கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.01.22

Page 1
凰 hள ாறு ့်ဖြူး 盤
 

《瀛寰》豁》

Page 2
மூளை இல்லாத ஒரு விலங்கினை கற்பனை செய்து பார்ப்பதே கடினம். அதிலும் மனித மூளை என்பது ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். இந்த மூளையின் காரணமாகவே மனித குலம் முன்னேற்றத்தின் சிகரத்தை அடைந்து, மற்றைய எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
சிலர் மற்றையவர்களைவிட மூளைசாலிகளாக இருக்கின்றனர் என்று பொது வழக்கில் கூறப்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டே, பெற்றோரும் தமது பிள்ளைகளை மூளைசாலிகளாக வளர்த்தெடுப்பதற்கு வழிகளைத் தேடுகின்றனர். பிள்ளைகளின் சிறந்த மூளை விருத்திக்குச் சாதகமான சுற்றாடலைப் பெற்றோரினால் உருவாக்கிக்கொடுக்க முடியும் என்று மருத்துவ ஆய்வுகள் காட்டியுள்ளன.
எமது மூளையானது "நரம்புக் கலங்கள்"(Neurons) எனப்படும் கலங்களினால் ஆக்கப்பட்டுள்து. மூளையில் கலங்கள் இருந்தபோதிலும் மூளை ஒத்திசைவாகச் செயற்படுவதற்கு கணத்தாக்கங்களின் (mpuses) பரிமாற்றம் அதிமுக்கியமானதாகும் மூளையிலுள்ள நரம்பிணைப்புக்கள் (Synapses) ஊடாகவே
கணத்தாக்கங்களும் தகவல்களும் கலங்களுக்கிடையே பரிமாறப்படுகின்றன அநேகமான நரம்பிணைப்புக்கள் சிறுபிள்ளைப் பருவத்திலேயே உண்டாகிவிடுகின்றன. இந்த வளர்ச்சியானது போஷாக்கினாலும் பிள்ளை வளரும்
சூழலினாலும் நெறிப்படுத்தப்படுகின்றது. வளரும் பருவத்தில் பிள்ளையின் மூளை விருத்திக்கு அவசியமான சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல்நல மற்றும் போஷாக்கு நிபுணர்களினால் இனங்காணப்பட்டுள்ளன. DHA போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், சில வகையான கனியுப்புக்கள் என்பனவே அவையாகும் எனினும், ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டால் மாத்திரம் குழந்தையின் மூளை நேர்த்தியான முறையில் விருத்தியடைய வேண்டுமாயின், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதும் பிறந்த பின்பும் பெற்றோரின் அன்பு, அக்கறை மற்றும் ஏனைய அனுபவங்களைப் பெற வேண்டும்.
குழந்தை பிறப்பதற்கு முந்திய ஒருசில வாரங்களிலும் பிறந்த பின் 3 வயது வரையிலான காலப்பகுதியிலுமே
(p60)6TT துரிதமாக வளர்ச்சியடைகின்றது. இக் காலப்பகுதிகளில் போஷாக்குக் குறைவு அல்லது பொருத்தமற்ற சுற்றாடல் நிலைமைகள் காணப்பட்டால்,
நரம்புத் தொகுதியில் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டு, மூளைக்கலங்கள் பாதிக்கப்படலாம். அத்துடன், Glal கலங்களின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பனவும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும். Glal கலங்களின் பாதிப்பினால் Myein விருத்தியில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தை பிறந்த பின் சில ஆண்டுகளுக்கு வெளிக்காவு நரம்புமுனைகளை (Axon) சுற்றி Myelin படை உருவாகுவதே இதற்குக் காரணமாகும். நல்ல போஷாக்கைப் பெறாத தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகளும் பெற்றோரின் சிறந்த கவனிப்பைப் பெறாத குழந்தைகளும் மன வளர்ச்சிக் குறைவு அல்லது நடத்தைப் பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும்.
நடத்தைப் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, சிலர் தமது சிந்தனைகளில் நடைமுறைக்கு ஒவ்வாத கோட்பாடுகளுக்கு இடமளித்து, அதிக கண்டிப்பாக நடக்க முற்படுகின்றனர். வேறு dist தமது செயற்பாடுகளில் LD6 உணர்வுகளுக்கு அளவுக்கதிகமான இடத்தை அளிக்கின்றனர். பிள்ளைகள் இந்த இரண்டு நிலைமைகளுக்கும் ஆளாகாமல், சமநிலையான
G வத்தைப் ெ ற்கு பெற்றோரால் உதவ
போதாது.
எமது மூளை இரண்டு சமய பிரிக்கப்பட்டுள்ளன என்பதை உங் இவற்றில் இடது அரைக்கோளமே விளக்கம், அறிவுக்கூர்மை மற்றும் கணிதம் போன்ற பகுத்தறிவுத் பிரதான பொறுப்பாக இருக்கின்ற மேற்பட்டையே இசை, நட கலையாற்றல்களுக்கும் அமைதி, மன உணர்வுகள், கற்பனை, ஆக் உணர்வுகள் என்பவற்றிற்குப் பெ அரைக்கோளங்களினதும் ஒருங் சுற்றாடல் துண்டல்கள் உதவுகின் மன உணர்வுகள், ஞாபகசக்தி மற்றுமொரு பகுதி மூளையின் பி என்னும் மேடாகும். கூம்புருச் சு உணர்வுகளின் உறைவிடமாகும்.
உங்கள் பிஞ்சுக் குழந்தை பேசும் வர்த்தைகளின் ஆ
வலையமைப்பு, உட்காவு நரம் என்பவற்றின் பரம்பலுக்கும்
பெற்றோருடனும் சுற்றாடலுட விளையாட்டு வேடிக்கைகள்
என்பதை நீங்கள் எப்போதாவது நரம்புக் கலங்களின் 66 தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்தும் இடம்பெறுவதில்லை. ஞாபகசக் சிந்தனை, கற்கை என்பவற்றைச் அது இடம்பெறுகின்றது. மூளையி ஒட்சியேற்றத் தடுப்புப் பதார் முன்னேற்றுவதற்கு உடற்பயிற்சி, தொடர்பாடல்கள் என்பன உதவுகி
குழந்தைக்குத் தூண்டுதல் அ கள்ப்பத்தில் இருக்கும்போதே வயிற்றிலுள்ள குழந்தை தாயாரின் தூண்டற்பேறு காட்டுகிறது எ விடயமாகும். குறிப்பாக, மாலை தொடங்கி நள்ளிரவு வரையும் வ இருக்கிறது. கள்ப்பம் தரித்த ஜர் தாய்மார் தினமும் பல தடை ஒன்றில் ஓய்வாக அமர்ந்து நிமிட முன்னும் பின்னும் அசைந்தா ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன.
கற்றுக்கொள்வதற்கான உயிரிய உண்டு. கர்ப்பத்திலுள்ள
பாடசாலைக்குச் செல்லும் காலி ஐம்புலன் உணர்வுகளைத் துை செயல்கள், அவனது C முதிர்ச்சியிலும் சாதகமான வி6ை வேகப்படுத்தவும் தசைநார் ஒ ஒருமித்துக் கவனம் செலுத்து குழந்தையின் அறிவுக்கூர்மையை
சுற்றாடல் தூண்டல்கள் உதவுெ
குழந்தை so fibef TBLDT356, b இருக்குபோதே தூண்டப்பட வே அரைத்துக்க நிலையில் அல் அல்ல. செல்லமாகத் தட்டிவி
அணைத்தல், உடலை மெ என்பன குழந்தைக்குத் குழந்தைகள் முதல் ஆறு
வெள்ளைப் பட்டிகள், கட்டங்க இலக்கு மையங்கள், சதுரங்க விரும்புகின்றன. இத்தகைய
நிறங்களைக் கொண்ட வேறு சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு 6 இராகம், சுருதி என்பவற்றை விருத்தியைப் பல வழிகளில் :
திரும்பத் திரும்ப சொல்வதன் குழந்தைகள் புதிய திறமை எனவே, குழந்தைக்கு அக்க ஏற்படும் வரை ஒரே விதம மீண்டும் வழங்கலாம். நடவடிக்கைகள் நரம்பியக்க மூளை முதிர்ச்சியடைவதற்கு பெற்றோருக்கும் மட்டற்ற மகிழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான அரைக்கோளங்களாகப் களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
வாதத்திறன், காரணகாரிய மொழியாற்றல், பேச்சாற்றல், திறமைகள் என்பவற்றிற்குப் து. வலது அரைக்கோளத்தின் 60TLD, ஓவியம் போன்ற சமநிலை, ஆழமான விளக்கம், கத்திறன், உள்ளறிவு, ஆன்மீக ாறுப்பாக இருக்கின்றன. இரு கிசைவான செயற்பாட்டிற்கு
றன. சமூகத் தொடர்பாடல்கள், என்பவற்றுடன் தொடர்புடைய in D.55gsióT Hippocampus Jin' (Pineal Gland) girlfa,
ளர்ச்சிக்கும் நரம்பிணைப்பு ம்பு முளைகள், வாங்கிகள்
சுற்றாடல் தூண்டல்கள், னுமான தொடர்பாடல்கள், ஆகியன முக்கியமானவை து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Trirëřáfu JT60gb நரம்பியக்கத் மூளைப் பகுதியில் மாத்திரம் தி, காரணகாரிய விளக்கம், 5 கட்டுப்படுத்தும் பகுதியிலும் ன் இரத்தச் சுற்றோட்டத்தையும் த்தங்களின் உற்பத்தியையும் விளையாட்டு நடவடிக்கைகள், ன்ெறன.
ளிக்கும் செயலானது, அது
ஆரம்பிக்கப்பட வேண்டும். இயத்துடிப்பிற்கும் குரலுக்கும் ன்பது நன்கு அறியப்பட்ட நேரத்திலும் இரவு எட்டு மணி பிற்றுள்ள குழந்தை உஷாராக தாவது மாதத்திற்குப் பின்னர், வகள் அசைந்தாடும் ஆசனம் த்திற்கு 20 அசைவுகள் வீதம் டுதல் நன்மையானது என்று
ல் தேவை குழந்தைகளுக்கு காலம் தொடங்கி பாலர் ம் வரை, ஒரு குழந்தையின் டுவதற்கு மேற்கொள்ளப்படும் Dளையின் வளர்ச்சியிலும் வுகளை ஏற்படுத்தும், வளர்ச்சி நங்கிசைவுகள் முன்னேற்றவும் D ஆற்றலை அதிகரிக்கவும், 15 புள்ளிகள் அதிகரிக்கவும் னக் கண்டறியப்பட்டுள்ளது.
ഉ_ഖgi நிலையிலும் கண்டும், குழந்தை களைப்பாக, து பசியாக இருக்கும்போது நிதல், தொடுதல், தடவுதல், ன்மையாகப் பிடித்துவிடுதல் நூண்டுதலை ஏற்படுத்தும், ாதங்களில் கறுப்பு மற்றும் i வரையப்பட்ட அட்டைகள், ள் முதலியவற்றைப் பார்க்க பொருள்களையும் கடும் பொருள்களையும் பார்க்கும் ழங்கப்பட வேண்டும். தாளம், கொண்ட இசை, மூளை ாண்டுகின்றது.
அல்லது செய்வதன் மூலம், ளைக் கற்றுக்கொள்கின்றன. றயின்மை அல்லது சலிப்பு ன தூண்டல்களை மீண்டும் தாடர்பாடல் விளையாட்டு பிவிருத்தியை ஊக்குவித்து, உதவும் அதேவேளையில் சியை உண்டுபண்ணுகின்றன.
குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான
இதனால், பிணைப்பு வலுவடைகின்றது. ஆரம்பப் பருவத்தில் ஏற்படும்
இந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பானது, கலங்களுக்கு இடையிலான விருத்தியடைவதற்கு உதவுகின்றன.
நரம்புக் தொடர்புகள்
ஒவ்வொரு தடவையும் உங்கள் பேச்சைக் கேட்கும்போது,
அலையலையான கணத்தாக்கங்கள் அவனது நரம்புக் கலங்களினூடாகப் பாய்கின்றன. வாாத்தைகள் திரும்பத் திரும்பக் கூறப்படும்போது, இந்த இணைப்புக்கள் வலுவடைகின்றன. உங்கள் குரலின் ஏற்றத்தாழ்வு, குழந்தைக்கு வெவ்வேறு உணர்வுகளை வழங்குகின்றன. குழந்தை உங்கள் பேச்சுக்கு பதிலளிக்காவிட்டாலும், அவனது மூளையில் தூண்டல்கள் ஏற்படுகின்றன. இத் தூண்டல்களின் பயனாக, மொழி ஆற்றலும் சிந்திக்கும் திறனும் விருத்தியடைகின்றன. ஏதேனும் பொருள்களைத் தானாகவே ஆராயவும் புதிய ஆட்களைச் சந்திக்கவும் மற்றைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடவும் குழந்தைக்கு இடமளிப்பதன் மூலம் குழந்தைகளின் நரம்பியக்கத் திறன், தொடர்பாடல் திறன் என்பவற்றின் விருத்திக்குப் பெற்றோர் உதவ முடியும் தினமும் காலை வணக்கம் கூறுதல் போன்ற செயற்பாடுகளினால், குழந்தையின் மனதில் சில வார்த்தைகளும் செயல்களும் ஆழமாகப் பதிகின்றன. இதன் பயனாக, பேச்சு மற்றும் உணர்வு வெளிப்பாட்டு ஆற்றல்களுடன் தொடர்புடைய இணைப்புக்கள் வலுவடைகின்றன.
பாலர் பாடசாலையில் விரல்களைப் பாவித்துக் காரியங்கள் செய்தல், மனம்போல விளையாடுதல், சிற்றுண்டி உண்ணும் நேரம் முதலிய அனைத்துமே குழந்தைகள் தமது பெற்றோரிடமிருந்து பெற்ற திறமைகளை விருத்தி செய்வதற்குச் சிறந்த சந்தர்ப்பங்களாகும்.
பிள்ளைகளின் மூளை விருத்தியானது முதல் மூன்று வருடங்களிலேயே மிகத் துரிதமாக இடம்பெறுகின்றது. இந்த வளர்ச்சி, இரண்டாவது ஆண்டிலேயே உச்சக் கட்டத்தை அடைகின்றது. அப்போதுதான், மூளைக் கலங்கள் புதிய இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் தேவையற்ற பழைய இணைப்புக்களை நீக்குவதிலும் ஈடுபடுகின்றன. நரம்புக்கல இணைப்புக்களின் இந்த "மறுசீரமைப்பு" செயற்பாடானது பெற்றோர் அல்லது பராமரிப்பவர்கள் குழந்தையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைப் போல, மூளை விருத்தியின் இந்த அதிமுக்கியமான காலப்பகுதியில் சரியான சுற்றாடல் தூண்டல்களும் நிறைவான போஷாக்கும் அவசியமானவை. எனினும், "குழந்தைக்கு எவ்வாறு உணவூட்டுவது?" என்ற கேள்விதான் அநேகமான பெற்றோருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பெற்றோர் என்ற முறையில், குழந்தையின் எதிர்கால நலனை முன்னிட்டு, நீங்கள் இந்தச் சவாலுக்கு வெற்றிகரமாக
முகங்கொடுக்க வேண்டும்.
ஆதாரங்கள்: 1 Casey BJ, Tottenham N, Liston C, Durston S., Imaging the
developing brain: what have we learned about cognitive. Trend in cognitive sciences 2005: 9(3) : 104-10 2 Blows WT, Child brain development. Nursing times.
2003: 99(17): 28-31 3 Casey BJ et al. Structural and functional brain development and its relation to Cognitive development. Biological psychology. 2000:54:241-257 4 Child Health Development Record (2004) Family Health
Bureau, Ministry of Health, Sri Lanka. 5 Lally R (1998) Brain Research, Infant Learning & Child Care Curriculum. Child Care information (on line). Available at http://www.educarer.com/brain.htm
எந்த கொழுப்பு அமிலம் மூளை விருத்திக்கு அதிமுக்கியமானது?
A. E.63dfutb B. DHA. C. 6L66 B
மேலுள்ள கட்டுரையை வாசித்த பின், கேள்விக்குச் சரியான பதிலை 0773888666 என்ற இலக்கத்திற்கு SMS செய்து, பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லுங்கள். SMS வடிவமைப்பு பத்திரிகையின் பெயர் (இடைவெளி) உங்கள் பெயர் (இடைவெளி) உங்கள் அடையாள அட்டை இல. (இடைவெளி) உங்கள் 60L. 9-5 Job: Sudaroli Gowri 8307.10244V B
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 3
бицӑфёѣoäфЭaовоояйц, aыпахб. பொலிஸ் இதிகாரங்கள் குொடர்பாக பேச்சுகளில் முடீருக்கடைநிலை தோன்றிய போதும் பேச்சுக்கள் தொடரக் கூடிய சூழ்நிலையே தென்படுகின்றது. தற்சமயம் въпвоб. В балдо бол пипер, (брёвараот(8шtбпопал вы барды) பிடித்துள்ளது. ஒருபுறம் காலன் Э5aъпдѣвбл6gbпш йшпао பேச்சுக்கள் இடம்பெறும்பொது TTsT TT G B u tuT C B B sB MMBLBLB அபகரிக்கும் முயற்சிகள் வேகமாக
இடம்பெற்று வருகின்றன.
பல படையெடுப்புகளால் சாதிக்க முடியாததை ஒரு குடியேற்றம் செய்து விடும். ஏனெனில் படையெடுப்பில் போர் வீரர்கள் மட்டுமே பங்கு கொள்கின்றனர். ஒரு குடியேற்றத்தைப் பொறுத்த வரை மக்கள் தாங்கள் குடியேறிய மண்ணைப் பாதுகாக்க தாமாகவே உணர்வுபூர்வமாகச் செயற்படுவார்கள்
1974ல் அரபுநாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் படைகளுக்கு தளபதியாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டியவரும், பின்பு இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவருமான மோசேதயான் கூறிய வார்த்தைகள் இவை.
இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் ஆக்கிரமிப்பின் ஒரு பிரதானதுணை அம்சமாகக் குடியேற்றத் திட்டங்களைக் கையாண்டு வருகின்றனர்.
அயர்லாந்து விடுதலைப் போராட்டம் இடம் பெற்ற காலத்தில் பிரிட்டன், சிறையிலிருந்த கொடிய குற்றவாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அங்கு கொண்டு சென்று குடியேற்றியது. அவர்கள் அயர்லாந்து மக்களுக்கெதிரான கொடுர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். களவு, கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு என சகல கொடுமைகளிலும் ஈடுப்ட்டனர். ஆனால் ஐரிஸ் விடுதலைப் போராளிகள் அதற்கு முகம் கொடுத்து, பதிலடி கொடுத்து இறுதியில் வெற்றி பெற்றனர்.
பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையேயான சமாதானப் பேச்சுகள் ஏறக்குறைய 20 வருடங்களாகத் தொடர்கின்றன. பேச்சுகள் இடைநிறுத்தப்படுவதும், பின் அமெரிக்கா, எகிப்து போன்றவற்றின் தலையீட்டால் மீண்டும் தொடங்கப்படுவதுமாக ஒரு பெரிய இழுபறி நிலை தொடர்கிறது. ஆனால், பேச்சுக்கள் ஒரு புறம் தொடரும் நிலைமையிலும் இஸ்ரேல் குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீன மண்ணைஆக்கிரமிக்கும் கபடத்தனத்தைத் தொ ர்ந்து கொண்டேயுள்ளது. இதில் அவதானிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்நிலையில் பேச்சுக்களின் பிரதான இலக்கு திசை மாறி குடியேற்றங்கள் பற்றிப் பேச வேண்டிய நிலை எழுகிறது. இதன் ஒட்டுமொத்த விளைவு பேச்சுக்கள் காலத்தை இழுத்தடிக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்பட, ஆக்கிரமிப்புத் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. பேச்சு குழம்பும் நிலை தோன்றும் போதெல்லாம் அமெரிக்கா தலையிட்டு மீண்டும் பேச்சுக்கள் தொடரும் நிலையை உருவாக்கி விடுகிறது.
ஆனால் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்ட பலஸ்தீன விடுதலை அமைப்பும் அதன் தலைவர் முகமது அப்பாஸ் அவர்களும் பேசியே ஆக வேண்டிய கையறுநிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், இன்னும் ஆயுதப் போராட்டத்தைத் தொடரும் 'கமாஸ் இயக்கம் காசா பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் இஸ்ரேல் மேற்குக் கரையிலும் ஜெருசலத்திலும் தமது வன் குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடர்கிறது.
இப்போது இலங்கை அரசாங்கமும் இஸ்ரேலின் பாதையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்க முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இது இலங்கையில் இன்று நேற்று ஆரம்பமாகியதல்ல. டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்ற ஆக்கிரமிப்பு முறை. இது பல்வேறு ஆட்சிகளிலும் புதிய வடிவத்தில் செயற்படுத்தப்படுகிறது.
அதாவது ஒரு புறம் பேச்சுக்களை நடத்திக் கொண்டு மறுபுறத்தில் நிலங்களை அபகரிக்கும் வழி (UDGJODIDU JITGU) I D.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அசேலபுரப் பகுதியில் ஜனாதிபதியின் மனைவியாரான சிராந்தி ராஜபக்ச தலைமையிலான வனிதா சேவா அமைப்பினரால் படையினரின் குடும்பங்களுக்கென ஒரு தொகுதி வீடுகள் வழங்கப்பட்டன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு இயல்பான சமூக சேவை நடவடிக்கையாகவே தோன்றும் யதார்த்த நிலைமைகளோடு ஆழமாக நோக்கும் போது ஒரு சில ஆக்கிரமிப்புத் திட்டத்தின் நோக்கம் இதன் பின்னால் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு செல்லும் பாதையில் மன்னம்பிட்டியிலிருந்து வாழைச்சேனை வரை வழியெங்கும் சிங்கள ஊர்களே தென்படும். எறுவளப்பிட்டி, வெலிகந்தை, புனாவை, அச்ேலபுர என எங்கும் சிங்களப் பெயர்களே தென்படும். ஆனால் ஒவ்வொரு TtT L L G L S S L L S TTS C tMGL S CTCCT L tm TS பின்னாலும் பல வளமான தமிழ் விவசாயக் கிராமங்கள் உண்டு. பெரும் கால்நடை வளங்கள் கொண்ட கிராமங்கள் அவை, ஆனால் ஒவ்வொரு கிராமங்களிலிருந்து வந்து பிரதான வீதியில் ஏறும் சந்திகளில் தேநீர் கடைகளும், பேக்கரிகளும் போடவந்த சிங்களவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் குடியேறி, அக்கிராமம் இப்போ சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு விட்டன. அசேலபுரவும் அப்படியான ஒரு கிராமம் தான். அங்கு ஒரு படைக் குடியிருப்பு அமைக்கப்படுவதன் மூலம் அப்பிரதேசம் மேலும் சிங்கள மயப்படுத்தப்படும் நிலையே எழுகிறது.
இது ஒரு உதாரணம் தான். பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள், சர்வதேச மத்தியத்துவம் எனப் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றாலும் அவற்றின் எல்லைகளுக்கு அப்பால் திட்டமிட்ட வகையில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் இடம் பெற்றே வருகின்றன.
கடந்த ஒரு வருட காலமாக இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்குமிடையே பேச்சுகள் இடம் பெற்ற வருகின்றன.
வடக்கு கிழக்கு இணைப்பு காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக பேச்சுகளில் முட்டுக்கட்டை நிலை
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
 

தோன்றிய போதும் பேச்சுக்கள் தொடரக் கூடிய சூழ்நிலையே தென்படுகின்றது. தற்சமயம் காணி அதிகாரம் தொடர்பான பிரச்சினையே பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு புறம் காணி அதிகாரங்கள் தொடர்பான பேச்சுக்கள் இடம் பெறும்பொது இஸ்ரேல் பாணியில் காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் வேகமாக இடம் பெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 650 ஏக்கர்காணி பாதுகாப்புப் படையினரின் தேவைகளுக்குச் சுவீகரிக்கப்படவுள்ளது. மேலும் அம்மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் கூட தனியாருக்குச் சொந்தமான 200 ஏக்கர் கரணிகள்
சுவீகரிக்கப்படவுள்ளன
திருமுறிகண்டியில் ஏற்கனவே மக்கள்
குடியிருந்த பகுதிகளில் இராணுவக் குடியிருப்புகளை அமைக்கும் நோக்கத்தில் வீதிகள் அமைப்பது முதற்கொண்டு பல வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இதே C3i IIIGü) இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு மாதகல் மேற்கு, ஒட்டகப்புலம், காங்கேசன்துறை ஆகிய இடங்களில் தனியார்காணிகள் கோரப்பட்டுள்ளன.
மேலும் ஜனாதிபதி ராஜபக்ஷ எந்த g?CU) I IGODI (UDJSI TCUDI D 9/JssDADI II IL மாட்டாது எனவும், தற்காலிக முகாம்கள் நிரந்தரமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் வடக்கில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், காணிகளும் பறிக்கப்படவுள்ளன.
இதை விட காங்கேசன்துறை சீமேந்து ஆலை, ஆனையிறவு உப்பளம் என்பன இயங்கத் தொடங்கும் போது பணியாளர்கள் குடியிருப்புகள் என்ற பேரில் மேலும் நிலங்கள் அபகரிக்கப்படும் வாய்ப்புண்டு. அதேவேளை மணலாற்றுப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல கிராமங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெரும்பண்ணைகளிலெல்லாம் பெரும் தொகையான சிங்களவர் குடியேறிவிட்டனர். கொக்கிளாய் பிரதேசத்திலும் இதே நிலைமைதான். மணலாறு பிரதேசம் ஏற்கனவே மகாவலி அபிவிருத்திச் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டது. அங்கிருந்து 1984ல் வெளியேற்றப்பட்ட பல கிராமங்களில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் பின்னால் ஒரு பெரும் ஆக்கிரமிப்புச் சதி வலை - பின்னப்படுவதாகச் சில புத்திஜீவிகள் மட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதாவது யாழ்ப்பாணத்தின் பாரிய குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய தற்சமயம் இரணைமடுவில் தேங்கும் நீர் போதுமானதாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே இதை ஈடுசெய்ய மகாவலி நீர் இரணைமடுவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
மகாவலிநீர் இரணைமடுவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமானால் சேமமடு, கனகராயன் குளம் ஆகிய குளங்களின் வழியாகவே கொண்டு வரப்பட வேண்டும். அப்படியான நிலையில் சேமமடுக்குளம், கனகராயன் குளம், இரணைமடுக்குளம் என்பன
- சந்திரசேகர ஆசாத் மகாவலி அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். அவற்றால் நீர்ப்பாய்ச்சப்படும் நிலங்களும் அதே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
கனகராயன் குளத்தில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது ஜெயசிக்குறு படைநடவடிக்கை காரணமாகக் கைவிடப்பட்டது, அது மாவலி அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வரப்படுமானால் இங்கு சிங்கள குடியேற்றம் நிச்சயமாக உள்வாங்கப்படும் சேமமடு, இரணைமடு ஆகிய பகுதிகளிலும் இந்நிலை தோன்றலாம்.
அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுகளின் போது காணி அதிகாரம் அதிகாரப் பகிர்வு அலகிற்கு வழங்கப்பட்டாலும், அது மகாவலி அதிகாரசபைக்குள் தலையிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு நீர் வழங்குவது என்பதன் பின்னால் உள்ள ஆபத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைக் குறைக்கும் வகையில் ஏற்கனவே அம்பாறை, கல்லோயா, மணலாறு, சேருவில் போன்ற பல பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இதன் காரணமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் நிலத் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
இன்று அபிவிருத்தி, பாதுகாப்பு என இரு முனைகளில் எமது மண் பறிக்கப் படுகிறது. இந் நிலப்பறிப்பு என்பது நிலங்கள் இழக்கப்படுவதுடன்நின்று விபது எமது பொருளாதாரம் கலாசாரம் என்பவற்றின்மீதும்பாரியபாதிப்புகளையும் ஏற்படுத்தும் மேலும் இனமுரண்பாடுகள், இனக்குரோதம் போன்றவை மேலும்
மேலும் ஆழமாகி இன மோதல்களும்
ஏற்படுவது தவிர்க்க முடியாது.
அதாவது தமிழ் மக்களின் அமைதி, நிம்மதி என்பன முற்றாகவே பறித்தெடுக்கப்பட்டு விடும்.
எப்படி இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் வாழ்வைக் குலைத்து அகதிகளாக அவர்களை இன்னும் தீராததுயரத்துக்குள் தள்ளியுள்ளதோ அதே பாதையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப உரியதற்காப்பு வியூகங்களை வகுக்கத் தவறினால்
எமது நிலம் மட்டுமல்ல இன
அடையாளங்களும் சிதைக்கப்படும் ஆபத்து ஏற்படலாம்.

Page 4
4.
நெடுந்தீவு மகேஷ்
ധൃ7 െruമr
அந்த வைத்தியசாலையில் தத்தமது அறையில் நோயாளர்களைப் பார்வையிட்டவாறு மிகவும் அவதானத்துடனும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவரின் செயற்பாட்டில் எனது கவனம் குத்திட்டு நின்றது
அந்த மருத்துவரைச் சந்திக்க இருந்த நோயாளர் வரிசையில் ஒரு வயோதிப மாது மிகவும் சிரமப்பட்டு நகர்ந்து அவரருகில் இருந்த கதிரையில் கவனமும் வலியும் தோன்ற உட்கார்ந்தார். இதன்ை அவதானித்த மருத்துவர் தனது வழமையான வரவேற்போடு கூடிய பணிவுடன் “என்னம்மா என்ன செய்கிறது?" என வினவினார். "எனக்கு நாரியுக்க பிடிச்சுக் கொண்டுது ஐயா" என்றார் மிக வேதனையோடு அந்த வயோதிபமாது அதைக் கேட்ட மருத்துவர் சிரித்தவாறே “இத்தனை பாரமான தாலிக்கொடியும் அதில் தொங்கும் பென்ரன்களும் கட்டாயம் உங்களுக்கு நாரிப்பிடிப்பை
கொண்டுவரத்தானே செய்யும்" என்றார் நகைச்சுவையாக, மருத்துவரின் நகைச்சுவையான வார்த்தைகளுக்குள் தன்னையும் வீழ்த்திக் கொண்ட அம்மாவாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அந்த அம்மாவின் கழுத்தில் ஏறத்தாழ பதினைந்து பவுண் நிறை கொண்ட தாலிக் கொடியும் பென்ரன்களும் தொங்கிக் கொண்டிருந்தன
"இது மாத்திரந்தான் டொக்டர் என்னிட்ட இருக்கு மற்றதெல்லாம் அடைவிலதான்" என்றதோடு "என்னவோ தெரியயில்லை நகைகளைப் போட்டுப் பழகியிட்டம்" என்றாள் அந்த அம்மாள்
உண்மையை அந்த அம்மா புரிந்து கொன கூட வீட்டில் வைத்துவிட்டு வரப் பயமாக இ திருடர் பயம் அதிகம். இந்தப் பெறுமதி வா இடுப்பு வலியை மாத்திரமல்ல உயிர் ஆபத் மருத்துவரின் பார்வையாக இருந்தது.
நாம் திருடர்களை எண்ணிப் பயப்படுகி எங்கிருந்து உருவாகுகிறார்கள்? அவர்கை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவ அவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை களவு செய்யும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்மையை நாம் உணராமலேயே போ கோவில்களுக்கும் திருமணத்திற்கும் ( நகரத்திற்குப் பயணம் செய்யும் போதும் க தங்க நகைகளால் நம்மை அலங்கரித்துச் தங்க நகைகளால் எமக்குள் விளைந்திருச்
மருத்துவரின் கேள்வியிலும் அவரது நகைச்சுவையிலும் ஒளிர்ந்த
மைதிலி தேவராஜா
Iெழ்க்கை ஒரு மாயை என்பதை அன்று தொட்டு இன்று வரை பலரும் சொல்லி வந்தாலும் அனுபவம் தரும் பாடமாக அது அமையும் போதுதான் பலருக்கும் கண் விழிக்கின்றது. சுடலை ஞானம் என்பது அதுவோ! பிறக்கும் மனிதனுக்கு இறப்பு உண்டு என்பதும் ஒவ்வொருவரதும் வளர்ச்சிப் பாதையில் பருவங்களள் மாறுவதும் முதுமை வந்து சேர்வதும் இயற்கையே. அவ்வாறு தனது வளர்ச்சியில் முதுமைத் தோற்றத்தைக் கண்ணாடியிற் பார்த்துத் தனது வாழ்வைக் கணிப் பிடும் ஒரு கவிஞரை இங்கே காணுகின்றோம்.
1.கண்ணாழ முன்நின்று பார்த்தேன் காலதேவன் செயலை எண்ணிவேர்த்தேன் எண்ணமெலாம் பொழப்பொழயாய்ப் போச்சு இதயம் தன்னில் சோகம் குழயேறலாச்சு
படிப்படியாக மாறிவரும் ஒருவரின் உருவமாற்றம் திடீரென ஒரு நாள் கண்ணாடி முன்நின்று பார்த்த போது காலதேவன் செய்த கோலத்தைக் கண்டு எண் ணம் குழம்பச் சோகம் மேலோங்கச் சோர்ந்து போகின்றார் அவர்.
2.கன்னங்கரு சுருள் முழகள் எங்கே?
கட்ழளமைப்பருவ உடல் எங்கே?
மின்னும் மேனி திரைகளிலே ஆழ்ந்து
மினுக்க மெலாம்நிலைகுலைந்து போச்சே
கரிய தலைமுடிகள் நரைத்து வெண் மையாகிக் கட்டிளமைப்பருவம் காணாமற்போக.மேனி மினுக்கம்
அலங்கரிப்பதிலேயேதான் எமக்குக் கூடிய
வாழ்க்கை
தொலைய அதில்திரைக விட்டது நிலை குலைந்து
3.கன்னங்கரேல் அரு கவர்ந்திழுக்கும் மென மின்னி ஒளிர் பல்வரிை மிடுக்குநடை மதர்த்த
அரும்பு மீசையின் கரு மின்னி ஒளிர்ந்த பல்வரி கொண்ட விழிகளும் எங்ே மனம் ஏங்குகின்றது.
4.மலையைப் பொழ 8 வானை வலம் அளக்கு அலை கடலுள் நீந்து அனுபவத்தின் முதிர்வு
மலையைத் தூள்தூ தையே அளக்கும் ஆற்றலு எண்ணமும் இந்த அனு தது வோ என அல்லலுறு
5.எண்ணி எண்ணி இ எல்லாம் மாயை தாே கண்காது மெய் செய கண்ட வாழ்க்கை மான
எல்லாவற்றையும் 66 அழுகிறது மனிதத் தோற் மயங்குகின்றார்.காது,கை குலைந்து செயல் தளர்ந்
 
 
 
 
 

ண்டாள். இருக்கும் ஒரேயொரு நகையைக் இருக்கிறது என்பது அவளது ஆதங்கம். ய்ந்த தாலிக் கொடியானது அம்மாவுக்கு நதையும் ஏற்படுத்தக் கூடியது என்பதே
கின்றோம். அவர்கள் யார்? அவர்கள் )ளத் தேடிக் கண்டு பிடித்துத் தண்டனையைப் பாவுகிறோம். எம்முடனேயே எம்மருகிலேயே யையும் நாம் அறிவோம். ஆனால் அவர்கள் எம்மாலேயே ஏற்படுத்தப் படுகின்றன என்ற
ய்விடுகிறோம்
வேறு மங்கல விழாக்களுக்கும் மாத்திரம்ல்ல டைகளில் பொருட்களை வாங்கும் போதும்
செல்வது எமது வழக்கமாகி விட்டது. அந்தத் க்கும் அச்சத்தையும் புறந்தள்ளி நம்மை
கவனம் ஏற்பட்டு விடுகிறது.
தினந்தினம் பத்திரிகைகள் தரும் திருட்டுக் குறித்த செய்திகளை நாம் வாசித்தாலும் இந்த நகை போடும் ஆசையோ நம்மை விட்டு நீங்கியதாகக் 5TC360OTITLD.
திருட்டுக் குணம் யாரிடத்தில் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால் அது அனேகரிடத்தில் உள்ளதென்பதே முடிவாகிறது. மனிதர்களாகப் பிறந்த எல்லோரிடத்திலும் ஆசை இருக்கும் வரை திருட்டுப்புத்தி தொலையப் போவதில்லை. ஆனால் திருடுவதற்குத் தூண்டும் வகையான எமது நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது பெறுமதிடமிக்க பொருட்களை ஓரளவுக்காவது காப்பாற்றலாமே என்கிறார் ஓர் அறிஞர்.
உண்மையில் நாமே திருடர்களை உருவாக்குகிறோம் என்ற அச்சமும் எம்மிடத்தில் உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எம்மால் உருவாக்கப்பட்ட திருடரைக் கண்டு நாமே அச்சமுறுகிறோம். அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக எமக்கு வெளியிலேயே சென்றும் நின்றும் தீர்வு காணவே முயலுகிறோம். எமக்குள்ளேயே தோய்ந்திருக்கும் திருட்டுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் போலிப் பெருமைகளைச் சுட்டும் செயல்களை அகற்ற மறந்து விடுகிறோம்.
நம்மைப்பெருமைப்படுத்துவதற்காகவும் அழகுபடுத்துவதற்காகவும் ஆபரன அணிமணிகளால் எம்மை நாம் அலங்கரிக்க முனையும் போது அவை அடுத்திருப்பவனிடத்தில் எம்மிடமுள்ளதை அபகரிக்கும் ஆசையையே தூண்டுகிறது என்பதே உண்மையாகும். சற்றுச் சிந்திப்போம். திருடர்கள் நம்மை அணுகாதிருக்க ஏற்ற நல்ல பலமான முயற்சிகளை , முன்னெடுப்போம்
}(gô (9qreoccơ
ள் விருந்து சுருங்கிப்போய்
போனார் அவர்.
ம்புமீசையெங்கே? ர்முறுவல் எங்கே? Dச எங்கே? 5 விழி எங்கே?
மையும் அழகிய புன்சிரிப்பும் சையும் மிடுக்கான பார்வை க எங்கே எனக் கேட்டு அவர்
ஆக்கும் திறன் போச்சே! நம் ஆற்றல் போச்சே! ம் எண்ண மில்லை. பெரும் தொல்லை.
ளாக்கும் திறனும் வானத் ம் ஆழ்கடலை நீந்தும் துணிந்த பவத்தின் முதிர்வால் அழிந் கின்றார்.
தயம் மெல்ல அழுதே; னா என்று விழுதே; ல் மறையலாச்சு Jou Lprfu opmöör
ண்ணி எண் ணியே இதயம் றத்தின் மாயையை எண்ணி ண், உடல் எல்லாம் உறுதி து போய்விட்டதை எண்ணி
ருக்கும் அவரது
தமிழ் நிலத்தை
வருந்துகிறார். எல்லாமே மாயை என்கிறார் கவிஞர். கேணிப்பித்தன்.
மாகாணக் கல்வித் அமைச்சு வரை தனது பணிச் சிறப்பால் உயர்ந்த கல்விப் பணிப்பாளர் ச.அருளா னந்தம் அவர்கள் எழுத்தாற்றல்மிக்கவர் கேணிப் பித்தன் என்ற புனைபெயரில் சிறுகதை,கட்டுரைகள், சிறுவர் ஆக்கங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்திப் பல பரிசுகளைப் பெற்றவர்.சாகித்திய விருதுகளையும் பெற்று ஈழத்து தமிழ் இலக்கிய உலகை அலங்கரிப் பவர். அவரது மொழியாற்றல் மகத்துவமானது. ஆலங் கேணி கிண்ணியா வைப் பிறந்த ஊராகக் கொண்டவர். அவர் எழுதி அச்சிட்டு வெளிவந்த சிறுவர் இலக் கிய நூல்கள் புகழ் பெற்றவை எழுத் தாக்கங்களால் தனது எண்ணங்களை மாத்திர மல்ல நாட்டின் வண்ணங் களை உயிர்ப்புடன் மிளரச் செய்பவர்.
அவரது கேணிப் பித்தன் கவிதைகள் எனும் தொகுப்பி லிருந்து இக் கவிதை பெறப்பட்டதாகும். அரசபதவியிலிருந்து இளைப்பாறியநிலையில் இன்றும்
எழுதிக் கொண்டி
இலக்கிய ஆக்கங்கள் வாழும்
ஆளும் தகுதிபெற்றவை அவரது இலக் கியப்பணி தொடர வாழ்த்துகிறோம்.
386-53é6é( السكا
சுடர் ளிை22 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 5
இகுதில்க்ள்லும் துப்பாக்கிரவைகள் ம றும் கொத்துக்குண்டுகளாலும் நா கள் கொல்லப்பிட்டுக்கொண்டிருந்தார்க மக்களின் குடியிருப்புக்கள் எங்கும் விலக்குரல் கேட்ட வண்ணமிருந்தன. பே முனைகளில் போராளிகளும் அதிகளவில் மரணித்துக் கொண்டிருந்தார்கள். இந் நிலையில் விடுதலைப்புலிகள் தமது ஆட்பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக வீட்டு கொருவர் என்ற நிலை மாறி போராட வலுவுள்ள அனைவரும் அமைப்பில் இணை வேண்டும் என்ற பரப்புரையுடன் கட்டாய ஆட்சேர்ப்பை தீவிரமாக மேற் கொண்டிரு னர். இதன்படி பதினாறு வயதைக் கடந்த ஆண்கள் பெண்கள் பெரும்பாலானவர்க கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக் கொ ளப்பட்டனர். சொல்லொணாத் துன்பங்களையும், துய்ரங்களையும் சந்தித்தாலும் அர் மக்களின் முகங்களில் ஒருவிதமான நம்பிக்கைக்கோடுகளும் இழையோடியிருந்தன அவதானிக்கக்கூடியதாக இருந்தது எப்படியும் ஒரு மாற்றம் விரும் இந்தியாவு அமெரிக்காவும் விடாது எங்களின் அவ்ல வாழ்க்கையினை மத்து எங்களுக் இ டான இந்தியாநிச்சயம் உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. மக்
தொ டர்ந்து படையினரி
ச் செயலும் மற்று re:3: ல்க்கட்சித்தலைவர்களின் ஏற்பாட்டி தமிழ் க்கள் மேற்கொ ங்களின் மூலமாக மத்திய மாநில அரச ளுக்கு கொடுத்த அழுத்தங்களும் அமைந்திருந்தன. ಸ್ದ:
மக்களின் அந்த நம்பிக்கை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. படையின் தமது கடுமையான எறிகணைத்தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள் சகிதம் தமது லே மான முன்னகர்வுகளை மேற்கொண்டு புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆன புரம் ஆகிய பகுதிகளையும் கைப்பற்றி மாத்தளன், பொக்கணை நீரேரிக்கு சமீபம வுள்ள இந்து மயானத்தையும் பச்சைப்புல் மோட்டையையும் தம்வசப்படுத்தி தமது முன் ரங்க நிலைகளை அமைத்திருந்தனர். படையினர் இரணைப்பாலை, ஆனந்தபுர மந்துவில் ஆகிய பகுதிகளில் பெருமளவிலான மின்குமிழ்களைப் (ரியூப்லைற்) பொருத் இரவு நேரங்களில் ஒளிரவிட்டிருப்பார்கள். மாத்தளன், பொக்கணையில் நின்று பார் கின்ற போது ஒளிர்கின்ற மின்குமிழ்கள் ஆலயத்திருவிழாக்களை எமக்கு நினைவூட்டி இரவு நேரங்களில் படையினர் தமது முன்னரங்க நிலைகளில் ஒலிபெருக்கி மூ மாக அனைத்து மக்களையும் தங்களின் பகுதிக்கு வருமாறு அறிவித்தார்கள். ப8 நேரங்களில் எறிகணைகளையும் துப்பாக்கி ரவைகளையும் ஏவினார்கள். இனியும் இ எறிகணைத்தாக்குதலுக்குள்ளேயும் பசிபட்டினியுடனும் இங்கு இருந்து தாக்கங்பிய
《 -றிசிக்கேச கேலாது. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. இருக்கிற நாங்களாவது படை னரிடம் போய் சரணடைவம் என்ற முடிவை கணிசமான மக்கள் எடுத்தார்கள். மாத்தள பொக்கணை நீரேரிக்கு கிடைக்குத்தாக விடுதலைப்புலிகள் மண் அரண் அமைத்த கள். இந்த மண்அரண் தான் விடுதலைப்புலிகளினது முன்னரங்க நிலையாகவிருந்த படையினரிடம் சரணடைவதற்காகச் சென்ற பொது மக்களை இந்த மண் அரணி கடமையில் நின்ற விடுதலைப்புலிகளது கண்களில் படாமல் ஒரு தொகுதி மக்க படையினரிடம் சரணடைந்தார்கள். சில நாள்களில் பொதுமக்கள் படையினரிடம் சர டையச் செல்கின்றபோதுவிடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் சண்ை தொடங்கிவிடும்இரு தரப்பினரும் சரமாரியான துப்பாக்கிச் சூடுகளை நடத்திக் கொண் ருந்தார்கள் இரண்டு தரப்பினரது தாக்குதல்களிலும் அகப்பட்டு பொதுமக்கள் பு
entraser தீப்பியவர்கள் படையினரிடம் சரணடைந்தார்கள்.
தி: ாத்தளன், பெ க்கணை பிரதேசங்க6ை
டார்கள். படையினர் விடுதலைப்புலி அமைந்திருந்த விடுதலைப்புலிகளது மண்
ம் சரணடைந்தார்கள் . மறுநாள் ஆகிய பகுதிகளை படையினர்
ந்தனர். அந்த வெற்றியோடு மட்டும் நின்று விடாமல் எஞ்சியிருக்கின்றவலைஞர்ழ் ளிவாய்க்கால் ஆகிய இரண்டு பகுதிகளையும் கைட் :': દો ர். படையினர் தமது தீவிர !, რომ ეს ჯ, '' த்தையும் கட ள்ளின்
முள்ளிவாய்க்கால் மேற்கிலநிலைகொண்டிருந்த க்கு நோக்கி எறிகணைத்தத்தல்கள், கனரக ஆய் பல தடவைகள் மேற்கொள்ள முன்னேற்ற முயற்சிகள் விடுதல்
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
π.
T
(கடந்த வாரத்தொடர்ச்சி)
க்
"ULU
ள்
5T
卤
த
b,
கு
585
மும் హ్యా
ல் - अड्ह இ 3.
res எதிர்த் தாக்குதல்களால் சில பொழுது தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் படை நடவடிக்கைகள் சில நாட்கள் ஸ்தம்பிதமடைந்தன. அதன் பின்னர் படையினர்
πή தம்மை மேலும் பலப்படுத்திக் கொண்டு முன்னேற்ற முயற்சிகளை மேற் கொண்
USB டனர். இந்த முன்னகர்வு படை நடவடிக்கைகளின் நிமித்தம் விடுதலைப் புலி
களின் தடைகளையும் உடைத்து முள்ளிவாய்கால் பிரதான சந்திவரை படையி
னர் முன்னேறியிருந்தனர். முள்ளிவாய்க்கால் கிழக்கின் குறுகிய நிலப்பகுதி
60T யினுள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களும் விடுதலைப்புலிகளும் இரண்
டறக் கலந்திருந்தனர்.
தி மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் இராணுவத்தின
ரின் வசமாகிய பின்னர் இ முள்ளிவாய்க்கால் என்ற பூர்வீக கரையோரக்
50T. கிராமம்தான் வன்னி யுத்தத்தின் BresTBEN வாழ்ந்த இரண்டு லட்சம்
6) மக்களுக்கும் புகலிடம் அளித் னரதுமுன்னேற்ற நடவடிக்கையால்
$ல் இடங்கள் குறுகியதே தவிர பல றகணை குதல்கள், துப்பாக்கித் ୪:
தாகசூதலகள குறைந்ததாக R. బ్ధి லமடங்கு கரித்தி
டிக் ருந்தது. இங்கு காயமடைகின்றபொது ளுக்கு சைகள் மேற்கொள்ளப்
படுகின்றவைத்தியசாலையாகமுள்ளிவாய்க் கீால் until8tes06) செயற்பட்டுக்கொண்டிருந்தது. அன்றைய நாள்களில் ச
களும் கூடம் அங்கேயே
9 ஏப்ரல் 30ம் திகதி பிற்பகல் 2.00 மணியிருக்கும். முள்ளிவாய்க்கால் கடலில் நங்கூரமிட்டிருந்த செஞ்சிலுவைக்கப்பல் படகுகளில் கொண்டுவரப்படு கின்ற காயமடைந்தவர்களை கப்பலில் ஏற்றிக்கொண்டிருந்தது. அதற்கு சற்றுத் தொலைவில் இலங்கை கடற்படையினரது டோறாப் படகுகளின் தொடரணி கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. டோறாப்படகுகளை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத்தாக்கு தலில் டோறாப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் காயமடைந்தவர்களை ஏற்றும் பணியை இடைநிறுத்திவிட்டு பிற்பகல் 2.30 மணியளவில் கப்பலை புல்மோட் டையை நோக்கி நகர்த்தினர். வழக்கமாக 4.30 மணிக்கு புறப்படவேண்டிய கப்பல் அன்றையதினம் இரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிட்டது. இதனால் மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டிய பலர் புல்மோட்டைக்குக் கொண்டு செல்லமுடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னர் கப்பல் சேவையை மேற்கொள்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மறுப்புத் தெரிவித்தனர். பின்னர் விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் தொடராக வேண்டுகோள்கள் விடுத்த தன் நிமித்தம் 2009 மே மாதம் 6, 8 ஆகிய இரண்டு நாள்களில் செஞ்சிலுவைக் கப்பல் முள்ளிவாய்க்கா லுக்கு வந்து காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்றது. 2009 மே மாதம் 10ம் திகதி முள்ளி வாய்க்கால் பிரதான சந்தியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து கப்பல் சேவை முற்றாகத் தடைப்பட்டது.
யுத்தகாலத்தின் இறுதி நாள்களில் ஒருநாள் முள்ளிவாய்க்கால் பாடசாலை யில் இயங்கிக்கொண்டிருந்த வைத்தியசாலை மீது படையினர் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இத்தாக்குதல்களில் வைத்திய சாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்திலும் எறிகணைகள் வீழ்ந்தன. ஏற்கனவே காயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக் கள் கொல்லப்பட்டனர். உறவினர்கள் யாருமற்று அநாதரவான நிலையில் பல சடலங்கள் வைத்தியசாலையின் வளாகத்தில் காண தமிழர் புனர்வாழ் வுக்கழகத்தினர் அந்த சட்லங்களை பொறு
நீதியப் பாராளுமன்றத் தேர்தல் 2009 து தேர்தலுக்கான பிரசாரங்கள் தமி பிடித்திருந்தது. தேர்தல் பிரச்சாரங்கள்
ண் மக்களுக்கும் ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் இருந்த ல் அதுதான் இந்தியத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிழந்து பாரதிய ஜனதாக் கீசி ஆட்சியைப் பிடித்தால் திருப்புமுனை ஒன்று ஏற்படும் என்பதுவே அந்த பிக்கையாகும். குறிப்பிட்டபடி 2009 மே 15 இல் இந்தியாவில் சட்டசபைத் தேர்தல் நர் "நடைபெற்றது. மறுநாள் மே மாதம் 16ம் திகதி தேர்தல் பெறுபேறுகள் வெளியா
ஆவிடுதலைப்புலிகளும் இலங்கைத் தமிழர்களும் எதிர்பார்த்தததற்கு மாறாக காங் ரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிபீடம் ஏறியது. இருந்த நம்பிக்கையும் தகர்ந்த நிலை 009 மே 16 அன்று மாலையில் ஒரு தொகுதி மக்களும் போராளிகளும் வட்டு இல் குேதி ஊடாக படையினரிடம் சர தார்கள். மறுநாள் 2009மே மாதம் 5 புடையினரிடம் சரணடைந்தனர். & ஸ்தோடு சகல பகுதிகளும்
πά,
888 கவிடுள்ள தமிழ் மக்களையும் கருப்பொருளாக்" துே ருந்தன. முள்ளிவாய்க்கால் மேற்கில் தஞ்சமடைந்திருந்

Page 6
22 ஜனவரி - ! 85,ஜெயந்த மல்லி கொழும்பு-14. டெலி பக்ஸ் 011 E-mail: editori
வெளிவிவக
சந்தித்தன் பின்னர் இலங்கையின் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகமாநாட்டில் ெ ரிவித்து 6ा
டபெற்று
அதில் எவ்விதமானமுன்னேற்றமும் ஏற்படாமை பற்றியும் திருப்தியடைந்துள்ளதாகவிேஅை
* விளக்கியுள்ளனர்.அத்துடன் 13ஆம் திருத்தக் கருத்துக்கள்ஓ
சட்டத்திற்கு அப்பால் அதிகாரங்களை வழங்கத்தயாரெனக் களைவழங்கக்கூடபின்னழுத்துவருகின்றமை குறித்தும் துதியளித்துள் இந்திய அமைச்சரிம்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனைக்குழுவின் அறிக்கைய
தீர்வுக்கான பேச்சுக்கள் -
த
சேந்தாங்குளம் வரை.
வைத்தியசாலையில் ཞི། அனுமதிக்கப்படும் அளவிற்கு அவர்களின் அடாவடித்தனம் அரங்கேறியது. இதன் தொடர்ச்சியாக இப்போது கீரிமலை சேந்தாங்குளம் .ܡܶ பகுதியால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 黏 பொதுமக்கள் கடற்படையால்
dமாதானத்தை உறுதிப்படுத்தவும் பொதுமக்களிற்கான பாதுகாப்பை வழங்கவுமே வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அடிக்கடி தெரிவித்து வருகின்றது. அரச தரப்பின் சிரேஸ்ட அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் ஒருபோதும் திருப்பி அழைக்கப்படமாட்டார்கள் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதனை உறுதிப்படுத்தி வருகின்றார். வடக்கில் போரினால் பாதிப்படைந்த பகுதிகளை கட்டியெழுப்பும் பணியில் இராணுவம் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார் அமைச்சரவையின் பிரதம கொறடாவும் அமைச்சருமான
தாக்கப்பட்டுள்ளனர். - குறிப்பாக, போர்முடிவிற்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் இடம்பெறும் எந்த நிகழ்வுகளும் இராணுவத்தினரின் பிரசன்னத்துடனேயே இடம்பெறுகின்றது. இதைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். மரணவீடு தொடங்கி பிரதேச
தினேஸ்குணவர்த்தன. செயலகங்களில் அல்லது மாவட்ட
ஆனால் வடக்கில் செயலகங்களில் இடம்பெறும் நிலைநிறுத்தப்பட்டுள்ள கூட்டங்கள் வரை பெரும்பாலும்
இராணுவப் பிரசன்னத்துடனேயே இடம்பெற வேண்டும் என்பது
இராணுவத்தினர் அங்கிருந்து செய்யும் சில செயற்பாடுகள் ஒருவகையில் விதி இவர்களின் கருத்துக்களை எழுதப்படாத யாக உள்ளது. ಇಂಳ್ತ அதுவும் திறப்பு ಛೋ! என்றால் வடக் ம் க் ம் நிலை சொல்லத்தேவையில்லை.
င်္ခါrးအ၈#@erf தி: அழைக்காமல் விழா அப்பகுதிகளை அபிவிருத்திசெய்து நடாத்தினால் அது நடாத்துபவர்களுக்கு மக்களின் வாம்க்கையை அமிலப்பரிசோதனையாகவே தேவதே விட காணி அமையும். #ရ”းfi, S9Lusflül 2d - "LULL- éf6) அவசரத்தில் தவறவிடப்பட்டால் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் அழையா விருந்தாளிகளாக அந்த இதனால் மக்கள் மத்தியில் அரசின் நிகழ்வுக்கு வருகை தந்து அங்கு கருத்துக்கள் தவிடுபொடியாக்கப்பட்டு தமது புலனாய்வுக் கண்களை வருகின்றன. பரவவிடுவது வடக்கில் இடம்பெறும்
நாவாந்துறை கிறிஸ்பூத விவகாரம் சாதாரண நிகழ்வாகும். થ્રિો தொடக்கம் அண்மையில் இடம்பெற்ற இவ்வாறு பல விடயங்கள் :::၅၈၊ சேந்தாங்குள பொதுமக்கள் வடக்கில் ಛಿ:
Test Tes(896) 660) 660 60060DU6) LDSUL6
సే ே ேேகுதியில் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காகப் வருகின்றனர். - பற்றைகளை வெட்டிக்கொண்டிருந்த
நாவாந்துறையில் பொதுமக்களின் அப்பாவிப் பொதுமக்கள் மீது வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை இழுத்து அவர்களின் இராணுவத்தின் உயர்மட்டத்தின் பெற்றோர்களுக்கு முன்னால் தாக்கி அனுமதியுடன் அப்பகுதியில் நையப்புடைத்து கைகால்களை | குப்பைகளைக் கொழுத்திய போது: " உடைத்தனர். இதன்மூலம் அப்பாவிப் அப்பகுதியில் பாதுகாப்புக் - - - பொதுமக்கள் மீதே தமது வீரத்தைக் கடமையில் ஈடுபட்டிருந்த காட்டியிருந்தனர். இதனால் கடற்படையினர் திடீரென நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அப்பகுதிக்கு விரைந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 ஜனவரி 2012
2ாராச்சி மாவத்தை,
5untary offs 738605
స్ట్ ఫీ
5 س- f7944 6
l(a)sudaroli.com
ல் காத்திர
#தற்போதைய நிலை குறித்தும் அது புரிந்து கமுடியாது. தற்போதைய களநிலவரத் ž &:8 3& rigor.
குப்பைகளையும் பற்றைகளையும் வெட்டிக் கொழுத்தியவர்கள் மீதும் அருகில் கீரிமலைக் கேணியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாம் கையில் வைத்திருந்த துப்பாக்கிப் பிடிகள் மூலம் தாக்குதல் நடாத்தினர். தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு விரைந்த வலிகள்மம் பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மீதும் அங்கு சென்ற பிரதேசசபை உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் பிரதேச சபையின் தவிசாளர் எனக்கூறி அடையாள அட்டையை அவர்களிடம் காட்டியபோதும் அவர்கள் மசியவில்லை.
இதில் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் பல உண்மைகளை போட்டுடைத்ததோடு யாழ்ப்பாணத்தில் நிகழும் அடக்குமுறையின் உச்சக்கட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கு, ஒரு பிரதேச சபைத்தவிசாளருக்குக் கூட பாதுகாப்பு இல்லை. அனுமதிக்கப்பட்ட இடமொன்றில். குப்பைகளை -1 கொழுத்தும் உரிமையைக் கூட வழங்க வக்கற்ற இவர்களிடமிருந்து எப்படி சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க փլգԱվtb? -
بيه: ٢ ۔ "
வன்ன்ரிப்பகுதியில் 25 že
இராணுவத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. புகைப்படக் | கருவியுடன் பொதுமக்களின்
வீடுகளிற்குச் சென்றும் இராணுவத்தினர் வீடுகளில் தங்கியிருக்கும் பொதுமக்களிடம் விண்ணப்பப்படிவங்களைக் கொடுத்து அதனை நிரப்பித்தருமாறு கோருவதும் அதன்பின் அவர்களின் வீடுகளோடு சேர்த்து அவர்களையும் | புகைப்படம் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இந்த நடைமுறைகள் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பதிவுகள் இடம்பெறவில்லை என அரசு வெளிப்படையாகக் கூறினாலும் இத்தகைய இரகசியப்பதிவுகள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கில் உள்ள இராணுவத்தினர் தாமாகவே முன்வந்து வன்னியில் இடம்பெயர்ந்த மக்களிற்கான வீட்டுத்திட்ட உதவிகள் போன்ற செயற்பாடுகளை மேற் கொண்டாலும் அவர்களின் சில செயற்பாடுகள் பொதுமக்களின் அன்றாட வாழக்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள்களில் படையினர் முழுவதுமாக சமாதானம் மற்றும்
புனரமைப்பு அபிவிருத்திப் -
பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற அரசாங்கத்தின் கூற்றை தமிழ்
| மக்கள் எவ்வாறு நம்புவது?
இது இவ்வாறிருக்க
சுடர்ஒளி 122 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 7
சொர்ண ம் அன்று அதிகாலையில்துக்கம் கலைந்து எழுந்துவிட்டாள். இவளின் மனம் ஏதோ ஒரு இனிமையான அனுபவத்தைச் சந்திப்பதற்காகத் துடித்துக் கொண்டிருந்ததை அவளால் உணரமுடிந்தது. ஆனால் முதல்நாள்மாலையில் அவள் அவனிடம் "என்னாலை உன்னோடை கதையாமல் இருக்க முடியாது” என ஏதோ ஒரு உணர்ச்சியில் கூறி விட்டது மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருந்தது. ஆனால் அப்படிக் கூறியதைப் பிழை என நினைக்கவும் அவள்மனம் மறுத்தது.
அவள் வெளியே வந்த போது இளையவன் பனையில் ஏறிக் கொண்டிருந்தான். அவள் கிணற்றுப் பத்தலுக்குள் உளரப் போட்டிருந்த ஒலைகளை ஒவ்வொன்றாக இழுத்து வந்து பின் முற்றத்தில் போட்டாள்.
இளையவன்பனையால் இறங்கி அவ்வி த்துக்கு வந்தபோது சீதேவிப்பாட்டியும் வெளியே வந்து விட் 1ள். . * - -
"எடேய். இளையவன். இந்த ஒலையளை அடிமட்டையை வெட்டிப் போட்டு கிழிச்சு விட்டிட்டுப் போ.." என இளையவனை நோக்கிக் கூறிய பாட்டி சொர்ணத்திடம் "பிள்ளை. அந்த வெட்டுக்கத்தியை எடுத்து வந்து குடு.” என்றாள். சொர்ணம் ஏற்கனவே கொண்டு வந்து வெளிக்குந்தில் வைத்திருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அவனிடம் நீட்டினாள். ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் வாங்கிக் கொண்டான். அவளின் முகமும் வழமையை விடபிரகாசமாக இருந்ததை அவனால் அவதானிக்க முடிந்தது.
அவன் அடிமட்டைகளை வெட்டி விட்டு ஒலைகளைக் கிழிக்க ஆரம்பித்தான். ஏதாவது அவளுடன் கதைக்க வேண்டும் என அவனின் மனம்துடித்துக் கொண்டி ருந்தது. ஆனால் எதைத் தொடங்குவது எப்படித் தொடங்குவது என அவனால் முடிவு செய்ய இயலவில்லை. அவளோ நேற்று மாலை தான் சொன்னதற்குப் பதிலாக எதையாவது கூறுவான் என ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
ஆனால் நேரம் மெளனத்தில் கரைந்து கொண்டிருந்தது. அவன் தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த போது "போதுமே?"எனக் கேட்டான்.
அவன் கேட்டது கிழிக்கப்பட்ட ஒலைகள் போதுமா என்பதைப் பற்றித்தான். ஆனால் இருவரும் சில நாட்கள் கதைக்காமல் இருந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த சொர்ணம் அந்த மெளன விரதம் போதுமா' எனக் கேட்டதாகவே தோன்றியது. அவன் தன்னைக் கிண்டல் செய்வதாக யோசித்த போது அவளுக்கு அவளையறியாமலே கோபம் வந்து விட்டது.
"ஒ. எல்லாம் போதும்?"என வெடுக்கெனக் கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள். ஏன் அவள் அப்படிச் சீறி விழுந்தாள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறிய இளையவன் கத்தியைக் குந்தில் வைத்து விட்டு ஒரு பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான். அன்று காலையிலேயே கறுத்திருந்த அடிவான இருள் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. சீதேவிப்பாட்டியும் சொர்ணமும் கிடுகு பின்ன ஆரம்பிக்கும் போதே மழைதூற ஆரம்பித்து விட்டது. ஒலைகளை இழுத்து ஒத்தாப்புக்குள் போட்டு விட்டு தங்கள் பின்னல் வேலையை இருவரும் முடித்து விட்டனர்.
மழை ஒரு பாட்டம் கொட்டித் தீர்த்துவிட்டு மாலை மூன்று மணியளவில் ஒய்ந்தது. உளர் வெள்ளமெல்லாம் ஒழுங்கையில் இறங்கி ஒரு சிற்றாறு போல் ஒடிக் கொண்டிருந்தது. முன் போட்டிக்கோவில் நின்று மண்ணைக் கரைத்து செந்நிறமாக ஒடிக்கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டு நின்ற பேதும் சொர்ணத்தின்மனம் அவன் மேல் தான் சீறி விழுந்ததையே சுற்றிக் கொண்டிருந்தது. இப்போது அவள் தான் தவறாக விளங்கிக் கொண்டு அவனைக் கோபித்து விட்டதைப் புரிந்து கொண்டிருந்தாள். அவன் பின்னேரம் வரும் போது அவனிடம் விசியத்தை விளக்க முடிவெடுத்தாள்.
ஆனாலும் அன்று மாலை அவளின் எதிர்பார்ப்பு நிறை வேறவில்லை. அவள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் முன்பே அவன் ஒலையைக் கொண்டு வந்து மால் முற்றத்தில் போட்டு விட்டு போய்விட்டான். அவனைப் பின்னால் கூப்பி ட்டு கதைக்கவும் அவளிடம் காரணம் எதுவும் உடனடியாக இருக்கவும் இல்லை.
குழைகளை வெட்டி ஆடுகளுக்கு கட்டி விட்டு மால் முற்றத்துக்கு
ஜூஜ்
 
 
 
 
 
 

வந்தாள் சின்னன். இளையவன் மாடுகளுக்குக் கிழிக்கவேண்டிய ஒலைகளை முற்றத்தில் போட்டிருந்தான். முற்றம் ஈரமாக இருந்தது.
விதானையார்முகம் கழுவிசாமி படத்தடியில் சென்று ஒருமுறை சிவசிவ சிவா என்றவாறே திருநீற்றை நெற்றியில் பூசி விட்டு மாலை நோக்கி வந்தார். அந்த மாலு க்குள் இருக்கும் சாய்மனைக் கதிரையில் அமர்ந்துதான் அவர்கள்ளருந்துவதுண்டு. முற்றத்தில் இருந்த ஒலை கிழிக்கும் சின்னனுடன் கதைத்தவாறே அவர் கள்ளுக் குடிப்பு நடக்கும். நிலவு நாட்கள் என்றால் சாய்மனைக் கதிரை முற்றத்திற்கே வந்து விடும் கள்ளுமுடியமுடிய சுண்டுக்கோப்பைக்குள் நிரப்பிக்கொடுப்பதும் சின்னனின் வேலைதான்.
சின்னன் அமர்ந்து ஒலை கிழிக்க முற்றத்தில் சாக்கை விரித்த போது அங்கு வந்து விட்ட விதானையார் "ஏய் ஈரமண் பட்டால் ஒலையை மாடு தின்னுமே உள்ளை போட்டுக்கிழி” என்றார். சின்னன்நிமிர்ந்து அவரைப்பார்த்துவிட்டு, சிறாய்க்கப்பட்ட ஒலைகளை அள்ளி உள்ளே போட்டாள்.
அந்தமாலுக்குள் எவரும் சாதிவேறுபாடின்றி உள்ளே வரலாம் அது பகலில் விதா னையாரின்காரியாலயமாகஇயங்கும் முன்னிரவு நேரங்களில் அது அவரின்ஒய்வறை, விதானையார் சாய்மனைக் கதிரையில் போய் அமர்ந்தவாறே “சின்னன் அதிலை ஒரு கோப்பை ஊத்து” என்றார். 'அது' என்றால் கள்ளு என்பது சின்னனுக்கு விளங் கும்
அவள் குந்தில் கவிழ்ந்துவைத்திருந்த சுண்டுக்கோப்பையை எடுத்துக் கழுவிவிட்டு முட்டியைத் தூக்கினாள். மேலே நுரையுடன் மிதந்து கொண்டிருந்த பூச்சிகளை வாயால் ஊதி ஒதுக்கி விட்டு வெகுக்குவமாய் கள்ளை ஊற்றினாள். மீண்டும் மழை தூற ஆரம்பித்தது.
இப்படி ஒரு மழை நாளில்தான்.அவளின் வாழ்விலே என்றுமே எதிர்பார்த்திராத அந்த சம்பவம் நடந்தது.
அப்போ சின்னனின் கணவன் இறப்பது ஒரு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. சிலநாட்களுக்குமுன்புதான் சொர்ணம் பிறந்து நாற்பத்திபொருநாள்துடக்குக் கழிந்து கோவிலுக்குக் கொண்டு போயிருந்தனர். சுகப்பிரசவம் இடம்பெற வேண்டும் என சீதேவிக்கிழவி பெரியதம்பிரானுக்குமடை பரவுவதாக நேர்த்தி வைத்திருந்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை, வீட்டில் விதானையாரை விட எல்லோரும் பெரியதம்பிரான் பொங்கலுக்குப் போய் விட்டனர்.
முற்றம் ஈரமாதலால் அன்றும் சின்னன் ஒலையை மாலுக்குள் போட்டே கிழித்துக் கொண்டிருந்தாள். விதானையாரிற்கு கள்ளை விட சின்னன் இளமைத் தோற்றமும், அழகிய முகமும், குறுக்குக் கட்டுக்கும் மேலே தெரிந்த நெஞ்சுப் பகுதியும், தோள்க ளுமே கூடுதலான போதையை ஏற்றுவது போல் தோன்றியது.
நீண்ட நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவர், கோப்பையில் இருந்த கள்ளைக் குடித்துவிட்டு அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கி கள்ளைநிரப்பி விட்டு கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்.  ܲܡ
அவர் அதை வாங்கவில்லை. ஒரு மெல்லிய புன்னகையுடன் அவர் அவளின் முகத்தைப் பார்த்தார். அவள் எதையுமே புரிந்து கொள்ளமுடியாமல்தடுமாறினாள். சாய்மனைக் கதிரையில் நிமிர்ந்த அவர் திடீரென அவளின் குறுக்குக் கட்டின் தொங்கலைப் பிடித்து இழுத்தார். அதைச் சற்றும் கூட எதிர்பாராத அவள் நெஞ்சை இரு கைகளாலும் பொத்தியவாறு "ஐயோ" என்றாள். கள்ளுக் கோப்பை நிலத்தில் உருள கள்ளு எங்கும் சிதறியது. சேலைத் தொங்கல் அவர் கைகளுள் கிடந்தது.
விதானையார் எழுந்தார். அவள் மேனி வெட வெடவென நடுங்கியது. அவள் கெஞ்சினாள் "ஐயா. நாங்கள் ஏழையள். பாவங்கள். என்னை ஒண்டும் செய்யாதேங்கோ"
அவர் சொன்னார்"ஏய்நீஏழைதான். ஆனால் நீபாவம் இல்லை. அதிட்டக்காரி.” அவரின் கை தோளில் பதிந்தது.
அவரின் கையைத் தட்டிவி அவளுக்குதுணிவில்லை. நெருப்புப்பட்டது போல் நெளிந்தாள். அவள் இரு கைகளையும் எடுத்துக் கும் பிட்டாள். "ஐயா உங்களைக் கடவுளாய்க்கும்பிடுறன். என்னை விட்டுடுங்கோ"
அவள்கையெடுத்துக்கும்பிட்டபோது அவரின் கண்களில் பட்ட அவளின் மேனி மேலும் அவரிற்குப் போதையூட்டியது. ,ܚ விதானையார் உறுமினார். "எடியேய். என்ரை குணம் தெரியுமல்லே சத்தம் போபாதை"
அவள் அதன்பிறகு வாய் திறக்கவில்லை. அந்தத்திண்ணை அவளின் வாழ்க்கையையே திசை மாற்றி விட்டது. எல்லாம் முடிந்த பின்பு முழங்காலில் முகத்தைப் புதைத்து விம்மி விம்மி அழுதாள். அவள் நடந்து முடிந்த சம்பவத்துக்காக மட்டும் அழ வில்லை. தனக்கு விரும்பாத ஒரு காரியத்துக்காக எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூட முடியாத இழு நிலையை நினைத்த போது அவள் தான் மனிதராக வாழ்வதில் அர்த்தமில்லை
என்றே நினைத்தாள்.
விதானையார் மெல்ல அவள் தலையை வருடினார். "சின்னன் நான் மற்றவையை மாதிரி இல்லை. என்ரைமன தைப் பொறுத்த வரையிலை இனி நீ என்ரை பெண்சாதி தான். நான் எப்பவும் உன்னைக் கைவிடமாட்டன்”
விதானையார் அன்று சொன்ன அந்த வார்த்தைகளை இன்று வரை மறக்கவில்லை. சமூகமும் உறவுகளும் ஏற்றுக் கொள்ளாத போதும் அவனுக்கு அவள் மனதளவில் மனை விதான்.
ஆரம்ப நாட்களில் அத்தகைய ஒரு உறவை சின்னன் > அறவே வெறுத்தாள். கெஞ்சல்கள் மூலமும் அழுகை மூல மும் அவரிடமிருந்துதப்பமுயன்றாள். ஆனால் அவர்அவள் ஆமேல் காட்டிய அன்பும் அவள்மீது கொண்ட அக்கறையும் ாலப் போக்கில் அந்த உறவுக்கு அவளை இசைவாக்கம் பெற வைத்துவிட்டன.
உறவு ஏறக்குறைய் ஒரு வருடம் கழிந்த பின்புதான் புதிய சிக்கலுக்குள் பிரவேசிக்க வேண்டி வந்தது.
அவள் நீண்ட நாட்கள் தயக்கத்தின் பின் ஒரு நாள்
வீட்டுத்துரம் வரயில்லை"
உடனடியாக அவர் விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் சில நிமிடங்களில் உண்மை புலப்ப 1. அவர்சர்வசாதாரணமாக கேட்பார்"ஒ. அப்படியே ப்ப அதுக்கென்ன?” "இல்லை வேதாந்தத்திட்டை சொல்லி கரைப்பிச்சு பிட்டால்" வேதாந்தை அந்த ஊரின் மருத்துவர் அடுத்தவருக்குத் தெரியாமல் கருக்கலைப்பதிலும் பேர்
இபறறவா.
சாய்ந்திருந்த விதானையார்திடீரென நிமிர்ந்தார். அவர் வார்த்தைகள் நெருப்பில் தோய்ந்து கொதித்தன"பொத்தடி ாய்? நீ என்ரை பிள்ளையை அழிக்கிற அளவுக்கு ணிஞ்சிட்டியே?”
அவரின் கோபமும், குரலும் அவளை நடுநடுங்க வைத்தன. அவள் கன்னங்களில் அவளையறியாமலே
அமைதியாகவும், இரகசியமாகவும் நீடித்த அவர்களின்
விதானையாரிடம் சொன்னாள் "இரண்டு மாதமாய் எனக்கு
|
கண்ணிர்வழிந்தது.
ழிந்தது - தொடரும்)

Page 8
W" غلا""س" இதுவரை காலமும் கண்ணாம்பூச்சி விளை யாடிய வேற்றுக் கிரகவாசிகளான செதில் மற்றும் சதுயா இருவரும் அந்தக் கெல்லியா காட்டில் வெளிப்பட்டார்கள்.
சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருந்த கதாவை ஆயுத முனையில் மடக்கினார்கள். "ஆஹா. நீங்கள்தானா அது..?’சற்றும் பயப் படாமல வடிவேலு போலக் கேட்டான் சுதா,
“ஏய். எங்களைப் பார்த்தால் பயமாக இல்லை.?’ சதுயா அவனைப் பார்த்து சற்றுக் கோபமாக வினாவ. “அட தமிழ் வேற தெரி யுமா..?” -
“என்ன சதுயா. இவன் லூசா.’கேட்ட |செதிலைப் பார்த்து சிரித்தபடியே “வேற்றுக்கிரக வாசிகளே தங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று கூறிய சுதா அவனது கையைக் குலுக்கப் போக, *படீர் என்று பிடரியில் அடி வாங்கினான்.
“அம்மாவ்.” ! “என்னடா எங்களைப் பார்த்தால் நக்கலா இருக்கா’ உங்கட பூமியே கொஞ்ச நேரத்தில் அழியப் போகுது. ஆனா.நீ’ பிடரியில் அடி போட்ட சதுயா உறும,
அடியைச் சகித்துக்கொண்ட சுதா புன்ன கைத்து, அப்பாடா ஒரு வேற்றுக்கிரகப் பெண்ணின் கையால அடியும் வேண்டியாச்சு என்றான்.
செதில் ஆத்திரப்பட்டான். சுதாவின் தலையில் தனது லேசர் துப்பாக்கியை வைத்தவன் “என்ன சதுயா இவனை இப்பவே போட்டுடலாமா? சொல். ?”
“ஆ.பொறு செதில் இவனைப் போட எமக்கு அதிகாரமில்லை. நாம் பூமியை அழிக்கும் போது இவனும் அதனுடன் சேர்ந்து மடியட்டும்.”
“ஆமா நல்ல ஐடியா. பூமியை அழிப்பதற்கு lutti உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.?’கேலி
பண்ணினான் சுதா,
இ
குரங்கிலிருந்து பன்றிக்கு.
பெற்றான் என்ற ஆய்வுகள் உள்ளன. தோற்றத்தில்
அமைந்துள்ளது இந்தப் படம், தோற்றத்தில் மடுேமல்ல
தற்போது மனிதர்கள் செய்து வருகின்றனர்!
குறுங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான்- பரிணாமம்
மடுேமல்லாது குரங்கின் குணங்களும் மனிதனுக்கு உண்டு எனக் கூறுவார்கள். ஆனால் குரங்கிலிருந்து வந்த மனிதன்
υρύυρυταν υώτρύuυπα, ιοπρόώδιευπώτ 6τώτη σω μηδωρδίτου
இம்மாற்றம். பன்றி செய்யும் அத்தனை நரக வேலைகளையும்
GG
அது உனக்குச் செ1 மில்லை”
“ஏன் இல்லை.? இந்தப் பூமியில் வாழ் நீதிபதிகளெண்டா நாலு தான் நல்லதொரு முடிவி
ஆனா நீங்க..?”
"ஏய் .நாங்க நீதிட சொன்னது?’ சதுயா பரட “ஹலோ. ஹலோ நீங்கள் மட்டுமல்ல ந சாலிங் கதான். (ரா பேசினதை ஒட்டுக் ே லாமல் மறைத்து விட்டு ‘றெக்கி’ எடுத்த மாதிரி ‘றெக்கி’ எடுத்தாச்சு. எங்கட திறமை”
“சதுயா இவனப் பேச குழப்பி விடுவான் இ போய் கணடவுக்குள்ள விடு”
அதற்கு ஆமோதித்து அவனது கரத்தில் வி வொன்றை மாட்டி இழு சிறிது தூரம் சென்ற திறப்பதைப் போல சுதாவை அவதானமாக ஏ அந்த வேற்றுக் கிரச யைக் கேட்ட சுதா ஒரு
களைப் பார்த்து - “என் யாட்டு? இங்கதான் ஒண் ஏறுகிறது?”
“இந்தா உன்னுடைய காலைக்கொண்டா இதி
பொதுவாக உயிரினங்கள் மூடிதுயில் கொள்ளும். இ கொள்ளும் உயிரினங்களில்
Y&8%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏனென்டா நான் கிற ஒர் பிரஜை. ம் விசாரிச்சிட்டுத் புக்கு வரவேண்டும்.
திகளெண்டு யார் பரத்தாள். 1.இங்க பாருங்க ாங்களும் திறமை த்திரி அவர்கள் கட்டதைச் சொல் ) நீங்கள் எங்களை நாங்களும் உங்கள ஏனெண்டா அது 猫
விட்டால் நம்மளக் வனைக் கொண்டு கட்டிப் போட்டு
த் தலையாட்டிய சதுயா ரிலங்கு போல ஏதோ த்துக் கொண்டு போனாள். தும் ஏதோ கதவைத் பாவ்லா செய்துவிட்டு ரறச் சொன்னாள்.
வாசி கூறிய வார்த்தை தவிதக் கேலியுடன் அவர் னப்பா இது என்ன விளை
எடுமில்லையே நான் எதில
கையைத்தா இதில பிடி,
ல வை” என்று அவனை
சதுயா ஏற்றிவிட என்ன ஆச்சரியம் ஒண்டுமே இல்லாத ஒரு வாகனத்துள் சுதா ஏறிக்கொண் 11 ᏧᎱᎧᏡᎢ.
உள்ளே நுழைந்தவனுக்கு ஆச்சரியமோ o ரியம். உள்ளே ஒரு பிளேனுக்குள் நுழைந்தது போன்று நான்கு பக்கமும் நிக்கல் வெளிச்சத்துடன் மிகமிக அழகாயிருந்தது.
“வாவ். சதுயாக் குட்டி இதென்ன அதிசயம்! வெளியில பறக்குந்தட்டு இருக்கும் உருவமே தெரி யேல்ல ஆனா உள்ளுக்குள்ள ஒரு குட்டி Tibi ராஜ்ஜியமே இருக்கு”
“என்னாது.? சதுயாக் குட்டியா..? இங்க ! urri! மானிடா இனி இப்படிக் கூப்பிடாத, எனக்குள்ள ஏதோ நிகழ்வதை உணர்ந்து கொள்ளுறன்’
“ஒகோ அப்படியா சங்கதி புகழ்ச்சிக்கு நீ அடி மையா அவளது வீக்னஸ்ஸைப் புரிந்து கொண்ட சுதா மேலும் சதுயாவைப் புகழ்ந்து - ஹலோ!
செல்லக்குட்டி எப்படி இந்த உருமறைப்பு? வெளி
யிலிருந்து பார்க்க உங்க இந்த வாகனமே தெரி யேல்ல ஆனா உள்ள அப்படியே பளிச்சென்று
இருக்கு”
அவன் செல்லக்குட்டி என்று கூப்பிட்டதை ரசித்த சதுயா, நாணிக் கோணியபடியே
“அதுதான் நம்மட ஸ்பெசாலிற்றி நம்மட! உடையிலும் சரி, வான்கலத்திலும் சரி சிறு சிறு துவாரங்கள் இருக்கு. இத்துவாரங்கள் மூலமாக ஒளிரல்லாக் கதிர்களை வெளியே கசியவிட்டால் போதும் நாம் இருப்பதே தெரியாமல் துவாரங்கள் மூலமாக ஒளி ஊடறுத்துப் பாய்ந்து முன்னால்
உள்ள பொருட்களை மறைத்துவிடும்”
“அம் ஆ.” வெளியே ஏதோ அழுகுரல் போன்று ஒலிக்க, கண்ணாடி ஒன்றினூடாக சுதா, அவதானிக்க வெளியே நிகிதாவையும் ஆயுத முனையில் செதில் கூட்டி வந்து கொண்டிருந்தான்;
(ஆபத்து வரும்.)
~
சுடர் ஒளி/22, ஜனவரி - 28, ஜனவரி - 2012

Page 9
ஆஸ்திரியாவை இத்தாலியிலிருந்து விரட்டி யடித்த பிறகு நெப்போலியன் அடுத்த கட்ட் நட் லைப்பிடித்துவிடுவ6ே வடிக்கைக்குத் தயாரானார். தம்பிகளா, நீங்கள் G நப்பே u னின் எங்களுடைய எல்லைப்புறத்தில் விஷமம் செய் குறைத்தாக வேண்டும் தீர்கள், நாங்களும் கொஞ்சம் விளையாடிப் பார்க் (οσοτΠτருவரைத தேர்ந் கத் தீர்மானித்திருக்கிறோம். அனுப்பி வைத்தார்கள்.
ஆஸ்திரிய எல்லைகளுக்குள் நுழைந்து, அவர் பெயர் கெல் சின்னச் சின்ன கிராமங்களையெல்லாம் கைப் பிரெஞ்சு இராணுவத்தி பற்றத் தொடங்கினார் நெப்போலியன். கூடிய தலைவர்களில் ஒருவர். சீக்கிரத்தில் மொத்த ஆஸ்திரியாவையும் பிரான் யில் நெப்போலியனுட ஸின் ஆஸ்தியாக எழுதி வாங்கிக்கொண்டுவிடத் நியமித்திருந்தார்கள். 5 L. Llb. 、 。 அதுவரை நெப்போ அவ்வளவுதான். ஆஸ்தியாவுக்குக் கதிகலங்கி படை இப்போது நெ விட்டது. ஏற்கெனவே இத்தாலியில் நெப்போலி மன் இருவருடைய தை யன் பிராண்ட் அடி எப்படி இருக்கும் என்று கப் பிரிக்கப்பட்டது. அ' நன்றாக அனுபவித்துப் புரிந்துகொண்டவர்களா யத்துவம் வாய்ந்த பல யிற்றே! அதனால் நெப்போலியனுடன் சமாதான போலியனிடமிருந்து பி ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார்கள். மாட் தான் கஷ்டப்பட்டு வ சிமைதாங்கிய பிரெஞ்சு அரசோ, அல்லது மக்க யைப் பங்கு போட்டுக்ெ ளாட்சியோ, எதுவோ நன்றாக இருந்து விட்டுப் ஓர் இணைத் தளபதி போகட்டும், இனிமேல் நாங்கள் உங்கள் வழியில் நெப்போலியன், சும்மா வரவில்லை, நீங்களும் எங்களை விட்டு விடுங் டிருப்பாரா என்ன? கள். ஆமென். உடனடியாக மேலிட: ஒருகோபமான கடிதம் எழு
வவுதாழி
அதில் எனக்கு எந்தச் ச இத்தாலியப்படையெடு
பாக நடத்த முடியும். இரண்டு பேர், ஒரே பே
நெப்போலிய்ன் நினைத்திருந்தால், ஆஸ்திரி யாவை இன்னும் கடுமையாகத் தண்டித் திருக்க முடியும். ஆனால், அவர் இந்தச் சமாதான ஒப்பந் தத்தை மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொண்
Li — TTT. :::::::::::::::: ::::::::::
இதேபோல், போப் ஆண்டவரின் கட்டுப் வித மாகச சிந் தித்துக் ( டாது. உங்களுககு எனப 6 ... ۰ به حسار . . . . . . . . . . . . பாட்டில் இருந்த பகுதிகளும் (Papal States) பது அவசியம். அது இல் நெப்போலியனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து இட் டு த்த լ, 6ւ கொண்டன. ஐரோப்பா முழுவதும் நெப்போலி கொள்ளட்டும் இருவரும் யனின்பெயர் பிரபலமாகிக் கொண்டிருந்தது. யாருக்கும் எந்தப் பிரயே இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பிரெஞ்சு இராணுவத் பாரிஸ் பேர்வழிகள், எரிச்சலடைந்தார்கள். போலாகிவிட்டது. நெ பிரான்ஸை ஆட்சி செய்வது நாங்களா, அல்லது இ காண்டு கிளம்பி, அந்: நெப்போலியனா? பிரெஞ்சு இராணுவம் ஜெயித்த டில் ஏதேனும் விப் இடங்களை நசுக்கித்தூர எறிவதா, அல்லது அவர் டு று வினையே வேண் களோடு சமாதானம் செய்து கொள்வதா என்று இந்த விஷயத்தில் n நாங்கள்தானே தீர்மானிக்க வேண்டும்? நினைத்த நேரத்தில் எல்லோருடனும் / இந்த நேரத்தில், நெப்போ அமைதிப் புறாவைப் பறக்கவிடுவதற்கு O O இந்த நெப்போலியன் யார்? வாழ்க்கையில் SJ5ůULL vý
அவர்களால் புலம்பத்தான் க்கக. நேரடியாக o: திருந்தன. DISAIGSGUDLUku ZST :: "ஏன்யா ஒதுக்கு, வேறொருவருடன்
ப்படிச் செய்யறே? என்று அவரை அதட் ہر س---؟ O 體 கேட்கக்கூடப் பயப்பட்டார்கள். தது. அவர்கள் )إنسا قوالهوك
காரணம், மக்களிடையே நெப்போ O گیڑہ லியன் புகழ் ஏறிக்கொண்டிருந்தது. அவ களில் சிந்தால்.உ ருக்குப் பலமான இராணுவ ஆதரவும் இருக் னின் பெயர் Vudur. கிறது. ஏதாவது சொல்லி அவர் கோபித்துக் O கொண்டு இராணுவப் புரட்சி நடத்தி தொண்டிரு ஆட்சியைப் பிடித்து விட்டால்? அப்புறம் கழுத்துக்கு கில்லட்டின் கத்திதான். حسمبرجA%:::::::::X&
ಅಜ್ಜೈ விஷயத்தில் சிலருக்குப் பயம், யனிடமே முழுப்பொறு வேறு சிலருக்குப் பொறாமை, காசு கொடுத்துப் முடிவுசெய்தார்கள். போர் நட தெல்லாம் பிரெஞ்சு அரசாங்கம், ?ே சுற்றிலேயே முறி! இராணுவத்தைப் டெ லியன் எந்தச் சூழ்நில பொறுப்புகளைத் தட்டி பகிர்ந்து கொள்ளவோ வி
ஆட்சியாளர்கள், எப்பே
சுடர் ஒளி 122, ஜனவரி - 2s, earrauri 2o12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2)avrilpair (Kellerman). ன் மிகச் சிறந்த படைத் அவரைத்தான் இத்தாலி ன் இணைத் தளபதியாக
லியன் பொறுப்பிலிருந்த ப்போலியன், கெல்லெர் லமையிலும் சரிபாதியா தோடு நிறத்தாமல், முக்கி பொறுப்புகளை நெப் டுங்கிக் கொண்டார்கள்.
ாங்கிக் கொடுத்த வெற்றி காள்வதற்கு எங்கிருந்தோ வந்திருக்கிறார் என்றால் முதுகு சொறிந்து கொண்
த்துக்குத் தன் பாணியில் ழதினார்.
அன்புள்ள இராணு வத்தாருக்கு வணக்கம். நலம், நலமறிய ஆவல். ஜெனரல் கெல்லெர்மன் பெரிய திறமைசாலிதான். ந்தேகமும் இல்லை. இந்த ப்பை, அவரால் மிகச்சிறப் ஆனால், ஒரே இடத்தில் ாரைப் பற்றி வெவ்வேறு கொண்டிருப்பது சரிப்ப tது முழுநம்பிக்கை இருப் லாவிட்டால், கெல்லெர் ாறுப்புகளையும் ஏற்றுக் சேர்ந்து செயல்படுவதில் ாஜனமும் கிடையாது." த்துக்குத் தேள் கடித்தாற் ப்போலியன் கோபித்துக் த நேரம் பார்த்து, இத்தா ரீதம் நேர்ந்துவிட்டால் L/TLD. Pஸ்க் எடுக்க விரும்பாத
லிபனின் தனிப்பட்ட
ரச்சனைகள் மூளைத் ல் மனைவிஜோசஃபி தொடர்பு ஏற்பட்டிருந் திரங்கமாகப் பல இடங் *ளூரில் நெப்போலிய மாகரிப்பேராதித் *ந்தது.
ീ ശീ
பாதும்போல் நெப்போலி ப்புகளையும் ஒப்படைக்க
கெல்லெர்மனாஸ்திரம்
ந்து சிதறிவிட்டது.
பாறுத்த வரை, நெப்போ லையிலும் தன்னுடைய டிக்கழிக்கவோ, யாரிடமும் (lb.
ாட்டு, நாளைக்கு பிரான்
முக்கியத்துவத்தைக் என்று திட்டமிட்டு, இன் தெடுத்து இத்தாலிக்கு
தே இல்லை. எது:
நடந்தாலும், தனது அதிகாரங் களைத் தக்க வைத்துக்கொள் வதில் தான், அவருடைய முழுக்கவனமும் இருந்தது. கடைசி வரை, இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி மட்டுமே கிடைத்தது.
இந்த நேரத்தில், நெப்போலியனின் தனிப் பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் முளைத்திருந்தன. அவருடைய காதல் மனைவி ஜோசஃபினுக்கு, வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் பகிரங் கமாகப் பல இடங்களில் சுற்றித் திரிந்ததால், உள் ளூரில் நெப்போலியனின் பெயர் பயங்கரமாக ரிப்பேராகிக் கொண்டிருந்தது.
கல்யாணமான இரண்டாவது நாள் இத்தாலிக் குக் கிளம்பிச் சென்றுவிட்ட நெப்போலியனுக்கு, ஜோசஃபின் ஞாபகமாகவே இருந்தது. இதனால், தன்னுடைய இராணுவம் எங்காவது ஒர் இடத் தில் முகாம் அமைத்துத் தங்கினால், உடனே அங்கிருந்து தன் மனைவிக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துவிடுவார்.
இப்படி ஆசை ததும்ப நெப்போலியன் எழுதி அனுப்பிய கடிதங்களுக்கெல்லாம், ஜோசஃபினிட மிருந்து சரியாகப் பதில் வரவில்லை. அப்படியே வந்தாலும், ஏனோதானோவென்று ஏதோ கட மைக்கு எழுதியிருப்பார் காதல் ரசமோ, குழம்போ சொட்டவில்லை.
ஜோசஃபின் இப்படித் தன்னைப் புறக்கணிப் பதுபோல் நடந்து கொள்வது, நெப்போலியனுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அதற்கான காரணம் என்ன என்று அரசல்புரசலாகக் கேள்விப்பட்ட
போது, இந்த வேதனை கோபமாகவும் எரிச்சலா
கவும் மாறியது. ஜோசஃபினுக்கு இன்னொரு வருடன் தொடர்பு இருக்கிறது. இந்தத் தகவலை உடனடியாக நம்பி விடமுடியவில்லை. கார ணம், ஜோசஃபின்மீது நெப்போலியன் கொண்டி ருந்த அன்பு ஆழமானது. தன்னுடைய திருமண உறவுக்கு உண்மையாக இருக்க விரும்பிய அவர், ஜோசஃபினும் அப்படியே நடந்துகொள்வார் என்றே நம்பினார்.
ஆகவே, இத்தனைக் கடிதங்கள் எல்லாவற்றி லும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான். 'எனக்கு உன் நினைவாகவே இருக்கிறது, நீ என்னுடன் வந்து தங்கிவிடு ஜோசஃபின்!
ஆனால் ஜோசஃபின் நெப்போலியனைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டிருந் தார். மிகவும் வற்புறுத்தியபிறகு, கடைசியாகத் தன் கணவனைப் பார்க்கக் கிளம்பி வந்தார் ஜோசஃபின் அவரைப் பார்த்ததும், நெப்போலிய னுக்கு அளவில்லாத சந்தோஷம். அப்போதும், ஜோசஃபின் நெப்போலியனுடன் அதிக நாள் த உப்புப் பெற ன்றரைய

Page 10
10
“இந் • 9 . . . . ... * ۔ --۔ ۔ ۔ ۔ حصحس۔
இந்தப் பாடத்தை எப்படி ஆரம்பிக்கலாம்” இது தான் இப்போது எனது மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. நான் வேலை தேடி நாயாய் அலைந்தபோது. இந்த ஆசிரிய வேலை தான் எனது கைக்குள் சிக்கியது. நான் ஆசிரிய னாகி ஒன்பது மாதங்களாகுகின்றன. பதவி நிலையில் நான் அசிரியன் தான். ஆனால் ஆசிரிய பயிற்சி பெற்றவனோ. ஆசிரிய அனுபவங்கள் பெற்றவனோ அல்ல.
இந்தப் பாடத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்ற எனது பிரச்சினை பற்றி இன்னொரு ஆசிரியரிடம் கேட்டுவிட்டலாம். அப்படிக் கேட்டால் அந்த ஆசி ரியர் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என்ற தாழ்வு மனப்பான்மையும் என்னிடம் இருக்கத்தான் செய்கின்றது.
‘உணவு இன்று ஐந்தாம் வகுப்பு மாணவர் களுக்கு இதுதான் பாடம். நான் கற்பிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தங்குவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள
ஸ்ராவ் றுாமில் நான் அமர்ந்திருக்கிறேன். பாடம் நடாத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை விட என் னோடு மொத்தம் நான்கு ஆசிரியர்கள் “ஸ்ராவ் றுாமில் அமர்ந்திருக்கிறோம்.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலைத் தொகுதியிலுள்ள பூண்டுலோயா தமிழ் மகாவித்தி யாலயம், இது தான் என்னை முதன் முதலாக ஆசிரி யனாக ஏற்றுக்கொண்ட பாடசாலை.
சுப்பிரமணியம்- இவன்தான் எனது நெருங்கிய நண்பன் ஆசிரிய பயிற்சியை முடித்துக்கொண்ட ஆற்றல் மிக்க ஆசிரியன். அவனும் 'ஸ்ராவ் றுமில்’ எங்களோடு அமர்ந்திருக்கிறான்.
அடுத்த மணியடித்தால் நான் வகுப்புக்குப் போகத்தான் வேண்டும். வகுப்புக்குப் போய் சும்மா இருக்க முடியுமா? பாடத்தை நடத்தத்தான் வேண் டும். சரி இன்று ஒருவாறு வகுப்பைச் சமாளித்து முடித்துக் கொண்டாலும் நாளைக்கு இதே நேரம் இதே வகுப்புக்குவரத்தான் போகிறேன்.
பெரிய வகுப்பு மாணவர்களாக இருந்தால் எப்ப டியோ பாடத்தை ஆரம்பித்து நடத்திவிடலாம். இது ஐந்தாம் வகுப்பு. சிறிய மாணவர்கள் இவர்களின் மனநிலையோட ஒத்துப்போய்த்தான் பாடத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு உளவியல் தெரிந் திருக்க வேண்டும். என்ன செய்வது? யாரிடமாவது கேட்கத்தான் வேண்டும்!
சுப்பிரமணியத்திடம் கேட்டாலென்ன? கேட்டு விடுவதென்ற முடிவுக்கு வருகிறேன். என்னோடு அந் தரங்க சுத்தியோடு பழகிக் கொள்பவன். என்னைப் பற்றித் தவறாக எண்ணமாட்டான் எனது மனம் மெளனமொழியில் கூறுகின்றது.
இப்போது எனது மனம் அமைதியடைகின்றது. கைக்குட்டையால் எனது முகத்தைத் துடைத்தபடி யன்னலூடாகப் பார்க்கிறேன்.
மலைமேடுகள் தேயிலைச் செடிகள் பனிப்புகார். சினிமாப்படங்களில் பார்த்த காட்சிகளை இப் போது நேரில் பார்க்கிறேன். இயற்கைக் கலையழகு மிக்க காட்சி மனம் குளிர்கின்றது. குளிர்ச்சியான அந்தக் காட்சிக்குள் எண்ணற்ற பெண்கள் தங்கள்
கிறேன். மணியம் கண்ணி
நான் எ ன்  ைன மறந்து சிந்திக்கிறேன்.
“என்ன கடுமையான யோசினை” என்னை அவதானித்த சுப்பிர மணியம் கேட்கிறான். ‘அப்பிடிப் பெரிய யோசனைகள் ஒண்டு மில்லை. மணியம் உங் களிட்டை கொஞ்சம் கதைக்க வேணும் வெளி யிலை போவமா?”
"அப்பிடி என்ன முக்கிய விஷயம் ?’ மணியம் ஆவலோடு கேட்டபடி என்னைப் பின்தொடர்ந்து வரு கின்றான்.
“மணியம் எனக் கொரு சின்னப் பிரச் சினை’ நான் ஆரம்பிக்
攀
மைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
“இண்டைக்கு நான் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும் அந்தப் பாடத்தை எப் படி ஆரம்பிக்கிறதெண்டு விளங்கவில்லை’ நான் எனது பிரச்சினையைக் கூறுகிறேன்.
“என்ன பாடம்” “உணவு” “பெரிய வகுப்பெண் டால் பாடப் புத்தகத்
பாடத்தை ஆரம்பிக்க லாம். இது சின்ன . வகுப்பு. களின் மனநிலையைத் தளமாகக் கொண்டு தா வேணும். இண்டைக் சாப்பிட்டீங்கள் எண்ட மாணவர்களைப் பாடத்
:
பாடத்தை ஆரம்பிக்கெ ஆலோசனை கூறுகின்றால் “அதுதான் சரி” என றது. திரும்பவும் 'ஸ்ராவ் றோம்.
நான் சாவகச்சேரியை டவன். வெறும் தரிசு நிலத் பொறுக்தித்திண்டு வாய் 8 வளர்ந்தவன். இந்த ஆ
2മ ബീഗ്ല് ശ7
முதுகுகளில் தேயிலைக் கூடைகளைச் சுமந்தபடி தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக் கொண்டி ருக்கும் மனதை வேகவைக்கும் காட்சிகளும் தெரி கின்றன. இந்த மண்ணில் வாழ்கின்ற மக்களில் தின சரி வறுமையால்துரத்தப்படுகின்ற மக்கள் இவர்கள்.
நான் இப்பகுதிக்கு வந்த ஒன்பது மாதங்களிலும் இவர்களது வாழ்க்கையைப் பற்றி நிறைய விடயங் களை அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன்.
“தேயிலைச் சாயம் ஏன் சிவப்பாக இருக்கின்றது” என்று ஒருவர் கேட்டதற்கு மலையகத் தொழிலாளர் களின் இரத்தம் அது என்று சிரித்திரன் சஞ்சிகையின் அசிரியர் அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள் கூறியி ருந்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நானும், என்னைப் போன்ற ஏனைய ஆசிரியர்களும் இந்தக் குளிரிலி ருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.
கட்டில், தடித்த பெட்சிற், சுவெற்றர், றெக்குட், சொக்ஸ் இவைகளுக்கு மேலால். தலைமாட்டில் குடிவகைகள். -
எந்த உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்ள இவ்வளவு கஷ்டப்படுகின்றனரோ அதே உயிரையும் உடலையும் பணயம் வைத்துத்தான் இந்த மலையகத் தொழிலாளர்கள் உழைக்கின்றனர். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை.
அதோ தோட்டத்துரை ஜிப்பில் வந்திறங்கி நிற் கிறான் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறான்.
பல ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்தத் தேயி லைத் தோட்டத்திற்கு அவன்தான் சொந்தக்காரன். இந்தத் தேயிலைத் தோட்ட மண்ணில் ஒருதுகளிலா வது இவனது பாதம்பட்டிருக்குமா? இருந்தாலும்
கிடைக்குமெண்டு நான் ‘ஆண்டவன் செயல்' அப்படித்தான் நானும் நி மாவட்டத்தில் பூண்டுலே லயத்தில் ஆசிரியராக நிய கல்வி அமைச்சின் பன வந்துவிட்டேன்.
சுப்பிரமணியம் கல்மு யைச் சேர்ந்தவன். இவ ஆசிரிய பயிற்சியை முடி யன். மிகச் செழிப்பான வளர்ந்தவன். இருந்தா பரிதாபத்திற்குரியவர்களி கொள்ளும் மனப்பக்குவப் அவனோடு என்னால் நெரு மலைநாட்டு வாழ்! பொறுத்து இருவரும் ஒ ஒரே நாளில்தான் இருவரு தோம்.
இப்பாடசாலையில் 6 வர்கள் படிக்கின்றனர். என்று கூறமுடியாவிட் மாணவர்கள் சீருடையிலே மாணவர்களின் வாழ்க்:ை ணிகளை ஒரே பார்வையி மானது.
மாணவர்களிடம் பொ முரண்பாடுகள் உண்டெ
ஒருநாள் எங்களிடம் கூறிய
பூண்டுலோயாவில் இ LJfTIL FITG20)GU).
பாடசாலை மணி அ
இவன்தான் இந்தத் தோட்டத்தின் சொந்தக்கார்ன்!
چي"

ன் பாடத்தை ஆரம்பிக்க து காலையிலை என்ன கேள்வியைப் போட்டு தோடு தொடர்புபடுத்தி ஸ்ாம்.” சுப்பிரமணியம் öT. - து மனம் திருப்திப்படுகின் ராமுக்குள் சென்று அமர்கி
ப் பிறப்பிடமாகக் கொண் தில் பிறந்து கிடைத்ததைப் விழியக் கொட்டாவி விட்டு
சிரிய வேலை எனக்குக்
O n
எதிர்பார்க்கவில்லை. என்று கூறுவார்களே. னைக்கிறேன். நுவரெலியா ாயா தமிழ் மகாவித்தியா மிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற ரிப்பை ஏற்றுக்கொண்டு
னையில் நற்பட்டி முனை ர ஆசிரியர் கல்லூரியில் த்த பயிற்றப்பட்ட ஆசிரி பொருளாதாரத்தில் பிறந்து லும் என்னைப்போன்ற ா வாழ்க்கையைப் புரிந்து உள்ளவன் அதனால்தான் க்கமாகப் பழக முடிந்தது. கை அனுபவங்களைப் ர தரிப்பில் நிற்பவர்கள். ம் இப்பாடசாலைக்கு வந்
றத்தாழ ஆயிரம் மாண அனைத்து மாணவர்களும் -ாலும் பெரும்பாலான யே வருகின்றனர். ஆதலால் , பொருளாதாரப் பின்ன புரிந்து கொள்வது கஷ்ட
5ளாதாரத் தளத்தில் நேரடி ாற செய்தியை அதி பர் ள்ளார்.
பாடசாலைதான் பெரிய
க்கின்றது. அடுத்த பாட
மொனிற்றர் எழுந்து நின்று கூறுகிறான்.
வரும் உங்கடை வீடுகளிலை உங்கடை அம்மாவோ.
கிறான். அவனது நிறமும், சொக்கைகளும், தளதளப்
粒
ஆரம்பம். ஆசரியர்கள் நேரசூசியைப் பார்த்தபடி தங்கள் வகுப்புகளை நோக்கி நடக்கின்றனர்.
நான் ஐந்தாம் வகுப்பை நோக்கி நடக்கின்றேன். “இன்று காலையில் என்ன சாப்பிட்டீர்கள்’ சுப்பிரமணியம் கூறிய ஆலோசனை எனது மனதில் ஊறிக்காய்கின்றது.
நான் வகுப்பறைக்கு வந்துவிட்டென். “வணக்கம் சேர்’ மாணவர்கள் எழும்பி நின்று வணக்கம் கூறு கின்றனர்.
“வணக்கம்.” நான் வணக்கம் கூறியதும் மாண வர்கள் அமர்கின்றனர். நான் நின்றபடியே வகுப்பை நோட்டம் விடுகின்றேன். மொத்தமாக முப்பத் தொரு மாணவர்கள். இன்று இருபத்தேழு மாணவர் கள் வந்துள்ளனர்.
“இண்டைக்கு எத்தினையாவது பாடம்’ நான் பாடத்தை ஆரம்பிக்கிறேன்.
“இண்டைக்குப் பத்தாம் பாடமுங்க சேர்.”
“இண்டைக்குக் காலையிலை நீங்கள் ஒவ்வொரு
அல்லது அப்பாவோ கொடுத்த உணவைச் சாப்பிட்டு விட்டுத்தான் வந்திருப்பியள். சரி. இப்ப ஒவ்வொரு வராக நீங்கள் காலையிலை சாப்பிட்ட சாப்பாட்டைச் சொல்லுங்கோ பொய் சொல்லக்கூடாது. முதலாவ தாக ஆர் சொல்லப் போறியள்’ இப்படிக் கூறிவிட்டு நான் வகுப்பை அவதானிக்கிறேன்.
“சேர் நான் சொல்றன்’ இந்த வகுப்பு மொனிற்றர் தர்மகுலசிங்கம் எழுந்து நிற்கிறான்.
“சரி. சொல்லுங்கோ.’ நான் அனுமதி வழங்கு கிறேன்.
‘விடிய ஆறுமணிக்கு பெட்கோப்பி பிறகு ஏழரை மணிக்கு இடியப்பமும் கோழிக்கறியும் அதுக்கு மேலை அரைக்கிளாஸ் பசுப்பால், ஒரு வாழைப்பழம், மத்தி யானம் குடிக்கிறதுக்காக ஒரேஞ்யூஸ் கொண்டு வந்தி ருக்கிறன் சேர்.”
“சேர் எங்கடை சமையல்காரிக்கு இரண்டு நாளாய் சுகமில்லை புதுச் சமையல்காரி சாப்படுகள் ரேஸ்ரே இல்லைச் சேர்’ தங்கள் வீட்டுச் சமையல்| காரி பற்றியும் கூறிமுடிக்கிறான் தர்மகுலசிங்கம்.
“தர்மகுலசிங்கம். தினமும் இப்படித்தான் சாப் பிடுவீங்களா?”நான் கேட்கிறேன்.
“இல்லைச் சேர் இதைவிட ரேஸ்ராக சாப்பிடுவன் சேர். எங்கடை வீட்டுச் சமையல்காரிக்குச் சுகமில்லை யெண்டு சொன்னனே சேர்.”தர்மகுலசிங்கம் கூறு
பும், சுறுசுறுப்பும் கூச்சமற்ற பேச்சுக்களும் நான் எனக்குள் ஆச்சரியப்படுகின்றேன்.
(தொடர்ச்சி 15ம் பக்கம்)
சுடர்ஒளி22, ஜனவரி - 28, ஜனவரி - 2012

Page 11
K 2 K 浏
% 2
N
2 A
சுடர் ஒளி 122, 8
அவப் பொழுதில் தவப் பொழுது அன்னையின் மடிதனிலே எங்கே செல்கிறாய் உணர்வுகளுக்கு அப்பால்.
கடந்துவிட்ட காலங்கள் கண்ணிரால் அரங்கேறின உடைந்துவிட்ட உள்ளங்கள் உட்பொருளை விளம்பின.
பந்தெறிந்து விளையாடிய பசுமை முற்றங்கள் பாழடைந்து கிடக்கின்றன பால் மனம் மாறாது. தெருவோரம் இருந்த தென்னை மரம்
தென்றலோடு தலை அசைக்க முடியாது தேம்புகிறதுஇங்கு வாழும் மனிதர்களைப் போல்
கைகோத்த உறவினர் கண்மூடிக் கிடக்கின்றார் அரவனைத்த அன்னை பேச்சிழந்து நிற்கின்றாள்.
ஊரெல்லாம் குண்டோசைகள் ஒய்ந்து விட்டனதான் பாரெல்லாம் அழுகுரல்கள் அடங்கி விட்டனதான்
ஒயாது மனங்கள் ஒசை இன்றி அழுகின்றன இதை பார்போற்றும் உத்தமர்களால் ஊகிக்க முடிகிறதா?
ഖഥണGrib கொடியது - அதைவிட Ghassigug) தனிமை -என் உணர்வுகள் உறங்காததனால்
னவரி - 28, ஜனவரி 2012
அழகாக இருந்த 9 6orgoi6OLUI Bl இன்று நான் தனிமையில் ஏ நீயோ கல்லறை (960)IDjSlurrab 9. என்னைத் தவி கண்ணிர் சிந்து என்னையும் அழைத்துச் 636booLDITLLITU
@66 உன்னைப் பற் சொல்ல என்ன் எத் 606T6urt
என்ணிலடங்க திடயங்கள்
இருந்தும் - உ
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பவளே உன் நினைவுகளோடு வாழ்கிறேன் நீகொண்ட தல உறுதியானது. தளதளக்கும் குளத்து நீராய்ந வெளியில் இருக்கும் செந்தழிப்பு:தாவரமாய் நன. குளக்கட்டாய் உற  ை பச்சை வயல் பரப்-) றோஜாச் செடி பூக்களும் உன் நினைவையே கொண்டு தரும். கறுப்பு மணி e காற்கொலுசும் ് ബ്രോങ്ങർ ேத rடம் ஆண்தனிoையாய் (Bušвнib
இருப்பது நல்லதன்றென பூஜை ஆராதனையின் ଶ୍ରେଠର୍ଣ୍ଣୟ 5 Uடிைத்தான் Shoot தேவாலயத்தில்
கண்டமையும் மறக்க முடியவில்லை. தெளிவான இரவு வானத்தின் வெண்ணிலவாய் என் உலகில் 参 உலவுகிறாய். SAYFố
Š
V
d&
à
N
V
பரிசுத்தமான காதலுக்கு தேவையானது
காதலன்பை ú5Égo° 5ngeo சுட்டிக்காட்ட gitarijevo epencipto ரோஜா மலர் தேவைதானா ど。 உருகும் ● கண்ணொளியிலிருந்து து 6 کیچ \tگیم س" um utô காந்த சக்தியும் 6\ இதயத்திலிருந்து
ஊற்றெடுக்கும்
இதமான அன்பையும் இரு உள்ளங்களிலும்
பதிய வைப்பதுவே
காதலுறவை சுட்டிக்காட்ட காத்திரமானது

Page 12
மீண்டும் நயன்தாரா வருவரா?
நயன்தாராவை மீண்டும் நடிக்குமாறு நடிகர்கள், இயக்குனர் வருகின்றனர். பிரபுதேவாவை விரைவில் மணக்க திட்டமிட்டுள்ள நய6
(Lp(upsts, Gurtli LTft.
தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கடைசியாக தெலுங்கில் 'ருநீராம ராஜ்யம்' என்ற படத்தில் சீதை வே. அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. படம் இயக்குவதில் பிஸியாகி விட்டார். இருவரின் திரு நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் நடிக்கக் கேட்டு திரையுலகினர் வற்புறுத்தி வருகி இயக்குனர் லிங்குசாமி, வெங்கட் பிரபு, ராஜேஷ், ஏஎல். 。 தங்களது படங்களில் நடிக்க கேட்டனர். அதை நயன்தார இதற்கிடையில் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அவரது கால்லி வருகின்றனர். தாசரி நாராயணராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர் தில் ராஜூ, நடி ஆகியோர் நயன்தாரா மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற பகிரங்கமாக கூறி வருகின் நடிப்பீர்களா? என்று கேட்டால், மவுனத்தையே பதிலாக தருகிறார் நயன்தாரா.
எதிர்பார்த்தபடி இயக்குனர்கள்.
சொன்னபடி கதைகளை எடுக்காததால் பல படங்கள் தோல்வி அடைகின்ற மணி. இதுபற்றி அவர் கூறியதாவது: கன்னடத்தில் நடித்த விஷ்ணுவர்தனா பட
என்னால் பங்கேற்கமுடியவில்லை.
தெலுங்கில் ஷேத்ரம் படம் வெளியானது. இப்படத்தில் நான் நடித்த கிறார்கள். ஆனால் எனக்கு வரும் எஸ்.எம்.எஸ், போன்களில் என் நடிப்ட ரசிகர்கள் சொல்கின்றனர். படத்தின் தோல்விக்கு சில காரணங்கள் இ இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நன்றாக இருக்கிறது. ஆ கின்போது பல காட்சிகளை மாற்றி விடுகிறார்கள். இதனால்
படங்கள் வருவதில்லை. தோல்வி அடைகிறது.
ஷட்ைடிங் நடக்கும்போது முதலில் சொன்னபடி காட்சி இ கேட்டால் அப்போதைக்கு அதை சரிசெய்கிறார்கள். நடித்துவி னால் எடிட்டிங் செய்யும்போது எப்படி மாறும் என்பதெல்லா டில் கிடையாது. இப்போது கன்னட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
சின்oாவில் முதல் இடத்தை ே
மாற்றான் படத்தில் பிசியாக இருக்கும் காஜல் அகர் துப்பாக்கி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல் அகர்வாலும் நிஷா அகர்வாலும் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு ரசிகர்களிடம் இருந்து போலீசார் பாதுகாப்பாக அழைத்து செ அனுப்பினர். அப்போது காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அ6
எனக்குப் பிடித்த கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. கு இன்று தரிசனம் செய்தேன். சாமியிடம் என்ன வேண்டி வெளிப்படையாகச் சொல்லமுடியாது. திருப்பதிக்கு வர ரெ முயற்சி செய்தேன். இப்போது தான் வர முடிந்தது.
சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நடிகையும் ஆசைப்படுகின்றனர். எனக்கும் அந்த ஆசை இ இடத்தை பிடிக்க கடவுளிடம் வேண்டினேனா என்று சொல்ல முடியாது. கடவுளிடம் கே. சொன்னால் பலிக்காது என்றார்.
ര O
/ކާއި/ ވަ.ހޖުއަޙްރހިމަ، ފޮއި ޝަހަކަށް ޚިހުއިޗަށްޓަކައި
. ሪፖ77ሪፖõ
நண்பன் ட ஐ.ஜே.கே, க. பச்சமுத்துளை வசனம் இடம் அந்த வசனத்ை என வலியுறுத் நாயக கட்சியி முன் ஆர்ப்பா
டைரக்டர் இயக்கத்தில், ஜீவா, முநீகாந் நடித்த நண்ப 12ம் தேதி, தட முழுவதும் ரிலி நகரில், 11 திே நண்பன் படம் திரையிடப்பட் படத்தில், இந் கட்சியின் நிறு பச்சமுத்து பற் வசனம் இடம் கூறி, அந்த வ வேண்டும் என இந்திய ஜனந நிர்வாகிகள், ஏ மல்டி பிளக்ள் ஆர்ப்பாட்டம் இதனால் பொ தியேட்டர் முன் குவிக்கப்பட்ட ஏற்பட்ட பதற்ற மாலை, இரவு
காட்சிகள் ரத்துச்செய்யட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ள் வற்புறுத்தி தாரா நடிப்புக்கு
டித்த நயன்தாரா த்தில் நடித்தார். பிரபுதேவா இந்தி மணம் எப்போது நயன்தாராவை ன்றனர். விஜய் ஆகியோர் ஏற்கவில்லை. ட் பெற முயன்று கர் நாகார்ஜசனா றனர். மீண்டும்
எ என்றார் பிரியா வெற்றி விழாவில்
து பற்றி விமர்சிக் பிடித்திருப்பதாக ருக்கின்றன. பல ஆனால் ஷட்ைடிங்
எதிர்பார்த்தபடி
ல்லையே என்று ட்டு போகிறேன். b என் கட்டுப்பாட் இந்த ஆண்டில்
நாக்கி.
வால் விஜய்யின் அவரது தங்கை வந்தனர். அங்கு ன்று காரில் ஏற்றி ரித்த பேட்டியில், டும்பத்தினருடன் னேன் என்பதை TLDU 5TsIESTE
தான் ஒவ்வொரு ருக்கிறது. முதல் படதை வெளியே
ரைன்
次
டத்தில் -சி தலைவர்
பற்றி இழிவான பெற்றதாகக் கூறி, த நீக்க வேண்டும் தி, இந்திய ஜன னர், தியேட்டர் ட்டம் நடத்தினர். ஷங்கள் நடிகர் விஜய், 5 இணைந்து ன் படம், கடந்த ழெகம் சானது. சேலம் பட்டர்களில்,
ள்ெளது. இந்த நிய ஜனநாயக
ust Tir றி இழிவான பெற்றுள்ளதாக னத்தை நீக்க வலியுறுத்தி, "ULJ86 GESL" iaf ஆர்.ஆர்.எஸ்.
தியேட்டர் முன் நடத்தினர்.
Senon
னர். இதனால் த்தினால்
நேரக்
LL60T.
த்ரிஷா, தமன்னாவுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார் நடிகர் விதார்த் கொள்ளைக்காரன் படம் ரிலீசான மகிழ்ச்சியில் இருக்கும் விதார்த், தனது வருங்கால திட்டம் மற்றும் ஆசைகளை கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு த்ரிஷா, தமன்னா போன்ற நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் அதெல்லாம் தானாக நடக்கும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.
மைனா என்ற வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் விதார்த் இன்னமும் யதார்த்தமான நாயகனாகவே ரியல் லைப்பிலும் இருக்கிறாராம். கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்கள் கூட, அவர் கால்வட் கொடுக்கவில்லை என்றாலும் பரவா யில்லை, மனசு கோணாமல் நடந்து கொண்டார். நம்மையும் மதித்து கதை கேட்டார், என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் விதார்த்தை பாராட்டி வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்,
இ മിശ്രീഗ്ല
■ 丁 புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்ட பத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கரகோசத்துடன் மேடைக்கு வந்த விஜய் உதவிப் பொருள்களை புயலால் பாதிக் கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி, ஆடைகள், போர்வை, பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால் முன்கூட்டி வரமுடியவில்லை, நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானதுதான். இன் னும் இதுபோன்ற உதவிகளை செய்வோம் என்ற்ார்.
2○○とそ%/ ില്ല).
பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாள்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பல முடங்கி போய் உள்ளன.
கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி போய் உள்ளன. இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம், இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, பெரிய நடிகர்களின் படங்களை ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் போதிய தியேட்டர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
ΕΥυίτε
550018
LIL5

Page 13
கொலவெறிக்கு 2 கோடி
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் படம் 3 - ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் இது அனிருத் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலமாக தான் 3 படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அப்பாடல் இதுவரை எந்த ஒரு இந்திய பாடலும் செய்யாத சாதனை செய்து இருக்கிறது.
3 படக் குழுவினர் கொலவெறி பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பால் இப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவது என்பதை ஆலோசித்து வந்தார் கள். இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான் ஸர்கள் 3 படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து இருக் கிறார்கள்.
(36-60L6 (9.g5 & 35T
முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். ரஜினி நடித்த பழைய படங்களின் காட்சி களை தங்களது படத்தில் இணைப்பார்கள். அவர்கள் திரையில் தோன்றி யவுடன் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள். இப்போது ஒரு படி மேலே போய், மிக சமீபத்தில் வந்து வரவேற்பைப் பெற்ற படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்து இருக்கும் படம் வேட்டை , லிங்குசாமி இயக்கி தயாரித்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட்டு நன்றாக விளம்பரப்படுத்தி வருகிறது.
இப்படத்தில் வரும் சில காட்சிகளில் தேவைக்காக அஜீத் நடித்த மங்காத்தா மற்றும் ஜீவா நடித்த கோ படத்தில் இருந்தும் சில காட்சிகளை சேர்த்திருக்கிறார்களாம்.
தனுஷ் படத்திற்கு ஏ.ஆர்.ரவுற்oான்
முதன் முறையாக பரத்பாலா ஒரு தமிழ் படத்தினை இயக்கி இருக் கிறார். இப்படத்தின் மூலம் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.
படத்திற்கு இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹற்மான். தனுஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்காக ஒரு அழகான கிராமத்து கதையை உருவாக்குகிறார் படத்தின் இயக்குநர் பரத்பாலா.
போலிச் சா6யார் வேடத்தில் சகிலா
ஆபாசமாக நடித்ததாக ஷகிலா மீது வழக்குகளும் தொடரப்பட் டுள் ளன. தற்போது ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார். இதில் மதுவை அருந்திவிட்டு குறி சொல்லும் போலி சாமியார் கேரக்டரில் வரு apportir.
ஷகிலாவுக்கு நிஜமாகவே மது பழக்கம் இருப்பதாகவும் படப்பிடிப்பில் இயக்குநரிடம் தினமும் பியர் வாங்கித் தரும் படி தொல்லை செய்ததாகவும் செய்தி பரவியது. அத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரை ரகசியமாக திரு மணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி ஷகிலா கூறியதாவது:-
ஆசாமி படத்தில் நடித்தபோது இயக்குனரிடம் பியர் வாங்கித் தரும்படி நான் கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இப்படத்தில் வில்லி கேரக்டரில் வருகிறேன். அது எனக்கு பிடித்துள்ளது.
நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியும் வதந்திதான். இதுவரை எனக்குத் திருமணம் நடக்க வில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். முதுமலைக்கு சுற்றுலா சென்ற போது கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிறார்.
இவ்வாறு கூறினார் ஷகிலா
Geung GSL
PD LL60TILQU திருமண செய்கிறா தெரியவர 55LD6007 புகார் செ திருமண இருந்தா ஏற்பாடு ெ பிருத்வியு கடத்திச்
பிறகு மீதிக் கன சந்தே ஒருவிதம நிகழ்ச்சி அணிந்து வாழ்க்ை இயக்கு5 பந்தல்க 96 GOTL'_G ஏரியா இ
EPLDITEFEPΠ GeFliILLILil சுழிக்க 6 தாங்கிப் 6D6öIT GESE
in தனுவை பற்றி எனக்கு தெரியும், அவர் மீது முழு நம் பிக்கை உள்ளது என்று தனுஷ்- ஸ்ருதிஹாசன் விவ காரத்திற்கு பதிலளித்திருக் <მpmm geohაoumum sგდნენ) წე, ფ6ffაolinum sვნით 16ზე ცნვ56ნი முறையாக தனது கணவர் தனுவை ஹிரோவாக வைத்து இயக்கி வரும் படம் 3 இப்படத்தில் தனுஷக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தனுவை ஒரு உயரிய இடத்திற்கு கொண்டு போய் உள்ளது.
இந்நிலையில் தனுஷ9ம் - ஸ்ருதிஹாசனும் ரொம்ப நெருங்கி பழகுவதாலும் இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பத்தில் பெரிய பிரச்னை உருவாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இச்செய்தி வெளிவந்த அன்றே இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். தனுஷோ இச்செய்தி பற்றி இதுவரை வாய்திறக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இதுபற்றி கூறுகையில் சினிமா துறைக்கு வந்துவிட்டாலே இதுபோன்ற கிசுகிசுக்களையும், வதந்திகளை பும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனுஷ்-ஸ்ருதி விவகாரமும் அப்படித்தான் தனுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதேபோல் என் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டா"
ட்டான்குடி கிராமத்தைச் iண்பர்கள் பிருத்வி, யகாந்த், அருண். நடத்தும் பந்தல் வேலை செய்கிறார்கள்.
ஊரில் பந்தல் போடப்போன S
முரீநிஷாவை காதலிக்கிறார்
நீநிஷாவை மணக்க,
ரட்டு முறைப்பையன் கொண்டு தவிக்கும் தவிப்பு வயிற்றை பதம் பார்க்கும் சும் காத்திருக்கிறார். காமெடி பதார்த்தம்.
சுக்கு தோஷம் இருப்பதால் பிருத்வி, அப்பா பாண்டியராஜன் மேனரிசத்தை ாக அவருக்கு முநீநிஷாவை கலந்து காமெடியும் காதலும் செய்திருக்கிறார். அவ செய்து வைக்க, ஏற்பாடு கழுத்துல தாலி கட்டுறப்போ, நான் சந்தோஷமா கள், விஷயம் பிருத்விக்கு இருக்கனும்டா, அப்பதான் அவ சந்தோஷமா உரிய வயதுக்கு முன் இருப்பா என்று உருகவும் வைக்கிறார். அவரது செய்வதாக போலீசுக்கு நண்பராக வரும் யோகி, சதா பேசியே பகிறார். போலீஸ் வெறுப்பேற்றுகிறார். முநீநிஷா கிராமத்து பெண் நதை நிறுத்துகிறது. வேடத்துக்கு பொருத்தம். பந்தல்காரர் பிருத்வி மீது லும் ரகசிய திருமணத்துக்கு அவருக்கு காதல் வருவதுதான் ஏன் என்று |சய்கிறார் கள். இதை அறியும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் மணக்கோலத்தில் ம், நண்பர்களும் பெண்ணை தன்னை கடத்தும் அவரிடம் எதிர்ப்பே காட்டாமல், செல்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் தவிப்பார்களே என்ற என்ன நடக்கிறது என்பது எண்ணமும் இல்லாமல் ஆட் டுக்குட்டி மாதிரி
பின்னாலேயே போவதும், தாலிகட்டும் நேரத்தில் ாஷமான நிகழ்ச்சிக்கு தவிக்க விட்டு சென்ற காதலன் ஏன் சென்றான் ான உடை, துக்கமான என்றுகூட விசாரிக்காமல் முறைப்பையனுடன் மன $கு ஒரு விதமான உடை மேடையில் உட்கார்ந்திருப்பதும் என்ன லாஜிக்கோ
செல்லும் பந்தல்காரர்களின் േjിധബിബ്ലെ,
கயை சொன்ன விதத் தில் சரவண கணேஷ் பழைய ஹிட் பாடல்கள் மெட்டில் ST.600 UTUTLL6ÜTLD. பாட்டு போட்டிருக்கிறார். பின்னணி இசையில் ரர் சிங்கப் புலியை பிருத்வி விசேஷம் இல்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கா படுத்தும் பாடு கலகலப்பு பரவாயில்லை ரகம், கிராமத்து ஏழை பையனுக்கும், ருந்தாலும் கழிப்பிட பணக்கார பெண்ணுக்குமான காதல், கடத்தல், ங்களை கொண்டு வில்லன் துரத்தல், டாட்டா சுமோ, அரிவாள், Iட்டிருக்கும் காமெடி முகம் உறவுகள் கதறல், கிராமத்து திருவிழா என்ற பார்த்து வைக்கிறது. பின்பாதி படத்தை சலித்த சமாச்சாரங்களைத் திரும்பவும் பிடிப்பவர் சிங்கப்புலி, வில் காட்டியிருக்கிறார் இயக்குனர். வில்லன் எடுக்கும் ஷ்டிகளிடம் மாட்டிக் கடைசி நேர முடிவு மட்டும் கொஞ்சம் ஆறுதல்.
தனுவுடன் காதல் (GeGeGOITTIÖ.
- ஸ்ருதிஹாசன்
நடிகர் தனுஷ்சுடன் காதல் ნmeრup Gerulugjálàც5 წესიერთან, 6hაცტჭ; ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பி ൺ 9--l. ബൈ ബ് (2 1657, 676ჩngrp| 6ჩაყენტე ვითrmecმn èიეწე. სuნinom. Eნდენიმე-ფიცხვმ ვითrmère! ஜோடி 3 படத்தில் நாயகன் 8 கியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுவின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி ரையுலகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக விருந்துபசாரங்களில் பங் கற்றதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்தக் காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டியொன்றில் என்னையும், தனுவை ம் இணைத்து வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் 。6oso ●"g uリGuncm cmエ rMMMS TT SS S S SrrMMM S K S rSE SEEESSS S SSSTSTSMMMS aa eMK K K S LSL குற்றம். எனவே அப்படி எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி ள்ளார். மேலும் அவர் கூறுகையில் இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரி பதை இருக்கிறது. அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரைப் பற்றி மட்டரகமான தந்திகளை பரப்புவது நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்த விஷயம் பற்றி எதுவும் பேச
ம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்

Page 14
அன்று சனிக்கிழமை அமெரிக்காவின் தலைநகரமான நியூயோர்க்கில்
இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது கார்பெல் சிற்றி பருவகால நிலை மிகவும் நேர்த்தியாக இருந்தது. நெடுஞ்சாலையில் எறும்புகள் வரிசையாகச் செல்வது போல வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன.
நவீனரக சொகுசுக் கார் ஒன்று சுமாரான வேகத்தில் வந்துகொண்டி ருந்தது. அதனுள் இருவர் மட்டும் பயணித்துக்கொண்டிருந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகக் காதல் திருமணம் புரிந்து கொண்ட றெனியும், யூடித்துமே அக்காரில் அவர்களது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். .
றெனி காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஆணழகனான அவனது வயது 29. அவனருகில் மனைவியான யூடித் வயது 26. பார்ப்பவர் மனதைக் கொள்ளையிடும் அழகி அவள். இளந்தென்றல் காரின் யன்னல்களினூடாகப் புகுந்து அவர்களிருவருக்கும் இதமளித்துக் கொண்டிருந்தது. அப்போது காலை 10.52 மணி.
வீதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடு சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்தது. சிக்னலுக்காகக் காரை நிறுத்தினான் றெணி. யூடித் வெளியே பார்வையை வீசியபடி இருந்தாள். கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு நேர் எதிரே ஒரு பட்டறை இருந்தது. றைவர் சீட்டில் இருந்த றெனிக்கு ஏதோ | கண்ணை இருட்டிக் கொண்டு வருவது போலத் தோன்றவே அருகிலிருந்த யூடித்தைப் பார்த்து “யூடி யூடி” எனத் திக்கித் திணறியபடி அழைத்தான். யூடி திடுக்கிட்டுத் திரும்பிக் கணவனை நோக்கினாள். அவன் தலை நிமிர்ந்த படியே இருந்தது. ஆனால் அவனது கண்கள் இரண்டும் எதையோ முறைத்துப் பார்த்தவண்ணம் ஆச்சரியப்படுவதைப் போலிருந்தன. அடுத்த கணமே அவளுக்கு றெணியின் நிலைமை விளங்கிவிட்டது.
காரிலுள்ள அவசரகால பிறேக்கை அழுத்திய வண்ணம் உதவி கோரிக் குரல் கொடுத்தாள். வீதியில் சிவப்பு விளக்கு மாறிப் பச்சை விளக்கு எரியத் தொடங்கியது. பின்னால் நின்றிருந்த, மற்றும் வந்து கொண்டிருந்த கார்கள், ! லாரிகள் அவர்களின் காரைக் கவனியாது சுற்றிக் கொண்டு கடந்து சென்றன. ஒருவரும் அவர்களைக் கவனிக்கவும் இல்லை. உதவிக்கு வரவும் இல்லை. அவரவர் அவசரம் அவர்களுக்கு.
றெனியின் முகத்தின் நிறம் கறுத்தது. வாய் அகன்று திறந்து கொண்டது. கண்கள் மாத்திரம் ஆச்சரியமாக எதையோ ஒன்றைப் பார்ப்பது போல விழித்துக் கொண்டிருந்தன. யூடி உதவி கோரிக் கத்தியது எதிரிலி ருந்த பட்டறையில் இருந்தவர்களுக்குக் கேட்டிருக்க எதையோ ஒ வேண்டும். பட்டறையின் உரிமையாளர் தொலைபேசி (LT6) விழித் மூலம் பொலீசுக்குத் தகவல் கொடுத்தார். O
வறணியின் கறுத்தது. திறந்து கொ மாத்திரம்
அப்போது நேரம் 10.55. றெணியின் இதயத்துடிப்பு நதன. ԱՎԵԼՔ நின்று மூன்று நிமிடங்களாகியிருந்தது. மருத்துவ முதலு கத்தியது எ தவி விதிகளின்படி சுவாசம் விடுவது அல்லது இதயத்து றயில் c டிப்பு நின்ற நான்கு அல்லது ஆறு நிமிடங்களுக்குள் க்குக் ே கட்டி செயற்கை முறையில் அதை இயங்கச் செய்ய விட்டால் O սնloi மூளை நிரந்தரமாகவே சேதம் அடைந்துவிடும் மரணம் LILL60pulist நிச்சயம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே செயற்கைச் தொலைபே சுவாசத்திற்கு உடனே ஆவன செய்ய வேண்டும். சுக்குத் தகே
அப்போது அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது. பட்டறை உரிமையாளர் பொலீசுக்குத் தகவல் கொடுத்தவுடன் அவர்கள் தாமதமின்றி உடனடியாக அவசரகால உதவிப் பிரிவுக்குத் தகவல் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் மருத்துவரான ஜேம்ஸ் என்பவர் றெனியின் கார் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். றெணியின் நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் சோதித்தார். எதுவும் செயற்படாமையால் அங்கு நின்றிருந்தவர்களின் உதவியுடன் காரிலிருந்து அவனை வெளியே இறக்கி இதயத்திற்கு மசாஜ் செய்யத் தொடங்கினார்.
அதற்குள் பொலீசாரின் அவசரகால உதவிப் பிரிவின் டாக்டர் மைக்கலும் அரை நிமிடத்திற்குள் அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்து இறங்கினார். அவர்கள் தம்முடன் ஒட்சிசன் சிலிண்டரும் மற்றும் அது தொடர்பான சாதனங்களையும் கொண்டு வந்திருந்தனர். ஒட்சிசனைச் செலுத்தி இதயத்துடிப்பை ஏற்படுத்த முயன்றனர்.
எனினும் ஜேம்ஸ் அப்போதும் மசாஜ் செய்தபடியே இருந்தார். “எங்களது முயற்சி வீண்தான். அவன் இறந்து விட்டான் என்றே நான் கருதுகிறேன்’ என்றார் டாக்டர் மைக்கல். இதனைக் கேட்ட யூடித் அதிர்ச்சியில் வாயடை த்துப் போனாள். செய்வதறியாது திகைத்த வண்ணம் நின்றிருந்தாள்.
அப்போது மணி 10:56, ஜிம் 120 கிலோ எடையுள்ளவர். அவர் தனது முழுச்சக்தியையும் பிரயோகித்து மசாஜ் செய்தார். எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. அவசரகாலப் படைப்பிரிவினர்
 
 

சரியான சமயத்தில் இரண்டு அம்பு லன்ஸ் வண்டிகளுடன் வந்தனர். இன்னும் ஒரு வினாடி தாமதி ~ த்திருந்தால் அவர்கள் பணிமு டிந்து வீடுகளுக்குச் சென்றிருப் பார்கள். றெணியின் அதிர்ஸ்ட மோ தெரியவில்லை. எல்லா வித முதலுதவிகளைச் செய்யும் முறைகளைக் கற்றிருந்தவர்கள் ஒரு கணமும் தாமதியாது மூன்று நிமிடங்களுக்குள் அங்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது மணி 10,59 றெணி அம்புலன்சில் ஏற்றப்பட்டான். அவனை அங்கிருந்து பத்துக் கிலோமீற்றர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ங்கிருந்து புறப்பட முன்னரே றேடியோ மூலம் மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவுக்கு விபரம் தெரிவிக்கப்பட்டது. அங்கும் அவசரகால டாக்டர்கள், தாதியர்கள் ஆகியவர்களைத் தயார் நிலையில்
இருக்கச் செய்தனர்.
மருத்துவமனையை அடைந்ததும் அங்கு தயார் நிலையில் காத்திருந்த டாக்டர்கள், தாதிமார் மற்றும் உதவியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கி னார்கள். யூடித் அவசர சிகிச்சை அறையின் வெளியே ஏக்கத்துடன் நின்றிருந்தான். அப்போது நேரம் 11.10. ஒட்சிசன் வழங்கப்பட்டது. உளசி மருந்து ஏற்றப்பட்டது. மார்பகத்தில் மின்சார அதிர்ச்சி செலுத்தப்பட்டது. எதுவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. வார்ட்டினுள் நின்றிருந்த அனைவர் முகத்திலும் ஏதோ ஒரு திகைப்பு. ஏமாற்றம். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
மணி 11, 14. உண்மையில் அவனுக்கு அளிக்கப்பட்ட மின்சார அதிர்ச்சியின் சக்தி அவன் உடலை கட்டிலில் இருந்து தூக்கி எறிந்திருக்க வேண்டும். ஒன்றும் பயனில்லை. இதயம் துடிப்பதற்கான அறிகுறி எதுவு மேயில்லை. அனைவரின் முகங்களும் ஒடிக் கறுத்தன. ஒருவரையொருவர் விழிகளாலே பேசிக்கொண்டனர். யூடித் மயக்கமுறும் நிலையில் இருந்தான். எனினும் மருத்துவர் மைக்கல் விடுவதாயில்லை. இதனை ஒரு சவாலாகவே
இரண்டாவது தடவையாக மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டது. அப்போது றெனியின் இதயத்துடிப்பு நின்று போய் 23 நிமிடங்களாகியிருந்தன.
அவ்வேளையில் அந்த அதிசயம் நடந்தது. அவனது மார்புப் பகுதி சற்று ஏறி இறங்குவது போலத் தோன்றியது. சுற்றிவர நின்றவர்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி தோன்றியது. திடீரென றெனியின் இதயம் இயங்கத் தொடங்கியது. உடலில் அசைவுகள் தோன்றின. யூடித்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எடுத்துக் கொண்டார். இறுதி முயற்சியாக 11.15 மணிக்கு மீண்டும்
O O O முகத்தின்நிறம் வாய் அகன்று ண்டது. கண்கள் ஆச்சரியமாக ன்றைப் பார்ப்பது றெனியின் விழிகள் மெதுவாகத் திறந்து த்துக் கொண்டிரு கொண்டன. அவனால் எதனையும் புரிந்து உகவி கோரிக் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒருவித வெறித்த 凸 O O பார்வையைச் செலுத்தினான். சுற்றி நின்றவர்களை திரிலிருந்த படட யோ அன்றி யூடித்தையோ இனங்கண்டுகொள்ள இருந்தவர்களு முடியவில்லை. டாக்டர்களுக்கும் புரியாத புதிரா
O O O ۔ ۔ ۔ ۔ ۔ ۔
(6) டும். ரத்தம் பரவுவதை மாற்றி மையாள விட்டது. மூளைப் பகுதி பாதிப்படைந்துவிட்டது. சி மூலம் பொலீ இதற்கு மேல் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறி பல் கொடுத்தார் யாமல் எதையும் தீர்மானிக்க முடியாது என டாக்ட ர்கள் முடிவெடுத்தனர். தொடர்ந்தும் றெணி தீவிர கண்காணிப்புச் சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டான்.
எதுவித மாற்றமோ அல்லது முன்னேற்றமோ ஏற்பட்டதாயில்லை.
டாக்டர்களுக்குச் - சவால் விடுப்பது போல
யில் மாதமொன்று கழிந்தது. மாற்றம் ஏற்ப ட்டு உணர்வுகள் ஏற்படத் தொடங்கின. படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது. றெனிதன் மனைவி யூடித்துடன் வீடு திரும்பினான்.
அவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு அது மறுபிறப்புமே ஆகும். அவனைப் பிழைக்க வைத்தது யார்? ན་ யூடித் உதவி கோரிக் குரல் எழும்பிய கணத்தில் பொலீசாருக்குத் தகவல் கொடுத்த பட்டறை உரிமையாளரா? அவ்வேளையில் வீதியால் வந்த டாக்டர் ஜேம்ஸ், நிலையை அறிந்து தாமதமின்றி அவனுக்கு மசாஜ் செய்ததாலா? தகவல் கிடைத்ததும் தாமதமின்றி ஸ்தலத்துக்கு ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் சாதனங்களுடன் வந்திறங்கி உதவி செய்த டாக்டர் மைக்கலா? அல்லது தனது 120 கிலோ எடையுள்ள உடலுடன் மசாஜ் வழங்கிய டாக்டர் ஜிம்மா? அல்லது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவினரின் கால தாமதமற்ற நடவடிக்கைகளா? அல்லது கடவுளின் அருளா? அல்லது விதியின் செயலா!!! எது எப்படியிருப்பினும் மாண்டு மீண்ட றெனிக்கும் ஏங்கித்தவித்த யூடித்திற்கும் வாழ்நாளில் மறக்கவே முடியாதது அந்த 23 நிமிடங்கள்.
சுடர் ஒளி 22, ஜனவரி-28, ஜனவரி 2012

Page 15
(சிறுகதையின் தொடர்ச்சி) தர்மகுலசிங்கம் தினசரி சாப்பிடுகின்ற சாப் பாட்டை நான் கனவில் கூட ஒருநாளும் சுவைத்த தில்லை. பஞ்சப்பட்ட எனது மனம் இப்படிக் கூறு கின்றது. நான் என்னைச் சமாளித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்கிறேன்.
சரி. அடுத்தது ஆர் சொல்லப்போறியள்
சேர் நான் சேர் வலது கையை உயர்த்தியபடி எழுந்து நிற்கின்றான். சதாசிவம்.
சரி. சொல்லுங்கோ. நான் அனுமதி கொடுக் கிறேன். ஆறரை மணிக்கு டடி எழுப்பி பசுப்பால் தருவார். பிறகு பட்டரும் பாணும் ஒரு வாழைப்பழமும், மத்தியானம் வேலைக்காரன் பால் கொண்டு வருவான் சதாசிவம் இப்படிக் கூறிவிட்டு அமர் கிறான்.
சரி அடுத்தது ஆர். நான் மாணவர்களை உற்சாகப்படுத்துகிறேன். சேர். நான் காலையிலை ரீ அதுக்குப் பிறகு இடியப் பழும் கறியும் ஒரு வாழைப்பழம் மோகன் இப்படிக் கூறிவிட்டு அமர்கிறான்.
அடுத்தது ஆர். காலையிலை ரீ. பிறகு புட்டும் வாழைப்பழ மும். ரவி இப்படிக் கூறிவிட்டு அமர்கிறான்.
அடுத்தது ஆர். ஒருவரும் எழுந்திருக்கவில்லை.
அடுத்தது ஆர். நான் திரும்பவும் கேட்கிறேன். எனது மனதில் கேள்விக்குறி. யாரும் எழுந்திருக்கவில்லை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கின்றது. இருபத்தியேழு மாணவர்கள். நான்கு மாணவர்கள் மட்டும் தாங்கள் சாப்பிட்டது பற்றிக் கூறினார்கள்.
காலையிலை சாப்பிட்ட சாப்பாடுகளைச் சொல் றது தானே. இதிலை என்ன வெக்கம்? தர்மகுலசிங் கம், சதாசிவம், மோகன், ரவி இவையெல்லாம் சொன்னவைதானே? சரி வரிசையாய் சொல் லுங்கோ. நான் எனது முகத்தைக் கடுமையாக வைத் திருக்கிறேன் எவருமே எழுந்திருக்கவில்லை. நான் ஒவ்வொரு மாணவரதும் பெயர்களைக் கூறி அழைக்கும் தந்திரத் தைப் பாவிக்கும் முடிவுக்கு வருகின்றேன்.
கறுப்பையா. சொல்லுங்கோ. நான் கூறுகின் றேன். கறுப்பையா எழும்பி மெளமாக நின்று, மிக வும் பரிதாபமாக என்னைப் பார்க்கிறான். பஞ்ச டைந்த அவனது கண்கள் மெளன. மொழியில் ஏதோ கூறுகின்றன. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கறுப்பையா. காலையிலை சாப்பிட்டதைச் சொல்லுங்கோ. நான் சிறிது கோபமாகக் கூறி னேன்.
காலையில் நான் சாப்பிடலைச் சேர். அவன் கூறுகிறான்.
ஏன் சுகமில்லையா வூட்டிலை சாப்பாடு ஒண்ணுமில்லிங்க சேர் உடலை வளைத்துத் தலையைச்
சொறிந்தபடி கறுப்பையா கூறுகிறான் நான் எதிர்பார்க்காத பதில். எனது செவிப்பறை மட்டுமல்ல இதயமும் அதிர்கிறது. நான் சூழ்நிலையைச் சமாளித்துக்கொண்டு தொடர்கிறேன்.
அடுத்தது காளிமுத்து சொல்லுங்கோ.
காலையிலை சாப்பிடலீங்க. அல்லிமுத்து சொல்லுங்கோ. சாப்பிடலிங்க சேர்.
JT6oLDu JIT...
சாப்பிடலிங்க சேர் தொடர்ந்து இதே பதில்கள் என்னுடலிலுள்ள அத்தனை நரம்புகளும் சூடேறிப் புடைத்து எனது தோற்புரையினுள் நெளிகின்றன. இவர்களுக்கு இன்றுமட்டுந்தான் இந்தப் பட்டினியா அல்லது தினசரி பட்டினிதானா..? எனக்குள் எனது மனம் கேட்கின்றது. எனது மனதுக்குள் எழுந்த இக்கேள்விக்கு விடை காண்பதற்காக புதியதொரு வழியைக் கையாள முடிவு செய்கிறேன்.
ராமையா. நேற்றுக் காலையிலை நீங்கள் சாப்பிட் டதைச் சொல்லுங்கோ. நான் தீர்மானித்த புது வழியில் இறங்குகிறேன்.
நேற்றுக் காலையிலும் சாப்பிடலிங்க சேர்.
முந்தநாள்.? சேர் நாங்க வழமையாய் காலையிலை சாப்பிடற தில்லீங்க சேர். அவன் கூறுகிறான்.
நீங்க எல்லாருமா..? ஆமாங்க சேர் காளிமுத்து, அல்லிமுத்து, கறுப் பையா, ராமையா எல்லாரும் ஒரே லயந்தாங்க எங்க லயங்களிலைங்க ஒருத்தரும் காலையில சாப்பிடற தில்லைங்க கண்ணை அங்கும் இங்கும் திருப்பிய படி ராமையா கூறுகிறான்.
ஏன் சாப்பிடுவதில்லை என்னங்க சேர் . எங்க லயங்களிலைங்க காலை யிலை சாப்பாடு இருக்காதுங்க கேள்வி கேட்ட என் னைப் புதுமையாகப் பார்த்தபடி அவன் கூறுகிறான். காலையிலை பாலும் பழமும், இடியாப்பமும், புட்டும் சாப்பிடும் தர்மகுலசிங்கம், சதாசிவம், மோகன், ரவி போன்ற மாணவர்கள் யார்? காலைச் சாப்பாட்டைக் கண்டறியாத காளிமுத்து, அல்லிமுத்து, கறுப்பையா, ராமையா போன்ற மாணவர்கள் யார் வறுமை வெக்கையில் வரண்டுபோன நான் என் னைப் போன்ற இந்த மாணவர்களின் வாழ்க்கை நிலைகளைத் துலாபாரமிட்டுவிட மனம் துடிக்கின்றது. - எப்படி அறிவது? அதற்கும் ஒரு வழியை எனது மனம் தேடிப்பிடிக்கின்றது.
காளிமுத்து உங்கடை அப்பா என்ன வேலை? நான் கேட்கிறேன். தகப்பனின் தொழில் வருமானம் என்ப வற்றைக் கண்டறிய நான் எடுத்துக்கொண்ட புது முயற்சி.
எங்க அப்பா அம்மா எல்லாருமே தோட்டத்திலை தாங்க காளிமுத்துக் கூறுகிறான்.
வேண்டும்.
6QITafabň Upabò
சுடர்ஒளி வாரமலரின் அபிமான வாசகர்களே
வாரமலர் தொடர்பான உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத் துக்கள் சுடர் ஒளி வாரமலரின் வளர்ச்சிக்கு உதவுவதாய் அமைதல்
உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் சுடர் ஒளி வாரமலரின் வாசகர் முகம் பகுதியில் பிரசுரமாகும். -
அனுப்பவேண்டிய முகவரி:
வாசகர் முகம்,
- O - O சுடர்ஒளி வாரமலர் இல:361, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
துடர்ஒளி SUDARO ஊறவி
சுடர் ஒளி22 ஜனவரி-28 ஜனவரி 2012
 
 
 
 
 

15
அல்லிமுத்து உங்கடை அப்பா என்ன Genisos?
தோட்டத்திலைங்க. கறுப்பையா உங்க அப்பா? கறுப்பையாவுக்கு அப்பா இல்லீங்க.அவங்க அம்மா மட்டுந்தான் இருக்காங்க. அம்மாவும் தோட்டத்தி லைதாங்க கறுப்பையா சோர்ந்துபோய் அமர்ந் திருக்கிறான். அவனை முந்திக்கொண்டு காளிமுத்து அவன் பற்றிய விபரங்களைக் கூறுகிறான். எனது இதயம் அவிந்து. என்னால் தொடர முடியவில்லை. நான் எனக்குரிய கதிரையில் அமர்கிறேன். சில விநாடிகள் சென்றிருக்கும். என்னைத் திடப் படுத்திக்கொண்டு தொடர்கிறேன்.
தர்மகுலசிங்கம். உங்கடை அப்பா என்ன வேலை?
என்ரை அப்பா தான் சேர் இந்தத் தோட்டத்துப் பெரிய கணக்குப்பிள்ளை தர்மகுலசிங்கம் பெருமை யாகக் கூறிக்கொள்கிறான்.
சதாசிவம் உங்கடை அப்பா? எங்கடை அப்பாதாங்க இந்தப் பக்டரி சீவ் சுப்பவைசர் சேர்
C3LDrts6öT...? எங்கடை அப்பா தாங்க இந்தத் தோட்டத்துச் சின்னக் கணக்கப்பிள்ளை இந்த மாணவர்களுக்கிடையே உள்ள முரண்பாடு களுக்கான அடிப்படைக் காரணங்கள் எனது மனத் துள் விரிகின்றது. தொடர்ந்தும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. என்னால் எழுந்திருக்கவும் முடியவில்லை உணவுப்பாடத்தை ஆரம்பிப்பதற்கு முத்தாய்ப்பு வைத்த நான். எனது நோக்கத்தை மறந்து வேறொரு | திசையில் பயணித்துக்கொண்டிருப்பதை
உணர் கிறேன். பாதை தவறிய | பயணத்திற்குக் கடந்த கால எனது
வாழ்க்கை,அவலங்களால் நொந்துபோன எனது மனந்தான் காரணம். - என்னால் எழுந்திருக்க முடியவில்லை மெளனமாக இருக்கிறேன். திடீரென்று எனது கையில் ஏற்பட்ட ஒரு தாக்கம் சுயநிலைக்கு வந்த நான் தாக்கம் ஏற்பட்ட வலது கை முழங்கைப் பகுதியைப் பார்க்கிறேன். மேசை மேற்பரப்பில் பலகைகளின் பொருத்துக் கிடையில் இருந்த மூட்டைப் பூச்சியொன்று கடித்து எனது இரத்தத்தைக் குடித்துவிட்டு இருக்கின்றது. அதன் உடல் மினுமினுக்கின்றது. எனது சேட்பையிலிருந்த பேனாவின் அடிப் பாகத்தால் அந்த மூட்டைப் பூச்சியை நசிக்கிறேன். மூட்டைப் பூச்சி நசிபட்டு வெடிக்க ஒரு ரூபாக்குத்தி யளவில் மேசையில் இரத்தம் படர்கிறது. அவ்வளவும் மனித இரத்தம். பாடசாலை மணி அடிக்கின்றது. பாடவேளை முடிந்துவிட்டது. ஆனால் எனது வகுப்பில் நான் கற்பிக்க ஆரம்பித்த பாடம்? நான் வகுப்பறையை விட்டு வெளியே வருகிறேன். V வழமையான காட்சிகள். மலைம்ேடுகள், தேயிலைச் செடிகள், பனிப்புகார், -
கொழுந்துபறிக்கும் பெண் கள், ரீ பக்டரி துரையின் பங்களா, புகையிரதப் பெட்டிகள் போன்ற லயங்கள்.
தேயிலைச் சாயம் ஏன் சிவப்பாக இருக்கின்றது. அது மலையக மக்களின் இரத்தம் என்றோ சிரித்தி ரன் சஞ்சிகை ஆசிரியர் கூறியது மட்டுந்தான் இப் போதும் எனக்கு நினைவுக்கு வருகின்றது. நான் அடுத்த வகுப்பை நோக்கி நடக்கிறேன்.
Admissions Open
輯發證發揮秘編輯.籌毒。
iš žšiğfåt: 38 , 85
L0LaaLLLLLLL0 LLLL0LL LLL LLGLGLLGLLLLL ZŻIZLAZILIKO KR2MES EFF WITH A JOE
JAVAND 2.
S 3-4 GC143G 34 LGALG73
kits
图*
S.E.A College Of Engineering & Technology
Ekta Nagar, Basavanapura, Virgo nagar post, Bangalore 560049, India Call our local Representative on OTS8587851423
E-Maiseacollegesilankagmail.com

Page 16
5டந்த வாரம் சென்னையில் நடந்த துக்ளக்' இதழின் ஆண்டுவிழா வைபவத்தில் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டுமென அந்த இதழின் ஆசிரியர் பி.ஜே.பி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் அடுத்த பிரதமராக வரக்கூடிய பி.ஜே.பி. தலைவர்களான அத்வானியும் மோடியும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்விலேயே சோ இவ்வாறு கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடி குறிவைப்பது உலகறிந்த விடயம். பிராமணரான சோவின் துக்ளக் இதழ் ஆண்டுவிழாவுக்கு அழைக்கப்பட்ட அத்வானியும் மோடியும் வெகு சிரத்தையாக முறையே அஹமதாபாத்திலிருந்தும் டில்லியிலிருந்தும் தனி விமானங்களில் சென்னை வந்திருந்தனர். அந்தளவுக்கு தமிழக அரசியலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதாவின் அபிமானம் பெற்ற சோவை நம்பி வந்த அத்வானியும் மோடியும் பிள்ளையார் பிடிக்க விரும்பி வந்து களமிறங்கி அது குரங்காக முடிந்த கதையாகும் இது கடந்த 2009 லோக்சபாத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க அத்வானி தலைகீழாக நின்றதும் முடியாது போனது. கடைசியாக ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா காஞ்சி சங்கராச்சாரியாரைத் தனிப்பட்ட ரீதியில் பழி தீர்த்ததை ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்த்தது ஜெயலலிதாவுக்கு கடுப்பினை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் காலூன்றவே இயலாது தத்தளிக்கும் பி.ஜே.பி. கடைக்கண்பார்வை கிடையாதா என ஜெயலலிதாவைப் பார்த்து ஏங்கி இருக்கவேண்டிய நிலையில் இருக்கும்போது சங்கராச்சாரியாருக்கு நான் தமிழகத்தில் என்ன செய்தால்தான் பி.ஜே.பி.க்கு என்ன என ஜெயலலிதா கடுப்போடு அப்போது கேட்டிருந்தாராம். தமிழகத்தில் பி.ஜே.பி. செல்லாக்காசு, எனவே நான் சொல்வதற்கு ஆமாம் சாமி போடவேண்டியது தான் என ஜெயலலிதா சோ முதலிய நண்பர்களிடம்
| 6hsau66
பிரதமர in. Ge.
ஆதரிக்க
(86)
லோக்சபாத் தேர்தலில் ஜி.ஜே.பி.யை ஜெயலலிதா கண்டு கொள்ளவேயில்லை. பி.ஜே.பி. ஒரு தொகுதியில் கூட வெல்லாத நிலையில் அ.தி.மு.க. 10 லோக்சபாத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதாவது தேசியகட்சி, பிரதமர் வேட்பாளர் அத்வானி இவ்வளவும் இருந்தும் தமிழகத்தில் பி.ஜே.பி. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத போது தேசியகட்சி அந்தஸ்து இன்றி பிரதமர் வேட்பாளர் யார் என்று மக்களுக்கு கூறாமலேயே அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது மூலம் ஜெயலலிதா தனது சுண்டுவிரல் அசைவில் பி.ஜே.பி. இயங்குவது அவசியமே என்பதை
பி.ஜே.பி.யினருக்கு உணர்த்தினர்.
இந்தப்பின்புலத்தில் சோ மூலமாகவாவது அ.தி.மு.க.வுடன் & கூட்டணியை வலுப்படுத்தலாம் என்ற நப்பாசையுடன் ஒடோடி வந்த R அத்வானியும் மோடியும் தலையில் ' அடித்துக்கொண்டு மீனம்பாக்கத்திற்கு ஒடிச் சென்று விமானமேறினர் என்று ஒரு விமர்சகர் கிண்டலடித்துள்ளார். சோவின் விழாவில் அத்வானி, மோடி குழாம் பங்கேற்பதால் வேண்டுமென்றே ஜெயலலிதா அதைத் தவிர்த்தார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் விழாவுக்கு வராவிட்டாலும் சோ மூலமாக
"அப்பாயின்ட்டுமண்ட் எடுத்து ஜெயலலிதாவை சந்திக்க முடியுமென எண்ணிய இவ்விரு பி.ஜே.பி.தலைவர்களும் சோவின் பேச்சைக் கேட்டதும் விழா முடிவில் நேரடியாக விமானம் ஏறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

":"","
மிதாவை ாக்க
O O வேண்டும் ன் கோரிக்கை
லோக்சபாத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆந்திராவில் நாயுடுவின் தெலுங்கு தேசம், ஒரிசாவில் பி.ஜே.டி. ஆகிய கட்சிகள் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்திருந்தால் அக்கட்சி காங்கிரசை வீழ்த்தியே இருக்கும் என்பது நிச்சயமான உண்மையே. இந்த உண்மையை அத்வானி இன்றும் வேதனையுடன் நினைவு கூர்வதுண்டாம். எனவே விரும்பியோ விரும்பாமலோ அ.தி.மு.க.வுடன் கூட்டு என்பது அவசியமே அவசியமாகும். அதுவும் இன்று ஜெயலலிதா அமோக வெற்றியுடன் தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏறியிருப்பதால் ஜெயலலிதாவின் மவுசு இன்னும் பலமடங்கு கூடிவிட்டது. மேலும் மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசு தள்ளாடி வருவதாலும் அடுத்த ஆட்சி காங்கிரசினது அல்ல என தெளிவாக தெரிவதாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு இப்போதே அடித்தளமிட பி.ஜே.பி. விளைவது இயல்பானதே.ஏற்கனவே சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவை முதல்வர் அலுவலகத்தில் சில மாதங்கள் முன் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜெயலலிதா கடுமையான நிபந்தனைகளை விதிப்பார் என்பது பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஏற்கனவே 1995ல் வாஜ்பாயை அரியணை ஏற்றியதில் ஜெயலலிதா பிரதான பாகம் வகித்ததும் பின் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க மறுத்ததால் வாஜ்பாயை அவரது பிரதமர் பதவியிலிருந்து ஜெயலலிதா வீழ்த்தியதும் பி.ஜே.பி.க்கு நினைவிருந்தாலும் அக்கட்சிக்கு வேறு வழியும் இல்லை.
மேலும் ஜெயலலிதாலும் பிரமணவாத இந்துவெறி இயல்பினர் என்பதால் கொள்கை ரீதியாக அவருடன் இணைவதில் பி.ஜே.பிக்கு எந்தத்தடையும் கிடையாது. இதை துக்ளக் விழாவில் சாடை மாடையாக அத்வானி சுட்டிக்காட்டியும் உள்ளார். ஆனால் பாழாய்ப்போன சோ இதையும் கேட்டுக் கொண்டு அடுத்த தேர்தலில் அ.தி.மு.க., பி.ஜே.பி. அணி அமையும். ஆனால் பி.ஜே.பி. மதவாதக் கட்சி என எதிர்ப்புகள் வந்தால் தியாகம் செய்து ஜெயலலிதாவை பிரதமராக்க பி.ஜே.பி. உதவவேண்டும் என ஒரே போடாகப் போட்டுத் தள்ளிய போது அத்வானி, மோடி முகங்களில் ஈயாடவில்லை. பி.ஜே.பி.யுடன் கூட்டணி சரிதான். ஆனால் பி.ஜே.பி. மதவாத கட்சி என்பதால் ஜெயலலிதாவை பிரதமராக்கலாம் என கூறியது நகைப்புக்கிடமானது. மதவெறியுள்ள ஒரே இந்தியத் தலைவர் ஜெயலலிதாவே என்பதை முழுஉலகும் அறியும். அப்படியிருக்க சோ அவருக்கு வக்காலத்து அதுவும் மதவெறியற்றவர் என்ற அடிப்படையில் வாங்கியிருப்பது அவரது நப்பாசையையும் உள்நோக்கையும் காட்டியது. சசி பெயர்ச்சிக்கு பிரதான காரணம் என தன்னை மறைமுகமாக காட்டுவதில் உற்சாகமாகவுள்ள சோ அடுத்தபடியில் ஏறத்தயார் என்பதை இங்கு கோடி காட்டியுள்ளார். அதாவது பி.ஜே.பி.யுடன் கடும் Gugiglios (HARD BARGAIN) ஜெயலலிதா தயார் என்பதும் இதன் தரகர் சோ என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோவின் பேச்சு அவரது தனிப்பட்ட விருப்பு என ஜெயலலிதா அடுத்தடுத்த தினங்களில் மறுப்பறிக்கை ஏதும் விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சோ கூறுவதில் ஒரளவு உண்மை இருப்பதும் கவனிக்கப்பட வேண்டும். அதாவது பி.ஜே.பி. மதவாத கட்சி என அஞ்சும் நாயுடு, தேவகவுடா, முலாயம்சிங், போனி முதலான பிறமாநில தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும் ஜெயலலிதாவை ஆதரிக்க தயார் என்பது உண்மையே.
எனவே காங்கிரசை அகற்றி மாற்று அரசு அமைக்க பி.ஜே.பி.யால் முடியாவிடில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருவதை பி.ஜே.பி விரும்பவேண்டும். சோவினது நப்பாசை இது எனினும் ஒரு தமிழர் பிரதமராக அவர் முயற்சிப்பது
சோவுக்கு தமிழகத்தில் செல்வாக்கை அதிகரிக்க உதவும். அவ்வேளை ஜெயலலிதா பிரதமராகிவிட்டால் காலியாகும் தமிழக முதல்வர் நாற்காலியில் நன்றிக்கடனாக சோவை அமர்த்த ஜெயலலிதா விரும்பவும் கூடும். முன்பு 1997ல் மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தவேளை கருணாநிதி அடுத்துக் கெடுத்தார் என இன்றும் தமிழகத்தினர் பலர் குற்றஞ்சாட்டுவதுண்டு. சோவின் பிராமணப்பற்றா தமிழ்ப்பற்றா தமிழக முதல்வர் நாற்காலி மீதான அவரின் பற்றுதலா எது என்று தீர்மானிக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை இன்று அவர் வெளிப்படையாக எடுத்துள்ளது
LDL, Gib 2-6doT60)LDUITsub.
Aஎஸ்.சுரேந்திரசித்
சுடர் ஒளி|22 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 17
அச்சுவினி, பரணி, கார்த்திகை1 ஆம் பாதம்
தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரம் கொண்டவர்களே! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத் தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூறவேண்டாம்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ஆம் பாதங்கள்
காலம் கனியும் வரை காத்திருப்பவர்களே! தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். கன்னிப்பெண்களே! பெற் றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப் பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக் காதீர்கள். மேலதிகாரி ஆதரிப்பார். விவேகமான முடிவுகளெடுக்கும் வார மிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசுபவர்களே செல் வாக்கு உயரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படு வீர்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள்.
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
கலங்கி நிற்கும் மனிதர்களை கலகலப்பாக்குபவர்களே! எதிர்பாராத பணவரவு உண்டு. யோகா, தியானம், ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப் படும். தன்னடக்கத்துடன் செயல்படும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
மக்களின் நலனுக்காக அயராது போராடுபவர்களே! பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும். மேலிடத்தில் உங்களின் ஆலோசனை ஏற்பார். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து பேசுவார்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
பகைவனுக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! அரைகுறை யாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். கன்னிப் பெண்களே உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். உத்தியோகத் தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதட்டப்படாதீர்கள். கலைத்துறையி னர்களே! புதிய சலுகைகள் கிடைக்கும்.
,ৈ --
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! திடீர் பணவரவு, காரிய அனுகூலம், அரசால் ஆதாயம் என்பன உண்டு. கணவன்-மனை விக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார் கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் கெளரவிக்கப்படும்.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
காசு பணத்திற்கு விலை போகாதவர்களே விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்க ளைத் திணிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். நிதானம் தேவைப்படும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
லட்சிய கனவுடன் வாழ்பவர்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே! குடும்பத்தா ருடன் மனம் விட்டுப் பேசி குறை நிறைகளை அலசி ஆராய்வீர்கள். வீண் அலைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு, மனக்குழப்பம் வந்து செல்லும். மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். கடின உழைப்பால் இல்க்கை எட்டும் வாரமிது. :
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்
தலைமைப் பண்பு அதிகமுள்ளவர்களே! உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். எதிலும் அவசரப்பட வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். இங்கிதமான பேச்சால் உயரும் வாரமிது.
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருக்க வேண்டும் என்
பொறாமை ஆகை வெறு
O O O Ο O உன் வாழ்க்கை உன்கையில்.
நீங்கள் உயிர் வாழ்வதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று உங்கள் உடல். ஆனால், இதன் வலிமையை விலங்குகளுடன் ஒப்பிடவேமுடியாது. ஒரு வெட்டுக்கிளியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் உடலின் நீளத்தைவிட 50லிருந்து 100 மடங்கு வரையிலான உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். அப்படியானால் நீங்கள் ஆறடி உயரம் இருந்தால் 600 அடி உயரத்திற்கு குதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வெட்டுக்கிளிக்கு நீங்கள் நிகர்ாக (Մ»ւգալb.
உடல் வலிமை என்று வரும்போது மனிதர்கண்ளவிட விலங்குகளே வலிமையா னவை. ஆனால், பிழைப்பு என்கிற எல்லையைத்தாண்டி வாழ்வை அணுகவும், கையாளவும் மனிதர்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், மனிதனோ தன்னுடைய பிழைப்பின் தரத்தை உயர்த்த மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்துகிறான். ஒரு காலத்தில், உயிர் வாழ்வதற்கு வெறுமனே இரண்டு வேளை உணவு மட்டுமே போதுமானதாய் இருந்தது. இப்போது அதன் எல்லைகள் நீடிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்! மனிதன் தன் அடிப்படையான செயல் கட்டமைப்பை மிகவும் முட்டாள்தனமாக கையாள்கிறான் என்பதற்கு இது அடையாளம். மிகவும் வித்தி யாசமான முறையில் அதனை பயன்படுத்தும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.
யோகமரபில், மனிதனின் முதுகுத்தண்டு மேருதண்டம் என்று அழைக்கப்படு கிறது. இதற்கு பிரபஞ்சத்தின் அச்சாணி என்று பொருள். ஒரு மனிதனுடைய முதுகுத்தண்டு எப்படி பிரபஞ்சத்தின் அச்சாணி ஆகமுடியும்?
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அதிர்வு இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அடிப்படையான அதிர்வுகள் முதுகுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன. அது எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமான நிலையை அடைகிறதோ, அந்த அளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறது. இல்லையென்றால் தொடங்கிய இடத்திலேயே நின்றுவிடுகிறது. அது சூட்சுமமாகிற போதுதான் அதனை எல்லா இடங்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும். அந்த அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவுகிறபோது உங்கள் புரிதலும் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார் என்றால் தன் அனுபவங்களை எல்லையில்லாத அளவுக்கு விரிவுபடுத்தினார் என்று பொருள். அதாவது, இந்த பிரபஞ்சமே அவருக்குள் ஒரு பகுதி என்றும், அவரே அனைத்திற்கும் மையம் என்றும் பொருள். இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் உங்கள் முதுகுத்தண்டை மேருதண்டம் என்று சொல்கிறார்கள். அது பிரபஞ்சத்தின் அச்சாணியாகவும் இருக்க முடியும். எனவே இந்த உடலே ஒரு கருவி. இதனை உங்களுக்கு உணவு சேகரிக் கவும் மற்ற விஷயங்களுக்காகவும் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது அதன் உச்சபட்சமான சாத்தியத்தை நோக்கி பயன்படுத்தப் போகிறீர்களா? உடலை ஒரு கருவியாக பயன்படுத்துவீர்கள் என்றால் முதலில் அதனை உங்க ஒருடன் அடையாளப் படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உடம்பை எங்கிருந்து சேகரித்தீர்கள் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் சேகரித்த ஒன்று நீங்களாக இருக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரையில் அது உங்களுடையதாக இருக் 66bnb.
சில நாள்களுக்கு முன்பாக ஈஷா ஹோம் ஸ்கூலில் மனித உடல், உணவு பற்றி புதையல் வேட்டை ஒன்றை நடத்தினோம். அதில் பங்கேற்ற ஒரு குழந்தை ஒன்னிடம் ஒரு மனிதன் ஆண்டு ஒன்றுக்கு 1100 கிலோ உணவு சாப்பிடுகிறான் ர்ேறது. இன்னொரு குழந்தை, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 50 டன் உணவு காப்பிடு கிறான், என்றது.
அப்படியானால் உங்கள் எடை எவ்வளவு இருக்கவேண்டும்? உணவை சேர்த் துக்கொண்டே போவது பற்றி மட்டுமல்ல இது. நீங்கள் சேகரித்துக்கொண்டே போகும் கர்மவினை எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு பிறவியிலும் இந்த உடம்பை உதறிவிட்டு இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் கர்ம வினையையோ சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்.
மனித உடல் அற்புதமான ஒரு கருவி. இதன் நுணுக்கமான விஷயங்களை நீங்கள தெரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. ஈஷா யோகாவின் அறிமுக வகுப் பிற்கு வந்த முதல் நாளிலேயே உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் நடுவே ஒரு இடைவெளியை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். அப்போதுதான் எவ்வ ளவு நல்ல கருவி ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆனந்தம் கொள்ளமுடியும். இந்த உடல் சாதாரணமான ஒன்றல்ல. பந்தத் திற்கும் விடுதலைக்குமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதன் சக்தி நிலையை சரியான விதத்தில் நீங்கள் மேலெடுத்துச் சென்றால் இதையே தெய்வீகத்தின் உச்சமாக உருவாக்கவும் முடியும் பிணம் போல் வாழவும் முடியும்! இந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களா? சவமாக்குகிறீர்களா என்பது உங்க ளைப் பொறுத்தது. *, 韌
புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று.நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறமைமிக்க ஒட்டுனர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும்.இது உங்கள் உடம்புக்கும் பொருந்தும். அதனை எப்படி சரியாகப் பயன்படுத்துவ நிர் று தெரிந்துகொண்டுவிட்டால் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணியாகப் படுத்தலாம். இன்னும் சரியாகப் பயன்படுத்தினால் உடலே தெய்வீகம் என்பன்தியும் உணர்ந்துகொள்ளலாம். A -
- சத்குரு ஐக்கி விக்தேன்

Page 18
சரியில்லை எனக்கூறும் போது குறித்த ராசிக்காரர்களின் முகங்க கலவரமடைந்தன. இதற்குப் 徽 பரிகாரம் இல்லையா என அவ சோதிடர்களைப் பார்த்துக் கேட்டனர். பரிகாரங்களும் சோதிடர்களால் கூறப்பட்டன.
குறித்த ராசி ஒன்றின் பலனைக்கூறிய சோதிடர் ஒருவர் இந்த ராசிக்கு இவ்வருடம் சரியில்லை. எந்தவொரு புதிய முயற்சியையும் அவர்கள் ஆரம்பிக்கக்கூடாது என்றார். அமர்ந்திருந்த பெண்ணாருவரின்
என்ன செய்வது?" என்றார் கவலையுடன், அப்போது சோதிடர் "கட்டத்திற்கான அத்திவாரத்தை எப்போது கட்டினீர்கள் என்று கேட்டார்.
--- இதிலிருக்கும் சீட்டு ஒன்றை எடுங்க - நிகழ்ச்சித்த சிரித்துகொண்டே எடுத்தார். சோதிடர் ஒருவர் அதனை வாங்கிப்பார்த்துவிட்டு அவரது குணங்கள் இப்படி இப்படியானது 6 விபரித்தார். கவிஞரும் சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.
எனவும் அடித்துக்கூறினார். வேண்டுமானால் இதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் சவால்விட்டார்.
/5 മുരിങ്കരികeg 3Otomiq فة لضما
ഗ്രGകീeC
8
* % : у s
 
 
 

கத்தான் நிலைமை உள்ளது என்றார் அவர் ழர்களை விடவும் சிங்களவர்கள் சோதிடம், !
- கழிந்ததும் கொழும்பிலிருந்துகோல் பண்ணினார்
சூனியம் முற்பிற கள்மவினை, சடங்குகள், பரிகாரம் செய்தல் போன்றவற்றில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர்கள் என்றார் நண்பர்.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் சமாதான காலத்தில் கருத்தரங்கு ஒன்றில் கூறிய விடயத்தையும் அவர் 6T6óTeofil Lib நினைவு படுத்தினார். அதாவது, 1990 காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அப்போது 徽 ஜனாதிபதியாகவிருந்த பிறேமதாஸ் அரசிற்குமிடையே பேச்சுவார்த்தைகள்
ife, நிகழ்ச்சியால வந்த கோபத்தை. . நீ சொன்னது சரிதான்
த்துடன், கடந்தவர் பும் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா கா
நியதற்காக தற்போதுகாளி அவரைத் தண்டித்
30 மாடிகள் கொண்ட ஒரு ஹோட்டலை 15 நாள்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். ாதித்தது வேறு யாரும் அல்ல; உலகின் அடுத்த வல்லரசு நான் ான் என சொல்லாமல் சொல்லி பரும் சீனா தான். சீனாவில் --GirGir Changsha மாகாணத்திலுள்ளinlanகரத்தில் அமைந்துள்ள ஆர்க் ஹாட்டலே இவ்வாறு மிகக் தறுகிய காலத்தில் கட்டி மடிக்கப்பட்டுள்ளது. 188,000 துர அடிகள் கொண்ட இந்தக் ஹாட்டல் அசுர வேகத்தில் ட்டி முடிக்கப்பட்ட போதும் து 9 ரிச்சர்ட் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் 1ல்லமை கொண்டது.
கோவில்
செய்தியையும் என்
ாகக் கதைப்பம்" என்று கூறிவிட்டுத்
భ
മമീZീ/സ്മ ബ//് 2த7னதோன்சிஅ2ன்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகின் மிகப் பெரிய சோலார் தொலைநோக்கி அமையவுள் ளது. பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற் றுச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவி யல் தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது. இதனை அமைக்க, அம்மாநிலத்தின் லடாக் மாவட்டத்தின் அடர்ந்த பனிப்பிரதேசமான பாங் காங்ஷோ ஏரிப்பகுதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்த சோலார் தொலைநோக்கியினால் 134 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கினை 5 கி.மீ அருகில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்டுகின்றது
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 19
°కథ . . .
ED ற்குலகு இலங்கை விவகாரத்தில் போர்க்குற்ற விசாரணையையும் அரசியல்த்தீர்வு விடயத்தையும் ஒரு வண்டியில் பிணைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு மாடுகளைப்போன்றே கையிலெடுத்திருக்கின்றது.
இதுவரையில் நடந்துமுடிந்த மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடர்கள் அனைத்திலும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளும் தீர்மானங்களும் கொண்டுவரப்படலாமென இராஜதந்திர வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது அரசியல் சாணக்கியத்தினூடாக அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டார். ஆனால் 2012ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரை மேற்கோள்காட்டி இராஜதந்திரிகளின் முழுக்கவனமும் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. நடைபெறவிருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் சர்வதேச மட்டத்தில் செயற்படுகின்ற தமிழர் அமைப்புக்கள் மற்றும், தொழிற்சங்கங்கள், இடதுசாரிக்கட்சிகள் போன்றவற்றின் ஆதரவுகளுடன் மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டி வருவதை அண்மைக்கால அரசியல் கள நிலவரத்தை உற்றுநோக்கும்போது அவதானிக்க முடிகிறது. மேற்குலக நாடுகளால் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து ஆபிரிக்க நாடுகளும் அதற்கான ஆதரவினை வழங்கும் என்று அண்மையில் நடைபெற்ற தென்னாபிரிக்க காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் வாக்குறுதி வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். தற்போது ஐரோப்பாவும் ஆபிரிக்காவும் இணைந்து இலங்கை அரசின் கழுத்தில் சுருக்குக்கயிறு ஒன்றை வீசியிருக்கின்றன. இந்த சுருக்குக்கயிறு இலங்கை அரசின் கழுத்தை நெரிக்குமா அல்லது முன்னய சந்தர்ப்பங்களைப் போன்று இந்த சுருக்குக்கயிற்றிலிருந்து இலங்கை அரசு தனது அரசியல் சாணக்கியத்தினால் விடுபடுமா என்பது ஜெனிவா மனிதவுரிமைகள் மாநாட்டின் பின்னரே உறுதியாகக்கூறமுடியும். ஜெனிவா மாநாட்டுக்கான நாட்கள் அண்மித்துவர இலங்கை அரசின் மீதான மேற்குலகத்தின் கிறுங்குப்பிடியும் இறுகிவருவதை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால் இலங்கையின் யுத்த காலத்தில் இறுதித்தருணங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர்குழு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற சாட்சியங்கள் மற்றும் காணொளிகள் அவற்றைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய ஆதாரங்கள்,இணையத் தளங்கள் வெளியிட்ட ஆவணங்கள் என்பவை யெல்லாம் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இறுதி அறிக்கையினைத் தயாரித்து ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. மோதல்களில் ஈடுபட்ட இருதரப்பினரில் விடுதலைப் புலிகள் இழைத்திருந்த போர்க்குற்றங்களையும் அரச படையினர் இழைத்திருந்த போர்க்குற்றங்களையும் வெளிக்காட்டியிருந்தது நிபுணர்குழுவின் அறிக்கை.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பான விடுதலைப்புலிகள் வன்னி யுத்தத்தின் இறுதிநாட்களில் அரசபடையினரால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதோடு அந்த அமைப்பு இலங்கையிலேயே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேசத்தின் முழுக்கவனமும் இலங்கை அரசின் பக்கமே திரும்பியுள்ளது. நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகி அதன் நிமிர்த்தம் இலங்கை அரசிற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் ஏற்பட்டபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டியதோடு ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னர் அதன் பரிந்துரைகளுக்கேற்ப அரசினது செயற்பாடுகள் அமையும் எனக்கூறி அப்போதைய சூழலில் சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை அரசாங்கம் ஒருவ்ாறுதப்பித்துக்கொண்ட்து. . . . . ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சுமார் பதினான்கு மாதங்களாக வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் அமர்வுகளை நடத்தி
சாட்சியங்களைப்பதிவுசெய்து தொகுத்துத் தயாரிக்கப்பட்ட 2011ம் ஆண்டு நவம்பர் மா; மகிந்த ராஜபக்ஷவிடம் கைய இரண்டு வாரங்களின் பின்ன பாராளுமன்றத்திலும் சமர்ப்பி
நிபுணர்குழுவின் அறிக்ை பல விடயங்கள் ஆணைக்கு இடம்பெறவில்லை. அத்தே நாள்களில் படையினரிடம் ச காணாமல் போனவர்கள் ெ உறவினர்கள் கண்ணிருடன் வழங்கியிருந்தார்கள். அந்த தெளிவற்ற தன்மையை அறி
படையினரை பல இடங்களி என்றும், அறிக்கையின் போ அமெரிக்கா, கனடா, பிரிட்ட மேற்கு நாடுகள் ஆனைக்கு நிர்கரித்துவிட்டன. அல்லது உட்படுத்துவதைத் தவிர்த்து தேசியக்கூட்டமைப்பும் ஆை அறிக்கையிலுள்ள குறைப அதனை நிராகரித்துவிட்டது
அத்துடன் கற்றுக்கொண் நல்லிணக்க ஆணைக்குழு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றிலை தின்த்தன்று வெளியிட்டிருந் மொத்தத்தில் இந்த அறிக்ை மனங்களை வெல்வதற்குத் மக்களின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கு வடக்கு - கிழக்கு பகுதிகளி
செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ந
சாட்சியங்களைப்பதிவு செய் நாட்களுக்கும் எண்ணிக்கை உள்ளன. ஆணைக்குழுவ பகுதிகளில் சாட்சியங்களை
22நாட்களை செலவழித்ததே
சாட்சியங்களைப்பதிவு செய் ஒதுக்கியிருந்தது. முப்பது வ பெரிதும் பாதிக்கப்பட்டது வ எனபதையும் சுட்டிக்காட்டிய
யுத்தகாலத்தின் இறுதித்
போனவர்களின் குறித்த சம் படையினரின் தனிப்பட்ட த6 படையினர் மீதுள்ள குற்றச்சா விழைகின்றது. அத்துடன் நி நிலைகள் மீது தாக்குதல் நட நியாயமற்ற முறையில் பொது 'குறிவைக்கப்பட்டர்ல், அத்த கூறும் சர்வதேச மனிதாபிமா அறிக்கை புறக்கணித்துள்ள கூட்டமைப்பின் ஆய்வறிக்ை
அறிக்கையின் பரிந்துரைகளு சுடர் ஒளி|22 ஜனவரி-28 ஜனவரி 2012 −
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதி அறிக்கையினை கேட்டுள்ளது.
தம் 20ம் திகதி ஜனாதிபதி இந்த நிலையில் நல்லிணக்க பளித்தது. இதன் பின்னர் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி மூன்று சார் இந்த அறிக்கை மாதங்களை எட்டுகின்ற நிலையில் அறிக்கையில் விக்கப்பட்டது. கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் காலம் தாழ்த்தாது nகயில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தமிழ் ழுவின் அறிக்கையில் மக்களுக்கான காத்திரமான அரசியல்த்தீர்வை டு யுத்தத்தின் இறுதி முன்வைக்கவேண்டும். இந்த இரண்டு ரணடைந்து பின்னர் விடயங்களையும் முன்வைத்து சர்வதேச சமூகம் நாடர்பாக அவர்களது இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கின்றது.
தமது சாட்சியங்களை வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடயங்களிலெல்லாம் ஒரு இந்திய மத்திய அரசு இலங்கை அரசிற்கு க்கை கொண்டுள்ளது. போதியளவு படைக்கலங்களையும் இராணுவத் றங்களிற்குசூத்திரதாரிகளான தந்திரோபாயங்களையும் மற்றும் ல் பாதுகாக்க விளைகிறது ஆலோசனைகளையும் வழங்கியது என்பதும் தாமைகளையும் முன்நிறுத்தி இலங்கை அரசு விடுதலைப்புலிகளைத் ன் உட்பட இன்னும் சில தோற்கடிப்பதற்கு பின்புலத்தில் நின்று இந்தியா ழுவின் அறிக்கையினை செயற்பட்டது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்த து தங்கள் பரிசீலனைக்கு நிலையில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக விட்டன. தமிழ்த் இந்திய மத்திய அரசுஅலட்டிக்கொள்ளாமல் ணக்குழுவின் இருப்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் டுகளைச் சுட்டிக்காட்டி இல்லை. அத்தோடு அரசியல் தீர்வு தொடர்பாக சில
அழுத்தங்களை இலங்கை அரசிற்கு பிரயோகித்து TIL UTL Hälē56T LDjibgplb வருவதையும் மறக்கமுடியாது. வின் அறிக்கை தொடர்பாக அரசியல் களச்சூழ்நிலைகள் இவ்வாறிருக்கும்
105 பக்கங்களைக்கொண்ட நிலையிலேயே2012 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ண் தைப்பொங்கல் ஐ.நா.சபை மனிதவுரிமைகள் விவகாரக்கூட்டத் தமை குறிப்பிடத்தக்கது. தொடர் இலங்கை அரசிற்கு ப்ெரும் சவால்கள் கையானது தமிழ் மக்களின் நிறைந்ததாக அமையுமென வெளிநாடு மற்றும் தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட உள்நாட்டு இராஜதந்திரிகளால் பெரிதும் முக்கியத்துவம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாகவே நறிப்பிட்டுள்ளது.அத்துடன் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கைக்கான ல் சாட்சியங்களைப்பதிவு வருகையும் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் ாட்களுக்கும் கொழும்பில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன். ஆணைக்குழுவின் வதற்கு ஒதுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் யில் வேறுபாடுகள் சிலவற்றையேனும் ஜெனிவா கூட்டத்தொடருக்கு ானது வடக்கு - கிழக்குப் முன்னதாக நடைமுறைப்படுத்தவேண்டிய ப் பதிவுசெய்வதற்கு கடப்பாட்டில் இலங்கை அரசு உள்ளது. இந்த நாடு கொழும்பில் விடயத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்கைக் வதற்கு 56 நாட்களை கடைப்பிடிக்குமானால் மார்ச் மாதத்தில் ருடகால யுத்தத்தால் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் டக்கு - கிழக்குப்பகுதி ஐரோப்பிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ள்ளது. இணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணை தருணங்களில் காணாமல் ஒன்றை கொண்டு வரலாம் என பல்வேறு பவங்களையும் ஒரு சில தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு
பறாக இருக்கலாம் எனக்கூறி பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து அதை ட்டை சாயம்பூசிமூடிமறைக்க முறியடிப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச
யாயமான இராணுவ மட்டத்தில் கடும் பிரயத்தனத்தில்
டத்தப்படுகின்றபோது இறங்கியுள்ளமையினையும் அவ்தானிக்கமுடிகிறது. மக்கள் ' ' .' இந்நிலையில் 2012 மார்ச் மாதத்தில் : ாக்குதல் நியாயமற்றது.எனக் 'ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிம்ைகள்: ' னச்சட்டத்தை இந்த மாநாடு மகிந்த அரசிற்கு சாதகமாக அம்ையுமர்? து எனக் கூறுகின்ற அல்லது சவாலாக அமையுமா? என்பது எதிர்வரும் க ஐ.நா.நிபுணர்குழுவின் நாட்களில் மகிந்த அரசின் அரசியல் ராஜதந்திர
நக்கேற்ப ஆணைக்கழுவின் நகர்வுகளிலேயே தங்கியுள்ளது.

Page 20
2O
முகப்பருவைப் போக்க 6T6fluorogeomob6ft
சந்தனத்தை அரைத்து படிகாரம் கரைத்த தண்ணிரில் கலந்து பூசலாம்.
ரோஜா இதழ்களைப் காய வைத்து பொடித்து அதை ரோஸ் வாட்ட ரில் கலந்து
புதினா இலையை கழுவி நன்கு அரைத்து முகத்திலும், கழுத்திலும் தே நேரத்துக்குகு பிறகு கழுவி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்ப முகப்பரு தழும்பு மாற 1தேக்கரண்டி முள்ளங்கி அரைத்து, அதில் 1 தேக்க முகத் தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு கழுவி விடவும்.
தினமும் ஐந்து அல்லது ஆறு முறை முகத்தைச் சுத்தமாகக் கழுவ வே6 ஐந்து லீட்டர் தண்ணிர் குடிக்கவும்.
பழங்கள், பழச்சாறு, கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாகச் எண்ணெய் பலகாரங்களை முழுவதும் தவிர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறுடன் முகத்தை கழுவி வரலாம். - -
வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்து அரைத்து முகத்தில் பூசலாம். அ செய்யக்கூடாது.
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், பாலாடை போன்றவற்றையும் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
முகப்பருவை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வதோ கூடாது. இப்படி செய்வதால் முகப்பரு அதிகமாகும்.
கரப்பகாலத்தில் சத்துமாத்திரைகள் Sööh D (höllbiblioUIDT
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிகமாக சத்துமாத்திரை உட்கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே மாத்திரைகளுக்குப் பதிலாக காய்கறிகள் பழங்களை அதிகம் உண்ண வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தாயான பெண்களுக்கு சத்தான உணவு அவசியம். நாளொன்று 2000 கலோரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜங்க் பாஸ்ட் புட் உண்பதை தவிர்க்கவேண்டும். அனைத்து வகை சத்துக்கும் சரிவிகிதமாக கிடைக்கும் வகையில் பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உணவில் சேர்க்க வேண்டும். குறைந்த கொழுப்பு சத்துமிக்க
&
பால், வெண்ணெய் போன்றவைகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை, கீரைகள் உணவில் அவசியம்.
கர்ப்பிணிகள் தினசரி ஒரு கீரையை உண்ணவேண்டும். அதில் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. அதிக சூடு, அதிக குளிர்ச்சிதரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச்
குங்குமப்பூகர்ப்பச் சூடு எ தும். எனவே கர்ப்பிணிகள் 5 நாள் தோறும் அதனைப் பா வர பிறக்கப்போகும் குழந்ை
சாப்பிடுவது நல்லது. பழரசம் செய்து கூட அருந்தலாம். இன்றி அழகுடன் விளங்கும் அன்னாசிப் பழம், கொய்யா, பப்பாளி போன்ற பழங்களில் சூடு ஒரு சிட்டிகை குங்குமப் பூை அதிகம். இவற்றை அதக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 7 குடிப்பது கர்ப்பிணிகளுக்கு ந
கர்ப்பிணிப் பெண்கள் சரி அருந்த வேண்டும். உன கூடாது. சற்று ஓய்வெடுத்தா வரை பகல் தூக்கத்தைத் த6
மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக
உபயோகிக்கக்கூடாது. சத்து மாத்திரைகளை உபயோகித்தால்
அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை
மாற்றிகருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இத காட்சியை அதிக நேரம் பார்த் னால் குழந்தைகள் பிறந்து சிலநாள்கள் நன்றாக இருந்து பின்பு மனதைப் பாதிக்கும் காட்சிக பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் வேண்டும்.
நடைப் பயிற்சியும், வீட் நிமிர்ந்து செய்வதும், கர்ட் கொடுத்து சுகப் பிரசவம் ஆக
பாதிக்கப்படும். மாத்திரைகளை மருத்துவரின் ஆலாசனை யோடு உட்கொள்ள வேண்டும். மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
'பல்லுப்போனால் சொல்லுப்போச்சு என்று சொல்வார்கள். வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சொற்கள் தெளிவாக வெளி வராது. முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அழகான சிரிப்பு அனைவரையும் கவர்ந்துவிடும். பற்கள்
பற்களைச்சரியாக பராமரிக்காவிட்டால், வாயில் துர்நாற்றம் வீசும். அத்துடன் பல் சொத்தையாவதோடு பல் நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும். அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது,
குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதும் இதற்கு முக்கிய காரனம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும்
பருவத்தில் இந்தப்பழக் நேரான வளர்ச்சிக்கு இருப்பதால் பற்கள் தங் சுப்பும் நிலைக்கேற்ப விடுகின்றன. அதனால் உள்ள குழந்தைகள்வி அதற்கு "மேல் அந்தப் கூடாது. நம்மில் பலர் பல் பெரிய தவறையும் தெரிய அதாவது, பற்களுக்கு வத்தை பல் ஈறுகளுக் கிறோம்.
ஈறுகளுக்கும், பற்கt சின்ன இடைவெளி: பொருட்கள் தங்குவது
பிரச்சினையை ஏற்படு
பருவத்தில் இருந்தே, பலி
சுத்தம் செய்வது எப்படி பிற்காலத்தில் ஏற்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகத்தில் பூசலாம். பக்கவும். அரை மணி ந மறையும். ரண்டி மோரை கலக்கி
ண்டும். ஒரு நாளைக்கு
சேர்த்துக் கொள்ளவும். சிறிது வெந்நீர் கலந்து
ஆனால் இதை தினமும்
ஐஸ்கிரீம், சாக்லெட்,
வெளியேற்ற அழுத்து
N
னும் உடல் சூட்டை சமப்படுத் ஆம் மாதம் முதல் இரவில் லில் இட்டுக் காய்ச்சி குடித்து )த கர்ப்பச் சூடும், நோயும் பாலைக் காய்ச்சும் போதே வ போட்டு நன்கு காய்ச்சிக் ல்லது.
யான நேர்த்திற்கு உணவு வு உண்டவுடன் தூங்கக் லே போதுமானது. முடிந்த பிர்ப்பது நல்லது. தொலைக் துக் கொண்டிருக்கக் கூடாது. ளைப் பார்ப்பதைத் தவிர்க்க
டு வேலைகளை குனிந்து பப்பைக்கு தளர்ச்சியைக் வழிவகுக்கும்.
ம் தொடரும்போது பற்களின்
விரல்கள் இடையூறாக கள் இயல்பை விட்டு விரல் நீண்டு வளர ஆரம்பித்து , 3 முதல் 4 வயது வரை ல் சூப்பினால் பரவாயில்லை. பழக்கத்தை அனுமதிக்கக் துலக்கும்போது இன்னொரு ாமல் செய்துவிடுகிறோம். கொடுக்கும் முக்கியத்து
த கொடுக்க மறந்துவிடு
நக்கும் இடையில் உள்ள ளில் நாம் சாப்பிடும் தான் ஈறு தொடர்பான தி விடுகிறது. குழந்தை ஈறுகளுக்கு இடையிலும் ன்று கற்றுக்கொடுத்தால் 1வதியை தவிர்க்கலாம்.
கப்படும்மூலிகை சரித்திரப்புகழ்பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று. ܗ
நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே போர் நடந்திருக்கிறது. மாவீரன் அலெக் சாண்டரின் குருவான அரிஸ்டாடில் கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும்புண்கள். காயங்களை உடனடியாக ஆற்றிவிடும் ஆற்றல் படைத்தது என்பதைத் தெரிந்து, அலெக்சாண்டரைகிழக்கு ஆபி ரிக்க தீவான சாக்கோர்டோ மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றா ழையை கைப்பற்றத் தான். அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை உபயோகித்து போர் வீரர்களின் காயங்களை ஆற்றிக் காட்டி 6orfgrub.
உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப் பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத் தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. நம்நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதைக் குமரி என்று குறிப்பிடுகின்றனர். உலகப் பேரழகிகளில் ஒருவராகக் குறிப்பிடப்படும் கிளியோபாட்ரா வால் புகழப்பெற்றது கற்றாழை
விஞ்ஞான ரீதியாககற்றாழையின் பெயர் ஆலு பார்பாடென் சிஸ் வட ஆப்ரிக்காவில் முதன்முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப் பெயர் ஆலுவீரா இதில் உள்ளவை
1. அமினோ அமிலங்கள் 2. தாதுப் பொருட்கள் 3. 6 LL56856ir 4, 66ങ്ങബtpsണ് சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு நம் உடலில் உள்ள நோய்த் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்த வையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழைச் சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கையைப் பலமாக தொடங்கி விடுகிறது. நம் உடல் செல்கள். கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
இதில் ஒருவிதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உண வாகசேர்த்துக்கொள்வது கடினம். அதனால்சுவையூட்டப்பட்டரெடி மேட் ஜூஸ்ாக கற்றாழை கிடைக்கிறது. இதன்சாறு நல்ல பொனிக், விட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது. {
வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் கற்றாழை மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி பொடி செய்து தினசரி இரு வேளை அரைக்கரண்டி அளவு வெந்நீருடன் அருந்த,
முன்பு சொன்ன மாதிரிகாயங்கள். தீப்புண்கள். இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் ஜெல் எடுத்து அப்படியே ஆசிவிட காயங்களும் ஆறும், வடுவும் வராது. 8x88: தேங்காய் எண்ணையுடன் இதன்சாற்றைகாய்ச்சி வாசனைத் திரவியங்கள் சேர்த்து 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க தலைமுடி செழித்து வளரும்.
சோரியாலிஸ் எக்சிமா போன்ற பல சர்மவியாதிகளுக்கு கற் றாழைச்சோறுநிவாரணமளிக்கிறது. எரிச்சல்,அரிப்பு:இவற்ை நீக்குகிறது.
மேலை நாடுகளில் தயாராகும் பலவித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலைமிருது வாக்கிஇறந்தசெல்களை நீக்கி புதுசெல்களை வளர்விக்கிறது.
வாய் பற்களின் சுகாதாரத்திற்குமஷத்வாசுஷ் ஆகவும் கற் றாழை தயாரிக்கப்படுகிறது:கற்றாழையின் குழம்பு வயிற்றுப்
b கற்றாழைசாற்றை
x
சித்தவைத்தியத்தில்உஷ்ணம் சம்மந்தப்பட்ட்வியாதிகளுக் கும்;ஆண்தன்மைநிழப்பத்தற்கும்கற்றாழைபயனாகிறது. ஹோமி யோபதிமுறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகிறது.
இதன் பயனை அடைய தினமும் ஒரு தேக்கரண்டி அல்லது மேசைக்கரண்டி கற்றாழைச்சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை2-4 மேசைக்கரண்டியாக அதிகரிக்கவும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவப் பயன்களை தவிர கற்றாழை நார் துணிகள் நெய்யவும் பயன்படுகிறது.
சுடர் ஒளி|22 ஜனவரி - 28 ஜனவரி 2012

Page 21
எம். அருளானந்தம்,
பதில் : சாதனைப் பட்டி கொலை,
சின்னஞ் சிறிசுகள் மத்தி
ஆள்கள் கா
பருத்தித்துறை. பழக்கம். இன்னமும் 6 கேள்வி: பெண்ணுக்குப் பெருமை தருவது எது யங்களில் இலங்கை இ பித்தரே? படைத்து வருகிறதே. பதில்: பெண்மையே பெருமை தரும். பேனாவில் o மை இல்லாவிட்டால் பேனாவால் பயனில்லை. ၇:းအူခံar###@z၏i, பெண்மை பேணாவிட்டால் இண்ணுக்கு மதிப் தி'
பில்லை.
வ.கனகரத்தினம்,
LJøð).6IT, கேள்வி: இப்போதெல்லாம் . S ১৯ உளரில் திருடர் தொல்லை அதிகமாக இருக்கிறதே நாய் வளர்க்கலாம் என்றிருக்கிறேன். பதில்: கவனம் எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்
கேள்வி : திருமணமான மீது அன்பும் அக்கறைய வது தவறா பித்தரே? பதில்: தாராளமாகக் காட் மனைவியும் ஒரு பெண்த அன்பும் அக்கறையும் விக்குக் கட்டாயம் தே:ை
நாய்களையே களவாடிச் சென்று விட்டனர். உ.பன்னீர்ச்செல்வம்,
கொழும்பு -06
எஸ். ஆருத்ரா,
.
பற்பல விடயங்களில் சாதனை ப ைதது வரு l கின்றன. இலங்கையின் சா த  ைன ஏத 11 வது உண்டா?
கேள்வி: வெளிநாடுகள்
மட்டக்களப்பு. /... تو"
' கேள்வி: காதலைச்
காளையரா? பித்தே
பதில்: இரு
傘下ミや-6ws
னால் ج
து10
J5|| I UG
菁 བས་
GOLDLIIb (GLITTL’lıp
3 M
சொற்சி
5
6 7 8
11 13
14 15 16
18
20 21
22 23
அனுப்புபவர் பெயர்.... . . . . . .
விலாசம். • e s - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கையொப்பம்.
சொற்சிலம்பம் போட்டி මඛ0. 505
சொற்சிலம்பம் 505 போட்டிக்கான விடைகை
அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2012 ஆண்டு
Ufista e5ut 1502.ö epärptogs Ufaitsesut too உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் y-surto எழுதியிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் Ufia குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்பவேண்டியமுகவரி: சுடர்ஒளியாழ். அலுவலகம்,
561,கஸ்தாரியார் விதி, யாழ்ப்பாணம்.
8.
மேலிருந்து கீழ்
01. உபயோகிப்பு O2. மேலானவர் என்று ெ O3. சுமத்தல்
O4. 660TT 05. பரிசுத்தம் 08. பாடல் புனைதல் - 邏 1O. UsTL6b 12. நரி இதில் தேர்ந்தது 15. தாளப்பிரமாணம் 16.56öT60)LD 17. அவசரத்துடன் கூடிய
| 18. பொல்லு
19. மாலை வகைகளில் 6 21. பிடியைத்தளர்த்து
இடமிருந்து வலம்
O1. இந்த வலயங்களா? O5. 5Tuub O6. G36) Jablib O7. ஐம்புலன் அடக்கி 6 09. இல்லாமல் உடை 11. மகள் 13. தங்களை/தங்களு 14. பெண்
17. Ցoւլջա : 19. கழித்தல் குறி 2O. வயலின் எல்லை 21. கையில் பத்து காலி 22. ஒரு நாட்டின் தை 23. பிடித்த பிடியை இt
விடாது.
சொற்சிலம்பம் வி மேலிருந்து கீழ்
O1. armasarh, O2. diš55, 05.பூகம்பம், 06.மின், ! 14. திமில், 18.நலம், 20.சில, 21.பு
15.அகலம்
இடமிருந்து வலம்
01. FITö615th, 05. Isl 09.சதி, 10.சவரம், 12. 16.அம்மி, 17.முகடு, 18 22.தாம்பூலம், 23.கைதி
சுடர் வளி 122. ஜனவரி - 26.ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21
9nè 2249 vV2, 3, dħaħ.or?
~\ഗ? லே உள்ளதே. தற்
ணாமல் போதல், யிலும் மதுபானப் /
ஒரு பெண் 'ம் காட்டு
டும். உமது * ானே? உமது
உமது மனை
ll.
சாகடிப்பது கன்னியரா? ரே! } தரப்பாருமே அல்ல. மையைச் சொல்வதா காதல்தான் கன்னியர காளையரதும் சாவுக்குக் ணமாகிறது.
பாருள்
பதற்றம்
ஒன்று
b தான் பிரச்சினையே
ரு மனதாக இரு ந்தல்
Oடயதைக் குறிக்கும்
பில் இருப்பது ல் பத்து
நகர் லசில் இது கழர
(ELIII'p 66): 502 டைகள்
03. வதி, 04.தரிசனம், 8.பார, 11.வகு, 12.தகடு, 16. அவம், 17.முகதா,
07.கத்திரி, O8.பாகன், னகு, 13.பதி, 15.அகம், நவ, 19. கல 20.சிலம்பு,
கிளிநொச்சி.
வே.அ. பரமசாமி,
மன்னார். கேள்வி: உமது கேள்வி-பதில் பகுதியில் நீர் எப்போதுமே பெண்களை நையாண்டி செய்வதாக பல பெண்கள் _z_உம்மீது கோபப்படுகிறார்களே?
கவலையாக இல்லையா? பதில்: கோபம் உள்ள இடத்தில்தான்
குணம் (அன்பு) இருக்கும் என்பது முதுமொழி, நீர் ஏன் வயிற்றெரிச்சல்படுகிறீர்?
ம.சறோஜா, பதுளை, கேள்வி: காதல் என்பதன் முப்பரிமாணம் எது, எவை என்று கூறுவீரா? பதில்: ஆரம்பத்தில் சுவையா னது, பின்னர் சுகமானது, கடைசியில் சுமையாகும்.
க.வேலாயுதம்,
கேள்வி: இடையில் வந்த தாரத்தின் சொல்கேட்டு பெற்ற தாயை வெறுப்பது 16u II riu II DIT? பதில்: தாரத்துக்காகத் தாயை வெறுப்பது கொடுமை, தாய்க்காகத் தாரத்தை வருததுவது மடமை.
GITIf q66). 502 66) பரிசு பெற்றோர்
# ஆன்த்தியமுந்,
Gal:LITar.
க.கமலேஸ்வரன், இல,791,கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி.
ஏ.சீ.ஏ.றகுமான், இல.332- ஆர்.சி. வீதி, ஏறாவூர்-6-A
(1) ரி. கந்தையா,
இல-11-5/1, சென்லோறன்ஸ் வீதி, வெள்ளவத்தை, கொழும்பு -06 (2) ந.புஷ்பேந்திரன்,
வம்மியடி வீதி, நற்பிட்டி முனை-02, கல்முனை. கே. இராஜகோபால், அடைக்கலம் தோட்டம், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கோட்டை.
(3)
(4)
ப.நாகேஸ்வரி, இல,447,காலி வீதி, கல்கிசை, (5) த.சுகுமார்,
தொல்புரம் மேற்கு, சுளிபுரம். சி.மணிமொழியான், பூம்பொழில், திருநகர் தெற்கு, கிளிநொச்சி. செல்வி.முநீ.துஷாரா, மாணவி, ஆண்டு-7, t யா/வேம்படி மகளிர் உயர்தரப் LIITL-GFIT60)6\). (8) திருமதி. வஸந்தா பாலேந்திரா,
இல.21, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை. (9) எஸ். ஜெயச்சந்திராசா,
இராசேந்திரன்குளம், வவுனியா. (10) செல்வன். திருக்குமரன் நாகேந்திரன்,
இல.11-3/1, நெல்சன் இடம், வெள்ளவத்தை, கொழும்பு- 06.
(6)
(7)

Page 22
நாளை நம் கையில்
" மனிதனுக்கு வெறும் கல்வி போதாது. பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது, எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது மிகப் பெரிய பாடம். அதை ஏடுகளிலிருந்து மட்டும் கற்க முழயாது”
ஒரு அரசனுக்கு மகன் வேண்டும் என்ற ஆசை இருந்தது. பல ஆண்டுக ளுக்குப் பின்னர் அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அரசனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி, தம் மகனின் எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்வதற் காக ஜோதிடர்களை வரவழைத்தார். அவர்கள் அக்குழந்தையின் ஜாதகத்தை ஆய்ந்த னர். அறிகுறிகள் தெளிவாக இருந்தன. அரசே! தங்கள் மகன் நல்ல குழந்தையல்ல. அவனுக்குப் பத்து வயதாகும் பொழுது நீர் இறந்துவிடுவீர். ஒரு வகையில், தங்களைக் கொல்லவே அவன் பிறந்துள்ளான் என்றனர் சோதிடர்.
அரசன் கடுங்கோபங்கொண்டு, மடையர்களே! உங்களுக்கு ஜாதகம் கணிக் கத் தெரியவில்லை. காவலாளிகளே இந்த மடையர்களைச் சிறையில் போடுங் கள் என்று முழங்கினார்.
ஒரு நாள் வெகு தொலைவிலிருந்து வேறொரு ஜோதிடர் அந்நாட்டுக்கு வந் தார். தம் மகனின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்யுமாறு அரசன் அவரைக் கேட் டுக் கொண்டார். ஜோதிடர் கவனத்துடன் அதை ஆராய்ந்து?, அரசே! இதைப் போன்ற ஜாதகத்தை நான் இதுவரையில் கண்டதில்லை. மிக வலுவான ஜாத கம். தங்கள் ம்கன் நீண்ட காலம் வாழ்வார்; மாபெரும் அரசராக விளங்குவார். தங் கள் காலத்துக்குப் பின் அவர் நூறாண்டு காலம் வாழ்வார் என்றார். இந்த ஜோதிடர் தந்திரசாலி; அவர் அந்த ஜாதகத்தை மற்றவர்களைப் போலவே தான் கணித்தார். ஆனால் கணித்ததை முற்றிலும் வேறுவிதமாக எடுத்துரைத்தார். அரசன் மனமகிழ்ந்தார்; அவரைப் புகழ்ந்தார்; வெகுமதிகளை வழங்கினார். தங்க ளுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்றார். நல்லது அரசே! ஒரு வேண்டு கோள் என்றார் ஜோதிடர்.
நன்று அது என்ன?
அரசே! சிறையிலிருக்கும் ஜோதிடர்களை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சாதகம் எவ்வாறு கணிப்பது என்பதை அறிவார்கள். ஆனால் சாதுர்யம் இல்லை, கணித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது என்பது தெரிய வில்லை, என்றார்.
இவரால் மற்றவர்கள் விடுதலை பெற்றனர்.
மனிதனுக்கு வெறும் கல்வி போதாது. பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது, எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது மிகப் பெரிய பாடம். அதை ஏடுகளிலிருந்து மட்டும் கற்க முடியாது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் உலகம் உங்கள் கையில்
ஐசாக் நியூட்டன்
ஈர்ப்பு விதி கண்டுபிழப்பு (கடந்த வாரத் தொடர்ச்சி) நியூட்டன் அப்பிள் மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை A நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ் தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.
1667 இல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் G5ITLifessiT eup6)LDIT607 us5ÜLurruius (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) GT6ö7 னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழி
 
 
 
 
 
 
 

இரண்டு படங்களுக்கிடையேயும் ஆறு வித்தியாசங்கள் உள்ளன.
முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்
சிறுவர் சிறுமியர்களே.
உங்கள் கைவண்ணத்தைக் காட்டி படத்தை மெருகூட்டுங்கள்.
gp6oogpssit (De methodis Serierum et fluxionum ) eup6oCypLib G6J6ńě5 GESITSIOOTňrgb 5Tit.
நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட் டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந் தும், பின்அவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறையும், மேம் பட்டதா கக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத் தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினை களால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடி யதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.
1669 இல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப் பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக (Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலி ருந்து விலக்குப்பெற்றதுடன், அவருடைய எதிர்-கிறிஸ்த்துவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக் கொண்டார்.
சுடர் ஒளி 22 ஜனவரி 28 ஜனவரி 2012

Page 23
சீனாவில்
திருமணப் பெண்களுக்கு
|"டிமாண்ட்”
திருமணம் செய்து கொள்ள செ வீடு இருக்க வேண்டும் என்று பெண் நிபந்தனை விதிப்பதால், சீனாவில் இ ஞர்கள் பலர் தவிக்கின்றனர். உலகில் கள் தொகை அதிகம் உள்ள சீனா ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை 6 சட்டம் கடுமையாக அல்படுத்த கிறது.
ஆனால் திருமணத்துக்கே இப்ே பெண்கள் பல நிபந்தனைகள் விதி சமீபத்திய புள்ளி விபரத்தில் தெரிய துள்ளது. சீனாவில் சமூக சேவக
N2 சங்கத்தின், மேட்ச் மேக்கிங் சர்
இரண் கமிட்டியும், பைவுேற டாட் காம் எ பிறந்த அதிசய பெண்னே இவராவார் இணையதளமும் இணைந்து 50 இப்படியாக இரண்டு முழுமையடைந்த ரத்து 389 பெண்களிடம் கருத்து கன பெண் உறுப்புக்களுடன் பிறப்பது மில் நடத்தி உள்ளது. லியனில் ஒருவருக்கே என்று மருத் துவ இக்கருத்துகணிப்பில் பெண் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 27 வய தெரிவிக்கையில், திருமணம் உறவுமு தான Hazel enes என்ற பெண்னே தொடர்பான பல கேள்விகள் பெ இவ்வாறு இரண்டு பெண் உறுப்புக்களு ளிடம் கேட்கப்பட்டன. அதற்கு, செ டன் பிறந்தவர் ஆவார் மாக ஒரு வீடு வைத்திருந்தால் திரும
அவர் மேலும் கருத்து தெரிவிக்கை செய்து கொள்வோம் என்று 70 சத யில் என் அதிசய பிறப்பு உறுப்பை பெண் பெண்கள் தெரிவித்துள்ளனர். கள் பார்க்க விரும்பினால் தர்ம சங்க மேலும் மாதம் 35 ஆயிரம் ரூப டத்துக்கு உள்ளாகாமல் காட்டுவேன். குடும்பம் நடத்த முடியும், அதுபோன் பூப்படைந்தது முதல் சில பிரச்சினை துக்கு தகுதியானவர்கள் என்று 80 களை நான் எதிர்கொண்டேன். குறிப் யுள்ளனர். இதுபோன்ற நிபந்தனை பாக மாதவிடாய் காலங்களில் முதலில் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் பிறப்புறுப்பின் ஒரு பக்கத்தாலும் பின் மேலும் கடந்த 1990ஆம் ஆண்டிற் னர் மறுபக்கத்தலும் இரத்தம் வெளி 246 சதவீதம் பேர்/20 வயதுக்குள்), வரும் கருப்பைகளும் இரண்டு உள்ளன விழுந்து விடுகின்றனர் என்று கருத் என்றார். கப்பட்டுள்ளது.
UITÜLITICULUI GİTGE5E
YAN
2 O
3rd Editions
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளவை உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கைத்தொழில் கடுந்தரங்குகள் மற்றும் முதலீட்டு கட்டி டுெகளும் உபகரணங்களும் விசேட உணவுகள் மற்றும் உங்கள் வீட்டுக்கு நேவையான பிணைந்து உபகரணங்களும்
Gold Spon
ORGANIZED BY Co- organized sy in Association with
Fts tچtssL- || . حساتنه دسيسهss
st ܪܟܶ ། ক্ষত্র ===কল """'"س" _
TECHNOLC
KA EXHIBITION supported by Portner country & confeRENCE SERVICES (Pvt) LIMITED “PAŞARILANİKA
சுடர் ஒளி 22 ஜனவரி - 28 ஜனவரி 2012
 
 
 
 

ஆண்களே.
ாந்த
25GT
GODGT
) (04 வில், ன்ற 2006
T4,6řT
ങ്ങ0 1ண்க ாந்த
2007 (0 நவீத
இ
ன (B)
ாய் சம்பாதித்தால் தான் ற இளைஞர்கள் திருமணத் சதவீத பெண்கள் கூறி ாகளால் திருமணத்துக்கு பலர் தவிக்கின்றனர். கு பின்பு பிறந்தவர்களில் பள்ளியிலேயே காதலில் துக் கணிப்பல் தெரிவிக்
, 5േ
. LITIpILITഞII)
23
காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொரு வர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற் றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிக்கும் இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர் களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வ முடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள் ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரி மாறப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச் சத்துக் கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும் ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதே சமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக் கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரி ககின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நடடம் முத்த மிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப் LJL-G)6ïT61195).
மன அழுத்தம் 66 சதவிகிதம் டே முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்ற தேமுள்ள 34 சத விகிதம் பேர்தான் கண்களைத் திற தனது பார்ட் ணரை பார்த்து முத்த மிடுகின்றனராம் முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண் களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.
Co-Sponsors O official logistic Provider
இந்தியன் வங்கி ארכ | BK (Α 严 αβγά D ፴Sይ Vಾ * ಯೌ7 GY Official Wilaya
Insurance Paუer O PrinM Othern Mao Torn|| on Macle sudy OL s كلإچم \"sio]] | {{g|
14 1 : 11 1 unday Unservor *壘 匾 sia ബ
■。 ܘ ܥ ܠ ܐ ܢ ܢܝ ܥ ܕ ܝ ܕ ܠ ܛܥܠܬܐ
M

Page 24