையாளர் என்றால் அதற் குரிய எண்ணக்கரு என்ன என்பது எத்தனை பேருக்குப் புரியும்? அந்த இலக்கை எட்டுவதற்கு அசாதாரண துணிவும் அதீத முயற்சியுடன் கூடிய பயிற்சியும், தனது வட்டத்துக்குள் மட்டும் நிற்காமல் இது சார்ந்த பிற தேடல்களும் தேவை. இத்தகைய சவாலை ஏற்று ஒரிரு ஆடல் அரங்காற்றுகை அணியினராவது நம்மிடையே எழுச்சிபெற்றால் தான் - நொந்து பட்டு நோக்காடு தீர்க்க வழியின்றித்தடுமாறி நிற்கும் நம்மினத்தின் அசல் அடையாளங்களைத்துல்லியப்படுத்த முடியும். இதை இன்றைய நமது ஆ லாளர்கள் உலகு, சிந்தையில் எடுத்து, வரலாற்றுத் தேவை மிகு இப்பணியை முன் னெடுப்பார்களா? அல்லது அதைவிடுத்து மேலும் மேலும் இறக்குமதிக் கோலங்களுக்காகவே கையேந்தி நிற் பார்களா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும். இதற்கு மேலும், என்மட்டில் ஒரு ஆதங்கம், அதாவது, வடக்கு
கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்தில்தான்
மாகாண அரசின் கல்வி அமைச்சில் நானும் பணி
யாற்றினேன். எனது அழகியற் கல்வித்துறைப்
1ணிகளுக்கு மேலாக, திருமலை ஆ லணி, மட்டக் களப்பு 、鹦f லணி என்று அரங்காற்றுகைக்குழுவினரை
உருவாக்க அன்றைய அந்த அமைச்சின் நிர்வாகம்
அதன் கலாசாரத் திணைக்களத்தின் ஊடாக வழி அமைத்துத் தந்தது. அந்தக்குழுவினரின் அரங்காற் றுகைப் பெறுமானத்தை இதில் நான் விபரிக்க அவகாச மில்லை. அப்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தவரும் முன்னாள் படைத்துறை அதிகாரியே.
இன்று வடமாகாணம் தனித்துவந்துவிட்டது. மாவட்டத்துக்கு ஒரு ல் அரங்காற்றுகை அணி யென்று இல்லாவிட் ாலும், வ மாகாணத்துக்குப்
பொதுவான ஒரு ஆ லணியையாவது இந்த மாகாண
அரசின்கல்ாசாரத்திணைக்களத்துக்குகூடாக உருவாக்க முயற்சிக்குக் கூடாதா? குருதேவ் கவி தாகூரின் சாப விமோசனம் ஆ ற்கதை (நாட்டிய நாடகம்) அரங் காற்றுகை என்ற மகுடத்தில் வட இந்திய "கதக்நடன மும், கிழக்கிந்திய மணிப்புரி நடனமும் இணைந்த கலவையாக ஒர் ஆடல் நிகழ்வினை சமீபத்தில் வீர சிங்கம் மண்டபத்தில் பார்த்தோம். ஆனால் நாட்டிய நாடகம் என்ற மகுடத்துக்குரிய எண்ணக்கரு அந்த ஆக்கத்தின் அடக்கத்தில் இருந்ததோ. இல்லையோ? அது வேறு விமர்சனத்துக்கான சிந்தனைக்குரியது. எனினும் இத்தகைய அரங்கக் கலைகளின் பரிமாற் றங்கள் நமக்குத்தேவை. அதற்காக மாகாண அரச நிர் வாகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட் லாம். இத்தகைய பாரிய முயற்சிகள் தொடர வேண்டும் என்பதும் எம்மவர்களின் பேரவா - அதேநேரம் எமது மண்ணின் ஆடற்கலையாற்றுகையாளர்களின் விமோ சனத்துக்கும் நமது மாகாண நிர்வாகம் உளடாக வழி Gổu pibl 1@gjigj, (p q u III JSIT?
நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்!
சுடர் ஒளி 08 ஜனவரி-14 ஜனவரி 2012

Page 19
இரா.புத்திரசிகாமணி
லயகமக்கள் கல்வி மற்றும் நளாதார அபிவிருத்தியில் பின் |
பர்கள், நாகரீகம் புரியாதவர்கள்
எவராலும் எந்த சந்தர்ப்பத் | குறைகாணவோ, அன்றி குற்| சுமந்தவோ முடியாது.
க்காத மலையகத் தொழிலாளர் - இருக்கலாம். ஆனால் அவர் பண்பாடு தவறாதவர்கள். பெரி ர்களையும், அயலவர்களையும் மதித்து நடப்பவர்கள்.
தமக்குத் தெரியாத விடயங்களை, தில் குறைந்தவர்களாக இருந் ாலும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நல்ல குண முடையவர்கள்.
ற்றவர்கள் சொல்வதைப் பண்பு கேட்டுக் கொள்பவர்கள். எங்க லாம் தெரியும் என்ற க்கனம் இல்லாதவர்கள். LDgol பாரம்பரிய பண்பாட்டுக் கரீகமாக உடை அணிபவர் டை, உடை பாவனைகளைப் வுடன் அவர்கள் மீது தனியான மரியாதையை ஏற்படுத்தும் கையில் நடந்து கொள்பவர்கள். ஏழைகளாக இருந்தாலும் கோழை கள் அல்ல என்று தலை நிமிர்ந்து
பவர்கள். இப்படியெல்லாம் வாழ்ந்த மலை யக சமுதாயத்திற்கு இன்று சவால் சீரழிக்கும் நிலைக்கு காரணி
கப் பெற்றோர் தமது பிள் தோட்ட வேலைக்கு
ாகக் கிடந்தாலும் பாதக மது பிள்ளைகளைப் படிப் ம் நகத்தில் மண்படா
ges ஒருபக்கம். மறுபக்கம் பெற்றோர் எவ் வளவு
சுடர் ஒளி 108 ஜனவரி-14 ஜனவரி 2012 -
இவ்விரு தரப்பினரும் மலையகச் ஆனால் இடைப்பட்ட நிலையி தொடர முடியாமல் இடைநடுவில் 11 ஏற்ற தொழில் கிடைக்காமலும் இருச் நல்ல தொழிலைப் பெற போதிய செய்ய மனம் இல்லை. இரண்டும் செ இருக்கின்றனர்.
தொடர்ந்தும் பெற்றோர்களால் இ இதனால் மலையக இளைஞர், யு. துள்ளனர். இப்படி தலைநகரில் வேை
蒸
※
=====
வரும்போது பெற்றோருக்கு சந்தோஷ
அவர்கள் அணிந்து வரும் நாகரீக களையும் தூண்டில் போட்டு இழுக்கி பெரும்பாலான யுவதிகள் ஆடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தியாசமின்றி தொழி கின்றனர். நகர்ப் புறத்தில் புதிய நட்புகள் இவர்ச் விட்டு வைக்கவில்லை.
வளர்ந்தும் நம் உட
மூகத்திற்குப் பெருமை சேர்ப்பவர்கள். பெருமளவு சிக்கலினால் படிப்பை ப்பை கைவிட்டவர்களும், படிப்புக்கு கின்றனர் ஒரு பிரிவினர்.
டப்பில்லை. அதே வேளை கூலி வேலை ட்ட இக்கட்டான நிலையில் அவர்கள்
வர்களை சுமக்க முடியாது. திகள் தலை நகரை தஞ்சம் அடைந் ல செய்துவிட்டு கைநிறைய காசுடன்
ரில் தம் உடலைக் காட்சி ளாக்கி விடுகின்றனர்.
வாழவே
கின்றோம். ; v
ஆனால் நாகரிகம் 6 ரில் அநாகரீகமாக நட் வேதனை.
நடை உடை LIITGIF நின்று விட்டாலும் பாதக விடு முறை, மற்றும் பே களில் பொழுது போக் திலும் உச் சக்கட்டத்தில் றன.
கேள் பிரன்ட்ஸ் போய் என்ற பெயரில் கடற்கை மறைவிடங்களிலும் விடு கள் கொஞ்சநஞ்சம் அ அரங்குகளில் முன்னும் இருப்பவர்களையும் மறந்து வில் மூழ்கி விடுகின்றன
திடீரென இடைவேளை
பாடு தர்மசங்கடம் தான்
இது மட்டுமல்ல ந யுவதிகள் தனியாக
தங்கி இருக்கின்றனர். சாப்பிடுகின்றனர். விடு களில் தமது நண்பர்கை விருந்து படைக்கின்றன и твот சேட் டைகளினால்' է: உரிமை யாளர்கள் தமது | இருந்து இவர்களை விர சம்பவங்களும் இடம்ெ இளைஞர்கள் மட்டு வர்களா என்ன? தை
ஜ் காதுக்கு கடுக்கன், ை 홍8 స్ల
滚 கழுத்தில் மாலை என மாகவே இருக்கின்றக
இருக்கின்றது. வரும வில்லன்களை உடைகள் ஏனைய இளைஞர் யுவதி கின்றனர். ாறன. நகரத்தில் கிடைக் த் தொழிற்சாலைகளில் இரவு பகல் பாக்கு மற்றும் போ
ւրոսյւb இை குட்டிச்சுவரா: றனர்.
6?([5 பக்கம் ளாதார வளர்ச்8 படியாக வளர்ந்து யகம் மறுபக்க என்ற பெயரில் சீரழிந்து வருகின்
அழிவை போகும் மலைய சந்ததியினரை படுத்த மலையக மைகளும், புத்திஜி விரிவான வேலைத்

Page 20
20
சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபட ! லாம் என்கின்றனர் உளவியல் நிபுணர் | கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை மற்றும் காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட் | மிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து | விடுபட முடியும்.
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்ற லாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கிய கார ! ணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்ர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழுக் கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் | மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
UGUGOJub பாதிக்கும் bj
நினைவாற்றல் பிரச்சினை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலை பேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல். இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந் ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட காலநினைவாற்றல் குறைபாடு.
ஞாபகமறதிக்கு பல காரணங்கள் உள் ளன. மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு மற்றும் தலையில் அடிபடு வதாலும் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர் களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறு கிய கால, அண்மைக் கால நினைவாற்ற லில் பாதிப்பு ஏற்படலாம்.
நினைவாற்றல் பிரச்னையை பொது வாக அல்சைமர் நோய் என்று அழைக் கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின் றன.
புதிய தகவல்களை கற்! த் மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்சினை ஏற்படும். ஒன்றையே திரும் பத் திரும்பக் கூறுவது,
பொருள்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
தனி மனித ஆளுமை, பிரச்சினைக ளுக்கு தீர்வு காண்டது, சமூக பழக்கங்கள்
giga Gợrag, gairogavši
മൃഗ??-lമ ഗ്രlമ
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவக் குணங்கள் பொதிந்து கிடக்கின்றன.
எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுககு நோய்கள் வராமல் தடுத்து உடல்நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம்
தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த
பழத்தில் இருக்கின்றன.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும், கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று
கிடையாது. முக்கிய விட்டமின் சத்தான விட்டமின் ‘சி’ எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை
அழிக்கும் தன்மை கொண்டது. அதனால்
தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல்
பாதுகாக்கிறது.
எலுமிச்சம் பழரசத்தை சாப்பிட் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இ விடுபடலாம். -
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தே கலந்து சர்ப்பிடுவது ஒரு சத்து மிக்க ‘டொனிக்’ ஆகும். உடலுக்கு வேண் உயிரூட்டத்தையும், ஒளியையும் 6 பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இ இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆ தேன் சேர்த்து உண்டு வந்தால் மலச் நீங்கி விடும். -
அளவிற்கு மீறி பேதியானால் ஒ எலுமிச்சை பழச்சாற்றை அரை டம் நீரில் கலந்து கொடுத்தால் உடனடி பேதி நின்றுவிடும். கடுமையான வேலைப்பளுவினால் ஏற்படும் கை போக்க எலுமிச்சை பழத்தினை கடி உறிஞ்சி குடித்தால் உடனே களை போக்கும்.
நெஞ்சினில் கபம் கட்டி இரும கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச் பழச்சாறுடன் ஒரு கரண்டி தேன் க காலை, மாலையாக தொடர்ந்து 3 சாப்பிட்டு வந்தால் கபம் வெளிய நன்கு தேறும்.
எலுமிச்சம் பழம் பற்றி உங்களு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு ப என்பதுதான். இதில் விட்டமின்' அஸ்கார்பிக் அசிட்டும் இருப்பது தெரியாது.
மனிதன் தனக்கு வேண்டிய தே விட்டமின் ‘சி’யை அவன் உணவி தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறா ஆதிகாலந்தோட்டு மனித பரிணா வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலப் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது குழந்தைகளுக்கு 35 மி. கிராமு பெரியவர்களுக்கு 50 மி. கிராமும் பாலூட்டும் தாய்க்கு 80 f6). 66) UT Tui விட்டமின் ‘சி’யும் தினம் தேவை விட்டமின் ‘சி’ பற்றாக்குறைய ஸ்காவி எனும் நோய் பரவலாக இ இருந்து வருகிறது. முடியில் நிறம முடிஉதிர்தல், தோலில் ரத்த கசி: புள்ளிகள் தோன்றும். இதற்கு அதி அளவில் விட்டமின் 'சி' யை உட் எளிதில் குணமாக்கலாம்.
 
 
 

போது நினைவாற்றல் பிரச்சினை உருவா |
ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாம தம் ஏற்படும். இதுபோன்ற காரணங் களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்சினைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண் டியது அவசியம் பாதுகாப்புமுறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல் களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வய தாகும்போது படிப்படியாக மூளை செல் களில் சில அழிகின்றன. புதிதாக எதுவும் உருவாவதில்லை.
வயதாகும் போது மூளை செயல் பாட்டுக்கு தேவையான வேதிப் பொருள் கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப் படுவதில்லை. இதனால்தான் வயதாகும்
கிறது. *
சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கைச் சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட் குழந்தைகளை பழக்க வேண் டும். இதன் மூலம் தேவையற்ற டென்
ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகி பவை மனநிலையை உற்சாகமாக வைத் துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினை வாற்றல் பிரச்சினையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடு வதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
அடுத்ததாக நினைவாற்றலை அதிக ரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளை யாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகிய வற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப் 11ாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்
இருந்து
நனில்
οτι η u 1
லுமிச்சம் }யலும்.
னாலும்
ІтGi)
கேட்டு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர் பானம் இளநீரில், செவ்விளநீர், பச்சை
ரு வார் 徽 ፱ || Ié}; கையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந் க்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் நீர் வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் யும் நிலையில் அதைச் சரிசெய்யும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
ரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும்.
A. கு இளநீர் படும் நீர் - உப்புப் பற்ற க்குறையை
ளப்பைப்
த்து
[6ᏡᎠI I ※签兹签
விந்துவை அதி
U/тGi)
SDJETI 8 ᏧᏓᏬᏓᏗ ᏬᏗ >ሩo
ის/ჩტ| நாட்கள் கி உடல்
ԶԱՔէ
குத் 繳 p t Xش /ன்படும் ரத்தத்தில் உள்ள பிளாஸ்
'யும் *ಿ :%:%8%%%&%2%&خمینیز ாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத் தப்படு கிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர்
5)GUI T60II ன் மூலம்
த10 .
[ Ꮫu) - போதும் ற்றம்,
கறுப்பு
高 கொண்டு
சுடர் ஒளி |08 ஜனவரி-14 ஜனவரி 2012

Page 21
ஆ.அகிலேஸ்வரன், இளவாலை. கேள்வி: அதிகாரிகளை லஞ்ச்சுக்கு அழைத்து உபசரித்து அவர்கள் மூலம் அலுவலகத்தில் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளும் எனது நண்பனொருவனின் அந்த வழக்கம் குறித்து. பதில்: பயன் கருதிச் செய்யும் உபசரிப்பு - கொடுக்கும்
C -
லஞ்ச் சும் லஞ்சமே.
இரா.செல்வதாசன் , கொழும்பு-06.
கேள்வி: தலையெழுத்துக்கும் திருமண எழுத்துக்கும் வேறுபாடென்னபித்தரே?
பதில்: முதலாவது, பிறப் பிலேயே தானாக வந்து தலையில் ஒட்டிக்கொள்வது மற்றையது, இடைநடுவில் நாமாக வலிந்து நம் தலை யில் தூக்கிப் போட்டுக் கொள்வது.
சொற்சி
கூட்டைக் கலைத்தால் தேனி. கொள்வது அதைவிடக் அப்படித்தான்.
ரா. சேதுராகவன், பதுளை. கேள்வி: மனைவி கண்டித்த செய்து கொண்டதாக பத்திரின் வந்ததில்லையே? இந்த ரோசம், மானம் இல்லாதவர் பதில்: அப்படியொரு காரண ஆண்கள் தற்கொலை செய் ளுவதாக இருந்தால் தினம் தி தற்கொலைச் செய்திகள் வருமே?
பா.செல்வச்சந்திரன், கிளிநொச்சி. கேள்வி: பெண்ணுக்கு அ சிரிப்பு ஆணுக்கு அழகு?
(8|D6ůlobbg5 dšuj
O1. கூடுதலாக
3.
6
O2. வேறுபாடு оз. &5ւ` (6
7
8
04. விடாய் O5. நிலத்தைநிறைப்பு
11 12
14 15 16
o6. ab6пub
08. வடிவு 10. தமிழ் மாதங்களில் 12. கழிவுநிர்வாய்க்க 13. 9600f
17 18
14. சுகதுக்கம் துய்த்த 15. காடும், காடுசார்ந்த
19 - 21 22
16. பெருமையில் சிறர் 18. இசையுடன் தொடர்
23
2O. G36) 185Lib
அனுப்புபவர்பெயர்.
விலாசம். SLS S S S S S S S S0 L S L LSL SL SL SL SL S SL S LS
S S S S S S S L L S S S S S S S S S S S S S S S S LSL LSL LSL SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S es • • • • • • • • • • • • • e - e e os o e o m w o
கையொப்பம். . . . . . . . . . .
தேர்ந்தெடுக்கப்ப்டு
22. பெரியநீர்த்தேக்க
இடமிருந்து வ 01. சாவா மருந்து O4. காலம் தாழ்த்து O7. 856).j6ITtb 08. விரிந்த 09. விழி 1O. 8560f 11. மாயம் செய்தல் 14. ஒழுங்கு முறை 15. ஸ்நானம் செய் 17. பழுத்தல் 19. தாய விளையாட் 21. உயர்ந்து செல்வ 23. துன்பம் வரும்ே
போடுவார்கள் 24. வீடு 25. முற்கால போரா
Gli Il 3 gò.500
சி. அருள் GLD/urr.. கலைமகள்
முல்லைதீ6
ஆ1ஆம்பர் enos
ஜிஆர்
GrG) DUI ஸ்ரீனா வி திக்குவல்ல
சி.ரவி இ ை55 paġLD
சுடர் ஒளி/08, ஜனவரி-14,ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யெழுத்தம் திருமணஎழுத்தம்
செல்வரஞ்சனி,
டக்களப்பு.
ாவி:காதலென்பது தேன் 50
தக் கட்டுவதென்றால் பெரும் } என்ற கவிஞரின் வரி த்து விளக்குவீரா?
: தேன்கூட்டைக் கட்டுவது டமான ஒன்று. அந்தத் தேன் 1727
5 கள் கொட்டுவதைத் தாங்கிக் &b 6g L LD mT 6OT ğ5I. 85 m ğ5 Q9I lib
தால் கணவன் தற்கொலை கைகளில் ஒரு போதும் செய்தி ஆண்கள் அந்த அளவுக்கு 856 TT2 த்துக்காக து கொள் $னம் பல
66) 6f
pg. L46öT
) ஒன்று
6D
ல்
இடமும் நதவன் புடைய கருவி
டில் ஓர் அங்கம்
堑
பாது இதன் மேல் பழி
புதம்
இல் பரிசு பெற்றோர் ண்பிரசாத், கவிதா,
வித்தியாலயம்,முள்ளியவளை,
6DIgapD", லா, தண்ணீர்த் தாங்கி வீதி, 6.
குமார், /20,மத்திய வீதி,
லை, திருகோணமலை.
21
பதில்: அதற்காகத் தவம் கிடப்பது.
உ.த. அப்துல்லா, :
கல்முனை.
கேள்வி: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வ்ரம் என்பது
பதில்: சரியோ? பிழையோ? முதலில் அது வரமா? சாபமா? என்பதை முடிவுசெய்து கொள்வது நல்லது.
ஆ.வெல்முருகோன்பிள்ளை, திருகோணமலை, கேள்வி: ஒரு பிள்ளை தாய்க்குப் பாரமாக அமைவது எப்போது? பதில்: கருவாக வயிற்றில் வளரும் போதே தாய்க்குச் சுமையாகிவிடுகிறதே? -
ம.அன்பரசி,
கொடிகாமம் கேள்வி : ஒரு வ ைன முழு மனிதானக்குவது எது பித்தரே? பதில்: கண்டது கற்கப் பண்டிதனாவான் என்று சொல்லி வைத்த நம் முன்னோர்கள் தான் களவும் கற்று மற என்றும் சொல்லி வைத்தார்கள். இன்றைய நம் இளம் சமுதாயம் கண்ட கண்டதை யெல்லாம் கற்றுக் கொள்வதோடு அவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுமல்லவாசீரழிகிறது.
சொற்சிலம்பம் போட்டி இல:500
O விடைகள்
மேலிருந்து கீழ் 01.துரோகம், 02.வேசம், 03.சம்பளம், 04.கரு, 05.முத்தம், 06.குதிரை, 08.பம்பரம், 12.தம்பதி, 13. öF60ğ5, 14. öFITöF6Orıh, 15. e}ıhı 16öl, 16. LITrf. 18.வம்பு, 19.எரு
இடமிருந்து வலம் 01.துவேசம், 04.கமுகு, 07.ரோசம், 08.பருத்தி, 09. கம்பளம், 10.தரை, 11.பதம், 13. சம்சாரம், 16.பாதை, 17.சம்பவம், 19.என, 20.திம்பு, 21.கரும்பு, 22.ц6bl,
(1) வ.சண்முகம்,
இல-114/1, விடுவமடு மேற்கு. (2) சி. மணிமொழியான்,
பூம்பொழில்,திருநகர் தெற்கு, கிளிநொச்சி. (3) சு.ஹர்ஸவர்தன்,
இல-85/1A, சங்கமித்த மாவத்த, கொழும்பு -13. (4) ஆர்.அருண்பிரசாத்,
இல.04,பிரதான வீதி, கலஹா-20420. (5) தி.நாகவி,
இல.16,மேபீல் றோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு -13. (6) நி.மூர்த்தி,
இல.4/1,அலெக்ஸாந்திரா வீதி, வெள்ளவத்தை. (7) எம்.எல்.ரி.பசுபதி
இல36,பாலிநகர்,
வவுனிக்குளம். (8) எம்.எப்.சிம்லா,
இல.67, உகுரஸ்ஸபிடிய, கட்டுகஸ்தோட்டை. (9) செல்வி.செ.திவ்யா,
ge).6-8/AC, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. (10) திருமதி.நா.டனிதா,
டச்சு வீதி, சித்தன்கேணி.

Page 22
நாடுகள் அறிவோம் - ஜப்பான் ஜப்பான் ஒரு தீபகற்பம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரிய ஆசியாவின் கிழக்கு ஒரத்தில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் கடல்கள் சூழ் அழகிய சிறு தீவுகளைக் கொண்ட நாடு ஹொக்கைடோ ஹொன்சு வழிகோ கியூஷ என்கிற 4 முக்கிய தீவுகளைக் கொண்டது. மேலும் 40 குட்டித் தீவுகளு இந்நாட்டிலுள்ளன.
ஜப்பானின் வடக்கே சைபீரியா கடுங்குளிர்ப் பிரதேசம்) தெற்கே கொரி மற்றும் சீனாவும் உள்ளன.
ஜப்பானில் ஐந்தில் நான்கு பங்கு பரப்பளவை மலைகளே ஆக்கிரமித்துள்ள ஹொன்சு பகுதியின்நடுவேஜப்பான் ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள உயரமான சிகரம் ஃபியூஜி கோன் ஐஸ்கிம் வடிவத்தில் அமைந்துள்ள இது ஒ எரிமலை ஜப்பானியர்களின் புனித மலையாக இது கருதப்படுகிறது
ஜப்பான் நாடு பூமியின் மிக அபாயகரமான பகுதியில் இருப்பதால் அடிக் இங்கே பூகம்பங்கள் ஏற்படுகின்றன. ஒர் ஆண்டில் ஏறக்குறைய ஆயிரம் பூகம்பங்க இங்கே ஏற்படுகின்றனவாம். 200 எரிமலைகளும் உள்ளன. இவற்றில் 60 மலைக எப்போதும் கனன்று கொண்டே இருக்கின்றனவாம் இங்கே எப்படி மக்கள் வ ყpus Iuri areნეn Gჭანიrთმეცნიეpვმართავთაეn=2)
ஜப்பானிய மக்கள் இயற்கையை மிகவும் நேசிக்கிறவர்கள் அதன் அழகில் மயங்கி போகிறவர்கள் இங் குள்ள மலைகள் எரிமலைகள் நீர் விழ்ச்சிகள் காடுக எல்லாவற்றுக்கும் ஆன்மாக்கள் உண்டு அவைகள் தெய் விகமானவை என் ஜப்பானியர்கள் தீவிரமாக நம்புகின்றனர் மலைகள் போக மிதி உள்ள பகுதிகளில் சம 12 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதனால் இங்கு நெருக்கடி அதிகம் வனவிலங்கு பறவைகள் இங்கு அரிதாகவே காணப்படுகின்றன. மாசு கட்டுப்பாடு தீவிரம அமல்படுத்தப்பட்டாலும் அளவுக்கதிகமான சாலைகள் கட்டடங்கள் ஆகியவற்ற விலங்குகளுக்குப் போதுமான இடம் இல்லை. இதனால் 10 வகை விலங்குகள் அர் வகைகளாக (க்கிரம் அழிந்துவிடக் கூடியவைகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானுக்கு 3000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. ஜப்பானின் ஆதிமக் கள ஜோமோன் என்ற இனத்தவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வா திருக்கின்றனர் அந்த காலகட்டத்தில் அப்னு என்ற இனத்தவர் சைபியாவிலிரு படகுகள் மூலம் ஜப்பானுக்கு வந்திருக்கின்றனர்
இந்த இரண்டு இனத்தவர்களும் சேர்ந்து வாழத் தொடங்கி ஆயிரக் கனக் ஆண்டுகள் வேட்டையாடுதல் மீன்பிடித்தல் மற்றும் செடிகள் சேகரித்தல் போன் தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்
கிமு 30-ல் கொரியா மற்றும் சீனாவிலிருந்து பயோயி என்ற இன மக் ஜப்பானின் ஹோன்சு பகுதிக்கு வந்து வாழத் தொடங்கினர் இவர்கள் நெசவு கருவி செய்தல் மற்றும் விவ சாயத்தில் தேர்ந்தவர்கள் இவர்கள்தான் ஜப்பான முதன்முதலில் அரிசி பயிரிடத் தொடங்கியவர்கள் இவர்கள் அதிகமாக நீர் இருக்கு பகுதிகளில் கூட விவசாயம் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்தவர்கள்) வளரு
1. அகல இருந்தால் நிகழ உறவு கிட்டவந்தால் முட்டப் பகை
அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சானும் ஓடாது. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அடக்கம் உடையார் அறிஞர் அடங்காதவர் கல்லார் 9. அடக்கமே பெண்ணுக்கு அழகு. 10. அடாது செய்தவன் படாது படுவான். 11. அடி நாக்கிலே நஞ்சும் நுனிநாக்கில் அமுதமும் 12. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை
வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். 13 அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும் 14 அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
{(NSNW%s\\|((Vے
esse so-Gulub see Geums SSSG
 
 
 
 
 

தானத்தில் சிறந்தவர்கள்
6OT.
நீண்ட நாள்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்த வன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, இங்கே பாருங்கள் இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், என்று கூறினார்.
பீமனும், அர்ஜூனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.
மாலைப்பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், எங்களால் முடியாது கண்ணா என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். கர்னா இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல், என்று கூறினார்.
உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன், என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் alsTibLS 601 Tit.
பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வை யுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன், தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.
անՅ ԹԵՄԱ5 56876ւ Պգալոie:Gr:

Page 23
மன்தன்ceடுoசூதாடுவன்:
மனிதகுரங்குகள் மிகவும் புத்திசாலித்தனம் மிகுந்தவை. அவை மனிதர்களை போன்று சூதாடும் திறமை கொண்டவை. ஒற்றைப்படை நம்பர்களைக் கூட கணக்கிடும் தன்மை படைத்தவை ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது.
அப்போது மனித குரங்குகளுக்கு துண்டுகளாக்கப்பட்ட வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.அவற்றை அவை பயன்படுத்தியவிதம் மற்றும் மறைத்துவைத்து சாப்பிட்டதுபோன்றவற்றை வைத்து அவற்றுக்கு மனிதர்களை போன்று குதாடும் தன்மை உண்டு என்பதை கண்டறிந்தனர். அவர்கள் நடத்திய ஆய்வின் போது மனிதர்களை போன்று 50 சதவித சூதாட்ட குணம் அவற்றிடம் இருந்து தெரிய வந்தது. இக்குணம் மனிதக் குரங்குகள் மட்டுமின்றி கொரில்லாக்கள் மற்றும் ஒராங்குட்டான் குரங்குகளுக்கும் உண்டு என்றும் ஆய்வு குழுவின் தலைவர் டேனியல் ஹான் தெரிவித்தார்
മന്ത്രത്ത 2 ബ/
A.T.M.
இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.ரி.எம் (Automatic Teller Machine) 3 QU5G III GOT JEGOJ, J, 1 சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.
1969 இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.ரி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல், ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.ரி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number)
ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உருவாக்கப்பட்ட மா பவுடர் ஒன்ை -96նE5 5աnունը: Մopoապա հն இவர் இந்த மாவில் தயாரிக்கப்படும்
மேலும் தோட்டத்தில் நவின வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூல ஆரோக்கியமும் கிடைக்கும். இவற்ை போன்றவையும் தயாரித்து வருகிறேன் வரவேற்பு இருந்தது என்றார்
உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.ரி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!
இத்தாலியைச் சேர்ந்த 99 வயது தாத்தா தனது 96 வயது மனைவியிடம் இ விவாகரத்து கோரியுள்ளார். இதன் மூலம் உ லகிலேயே மிக அதிக வயதில் விவாக கோரிய தம்பதிகள் இவர்கள்தான் என்ற சாதனை படைத்துள்ளனர். இத்தாலி சேர்ந்தவர் அன்டோனியோ சி (99). இவர் சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யும் ே அவரது மனைவிக்கு வந்த கடிதம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதை பிரித்து படி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதம் அவர் மனைவிக்கு வந்தி மிகப்பழமையான காதல் கடிதம் மனைவியிடம் இதுகுறித்து கேட்டபோது அவ அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அன்டோனியோ மனைவியி இருந்து விவாகரத்து கோர முடிவு செய்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனுத் தா செய்துள்ளார். அதில் கடந்த 1940களில் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் க இருந்ததற்கான ஆதாரம் சமீபத்தில் கிட்டியதால் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் எ கூறியுள்ளார்.
சுடர் ஒளி08 ஜனவரி - 14 ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഠ(-(ബം
ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச்செய்யமுடியும். பூக்களின் வாசம் தரும் இதம் மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான வழிக்கு கொண்டு
ரும் கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும்.
அருகாமையில் அமருங்கள். துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தாடவேண்டாம் கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே பாதும் உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும் இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
திராட்சையும் ஸ்ட்ராபெரியும் காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
பறவையின் இறகு
பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.
பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்
தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம்.
LULLibජීඝණ්TIOLOGaiභිඛඛol>(3ඝෂී
# နှီးမြို့ မှိကြီါနွာ புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஸ்கயி ப்ளாக்பர்ன் என்ற பெண் புதுவ ணவு வகைகளை தயாரித்துள்ளார்
விட்டிலேயே பல்வேறு வகையான ஆக்சிகள் மற்றும் புளழுக்களை வளர்க்கிறார் அதன் அடிப்டையில் பூச்சிகளைக் கொண்டு பல்வேறு உணவுகள் தயாரிக்க முடியும் என்று கூறும் ஸ்கயி இதற்கு மூலப்பொருளாக பூச்சிகளைக் கொண்டு
அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும் தனது தயாரிப்பை நண்பர்களுக்கு பரிசாக க்கி வருகிறார். இதற்கு வரவேற்பு எதிர்பார்த்ததைவிட அதிகம் உள்ளதாக கூறும் உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கும் என்கிறார்
றையில் புழுக்களும் பூச்சிகளும் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் தயாரிக்கப்படும் உணவால் பக்க விளைவுகள் இருக்காது. நிச்சயம் ஊட்டச்சத்தும் ற கொண்டு ரொட்டி பிஸ்கட் கேக்குகள் மட்டுமின்றி சாக்லெட் லாலி பாப் இந்த வருட கிறிஸ்மசுக்கு எனது புதிய தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அமோக
965655కై
ந்து தது
SO) |
த்து
ரும்
கல் தல்
ன்று

Page 24
ހައީ";މ 7757
. "
݂ ݂ ݂
உகிைல் மிக உயர பூனை அமெரிக்காவில் கலிபோர்னியாவில் Troublep என்ற பெயரைக்கொண்ட பூனை உலகில் மிக உயரமானதாகக் காணப்படுகிறது. மேலும் இப்பூனை 20 பவுண்ட் எடையையும், 19 இன்ச் உயரமும் கொண்டுள்ளது. இதன் உரிமையாளரான Debby Maraspina இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், Troublep மிக உயரமாக காணப்படுவதால் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறியுள்ளார்.
Guest House - lll
No. 12, Sivagurunathar Lane, Off Kasthuriyar Road, Jaffna.
TP: O21 - 2222330, O27-56776O3, O71 - 5363636
Spend your Holidays with homely hospitality in Jaffna. LOCated 32 KM from the Jaffna town. Double, Triple & Family rooms available. A/C and Non A/C with attached bathrooms and TV Meals provided on request.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடானில்.
ആLiങ്ങി Rital and Ritag என்ற இரட்டைக் பின் தலை ஒட்டிக் காணப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பின்பு நுட்பமான முறையில் வைத்தியர்களால் பிரிக்கப்பட்டது.
ஒரு முப்பரிமாண கணினி ஒளிக்கதிர்கள் மூலம் சோதனைப்படுத்தப்பட்டு இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கவசம் ஒருநாளிற்கு 23 மணிநேரம் தலையில் பொருத்தப்பட்டிருக்க
ഖഞ്ഞബ്,
Utha/4/y
Guest House -
Spend your Holidays with homely hospitality in Jaffna. Located 1 KM from the Jaffna town. Double, Triple & Family rOOms a Vailable. A/Cand NOn A/C with attached bathrooms and TV. Meals provided on request,
No. 392/6, Navalar Road, Jaffna. 021-2225660,021-5677608,071-53636.36
ട = ടി ിയേ ജി 08 ( ിട്ട് ബി-l-5);