கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.01.15

Page 1
L155IE
as a song January 15-21, 2012
O ZA REGISTERED ASANESPAPERIN SRIN
LT
, , , 。
V _魔翼霹、祕臀
 
 
 
 
 
 
 
 
 
 

h24

Page 2
2
அகமதாபாத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியில் ஒருவர் தனது குதிரையின் சாகசததை வெளிக்காட்டுகின்றார்.
பிரிங் கடல்பகுதி முழுவது பணியால் உறைந்துள்ள கடல் போக்குவரத்தை சீரமைக்கும் விதமாக Lugoîlà55Liggou: உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது இந்த 420அடி பணிக்கட்டி உடைக்கும் கப்பல்
O
re ப்ரெண்ட் ஆக விரும்புகிறீர்கள
இரு வாரங்களுக்கு ஒரு தடவை ரூ.100 விற்கு அல்லது
அதற்கு மேலதிக (Op-Uகளை மேற்கொள்வதன் மூலம் இப்பொழுது நீங்களும் nionaire ப்ரெண்ட் ஆகலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு 562 இலக்கத்தை அழையுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியுசிலாந்து தாருங்கா துறைமுகம் அருகே கடலில் சென்ற கிரேக்க நாட்டு சரக்குக் கப்பல், பனிப்பாறையில் மோதி இரண்டாக பிளந்தது. மூழ்கி வரும் அந்தக் கப்பலில் இருக்கும் பொருள்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
உலகத்திலே மிகவும் அழகான தாடியை கொண்டவர் இவர்தான். இவர் தனது தாடியை பராமரிப்பதற்கும், g|Tipu loot Layout இனைப் பேணுவதற்கும் தினமும் பலமணிநேரம் செலவு செய்வதாகக் கூறுகின்றார்.
சீனச் சிறுவனின் அபாரமான திறமையைப் பாருங்கள். நான்கு போத்தல்களை நிமிர்த்தி வைத்து விட்டு அதன் மேல் இருந்து உடற்பயிற்சி செய்கிறான். இந்த கடுமையான உடற்பயிற்சியில் பொறுமையும் நிதானமும் ரொம்பவே முக்கியம். ஒன்று இரண்டு தடவைகள் அல்ல பல தடவைகள் உடற்பயிற்சி செய்கிறான். எதிர்காலத்தில் இவன் பல சாகசங்கள் புரியும் ஜாம்பவனாக விளங்கலாம்.
e
சுடர் ஒளி 15 ஜனவரி - 21 ஜனவரி 2012

Page 3
எப்படியி b G
g- ருபபணும் 6 மேற்கு நாறகள் போர்க்குற்றங்கள்,மனித புது தமிழர்களின் போராட் உரிமை மீறல்கள் தொடர்பாக அழுத்தங்களைக் அவர்களுக்குப் பாதகமாக வந்தது என்பது வரலாற்று அ கொறப்பதன் மூலம் ಅಣ್ಣಾಗೋಣ daethu, விடுதலைப்புலிகளின் ஆ நிலையை முழுமையாக எறப்பதிலிருந்து தறக்க டம் தோற்கடிக்கப்பட்ட
முயல்கின்றன. அதேவேளையில் இந்தியாவோ போது மீண்டும் ஒரு பே
. . . தைக் காலகட்டத்தில் தமிழா விடிருக்கொறப்புகள் மூலமும் ஐக்கியப்பறவதன் :துள்ளது. வழமை 数 ep6opb&6orfieCD66Ou தமிழ் மக்களது உரிமைக்
மழுங்கடிக்க சகல விதமான | ளும் மேற்கொள்ளப்பட்டு @ Vr"NYA இன்று பேச்சு மேசையில் ரு இனத்தின் மீது அல்லது, ஒரு தேசத்தின் மீது | போதும் எமது கதிரைகளின் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் போதோ கள் தமிழர் தரப்பை விழு உரிமைகள் பறிக்கப்படும் போதோ எதிர்ப்பலைகள் நிலையில் வாய் பிளந்து க உருவாகின்றன. அந்த எதிர்ப்பலைகள் அலட்சியப் றன. ஒன்று எப்படியாவது பன படுத்தப்படும் போதோ அடக்கப்படும் போதோ ஒரு போலியான ஒரு தீர்வை போராட்டங்கள் வெடிக்கின்றன. அப்படியான நிலை I முயலும் இலங்கை அரசின் மைகளில் ஆதிக்க சக்கதிகள் வன்முறைகள் மூலம் போராட்டங்களை அடக்க முயல்கின்றன. தொடர்ந்து
அவ்வழிமுறை சாத்தியமற்றுப்போகும் நிலையில் பேச்சுக்களில் இறங்குகின்றன. பேச்சுகளில் இரு தரப்பினரும் இதயசுக்தியுடன் ஈடுபடும் போது ஒரு
கடீருக்குள் வைக்க முயல்கின்றது. 9
இணக்கப்பாடு எட்டப்படுகிறது. அப்படி இணக்கப் பாடு எட்டப்பட முடியாத நிலையாலோ அல்லது எட் டப்பட்ட இணக்கப்பாடு நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்திலோ மீண்டும் போராட்டம் வெடிக்கிறது. அது அஹிம்சைப் போராட்டமாகவோ ஆயுதப் போராட் | டமாகவே அமையலாம். எப்படியிருந்த போதிலும் போராட்டத்தின் நகர்வு பெரும்பாலும் மீண்டும் ஒரு பேச்சு மேசையை நோக்கியதாக அமைவதே பல இடங்களில் நாம் கண்ட அனுபவம். மற்றது இந்து சமுத்திரப் பி ஆனால், போராட்டங்களின் வடிவங்கள், தலைமை கைப்பற்ற முயலும் சக்திக கள் மாறினாலும் கூட ஒடுக்குமுறை நிலவும் வரை தமது நலன்களில் அடிப் பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் வழங்கப்படும் முயற்சிப்பது. வரை போராட்டம் தொடரும் என்பதுமட்டும் மறுக் இந்த இரு பெரிய வலி கப்பட முடியாத உண்மை. குள் விழுந்துவிடாமல் எமது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் பல மிகவும் அவதானமாக மே வெற்றிகள், பல பின்னடைவுகள், அளவிட முடியாத | நிலையில் தமிழர் தரப்பு உ இழப்புகள், ஒப்பற்றத் தியாயங்கள் என்பவற்றினூடா இந்து சமுத்திரப் பிராந்தி கப் பஐதபோதிலும் மேற்குறிப்பிட்ட விதியிலி பெறுவதை அமெரிக்கா உட ருநது வலக வட முடியவலலை. ல்ல ந்தியாவோ வி 1956ம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் :: தந்தை செல்வா தலைமையில் இடம்பெற்ற சத்தியாக் I , இலங்கை சீனாபக்கம்சி கிரகப் போராட்டம் முதல் இன்றைய பேச்சுக்கள் வரை முயற்சிகளையும் ( போராட்டம் பேச்சுக்கள், போராட்டங்கள் என்ற இரு மேற்கு நாடுகள் போர்ச் வழிமுறைகளூடாகவே பயணித்து வந்துள்ளது. ஆயுதப் மீறல்கள் தெ ாடர்பீாக அழு போராட்டம் கூட இடையிடையே பேச்சுவார்த்தை | மூலம் இலங்கைச் சீனசார் களைச் சந்தித்துத்தான் வந்தன. எடுப்பதிலிருந்து தடுக்க மு போராட்டம் வெற்றிகரமான பாதையில் முன் செல் யில் இந்தியாவோ விட்டு லும் போது ஆளும் தரப்புகள் பேச்சுக்களை ஆரம்பிப் ஐக்கியப்படுவதன் மூலமும் பதும் சில உடன்பாடுகளுக்கு வருவதும் பின் அவற்றைக் முயல்கின்றது. கிழித்தெறிவதும் அல்லது உடன்பாடுகளுக்கு வராமல் இப்படியான ஒரு பெரு பேச்சை இடையில் முறிப்பதும் என்பதே வரலாற்று  ேே தமிழர் பிரச்சனைகை அனுபவமாயுளளது. க்கச் சாககமான (மறைய அடிப்படையில் ஆளும் தரப்பினர் தமிழ் தரப்புடன் த்த షష நடத்திய பேச்சுகளில் பிரச்சனைகளைப் பேசி ஒரு | நின்றுதந்திரோபாய அணுகு நிரந்தரத் தீர்வை எட்டுவது என்பதை விட போராட்ட தமிழர்தரப்பு உரிமைப் பே Sa வேகத்தை மட்டுப்படுத்தி மழுங்கடிக்கும் நோக்கமே வேண்டியுள்ளது.
மேலோங்கி நின்றது. காலத்தை இழுத்தடிப்பதும் அக் இப்படியான ஒரு சூழ்நி கால அவகாசத்தில் நம்மை அரசியல் ரீதியிலும் ஆயுத முறிவடையக் கூடிய ஒரு ரீதியிலும் பலப்படுத்துவதையே இலக்காகக் கொண்டு வேளையில் இந்திய வெ செயற்பட்டனர். மேலும் இக்காலப்பகுதியில் தமிழர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வி தரப்பிடம் உடைவுகளை ஏற்படுத்திப் பலவீனப்படுத் இவ்விஜயத்தின் நோக்க தும் சதி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். | 3ளர்கள் மத் அஹிம்சைப் போராட்ட காலத்தில் தமிழ் முஸ்லிம் விட்டார். அதாவது இந்தியா தரப்புகளுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தல், | மிக முக்கியமானது என்பது மலையகத் தமிழ் தலைமைகளை வடக்கு கிழக்கு தமிழ் இலங்கை ஜனாதிபதி மதி
தலைமைகளிலிருந்து தனிமைப்படுத்தல் போன்ற எந்த நாட்டையும் விட தய நயவஞ்சக வேலைகளை மேற்கொண்டனர். ஆயுதப் யாதான் இந்திய ஊடகயெ போராட்ட காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதி ι πΠ.
ராக ஏனைய குழுக்களைப் பயன்படுத்தல், கருணாவுக் | எனவே எஸ்.எம்.கிருஷ் கும் புலிகளின் தலைமைக்கும் பிளவுகளை ஏற்படுத்தல் போன்ற விஷயங்களிலும் ஆளும்தரப்பு பல வெற்றிக ளைப் பெற்றதை நாம் மறந்து விடமுடியாது.
மும் அதன் திசை வழியும் முடியும்.ஆனால் தமிழ்
歌 هيم 哥 சுடர் ஒளி 15 ஜனவரி-21 ஜனவரி 2012 -
 
 

சுவார்த்தைக் காலம் என் - வரலாறு முழுவதுமே வ பாவிக்கப்பட்டு னுபவமாகும். புதப் போராட் பின்பு இப் சுவார்த் நரப்பு
லவே
}Ꭰ ᎶᎼᎠᎶu) முயற்சிக ருகின்றன. அமர்ந்திருந்த கீழ் இரு பொறி ங்கத் தயார் ாத்திருக்கின் ரியவைத்து திணிக்க சதி :
ராந்திய மேலாதிக்கத்தை ள் தமிழர் பிரச்சனையை படையில் பயன்படுத்த
- சந்திரசேகர ஆசாத்
வித அழுத்தம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மை வாய்ந்த பொறிகளுக் வேளையில் வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, பேச்சு மேசைநகர்வுகளை பொலிஸ் அதிகாரம் போன்ற விஷயங்கள் தொடர்பாக ற்கொள்ள வேண்டியுள்ள ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும்படி தமிழ் தேசியக் ள்ளது. கூட்டமைப்புக் கேட்கக் கூடும். அவரும் மட்டுப்படுத் யத்தில் சீனா மேலாதிக்கம் தப்பட்ட அளவிலாவது வழங்கப் போவதாக வாக்குறுதி ட்பட்ட மேற்கு நாடுகளோ அளித்து விட்டு நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு இந்து சமுத் அழைக்கும் படி ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க தரமுககயததுவம காரண லாம. ாய்வதைத் தடுக்க இந்த நாடு இப்படியான சில சம்பவங்கள் இடம் பெறுவ்தற் மேற்கொண்டு வருகின்றன. கான சில வாய்ப்புகள் உண்டு. அதாவது நடாளுமன் குற்றங்கள், மனித உரிமை றத் தெரிவுக்குழு என்ற வஞ்சக வலையில் தமிழர் த்தங்களைக் கொடுப்பதன் தரப்பை விழுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பு நிலையை முழுமையாக அவர்கள் எஸ்.எம் கிருஸ்ணா அவர்களின் இப் யல்கின்றன. அதே வேளை போதைய வரவை பயன்படுத்த உச்சகட்ட முயற்சியை க் கொடுப்புகள் மூலமும் எடுப்பார் என்பது உண்மை - இதற்காக இவர் சில
இலங்கையை கட்டுக்குள் | வாக்குறுதிகளையும் வழங்கலாம்.
வாக்குறுதிகளை வழங்குவதும், அதன் மூலம் தங்கள் ம் சதுரங்கப் போட்டிக்குள் நோக்கங்களை நிறைவேற்றுவதும் பின் அவற்றைக் ளை ஒவ்வொரு தரப்பினரும் காற்றில் பறக்கவிடுவதும் இலங்கை ஆட்சி பீடத்தின ல் தமக்குச் சாதகமான அள ருக்கு அப்படியொன்றும் புதிய நடைமுறைகளல்ல. ாறனர். இதற்குள் உறுதியாக | அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவும் முறைகளைக கைக் கொண்டு கூட உள்நாட்டு விவகாரங்களில் ஒரு எல்லைக்கு மேல் ராட்டத்தை முன்னெடுக்க தலையிட் முடியாது எனக் கைவிரித்தாலும் ஆச்சரியப்
பட எதுவுமில்லை.
எனவே தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தருணததை எடடியுளள சில மறைமுக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படக் ரியுற து? அ?" கூடும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஜயம இடம் பெறவுள்ளது. முக்கியம் என்ற எல்லைக் கோட்டுக்குள் வைத்தே தை எஸ்.எம்.கிருஷ்ணா ! இனப்பிரச்சினை விவகாரம் இந்தியாவால் அணுகப் நியில் தெளிவாகவே கூறி படும். அதன் காரணமாகவே விரிக்கப்படும் மாய 'அ'க்கு இலங்கை வாக்குறுதி வலையில் சிக்கி விட்ாமல் தமிழ் தேசிய தான் அது. அதே போன்று கூட்டமைப்பு இருக்க வேண்டியது தவிர்க்க ரிந்த ராஜபக்ஷவும் வேறு | முடியாததாகும். - க்கு முதன்மையானது இந்தி . bG) ம் கமிம் கேசியக் கூட் ான்றுக்குத் தெரிவித்துவிட் இன்று இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்
புக்குமிடையேயான பேச்சுகளில் எத்தகைய முட்டுக் கட்டைகள் ஏற்பட்ட போதிலும் தமிழ்மக்க ளின்
லையில் பேச்சுவார்த்தைகள்
ಇಂದ್ಲಿ? கோரிக்கைகளுக்குச் சாதகமான ஒரு முடிவு எட்டப் :: படும் வரை நாடாளுமன்றத் தெரிவுக் குழு விலோ ன்மைப்படுத்தப்படுவதான அல்லது வேறு எந்த ஒரு அமைப்பிலோ பங்கு கொள்வ
தில்லை என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதி யாக இருக்க வேண்டும்.
அதில் எட்டப்படும் முடிவை எவ்வித பிறழ்ச்சியு
ரு தோற்றம் பெரிதாக ஏற் டுத்தப்படும் என்பதையும்
றுக்க முடியாது. -
இவ்வகையில் ஜனாதிபதி மின்றி ஒரே குரலில் அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப் ஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசி | பும் வேறு எந்த அரங்கிலும் முன் வைக்கப்பட வேண்
க் கட்டமைப்பு நாடாளு டும். அரசு அந்த முடிவிலிருந்து பின்வாங்க முடியாத ன்றத் தெரிவுக் குழுவில் வாறு உறுதியான இணக்கப்பாடு எட்டப்பட்டு பகிரங் லந்துகொள்ளும் படி அழுத் கப்படுத்தப்பட வேண்டும். தமிழர்தரப்பின் கோரிக்கை ம்கொடுக்குமாறு எஸ்.எம். களின் ஒரு பகுதியை ஏற்று மிகுதியை நாடாளுமன்ற ருஸ்ணாவைக் கேட்டுக் தெரிவுக்குழுவில் பரிசீலிப்பது போன்ற ஏமாற்றுக காள்வார். ளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
அவர் தமிழ் தேசியக் கூட் தமிழர்கள் அற நனைந்தவர்கள்! இனி கூதலு மைப்புக்கு அது தொடர் I மில்லை, குளிருமில்லை. எனவே தமிழர்கள் தங்கள் தங் ாக அழுத்தங்கொடுக்க விட் கள் கோரிக்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும் விரிக் ாலும் சில ஆலோசனை கப்படும் வஞ்சக வலையில் மீண்டும் விழுந்து விடக் ளை வழங்குவார் என கூடாது. உறுதி ஒன்று மட்டும்தான் ஏனை யோரை திர்பார்க்கலாம். அவரின் இணங்க வைக்கும் ஒரே ஆயுதமாகும். பூலோசனைகள் கூட ஒரு ★

Page 4
4.
நெடுந்தீவு மகேஷ்
ܕ ܟ ܂ ܢ* «`
222a1ayas
பிர பல்யம் மிக்க பாடசாலை யின் வாசலில் நிரம்பிய கூட்டம் பிள்ளைகளைச் சேர்க்க வந்தி ருக்கிறார்களோ என எண்ணினேன். அது அவ்வாறில்லை. பாடசாலை களில் சேர்த்துக்கொள்ள இயலா தென நிராகரிக்கப்பட் பிள்ளை களின் பெற்றோர்களே அவர்கள். ஒவ்வொருவரும் அந்தப் பாட சாலையில் தமது பிள்ளைகளைச் சேர்க்கக் கூறும் காரணங்கள். யாவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வையே. ஆனால் அந்தப் பாட சாலையில் அனைவரையும் சேர்த் துக் கொள்ளுதல் என்பது இயலாத தொன்றுதான்.
ஒரு வருடத்தின் ஆரம்பம் பாட சாலைகள் தொடங்கிவிட்டன. முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்த்தல் என்பது பல பெற்றோருக் குக் கல்லிலே நாருரிக்கும் செயலா கவும் ஒய்வின்றி அங்கிங்கென்று ஒடி அலையும் உளம் வருத்தும் நோய்ாகவும் மாறிவிட்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றே. அநேகர் நல்ல பாடசாலைகள் எனப் பெயர் பெற்ற பாடசாலைகளை நோக் கியே படையெடுக்கின்றனர். இந்த நிலை ஏன் ஏற்பட்டது.
பாடசாலைகள் அனைத்துமே தரத்தில் ஒன்றெனக் கருதப்படாத நிலையும், கற்றல் கற்பித்தலில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன, என்ற ஆய்வுகளுமே இவ்வாறு பெற்றோரை நல்ல பாடசாலைகள் பெரிய பாடசாலைகள் எனத் தரம் பிரித்துச் சிந்திக்கச் செய்கின்றன.
பாடசாலைகளில் அதிபர், ஆசி ரியர்கள், பாடத்திட்டம் பாடப்புத் தகங்கள் என்பன பொதுவான அகில இலங்கை ரீதியான சம நிலைப்பட்டதாக இருக்கும் போது பாடசாலைகளுக்கிடையே விரியும்
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ை களோடு உயர்ந்த அடைவுகளைப் பெ இயல்பானதே. ஆனால் அத்தகைய க உள்ளவை மிகச் சிலவே என்பதால் பாட போட்டி நிலவுவதைக் காணுகின்றோம். அ களைச் சேர்ப்பதில் ஏற்படும் இத்தகைய சேர்ப்பது என்பதில் சிக்கல்கள் நிலவுகி ஒவ்வொன்றும் பிள்ளைகளைப் பாடசாலை பல உத்திகளைக் கையாளுகின்றது. அத்தன பெறும் முறையும் உருவாக்கப் ட்டதெ தொகை அதிகரிக்கப்படும் போது அதை சாலையை நோக்கி அவர்கள் நகரக் கூடு சேர்க்கவேண்டும். என்று அடம்பிடிப் நிர்வாகத்தின் விருப்புக்கு உட்பட்டு அ விடுகின்றனர். ஏனையோர் அந்த ‘ெ தெரிவிக்கின்றனர்.எமது கிராமங்களிலும் அனைத்துமே ஒரே வகையின என்ற கருத காணப்படுகின்றது. அதற்கான காரணங்கை |த்தகங்களும் தரங்களுக்கேற்ப ஒன்றாக என்ற கற்றல் கற்பித்தல் நிர்வாக இ நிலவுகின்றனவென்பது வெளிப்படை இ பாடசாலைகள் தத்தமது செயற்பாடுகளில் படுத்தாமைக்கும் ஒவ்வொரு அதிபரினதும் தோன்றும் உயிர்ப்பின்மையே காரணமென அதிபரும் ஆசிரியரும் தமது ஆளுமை செயற்படுவதற்கு கல்வி நிர்வாகத்தினர் அ ஆனால் இன்றைய பல பாடசாலைகளில் அதிபரும்ஆசிரியர்களும் கடமையைச் ே அவசியமாகிறது.
அதிபரும் ஆசிரியர்களும் மனிதர்கே அதனோடியைந்து இயங்கும் உடலும் உ6 நிர்வாகம் எதிர்பார்க்கும் இலக்கை அடை மனம் போலவே வாழ்க்கை என்பார்க அதிபர் ஆசிரியர் என்போர் தத்தமது க
மக்கென ஒரு சொந்த வீடு இல்லாத நிலையில் வாடகை வீடொன்றில் தஞ்சம் புகுவதே எம்மவர் வழக்கம். ஆனால் அந்த வாடகை வீட்டில் வாழ்தல் என்பது எத்துணை துன்ப
வரவரக் கூடுமென்பார்
எம் வீட்டில் இருக்குமட்டு
இரவெட்டு மணிக்கு முன
இம்மியும் இடர் செய்யா
இவண்வர வேண்டுமெ6
அம்மியிலே அரைத்துச் ச விசேட சுவை உண்டு. ஆனா அரைப்பதாலே பலத்த சத்தப அயலிலிருக்கும் "மம்மியின் இ என்கிறார். அத்துடன் எங்களுக் எல்லோரும் இரவு எட்டு மன வேண்டும் என்றும் பல கட்ட என்கிறார் .
மானது என்பதை இங்கொரு கவிஞர் எடுத்துரைக்கிறார். படிக் கப் பட்டினம் போன பிள்ளைகளும் வேலைக்காய் ஊர்மாறி ஊர் போகும் ஒவ்வொருவரும் தங்கிஇருக்க வாடகை வீடொன் றைத் தேடி அலைந்து அடையும் துன்பமும் தங்குவதற்கு வீடு அல்லது ஓர் அறை கிடைத்துவிட்டாலோ வீட்டு உரிமையாளர் போடும் சட்டங்களும் கட்டளைகளும் எம்மை அடக்கியே வைத்து விடுகிறன.
ஆடவர் மகளிர்க் கெண்ாைடர் அவசர உகைந்தனர்னின் வாடகை வீட்டு வாழ்வு வருத்தத்தைத் தருவ தொனர்றே பாடுபட் டுழைத்த காசிற் பாதியை விழுங்கினாலும் வாடகை விட்டு வாழ்வை விலக்கிட வழிதானர்உணர்டோ? இன்றைய அவசர உலகந்தன்னில் ஆண் பெண் இரு பாலார்க்கும் வாடகை வீட்டு வாழ்க்கை வருத்தத்தைத் தரு வதாகவே உள்ளது பாடுபட்டு உழைத்துச் சேர்க்கின்ற காசிலே பாதியை இந்த வீட்டு வாடகை விழுங்கி விடுகின்றது. எனி னும் வாடகை வீட்டு வாழ்வை விலக்கிவிடுவதற்கு வேறு வழி யேதும் இல்லையே? என ஆதங்கப்படுகிறார் கவிஞர்
அம்மியிற் பலத்த ஓசை எழுந்திட அரைப்பதாலே "மம்மியின் இதய நோய்தான்
மைதிலி ே
வீட்டிலே குமர்கள் உண வீனரை நண்ப ரெண்ே கூட்டிநீர் வந்தீர் என்றா? குடிஎழும் பிடுவீர் என்ப ஏட்டிக்குப் போட்டியாக எதுவுமே செய்தி டாமல் வீட்டுக்குள் பூனை போ இருந்திடல் வேண்டுமெ வீட்டிலே குமர்ப்பிள்ளைகள் சுங்கடப்படுத்தும் வகையிலே கொண்டு வீணான பேர்வழிக வீட்டைவிட்டுக் குடியெழும்ப (
 
 
 
 
 
 
 
 

வகையில் அவர்கள் கல்வியின்
ര67 ad இலக்குகளையும் மாணவரின் கற் றல் வழிகளையும் அறிந்து தெரிந்து
ள நல்ல பள் f ற்றுயர வேண்டும்:
நத்துக்கு உட்பட்ட பாடசாலைகளாக
சாலைகளில் பிள்ளைகளைச்
அந்தப் பாடசாலைகள் பலவற்றில் பிள்ளை போட்டிகளால் எவ்வாறு பிள்ளைகளைச் ன்றன. இதனால் பாடசாலை நிர்வாகம் யில் சேர்த்துக்கொள்ளும் நடைமுறையில் | கய உத்திகளில் ஒன்றாகவே 'டொனேசன் | ன்றே அறியப்படுகின்றது. 'டொனேசன் |
வழங்க இயலாத நிலையில்
ம். ஆனால் அந்தப் பாடசாலையிலேயே
வர்கள் எவ்வாறெனினும் 1
வர்தம் எதிர்பார்ப்பை நிறைவு செய்து
ானேசன்’ குறித்த தமது 6 நகரங்களிலும் இருக்கின்ற பா துக்குள் செல்வதென்பது இய
)ள ஆராய்ந்தால், பாடத்திட்டமும் பாடப் இருக்கின்றபோதும் அதிபர் ஆசிரியர்கள் }லக்குகளில் இந்த ஏற்றத்தாழ்வுகள்
த்தகைய வேறுபாடுகள் ஏற்
ஸ் விவேகத்தையும் வேகத்தையும் வெளிப் ம் ஆசிரியரினதும் ஆளுமைச் சிறப்புகளில்
51ᎶufᎢᎢ Ꮒ. ச் சிறப்பை வெளிப்படுத்தி உ
அவர்களை ஊக்குவிப்பது அவசியமாகும். |
உணர்ந்து செயற்ப வழியமைக்க வேண்டும்.
பல தனியார் 11ா சாலைகள் கற் றல் கற்பித்தலில் காட்டும் அக்க றையை அரச பாடசாலைகள் பின் பற்றுவதில்லை. அரச பாடசாலை களில் இடம்பெறும் நியமனங்களும் | இடமாற்றங்களும் பல வேளை | களில் பொருத்தமற்றவைகளாக | இருப்பது இத்தகைய செயற்பாட் | டுக்கான காரணங்களில் ஒன்றென | லாம். கல்வி நிர்வாகத்தினரின் | விருப்பு வெறுப்புக்களுக்கு உட் | பட் வகையில் இடமாற்றங்களை மேற்கொள்ளாமல் அரசியல் தலை யீடுகளற்ற வகையில் ஆசிரியரை அறிந்து அவருக்குப் பொருத்தமான, அவர் மன விருப்போடு செயலாற் றக் கூடிய இடத்தை வழங்குவதன் மூலமே அதனை நிறைவாக்க இய லும் தரம் ஒன்றில் பிள்ளையை அறி வோம் என்ற செயற்பாடு இடம் பெறுவதைப் போல நியமனத்தின் போதும் இடமாற்றத்தின் போதும் ஆசிரியர்களை அறிய நிர்வாகம் முன்வர வேண்டும் அவர்களை அளக் குவிக்கும் வகையிலும் ஒத்து ழைக்கும் விருப்புடனும் செயற்ப த் துண்டுதல் வேண்டும்.
நிர்வாகத்தில் இருப்போர் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற் படாமல் அதிகாரம் செய்பவர்களாக மாறுவதால் பொறுப்புக்கள் புறந் தள்ளப்படுகின்றன. இதனால் கல்வி | யில் நாம் எதிர்பார்க்கும் நலன்களை | அடைய இயலாமற் போகலாம். | பொறுப்புக்குரியவர்கள் தமது அதி காரங்களால் அல்ல. பொருத்தமான | அணுகுமுறைகளால் தமது கட மையை நிறைவேற்ற முனையாமல் தண னைகளாலும அ ககு முறை களாலும் கல்விச் சீராக்கத்தை ஏற்
சேர்ப்பதில்
G36 UDI I III |
] [Ꭲ1- ᏧᏠTTᎶᏡ0Ꮆu)
திர்ப்பைத்
டசாலைகள் 1லாததாகக்
படுவதற்கும்
யிர்ப்புடன்
p மண்விருப்போடும் சந்தோசத்தோடும் படுத்த முடியாது என்பதை உணர்
செய்ய உளவியல் சார்ந்த அணுகுமுறை |
ளே என்பதும் அவர்களுக்கு
ண்டென் தும் உணரப்படாதவரை கல்வி
தல் என்பது இலகுவானதல்ல.
ள். அந்த மனம் பாதிப்படையாநிலையில் கு10. டமைகளை மன விருப்போடு செய்யும்
தல் வேண்டும். அவ்வாறு உணராத வரை கல்விச் செயற்பாடுகள் எதிர் ம் உளமும் | பார்த்த இலக்கை அடைதல் கடின
மானதே. பொறுப்புக் கூறுபவர்கள் சற்றுச் சிந்தித்தால் நன்மை கிடைக்
★ ★
rனர் தே ர்பார் மைக்கும் உணவுக்கு ஒரு ல் வீட்டுக்காரரோ அம்மியில் எழுகிறது. அந்தச் சத்தம் ய நோயைக் கூட்டி விடுகிறது குத் துன்பம் தராமல் வீட்டிலே ரிக்கு முன்னரே வந்துவிட ளைகளும் இடப்படுகின்றன
56) 3
G
D
b
f
or umTÜ
இருக்கிறார்கள் அவர்களைச் நண்பரென்று சொல்லிக்
ளைக் கூட்டி வந்தீர்களானால்
வீட்டாருக்கு ஏட்டிக்குப் போட்டியாக எதுவுமே செய்யா பூனை போல வீட்டுக்குள் இருந்தாற்தான் நீங்கள் இந்த வீட்டிலே தொடர்ந்திருக்கலாம். இவை வீட்டுக்காரரின் கண்டிப் பான கட்டளைகளால் விளைந்தவைகள் என்கிறார் கவிஞர்.
பத்தென யிைற்றை நூத்துப் படுத்திடல் வேணர்டு மெந்தச் சத்தமும் போட்டே எம்மை ssaisLLö 624ujuu Ga)/6oojLTLj மரித்திரர் இங்கே வந்து தங்குதன் விசைக்கி யுள்ளோம் புத்தியாய் நடக்க வேணடும் புரிந்ததா? எனறுகேட்பார் பத்து மணியானால் உடனேயே லயிற்றை அனைத்து விட்டுப் படுத்துவிட வேண்டும் அதன்பின்னர் எந்தச் சத்தமும் கேட்கக்கூடாது உறவினர் நண்பர்கள் இங்கே தங்க இயலாது எதற்கும் புத்தியாய் நடந்து கொண்டாற்றான் இந்த வீட்டிலே தொடர்ந்து இருக்கலாம் என்று வாடகை வீட்டுக்காரரின் சட்டமும் கட்டளைகளும் கொடுக்கும் அழுத்தத்தால் அவதி யுறும் நிலையை அழகான கவிதையாக்கி உள்ளார் புலவர் பார்வதி நாதசிவம்
சிறந்ததோர் ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான அவரது ஆக்கங்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்வுகளில் முறுக்கேற்றுபவை. தனது புலமைச்சீர் விளங்க அவர் எழுதி வெளியிட்ட கவிதைகள் அனைத்துமே ஒசை நயம்மிக்க கருத்துச் செறிவான ஆக்கங்களாகும். ஓய்ந்திருக்கும் சிறந்த கல்விமான். பல்துறை ஆக்கங்களால் தனது புல சி மைக்குப் புகழ் சேர்த்தவர் அமைதியும் நற்ப்ண்புகளும் அவருக்குரிய அடை யாளங்களாகும். இன்றும் அவரது இலக்கியப்பணி தொடர்வது கண்டு மகிழ்கின்றோம் வாழ்த்துகிறோம்.
வண்டியதுதான் என்பார்கள்.
டியதுத J புலவர் பார்வதிநாதசிவம
சுடர் ஒளி 15 ஜனவரி - 21 ஜனவரி 2012

Page 5
NGANTIGUNG (6)
பங்களிப்பு ெ MICROQij afg
சிலோன் கொன் ரினென்ரல் ஹோட்டேலில் 13-12-2011 இல் பல்வேறு கம்பனிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கோலாகலமான 606 1U 61556) Micro Cars 5th Li 6 flög, Global Commerce Excellence Award வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளது. யுத்தகாலத்தில் பொருளா தாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப் பைச் செய்த கம்பனிகளுக்கு விருது
Premier Sponsor,
வழங்கி கெளரவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மதிப்பு வாய்ந்த விருதைப் பெற்றுக்கொண்ட 69 (da) 35th U6afla,6floo Micro Cars நிறுவனமும் ஒன்றாகும். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் திரு. நிவார்ட் 3. UIT6) 95 (Suri Global Commerce Excellence Award g Micro Cars கம்பனியின் அதிபர் டாக்டர் லோரன்ஸ் பெரேரா, பணிப்பாளர் திரு. குஹசங்க ஆகியோரிடம் கையளித்தார் விருதுபெற்ற இக்கம் பணிகள் 'மஹிந்த சிந்தனையை முன்ெ விருத்திக்காக மூலதனமாகவும் மனிதசக்தியாகவும் பெருமளவு முதலி வர்த்தக சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கும் இந்தச் செய நிரூபித்துள்ளன. Micro Cars பணிப்பாளர் குஹசங்க, கம்பனியின் உற்சாகமான சேவைக்கும் இந்த விருது எடுத்துக்காட்டாக அமைகி முதலீடு செய்தது என்றும், இலங்கை மக்கள் என்ற வகையில் கம் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கும் மக்களுக்கும் சிறந்த வா கம்பனியின் குறிக்கோளாகும். எதிர்காலத்திலும் இதனையே உத்தியோகத்தர்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியின்றி கம்பனி சுட்டிக்காட்டினார்.
இலங்கை இன்றுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடாக விள Academy of Colombo, இலங்கை மத்திய வங்கியின் தொழில்நுட Excelence Award நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிட்
ܢ ܢܝ ܥ ܕ ܝ ܠ ܕ ܢܝ ܠܝ ന 1 < ദ C ------
SMMMS SSSSSSMSSSMSSSM
,
Op Geely by run t, C in o. 3 வருடங்கள் அல்லது 100,000 உத் 1300cc 4 Cylinder, MPFI Petro Engine - Palat , , , , In Freie Dial Air Bes Orte 5 Speed Manual Transmission ... Par Maries Remote Central locking Power Steering ASEC CDP3 player
ைைலுை  ைவிண் இணுணை of 3523.308. *了3 邸糯7 878 Kardy
Tot 2695 0568 ΟΥΤ 3 523 3ΟΥ *了 、 For 2. Bg2 B, 39.32, G. 36, B98. Kurungola
E-mail seles nenierebeldingsik *ab see . . . . . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಗ್ರಗಾಶ್ರಿತ್ರ
96.
னடுத்தல்" என்ற குறிக்கோளுக்கு அமைய நாட்டின் பொருளாதார டு செய்துள்ளன. நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான காலகட்டத்தில் 1ல்கள் இக்கம் பணிகள் விருதுபெறத் தகுதிவாய்ந்தவை என்பதை சாதனை பற்றி குறிப்பிடுகையில் கம்பனியின் கடும் பிரயாசைக்கும் றது என்று கூறினார். யுத்த காலத்தில் கம்பனி பெரும் தொகையை பனி எப்பொழுதும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறது ழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே எப்பொழுதும் Micro Cars கம்பனி பின்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார். கம்பனியின் இந்த விருதைப் பெற்றிருக்க முடியாது என்பதையும் திரு. குஹசங்க
ங்கச் செய்வதற்கு சேர்ந்து பணியாற்றிய அமைப்புக்களான Shippers L TTTT TTT TTTTT TTTTTTT S LLLLLLL L LLLLLLLCLLCL டத்தக்கது.
தரவாதம்
m Side et på proleon Door Bearns
Febr.: 38 "லண்
"Aoy Wheels
a lots or 36 to 0ፕፕ T 385 232 04ግ 2 235 551 or 22.2 0ፖፕ 3 ፵፭3 2:59
323ss 0.82 of 80.67
* *
s
சுடர் ஒளி 15, ஜனவரி 21, ஜனவரி 2012

Page 6
uvae 6upnjou!
·=ff0000ZZoo
soos
Iva 6upnjou!
uva 6upnjou!
liyaevw Zxw
uva 5upnjou!
-oooooo, sae
lwa bumpnou/
D
ளி 15, ஜனவரி 21, ஜனவரி 2012
 
 
 
 
 
 

三 国 8 号
SZTZSMSZSMSMSMMSSMSMMSSMSMS
110
: |sae
S S
8/990969Z- || 0 || 31|- ordo, suonipuoɔ.- Q9$$Toe109c09n@jų9Lúg)?010091,9€$£T09〔pəļļuu17 sueƆ o lae »!,
ŋssee) 80cczç-çLLO @@@æfısılse, sosioooooooɗo (log) so
·
È soooooo uno!
qiqofs) suo Lúg)ąogioco oo@googi film quos műjego 199f@ LLLLLLLL00LL0 LLLL00 LLLL LLL 0K 000LLL KYLL0 00LLKKK ZL0 K 000L LLS IỆgiosoqo@rto QQŪĶĒĢĒTwo to uolgogo ZIOZ → LIT Q9ų9€Œ œŒ ZZ" IZVOZ qī£110]Ústo 199ão ZIOZ
Iva 5 uspnuous
· =100000go so
ĶĒNoT
uva 6uipnaeousuva 5.upnpous
uwa 5upnjou!
- =00000&ooo
。
'googuuosoo ɓəəŋsƏŋseo ‘anuəav enouo Kpeus osoɛ son→ ·>·●
· · · ·.
匣 s 号
lure

Page 7
றி O மாசி மாதத்தின் பனிப்படலத்தை விலக்கிகதிரவன்ததுைநாளந்தக்க மை யைத் தொடங்கியிருந்தான். நேரம் பகல் பத்து மணியளவில்தான் இருக்கும். வெயிலின் வெப்பம் அதிகமாக இருந் தது. வீதியின் கரையோரங்களை உழவு இயந்திரங்களும், 11ாரவூர்திகளும், GI ரூந்துகளும், ஏனைய வாகனங்களும் நிறைந்திருந்தன. வெட்டை வெளி களாக இருந்த இடங்களிலெல்லாம் தரப்பாள் கூடாரங்கள் முளைத்திருந்தன. புதுக்குடியிருப்பு இரணைப்பாலை, தேவிபுரம், கோம்பவில் ஆகிய பகுதிகள் எறிகணைத்தாக்குதல்களால் அதிர்ந்த வண்ணமிருந்தன. போதாக்குறைக்கு துப்பாக்கி ரவைகளும் கூவிக் கொண்டு வந்தன. மாத்தளனிலிருந்து துக்குடி யிருப்புக்குச் செல்லும் வீதி மக்களாலும் வாகனங்களாலும் நிறைந்திருந்தன. பொருள்களை ஏற்றிய உழவு இயந்திரங் களுக்குப்பின்னால் உந்துருளிகளிலும், துவிச்சக்கரவண்டிகளிலும் கரியல்களில் தங்களது அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளைச் சுமந்தவறும் சிலர் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்தவாறும் மத்தளனை நோக்கி அலை அலையாகச் சென்று கொண்டி ருந்தார்கள்.
வந்தவெள்ளம் இருந்த வெள்ளத்தை யும் அள்ளிச் சென்றது என்ற பழமொழி வன்னியில் இடப்பெயர்வுகளைச்சந்தித்த மக்கள் அனைவருக்கும் சாலப் பெருந் தும். மன்னாரிலிருந்து மத்தளன் வரைக் கும் ஒவ்வொரு இடமாக இடம்பெயரு கின்ற போது அந்த இத்து மக்களும் சேர்ந்தே இடம் பெயரவேண்டி நிலை ஏற்பட் து. மத்தளனை நோக்கி வந்து கொண்டிருந்த மக்கள் தொடரான இடப்பெயர்வுகளினrல் ஏற்பட் உடல் உளைச்சல், பசியல் ஏற்பட் களைப்பு தமது உறவுகளை சுதந்திரபுரத்திலும், தேவிபுரத்திலும் இழந்த துயரம் 6ால் லாமே அவர்களின் முகங்களில் துெரிந்
இரணைப்பாலைசந்தியிலிருந்துமத் தளன் சந்தி வரையான கவர் இரண்டு மைல் துரத்தை இரண்டு மணித்தி சாலங்கள் சென்றுலும்க க்கமுடியாத நிலை ஏற்பட்டது. உழவு இசந்திரங்கள் ஒன்றையொன்று விலத்த முடியாமல் போக்குவரத்துத ைபப்படுவதும்பின்னர் சிறிதுதுரம் நகர்வதும் பின்னர் தடைப் படுவதும் பின்னர் நகர்வதுமாகவே
2* 2:بحیاء . ,its--.- چہ:"4
மாத்தளன் நோக்கிய இடப்பெயர்வு
is
அமைந்திருந்தது. மாத்தளன் சந்தியில் சிறிய தகரக்கெட் கை ஒன்று அமைந் திருந்தது. அந்தக் கொட்டிலில்இரண்டு
பெண்பேர்னிகள் ரிெசrத்திரம்:
ஒன்றில் கஞ்சி வைத்திருந்து பசியாலும் தாகத்தாலும் களைத்துப்போய் வந்து கொண்டிருந்த மக்களுக்கு அதனை வழங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்
G.
மத்தளன், அம்பலவன், பெக்கணை, வலைஞர்ம ம் ஆகிய இடங்களிலுள்ள தனியார்காணிகள் மற்றும் அரச காணி கள் எங்கும் தரப்பாள் கூடாரங்களும், ஒலைக்குடிசைகளுமே காணப்பட்டன. தரப்பாள் கூடாரம் அமைப்பதற்கு இட வசதி இல்லாதவர்கள் மத்தளன், பொக் கணை நீரேரியன் வெளிப்பகுதியில் நீர் வற்றிய களிமண் கட்டாந்தரையிலும் சதுப்புநிலங்களிலும் கூடாரங்கள்
அமைத்து, நிலத்திற்கு தரப்பாள் விரித்து
நூற்றுக்கணக்கான குடும் பங்கள் குடியி ருந்தன. அந்த உப்பு நீரேரியின் வெளிப் பகுதி வசிப்பதற்கு எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மத்தளன், பெக் கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிக ளின் பாடசாலைகள் வைத்தியசாலை களாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தன.
நாளாந்தம் எறிகணைத்தாக்குதல்க ள
லும்துப்பாக்கிரவைகளாலும் காயமடை கின்ற போராளிகளும், பொதுமக்களும் கொண்டு வரப்பட்டு சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டன. அரசவைத்திய அதி காரிகளுடன் விடுதலைப்புலிகளின் மருத்துவர்களும் இணைந்து இரவுபகல் பாரது உயிர்காப்புப்பணியில் அர்ப் பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டி
சுடர் ஒளி 15 ஜனவரி-21 ஜனவரி 2012
மூன்று நாட்களுக்கு ஒரு நாள்களுக்கு ஒரு தடவை, வாரத்தற்கு ஒருதடவை6 6urIQbla-Gibb மருந்துப்ெ அனுப்பி வைக்கப்பறவதுடி போது மேலதிக சிகிச்சைக் தொகுதி நோயாளர்களை Leoð öl-Lið öl-L
ருந்தார்கள். விடுதிகள் எல்லாம் கrய மடைந்த போராளிகளாலும் பொதுமக்க ளாலும் நிரம்பியிருந்ததால் மர நிழல் களிலும் தரப்பாள் விரித்து காயப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டிருந்தன. வைத்திய சாலைகளில் மேலதிக சிகிச்சைவசதிகள் இல்லாததால் காயமடைந்தவர்கள் நாளாந்தம் மரணித்துக்கொண்டிருந்தா கள், மரணப்பவர்களின் உறவினர்களின் அழுகையொலிகள் ஒரு புறமும் காயப டைந்தவர்களின் வேதனையொலிகள் மறுபுறமும் ஏனைய காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பேச்சொலிகள் எல்லாம் சோர்ந்து வைத் தியசாலையின் அமைதியை குழப்பியது மக்கள்தாங்கள் கைவசம் வைத்திருந்த உணவுப் பொருள்களெல்லாம், தீர்ந்த நிலையில் ஒரு நேரச்சாப்பாட்டுக்ே பெரும்பாடுபட்டனர். வைத்தியசாலை களில் மருந்துக்களஞ்சியங்களில் இருந் மருந்துகளும் தீர்ந்த நிலையில் எறி. ணைத்தாக்குதல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் நாளாந்தம்நூற்றுக்கண கான மக்கள் கொல்லப்பட்டதோடு கா ம ைந்துவைத்தியசாலைகளுக்குகொண்( வரப்படுகின்றவர்களும் போதிய மரு துகள் இன்மைய#லும்புமருத்துவவசதிகள் இன்மையாலும் மரணிக்கின்ற விகித
 

Lගතuම්ෆ්oණogo நான்கு fou சந்தர்ப்பங்களில் 9Փ ன ஒருதொகுதஉணவுப் ாருடிகளும், கப்பல் மூலம் கப்பல் தரும்பிச் செல்லும் உடீபறத்தவேண்டிய ஒரு பும் ஏற்றிச் 6.a6bogliomeo oாகத் தொடர்ந்தது
அதிகரித்துக் கொண்டிருந்தது. கடை உரிமையாளர்தாங்கள் கைவசம் வைத்தி ருந்தபொருள்களுக்குஅதிகடியவிலையை நிர்ணயித்து விற்பனை செய்தார்கள். அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி மாவு சீனி என்பன கிலோ இரண் பாயிரம் ரூர்விற்கும் விற்றார்கள். சிறிய தேங்காய் வாங்குவது அரிது. மைசூர் பருப்பையும், கடலைப்பருப்பையும் தவிர வேறு மரக்கறி வகைகளைக் கண் ணால் காண்பதென்பது அரிது. தொட ரான இடப்பெயர்வினால் உடமை இழப்புக்களையும் சொத்திழப்புக்களை யும் சந்தித்த மக்கள் இவ்வாறான விலையேற்றத்திற்கு ஈடு கொடுத்துப் பொருள்களை வாங்குவதற்கு பெரிதும் திண் பாடினர்.
இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் சில மனிதாபிமானப்பணிகளை வன்னியில் மேற்கொள்ளும் செயற்திட்டத்தில் இறங்கினர். இலங்கை அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு வன்னியில் காயம டைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவர்கள் கப்பல் மூலம்திருகோணமலை புல்மேட்டைக் குக் கொண்டு செல்லப்பட்டு புல் மேட்டை, வவுனியா, அனுராதபுரம் ஆகியவைத்தியசாலைகளில்இவர்களுக்
زم
கான மேலதிக சிகிச்சை மேற்கொள்வ
தேர்டு ஒரு தொகுதி உணவுப்பொருள் களையும் மருந்துப்பொருள்களையும்
கப்பலில் அனுப்பி வைக்கின்ற செயற்
திட்டம் ஆரம்பிக்கப்பட் து.
இதன் முதற்கட் மாக 10-02-2009 அன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தினது கண்காணிப்பில் திருகோணமலை யிலிருந்து வந்த கப்பல் புதுமாத்தளன் பகுதியில் நங்கூரமிட் து. மாத்தளன்
வைத்தியசாலையிலிருந்து அம்புலன்ஸ்
வண்டி மூலம் கொண்டுவரப்பட்ட J5 f] U |1F) 60) 1 ந்தவர்கள் "புளூஸ்ரார்’ படகுகள் மூலமாக கப்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அன்றைய தினம் சுமார் நாநூற்றைம்பது பேர் வரையில் மேலதிக சிகிச்சைக்காக புல் மோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட் னர். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு தொகுதி உணவுப் பொருள்களும், மருந்துப் பொருள்களும் இலங்கை அரசினால் கப்பல் மூலம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு மூன்று நாள்களுக்கு ஒரு தடவை அல் லது நான்கு நாட்களுக்கு ஒரு தடவை சில சந்தர்ப்பங்களில் ஒரு வாரத்திற்கு ஒருது வையென ஒருதொகுதி உணவுப் பொருள்களும், மருந்துப்பொருள்களும், கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுவ தும் கப்பல் திரும்பிச் செல்லும் போது மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தவேண் டிய ஒரு தொகுதி நோயாளர்களையும் ஏற்றிச் செல்வதுமான பணி கட்டம் கட் மாகத் துெ பiந்தது. ܣܛܢܐ܂
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உணவுப்பொருள்கள் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக குடும்ப அங்கத்தவர் அடிப்படையில் நிவாரண மாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. வழங்கப் பட் நிவாரணப்பொருட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கே போது மானது. இருப்பினும் ஒரு நேரச்சாப் பrட்டுக்கே அல்லற்பட்டுக்கொண்டி ருந்த மக்களுக்குஇந்தநிவரணக்கெடுப் பனவு ஒரளவு ஆறுதலைக்கெHடுத்தது. அத்து ன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தினரும் விதியோரங்களில் ஆங்காங்கே கஞ்சிக் கொட்டில்கள் அமைத்துகலை முதல் மாலை வரை மக்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டிருந்துnர்கள். இவற்று ன்முல்லைத்தீவுமrவட்ட கடற்றொழி லாளர் கூட்டுறவுச்சrசத்தினரும் ஆறு தொழிலாளர்களை சம்பளத்திற்கு அமர்த்திமூன்று குகளை ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஈடுபடுத்தி அதில் பிடிக்கப்படுகின்ற மீன்களை பொக் கணைக் கடற்கரையில் வைத்து மக்க ளுக்கு இல்வசதிக வழங்கிக் கொண்டி ருந்தனர். இவ்வுர்றான மனிதாபிமானச் செயற்பாடுகளின் மூலமாகவே அன் றைய நாட்களில் பட்டினிச்சரவுகளைத் தவிர்க்கக் கூடிய நிலை இருந்தது. இவ்வாறு ஆழ் கடல் மீன்பிடித் தொழி லில் ஈடுபட்ட மூன்று படகுகளில் ஒரு படகு இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மூழகடிக்கப்பட்டதோடு அதில் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டது வும் குறிப்பி த்தக்கது.
வட்டுவாகல், சாலை ஆகிய கள முனைகளில் தமது நிலைகளைப் பலப் படுத்தும் பொருட்டு பதுங்குகுழிகள் அமைத்தல் மண் அரண்கள் அமைத்தல் போன்ற பல்வேறு களமுனைச் செயற் பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் பொது மக்களையே பயன்படுத்தினார். குடும்பத்தின் ஏதாவது ஒரு தேவை கருதி வீதிக்கு வரும் ஆண்கள் விடுதலைப்புலி களால் அழைத்துச் செல்லப்பட்டு பின்
களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பின்
னர் மாலை வேளையில் கூட்டிச் சென்ற இடத்தில் கொண்டு வந்து விடுவார்கள். அத்தோடு அன்றைய தினம் பணியில் ஈடுபட்டதற்கான உறுதிப்படுத்தல் கடிதமும் எழுநூறுரூ ா பணமும் விடு தலைப்புலிகளால் அவர்களுக்கு வழங் கப்பட்டன.
ஆ (மிகுதி அடுத்த இதழில்
کیجیے

Page 8
இலங்கைத்தீவில் விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது. அதனை பொதுக் களும் நம்புகின்றார்கள், வன்முறைசார்ந்த இர தம் சிந்தும் போராட்டங்களை தமிழர் கபோ சிங்களவர்களோ விரும்பவில்லை. போரினால் அதிகளவுதமிழ்மக்கள் இரத்தம் சிந்தியுள்ளார்கள்; இழப்புக்களைச்சந்தித்துள் ளார்கள். சிங்களவர்களும் இதனால் பாதிக் கப்பட்டிருக்கின்றார்கள் போரின் குரூரம் பற்றி இருதரப்பினரும் நன்கறிவர்.
ஆனால், நாட்டிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை ஜனநாயகரீதியாலான போராட்டங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது. இவ்வாறான போராட்டங்களும் நாட்டில் இனிமேல் இடம்பெறக்கூடாதென அரசாங்கம் விரும்புமாகவிருந்தால் அப் போராட்டங்களுக்கான காரணிகள் கண்ட றியப்பட்டுகளையப்படவேண்டும். ஆனால் இன்று இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து புதிய பிரச்சினை கள் நாட்டில் தோற்றுவிக்கப்படுகின்றன.
இப்போது நாட்டின் பிரதான பிரச்சினை யாக இருப்பது இனப்பிரச்சினை. அதற்குத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு முன்னதாக அதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு சிறிது காலம் தேவைப்படுமா னால் அக்கால இடைவெளியில் மக்கள் மனங்களில் நம்பிககையினைக் கட்டியெ
விசாரணைகளுக்கும் பதிவுகளுக்கும் மு
அவதானிக்க முடிகின்றது.
15 ஜனவரி - 2 85,ஜெயந்த மல்லி
கொழும்பு-14.
U667)
டென்
ó /7。 E-mail: editoria
முப்புவதற்கான செயற்பாடுகள் மேற்கெ ளப்பட வேண்டும்.
போர்முடிவுற்று மூன்று வருடங்: தியாகும் நிலையிலும் அவை மேற்கெ படவில்லை. தமிழர் வாழும் பிரதேசங்களில் படைப் பிசன்னங்கள் தொடர்கின்றன. நிர் வாகங்களில் படையினரின் தலையீடுகள் தொடர்கின்றன. இறுதிப்போர் நடைபெற்ற பிரதேசங்களில் பொதுமக்கள் மர்த்துவதற்கு முன்னாக எத்த
கொடுத்துள்ள போதும் இன்றையநாள்களி
லும் இவ்வாறான பதிவுகள் தொடர்வதை
டிரத்தில்பிந்ேது விழுந்
சில வெளிநாட்டு சக்திகளினதும் ஊடகங்களினதும் செயற்பாடுகளால் பயங்கரவாதம் மீண்டும் உருவாகலாம் என நெஞ்சிலே குத்தி குழறாத குறையாக அறிக்கையிடும் அரசு, பயங்கரவாதம் கடந்த காலங்களில் ஏன் உருவானது அதற்கான காரணங்கள் என்ன என்பதை இனங்காண மறுத்து வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற அை மொழிகளுடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்களை நடைமுறைப்படுத்துவதை விடவும்
எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற வகையில் செயற்படுவதையே காண முடிகின்றது.
இலங்கை அரசு வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்கள்,
அபிவிருத்திகள் என்பவற்றை
மேற்கொண்டாலும் சில வேளைகளில் சில செயற்பாடுகள் மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவே அமைந்துள்ளது.
அதனை நியாயப்படுத்துவதாக அரசின் தற்போதைய காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது தொடர்பாக தமது கட்சி உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் இதற்கு ஆதரவாக காணி அபகரிப் க் கெதிரான வழக்குகளைப் பதிவு செய்ய மக்கள் தயாராக உள்ளதாகவும் தமிழ்த்தேசியக்
கூட்டமைப் 1ாளுமன்ற உறுப் பினர் Y Gof சனாதிராஜா அண்மையி த்திருந்தார். காங்கேசன் DGØDGU), I DI TU5J, G),
ஒட் கப்பு க்காய் ஆகிய பகுதிகளில் உள்ள 3ணிகளை அபகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை - மேற்கொண்டுள்ளமை தமது கட்சிக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கதிரிப்பாய், காங்கேசந்துறை, ஒட்டகப்புலம், ஆகிய பகுதிகளையும் கையகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு திரை மறைவில் நடவடிக்கை எடுத்து வருவதான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மாதகல்
பகுதியில் தமது காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படும் கடற்படைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தை அப்பகுதி மக்கள் நடத்தியிருந்தனர். அப்பகுதி பிரதேசசபை அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மவறிந்த அரசே எம் காணிகளை எம்மிடமே வழங்கு எமது வாழிடங்களைப் பறிக்காதே! எமது வாழிடங்கள்
பறிக்கப்படுவதற்கு எதிராக *、 உலகமக்களே குரலெழுப்பு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு t ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தற்போது இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் ஒட்டகப்புலம் காணி அபகரிப்புக்கு
எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பூை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்து போர்க்காலத்தில் பல காணிகள். உயiபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. சில இடங்களில் உள்ள காணிகள் தடுப்பரண்களாகவும், ! மண்மூட்டைகள் முட்கம்பிகளால்
சூழப்பட்ட இராணுவமுகாம்களாகவும் ஆக்கிரமிக்கப்பட்டன. போரின் கொடுரக் கரங்கள் இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த அக்காலகட்டத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவரி 2012
ராச்சி மாவத்தை, 5utary of f.s 798665
:88 5 سس۔ کے 17794' (asudaroli.com
மேற்கொள்ளப்படுவற்தான திட்டங்கள் தீட்டப் படுகின்றன. இவற்றின் மூலம்,தமிழ் மக்க எரின் மனங்களில் நம்பிகையீனங்களும், அச்சங்களுமே விதைக்கப்படுகின்றன.
இப்பிரச்சினைகளை தமிழர் தரப்பில் பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும் அரசிடமிருந்து அதற்கான பதில்கள் இல்லை. எனவே, அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு இப்பிரச்சினைகளை வெளிப்படுத்தவேண்டிய
ாப்பந்தம் ஏற்பட்டுள்: கள் வெளிப்படுத்துகை
2°uger.
எந்த எதிர்ப்புக்களையும் மக்கள் காட்டவில்லை. இதனால் இந்தக் காணி அபகரிப்புக்கள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அரசு கூறியதால் இது தொடர்பான எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்பவில்லை. பொதுமக்களும் உளடகங்களும் இதனை அடக்கியே வாசித்திருந்தனர். ஆனால் தற்போது எதிர்ப்புக்களை மக்கள் மும்மரமாக வெளிக்காட்டி வருகின்றனர். பயங்கரவாதம் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த பின்னர் இந்த செயற்பாடுகள் ஏன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ரன்பதே பொதுமக்கள் மத்தியிடமுள்ள
விடை காண்முடியாத
பலாலி மற்றும் வலிவடக்கு, வடமராட்சிகிழக்குப் பகுதிகள் பர்ாதுகாப்பு வலயங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடும் இழந்து தொழிலும் இழந்து ர்க்கதியான சூழ்நிலையிலேயே ாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியை சர்ந்த சில குடும்பங்கள் பாழடைந்த ட்டடங்களிலும்துன்பத்தை சுமந்து
குற்றச்சாட்டை அரசாங்கம் சுமத்துகின்றது.
கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை
அது மட்டுமன்றி வெளிநாடுகளில் புலி கள் அமைப்பு பலமாகவுள்ளதாகவும் அவர்
மேற்கொள்ள முயல்வதாகவும் இலங்கை யின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத் தாப்ய ராஜபக்ச தெரிவித்திருக்கின்ற இதனால் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருகின்றார். இதன் மூலம் தமிழர்வாழும் பிரதேசங்களின் படைப்பிர சன்னம், படைத்தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை, சிவில் நிர்வாகங் யங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாடு அவை மேலும் அதிகரிக்கப்படுவதான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்ததன் பின்னரும் தமிழ் மக்களின் வாழ்வு அச்சம் நிறைந்த நம்பகத்தன்மையற்ற தளத்தின் மீதே கட்டமைக்கப்பட்டுவருகின்றமை இதன் மூலம் நிரூபனமாகின்றது.
வெளிநாடுகளின் அழுத்தங்களற்ற பரஸ் பரம் நம்பிக்கைநல்லிணக்கம் மிக்க இனங் கள் வாழும் நாடாக இலங்கைத்திகழ வேண்டு மானால், மக்களல்ல-ஆள்பவர்களேதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மனப் பூர்வமானதாக எழவேண்டும். அவ்வாறில் லாத வரை பிரச்சினைகளும் அதற்கெதிரான போராட்டங்களும் தொடரவேசெய்யும்
&
கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய ரயில் தண்டவாள மீளமைப்பு வேலைத்திட்டத்தினால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் மீண்டும் நடுத்தெருவிற்கு தள்ளப்பட šiili பந்திக்கப் பட்டுள்ளனர். மாற்று ஏற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவர்களின் வாழ்க்கை விடியாத இருள் நோக்கியே நகர்கிறது.
இதேபோன்று காணிகள் கையகப்படுத்தப்படும் செயற்பாடுகள் வன்னிப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதனை வன்னிச் செய்திகள் ஆதாரப் படுத்துகின்றன. துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 650 ஏக்கர் காணிகளை அபகரிக்க பாதுகாப்பு அமைசசு நடவடிககை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு பழைய முறிகண்டியில் 50 ஏக்கர் காணியும், தோராங்கண்டல் பகுதியில் 50 ஏக்கரும், ஆலங்குளம் கிராம சேவகர் பிரிவில் 112 ஏக்கரும் இவ்வாறு கையகப்படுத்தப்பட நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அத்தோடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழ் பகுதிகளில் பரவலாக - நிறுவப்பட்டுள்ள இராணுவமுகாம்கள் உள்ள காணிகளும் பாதுகாப்பு அமைச்சால் கையகப்படுத்தப்படுமா என்ற அச்சம் தவிர்க்க முடியாமல் அந்த காணிகளுக்குச் சொந்தமான பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதனை நியாயப்படுத்த முயலும் அரசு 20 வருடத்திற்கு மேல் அவை தமது ஆளுகையில் இருந்ததால் அவை தமக்கே உரியது என உரிமையும் கொண்டாடி வருகின்றது. தேசியப் பாதுகாப்பு என்று காணிகளை வலுக்கட்டாயமாக தம்வசம் எடுத்துவிட்டு பின்னர் அதனை உரிமை கொண்டாடுவது நியாயமானதுதானா எனப்
பொதுமக்கள் கேட்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்மக்களின் வாழ்வியல் அலைக்கழிக்கப்பட்டு வறுமையின் பிடியில் அவர்கள் சுழல்கின்ற போது அவர்களின் காணிகளை கையகப்படுத்துவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானதாகும்.
இ ஹரிஸ்
சுடர் ஒளி 15 ஜனவரி-21 ஜனவரி 2012

Page 9
து நா.யோகேந்திரநாதன் து
இளையவன் பனையில் வேகமாக ஏறி வட்டுக் கொண்டு விட்டான். கைகள் பாளையைச் சீவி விட்டு, லயம் பிசகாமல் தட்டுப் பொல்லால் தட்டிக் கொண்டிருந்த போதும் மனம் பெரும் குழப்பத்திற்குள் சிக்கி விட்டது போன்றே அவனுக்குத் தோன்றியது. சொர்ணம் கதை கேட்ட போது அதை முறிப்பது போன்று பதில் சொல்லி விட்டு மரத்தில் ஏறியது ஏதோ ஒரு செய்யக் கூடாத குற்றத்தைச் செய்து விட் மாதிரி அவனின் மனம் சஞ்சலப்ப ஆரம்பித்தது.
அதைத் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதையும் அது ஒரு தவிர்க்க முடியாத கட்டாயம் என்பதையும் அவன் நன்றாகவே தெரிந்திருந்த Gl பாதிலும் அவனின் மனம் சமாதானமடைய 1றுத்தது. -
அவன் அப்படி நடந்துகொண்டதற்கு வலுவான காரணம் இருக்கவே செய்தது.
காலையில் உப்புக்கல்லுச் சுட வந்த சின்னனின் முகம் கடுகடுப்பாக இருந்ததை அவன் கவனித்த போதும் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. அவள் உப்புக்கல்லு நெருப்புக் கொள்ளி வைத்தியத்தை முடித்து விட்டு சொன்னாள் "டேய் இளசு.இனி நீ அந்த விதானையாரின்ரை பிள்ளையோட பேசுறது பழகிறதைக் கொஞ்சம் குறைச்சுக் கொள்' என்றாள்.
SG இளையவன் அதிர்ந்தே போய் விட்டான்.
'மாமி. நீ.என்ன சொல்லுறாய்..?”
அவள் உறுதியாய்ச் O சொன்னாள் “உங்கடை ஜூரைலுெளில்ன் போக்கு எனக்குப் பிடிக் கேல்லை. உது பெரிய ஆபத்திலை தான் கொண்டு வந்து .இ விடும்'
இளையவன் தலையைக் குனிந்த வறு தயக்கத்து ன் சொன்னான் "நான் அப்பிடி ஒண்டும் நினைக்கேல்லை 1 DI 11 f6?... ”
'எனக்குத் தெரியும். நீயும் அப்பிடி யில்லை. சின்னதும் அப்பிடியில்லை! ஆனால் உங்கடை வயசுக்கு அது தெரியாது” * சின்னன் சொர்ணத்தைச் சின்னது என்றுதான் அழைப்பதுண்டு. அவன் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. ஆனால் தனது மாமி கண்டு பிடிக்கு மளவுக்கு தமது நடைமுறைகளில் ஏதோ ஒரு வித பிழை இருப்பதாக அவனும் உணாநதான.
“ஏதோ நான் சொன்ன மாதிரி ந1 போனம் தொழிலைச் செய்தம் வந்தம் 6ாண்டு ந1 ! அது போதும்!"
சின்னன் சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பாராமலே போய்விட்
1ள்.
அவனிடமும் சொல்வதற்குப் பதில் 6துவும் இருக்கவில்லை.
முட்டியைக் கட்டி விட்டு ஓடுத்த கள்ளை கத்திக்கூட்டில் தொங்க விட்டுக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தான். கண்டுப்புளியடியை விட்டு விதா னையாரின் காணிக்குள் இறங்கிய போது அவனையறியாமலே அவனின் கண்கள் சொர்ணத்தைத் தேடின. அளளை எவருமே காணமுடியவில் 6ᎼᎠᎶuᎫ.
அவன் பின்புறமிருந்து வந்த போது குசினி விறாந்தைக்கு வந்த சீதேவிப் பாட்டி அவனைக் கண்டு விட்டாள். அவள் உரத்த குரலில் "இளையவன்! இஞ்சை வா?” என்றாள்! அவன் கிட்ட வந்ததும் "இண்டைக்கு தோசை சுட் து. சுடச்சுட இரண்டு திண்டிட்டுப் போ” என்றாள்.
அவன் தோசை தின்னும் மனநிலை யில் இல்லை. ஆனால் அவர்கள் கொடுக்கும் உணவை மறுக்கும் நிலையிலும் அவன் இல்லை.
'வயிறு ஒரு மாதிரிக் கிடக்குது” என இழுத்தான் அவன். "அது நல்லெண்ணையிலை சுட்டதடா. ஒண்டும் செய்யாது. நீஒரு இலை வெட்டி வா..?”
அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை. அவன் இலையை வெட்டிக் கொண்டு திரும்பிய போது அடுக்கறைக்குள் பாட்டியின் குரல் பலமாகக் கேட்டது "தோசையைக் கொண்டு போய் அவனுக்குப் போடு எண்ணுறன். நீ என்ரை செவிட்டுக்குச் சொல்லு எண்ட மாதிரிப் போறாய் இந்தாடி இதை எடுத்துக் Qნდ/ கொண்டு போ..!" 。シ
உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அவன் புரிந்து கொண்டான். ஓரிரு நிமிடங்களில் சொர்ணம் தோசையுடன் வெளியில் வந்தாள். அவள் இளையவனின் முகத்தைப் பார்க்காமலே தோசைகளை இலையில் போட்டாள். பின் உள்ளே சென்று சம்பலைக் கொண்டு வந்து போட்ட போதும் அவள் தலை நிமிரவேயில்லை.
பனையடியில் நடந்ததற்காக அவள் கோபமடைந்திருக்கிறாள் என்றே அவன் கருதினான். ஆனால் அவள் தனக்குத் தானே வேலி போடப் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்திருக்க நியாயமில்லை.
தோசை தொண்டைக்குள்ளால் இறங்க மறுத்தது. மிகவும் வில்லங்கப்பட்டு விழுங்கினான் அவன் குனிந்து சாப்பிடும் போது அவள் அவனைப்பா ர்த்திருக்க வேண்டும். அவர்களுக்கென பிறத்தியேகமாக ஒதுக்கப்பட்ட குந்தில் கவிழ்ந்து வைக்கப்பட்ட பேணியை எடுத்து அவள் அதற்குள் நீை உளற்றினாள். -
அவன் நிமிர்ந்து பார்த்தான். சோகம் கவ்வியிருந்த அவளின் முகத்தை அவனும் வாடிப் போன அவனின் முகத்தை அவளும் ஒரு கணம் கண்டு கொண்டனர்.
அவள் விறு விறுவென்று நடந்து உள்ளே போய் விட்டாள். அவனு
ܢܠ சுடர் ஒளி 15, ஜனவரி 21 ஜனவரி 2012
 

7.
தோசையைக் கொண்டு போய் வேலிக்கரையில் போட்டு விட்டுக் கையைக் கழுவினான்.
இரு மனங்களும் ஒன்றையொன்று அறியாமலே தங்களுக்குள் கனத்தன! அதன் பிறகு அடுத்து வந்த பத்துப் பன்னிரண்டு நாட்களாக அவர்கள் ஒருவரையொருவர் நேரில் சந்திப்பதை இயன்றளவு தவிர்த்தே வந்தனர். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு இலகுவான விஷயமாக இருக்க வில்லை.
சொர்ணத்தைப் பொறுத்தவரையில் அந்த நாட்கள் ஏதோ வெறுமை படர்ந்தவையாகவே தோன்றின. மனம் மட்டுமின்றி உடல் கூட சோர்ந்து பே ருப் பதாகவே அவளுக்குத் தோன்றியது. பகலில் கூட சோர்ந்து போய் படுக்க ஆரம்பித் தாள். ஆனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் கூடதுக்கம் வர மறுத்துப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் காலையில் தூக்கம் விட்டு எழுந்ததும் யன்னலைத் திறந்ததும் கண்கள் ஒரு முறை கண்டுப்புளியடிப்பனை மீது பாயும் அதில் அவனைக் காணாத போது ஏதோ ஒரு விதமான ஏமாற்றமும் தவிப்பும் அவள் மனதை ஆட்கொ16:ளும். ஆனால் அவள் பார்க்கும் போது அவனைப் பனையில் கண்டு விட்டாலோ மனதில் ஒரு மெல்லிய இனிமை பரவும். ஆனால் அவள் உடனடியாகவே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கண்களை உட்பக்கம் திருப்பி விடுவாள்.
இளையவனின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. பனையில் இருந்தபடி கிணற்றடியைப் பார்ப்பான்.அங்கு சொர்ணம் காணப்படாமல் அது வெறுமையாக இருக்கும் போது கண்கள் அந்தக் காணி முழுவதையும் சுற்றி வரும் அவனுக்கு ஏமா ற்றமே மிஞ்சும். ஏனெனில் அவள் அச்சந்தர்ப்பத்தில் அறைக்குள் யன்னலருகில் நின்றிருக்கக் கூடும்.
சொர்ணத்தின் இந்த மாற்றத்தை சீதேவிப்பாட்டி ஒரு நாள் அவதானித்து விட் | | || G)|.
'பிள்ளை. என்னடி நெடுக சோர்ந்து சேர்ந்து கட்டிலிலை சுருளுறாய். என்னடி, ஏதும் மேலுக்கு ஏலாதே?."
` ბი . - X - . :: : சொர்ணம் வலித்து ஒரு புன்னகை யை
முகத்தில் வரவழைத்துக் கொண் டாள்.
'இல்லையணை பள்ளிக்கூடம் லீவல் லே சும்மா இருக்க ஒரே பஞ்சியாக்கிடக் குது!’ என அவள் ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி வைத்தாள்.
'அடி உது தானே. அடி வளவுக்கை கிடக்கிற தென்னோலையளை இழுத்துக் கொண்டு வந்து பந்தலுக்கை போடு. 1Ꮟ6Ꮱ6Ꮌ1 பட்டும்.காலமை இளையவன் வர கிழிப் பித்துப் போட்டு பின்னலம்' பஞ்சி இருந்த இடம் தெரியாமல் போகும். *
சீதேவிப்பாட்டியின் ஆலோசனை அவ ளுக்கும் நல்லதாகவே பட்டது. ஏதாவது வேலை செய்தால் மனம் சற்று லேசாகும் போலவும் தோன்றியது. அது மட்டுமின்றி இளையவன் ஒலைகளைக் கிழிக்கும் போது அவனருகில் நிற்க முடியும் என்பதை நினைத்தபோது ஒரு மெல்லிய சந்தோசம் மனதில் இளையோடியது. உடனடியாகவே அவளின் உள்ளுணர்வு விழிப்படையவே "அப்படி ஒண்டும் இல்லை" எனத் தனக் குள் தானே சொல்லிக் கொண்டாள். அவள் உ1 னடி பாகவே அடி வளவை நோக்கி ந1 க்க ஆரம்பித் தாள், பாட்டியும் கூடவே வந்தாள்.
காணியெங்கும் தென்னோலைபளும். கோம்பைகளும் சிதறிக் கி ந்தன.
“பார் காணி கிடக்கிற கிடையை, ஆம் பிளை இல்லாத வீடு மாதிரிக் கிடக்குது. கொப்பனுக்கு விதானை வேலை எண்டு சொல்லிக் கொண்டு உளர்ச் சோலி பார்க்கத் தான் நேரம் சரி' கிழவி புறுபுறுத்துக்
கொண்டே நடந்தாள்.
GJ UITGTT I DII 601 தென்னோலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. சீதேவிப் பாட்டி தொடர்ந்தாள் “முந்தியெண்டால் ஒரு ஒலை விட மாட்டா. பின்னி வித்துக் காசாக்கிப் போடுவம். இப்ப கொம்மாவுக்கு குந்தியிருக்க வண்டி விடாது"
சொர்ணத்தின் தாய் கனகாம்பிகைக்கு உடம்பும், வண்டியும் பெரிது நடப்பதற் கே - ూ. சிரமப்படுமளவுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆனால் சீதேவிப்பாட்டியின் மெல்லிய இறுக்கமான உடம்புக்கு ஏற்றவாறு அவள் இன்னும் சுறுசுறுப்பாகவே இருந்தாள். இப்போதும் புழுக் கொடியல் கடிக்குமளவுக்கு அவளின் பற்கள் உறுதியாயிருந்தன.
இருவரும் தென்னோலைகளை இழுத்து வந்து கிணற்றடிப் பத்தலுக்குள் போட் டார்கள். பின் மண்போட்டு பத்தல் வாயிலை அடைத்து விட்டு சொர்ணம் நீரை அள்ளி நிறைத்தாள். அப்போ ஒலைகள் நனைய ஆரம்பித்தன.
அன்று மாலை இளையவன் மாட்டுக்குக் கிழிப்பதற்கு ஒலைகளைக் கொண்டு வந்து போட்டுவிட்டு விதானையாரின் வாடிக்கைக் கள்ளை முட்டியுடன் வேலியில் கொழுவினான்.
அப்போ சொர்ணம் வீட்டின் முன் விறாந்தைப் போட்டிக் கோலில் நின்றிருந்தாள். இளையவனைக் கண்டதும் அவள் உள்ளே போக 5ր:SV O எத்தனித்த போது அவர்களின் வளர்ப்பு நாய் தெருவில் போன ஒரு GQ) சிறுவனைக் குரைத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தது. யாராவது
ஓடினால் விரட்டுவது அதன் சுபாவம். சொர்ணம் அதன் பின்னால் ஞ்சு.நில்.ஞ்சு. இஞ்சை வா என்றவாறே தெருவுக்கு விரைந்து வந்தாள். அவளின் குரல் கேட்ட நாய் மீண்டும் திரும்பி அவளருகே வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது.
சொர்ணம் தங்கடப்படலைக்கு வந்த போது உள்ளிருந்து வெளியே வந்த இளையவனை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாள். நான்கு கண்களும் மோதிக் கொண்டன.
சொர்ணம் அவளையறியாமலே அவளுள் தோன்றிய ஏதோ ஒரு உந்துதல் அவளை “இப்போதையிலை நீ ஏன் என்னோடை கதைக்கிறேல்லை?” எனக் கேட்க வைத்து விட்டது.
ஒரு சில வினாடிகள் தடுமாறிய இளையவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு "நானும் அதைத் தான் உங்களட்டைக் கேட்க வேணுமெண்டு இருந்தனான்" என்றான். “எனக்கு உன்னோடை கதையாமல் இருக்க ஏலாது” என பளிரென்று கூறி விட்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் போய் விட்டாள் சொர்ணம்.
'எனக்கும் அப்படித்தான்" எனச் சொல்ல நினைத்த இளையவன் அவள் உடனடியாகவே போய்விட்ட காரணத்தால் ஒரு பெருமூச்சுடன் தெருவில் இறங்கி
நடக்கத் தொடங்கினான். தொடரும் لم

Page 10
புதருக்குள் இருந்து தன் மோட்ட பைக்கைப் பார்த்த சுதா "வாவ்". என்று அதிசயத்து பைக் அருகே சென்றான். பைக் செடி கொடிகள் வளர்ந்து |eupi ப்பட்டிருந்தது. பதினெட்டு நாட்கள் கழிந்தி iருந்ததால் மூடிய சிறு சிறு கொடிகளை அகற்றி பைக்கை வெளியே எடுப்பது கடினமாக இருந்தது. ஒருவறு வெளியே எடுத்த சுதா பைக்கை ஸ்ரார்ட் செய்தான். புதிய மொடல் பல்சர் என்றதால் உ
ஸ்ரார்ட் ஆனது.
தனது செல்போனின் மூலம் அன்புவெளிபுரத் தில் உள்ள நண்பன் ஒருவனுக்கு கோல் பண்ணி மாற்றுடைகள், தண்ணி, உணவு என்பன கொண்டு வரச் சொன்னான்.
'ஏய். சுதா. என்ன இது? நாம் தான் வீட்டிற்குக் கிளம்புறோமே! ஏன் இந்தத் தண்ணி leg titlu IIIGS)....?”
“பைக்கில் ஏறி உட்காரு நிகி நான் அப்புறமா உனக்கு விளக்கிறன்.”
அவள் தன் தோளைக் குலுக்கியவளாக ஏறி உட்கார பைக் அந்தக் கரடு முரடான பாதையில் சீறியது. பைக் கன்னியா சுடுநீர் கிணறைச் சேர்ந்த போது சுதாவின் நண்பன் சாப்பாடு, தண்ணீர், 60) களுடன் காத்திருந்தான். அவற்றை அவர் களிடம் சேர்ப்பித்துவிட்டு “நான் என்ன செய்ய மச்சி?”என்றான். “நீ கிளம்பு தீபன். நான் அப்புறமா கோல் பண்றன்!
“ஒகே சுதா குட் லக்” என்று அவனது கையைக் குலுக்கிவிட்டு நிகிதாவைப் பார்த்து புன்னகைத்து விட்டுத் தன் 'சீவி சற்றில் பறந்தான்.
நடப்பவைகளை அதிசயமாகப் பார்த்த நிகிதாவிற்கு, சுதா பெரியதொரு திட்டம் தீட்டி யிருக்கிறானென்று மட்டும் புரிந்தது. ஆனால் |@#ဓါပဓō// மலையில் வைத்து சுதா கூறிய “நாம்
வந்த வேலை முடிந்துவிட் து” என்ற வார்த்தை
மட்டும் புரியவில்லை. அதை அவனிடம் நேரடி
கேட்டாள். "என்ன சுதா. நாம் இங்கிருந்து கிளம்பிற தில்லையா?”
“இல்லை நிகி இனித்தான் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு இந்த உலகத்தைக் காப்பாத்திற பொறுப்பை தாங்கி செய்ய வேண்டிய நேரம் வந்திட்டுது”
“என்ன சுதா நம்மட பூமிக்கு ஆபத்தா? இவ் வளவு சாதாரணமாக சொல்லுறாய்”
"இங்க பார் நிகி. எங்கேயோ இருந்து வந் கள். இவர்கள் சாமா? நித்திரையென்று நிலை கதைச்ச கதையில் வை: நான் புரிந்து கொண்டிட் அராஜகம், தீமைகள் ெ வென இந்த வேற்றுக் 9 றார்கள்”
“என்ன நீதிபதிகளா. “ஆம் நிகி ஒட்டுே வாழ்கின்ற கிரகங்களெல் நீதிபதிகளை இங்க அணு “மைகோட்...! என்ன 61ங்கள மாதிரி மனிதர்கள் “ஹ ஹ் ஹ”. அவள் சிரிப்பொன்றை உதிர்த்து
இப்ப கேட்ட கேள்வி இ
களில் மனிதர்கள் போன்
வாழ்கிறார்களென்று நம் பிடிச்சாச்சு. அதற்கு உத 1 ம் வந்து போகிற பற 6 1151аъот அழிக்க வந்தார். கிறதுதான் இந்தக் கதையி "ஐயோ சுதா அலட்ட எங்கட பூமியைக் காப்ப கள்தான் அதிபுத்திசாலிக 'நிகி எப்படித்தான் பு எங்கேனும் ‘வீக்பொயின் அதையும் கண்டுபிடிச்ச கெல்லியா மலையில் நீ நாட்கள். எப்படி அந்த நம்முடைய ஒரு இரவும் கள்? அதற்கு விடை கிை வீக்கை அறிஞ்சிடலாம்"
"அதுதான் சுதா அ6 "நாம் திரும்பி அங்க ே நிகி திடுக்கிட்டாள். ' அப்படியென்டா நாம் லாமே? ஏன் சுதா இங்க வ இல்லை நிகி அங்க இந்தத் திட்டத்தைப் ப யாது. ஏனென்டா அங்க லாம் ஒட்டுக்கேட்கப்ப றோம். நம்முை அவதானிக்கப்ப “ஓம்.அதுதா தென்று அங்க சுதா...'
"இம். இ திருக்கும் அதுதா இறங்கவே அனு “சரி சுதா நா அவங்க நம்மட யில் இப்பவே இ உடனேயே ச நிகி நானும் இல் இங்க தாமதிக்கி நம்மோட பூமிக் குளிச்சு உடை புறப்படுவோம்" அவன் சொ பம்பரமாக இய வேகமாக இய முடித்து, குளி கிளம்பினார்கள்
மோட்டார்
விட்டு மீண்டு
 
 
 
 

i 4 ibi D1
பூமிக்கு எதிரிகள் இந்த வேற்றுக்கிரகவாசி
ரியர்கள் இல்லை. நாம் த்து ராத்திரி அவங்கள் சு அவங்க திட்டத்தை டன். பூமியில் அக்கிரமம், ருகியதால் அதை அழிக்க ரக நீதிபதிகள் வந்திருக்கி
לי,
மாத்தமாகவுள்ள உயிர் லாம் ஒன்ற சேர்ந்து இந்த னுப்பி இருக்கிறார்கள்’ சுதா. வேற கிரகங்களில்
இருக்கிறார்களா?”
கேட்ட கேள்விக்கு ஒரு சுதா கூறினான். 'நிகி நீ து பழசு, வேற்றுக் கிரகங் ற அறிவுள்ள உயிரினங்கள் மட விஞ்ஞானிகள் கண்டு
தாரணங்கள்தான் எங்களி
க்குந் தட்டுக்கள். ஆனால் கள் இந்த நீதிபதிகள் என் ல் புதிசு’
டாத இப்ப நாங்க எப்படி ாற்றப் போகிறோம்? அவர் 6птајGay"
த்திசாலிகளாயிருந்தாலும் ற்' இல்லாமல் இருக்காது. ாசசு, அதுதான நாங்கள ன்ற அந்தப் பதினெட்டு ப் பதினெட்டு நாட்களை ஒரு பகலுமா மாத்தினார் படத்தால் அவர்களுடைய
த எப்படி அறியிறது?" பாகவேணும்” வாட்..? திரும்பவுமா..? அங்கேயே நிண்டிருக்க ந்தனாங்க?"
நின்டிருந்தா உன்னோட ற்றிக் கதைச்சிருக்க முடி நாமதிரும்புற இடமெல் ட்டுக் கொண்டேயிருக்கி டய ஒவ்வொரு நகர்வும் -டுக் கொண்டிருந்தது” ண் நம்மட வேலை முடிந்த வைச்சு சொன்னாயா
அவர்களுக்குப் புரிந் ன் நம்மை மலையிலிருந்து மதித்தார்கள்” ங்க இங்க வந்திட்டோம். பூமியை அழிக்கிற வேலை றங்கிட்டா..?" நா பரபரத்தான். "கிளம்பு த யோசிச்சனான். நாங்க ஒவ்வொரு வினாடியும் ஆபத்து க்விக். கெதியா ாற்றிச் சாப்பிட்டுவிட்டு
ானதுதான் தாமதம் நிகி கினாள். இருவரும் அதி கி காலைக் கடன்களை
து, உணவுண்டுவிட்டு
பக்கை ஸ்ராட் பண்ணி யாருடனோ போனில் நிகியையும் ஏற்றிக்
கொண்டு, கிட் பையையும் தூக்கிக் கொண்டு பல்சர்கிறம்பியது.
சில நிமிடம் பயணத்தின் பின்னர். அதே கெல்லியா மலையின் அடிவாரத்தில் பைக்கை உருமறைப்புச் செய்து விட்டு சுதாவும், நிகிதாவும் மலையில் ஏறத் தொடங்கினார்கள். மலையில் 9ಣ ஆரம்பிக்கும்போது நிகி கூறினாள் - “சுதா நம்மை அவர்கள் பிடித்து விட்டால் என்ன செய்வது”
“ஹ ஹ் ஹ”.அப்படிப் பிடிக்க வேண்டு மெண் துதானே என்ர எண்ணமும்’
நிகி அவனை விசித்திரமாகப் பார்த்தபடியே நடக்கத் தொடங்கினாள். சுதா அவளை இை மறித்து “நிகி நான் சற்று முன்னால் செல்கிறேன். என்னைக் கண்காணித்த படியே என் பின்னா வ. அவர்கள் என்னைப் பிடித்துவிட்டால் நீ காட் டில் மறைந்துகொண்டு நடப்பதை அவதானி. சமாளிக்கக் கஸ்ரமெண்டால் போனில் தொடர்பு கொண்டு எம் பத்திரிகை நிறுவனத்திற்குத் தெரி1 வித்துவிடு”
அவள் தலையாட்டிவிட்டு புதருக்குள் துங்கி, ! சுதா சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்தான். சுதா கிட் த் தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரம் சென்றதும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சில்வர் உடை தரித்த மிகவும் அழகான ஆணும் பெண்ணுமாய் இருந்த மனிதர்கள் - தமது துவக் கைக் காட்டி சுதாவைத் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்தனர்.
புதர்களினூடாக மறைந்து சென்ற நிகிதா இதை எட்ட இருந்து அவதானித்தாள்.
tổ ல்
(ஆபத்து வரும்)
சுடர் ஒளி/15, ஜனவரி - 21, ஜனவரி - 2012

Page 11
அடுத்த கட்டமாக, சில சிறு பகுதிகளைக் கைப் பற்றும் முயற்சியில் இறங்கினார் நெப்போலியன். ஆஸ்திரியப் படைகளை நேரடியாக எதிர்க்காமல், அவர்கள் அசந்து மறந்த சில இடங்கள் பிரெஞ்சுப் படையின் கட்டுப்பாட்டில் வந்தன.
இந்தச் சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட, மிகப் பெரிய சாதனைகளாக முன்னிறுத்திப் பேசினார் நெப் போலியன். இந்தப்பகுதிகளை ஜெயித்த நம்மால், மொத்த ஆக்கிரமிப்பையும் எதிர்த்து விரட்டமுடியும் என்று சொல்லி நம்பிக்கை கொடுத்தார்.
பிரெஞ்சுப் போர் வீரர்கள் காத்திருந்தது இந்த ‘வெற்றி உணர்வுக்காகத்தான். அந்த ருசி கண்டு விட்டபிறகு, அவர்களுடைய வேகம் பலமடங்காக அதிகரித்தது. பிரான்ஸ் படைகளுக்குத் தொடர் வெற்றிகள் கிடைக்கத் தொடங்கின.
இந்த வெற்றிகள் ஒவ்வொன்றைப்பற்றியும், பாரி ஸ பக்குக் கடிதங்கள் எழுதினார் நெப்போலியன்,
Հ
茄@
நம்முடைய வீரர்கள் இத்தனைச் சாதித்திருக்கி றார்கள், பதிலுக்கு, நீங்கள் என்ன தரப்போகிறீர்கள்?’ என்று அவருடைய கடிதங்கள் மறைமுகமாகக் கேள்விகேட் ன.
கொஞ்சம்கொஞ்சமாக, தன்னுடைய படை வீரர் களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதி களையும், கூடுதல் பரிசுகள், கெளரவங்களையும் பெற்றுத் தந்தார். இதன்மூலம், அவர்கள் ஊக்கத்து டன் தொடர்ந்து போரிட்டார்கள்.
இந்தக் காலகட்டத்தில் நெப்போலியன் தனது மேலிடத்துக்கு எழுதிய கடிதங்கள் மிகச் சுவாரஸ்ய மானவை. அவற்றில், "இந்த ஆக்கிரமிப்பை எதிர்ப்பது என்னுடைய பொறுப்பு' என்கிற கம்பீரம் தெளிவாக வெளிப்படுகிறது. அதேசமயம், நான் உங்களுக்குப் பணிந்தவன்' என்பது போன்ற ஒரு பிரமையும் இருக்கிறது. -
ஆஸ்திரியாவுக்கு எதிரான சண்டைகள் சூடு பிடித்துக்கொண்டிருந்தபோது, பிரான்ஸ் இராணு வத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரை இத்தாலிக்கு வரவழைத்தார் நெப்போலியன். பல முக்கியப் பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன்மூலம், மொத்தப் படைப் பிரிவையும் நெப்போலியன் பாணியில் இயங்கச் செய்ய முடிந் தது. அவருடைய ஆரம்பக் காலத் திட்டங்கள் சில வற்றை, இப்போதுதான் நிறைவேற்றுகிற வாய்ப்பு கிடைத்தது.
அதுவரை இத்தாலிக்குச் சென்ற பிரெஞ்சுத் தள பதிகள் பலர், போனேன், வந்தேன் என்று அடுத்த குதிரையைப் பிடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தது தான் வழக்கம். இந்தச் சுழலில், நெப்போலியன் தலை மையிலான படை, பல குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலி யில் ஆஸ்திரியாவின்ஆக்கிரமிப்பு:அகற்றப்பட்டுக் கொண் டிருந்தது. -
நெப்போலியன் வாழ்நாள்முழுவதும் பின்பற்றுவ தற்கான போர்த் தந்திரங்களை இந்த நாள்களில்தான் சுயமாகக் கற்றுக்கொண்டார். போர்க் களங்களில் அது வரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்காத விஷ யங்களையெல்லாம் அநாயாசமாக முயன்று பார்த்து வெற்றியடைந்தார் நெப்போலியன். ܝ
இதனால், ஆரம்பத்தில் அவரைச் சாதாரணமாக |XXჯXXXჯჯ!* தாண்டிருந்த படைவீரர்கள்கூட பின்பு
சுடர்ஒளி115, ஜனவரி - 21, ஜனவரி 2012
'இதுதான் திட்டம். 6 தான் செய்யவேண்டும்" போதும் உறுதியாகத் தில்லை. ஒரு தெளிவான
தொடங்குவோம், ஒருவே
வெற்றியடையாவிட்டா மையை யோசித்து, இன்ெ கிக் கொள்ளவேண்யது. முன்னேறிக் கொண்டே இ போர் செய்வது என்று வந்துவிட்டால், அந்தப் ப மும் அவருடைய மனத்தி விடும். ஒரு தெரு, ஒரு ம6 நதி, ஒரு குட்டையைக்கூட மாகப் புரிந்துகொள்வதுத லாவது தாக்குதல் நடவடி இப்படித் தனக்குள் ே தைப் பதியவைத்துக் கெ ள் ஓங்கே முகாம் டே
UILIGÚLUIQTUGI TyPGDIGECU
நாளைக் காலைதூங்கி கும்பிட்டதும், அவர்கள் எ தாக்க வருவார்கள் என்று
எதிராளி என்ன செ நெப்போலியன் சரியாக உ பாதியை ஜெயித்துவிட் அவர்கள் எதிர்பாராத ே தில் அவர்களைத் தாக்கு மளவென்று கற்
நெப்போலியனின் இ
பலம், அவருடைய அெை பர்கள், துணைத் தலைவர் கச்சிதமாக நிறைவேற்றி இவர்களுக்கு மிக முக்கிய இத்தாலியில் நெப்பே யமான பகுதிகளைக் கை மாக முன்னேறத் தொட யப் படைகள் பின்னே நக பகுதியினுள் ஒடுங்கவே6 இப்படி ஆஸ்திரியாவி கள் கைப்பற்றிய இத்தால் பிரான்ஸ் நாட்டுக்குத்தா இந்தப் பொதுவான வி பின்பற்றவில்லை.
"மக்களாட்சி நடைெ யாரையும் அடிமைப்படு இத்தாலி மக்களே, ஐ ந்தரம்:பிரான்ஸை எதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என நடந்தாலும் இதைத் ன்று நெப்போலியன் எப் iர்மானித்துக் கொண்ட |ட்டத்தோடு வேலையைத் ளை அது எதிர்பார்த்தபடி , அப்போதைய நிலை னாரு திட்டத்தை உருவாக் எப்படியோ, தொடர்ந்து ருப்பதுதான்முக்கியம். ஒர் இடத்துக்குக் கிளம்பி நதியின் புவியியல் மொத்த புள் வரைபடமாகப் பதிந்து ல, ஒரு பள்ளத்தாக்கு, ஒரு விட்டுவைக்காமல் கச்சித ான நெப்போலியனின் முத 65). பார்க்களத்தின் வரைபடத் ண்டபிறகு, எதிரிப் படை ாட்டிருகின்றன என்பதைக்
கவனிப்பார் நெப் போலியன். ܦ
D
எழுந்து பல் தேய்த்துச்சாமி ந்த திசையிலிருந்து நம்மைத்
யோசிப்பார்.
ப்யப்போகிறான் என்பதை ஊகித்துவிட்டாலே, போரில் தாக அர்த்தம். அதன்பிறகு, ரத்தில், எதிர்பாதார விதத் வதற்கான திட்டத்தை மள யே உருவாக்கிவிடுவார்.
}ன்னொரு மிகப் பெரிய
வரிசையில் சிந்திக்கும் நண் கள். அவரது திட்டங்களைக் வெற்றியடையச் செய்வதில் மான பங்கு இருந்தது. ாலியனின் படை, பல முக்கி ப்பற்றிக் கொஞ்சம் கொஞ்ச ங்கியது. இதனால், ஆஸ்திரி ர்ந்து, தங்களுடைய நாட்டுப் ண்டியதாயிற்று. * டமிருந்து பிரெஞ்சுப் பை வியப் பகுதிகள் அனைத்தும், ன் சொந்தமாகிறது. ஆனால் முறையை நெப்போலியன்
றும் பிரான்ஸ் அரசாங்கம், ந்த விரும்பவில்லை. ஆகவே, ங்களுக்கெல்லாம் முழுச் ர்க்க மாட்டோம் என்று ஒரு கொடுங்கள் அமைதி ஒப்பந்
போட்டுவிடுங்
யினரோடு அடுத்தப் பகுதி யைக் கைப்பற்றக் கிளம்பினார்.
ஆனால், இப்படி ஊருக்கெல் லாம் உதவி செய்து கொண்டிருந் தால், பிரான்ஸின் நிலைமை என்ன ஆவது? இத்தனை காச செலவழித்துப் போர் நடத்துகிறார்கள், அவர்களையும் கொஞ்சம் திருப்திப் படுத்தவேண்டாமா?
அதற்கும் நெப்போலியன் ஒரு வழி வைத்திருந் தார். தான் ஜெயிக்கிற ஒவ்வொரு பகுதியிலிரந்தும், குறிப்பிட்ட ஒரு தொகையை, அல்லது செல்வங் களைப் பெற்று பாரிஸுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
மற்ற படைத் தளபதிகளெல்லாம், காசு கொடு, காசு கொடு’ என்று இராணுவத்தை, ஆட்சியாளர் களை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், நெப்போலியன்மட்டும் கொஞ்சம் வித்தியாசமாகப் பாரிஸுக்குப் படியளந்துகொண்டிருந்தார்.
அப்போதைய பிரெஞ்சு அரசாங்கத்திடம், புரட்சி ஆட்சி என்கிற பெருமைதான் இருந்தது, பணம்
இல்லை. ஆகவே, நெப்போலியன் அனுப்பிவைக் கிற செல்வங்களைப் பார்க்கப் பார்க்க, அப்போதைய ஆட்சியாளர்களுடைய கண்கள் விரிந்தன, அண்ணல் நெப்போலியன் வாழ்க’ என்று கோஷம் போடாத குறையாக அள்ளிக்கொண்டார்கள். இதனால், மேலிடத்தில் நெப்போலியனுக்கு நல்ல பெயர் தன்னுடைய படை வீரர்களுக்காக அவர் கேட்கிற வசதிகளெல்லாம் உடனடியாகக் கிடைத் தன. இத்தாலிய ஆக்கிரமிப்பின்போது, நெப்போலிய னுக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள், மனதளவில் அவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந் தன. தன்னைப்பற்றி அவர் கொண்டிருந்த சில சுய மதிப்பீடுகள், உறுதி பெறத் தொடங்கின. உள்ளுக் குள் தன்னம்பிக்கை பொங்கியது. கண்ணுக்கு எதி ஷரே தன்னுடைய திட்டங்கள், புதுப்புது உத்திகள் நன்கு செயல்பட்டும் பலனளிப்பதைப் பார்க்கும் போது, அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. போதாக்குறைக்கு, இத்தாலிய மக்களும் நெப்போ லியனைத் தங்களுடைய மானசிகத் தலைவராகவே எண்ணி வரவேற்கத் தொடங்கியிருந்தார்கள். அவரு டைய ஒவ்வொரு வெற்றியையும் உள்ளூர் மக்கள் தங் களின் வெற்றியாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதன்பிறகு, நெப்போலியனின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் தெரியத் தொடங்கின. எதைப் பற்றிச் சிந்தித்தாலும், வெறும் இராணுவக் கண்ணோட் டத்துடன் நின்றுவிடாமல், அரசியல், சமூகப்பார்வை யோடு யோசிக்க ஆரம்பித்தார். வழக்கமாக கம்பீரத் துடன், நிஜமான தலைவரைப்போலவே நடந்து கொண்டார். அப்போது, நெப்போலியனை நேரில் பார்த்தவர்கள் எல்லோருக்கும், இவர் படைத் தளபதியா, அல்லது பேரரசரா என்கிற சந்தேகம் வந்தது. சுற்றியிருக்கிற வர்கள் அவரைப் பார்க்கிற விதமும் மாறியது.
நெப்போலியனே அரசியல் முடிவுகள் எடுப்பதும்
அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் மக்கள் அவருடைய வெற்றிகளைக் கொண்டாடுவதும் பாரிஸில் இருந்த பெரிய அரசியல் புள்ளி - பிடிக்கவில்லை.

Page 12
அவசர அவசரமாக வெளிநோயாளர் பகுதியை நோக்கி விரைந்த என் கால்கள் எதிரே குழுமிய கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் தரித்து நின்றன. வெளிநோயாளர் பகுதியை அண்டி யுள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் முன் வைத்தி யர், தாதிமார்
அங்கு திரும்பின “அவர் என்ர உயிர் அவரை என்னில் இருந்து யார் பிரித்தாலும் நான் உயி ரோடு இருக்க மாட்டேன்’ எனும் பெண் குரல் அவலக் குரலாக ஒலித்தது. நானும் வேகமாகச் சென்று அக்கூட்டத்தில் தலையை நீட்டினேன். கிட்டத் தட்ட 28 வயது மதிக்கத் தக்க ஒரு இளம் பெண் கட்டிலில் படுத்திருந்த படி கால்களை போட்டு அடித்தபடி புலம்பினாள். அருகே நின்ற வர்களை என்ன நடந்தது? என விசாரித்தேன்.
அவளது பெயர் சுமிதா. வயது 28. இரண்டு பிள்ளைகளின் தாய். ஆறு வருடங்களின் முன் இனந்தெரியாதோரால் துப்பாக்கியால் சுடப்
வருடமாக செல் போன் மூலமாக சுவிற்சர்லாந் தில் வசிக்கும் ராஜன் என்பவரோடு தொடர்பு ஏற் l-Ul-L — égbl.
ராஜனின் தொடர்பால் வீடில்லாமல் அக்கா வீட்டில் குடியிருந்தவள் தனக்கென கல்வீடு, கிணறு, மலசலகூடம் என்பன கட்டிப் போது மான நகைகள் வீட்டுச் சாமான்கள் எல்லாம்
உட்பட ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது. என் கால்கள்
பட்டு கணவன் இறந்து விட்டான். இப்போது ஒரு
வாங்கினாள். கத்தை க
பினான். கணனி மூலம் இரவு பகலாக கதைத்த “அப்பா’ என்றே ராஜ6 னர.
வறுமையோடு ஒட சுமிதா ஏதோ சொந்த நடத்துவது போல் இ பெரும் வசதி படைத்த போல் நடந்து கொன மனைவி என்பது போ6 பிரச்சினைகளில் மூக்கை சுமந்த பல சந்தர்ப்பங்க ராஜனுக்கு வயது 52 மனைவி. இரண்டு பெண் சுமிதா - ராஜன் தொட மாகவும் கேவலமாகவும்
உடுவில்ரவீந்திரகல
:
டெ வந்து என்னைத் தாலி ச வேண்டும் மோட்டார் போட்டு பறந்து திரிவது ( கிறேன். இந்த ஊரில் இ வேறு எங்காவது போய் ச எனராஜனைநாட்டுக்குவ அதிர்ச்சியடைந்த “ர கள் என குடும்பம் எனக் கள் நான் பெற்றவர்ச வில்லை. புருஷனில்லா
unan
u žÄÄN
காதல் இன்றைய வாலிபர்களுக்கும், கன்னிகளுக்கும் ஏன் அன்றைய கால இளைஞர்களுக்கும் இனிப்பான வார்த்தை ஆனால் அன்று வாலிபர் களாய், கன்னிகளாய் இருந்த இன்றைய தாய் தந்தையர்களுக்கோ கசப்பானவார்த்தை,
காதல் என்பது அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான். ஆனால் ஒவ்வொரு வ்யதுப் பிரிவினராலும் அதனை நோக்கப்படும் விதம் தான் வேறுபடுகிறது.
முன்பு ஒரு காலப்பகுதியில் "காதலித்தல் என்பது ஒரு குற்றச் செயல் போலவே கருதப்பட்டது. ஆனால் இப்போது அது பெருமளவிற்கு மாறி விட்டது எனலாம்.
இளவயதினர் பலர் தங்கள் வயதிற்குரிய உடலியல், உளவியல் மாற்றங் களால் எற்படும் இனக்கவர்ச்சியைக் காதல் என்று எடுத்துக்கொள் கின்றனர். இதற்கு ஏற்றாற்போல் இன்றைய சினிமாக்களும் இதற்கு நன்கு தூபமிடுகின்றன. இது தவிர்க்கமுடியாத இயற்கையின்நியதி.
இந்த இடத்தில் தான் பெற்றோரின் வளர்ந்தோரின் அனுபவத்தின் பாற்பட்ட கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் அவசியமாகின்றன. முன்னயை காலங்களில் இவ்வாறான இனப்பாற்கவர்ச்சிக்குட்பட்ட காதல்கள் இருபாலாரிடையே யும் வெளிப்படுத்தப்படும் விகிதம் மிக மிகக் குறைவாகவே இருந்தது.
ஏனெனில், அந்தந்த வயதிற்கேயுரிய பயம் வெட்கம் என்பன கவசமாயிருந்தன. ஆனால் இன்றைய நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம் அவற்றையெல்லாம் அறவே நீக்கி விட்டது என்றே சொல்லலாம். முன்னர் காதலர்களுக்கிடையில் கடிதம் பரிமாறிக் கொள்வதில் இருந்த சிக்கல்கள் தற்போதைய குறுந்தகவல் (Sms) அனுப்புவதிலோ அல்லது கைத்தொலைபேசியிலோ இல்லையல்லவா?
இதன் விளைவு சமூகத்தில் இளவயதுத் திருமணங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தையாக ராஜன காசனுப
ஸ்கைப்பில் முகம் பார்த்து
னர். அவளது பிள்ளைகள் ன அன்போடு அழைத்த
டிய வாழ்வு நடத்திய புருஷனோடு இல்லறம் ன்பத்தில் திளைத்தாள். குடும்பத்தில் பிறந்தவள் ாடாள். தானே சொந்த அவனது பல குடும்பப் நுழைத்து அவமானத்தை ரும் உண்டு. - ஏற்கனவே திருமணமாகி ன பிள்ளைகள் உள்ளனர். ர்பு குறித்த செய்தி வேக பரவின. இதனையறிந்த ராஜனின் மனைவி, பிள்ளைகள், உறவுகள் ராஜனின் தொடர் பைத் துண்டித்தனர். சொந்த ம  ைன வி
பிள்ளைகளோடு வீடில்லாமல் இருக்கிறாய் என்று தான் தூண் நிறுத்தி வீடு கட்டி பிள்ளை களோட நிம்மதியாக இரு என காசனுப்பினேன். நீ என் மகளுக்குச் சரியானவள். உன் வயதுக்கேற்ற ஒருவனை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்” என சொல்லி விட்டான் ராஜன். ஏக்கமடைந்த சுமிதா தான் தற்கொலை செய்வதாக மிரட்டினாள். அவன் உடனேகணினியை உடைத்து முகம் பார்த்து கதைப்பதை நிறுத்தினான். அவள் விரக்தியில் நஞ்சினை உட்கொண்டு தற்கொலைக்குத் தயா ரானாள். இப்போது உயிரைப் பிடிப்பதற்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் படுத்திருந்து புலம்புகிறாள்.
மேலதிக சட்ட வைத்திய அதிகாரி அவ்விடத் திற்கு வந்தார். அவளது வாக்கு மூலத்தைப் பதிவு செய்து ராஜனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டார். வைத்தியர் தொடர்பு கொண்டாலும் ராஜன் என்ன சொல்லப்போகி றான்? அவனுக்கென்று சொந்த மனைவி பிள்ளை கள் சொந்த ஊரில் இருக்கும் போது இன்னொ ருத்தியை மனைவியாக ஏற்க உறவுகள் விடுவார் களா? இல்லை மனைவி தான் விடுவாளா? ஏற்
f7/Glina/767/7 till (Gliw
பிள்ளைகளோடு பேசுவ தற்கே தடை விதித்தாள் மிதா பெற்ற தாய்க்கு றவுகளுக்கு காசு அனுப்பு தைத் தடுத்தாள். யாரோடு வன் கதைத்தாலும் பெரும் ரச்சனையே உருவாகியது.
திடீரென “ இனியும் ாறுக்கேலாது உடனே கட்டித் திருமணம் செய்ய சைக்கிளில் தோளில் கை போல் கற்பனையில் மிதக் ருக்க முடியாவிட்டாலும் ந்தோசமாய் இருப்போம்” ரும்படி வற்புறுத்தினாள்.
ாஜன் மனைவி, பிள்ளை குண்டு இருபது வருஷங்
ளைக் கூடப் பார்க்க
தவள் பாவம் இரண்டு
கனவே ராஜன் தனது மனைவியை விரும்பி தன் உறவுகளின் பல எதிர்ப்புகளின் மத்தியில் பதிவுத் திருமணம் செய்து கொண்டான். அவளது பதிவுத் திருமணமே சுமிதாவைச் சட்டத்தின் பிடிக்குள் தள்ளும் என்பதை சுமிதா அறியவில்லையா? வெளி நாட்டுப் பணத்தின் மோகத்தால் ஒரு பெண்ணின் தாலியைப் பறிக்க முயல்வது நியாயமா? சுமிதா வின் சந்தோசத்திற்கு ராஜனின் குடும்பம் பலியா வதா? ஒரு பெண்ணின் வாழ்வை தட்டிப் பறித்து தான் சுகம் காண நினைப்பது கொடுரமில் லையா? சுமிதாவின் பண ஆசை அவளை தற் கொலைக்கு தள்ளியது மட்டுமல்ல வாழ்நாளில் அவமானப் பெயரையும் அவளோடு ஒட்டச் செய்துள்ளது.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே எதிரி
என்கிற உண்மையை சுமிதாவின் நிலை நன் குணர்த்திவிட்டது. வெறுப்பு மேலிட ராஜனின் மனைவிக்கு நியாயம் கிடைத்து விட்டது என்ற திருப்தியோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

Page 13
அபிறிதொருஜென்மம் 羲
"இருந்தாலும்.
யாருக்காகவும் ஆஇன்னை இழப்பதற்கு
s கட்டாயம் இருக்க | வேண்டும்
வாசிக்காக மாரடிப்பதும் காசுக்காக காக்கா பிடிப்பதும் சுயநலத்திற்காக
சோரம் போவதும் சுயபுத்தியை அடகு வைப்பதும் சொரணையற்றவர்கள் செய்ய ஈனச் செயல்
பெற்றதாய்
பிறந்தநாடு பேசும் மொழியில் යහථුගරිඝශිඝr d. - பற்றில்லாதவர்கள் மகா
விருைந்து லா) பாவிகள்
தைமகளே! துவேசமற்ற இனப்பற்றும் தமிழர் திருமகளே துடிப்புடன் கூடிய மொழிப்பற்று தமிழர் நாமம் தூய்மையான பிரதேசப் பற்று கூறும் தாய்மீது தனியாப்பற்றும் தமிழ் மகளே கெளரவமான தமிழனுக்கு விரைந்து வா. கட்டாயம் இருக்க வேண்டும்.
பாவப்பட்ட சேனையூரன், தமிழ் மக்களின் மூதூர் கிழக்கு பாவங்களைப் போக்கி பார் போற்ற தமிழர் வாழ - வழி கூற விரைந்து வா தைமகளே.
ராணிமகள் றெனிந்தா சங்கத்தார்வயல்.
இது என் இதய தேவதைக்கு என் அதற்காய் மனக்கிலேசத்தை பரிகாரம் கற்பிப்பவன் புரிந்து கொண்டவள் நீ நானல்ல. நான் தவறுகள் நீயேதான். இழைக்கும் போதெல்லாம் அன்பும் பாசமும்
xx குழைத்து உறவாகப்
பிணைத்தவள் ஏழு ஜென்மங்களல் அதையும் தாண்ழ
.@ൈഖil
..
நான தயாராக இல்லை.
அ. சூரியன் ஊறணி.
சுடர்ஒளி115, ஜனவரி - 21, ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்
! உங்கள் நீதிமன்றம்
சாதிமதம் பார்க்காமல் இரு உள்ளங்கள் தமது உணர்வினை பரிமாறிக் கொள்ளும் உன்னதமான உறவு காதல்
*線
எதையும் எதிர்பாராமல் "
இரு இதயம் ஒன்றான். சங்கறிப்பது காதல்! " வார்த்தைகள் பரிமாறாமல்
விமளனமாக கண்கள்மட்டும்
சந்திப்பது காதல்!! இறுதிவரை போராடி திருமணத்திலும் கூட்" GadøOrUUTUDổò ** ** கல்லறையிலும் ஒன்றாக
இணைவது காதல்
羲
88888
ஓ. சர்வதேசமே உங்களை நோக்கி நாங்கள் ஓடிவந்தோம் ஆவaOங்கள் அற்ற &badoriqasarmi (9.6060 சாட்சிகள் அற்ற G8umeõ56TTü &eio6o நாங்கள் கொண்டு வந்த
ஆவனங்கள் இரத்தத்தால் எழுதப்படிடவை
Tradešif 6Naimediorarm av åker,
arrafalsei-Silaserteb 9 Ch6InébébüLl-L606. உயிர்கள் அறுத்தெறியப்படிட @può 9pub
எங்கள் உடல்களை தூக்கிவந்து உங்கள் Š5 o6ördeč go6č. கிடத்தினோம். பெருநாடுகள் ?
பெருக்கிய குண்டுகள் பெருநாடிகளை பெயர்த்துவிட் பீறி வந்த இரத்தத்தால்,
egos(3eone 6 GN1-(beto L urariab6O)6IT சுமந்து வந்து உங்கள் வரவேற்பறைகளில்
Šმე සීසී ඝාතlé
கண்டும் காணாத
உங்கள் மேசைகள் மீது
பொய் தேடி இன்
কৃষ্ঠা
©Lööö 6e அவகாசம் இன்றி உருக்குலைந்து போன உடல்களின் நெடி சுOந்த காற்றை கற்றை கற்றையாய் உங்கள் நுரையீரல்களில் சேமித்தோம். சீற்றம் தந்த வலிகளை அழுகுரல்களாய் உங்கள் இசவிகளில் G8bgiquumi பதிவு செய்தோம். வரை கடந்தோடிய எங்கள் கண்dைரை குவளைகளில் நிறைத்து
வைத்தோம். அங்கங்கள் அகன்ற அன்பு உறவுகளை உங்கள் கண்முன் நிறுத்தினோம். எரிக்கப்படிட விங்கள் தேசத்து மனலை ஏற்றி வந்து - உங்கள் us(8&ngadaoré so triaeffeo 65Tl. Eq.(86Orrib. @bao nešio Šrkias(86ITIT — SEởregið i உண்oைக்குள் .
&f56,
*

Page 14
12 SS
| ტეხußთcoreōr + Sagong
தமிழக தேர்தலுக்குப் பிறகு, வடிவேலு எந்த படத்தி லும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஆட்சி மாற்றத்தால் வடி வேலுவை படத்தில் ஒப்பந்தம் செய்வதை பலர் தவிர்த் தனர். தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரசாந் துடன் வடிவேலு நடித்த மம்பட்டியான் படம் வெளியா னது. அப்படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய இருப் பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிம்புதேவனின் முதல் படமான இம்சை அரசன் 23-ம் புலிகேசி மூலம் வடிவேலு சிம்புதேவன் கூட்டணி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தான் இயக்கப் போகும் படத்தில் தனுஷ9டன் வடிவேலு நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் நினைக்கிறாராம்.
6oMfaoines66ŠO 6 LOMĪGO
சிவகார்த்திகேயன், ஒவியா மற்றும் பசங்க படத்தில் நடித்த பக்கடா உள்ளிட்ட 13 சிறுவர்கள் நடித்து வரும் படம் மெரினா . இப்படத்தினை பசங்க படத்தின் இயக் குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் ஒரு தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.
மெரினா படத்தின் இசை வெளியீட்டு விழா மெரினா கடற்கரையில் இடம்பெற்றது.
SÉ5ég (ŠLITgibéűLIg (SLITCD இளைய தளபதி விஜய் நடித்த கில்லி
UL556)
அப்படி போடு பாட்டு சூப்பர் ஹிட்டானது. இது இந்தி திரையுலகத்தை அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு காட்சியில் அப்படி போடு பாடலின் ஒரு சில வரிகளை பாடி அசத்தினார்.
நண்பனின் சில காட்சிகள்
பொங்கல் ரேசில் கலந்துகொள்ளும்
быgѣбоковооб6ош
ஷாரூக்கானின் அண்ை றாக ஓடவில்லை. இதில் னுக்கு-வசூலில் மிகுந்த ஏப இந்நிலையில் ஷாரூக் கா6 வெளிவந்த டான் 2 படம் கிறது.
இந்த படம் 500 மேலதிக யாகியது. இதில் வெளிநா தியேட்டர்களும் உள்ளடக்க வசூல் உலகின் பார்வையை பியிருக்கிறது, ஹாலிவுட் L காட்சியமைப்புகளுடன் உரு5 நாள்களில் 29 கோடியை குவி
©ബ്ബ്(Toനൃ'L| அஜித் நடித்துக்கொண் படத்தின் வடிட்ைடிங் கடைசி க அஜித் அடுத்ததாக விஷ்ணு நடிக்கிறார்.
விஷ்ணுவர்தனின் படத்தி யாக நடிக்க அனுஷ்காவிடம் நல்லாதான் இருக்கு. எனக் நடிக்கனும்னு விருப்பம்தான். கும் திகதிக்கு என்னால் மு யிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கும் ரத்னம் தயாரிக்கிறார். விஷ் தொடர்ந்து சிறுத்தை சிவா விருக்கிறார் அஜித், அதன் பி டம் படத்தின் இயக்குனர் ஏ.எ6 கறார், ஏ.எல்.விஜய் இப்பொழு ருக்கும தாண்டவம் படம் மு னான படத்தை ஆரம்பிப்பார் 6
ஸ்ருதியின்மறுப்பு 3 படத்தில் தனக்கு ஜோடி ஹாஸ னுடன் தனுஷ் மிக பழகுவதாக செய்தி கள் ெ சர்ச்சையை ஏற்படுத்தியிருக் ஸ்ருதி காதுகளுக்கு அடைந்த முதன் முறையாக இந்த செ துள்ளார். இந்த செய்தியில் யில்லை என்று கூறிய ஸ்ருத நண்பர்கள் தான் என்று கூறின்
2011 സെ ബൺിഖ്; களின் 70% படங்களி சந்தர்னம் நடித்த பட சூப்பர்ஸ்டார் முதல் சி ஜீவா என அனைத்து ளுடன் சந்தானத்தின் வருடம் காமெடியில்
அதே போல் இந்: திறகு சூப்பரான வருட ஒரு கல் ஒரு கண்ண மன்னன் என இப்பே கையில் உள்ளன. இ கும் சந்தானம், தற்பே ரஜினிகாந்த் வழியை
அது என்ன வழி தெரி
গুmeঠা-l.
சூப்பர் ஸ்டாரின் தி கும் சந்தானம், இனி ஆன்மீகத்தில் ஈடுபட GTTTTñt. Uglstoff SFITñt ges அதிகம் கவனம் செலுத்துவதால் தான் உச்சிக்கு சென்றாலு எளிமையாக, அத்தை பேருக்கும் வழிகாட்டி இருக்கிறார் என சந் சூப்பர் ஸ்டாருக்கு பு சூட்டியுள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aঠা
ssirrevo Lullmässint p56ör படம் ஷாரூக்கா ற்றத்தை அளித்தது.
நடிப்பில் தற்போது சூலை அள்ளி வரு
AGBuLi Liraggisio Geusi 356ή6υ ρ είπεπ 480 என்றுமே இல்லாத பாலிவுட் பக்கம் திருப் உங்களுக்கு நிகரான ான டான் 2 இரண்டு ந்ததுள்ளதாம்.
டிருக்கும் பில்லா-II ட்டத்தில் இருக்கிறது. வர்தனின் படத்தில்
அஜித்துக்கு ஜோடி கேட்டபோது, கதை கும் இந்த படத்தில் ஆனால் நீங்கள் கேட் டியாது. என்று கூறி
இந்த படத்தை ஏ.எம். ணுவர்தன் படத்தை இயக்கத்தில் நடிக்க கு அஜித் நடித்த கிரீ .விஜய் படத்தில் நடிக் து இயக்கிக் கொண்டி டிந்ததும் அஜித்துட ானத் தெரிகிறது.
யாக நடிக்கும் ஸ்ருதி மிக நெருக்கமாகப் வெளியாகின. பெரும் கும் இந்த விடயம், தது. இதனை யடுத்து, ய்தியை ஸ்ருதி மறுத் துளியும் உண்மை தி, தனுஷம்ை நானும்
முன்னணி ஹிரோக் so smrGupLiguusoTrres ங்கள் தான் அதிகம். ம்பு, விக்ரம், கார்த்தி. முன்னணி ஹிரோக்க காம்பினேஷன் சென்ற
அசத்தியது. "ܓ
வருடமும் சந்தானத் ம் போல இருக்கு, டி, சகுனி, வேட்டை தே 15 படங்கள் ப்படி பிசியாக இருக் து சூப்பர் ஸ்டார் பின்பற்ற போகிறாராம். LLDr?... sõTL5äb
விர ரசிகனாக இருக் நரம் கிடைக்குபோது போவதாக கூறியுள் மீகத்தில்
புகழின் b,
66öTeröb6OTLILö5ştö. 6TeÖILIT-CD
கொலவெறி பாடலுக்கான வடிட்ைடிங் நடந்துகொண்டிருக் கிறது. தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(வித்துக் கொண்டிருக்கிறது.
ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு என்று
பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார்.
இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ்.
6qITUbä5T6öTIOIT5s (856O6SILITiö
ராஜபாட்டை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமா னவர் தீக்ஷா செத் தீக்ஷாவிடம் உங்கள் கல்யாணம் எப்போது என்று கேட்டதற்கு எனக்கு 20 வயசு தான் ஆகுது. நான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும்னா எனக்கு ஷாருக்கான் மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஜபாட்டை படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த தீக்ஷா, அடுத்ததாக சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகின்றார்.
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி. சேரன் உதவியாளர் சண்முகராஜ் இயக்குகிறார். வெங்கடேஷ், அகூடிரா ஜோடியு டன் 71 புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இதுவரை சினிமாவில் சொல்லப்படாத காதல் கதை என்று தைரியமாகச் சொல்லும் படம் இது ஒரு பையன் அல்லது பெண் எப்போது, யாரை காதலிப்பார்கள், எப்போது சண்டையிடுவார்கள். எப்போது திருமணம் செய்வார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநர்.
6. படங்க ULIAjse சரிந்து மறுக்கி இ! 5. கொடுத் uponTitės G. வதில் 4 gငါe; ULIriss இப்போ LILIJss நல் இதை 6 ULFig.6 தொடர்
മZീ
யுடிவி படம், தா ஜாக்சன் கின்றன அமைக் செய்கிற
இந்தப் / نمایا: و لالزيدية . இ ܵ @ گھم. یہ e 2 كتلة في ట్రో వ్యతి" இ
ෆි' தி
தா
پرتگے
நில்
6T6 GL
ԱԵԼ
E T L S Y TtCCL LLL LLLLLL

Page 15
  

Page 16
(சென்ற வாரத் தொடர்ச்சி)
பின்னால் வந்து கொண்டே யி
ருந்தான். மனதில் தெம்பை ஏற்படுத்திக் கொண்டு மீளவும் ஒ த்ெதணிக்கையில் ஒரு வெடிச்சத்தம்
காதில் விழுந்த அதேகணத்தில் அவளது தோள்ப் பட்டையை ஊடுருவிக் கொண்டு துப்பாக்கிரளை சென்றது, அடுத்த வெடிப்பும் கேட் து. அது அவளது கழுத்தின் பின்புறமாகத் துளைத்துக் கொண்டு வந்ததை உணர்ந்தாள்.
எனினும், அவன் வேகமாக அவளை நெருங்கி
விட்டான். மூன்றாவது தடவையாக அவளின் தலையில் பின்புறமாகச் சுட்டான், ரவை தலையி னுள் பாயவும் அவள் தரையில் முகங்குப்புற வீழ்ந்தாள். -
பிறையன் முன்னர் ஒரு தடவை கூறியது போல 'நீ எனக்குக் கிடைக்காவிட்டால், வேறெவருக் குமே கிடைக்க மாட் 1ாய்' என முணு முணுத்த வறு வாகனத்தடிக்குச் சென்றான்.
அவன் மனதில் பல எண்ணங்கள் உருண் டோடின. லோறாவைத் தான் கடத்தி வந்ததை எப்படியும் அவளது சிநேகிதி சாரா பொலிசுக்கும், அவளது பெற்றோருக்கும் அறிவித்திருப்பாள். எனவே, பொலிசார் தன்னை எதுவிதத்திலும் தேடுவார்கள். அதற்கான வலை ஏற்கனவே விரிக் கப்பட்டிருக்கும் என்பதை அவன் நன்கறிவான்.
தனது வாகனத்தைத் தொலைபேசி பூத்' ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு, அப்பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொலை பேசியில் “நீங்கள் என்னைத் தேடுவதாக அறிந் தேன் நான் உங்களுடன் ஒத்துழைக்கவே விரும்பு கிறேன். அத்து ன் லேறாவின் விருப்பப்படி அவள் கேட்டுக் கொண் தற்கிணங்க சியோக்ஸ் நகரிற்குத் தெற்காக ஒரிடத்தில் இறக்கிவிட்டேன். அவள் இப்போது ாேங்கிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது' எனத் தெரிவித்துவிட்டுப் ! IID
அன்றிரவே அப்பொலிஸ் அதிகாரியான டொனிரெயிலரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறித் தன்னை 6துவிதத்திலும் காப்பாற்றுமாறு அவரி டம் கூறினான்.
எவ்வாறு இந்தப் பூதம் ஓர் அழகிய இளம் பெண்ணை அச்சுறுத்திக் கடத்திச் சென்றுள்ளான் என மனதில் நினைத்து ஆச்சரியமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவருக்கு லோறா மீது கழிவிரக்கம் பிறந்தது. -
6ானினும் தன்னை ஒருவாறு சுதாகரித்துக்
ல்ோறாவுக்கு 就 அவன் சிரித்தவாறு தீங்கிழைக்கவில்லை. சத்தி சற்று நேரம் காரில் பயண அவளின் வேண்டுதலுக்க
தெற்காக உள்ள கார்
விட்டுவிடுவந்துவிட் ஆனால் ரெயில
"பிறையன் நான் உன் கருதவில்லை. ஆன பெலிசார் நகரெ னர். அங்கு ஒரி முடியவில்லை. எனக்கு உை 6ாங்கே கொ
எனச்சற்றுக் காட்டமாக முகத்தில் நிழலாடிய மாறியது. "நான் முதலில் பேசவேண்டும். அதற்கு என்றான்.
மறுநாள் காலை அ1
புலன்விசாரணைப்பொரு
சன் வேலைக்குப் புறப்
அவரது மனைவி 'நீங்க
யாரையோ வேக்பீல்டி கடத்திச் சென்றுவிட் IIi ஜோண்சன் தனது : அடைந்தும் சியோக்ஸ் ந தனது நீண்டகால நண் தொலைபேசியில் இது கொண்டார்.
கடத்தப்பட்ட லோர கியும் காணமுடியவில்ை யிற்று என்பது தெரியவில்
1ாளா? அல்லது என்ன செய்ய இயலாதுள்ளது. 61 கண்டுபிடிக்க வேண் இருவரும் தொலைபேசி ! னித்தனர்.
அவர்கள் இருவரும்
ஞரான டக்ளஸ் லீபியை
களைக் கருத்திலெடுத் றெனினும் சம்மதிக்க உடலைத் தேடுவது நலம் இதற்கிடையில் க பிறையனின் வாகனம் வ நேரில் கண் சாட்சிகள் அடிப்படையாகக் கொள் கிய மூன்று குழுக்களாக புறமான அப்பகுதிகளில் தப்பட்டனர். நாலா ! போட்டுத் தேடியும் பல இதற்கிடையில் பிறை க்ளசிடம் 'நான் லோ சுட்டுக் கொன்றுவிட்டே காப்பாற்றுங்கள் உங்களு பணம் தருவேன்" எனத்
இதனை வைத்துக்கொ நீண் நேர ஆலோசனைய வந்தனர். அதாவது பிழை உண்மையைக் கூறி லோ
தருவானாகில் அவனுக்கு
குற்றத்தின் தன்மையைக் அரைவாசியாகக் குறை கும். இதற்கு உண்மையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி பிறையனிடம் 'நீ ய்தாய்' என வினவினார். ான் அவளுக்கு எதுவுமே யம் செய்கிறேன் நாங்கள்
ம் செய்துவிட்டுப் பின்னர்
மைய 'சியோக்ஸ் நகரிற்
} எனும் இடத்தில் இறக்கி
டேன்" என்றான்.
ர் புன்னகைத்தவாறே
னைப் பொய்காரன் எனக்
ால் கார்டி நகரில் எமது மங்கும் வலைவிரித்துள்ள டமும் லோற1வைக் காண ஆகையால் நீ இப்போது ண்மையாகவே அவளை ண்டு சென்றாய் எனக் கூற வேண்டும் '
க் கூறினார். பிறையனின் புன்னகை கோபமாக எனது வழக்கறிஞருடன்
எனக்கு 'உரிமை உள்ளது"
ம்மாநிலத்தின் பொலிஸ் ]ப்பதிகாரியான ஜோண் 11 த் தயாராகுகையில் ள் கேள்விப்பட்டீர்களா?
ல் துப்பாக்கி முனையில்
களாம்” எனக் கேட்டாள். தலைமையலுவலகத்தை கரப் பொறுப்பதிகாரியும் பருமான ரெயிலருடன் குறித்துத் தொடர்பு
ராவை மூன்று நாட்களா
ல. அவளுக்கு என்னவா
லை. கொலை செய்யப்பட்
நடந்தது என்பதை முடிவு
தறகும அவளது உடலைக
இழஜ்பூஒத
ಜ್ಞ?
சீரையால் மூலம் தீர்மா
பிறையனின் வழக்கறி ச் சந்தித்தனர். நிலைமை து பிறையனை எவ்வா வைத்து லோறாவின் 31601 (pl: G, U-119 னார்கள். த்தல் நடந்த தினம் க்கு நோக்கி சென்றதை சிலர் தெரிவித்ததகவலை ண்டு எட்டுப் பேர்களடங் கப் பொலிசார் காட்டுப்
நண்பர்கள்
தீவிர தே லில் ஈடு படுத்
திசைகளிலும் சல்ல ை னெதுவும் கிட் வில்லை. பன் தனது வழக்கறிஞரான றாவை என்கையாலேயே ன் என்னை எதுவிதத்திலும் க்குத் தேவையான அளவு தெரிவித்துவிட்டான். ண்டு க்ளசும் ரெயிலரும்
பின் பின்னர் ஒரு முடிவுக்கு
ரயன் அப்புரூவராக மாறி )ாவின் உ லைக் காட்டித் வமுக்கில் ஓரளவு அவனது குறைததுத தண னையை க்கலாமென்பதே அதுவா லேறாவின் பெற்றோர்க
ளின் ஒப்புதல் முக்கியம். ஒரேயொரு மகளின் உடலாவது பார்க்கக்கிடைத்தாலே போதும் எனும் நிலையில் அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
பிறையன் பொலிசாரினால் லோறாவைக்
கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். பலத்த காவலுடன் கைகள்
விலங்கிடப்பட்ட நிலையில் பொலிசாருக்கு லேறாவினைச் சுட்டுக் கொலை செய்த இடத்
திற்கு அழைத்துச் சென்று பிறையன் புல்வெளி
யினைக் காட்டினான். பொலிசார் புல்வெளிப் பகுதியில் இறக்கி நடந்து முன்னேறினார்கள்.
அங்கே புற்களுக்கு மத்தியில் முகங்குப்புறத்
தரையில் கிடந்த லோறாவின் உடலைக் கண் னர். அவளது இடதுகால் மடிந்தபடியும், அவளது அழகிய கூந்தல் பளபளவென சூரியி ஒளியில் மினுங்கிய வண்ணம் காட்சியளித்தது. அது பொலிஸ் அதிகாரி ஜோண்சனின் மனதை வாட் 1գ-ն էժ/.
அவளது உடல் கிடக்கும் இடத்தை அடைவ
தற்கு அச்சுற்றா லின் அருகிலுள்ள தடயங்கள்
எதனையும் சீர்குலைக்காத வகையில் மிக அவதா னமாக அவர்கள் அடிமேலடி வைத்து மெள்ள மெள்ள முன்னேறிச் சென்றனர்.
} (ك
o
Gener Gerespre Sleeper நெருங்கிவிட்டான். மூன்றா வது தடவையாக அவளின் 556p6volução arrLigDLDm85ä arte டான், ரவை தலையினுள் பாயவும் அவள் தரையில் முகங்குப்புறவீழ்ந்தாள் பிறையன் முன்னர்இரு தடவை கூறியதுபோல எனக்குக் Ao filem
வேறெவருக்குமே கிடைக்க மாடாய் எண்முணுமுணுத் தவாறு வாகனத்தடிக்குச் சென்றான்.
jirrif) ஜோன்சனின் மூளையில் ஏதோ ஒன்ற உறைந்தது. அது லோறாவின் மாங்கிய நிலையில் இருந்த இடது காலேயாகும் அது சற்று ஆடியது
போல அவரின் பார்வைக்குத் தென்பட்டது. வெறும் மனப்பிரம்மையோ என மனதிற்குள் எண்ணினாலும் சற்று மேலும் அருகில் சென்று உற்று நோக்கினார்.
"கடவுளே, இவள் சாகவில்லை இன்னமும்
உயிரோடு இருக்கிறாள்' என வியப்பின் மிகுதி
யால் கத்தியவரின் குரலைக் கேட் அனைவரும்
லின் அருகே அண்மித்த கணத்தில் அதி
அங்கு திரண்டனர். ஜோண்சனும், ரெயிலரும் -
குனிந்து அவளருகில் முழந்தாளிட்டு அவளின் தலைமயிரைத் தங்களின் கைகளால் ஆதரவாகக் கோதிவிட்டனர். அவளி மிருந்து மெல்லிய முனகல் ஒலி கிளம்பியது.
உடனடியாக அவசரமாக வானூர்தி அவ்வி டத்திற்கு வரவழைக்கப்பட்டுப் பத்திரமாத லோறா ஏற்றப்பட்டு கியொக்ஸ் நகரிற்கு அருகில் உள்ள மரியன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். . .
நிறுத்தப்பட்டிருந்து தமது வாகனத்திற்குத்
திரும்பிய ஜோண்சனும், ரெயிலரும் பிறையனின் வழக்கறிஞரைப்பார்த்து 'லேறா உயிருடனிருக்
கிறாள். எனவே எமக்குள் ஏற்பட்ட தண்டனைக்
காலக் குறைப்பு உடன்பாடு சரிவராது' எனத்
தெரிவித்தார். மருத்துவமனையில், மருத்துவ நிபு ணர்களின் அயராத முயற்சியால் தலையில்
3)(b/bქD இரண்டு ரவைகளும் எடுக்கப்பட்டன. ,
அவ சர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மிக வும் சிறந்த சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் லேற11
இரண்டு மாதங் களில் பூரண குணமடைந்து
மருத்துவமனையிலி ருந்து வெளியேறினாள்.
நீதிமன்றில் சமூகமளித்து நடந்தவை யாவற்றை
யும் கூறினாள். பிறையனுக்கு 85 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைவாசம் கிடைத்தது. மாண்டவள் மீண்டதை அறிந்த மக்கள் திரள் நீதிமன்றில் நிரம்பி வழிந்தது. . ¬ ܀ . . . . . . . .
எனினும் விதி வேறு விதமாகத் தன் விவை
யாட்டைக் காட்டி விட்டது. இவ்வழக்கு முடிவ
-டைந்து இர்ண்டு மாதங்களாகுமுன்னர் லேறா தனது பாட்டியின் வீடு நோக்கிக் காரில் செல்லு
V.
மரத்தின் மேல் மோதியதில் ஸ்தலத்திலேயே
லோறா மரணமானாள்.
O தமிழில் - ஜெகன்
கையில் கட்டுப்பாட்டினை இழந்து அக்கார்
சுடர் ஒளி 15, ஜனவரி-21, ஜனவரி 2012

Page 17
"ஒமோம். பூதங்களுக்குத் தொட இல்லாவிட்டால் குழப்ப
சுடர்ஒளி115, ஜனவரி-21, ஜனவரி 2012
 

கிரேக்க ஐதீகத்தில் சிசிபஸ் பற்றிய ஆக்கம் அது. சிசி பஸ் ஏயுலசின் அரசர் தெசாலியனதும் எனெறிற்றினதும் புதல்வன். சிசிபஸ் கடவுளர்களுக்குச் சவாலாக மரணத்தை (மரண தேவதை என்று வைத்துக்கொள்வோமே) சங்கிலி யாற் கட்டிப் போட்டான்.இதனால் மக்கள் மரணத் திட மிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
மரணமானது சங்கிலித் தளையிலிருந்து தன்னை ஒரு வாறு விடுத்துக்கொண்டது.
இதே நேரம் சிசிபஸ்ஸினது சாவு நாளும் நெருங்கு கின்றது. ஒரு ஏமாற்று வித்தையினூடாக சிசிபஸ் பாதாள உலகிலிருந்து தப்புகின்றான். இறுதியாகக் கைது செய்யப் படும் அவனுக்கு கடவுளர்களால் தண்டனை வழங்கப் படுகின்றது. -
ஒரு பாறாங் கல்லினை மலை உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தண்டனை. அவ்வாறு கொண்டு செல்லும் போது அது உருண்டு உருண்டு அடிவாரத்திற்கு வந்து விடும்.
மீண்டும் அ
si-OZ
பஸ்ஸில் வரும்போது இன்றைய தினசரியைக் கையி லெடுத்தேன்.
பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு தெரிவுக்குழுவில் தமிழர் தரப்புக் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசதரப்பு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கின்றது.

Page 18
16
2012ம் ஆண்டு இந்தியாவிற்கு முக்கிய தேர்தல் ஆண்டாகும். லோக்சபாத் தேர்தல்கள் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த போதும் இவ்வாண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் முக்கிய வடமாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் ஆகியவை நடக்கவிருப்பதால் இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகிறது. ஜனாதிபதி பிரதீபா பட்டேலின் பதவிக்காலம் யூன் 2012 ல் முடி வடைகிறது. அத்துடன் உபஜனாதிபதி தேர்தலும் நடைபெறும். இவைகளுக்கு முன்பாக அடுத்த மாதம் 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் உத்தரப்பிரதேசம் மிகமுக்கி யமானது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 தொகுதிகளுக்கு பல கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், வாஜ்பாய், குமாரார்ஜி தேசாய், சரண்சிங் என பல பிரதமர் தகுதிக்குரிய தலை வர்கள் இங்கிருந்தே வந்ததாலும் இம்மாநிலம் முக்கியத்துவம் பேணுகிறது.
ஆனால் படிப்பறிவின்மை, வறுமை, சட்டஒழுங்கு சீர்குலைவு என்பவற்றின் பிரதான ஸ்தானமாகவும் உத்தரப்பிரதேசமே உள்ளது. இந்து - முஸ்லிம் கலவரத்துக்குரிய இராம்ர
:
கோயில் - பரப்க மசூதி இருந்த அயோத்தியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்ததே. மாநிலத்தில் ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சிக்குமிடையேதான் பிரதான போட்டி இருக்குமென்றாலும் ராகுல் காந்தி இதே மாநிலத்தின் அமேதி தொகுதியையும் சோனியா காந்தி ராய்பரேலி தொகுதியையும்
பிரதிநிதித்து வப்படுத்துவதால் பழைய பெருமையை மீட்க ராகுல் நடத்தும் போராட்டம் காங்கிரசையும் ஒரு படி
உயர்த்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். 1990களில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற கோஷத்தால் முதலிடத்துக்கு வந்த பி.ஜே.பி. இன்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. ராகுல் காந்தி கடந்த 2 வருடங்க ளாகவே மாநிலத்தில் கடுமையாக பிரயாசைப் பட்டு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் நடத்தியு GNT GYTI TIT. கணிசமான தொகை-மக்கள் கூட்டமும் காங்கிரஸ் கட்சிக்குப் புதுத்தெம்பைத் உண்மையே. இந்த மாநிலத்தில் யாதவர், பிராமணர், தலித்கள், முஸ்லிம்கள் என பலதரப்பி லும் ஒரளவு ஆதரவுள்ள ஒரே கட்சியும் காங்கி ரஸ்தான். ஆனால் 1989ற்குப் பிறகு காங்கிரஸ் இந்த மாநிலத்தில் படிப்படியாகத் தேய்ந்து கொண்டே வந்திருந்தது. ராஜீவ் மரணம், அதை தொடர்ந்து நேரு குடும்பத்தில் பல வருடமாக
அவரது கூட்டங்களுக்கு சேரும்
தந்துள்ளது !
இதற்குமுன் க 2OO7 3FLLEF-600
ராகுல்காந் ஆரவாரத்துடன் பி இறங்கியும் கட் பெரிதாக சாதிக்க ஆனால் அடுத் லோக்சபாத்தே இந்த கடின உ தெளிவாகக்
எவரும் அரசியலுக்கு
கட்சியின் தேய்மானம் இந்த இடைவெளியில் ளான மாயாவாதியும்
ஆளும் கட்சிகளாக உ இன்னும் மாநில முன்னே முனனைய ஊழல க போலவே இவர்களின் உதாரணறுக இம்முறை திக்கு ஆயிரமூபா பை
பிரம்மாண்ட மாலை அணிவித்து அக்கட்சி ( உளதாரித்தனத்தை தெளி இதனால் அவரது சொந்த இம்முறை அவருக்கு வ மாறாக தலித் வீடுகள் சாமான்ய மனிதனாக த கொண்டிருக்கும் ராகு முக்கிய மாற்றங்களை ஏற் போல விவசாய சாதியின காணிகளை மாயாவ இரவிரவாக அந்த வில் பொலிஸ் காவலை உச் புகுந்து விவசாயிகளுடன் யதும் குறிப்பிடத்தக்கது களாக மாறுமானால் கா பின் இந்த மாநிலத்தில் காங்கிரசில் பிரசாரம் பிரியங்கா பெரும் இ கட்சியினருக்கு உற்சாக அடிமட்டத்தில் பணிய விரிந்த கிளைகள் கிடை டைவை ஏற்படுத்தலாம் அஜித் சிங்கின் விவசாயி கூட்டணி வைத்திருப்பது மானதே.
இதற்குமுன் கடைசிய சபைத் தேர்தலிலும் ஆரவாரத்துடன் பிரசார கட்சியால் ஒன்றும் ெ வில்லை. ஆனால் அடுத்து தேர்தலில் ராகுலின் இந்த தெளிவாகக் கிடைத்தது வருடங்களில் முதல்முை தின் 80ல் 20 தொகுதி காங்கிரஸ் கைப்பற்றியது ராக 2வது தடவையு. எம்.பிக்கள் மிக முக்கிய தேர்தலில் முலாயமுக்கு இடத்துக்கு காங்கிரஸ் வ முக்கிய முன்னேற்றம் வேண்டும். ஆனால் இ. என்பதால் மத்தியில் கட்சியான காங்கிரசை கட்சிகளான மாயாவாதி கட்சிகளை உத்தரப்பிர யிருக்கக் கூடும். இப்ே வெறும் மாநில சட்ட தேசியக்கட்சியான காங் களை மக்கள் விரும்ப இ எவ்வாறாயினும் 201: காங்கிரஸ் ஆட்சி என ரா க்கு மேடை முழங்கிய
 
 

டசியாக நடந்த த் தேர்தலிலும் திபெருத்த ரசாரக் களத்தில் Pயால் ஒன்றும் இயலவில்லை. து வந்த 2009 தலில் ராகுலின் ழைப்பின் பலன் கிடைத்தது.
வராமை என்பவற்றால் ல மடங்கு அதிகரித்தது. சாதிக் கட்சித்தலைவர்க முலாயமும் மாறி மாறி லாவரத் தொடங்கினர். ற்றத்தைப் பொறுத்தவரை rங்கிரஸ் அரசுகளைப் ஆட்சியும் அமைந்தது. முதல்வரான Of TI III Go) III ாநோட்டுகளால் ஆன
பொன்று கட்சியினர் பினதும் ஆட்சியினதும் வாகப் புலப்படுத்தினர். த தலித் சமூகம் கூட்டாக ாக்களிப்பது சந்தேகமே. ரில் இரவுகளில் தங்கி நன்னை இனங்காட்டிக் ல் காந்தியின் வசீகரம் படுத்தக்கூடும். தலித்கள் ரான ஜாட் சாதியினரின் தி சுவீகரித்த போது வசாய கிராமங்களுக்கு சிவிட்டு ராகுல் காந்தி ன் இணைந்து போராடி , இவை யாவும் வாக்கு ங்கிரஸ் 23 வருடங்களின் காலூன்ற உதவலாம். செய்பவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளமை முட்டியுள்ளது. ஆனால் ாற்ற கட்சிக்கு பரந்த, யாது. இது ஒரு பின்ன
மாநிலத்தின் மேற்கில் கள் கட்சி காங்கிரசுடன் ம் காங்கிரசுக்கு அனுகூல
ாக நடந்த 2007 சட்ட ாகுல்காந்தி பெருத்த க் களத்தில் இறங்கியும் ரிதாக சாதிக்க இயல வந்த 2009 லோக்சபாத் கடின உழைப்பின் பலன் . 1984இற்குப்பின் 25 ரயாக உத்தரப்பிரதேசத் ளுக்கு அதிகமானதை ம், மன்மோகன் பிரதம தெரிவாக இந்த 22 1ங்கு வகித்தனர். அந்தத் அடுத்து இரண்டாவது தது. இது நிச்சயமாக ஒரு ான்பது கவனிக்கப்பட லோக்சபாத் தேர்தல் ஆட்சிக்கு வரக்கூடிய தெரிவுசெய்து மாநில பினதும் முலாயமினதும் தேச மக்கள் பின்தள்ளி ாது நடக்கவுள்ளதோ பைத் தேர்தல். இதில் ரசைவிட மாநிலக்கட்சி முள்ளது. ல் உத்தரப்பிரதேசத்தில் நல் தொடர்ந்து மேடை ால் தேர்தல் சண்டை
நரசிம்மராவ் அதை தடுக்கவில்லை என்ற கோபத்
சற்றே சூடுபிடிக்கத்தான் செய்திருக்கிறது. காங்கிரஸ் வென்றால் முதலமைச்சராகக் கூடியவ ரென கருதப்படும் திமதி ரீட்டா பஹ"குணஜோதி முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹேமவதி நந்தன் பஹ குணாவின் மகளாவர். இவரது பிரா மணமுகம் காங்கிரசிற்குள் பிராமண வாக்குகளை உள்வாங்க உதவுமென கட்சி கருதுகிறது. மறுபுறம் முஸ்லிம்களுக்கு சமீபத்தில் 4.5% வீத இடஒதுக் கீடு வழங்கியதால் அந்தச் சமூகத்தின் ஆதரவும் காங்கிரசுக்கு கணிசமாகக் கிடைக்கக்கூடும். பாபர் மசூதி உடைப்பின்போது பிரதமராக இருந்த
தில் இம்மாநில முஸ்லிம்கள் சில காலம் முலாயம் சிக் பக்கம் சாய்ந்திருந்தாலும் சோனியா, ராகுல் வருகைக்குப் பின் முஸ்லிம்கள் காங்கிரசை நம்பு வது படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதுடன் கணிச மான உறுப்பினர்கள் கிடைத்தால் அடுத்துத் தொடரவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் காங்கிர சுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.
உத்தரபிரதேசத்துடன் பஞ்சாப், உத்தராஞ்சல், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்த லும் நடக்கவுள்ளது. பஞ்சாப்பிலும் உத்தராஞ்சலி லும் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியிலுள்ளது. இங்கு மாறி மாறி காங்கிரசும் பி.ஜே.பி. கூட்டணியும் வென்று வந்ததன்படி கணக்கிட்டால் இந்த முறை காங்கிரஸ் வெல்லவேண்டிய முறை. ஆனால் பி.ஜே.பி.யும் இந்தமுறை கணிசமானப் போட்டி யை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் சீக்கியர் என்ப தால் அவரை பஞ்சாபில் பிரசாரம் செய்ய வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்திருந்தாலும் இது மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பெரிதாக தாக்கும் என்று சொல்ல முடியாது. இந்தியாவின் மாநிலங்களுக்கு மிகப் பரந்த அதிகாரம் இருப்பதால் மாநில சட்டசபைத் தேர்தலில் அங்கு பதவியிலுள்ள அரசைத் தண்டிக் கவே அம்மாநில மக்கள் விரும்புவர். அவ்வகை யில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தாலும் இந்த மாநிலங்களில் அதன் எதிரிகளே ஆட்சியிலு ள்ளனர். எனவே அன்னா ஹசாரே போன்ற காங்கிரஸ் எதிரிகளின் கோஷம் மாநிலத்தேர்தல் களில் எதிரொலிக்காது என்று காங்கிரஸ் கட்சி நம்புவது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் தேவை
KINGSTON COLLEGE INTERNATIONAL Matwal, Welwate, Melayania yayasagi silalui ಉಕ್ಹ-ಓದಿ மேபர்வது:வேல்ஸ் Gulsioraliau. Kingston College international 8, De LaSalle Road Mutwal, Colombo.15. Tel - 0777268279, 0711383581
சுடர் ஒளி 15, ஜனவரி-21, ஜனவரி 2012

Page 19
விருச்சிகம்
M
as
§ණුපිබිදු
M/k%2ʻ<

Page 20
இன்னொரு விதமான கறி, ! றொட்டியும் சிங்களக்கிராமங் உணவு, வறிய சிங்களக் கிர பசிதீர்க்கும் சாப்பாடு. யாழ்ப்ப
ழைகாலம் என்றாலே மக்கள் தங்கள் பயனங்களைக் கூடுமானவரைத் தவிர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால், தென்னிலங்கையிலிருந்து வரும் வடக்கு சுற்றுலாக்கள் கொட்டும் மழையிலும் தொடர்கின்றன. ஏ-9 பாதை நெடுகிலும் இப்போதும் சுற்றுலாக்காரர் களைக் காணமுடிகின்றது. யாழ்ப்பானம் வரும் வழியில் கிளிநொச்சி, அனையிறவு எனப்பல இடங்களில் அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு குழுமிநிற்பதை காணமுடிகின்றது.
சிங்கள கிராபDLDக்களுக்கு ப6 அதன் காய் சமையலுக்கும், ! மரம் தளபாடங்கள் செய்யவு தமிழர்கள் பலாப்பழத்தை வி காய்களைக் கறி சமைக்க அ6 இல்லை. இவ்விடயங்களை அவர்கள் எங்களிடம் பகிர்ந்து
- - சில நாட்களுக்கு முன்ன் கிளிநொச்சியிலுள்ள போர் முடிவிற்கு வநது ஏ
எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அவரது சிங்கள பின்னர் தென்னிலங்கையிலி
சுற்றுலாப்பயணிகளின் வருை
நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார்.
அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது உறவினர்களது குடும்பத்தினருமாக கிட்டத்தட்ட 25 பேரளவில் அவரது வீட்டில் ஒரு இரவு தங்கினர். அவரது வீட்டில் அவரது மனைவியும் ஒரு மகனும் மட்டுமே இருந்ததால். வந்தவர்கள் தங்குவதில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கவில்லை.
அவர்கள் வந்த வாகனத்தின் மேற்தளத்தில்
காஸ்சிலிண்டர் உட்பட சமையல் பாத்திரங்கள்,
வருகின்றது. இலங்கை வெ6 சுற்றுலாப்பயணிகளைக் கவ அனைவருக்கும் தெரியும். ெ திருகோணமலை கடற்கரை நுவரெலியா உட்பட்ட மலைய அதிகளவான வெளிநாட்டு சுற் 56006oTLd. S6) fr56st 6)ILLIG கானன்பது அரிதானது. இப்பே
சமையலுக்கானப் பொருட்கள் அனைத்தையும் வவுனியாவிலிருந்து u JITL pUL In - - - வெளிநாட்டவர்கள் பாதையின
கொண்டு வந்திருந்தனர். இரவு தங்கிவிட்டு ਈ (8 காலையில் கிளிநொச்சியின் சில இடங்களைச் போரின் சிதைவுகளையே அ6 சுற்றிப்பார்த்துவிட்டு யாழ்ப்பாணம் போவதென்பது ஆனால் சிங்களச் சுறறுல சிதைவுகளான இப்பகுதிகள் ப
அவர்களின் திட்டம். -
உளளன. பளைகசூபD நாவற
பகுதிகளில் எறிகணை விக்கக் காணப்படும் பனைவெளிகளு உணவருந்திக்களிப்பதையும்
நண்பரைச் சந்திக்கச் சென்ற என்னையும் இரவு தங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். வந்திருந்த சிங்கள நண்பரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தற்போது ஓய்வுபெற்றுள்ள அவர்கள் வாலிப வயதுகளில் முடியாதபடி சிதைந்து GUTusi கொழும்பில் ஒன்றாகப் பணியாற்றிய நாட்கள் பற்றிய முற்றங்களில் அமாநது பைல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 83 யூலைக் | இளைஞர்களையும் காணும் (
கலவரத்தின் போது தன்னைத் தாக்க வந்த தோன்றும் - குண்டர்களிடமிருந்து அந்த சிங்கள நண்பர் பாதுகாத்தக் இவற்றை வெளிப்படையா கதையை அவர் என்னிடம் நினைவுபடுத்தினார். | பகிடி போலவும் அந்த சிங்கள வந்திருந்த பெண்கள் அன்றிரவுதாங்கள் சமைக்கும் 19வரும் சிரித்த'தி” உனவையே சாப்பிட வேண்டும் என எங்களிடம் | பிள்ளைகளுக்கு யாழபாண அன்புக்கட்டளை விடுத்தனர். மரக்கறி வகைகளை தெரியாது எனவும, முபபது 6i தங்கள் ஊரிலிருந்தே கொண்டுவந்திருந்தனர். மீன் தெற்கில் பிறந்த பெரும்" | இருபது முப்பது வயதிற்குப்பின
மட்டும் கிளிநொச்சியில் வாங்கியிருக்க வேண்டும். அவர்கள் சமைத்த அன்றைய இரவு உணவு வித்தியாசமான சுவையாகத்தானிருந்தது. "பொலஸ் என
பார்க்கின்றார்கள் எனவும். அ பகுதிகளைப் பார்வையிட அவ
சிங்களத்தில் குறிப்பிடப்படும் பலாக்காய்க்கறி நல்ல விரும்புகின்ற ாகள எனறும
முப்பது வருடங்களாக வெல்ல
சுவையாக இருந்தது. சுளைகள் உருவாவதற்கு - - -
வந்த ஒரு இயக்கம் எவ்வாறு (
முன்பான பிஞ்சுப்பருவத்தையே "பொலஸ் என்று கூறுவார்கள். சுளைகள் சிறியதாக உருவான பின் அதனை கொத்துப்பலாக்காயாக சுனன்டல் செய்து சாப்பிடுவதுண்டு. நன்கு முற்றிய சுளைகளைப் பிரித்து அதனுடன் பலாக்கொட்டைகளையும் கலந்து சமைப்பது
என்பதை அவர்கள் நேரில் அற எனவும் அவர் மிக வெளிப்பை
தொடரும் தென்னிலங்கை வருகையின் ஆவல் பற்றி ஏற்: கூட அவரது விளக்கத்தின் பின்
 
 
 
 
 

லாக்காய்க் கறியும் 5ளில் பிரசித்தமான LDங்களில் பலாக்காய் னத்தில் பனையைப்போல TLDரம் ஒரு கற்பகத்தருதான். 6O)6) & CBLDITGB35,656c851 D, பயன்படுத்தப்படுகின்றன. நம்பிச் சாப்பிடும் அளவிற்கு வளவாகப் பயன்படுத்துவது இரவு சாப்பாட்டின் பின்னர் 685T600TL Tireb6ft. 9 பாதை திறக்கப்பட்டதன் ருந்து வரும் க தொடர்ந்தும் நிகழ்ந்து நாட்டு
நம் ஒரு நாடு என்பது ாழும்புநீர்கொழும்பு, ளிலும், கண்டி, ஹட்டன், கப்பகுதிகளிலும் றுலாப்பயணிகளைக் திகளுக்கு வருவதைக் து சில வேளைகளில் னம் வரும் சில
இருபுறமும் கானப்படும் பதானிக்கின்றார்கள். ப்பயணிகளுக்கு போரின் கிழச்சிக்குரியதாகவே நழிக்கும் இடைப்பட்ட
குள் பாய்விரிந்து மக்கள் குடியேற ா அவர்களின் வீட்டின் r ur:Glib பாது சற்று வியப்பாகவே
வும் அதேவேளை ஒரு நண்பரிடம் வினவினேன். தார். தங்கள் என்ன நிறமென்று கூடத் டப் போர் காரணமாக பிள்ளைகள் இப்போது னரே யாழ்ப்பாணத்தைப் லும் போர் நடைபெற்ற கள் பெரிதும் வர் கூறினார். கடந்த pடியாத சக்தியாக இருந்து தாற்கடிக்கப்பட்டது ய விரும்புகின்றார்கள்
யாகக் கூறினார். சுற்றுலாக்காரர்களின் னவே தெரிந்திருந்தாலும் அது மேலும்
உறுதியானது. போர்வெற்றி மட்டுமல்ல. தங்கள் படையினரின் வீரத்தையும் சாதனைகளையும் தமிழ் பிரதேசங்களின் சிதைவுகளுக்குள்ளாக உணர்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. அழிவுகளும் சிதைவுகளும் வெற்றியின் சின்னங்களாக மாறியுள்ளன. ஒரு சாராருக்கு கண்காட்சிகளாக அமைந்துவிட்டன.
காலையில் நேரத்திற்கே எழுந்த அச்சிங்களக் குடும்பத்தினர் விரைவாக தங்கள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு புறப்பட்டனர். நனன்பரையும் என்னையும் கிளிநொச்சியைச் சுற்றிப்பார்க்கும் பகுதிகளுக்கு வருமாறு அழைத்தபோது மறுக்க முடிவில்லை. எனினும் கிளிநொச்சியில் பார்ப்பதற்கு அப்படி என்னதான் இருக்கின்றது என்கிற கேள்வி என்னில் எழாமலில்லை. வந்து தங்கியவர்களில் இளவயதுப் பிள்ளைகள் நண்பரின் வீட்டிலிருந்து புறப்படும் போது பெரியவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். நண்பர் என்னிடம் சொன்னார். எங்களது பிள்ளைகளிடம் கூட இல்லாத இப்படியொரு பண்பு சிங்களப் பிள்ளைகளிடம் உள்ளது என, அத்தோடு இரவு வீட்டில் சமையல் செய்தவற்றின் கழிவுப்பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி ஒரு துரசு கூட இல்லாமல் அவர்கள் சுத்தம் செய்திருந்தமையினையும் நண்பர் என்னிடம் கூறி ஆச்சரியப்பட்டார்.
காலையில் அவர்களது வாகனத்தில் ஏறி நாங்களும்
அவர்களுடன் புறப்பட்டோம். வாகனம் கிளிநொச்சி காக்காக்கடைச் சந்தியின் அருகாமையில் நிறுத்தப்பட்டது. அங்கு சரிந்து கிடந்த தண்ணித்தாங்கியைப் பார்வையிட அவர்கள்
சென்றபோது மேலும் பல தென்னிலங்கைப் பயணிகள்
அதனைப் பார்வையிட்டவாறுநின்றனர். அவர்களது கமராக்கள் அந்த நீர்த்தாங்கியை பல கோணங்களில்
உள்வாங்கிக் கொண்டன. அவர்கள் அதனருகிலிருந்து
படம் எடுத்துக்கொண்டனர். வந்திருந்த சிங்களக்
குடும்பத்திலுள்ள சிறுமியொருத்தி என்னிடம் 'அங்கிள்
இது என்ன? என்று கேட்டாள்.
“உங்கள் ஊர்களிலுள்ளதைப் போன்ற
நீர்த்தாங்கிதான் இது. உங்கள் ஊரில் நிமிர்ந்து நிற்கிறது எங்கள் ஊரில் வீழ்ந்து கிடக்கிறது இதுதான் வித்தியாசம்"
என்றேன் நான் வலிந்த ஒரு புன்னகையுடன்.
சுடர் ஒளி 15 ஜனவரி - 21 ஜனவரி 2012

Page 21
இலங்கை மக்களே, உங்கள் சொத்துக்களின் சட்டபூர்வமான செயல்புரியும் குழுக்களால் அநீதியாக கைப்பற்றப்பட்டிரு உங்களைக் காப்பாற்றுவதற்கு பொலிஸார் சகல சந்தர்ப்பங் அறிவித்துக்கொள்கிறோம். இத்தகைய முறைப்பாடுகளை வி விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதை இ
* உங்களுடைய ஏதேனுமொரு சொத்தை எவரேனுமொரு நபரே!
* உங்கள் வீடு, வியாபார ஸ்தாபனம், தோட்டம் என்பவை வேறெ முயற்சிக்கின்றார்களென்றால்.
* வெரேனுமொரு தரப்பினர் பல்வேறுபட்ட வழிகள் மூலம் உங் உரிமையுள்ள சொத்துக்களின் உரித்தை கைவிட்டு செல்லுமாறு அ அபகரிக்க முற்பட்டிருந்தால்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் தாமதமின்றி கீழ்க்காணும் ெ அறிவிக்கவோ நடவடிக்கை எடுக்குமாறு இதனூடாக அறிவிக்கிே அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்க
பிரதிப்பொலிஸ் மா அதிபர் - குற்றப் புலனாய் Glgir. GLI: 011-2328138 - பெக்ஸ் 011-2326 குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட வி தொ. பே: 011-2380380 - பெக்ஸ்: 011-238
ULMÜisliği Aliği)
Jaffmateřnational FřadeFäiř 2022ndosagarj2012 at the DuraiyappaSac
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளவை உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கைத்தொழில் கடுத்தரங்குகள் மற்றும் டுதலீட்டு அரங்கம் கட்டிL பொடுட்களும் உபகரணங்களும்
விசேட உணவுகள் மற்றும் உங்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும்
* இ* இன்
இத்தில் శ్రీ
F-# జ్ఞా శి- ఇష్ట్ర
சுடர் ஒளி 15 ஜனவரி-21 ஜனவரி 2012
Co-sponsors Organized by Co-o ity Gold Sponsor h Menawa kapadnaby numarca LECS சமூக பிழை Ea బ్రి శ 1లకు క్లా
TECHNOLOGY
ካ፡¶ህ 14 ,3አ590ካህላዪ
ANKA X30
scorinovicaspian
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

19
ச்சின் அறிவித்தல்
உரிமையை மோசடி நபர்கள், குண்டர்கள் அல்லது திட்டமிட்டுச் தொல் அல்லது கைப்பற்றப்பட முயற்சித்தாலோ அதிலிருந்து களிலும் முன்னுரிமை அளித்து செயற்படுவார்கள் என்பதை ாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் விசேட தன் மூலம் அறிவிக்கின்றோம்.
அல்லது குழுவொன்றினாலோ கைப்பற்றப்பட்டிருந்தால்,
ாரு தரப்பினரால் போலி உறுதி தயாரித்து அல்லது
5ளை அச்சுறுத்தியோ பலாத்காரமாகவோ உங்களின் சட்டபூர்வமான |ச்சுறுத்தல் அல்லது அவ்வாறு செய்து உங்கள் சொத்துக்களை
தாலைபேசி இலக்கங்களுக்கு முறையிடவோ அல்லது பெக்ஸ் மூலம் pTib.
ΥI 8
வுத் திணைக்களம் 937
சாரணைப்பிரிவு 1933 )380
தரம் 5 மாணவர்களே! இதோ உங்கள் வெற்றிக்கான அடுத்தவார வழிகாட்டி எதிர்வரும் திங்கள் வெளிவருகின்றது.
محمد A ështosë தாங்கி வரும் சிறப்பு வழிகாட்டி همه می
ாதிBடத்தைத் தழுவியது16
6.0.20 2 - 22.O 2012 முதலீடு : 15/=
GOSTF35STAGTGDS
O தரம் 65 மாணவிகளுக்கான வினத்தாள் C கற்றல் குறியூகிகள் MgÈGE
፳፻፳፱b.. 鄭 曦
NY
Yy பட்டி இா ழ்த்துதலுயி
நேர்காணலும்
مسمية
சகல பத்திரிகை முகவர்களிடமும், புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். GETT Lái Lassandi : 607 1 BB5OOCD 5 , 07 1 4273035.

Page 22
♔
42றுதோனத்துவதித்த,
தேங்காய், மங் அடையாளச் சின் மருத்துவத்தின் அ சின்னமும்கூ எ மருத்துவம். இந்தி
ஆண்டுகளுக்கு மு
வந்ததாகத் தகவல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புற்று நோயாளிகள் வாரத் தெரிவிக்கின்றன. திற்கு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் புற்று ஆண்டுகள் முதல் நோய் பாதிப்பு குறைகிறது என ஒரு ஆய்வில் தெரிய வரை. விதை வள வந்துள்ளது. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் படிப் I விதைத்தவனுக்கு படியாகக் குறைகின்றன என்று புற்றுநோய் சம்பந்தமான கொடுக்கிறது என் ஆய்வுகள் கூறுகிறது. புற்றுநோய் பாதித்தவரும், புற்று தென்னம்பிள்ளை நோயில் இருந்து மீண் வர்களும் வாரத்திற்கு 2 மணி நேரம் அழைக்கிறார்கள்.
மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
தலைச்சுற்று நீங்க-கறுவேப்பிலை தைலம்
1. கறிவேப்பிலை 200 கிராம் 2. பச்சை கொத்தமல்லி 50 கிராம் 3. Guasih 50 Sautub 4. நல்லெண்ணை 600 கிராம்
புரதச்சத்து, ம பாஸ்பரஸ், இரும் பொருள்கள், விற் வகை பி கொம்ப்ளி நார்ச்சத்து என உ தேவைப் படும் அ6 தேங்காயில் உள்ள
தென்னை மரத்தின் 5. சுவின் பால் 200 மில்லி I liabilidhafsir incy கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக்
கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்
துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 |
மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து
தேங்காய்ப்பா நல்லது தேங்காய் மருத்துவத்தில் பல்
சேர்க்கப்படுகிறது. சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்து வி ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப் விரைவில் குணம1
பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறி வேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடே றிய பிறகு பச்சை கொத்தமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்
வளர்ச்சிக்கு தேங்க சிறந்த சனிக், தே போன்ற நோய்களு
தயாரிக்கப்படும் ம பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும், ஆறியதும் மெல்லிய ஒ ருமளவு தேங்க துணியில் வாடிகட்டிக் கொள்ளவும். சேர்க்கப்படுகிறது. நான்கு நாள்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்குப் பதி மாதவி பங்ே லாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்துக் குளிக்கலாம். உதிரப்ே ாக்கிற்கு தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வேரிலிருந்து எடுக்
வகைகளை தவிர்க்க வேண்டும்.
O. O O
KongyomČUgiborůie LITöo.
மாதுளம்பழம் சாப்பிடுவார்களுக்குமார்பக புற்றுநோய் வருவதற் கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்மைக் காலமாக மriபக புற்றுநோயrல் பாதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆஸ்ட்ரேச ஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே4ல் 3 பெண் களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். -
மதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக் கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம்
என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உத
மாதுளம்பழத்தில் உள்ள சைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோ ஜென் எனப்ப( கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்ற தடுக்கப்படுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ள ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயல ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மருத்துவத்துறை பேராசிரியர் கேரிஸ்ே
திகதின் Z
திராட்சைப் பழச் சிறிது சீரகத்தைப் ெ பருகினால், ஆரம்ட இரத்த அழுத்த நே குணமாகும். மத்திய அழுத்த நோய் இருப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் < தடுக்கும். சிறிது சீர நல்லமிளகு சேர்த் எண்ணெயிலிட்டுக் அந்த எண்ணெயை தேய்த்துக் குளித்த எரிச்சல், கண்ணிலி வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன் சின்னவெங்காயம்
 
 
 
 
 
 
 

ளகரத்தின் ாம் மட்டுமல்ல: Di lu II Garai கிறது சித்த ாவுக்கு, ஆயிரம் ன் தென்னை
கள் இதன் வயது 80 200 ஆண்டுகள் த்து மரமான பின் அள்ளி அள்ளிக்
தால் இதை ான்று
வுச் சத்து, கல்சியம், உள்ளிட் தாதுப் மின் சி, அனைத்து க்ஸ் சத்துக்கள், ல் இயக்கத்துக்குத் னைத்துச்சத்துகளும் .ைதேங்காய் உட்ப
வெவ்வேறு துவக் குணங்கள்
ல் உடல் வலிமைக்கு எண்ணெய் சித்த வேறு மருந்துகளில் தேங்காய் வந்தால்தீப்புண்கள் கும். கூந்தல் - ாய் வண்ணெய் மல், 1 ை, சிரங்கு க்குத்
ருத்துகளில் ாய் எண்ணெய்
ாது ஏற்படும்அதிக தென்னைமரத்தின் கப்படும் சறு நல்ல
கிறது.
ம் ஹார்மோனை ம் கட்டி வளர்வது ஆய்வு செய்யப்பட் து. எனினும் இது து என ஒவறியோ
னர் கூறினார்.
ாறுடன்,
பாடித்திட்டு,
லை
குழந்தைகளுக்குத் தேவைrான எல்லாச்சத்துகளும்
*/ O. to O
சைக்கிள் ஓடுவதால.
கவடிாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம்
மருந்து வெள்ளை பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போதுதி ைக்கும் புண்ணாக்க்ோடு கருஞ்சீரகத்தைய ம் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
மூலமுளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்துதயாரிக்கப்படுகிறது. தேங்காய்யல் நஞ்சுமுறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பால் நஞ்சுமுறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து
தேங்காய் எண்இணய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட் தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பன் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்கதித்தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப் பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பெrடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் சங்கு முக்கியமானது.
துேங்காய் வண்ணெய் எளிதில்ஜீரணமாகும்
தேங்காய்ப்பலில் உள்ளன. தேங்காய்ம்லில் கசகசா பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெருவயிறுக்காரர்களுக்கு வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரிசாகும் தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப்புண்கள்: தேங்காய்ப்பலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப்பrல் மிகவும் சிறந்தது. உலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை
உ லின் வளர்ச்சிமாற்றத்துக்குப்பெரிதும் உதவுகிறது.
ཚ . . . .'ss.
`::.-%)၊ `ိမ့်မိ်နွှ''''''''ပွဲ'
சைக்கிள் ஒட்டுதல் ஒகு மிக சிறந்த :ற்றி முறை யாகும் சைக்கிள் ஒட்டு అట్ట இளைஞர் கள் முதியோர்கள் 6ಣ ರಾತ೫ :கிள் தெரிந்த அனை வராலும் செய் யகசு பிற ஒட்டுதலின் மற்றொரு சிறப்பு என்ன 6. வலியால் யிற்சிகள் செய்ய சிரமபடும் ept.0 1(鲇LD6吋巧 அவதிப்படுபவர்கள் மற்றும் p_L..نه t (D) 6öitDifrith இருப்போர்கள் எளிதாக செய்ய கூடிய ஒன
சைக்கிள் ஒட்டுதல் உள்ளது.
எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
ն தர இரத்த
மேலும் திகரிக்காது
D,
Tuiušá,
தலையில் p, கண்
நந்து நீர்
சீரகம், ர்த்து
மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி
குணமாகும். சிறிது சீரகத்துடன்,
இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து அரைத்து,
ஒமத்துடன் சிறிது சீரகம் இட்டு கவராயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாஷல் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
örli Seaf 15 aarairi- 21 eaaraus 2012

Page 23
(Y.
த. அருமைத்துரை,
கோண்டாவில். கேள்வி: வஞ்சகர்களும் ஏமாற்றுக்காரர்களும் இல் லாத உலக இயக்கம் எப்படி இருக்கும் ? பதில்: உப்புச் சப்பில்லாமல் இருக்கும். எம் மத்தி யில் அப்படிப்பட்ட சிலர் இருப்பதால் தான் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன், இன் துன்பங் களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது.
எஸ். வரதராசன், ஏறாவூர். கேள்வி: உம்மைத் தடுமாற வைக்கத்தக்க கேள்வி இது. 61தைப் பார்த்தலும் இரண்டு இரண்டாக உமது கண்ணுக்குத் தெரிவதாக வைத் துக் கொள்வோம் அப்போது நீர் என்ன செய்வீர்?. பதில்: உமது இரண்டு கேள்விகளுமே ஒன்றாகத் தானே இருக்கின்றன. போயும் போயும் ஒரே கேள்வியை இரண்டு முறை ஏன் எழுதி மினைக் கெட்டீர்.
இரா. ஜீவா,
திருகோணமலை. கேள்வி: நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கின்றார்கள்.
சொற்சிலம்பம் போட்டி இல504
3. 4. 5
அப்படியானால் நல்ல க கொடுத்த வரமையா? பதில்: திருமணத்தரகரின் 2
க.அருந்ததி, கொழும்பு- 06 கேள்வி : பித்தரே, திருமண அழகு குறையாமல் க எத்தகைய கட்டுப்பாடு வேண்டும். பதில்: உணவுக் கட்டுப்பா பாடோ அல்ல குடும் தரும்.
த.இந்திரா,
LJ(60) GMT, கேள்வி. பத்திரிகைளில் ( தேவை விளம்பரங்களை கும் போது உங்களுக்கு தோன்றும். பதில்: பரிதாபம்.
ப. இளவரசன், மன்னார். கேள்வி: என் வீட்டு நா களைக் கண்டால் மட்டு தாமல் வாலை ஆட் டிக்கு பதில்: எஜமானனின் வழக்கமாய் இருக்கும். மேலிருந்து கீழ் O1. விளைச்சல் O2. தற்போதுவழக்கில் இ
அலகுகளில் ஒன்று 03. ஒருதிசையின் சுருக்க 04. ஒரு வகைக்கருவி. தி
1 O 11
12
13 14
கொள்வதையும் இப்பு O5. ஒரு விளையாட்டுஉ 07.தோல்வாத்தியம் 08. ஒரு நூல் குறித்தவிழ 11. äї6)ш(6
15
16
17 18
19 2O
அனுப்புபவர்பெயர்.
விலாசம்.
என்ற்னிலம்பம் 5OA βυπερώα των அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆண்டு
னவரி 29ஆம் திகதி ஆகும். விடைகள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பெப்ரவரி05ஆம் திகதி சுடர்ஒளியில்பிரசுரமாகும். ಫಿಲ್ಮ್ಯಾಟ್ರಿಯೆ 9 விண்ணப்பங்கள் மகடுமே
3.
it, வழங்கப்படும். tз60ў ைைட்களை
பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம்
羲
கடர்ஒளியாழ். அலுவலகம், 361 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்:
12. பல அல்லது பலர் சேர் 13. விஷ்ணுவின் வாகன 14. இலங்கையின் மாநச 15. ஒமகுண்டத்தில்சொரி 16.தங்கத்தில் இதைப்பார் 18. இந்தியாவின் முதல்பி
இடமிருந்து வலம் 01. அழிவற்றது O6. குழி O7. அவசரம் எனில் இ
அனுப்புவார்கள். O9. ஏவல் சொல் 1O. இராஜினாமாச் செய் 12. ஒர் கணக்கு வகை 13. இந்தப் போட்டியில் 14. ஆய்ந்து கொள் 15. சோதிடம் 16. கட்டியனை 17. ஒரு பாத்திரம் 18. மணி, நிமிடம், செக்
இதன் அளவீடுகள் சாப்பிடு என்பதை சொல்வார்கள் 2O. இதுவும் ஒரு பயிர்
19.
சொற்சிலம்பம் ରfiଉ மேலிருந்து கீழ்
01.பஞ்சமி, 02. தேசம், 05.புலம்பல், 07.தகனம் 14.கனவான், 15.கொடு 18.6оцт, 19.ц6йог
இடமிருந்து வலம்
01. பரதேசி, 04.துப்பு, 10.85Ln6Oh, 11. Islip, 12.96 16.அன்னம்,17.வீடு, 18.வ
சுடர் ஒளி115, ஜனவரி-21,ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத் தாவிய பழக்கம்.
ணவன் வாய்ப்பது யார்
. Iu II b.
ாமான பெண்கள் தமது
ட்டுடலுடன் இருக்க
களைக் கடைப்பிடிக்க
டோ, எடைக் கட்டுப் க்கட்டுப்பாடே பலன்
வெளிவரும் ‘மணமகள்
வாசிக்
என்ன
in G 1651 W. மீகுரைத்துப் பயமுறுத் நழைகிறதே.
பழக கததை
ஒற்றிய
iல்லாத அளவீட்டு
கம் றமை குறித்துபீற்றிக் படிக் கூறுவர். UBU600TLD
நர்சிப்பு
வதால் வருவது
b ரங்களில் ஒன்று யப்படுவது ாப்பது அவசியம் ரதமர்
தில் செய்தி
1ளில் ஒன்று இருப்பது
கன் போன்றவை
BULJIpu Lib
வகையே
ÊUTop 66o: 501 டகள்
03.சிரி, 04.தும்மல், 09.தடிமன், 12.அரம், 16.அதிக, 17.வீரன்,
l,
06. சரிதம், 08, சதம், ல், 13.மகரம், 15.கொல், ாம்பு, 20. கடன்காரன்
ம. சித்திரவேல்,
கிளிநொச்சி. கேள்வி: என்னை ஒருவர் கடைசிவரையும் மறக் காமல் இருக்க வைக்க என்ன செய்ய வேண்டும்.
பதில்: அவரிடம் எப்படியா வது ஒரு பெரிய தொகை யைக கடனாக வாங்கும. திருப்பிக் கொடுப்பதற்கு இந்தா? அந்தா? என்று இழுத்த டியும். அவர் கடைசி வரை உம்மை மறக்கவே போவதில்லை.
சி. ஆறுமுகம், திருகோணமலை. கேள்வி: அரசியலில் கட்சி தாவுபவர் களைப்பற்றி உமது அபிப்பிராயம் , என்ன? பதில்: அது அவர்களுடைய தவறல்ல கொப்புத்தாவிய முற் பிறப்புப் பழக்கம் இப்பிறப்பி லும் தொடர்கிறது.
வே. இளமுருகு, / கைதடி, . கேள்வி: மனித வாழ்க்கையில் இல்லறமா துறவறமாமனதுக்கு அமைதி தருகிறது. பதில்: எல்லாமே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்ற கதைதான்.
GITIf I (66). 501 665)
பரிசா பெற்றோர்
ஆ1ஆம்பர்
எம்.எம்.என். ஸப்னா, . இல,360, ஷபரியபள்ளி வீதி, அக்கரைப்பற்று -04.
c. MV>s யா/கொக்குவில் இந்துக் கல்லூரி,
ஜிஆர் கொக்குவில்.
Tipi 6sp36o -
(1) கர்ணன் அணித்தா,
பகுதி 1, அனிஞ்சியன் குளம், யோகபுரம், மல்லாவி. (2) க.கமலேஸ்வரன்,
இல.791,கட்சன் வீதி,வட்டக்கச்சி, கிளிநொச்சி. (3) கோ.சாமினி,
இல-54/6, சி.வியூ றோட், திருகோணமலை. (4) திருமதி, கயல்விழி ஆனந்தி,
இல.20,கோவில் வீதி, கல்முனை-03. (5) பா.நடராசா,
இல.03,செட்டியார்தெரு, கொழும்பு -11. (6) கா. வேலுப்பிள்ளை,
இல.459/1,ஹொரவபொத்தான வீதி, இறம்பைக்குளம், வவுனியா. (7) எம்.பி முகைeன்,
இல.351,மதுரசா வீதி, பெரியநீலாவனை. (8) சேரன் அமர்லிங்கம்,
இல.09, வின்சென்ட் லேன், கொழும்பு -06. (9) 69. Darjlauorp,
‘பொன்மயிலகம், கரணவாய் மத்தி, கரவெட்டி. (10) ஆர். முவேந்தன்,
இல.A-185/4, கனேகந்த,
கன்னந்தோட்டை.

Page 24
நாடுகள் அறிவோம்-ஜப்பான் (கடந்த வாரம் வெளியாகியதின் இறுதிப் பகுதி) கி.மு. 660-ல் ஜப்பானின் முதல் பேரரசராக ஜிம்மு டென்னோ என்பவர் ஆட்சி பொறுப்பேற்றார். கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை பேரரசர்களின் ஆதிக் கத்தில் ஜப்பான் இருந்தது. அதன் பிறகு ஷோகன்ஸ் என்ற இராணுவப்படை யினர் மன்னரை வீழ்த்தி ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்றினர்.
இவர்கள் பெரும்பாலும் கொடுங்கோல் ஆட்சிதான் புரிந்து வந்தனர். 1543-ம் ஆண்டில்தான் ஐரோப்பியர்கள் ஜப்பானில் காலடி எடுத்து வைத்த னர் கூடவே கிறிஸ்துவ மதத்தையும் மற்றும் புதிய புதிய ராணுவத் தளபாடங் களையும் ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் 1635-ல் ஷோகனஸ் ராணுவ அடக்குமுறையால் ஜப்பானுக்கு வெளிநாட்டினர் வருவதற்கும் ஜப்பானிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தனிமைப் படுத்தல் 200 ஆண்டுகள் நீடித்தது. 1868-ம் ஆண்டு ஷோகன்ஸ் ஆட்சி வீழ்ச்சி யுற்றது. பேரரசர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறினர். இதன் பிறகுதான் ஜப்பானில் பெரிய மாற்றங்களும் தொழிற்புரட்சியும் ஏற்பட்டன. பெருமளவு நவீனமயமாக்கப்பட்டது ஜப்பான்.
முதல் உலக மகா யுத்தத்தின்போது (1914-1917) ஜப்பான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டது. ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது (1941-1945) இதே ஜப்பான் அமெரிக்காவுக்கும் நேசப்படை களுக்கும் எதிரணியில் சேர்ந்து போரிட்டது. 1945-ம் ஆண்டு அமெரிக்கப் படை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி (அப்போதுதான் உலகிலேயே முதன் முறையாக அணுகுண்டு பயன் படுத்தப்பட்டது) பேரழிவை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 1,15,000 மக்கள் இத் தாக்குதலில் மாண்டு போனார்கள். இந்தத் தாக்குதலின் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஜப்பான் சரணாகதி அடைந்தது.
இரண்டாவது உலக மகா யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் தங்களுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தங்கள் நாட்டை உலகின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சிமிக்க நாடாக மாற்றியிருக் கிறார்கள் ஜப்பானில் தயாராகும் எலக்ட்ரானிகள் சாதனங்கள் உலகெங்கும் விரும்பி வாங்கப்படும் நீண்டநாள்கள் உழைக்கும் கருவிகளாக இருக்கின்றன.
உணவுப் பழக்கம் ஜப்பானியர்களின் உணவுப் பழக்கம் மேற்கத்திய நாடுகளின் வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உணவில் அதிக அளவு அரிசி, மீன், காய்கறிகள் சேர்த்துக் கொள்வார்கள் அசைவ உணவுகளை மிகவும் குறைவாகவே சாப்பிடு வார்கள் கொழுப்புச் சத்து குறைவான உணவையே விரும்பிச் சாப்பிடுவதால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். இதனால் ஜப்பானியர்கள் மற்ற எந்த நாட்டு மக்களையும் விட மிக அதிக நாட்கள் வாழ்கின்றனர்.
ஆட்சிமுறை மன்னேராட்சி மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக
ஆட்சி முறை. மக்கள் தொகை: 12,74,68,611 ஆட்சிமொழி: ஜப்பனிஸ் நாணயம் : பென், பரப்பளவு: 3,77835 சதுர கி.மீ
மலைகள்: ஜப்பனிஸ் ஆல்ப்ஸ், நதிகள்: பிவா இனாவாஷிரோ,
நியூட்டன், இறந்துவிட்டார். இரண்டு லிங்கன்ஷயர் ஆண்டுகள் கழிய கவுண்டியில், நியூட்டனை அவரது கோல்ஸ்டர்வேர்த்துக்கு பாட்டியின் கவனிப்பில் அருகிலுள்ள விட்டுவிட்டு, தாயாரும் வூல்ஸ்தோர்ப் என்னும் தனது புதிய ஒரு சிற்றுாரில் பிறந்தார். கணவருடன் வாழச் இவர் பிறப்பதற்கு சென்றுவிட்டார். மூன்று மாதங்களுக்கு 356ian முன்னரே இவரது
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 இல்,
SOL” GODIL OG
தந்தையார்
$ 翡 ஏழை யூதர் ஒருவர் தன் ப (O 嗣 வீட்டில் கூட்டம் தாங்க முடி 邸 5 குழந்தைகள் என் பெற்ே அறையில் வசிக்கிறோம் என் ©{5\ 嵩 鬣 墨 அதற்கு மத குரு, இவர்கே 影 அறையில் கட்டிவை என்றா ஆலோசனை கேட்டவருக - 3 影 மத குருவின் வாக்கு ஆயிர ஆட்டையும் தனது வீட்டின் $ 创 அவதி மேலும் அதிகமாகி 三 E 。 பத்து நாள்களாயிற்று. யூத *三 獸
중 를
ஆட்டை அவிழ்த்து, வெளியே
ஆனந்தத்தின் ஆதாரம் அவனி
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழமொழிகள்
-リLL!pécm。L@LLméあmóーリcmub LQp அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும்
· აფuplutonumer ვიმჭერთ ყვაჭრცე დაყენიმე ნანინა. அயலுரானுக்கு ஆற்றோரம் பயம் உள்ளுரானுக்கு மரத்தடியில் பயம் ! seყunerein GNნაeაrnis, Emo eყჭიქმნაeაrms, G35ჩი.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற விட்டில் எருமையும் குடியிருக்காது A S JS M rrMMMrr JS T Y MMr T T S MMM S Y MMrM T TMS 10. அழுகிற ஆனையும் கிரிக்கிற பெண்னையும் நம்பக்கூடாது. 1. அழுத பிள்ளை பால் குடிக்கும். 12 പ്രയ്ക്കൂ, ീൺ ബബേ ഡ്രൈ ബേബി.
3. அளக்கிற நாழி அகவிலை அறியுமா? 14. ejemenfiტ Germცეჭვ5"mess artbluomi, etonijევს (მტკიცებჭგვიrsს 5:Leihn, |15, დაყpsiste:L'' upées Limout Limsბსib LONote:U Lumuნენსინათინა.
TS rS T MS a S SSS S LLS ცაuწეჭa Gerulus eschnOutეlurumue:67.
கேம்பிறிஜ், திரித்துவக் தத்துவ வாதிகளுடைய தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தார். கருத்துக்களைக் 1665இல் இவர் பட்டம் அக்காலத்தில் கற்கவிரும்பினார். பெற்றதும், பெருங் கல்லூரியின் கற்பித்தல், 1665 இல், கொள்ளைநோய் அரிஸ்ட்டாட்டிலைப் 60)L(360TTLSus) ΕΕΠΙΤ6OOTLOΠ 35 பின்பற்றியதாகவே தேற்றத்தைக் பல்கலைக்கழகம் இருந்தது. ஆனால் கண்டுபிடித்ததுடன், மூடப்பட்டது. அடுத்த நியூட்டன், பிற்காலத்தில் இரண்டுவருடங்கள் QL -6*DémffL'_L_6.h), நுண்கணிதம் என வீட்டிலிருந்தபடியே, ass566Gurt, வழங்கப்பட்ட, புதிய நுண்கணிதம், ஒளியியல், கோப்பர்னிக்கஸ் மற்றும் கணிதக் ஈர்ப்பு என்பவை பற்றி கெப்ளர் போன்ற கோட்பாடொன்றை ஆராய்ந்தார். அக்காலத்து நவீன உருவாக்கத் (வாழ்க்கை தொடரும்)
விழ்த்து விடு த குருவிடம் சென்று, குருவே, பவில்லை. நான் என் மனைவி, றார் என 9 பேர் ஒரு சின்ன
Ti. ளாடு உன் ஆட்டையும் அந்த
கு ஒன்றும் புரியவில்லை. றே தட்ட முடியுமா? எனவே, அறையில் கட்டி வைத்தார். விட்டது. ர் மீண்டும் மத குருவைக் காண
விட்டார். அதற்குப் பின்பு அவர் மனம் மகிழ்ச்சியுற்றது.
டமே இருக்கிறது.
சுடர் ஒளி 15 ஜனவரி-21 ஜனவரி 2012

Page 25
குழந்தைகள் ഖണEഥ விதம் வாழ்க்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி L6)(b) U6) இடங்களிலும் உரையாடுகின்றனர்.
ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில குழந்தைகள் திறமைசாலிகளாகவும் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும் வளரும்போது, வேறு சில குழந்தை அறிவுக்கூர்மை அற்றவர்களாகவும் சிறிய விடயங்களுக்குக்கூட பிறரில் தங்கியிருப்பவர்களாகவும் வளர்வதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை Ց5II6ÙÙ: முடியாமல் அநேகமான பெற்றோள் அவதிப்படுகின்றனர். உண்மையில், இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? குழந்தைகள் அறிவுக்கூர்மையும் திற-ை மயும் உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?
சகல பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தவற்றையே கொடுக்க விரும்புகின்றனர். தமது பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும் புத்திசாலிகளாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் ରୋଗୀT] வேண்டும்,
வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை விரைவாக விருத்தி செய்துகொள்ள வேண்டும். நாளாக நாளாக தமது விசேட சாதனைகளினால் மற்றவர்களை ஆச்சரியத்திற்கு
உள்ளாக்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசைக்கனவாகும். ஆனால், எல்லாப் பிள்ளைகளுமே இத்தகைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில்லை.
இதற்குக் காரணம் என்ன?
பிள்ளைகளின் உடல் வளர்ச்சி திடீர் வேகத்தில் இடம்பெறும் LLഖങ്കബ് பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டுமிருக்கிறோம். இத்தகைய அதிவேக உடல் வளர்ச்சியுடன் இணைந்ததாக மூளை வளர்ச்சியும் சமமான அளவில் இடம்பெற வேண்டும் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
மூளையின் வளர்ச்சி குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆரம்பமாகிவிடுகிறது. கர்ப்பத்திலுள்ள கருவில் தொடங்கும் மூளை வளர்ச்சியானது, குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாகும்போது படிப்படியாக வேகம் குறைகின்றது. பிறக்கும் குழந்தையின் மூளை நிறையானது ஒரு வளர்ந்தவரின் மூளை நிறையுடன் ஒப்பிடுகையில் கால்வாசியாகவே இருந்தபோதிலும், 80 முதல் 90 சதவீதமான மூளை வளர்ச்சி வாழ்க்கையின் முதற் சில வருடங்களிலேயே இடம்பெறுகின்றது.
ஆரம்ப வருடங்கள் "அதிமுக்கியமான" காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இக் காலப்பகுதியிலேயே குழந்தையின் மூளை போஷாக்கிற்கும், சுற்றாடல் தூண்டுதல்களுக்கும் அனுபவத்திற்கும் ஆகக்கூடுதலான உணர்திறனைக் காட்டுகின்றது. 660)6OTU உடல் உறுப்புக்களைப் போலல்லாது, மூளையின் வளர்ச்சியைப் பிற்காலத்தில் சீராக்கிக்கொள்ள முடியாது. மூளையின் வளர்ச்சிக்கு ஒரேயொரு காலப்பகுதிதான் உண்டு. இக் காலப்பகுதியில் குறைபாடுகளுக்கு இடமளித்தால், வாழ்நாள் முழுவதும் அறிவுக்கூர்மையும் கிரகிக்கும் திறனும் பாதிக்கப்படும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
சுடர் ஒளி 15 ஜனவரி - 21 ஜனவரி 2012
66
பிறக்கும் குழந்தைய நிறையானது ஒரு மூளை நிறையுடன் கால்வாசியாகவே இ 30 முதல் 90 சதவி Sugir olimpions
வருடங்களிலேயே
தற்காலக் குடும்ப வாழ்க்கை (
'கண்ட கண்ட" 일_6006 உண்மையிலேயே சமபோஷா குழந்தைகளுக்கு அவசியம்
இப்போது உணரத் தொடங் மூளையும் நரம்புத் தொகு கட்டியெழுப்பப்படுகின்றன.
சிந்தனை மற்றும் உணர்வுகள் செல்வாக்கைச் செலுத்துகின்ற6 மூளைக்கு அத்தியாவசியமான தரமுயர்ந்த காபோஹைட்ே கொழுப்புக்கள், அமினோ அ கனியுப்புக்கள் என்பன அவற்றி
நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் என் செய்திகள் கடத்தப்படுவதற்க பதார்த்தங்களாகும். இந்த
உருவாக்குவதற்கு பல்வேறு அவசியம் பல அமினோ
அடிப்படை அலகுகள்) முன்னோடிகளாகக் கருதப்படுகி
இரும்பு லிங்க் அயடீன் மூளைக்கு மிக முக்கியமான ഖിബദ്ര5ഞണ് அடிப்ப8 உணவுகளிலிருந்து இரும்பு மற பெற முடியும்.
Docosahexenoic acid (DHA (EPA), Alpha Linolenic AC (LA) ஆகிய கொழுப்பு அமிலி அத்தியாவசியமான
இனங்காணப்பட்டுள்ளன. இந்த அமிலங்களை மீன், பருப்பு வ எண்ணெய்கள், மீன் எண்ணெய் பழங்கள் மற்றும் சத்துட்
உணவுகளிலிருந்து பெற முடி
 
 
 

குழந்தையின் gyflaen i'r GODDGD
அதிகரியங்கள்
Gör epGUIDIGT BAIGTATAGAufsti
ஒப்பிடுகையில்
ருந்தபோதிலும்
LDIGU P606
Gör Uppsf) (66)
99 டம்பெறுகின்றது"
முறையில் இடம்பிடித்துள்ள புத் தயாரிப்புக்களைவிட க்குள்ள உணவே தமது என்பதைப் பெற்றோர் கியுள்ளனர். குழந்தையின் நதியும் உணவினாலேயே 616] (36), குழந்தையின் மீது உணவுகள் நேரடிச் ன என்பது தெளிவாகின்றது. சில உணவுகள் உள்ளன. ரட்கள், அத்தியாவசிய மிலங்கள், விட்டமின்கள், ல் அடங்கியுள்ளன.
பன நரம்புத் தொகுதியில் ான முக்கிய இரசாயனப் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை
தொகுதி விட்டமின்கள் அமிலங்கள் (புரதங்களின் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் ன்றன.
போன்ற கனியுப்புக்கள் சில ஊட்டச்சத்துக்களாகும். OLLIT355 கொண்ட 2றும் ஸிங்க் சத்துக்களைப்
\), Eicosapentenoic acid id (ALA), Linoleic Acid ங்கள் மூளை விருத்திக்கு ஊட்டச்சத்துக்களாக அத்தியாவசிய கொழுப்பு கைகள், விதைகள், தாவர கள், கொழுப்புச் சத்துள்ள LÜLILL LIJFT6) (&LJT6öI AMB பும்.
(ԼՔ60)6Hս III6015/ முற்றாகவே மண்டையோட்டினால் மூடப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் பற்றிய தகவல்களை நரம்புத் தொகுதியின் மூலமே அது பெறுகின்றது. மூளை இத் gബേഞണ1') பயன்படுத்தி தனது தொடர்பாடல்களையும் நரம்புக்கலத் தொழிற்பாடுகளையும் நெறிப்படுத்துகின்றது. ஆகவே, சுற்றாடல் அனுபவங்களே ஒருவரின் மனவியல்பை உருவாக்குகின்றன என்று சொல்வதில் தப்பில்லை. முக்கியமான வளர்ச்சிக் கட்டங்களில் புலனுணர்வு வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதும் பெற்றோரின் அன்புக் குறைவு தொந்தரவுகள், போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனை போன்ற சூழல் அவதூறுகள் இடம்பெறுவதும் மூளை வளர்ச்சியிலும் அதன் தொழிற்பாட்டிலும் நிரந்தரமாகவே தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, பெற்றோர் blDJ பிள்ளைகளுக்குத் தம்மாலியன்ற அதிகபட்ச அன்பையும்
பராமரிப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலமே பிள்ளைகளின் உடல், உள, உணர்வு ரீதியான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
உங்கள் பிள்ளைக்கு மிகச் சிறந்த போஷாக்கை
வழங்கும் அதே வேளையில், அவனது வளர்ச்சியின் உண்மையான அறிகுறிகள் குறித்து விழிப்பாக இருப்பது பெற்றோர் என்ற வகையில் உங்கள் கடமையாகும். மிகவும் சிறப்பானதொரு சூழ்நிலையில், குழந்தைகள்
வளர்வதை அவதானிப்பது ஓர் இனிமையான அனுபவமாகும்!
ஆதாரங்கள்:
1 Indian Journal of Paediatrics, 2005
2 Alternative Medicine Review, 2007, India
3 Ricardo U, Dennis RH, Patricio P. David GB, Eileen EB, Essential fatty acids in visual and brain development. Lipids. 2001:36 (9)
4 Casey BJ et al. Structural and functional brain development
and its relation to Cognitive development. Biological psychology, 2000. 54: 241 - 257
மேலே காணப்படும் கட்டுரையைக் கவனமாக வாசித்த பின், கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளித்து பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லுங்கள். 1. நரம்புத் தொகுதியில் செய்திகள் கடத்தப்படுவதற்கான
முக்கிய இரசாயனப் பதார்த்தங்கள் எவை? 2. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களில் ஒன்றின்
சுருக்கமான பெயரைக் குறிப்பிடுங்கள்.
விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி: வி.இல. 4203 புதிய உதயன் பப்ளிகேஷன் 361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 26
ര്യം போடும்போது.
முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.
லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண் இருக்கும்.
லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்களின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் இருந்தாலும் போதுமானது. தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக் மாய்ஸ்கரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காகப் பயன்படுத்தினால், L தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்
— ავსებაც, ყაყენეთის ქვერინე ით — ასევე ეთაყვანეთის ჩემთან
്ഗ ബ თასი: 1. ექვემოთავს ისეთია ითაა -
· · · საერთი თვითკენჭვე მიხე, ബാ
'பாங்கலோ. பாங்கல்
புதிய பானை பொங்கல் A55, 25 gia Austrafi Tá55 456 655ais”.
தை பிறந்தால் வழி பிறக்கும் கதிரவனின் கருணையால் நல்வழிபிறக்கும். நம்பிக்கையோடு கொண்டாடுவோம் இத்தைப்பொங்கலை
St. GOTI (AYITGES ONTLIG [) A.
இபதிகை கொழும்பு 0 வெள்ளவத்தை பொக்கும்பாபிளேஸ் 15ஆம் *。。
 

ܠ ܐ
லிப்ஸ்டிக்கின் மேல்தான்
ட நேரத்திற்கு அப்படியே
நிறம் இருக்க வேண்டும். ஸ்டிக் வாங்கும் போதும் நிறத்தைச் சார்ந்த நிறமாக காக பயன்படுத்தலாம்.
மறக்காமல் சிறிதளவு க்ரீம்
ეცეს იმ მიuითის 64;linuub
ყექვის მთექვემ მისმს,
*。一リcm cmL@。
', 'g'), വെട്ട് ബ് ബിஜஸ்ட் லைக் தட் என்று று உவாக இருங்கள்
രUരന്ന്
കൃത്തുഭ്രൂ
இயல்பாகவே பெண்கள் உறுதியான மனப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தை இழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர் என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை,
அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக
இருந்த பெண் திருமணமான பின்னர் உடல்திடமும், மனத்தைரியமும் கொண்ட குடும்பத் தலைவியாக மாறுகிறாள். ஒரு பெண் பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் திருமண மானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள் எப்படி சமாளிக்கிறாள்? முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.
இதற்காக அவள் சிறுவயதிலிருந்தே தயாராக்கப்படுகிறாள். ஒரு குருவி எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அதே போல பெண் தனக்கென்று ஒரு தனி இல்லம், குடித்தனம் அமைத்துக்கொள்வது அவள் உள்ளத்தில் ஊறிய தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதலே ஆகும்.
தன் தாயைப் போல், மற்றொரு தாயாக
விரும்புகிறாள். பெண்கள் தங்களின் வயதை ஒட்டிய ஆண்களை விட மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடை கின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதி கம் உள்ளவர்கள் பெண்களே,
ԶՄ மணித்தியாலத் யாழ்ப்பாணத்திற்கு.
தினமும் யாழ்ப்பாணத்திற்கு இரு சேவைகள்
EXV 71 1
EXV 712
EXV 713
EXV 714
Dep RMA Dep JAF DepRMA Dep JAF
0815 hrs
1000 hrs
1730 hrs
1900 hrs.
Arr JAF
Arr RMA
ArrjAF
Arr RMA
0700 hrs
O845 hrs
1615 hrs
1800 hrs
இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யலாம்
வாடகைச் சேவைகளையும் பெறலாம்
Expo Aviation Pvt Ltd, 6 Joseph Lane, Colombo 4, Tel: 2555156-9/2555167-8. Email:reservations@expoavi.com, ܐ
Website: www.expoavi.com
No. 14F Palaly Road, Thirunelvely, Jaffna. Tel: 021-2223891/2226297 E-mail: Jaffna@expoavi.com
EXPOAR
ilin ulo k nova
லான்ட்மார் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால் 2012 ஜனவரி 15ஆம் திகதி வெளியிடப்பட்டது