கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.01.29
Page 1
26յI6)IIf 29 - 61ւյլIII6)IIf 04, 2012 January 29-Febru
。
ANKEN, ACCO *
|-का-कदा 25
Page 2
| wis Air III, b. A a in Air III d.
Acids) என்பனவே அவையாகும்.
6)Шнъont நேர்த்தியாக ஓடுவதற்கு எரிபொருளும்
ஒயில்களும் தேவைப்படுவதைப் போலவே, எங்கள் மூளை
சிறப்பாகச் செயற்படுவதற்கும் சில விசேட ஊட்டச்சத்துக்கள் அவசியமானவை. குளுக்கோஸ், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள். கனியுப்புகள், அமினோ அமிலங்கள் போன்ற ஏனைய அத்தியாவசிய இரசாயனங்கள் என்பனவே அவையாகும்.
உங்கள் குருதியிலுள்ள குளுக்கோஸில் கிட்டத்தட்ட அரைவாசியை மூளைக் கலங்களே நுகள்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? மூளையானது உடலின் மொத்த நிறையில் சுமார் 140 பங்காக மாத்திரமே இருந்தபோதிலும், அதனால் நுகரப்பட்டு எஞ்சும் குளுக்கோஸையே உடலின் ஏனைய கலங்கள் பயன்படுத்துகின்றன. சிறியதாக இருந்தபோதிலும், உயிரின் சக்தி வாய்ந்த "எஞ்ஜின்" என்று கருதப்படும் மூளை எவ்வளவு முக்கியமானதும் சிக்கலானதும் ஆகும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
இரும்பு, ஸங்க், செப்பு, அயடீன் போன்ற கனியுப்புகள் மூளையின் அபிவிருத்தியிலும் செயற்பாட்டிலும் முக்கிய பங்கெடுக்கின்றன என்பதும் விட்டமின் I மற்றும் C போன்ற ஒட்சியேற்றத் தடுப்பு விட்டமின்கள் மூளை தீய கழிவுக் கூறுகளினால் சேதமடைவதைத் தடுக்கின்றன என்பதும் B குடும்பந்னதச் சேர்ந்த விட்டமின்கள் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் முன்னோடிகளாகச் செயற்படுகின்றன என்பதும் நன்கு அறியப்பட்டுள்ள உண்மைகளாகும்.
புதிய இணைப்புக்கள் உருவாகுதல் அல்லது வெளிக்காவு நரம்பு முளையில் (Axon) கொழுப்பு உறையான nyelin சேர்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு, சரியான புரதங்களையும் கொழுப்புக்களையும் உங்கள் மூளை தயாரிக்க வேண்டும். எனினும், உடலினால் தானாகவே தயாரிக்க முடியாத பதார்த்தங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு சில வளர்ச்சி ஏதுக்களும் ஊக்கிகளும் உண்டு புதிய மூளைப் புரதங்களையும் கொழுப்புகளையும் உற்பத்தி செய்வதற்கு அவசியமான அமினோ அமிலங்களையும் கொழுப்பு அமிலங்களையும் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளின் மூலம் வழங்குவது 'உங்கள் கடமையாகும். இவை சரியான சமநிலையில் வழங்கப்படாவிட்டால், உங்கள் மூளை உரிய முறையில் செயற்படாது. ஊட்டச்சத்துக்கள் அளவுக்குக் குறைவாக (பற்றாக்குறை) வழங்கப்பட்டாலும் அளவுக்கு அதிகமாக (மிதமிஞ்சிய அளவு) வழங்கப்பட்டாலும் நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். எனவே, உணவு முறை மிகவும் சரியாக இருப்பது முக்கியம்.
எது எவ்வாறிருப்பினும், மூளை அபிவிருத்தியில் கொழுப்பு அமிலங்களின் முக்கியமான பங்களிப்பை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது. சமூகக் கருத்துகளுக்கு அடிபணியாமல், தகவல்களை ஆராய்ந்து மதிநுட்பமாகத் தீர்மானங்களை எடுக்க வேண்டும். உதாரணமாக, கொழுப்புக்கள் பற்றிய ஒரு பொதுவான அச்சம் சமூகத்தில் நிலவுகின்றது. இருதய நோய்கள், மிதமிஞ்சிய உடற் பருமன், நீரிழிவு போன்றவற்றிற்கு கொழுப்புக்களே காரணம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், எல்லாக் கொழுப்புக்களுமே தீங்கானவை அல்ல என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். உண்மை என்னவெனின், கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள், குறிப்பாக இளவயதினர். அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களையும் சில ஓரளவு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களையும் போதிய அளவில் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்களின் மனநிலையும் சுறுசுறுப்புத் தன்மையும் பாதிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அப்படியானால், நல்ல கொழுப்புகள் எவை? தீய கொழுப்புகள் எவை? என்ற கேள்வி எழுகின்றது. உணவாக உட்கொள்ளப்படும் கொழுப்புகளை இரண்டு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம். செறிவான கொழுப்புகள், செறிவற்ற கொழுப்புகள் என்பனவே அவையாகும் செறிவான கொழுப்புக்களை அதிகமாக உட்கொண்டால் பல நோய்கள் ஏற்படக்கூடும். ஆகவே,
அவை "தீய" கொழுப்புக்கள் எனப்படுகின்றன. செறிவற்ற
கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நலமான கொழுப்பு அமிலங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அவற்றில் இரு வகைகள் உள்ளன. ஒற்றைச் செறியவற்ற கொழுப்பு 9 floors assi (Monounsaturated Fatty Acids), LisioGg, T(3,55. செறியவற்ற கொழுப்பு அமிலங்கள் (olyunsaturated ty
வாழ்க்கையின் ஆரம்பப் பரு5 கொழுப்பு அமிலங்களின் உ சேர்க்கையெறிகைத் தொழிற் லேயே இடம்பெறுகின்றது. அ 6ösä5 (ALA) LDögli SSC360II G செயற்பாடு கொண்ட DHA, சங்கிலித் தொடர் கொழுப்பு குறைவு. உதாரணமாக, அல் DHA அமிலமாக மாற்றப்படு பிள்ளைகளில் 0.2%க்கும் கு இடம்பெறுகின்றது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங் கற்கும் திறன், உற்சாகம், இ பிரச்சினைகள் ஏற்படுமெனவும் (Frontal Cortex) dopamine
நியூரோட்ரான்ஸ்மிட்டர்களைப் பாதிக்கப்படலாமெனவும் வில ஆய்வுகள் காட்டியுள்ளன. ஒே அமிலங்களும் மூளையின் ரே முக்கியமானவை. ஏனெனில்,
நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் குளுக்கோஸை ப யன்படுத் உள்ள ஆற்றலின் மீதும் செ6
மூளையின் பல்தொகுதிச் செ அமைப்பை எடுத்துக்கொண்ட கொழுப்பு அமிலங்களையும்வி அமிலமே ஆகக் கூடுதலான, செல்வாக்கை செலுத்துகின்றது அடையும் காலம் முழுவதும் விழித்திரையிலும்
"கொழுப்புக்கள் பற்றிய ஒரு .ெ நிலவுகின்றது. இருதய நோய்கள் நீரிழிவு போன்றவற்றிற்கு கொ சிலர் கருதுகின்றனர். ஆனால்
திங்கானவை அல்ல
அறியாதிருக்
சேகரிக்கப்படுகின்றது. மூளை மென்சவ்வைக் கட்டியெழுப்புலி தேவைப்படுகின்றது. மென்சவ் பேணுவதற்கும் நரம்புக் கட்ட கூட்டிணைக்கப்படுவதற்கும் நி நரம்புச் செயற்பாடுகளுக்கும் தீய கழிவுக் கூறுகளை செய பங்குபற்றுவதன் மூலம் மென் தடுப்புச் செயற்பாட்டிற்கும் D) ஒமேகா-3 கொழுப்பு அமிலங்க அமிலமும் மூளையில் கலங்க தொகுதிகள் தொடர்பான அழ குறைக்கின்றன. மூளைக் கல மென்மையாகவும் நெகிழ்வாக உறுதி செய்யப்படுகின்றது.
AbJubLĝ5 Gg5TLÍTIL (Synaptogel DHA ஊக்குவிக்கின்றது. நர மாற்றங்களிலேயே கற்கும் தி தங்கியுள்ளன. நீண்டகால இய கலங்களுக்கு இடையிலான ெ வழிவகுக்கின்றன என்று கருத வளர்ப்பதற்கு நரம்பு இணைப் ஆக்கத் திறமையுள்ள ஒருவரு திறமையும் மூளைக்குள் இை
பிள்ளைகளின் வளர்ச்சிக்குப்
DHA கொழுப்பு அமிலத்தின் சிசுக்களின் உளரீதியான செ கண்பார்வையையும் முன்னேற் கருதப்படும் மத்திய நரம்புத்
அபிவிருத்தியிலும் அது முக் சிறுவர்களின் கற்கும் திறன் என்பவற்றை முன்னேற்றுவதற்
பத்தில் அத்தயப நவாக்கத்திற்கான பாடு மட்டுப்படுத்திய அளவிதாவது அல்பா லினோலெலனிக் (LA) என்பன கூடுதல் EPA, ARA (BLJT6ör go É60őTL || அமிலங்களாக மாற்றப்படுவது பா லினோலெனிக் அமிலம் ம் சேர்க்கையெறிகை சிறு றைவாகவே
கள் இல்லாத உணவினால் யக்கம் தொடர்பான
நுதல் மேற்பட்டையில் Loisguib serotonin
பயன்படுத்தும் ங்குகளில் நடத்தப்பட்ட மகா-6 கொழுப்பு ர்த்தியான செயற்பாட்டிற்கு
969)6) விடுவிப்புக்கு உதவுவதுடன் த நரம்புக் கலங்களுக்கு ல்வாக்கைச் செலுத்துகின்றன.
றிவற்ற கொழுப்பு அமில ல், மற்றைய எல்லா L DHA GasT(g JL அதாவது 40% து. மூளை வளர்ச்சி DHA (p68)6Tui sub
ாதுவான அச்சம் சமூகத்தில் மிதமிஞ்சிய உடற் பருமன், ஜப்புக்களே காரணம் என்று எல்லாக் கொழுப்புக்களுமே என்பதை அவர்கள்
söpsorir."
பின் பொஸ்போலிப்பிட் தற்கு DHA பிரதானமாகத் வின் நீர்மத் தன்மையைப் மைப்பில் புரதம் பூரோட்ரான்ஸ்மிஷன் போன்ற அது அதிமுக்கியமானது. Uற்றதாக்குவதில் வ்வினுள் ஒட்சியேற்றத் 1A உதவுகின்றது. ஆகவே, ளும் DHA கொழுப்பு ள் மற்றும் கலத் iற்சி ஏற்படுவதைக் ங்களின் மென்சவ்வுகள் பும் இருப்பது இதனால்
esis) GaFugiBLUFTG63560)6IT புக்கல இணைப்புகளின் னும் ஞாபகசக்தியும் ல்திறனும் நரம்புக் தாடர்புகளுமே இதற்கு படுகிறது. ஆக்கத் திறனை கள் முக்கியமானவை. க்கு அவசியமான அறிவும் னக்கப்பட வேண்டும்.
பங்களிப்புச் செய்வதே அதிமுக்கிய பணியாகும். lji IT(556)6пцIf துவதற்கு உதவுவதாகக் தாகுதியின் வளர்ச்சியிலும் ய பங்கினை வகிக்கின்றது. ல்விச் சாதனைகள் ம் DHA உதவக்கூடும்.
ஆயினும், DHA பதார்த்தத்தை உடலினால் மாத்திரம் உற்பத்திசெய்ய முடியாது என்பதால், வளர்ந்தவர்கள்கூ அதனை உணவினுடாகப் பெறுவதன் மூலம் நன்மை அடையலாமென பரவலாக நம்பப்படுகிறது.
DHA பற்றாக்குறையினால் அறிவுக்கூர்மை வீழ்ச்சியடைகின்றது. ஆகவே, மூளை அபிவிருத்தி அடைவதற்கு, குறிப்பாக 1 வயது முதல் 6 வயது வரையிலான வளரும் பருவத்தில் போதிய அளவு DHA தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். வாழ்நாள் முழுவதும் சரியான அளவில் DHA உட்கொள்வது மூளையைச் சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். ஒரு பிள்ளைக்கு ஆறு வயதாகும்போது மூளை வளர்ச்சியில் சுமார் 90% பூர்த்தியடைந்துவிடுகிறது. அதிலும் 1 வயது முதல் 3 வயது வரையிலான காலப்பகுதியே மூளை விருத்தியில் DHA முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய காலம் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
அப்படியானால், நாம் IDHA ஊட்டச்சத்தை எங்கிருந்து பெறுவது? கொழுப்பு அதிகமாகவுள்ள Simon, Trout மற்றும் Sardine போன்ற மீன்களில் DHA நிறைந்து காணப்படுகிறது. மீனெண்ணெய்கள் மூலமும் DHA சத்தினைப் பெறமுடியும். எனினும், மீன்களை உண்பதன் மூலம் இச் சத்தைப் பெறுவதே சிறந்தது. DHA மற்றும் ஏனைய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைப் பெறுவதற்கு சத்தூட்டப்பட்ட பால் ஓர் சிறந்த உணவாகும். சிறு குழந்தைகள் மற்றெந்த உணவையும்விட பாலையே அதிகமாக உட்கொள்வதால், இது சிறந்த வழியும் ஆகும். பச்சை இலை மரக்கறிகள் DHA சத்தின் முன்னோடியான அல்பா லினோலெனிக்
அமிலத்தை (ALA) கொண்டுள்ளதால், அவற்றின்
மூலமும் DHA சத்தைப் பெறலாம்.
DIA என்பது நிபந்தனைக்குட்பட்ட அத்தியாவசிய
கொழுப்பு அமிலமாகக் கருதப்படுகின்றது. ஆனால்,
A1A ஓர் அத்தியாவசிய கொழுப்பு அமிலமாகும்.
ஏனெனில், அதனை உடலினால் தன்னியல்பாகத்
தயாரிக்க முடியாது. A1A குறைபாட்டினால்
மூளை அபிவிருத்தியின் திசை மாற்றம், மூளைக் கல மென்சவ்வுகளின் உள்ளமைப்புச் சீர்குலைவு, உப கலத் துணிக்கைகளான Myein, Mitochondria,
நரம்பு நுனிகள் என்பவற்றின் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்படக்கூடும்.
ஆதாரங்கள்: Marc ES., The science behind dietary Omega-3 fatty acids, Canadian Medical Association. Journal, 2008; 78 (2). Bourre J.M., Ellects of nutrients (in food) on the structure and function of the nervous systein; update on dietary requirements for brain. Part 2: macronutrients. Journal of nutrition health aging. 2006; 10(3):386-99. Kidd PM., Omega-3, DI IA and EPA for Cognition, Behavior and Mood: Clitical Findings and Structural Functional Synergies with Cell Meinbrane Phospholipids, Alteriate Medicine review. 2007: 12(3) Ricardo U, Dennis RII, Patricio P. l)avid GB, Eileen ElB, Essential Fatty Acids in Visual and Brain levelopment. Lipids, 2001: 36(9)
曾曾 彙會 量
எந்த கொழுப்பு அமிலம் மூளை விருத்திக்கு அதிமுக்கியமானது?
A. g6, afuti B. DHA. C. 6 Luis B
மேலுள்ள கட்டுரையை வாசித்த பின், கேள்விக்குச் சரியான பதிலை 0773888666 என்ற இலக்கத்திற்கு SMS செய்து பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லுங்கள்.
SMS வடிவமைப்பு பத்திரிகையின் பெயர் (இடைவெளி) உங்கள் பெயர் (இடைவெளி) உங்கள் அடையாள அட்ட்ை இல. (இடைவெளி) உங்கள் siaOL. D. grg Gottb; Sudaroli Gowri 8307.10244V B
சுடர் ஒளி 29 ஜனவரி -04 பெப்ரவரி 2012
Page 3
Page 4
4.
நெடுந்தீவு மகேஷ்
222a1a2.
1990 இல் பிறந்து 1992 வரை வாழ்ந்து இறுதிவரை பூரணஅறிவுடனும் தெளிந்த நினைவுடனும் செயலாற்றி நல் வாழ்வு வாழ்ந்தவர் தென் இந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தின் பேராயராகத் திகழ்ந்த சபாபதி குலேந்திரன் அவர்களைப் பற்றி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகவும் பின்னர் ஆதீனத்தின் பேராயராகவும் விளங்கிய வணக்கத்துக்குரிய கலாநிதி எஸ் ஜெபநேசன் அவர்கள் நிறையவே அறிந்திருக்கின்றார். அவருடன் உறவாடி அவரது அன்பில் வழிகாட்டலில் தன்னையும் இணைத்துக்கொண்ட இவர் ஒருமுறை எல்லா நிலைகளிலும் எல்லாவயதிலும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்பட்ட பேராயர் சபாபதி குலேந்திரன் அவர்களுடன் م உரையாடிக்கொண்டிருந்த வேளையில் அவர் தனது இருபது வயது நிரம்பிய பேரனைக் காட்டி இவன் என்னுடைய பேரன் நான் எண்பது வயதின் பின்னர் செய்யத் தொடங்கிய வேலையை இவன் இந்த இருபது வயதிலேயே செய்து கொண்டிருக்கிறான்' என்றார் அதைக்கேட்ட அன்றைய அதிபரான வணக்கத்துக்குரிய எஸ்.ஜெபநேசன் அவர்கள்
அவன்அப்படி என்ன வேலையைச் செய்கிறான்? எனவினாவினார் அதற்கு அவர்
அவன் சும்மா இருக்கிறான் என்றார் எந்த
வித சலனமுமின்றி.
சும்மா இருத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் இயலாநிலையிலேயே ஏற்பட வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். சும்மா இருத்தல் இலகுவானதல்ல என்ற கருத்தும் எம்மிடத்தில் உண்டு. எனினும் சும்மா இருக்காதே ஏதாவது பயனுடைய வேலையைச்செய் என்பதே யாவரினதும் விரும்ப்பமாகும் . 'சும்மா இருத்தால் காசாமோ வாடா தம்பி காலாட்ட என்றொருவாக்கியமும் முன்னோர் தம் பழக்கத்தில் சொல்லப்படுவதுண்டு. அந்தக்காலாட்டல் சும்மா நிகழ்வதொன்றல்ல உழைப்பின் மகிமைக்கு அது ஒப்புதல் வாக்காக வழக்கில் உள்ளது.
இன்றைய நாட்களில் பாதை நிரம்பிய வாகனங்களைக் காணுகிறோம். அவற்றுள் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களும்
நெடுந்தீவு முகிலன்
முச்சக்கரவண்டிகளுமே என்பது விடயமாகும்.அவற்றை ஒட்டுபவர் இளைஞர்களே அவர்கள் எங்கே செய்கிறார்கள் ? என்றெழும் கேள் வந்தனான் என்ற பதிலே அநேக பிறக்கின்றது.
உண்மையும் அதுவே இளை சைக்கிள்களில் சும்மா ஒடித்திரிய இருக்கிறோம். என்பதை மறைத்து காசுக்காக ஒடித்திரிகின்றன. இத் வாகனப்பயணங்களால் பல வே6 ஏற்பட்டு விடுகின்றன.
மனம் ஒரு குரங்கு இந்தக் குர ஆசைகளில் இந்த மோட்டிார் வா பைத்தியம் பெருகிக்காணப்படுகின் மோட்டார் வாகனம் தேவை கருதி இருப்பது அவசியமாகும்.
ஆனால் இன்றைய இளைஞர் அவர்களின் இளமை இருப்பிற்கு வாகனங்களை வாங்கிக் கொடுப்ட அவர்கள் ஒட்டிச் சென்று விபத்து பெருகிவிட்டது.
சும்மா, சும்மா, தொடரும் , தொ அர்த்தமற்ற செயற்பாடுகளால் சு வந்து சேருகின்றன. அவை எமக்(
PMOOOO
யாவருமே அறிந்த களில் அனேகர்
போகிறார்கள் என்ன விகளுக்குச் சும்மா போய் ரின் வாயில் இருந்தும்
சூர்கள் பலர் மோட்டார் அவர்களுடன் சும்மா து முச்சக்கர வண்டிகள் தகைய சும்மா ஒடும் விளகளில் ஆபத்துக்களே
ங்கு மனத்தின் கனத்தை ஒட்டும் சாகசப் ஈறது. வீட்டுக்கு வீடு
ப் பயன்பாட்டில்
"களின் ஆசைக்கும் ம் விருப்பிற்கும் சும்மா தும் அதனைச் சும்மா க்களில் சிக்குவதும்
ாலைதூர சிந்தனையற்ற ம்மாவே ஆபத்துக்கள் கு மாத்திரமல்ல
சுடர் ஒளி|29 ஜனவரி - 04 பெப்ரவரி 2012
சமூகத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன எனவே சும்மா
எதையும் செய்யாதீர்கள் .
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும் அவர்களின் விருப்புக்களுக்குத் தடை சொல்லாத செய்யாத பண்பும் அவர்களைச் சும்மா செயலில் இறங்கத்தூண்டுகின்றது. எனவே அதன் பாதக விளைவுகள் அதிகரிக்குமுன்னர் அவர்கள் சும்மா இருப்பதையும் சும்மா இயங்குவதையும் தடுக்க வேண்டாமா? வேலையில்லை சும்மா இருக்கிறேன். அதனால் சும்மா மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்திருக்கிறேன் . சும்மா நண்பர்களுடன் கூடித்திரிகிறேன் சும்மா பொழுதைப் போக்குகின்றேன். என்று இளைஞர்கள் சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதற்கும் செயற்படுவதற்கும் வழி அமைக்கும் பெற்றோரே சமூகத்தினரே சற்றுக் கூடிச் சிந்தியுங்கள்.
உங்கள் பிள்ளைகளை உங்கள் சமூகத்தை தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்கு இந்தச் சும்மா, செய்யும் செயல்கள் வழி நடத்திவிடுகின்றன. பெற்றோரே உங்கள் பிள்ளைகளை அவர்தம் முன்னேற்றத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள பிரசைகளாக வளர வாழ வழிகாட்டுங்கள். சும்மா செயற்பட சந்தர்ப்பம் அளிக்காதீர்கள் அவர்கள் மீது கரிசனையும் கண்காணிப்பும் அவசியமானவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கிலியைத் திருடியகள்வன் என்ற சந்தேகம் மேலெழுகிறது. பணம்செளகரியமானது அல்ல அன்றுதொட்டு இன்றுவரை
ாத்தை இலகுவாக்கும் இந்த பஸ்வண்டிகளின்
Page 5
0ெண்டனிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு வந்த
விளங்கிக்கிெள்ளாமல் இரு நண்பனை அழைத்துவர கொழும்பிற்குச் சென்றேன். elഖങ്ങ. Vy யுத்தம் முடிவுற்றதன் பின்னர் முதல் முறையாக "ஒன்றை உறுதியளிப்பது குடும்பத்துடன் வந்திருந்தார்கள் அவர்கள். நண்பன் நடைமுறைக்கு கொண்டு வ
படிக்கும் காலத்தில் நல்ல பகிடிக்காரன். டபிள் மீனிங்கில் கதைப்பதில் கெட்டிக்காரன். அதனால் அவரை டபிள் மீனிங்
இப்போது கூட்டமைப்போடந நடந்து வருது. இவ்வளவு கா
தம்பிராஜா என்று சக மாணவர்கள் பட்டப்பெயர் சூட்டி எதுவுமே நடைமுறைக்கு வர அழைப்பர். ஆடத்தெரியாதவனுக்கு மேன் வரும் வழியில் "என்ன முந்தின டபிள் மீனிங் சொல்லுற மாதிரிமேடைகை கதையெல்லாம் விட்டாச்சோ" என்றேன். இழுத்தடிக்கப்படுகுது"
"நீபழசையெல்லாம் மறக்கேல்லையடாப்பா" என்றான் "தலைவலிக்குதலையை சிரித்துக்கொண்டே கூட வந்த இரு பிள்ளைகளும் 6af T6b6D6OTLD" என்னவென்று புரியாமல் பார்க்க, அவனது மனைவி மட்டும் "முந்தி கிராமபோன் என
சத்தமிட்டு சிரித்தாள்.
"இப்பவும் டபிள் மீனிங்கிலை தான் கதைக்கிறவர்" என்றாள்.
வாகனத்தில் வந்துகொண்டிருக்கையில் நாட்டு நடப்புகள், அரசியல் எனப் பல விடயங்களை உரையாடிக்கொண்டு வந்தோம். உண்மையில் நாட்டிலுள்ளவர்களை விட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டு நடப்புக்களை அதிகம் தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.
“இப்ப எல்லாச் செய்திகளையும் நெற்றிலைப் பார்க்கலாம் தானே இண்டைக்கு இணையத்தளங்களைப் பார்த்தால் நாட்டில் நடக்கும் செய்திகள் எல்லாம் உடன உடன வந்திடுது. அத்தோட இன்னொரு விடயம். எழுதுகிற தமிழ் ஆட்களும் வெளிநாட்டிலதான் கூட இருக்கினம். இஞ்சவுள்ளவை எழுதுறதையும் பேசுறதையும் குறைச்சிப்போட்டினம்" என்றேன் நான்.
"அப்ப வாயைத் திறக்கிறது சாப்பாட்டுக்கும் கொட்டாவி விடுறதுக்கும் தானோ" என்றான் நண்பன்.
"சிக்கலான விசயங்களை கதைக்காம விடுறது நல்லது எண்டு நினைக்கினம். அண்டைக்கு ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்தித்தேன் முந்தியெல்லாம் எவ்வளவை எழுதித்தள்ளினியல் இப்ப ஒண்டையும் காணேல்லையே எண்டு கேட்க அவர் சற்றுக் கோபத்தோட சொன்னார் நான் ஏன் எழுத வேணும் இப்ப நான் எழுதி என்ன நடக்கப்போகுது? எண்டு. இப்படியொரு விரக்தி எழுத்தாளரிட்டையும் புத்திசீவி எண்டு சொல்லப்படுறவையிடமும் வந்திட்டுது" என்றேன்.
“வெளிநாட்டில இருக்கிற எழுத்தாளர்கள் கனக்க எழுதிக்கொண்டிருக்கினை வெப்சைட்டுகள் பார்க்கிற நீயே"
"ஒமோம் இலக்கியம் அரசியல் எல்லாமே இப்ப அங்கிருந்துதான் வருது அதோடு உள்நாட்டில நடக்கிற விசயங்களையெல்லாம் வெப்சைட்டுளைப் பார்த்துப் போட்டு அங்கவுள்ள விண்ணன்கள் சிலர் நேரில் பார்த்து எழுதுகிற மாதிரியல்லோ எழுதுகினை” என்றேன்.
"ஒமோம் அதுவும் ஒரு கெட்டித்தனந்தானே” என்றான் நண்பன்.
“சரி அரசாங்கமும் கூட்டமைப்பும் நடத்திற பேச்சுக்கள் என்னமாதிரிப் போகுது சரி இப்ப பதின்மூன்றிக்கு அப்பால் எண்டதைப்பற்றி என்ன நினைக்கிறாய்” என்றான் நண்பன்.
"இது முந்தியிருந்தே சொல்லப்பட்டு வந்த விடயம்தான் நடைமுறையில் ஒண்டும் இல்லை. இப்ப இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வந்தகையோட அது திரும்பவும்
வைச்சு பாட்டுக் கேக்குறது. ெ விழுந்திருந்தால் பாடலின் ஒ பாடிக்கொண்டிருக்கும் அந்த மாதிரித்தான் இருக்கு நிலை வாகனம் வவுனியாவை இடங்களைப் பார்ப்பதில் நன பாதையின் இருபுறமும் படை அவதானித்தவன் "இதென்ன இடங்களிலெல்லாம் சனமிரு இப்படியே தொடர்ந்து இருக்க “அவையிலின்ர கதைை
தெரியுது. இவை மட்டுமல்ல பேச்சுவார்த்தைகளில் கூட்டன கோரிக்கைகளில் இதுவும் ஒ6 வேணாம், திட்டமிட்ட குடியே இல்லாமலாக்கப்படவேணும் கோரிக்கைகள். ஆனால் அர குடியேற்றவில்லை எண்டு சு யாரும் எந்தப்பகுதியிலும் கு எனவும் சொல்லுது. தென்னி
வந்திருக்கு. பதின்முன்றாவது திருத்தச்சட்டத்தன்படி காணி, தமிழ்மக்கள் வாழும்போது பொலிஸ் அதிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கு அதையே தர சிங்கள மக்கள் குடியேறிவா முடிய்ாது எண்டுட்டு எப்படி அதற்கு அப்பால் செல்வது எண்டும் கேள்விகள் எழுகுது எண்டதுதான் இப்ப விளங்கேல்லை." 6Tந்த இடத்திலும் வாழ உரித்
“எனக்கு நீங்கள் வைச்ச பெயர் இப்ப வேற சொல்லப்படுது"
(ВрG6ОпLLLDлавLJ LITTiТВg எண்டே தோன்றும். ஆனா வாழும் பிரதேசங்களில் சிறு வாழ்வதற்கும் சிறுபான்மை
தரப்புக்குத்தான் பொருத்தமா வந்திருக்கு தெரியுமோ” என்றான் நண்பன். "புதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் எண்டது பதின்மூன்றாம் திருத்தத்தை அப்படியே விட்டு விட்டு அப்பால் செல்வதுதான். இந்த டபிள் மீனிங்கை
寝 魏
SSS இஷா
வீரர்க்கீர்த்ான்ைவரு
:ൈ
激签 2! s 缀 * :95ԱԱ5 சுடர் ஒளி 29 ஜனவரி - 04 பெப்ரவரி 2012
7 5
பிரதேசங்களில் பெருமான்மையினர்
குடியமர்த்தப்படுவதற்குமிடையில் வித்தியாசம் உள்ளது.
இது ஒரு ஆக்கிரமிப்பு எண்டே சொல்லலாம்"
"இதையெல்லாம் விபரமாகவும் வெளிப்படையாகவும்
கிறியல் நீங்கள்" என்றான்
ம் பின்னர் அதனை ாமல் விடுவது என்பதும் தான்
டக்கிற பேச்சுவார்த்தைகளில் எழுத வேணும். அண்டைக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு லமும் பேசிய விசயங்கள் எம்.பி ஒருவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிய வில்லை. போது தமிழ்பெண்ணொருவர் இதனையே அவரிடம் pட சரியில்லை எனண்டு கேட்டார். ஆளுபவர்களின் கருத்துக்கள் எப்படித் தமிழ் ள மாற்றுவதில்தான் நாட்கள் மக்களின் மூளைகளையும் சலவை செய்துள்ளதெனிடு
பார்த்தியே. முதலில் எங்கட சனத்திற்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. அகிம்சைப் போராட்டம்
னகளை மாற்றுவது எண்டும்
ஆயுதப்போராட்டம் எண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த
ாடு ஒன்றிலை றெக்கோடை காலத்திலிருந்து எவ்வளவோ நடைபெற்றும் மக்களை றக்கேட்டில கீறல் அரசியல் மயப்படுத்தும் வேலைகளை எந்தவொரு தமிழ் ரே வரி திரும்பத்திரும்ப அரசியல் அமைப்பும் சரியாகக் செய்யவில்லை. கடந்த கீறல் விழுந்த றெக்கோட் முப்பது வருடகாலமும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட,
50DLD" உசுப்பேத்துகிற அரசியல்தான் நடந்து வந்துள்ளது. க் கடந்த பின்னர் போர் நடந்த இன்டைக்கு தேசியம் எண்டால் என்னவெண்டது தமிழ் Tபனின் கவனம் சென்றது. அரசியல்வாதிகளுக்கே தெளிவில்லாத விசயமாக இருக்கு. முகாம்களே அதிகமிருந்ததை தேசியவாதத்தை சரியாக கையாளமால் போனால் அது
முந்தி இந்த இனவாதமாக மாறிவிடும். பெரும்பான்மை தேசியவாதம் ந்ததல்லோ இதெல்லாம் இனி இப்படித்தான் மாறியிருக்கு. பெரும்பான்மையோ ப்போகுதோ”என்றான். சிறுபான்மையோ இனவாதம் என்பது மோசமானது.
பப் பார்த்தால் அப்படித்தான் எங்களது உரையாடல் இப்படித் தொடாந்தது.
இன்னும் வரலாம். மைப்பு முன்வைக்கப்படுற ன்றுதான். படைக்குவிப்பு
பின்சீற்றில் அவனது மனைவியும் பிள்ளைகளும் துங்கி வழிந்தார்கள்.
வாகனம் யாழ்ப்பாணத்தை நெருங்கிய போது அந்தப்
ற்றங்கள் பதாகை நண்பனின் கண்ணில் பட்டது"ONENATION என்பதெல்லாம் ONE COUNTRY (ஒருநாடு ஒரு மக்கள்) என்று சாங்கம் திட்டபமிட்டு யாரையும் எழுதப்பட்ட பதாகைான் அது.
றிகொண்டு இந்த நாட்டிலை "இது நாம் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக இருப்பம் ஒயேறிவாழ உரிமை உண்டு எண்டமாதிரியும் கிடக்கு ஒருநாடு ஒரே இனம் எண்ட லங்கைப்பகுதிகளில் மாதிரியும் விளங்குது. இதுவும் ஒரு
ழ விரும்புவதில் என்ன பிழை Eriassir Gurupub stipso"KEEP BRITAIN WHITE . இந்த நாட்டிலுள்ள மக்கள் எண்டு குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவா? என்றேன் துடையவர்கள் என்றெல்லாம் நான்.
"ஒமோம் இப்ப அரசியல் தலைவர்களும் மக்களுக்கு டபிள்மீனிங்கில் கதைசொல்ல வெளிக்கிட்டிட்டினம்" என்றான் அவன்.
ம்போது இது சரியான கருத்து ம் பெரும்பான்மை மக்கள் ான்மையினர் கலந்து
படக்குக் கிழக்குப்பகுதிகளில் டபிள்மீனங்தான்தானோ என்றான் நண்பன்.
மக்கள் வாழும் பாரம்பரிய
O LumrGDGILDTňr
பூட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டு உபயோகத்தில் இருக்கின்றது. ஆனால், இப்பொழுது நாம் பயன்படுத்தும் பூட்டை 150 வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தனர். 1817ஆம் ஆண்டு யாராலும் திறக்க முடியாத பூட்டை வடி வமைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட ஜெரி மயாசப் என் பவர் அது மாதிரி ஒரு பூட்டை உருவாக் கினார்.
பூட்டை உடைத்துத் திருடி சிறையில் இருக்கின்ற ஒரு திருடனைக் கொண்டு அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து விட்டால் அவனுக்கு விடுதலை வழங் கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாள்களுக்கு மேல் முயற்சி செய்தும்
இதன் பின் காலப்போக்கில் பூட்டின் வடி வங்கள் மாறின.
Page 6
29 ஜனவரி - 04
85,ஜெயந்த மல்லி கொழும்பு-14. டெலி பக்ஸ் 0115 E-mail: editori:
இன்று இவ்வாறா மாறுபட்ட கருத்துக்கள் தமிழ்பேசும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு வருகின்றமையை
முன்னாள் போராளிகள்
முன்னாள் போராளிகளை சமூகத்தில் இணைத்தல், அவர்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் அரசின் செயற்பாடு ஆமைவேகத்திலேயே உள்ளது. முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, விடுவிப்பு என்பன அரசியல் மேடைகளிலும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களின்போதும் வெளிநாட்டு ஊடகங்களிற்கு வழங்கப்படும் பேட்டிகளின் போதும் அரசின் உயர்மட்டத் தலைவர்கள் தொடக்கம் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் வரை அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கிய விடயங்களாக உள்ளன.
சரணன்டந்து அல்லது காயமடைந்து கைதுசெய்யப்பட்டு தடுப்பு வாழ்வின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வு இன்னும் இருள் படிந்ததாகவும், வறுமையின் பிடியில் கழிவதாகவும் உள்ளது.
அவர்களின் மேனியில் வரி உடுப்பும் கைகளில் ஆயுதங்களும் இருந்த போராட்ட காலகட்டத்தில் அவர்கள் தமிழ் மக்களால் கதாநாயகர்களாகவும் அடிமைதளையிலிருந்து மீட்கவந்த மீட்பர்களாகவுமே நோக்கப்பட்டனர். அவர்களை தமிழினத்தின் பாதுகாப்பு கவசங்கள் என அன்றைய தமிழ் அரசியல்வாதிகள் கூட தமக்கு சந்தர்ப்பம் கிடைத்த மேடைகளில் எல்லாம் கூறி பெருமைப்படுத்தப்பட்டுக் கொண்டனர். குறிப்பாக சமாதான காலத்தில் இவர்களின் அரசியல் துறை அலுவலகங்கள் தமிழ் பிரதேசங்களிலும் இருந்த காலகட்டத்தில் போராளிகளைத் தமது உறவினர்கள், நண்பர்கள் என்று கூறி பெருமைப்பட்டவர்களும் உண்டு. ஆனால் போராட்டம் எந்தவித பலனுமற்று முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் முன்னாள் இயக்கம் என்ற அடைமொழியில் அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் உளவலிகளோடு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். புனர்வாழ்வு முகாம்களில் தமது வாழ்க்கையை சில ஆண்டுகள் கழித்துவிட்டு மீண்டுவந்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் இவர்கள் கறிவேப்பிலைகளாக பார்க்கப்படுகின்றனர். பலர்
அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு தமது வாழ்க்கையை துயரத்தின் மத்தியில் கழித்து வருகின்றனர்.
புனர்வாழ்வு பெற்ற பின்னர் எந்தவித வாழ்வாதாரத்திற்கான தொழிலுமற்ற இவர்களின் வாழ்வு இன்னும் வறுமையின் பிடிகளிலேயே கழிகின்றது. இழக்கப்பட்ட அவயவங்களோடு தமிழ் பிரதேசங்களுக்கு புனர்வாழ்வளித்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இவர்கள் வறுமையின் பிடியில் கட்டிய மனையாளும் பிள்ளைகளையும் காப்பாற்ற தொழில் தேடி அலைகின்றனர்.
தாங்கள் நண்பர்கள் உறவினர்கள் கூட இவர்களிலிருந்து விலகியே உள்ளனர். இவர்களுடன் உறவாடினால் தாங்கள் பிரச்சினைகளுக்கு உட்படலாம் என்ற கோணத்திலேயே இவர்களை அவர்கள் அணுகி வருகின்றனர்.
அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் முன்னாள் போராளிகள் இருவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாலும் வறுமையை சுமக்கமுடியாததாலும் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான போர் இவர்களின் வாழ்வை எந்தவித ஆதாரமும் அற்ற சூழ்நிலையிலேயே தள்ளியுள்ளது என்பதை இது உணர்த்துகின்றது.
வன்னிப்போரில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு இடுப்பிலும் மேனியிலும் போர்த்தப்பட்ட உடைகளை மட்டுமே தமது சொத்துக்களாக கொண்டுவந்த இவர்கள் எந்தவித மன அடிப்படை தொழிலும் மேற்கொள்ள முடியாத நிலையில் கைவசம் எந்தமுதலும் இல்லாமல் உள்ளனர்.
தனியார் துறையில் இறங்கி ஏதாவது தொழில் தேட முற்பட்டால் பல கம்பனிகள் நிறுவனங்கள் முன்னால் போராளிகள் என்ற கோணத்திலேயே இவர்களை அணுகுகின்றன. இவர்களுக்கு தொழில் வழங்கினால் தமது நிறுவனங்களுக்கும் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற கோணத்திலேயே ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். அரச உத்தியோகம் என்பது இவர்களுக்கு
பெப்ரவரி 2012
மாராச்சி மாவத்தை,
6untary offs 738605
5 77941 - 5 al(asudaroli.com
வாறான விட்டுக்கொடுப்பும் உள்நோக்கமற் த் தன்மையும் ஏனைய தரப்பினருக்கும் அவசியமானது. அரசியலில் மேற்கொள்ளப்படுகின்ற தந்திரங்கள் தமிழ் க்களின் அரசியல் தீர்வு குறித்த வழியை சிக்கலாக்
ரின் இந்நாள் நிலை!
பகல் கனவாகவும் மலையை கெல்லி
எலி பிடித்த கதையாகவுமே உள்ளது. அரச உத்தியோகத்திற்கு செல்வது என்றால் கல்வித் தகைமை, தொழில்
C ஜனநாயகன்
போராளிகளுக்கு கடனுதவி, வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தமிழ் பிரதேசங்களுக்கு வருகைதரும் தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் ஆளும் தரப்பாக இருந்தாலும் அல்லது ஏனைய சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக இருந்தாலும் முன்னாள் போராளிகள் பிரச்சினையை அடிக்கடி தமது உரைகளில் தமது அரசியல் இருப்புக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்தவகையில் அண்மையில் கருத்துத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர்
தகைமை என்பன அவசியம் என்ற கொள்கை இன்று கட்டாயம் உண்டு. ஆனால் வன்னிப் போரில் அனைத்தையும் தொலைத்துவிட்டு வெறுங்கையுடன் உயிரை மட்டும் தாங்கியபடி கொலைக்களத்தில் இருந்து மீண்ட இவர்களிடம் கல்விச் சான்றிதழ்களோ தொழில் சார்ந்த டிப்ளோமா சான்றிதழ்களோ இருக்கும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவில் நியாயம் என்று கேட்கிறார்கள் இவர்கள்.
இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையிலும் இவர்களின் பெயர் விவரங்கள் இவர்கள் தற்போது வதியும்
பகுதி இராணுவ முகாம்களில் குழுவி வைக்கப்பட்டு மாதமொருமுறை இணை கையெழுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் குழப்பத் இவர்களுக்கு உண்டு. ஏற்படுத்த
தனது உலகமகா கண்டுபிடிப்பை வெளியிட்டார். இதனை சபை முதல்வரும் அமைச்சருமான
SSSSLSSSSSL இதனால் கடந்த வாழ்க்கையை மறந்து விட்டு சமூகத்தோடு ஒட்டி உறவாடமுயலும் இவர்கள் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்படைகிறார்கள். அமைச்சர் நிமால் அத்தோடு கடந்த கசப்பான சிறிபாலடிசில்வாவும் சபையில் எர் பதிவுகளையும் மீட்டிப்பார்க்கவே .ே த்ெதோதே இவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். முன்னாள் போராளிகள் என்ற
வங்கிகளில் கடன் எடுத்து சுய பதத்தை தமது அரசியல் ப்புக்காக தொழில்களை மேற்கொள்ள இவர்கள் | பல C5. முயல்கின்றனர். ஆனால் பயன்படுத்துவது இவர்களை பெரும்பாலான வங்கிகள் சமூகமட்டத்தில் : ஆவணங்களை வைத்தே கடன் வசதி | கண்களுடன் பார்க்கும் நிலையையே வழங்கப்படும் என்ற ஏற்படுத்தும். சமூகத்துடன் நிபந்தனைகளுடன் இயங்கிவருவதால் ਨੇ ဖီ၏ဖ:5 இவர்கள் கடனைப் பெறமுடியாது இவர்களைப் பிரிக்கும் செயலாகவே வெறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். இது அமையும் எனவும் அச்சம் எல்லா ஆவணங்களையும் வன்னிப் தெரிவிக்கப்படுகின்றது. போரின் எரிநாக்குகளில் 5 எனவே முன்னாள் போராளிகளை பறிகொடுத்துவிட்டு உயிரைத் விடுவிப்பது தான் தனது கடமை எனக் தாங்கியபடி வந்த இவர்களிடம் கருதும் அரசு, அவர்களை ஆவணங்கள் இருக்கும் என ே மாத்திரம் நின்றுவிடாது எதிர்பார்ப்பது எந்த அளவில் நியாயம் அவர்கள் சமூகத்தில் இணைந்து என்பதை சம்பந்தப்பட்ட வங்கிகள் வறுமையை நீக்கி வாழ சுயதொழில் சிந்திக்கவேண்டும். அதற்கான வேலை வாய்ப்புக்களை வழங்கவேண்டும். மாற்றுத்திட்டங்களைப் பற்றியும் அத்துடன் அவர்களுக்குரிய சிந்திக்கவேண்டும், அரசதரப்பினர் கடன்வசதிகள் வீட்டுத்திட்டி உதவிகள் வடக்கில் கலந்து கொள்ளும் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி நிகழ்வுகளில் சில முன்னாள். அவர்களின் வாழ்வை மேம்படுத்த போராளிகளை அழைத்து மேடையில் ! முன்வர ಡಾ. இதுவே இன்று நிறுத்தி அவர்களுக்கு கடனுதவிகளை அரசு முன்னாள் விரிந்திருக்கும் வழங்கியிருக்கின்றன. பின்னர் ஊடக கடமையாகும். அறிக்கைகளில் முன்னாள் ★ ★
சு ர் வளி loa son 2 rammf -- AAM A nara Anf SPAnA10
Page 7
Oணவர்களுக்கு பாலியற்கல்வி அவசியமாகின்ற போதிலும் அது ஆபாசக் காட்சிகள் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவதானது கண்டிக்கப்பட வேண்டியதாகும். இன்று பாலியற்கல்வி உயர்தர மாணவர்களுக்கு அவசியமா அல்லது சாதாரணதர மாணவர்களுக்கு அவசியமா என்ற விவாதங்களையெல்லாம் கடந்து இன்று இது பாலகர்களுக்கு அவசியமா என்ற தலைப்பிற்குள் சேரந்திருக்கிறது.
எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட மதமோ அல்லது கலாச்சாரமோ ஒரு மனிதன் தவறான வழிகளில் நடப்பதையோ அல்லது முறைகேடான விடயங்களில் ஈடுபடுவதையோ விரும்பவில்லை. அதன் காரணமாகவே சகல மதங்களும் விபச்சாரம் மற்றும் ஒரினச்
சேர்க்கைகள் போன்றவற்றை வெறுக்கிறது. ITGlieb
பல்வேறு ஆய்வுகள், விவாதங்களின் பலனாகவே ஒரு மனிதனுக்கு பாலியற்கல்வி இளமையிலேயே அவசியம் என்ற முடிவுக்கு
அறிஞர்களும்,
דוךך ח
கல்வியலாளர் ம பிள்6ை களும் வந்திருக்கின்ற போதிலும் இன்னுெ வயதெல்லைகளையும், வரையறைகளையும் கலாச்சார கருத்திற்கொள்ளாமல் கற்பிப்பதற்கு யாரும் அனுமதியளிக்கவில்லை. அச்சமும் உருவாகி
ஜரோப்பிய நாடுகளில் தமது குழந்தைகளை வளர்க்கும் 93,60ffff994 பெற்றோரின் மனங்களில் பாரிய பிரச்சினையாக காணப்படுவது தமது கல்விமுை குழந்தைகள் படிக்கும் பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் வயது தொடர்பிe வரையறையற்ற பாலியற்கல்வியும் ஒரு பாடமாக வரவிருப்பதுதான். போதியள தற்போது ஜரோப்பிய நாடுகளில் பரவலாக விவாதிக்கப்படுகின்ற விழிப்புண
பிரச்சினைகளில் ஆரம்பப் பிரிவு மாணவரகளுக்கான பாலியற் கல்வி வருத்தம முறைமை பற்றிய வாதங்கள் சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வு
பலதரப்பட்ட எதிரப்புக்களையும், விமர்சனங்களையும் தாண்டி தொடர்பிe பிரித்தானிய அரச பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் இது நூலாசிரிய சேரக்கப்படவிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. மனோதத் அமெரிக்
இப்பாலியற் கல்வி மற்றும் உறவு முறை பாடத்தை இளம் நகரைச் ( வயதினருக்கு கற்பிப்பதற்காக பிரித்தானியாவின் ‘Channel 4 Grossma தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Living and வருகையி Growing என்ற DVD பயன்படுத்தப்படுவதாகவும், 5 வயது அமெரிக் குழந்தைக்கு பாலியல் உறுப்புக்களை அடையாளம் காணுகின்ற இங்குள்ள பயிற்சிகளும், 7 இலிருந்து 9 வயது ஆரம்ப பாடசாலை மோசமாக மாணவர்களுக்கு சித்திர வடிவிலான உடலுறவுக் காட்சிகளுடனான தெரிவித்து கற்றலும், 10-11 வயதான இங்கு பr மாணவர்களுக்கு தொலைக் பாலியல் மற்றும் கற்பித்தலு உடலுறவு காட்சிகை தொடர்பான வேதனை தலைப்புக்கள்
சாதாரண பிரித்த கலந்துரையாட ஆபாசமr
ல்களாக 6T6T6 கற்பிக்கப்படவி ஆலோசி ருப்பதாகவும் கல்வி மு
SOCIETY
FOR THE E. PROTFဗူ உறுப்பின| نعم.
UNBORN ää
ाल 鄭 CHILDREN سمنضیاتی**جمA ܓܵܘ ܐܸܠ
(SPUC) என்ற சமூக அமைப்பு இது 6 இப்பாடத்திட்டத்திற்கெதிரான பிரச்சாரத்தில் விளக்கமளித்துள்ளது. சதவீதமா வயதிற்கு
இவ்வாறான வெளிப்படையான பாலியல் மற்றும் உறவுமுறைக் தெரிவித்து கற்பித்தலால் ஏற்படவிருக்கும் விளைவானது பிரித்தானிய வரையை சமூகத்தையே அடியோடு அழித்துவிடும் என்றும் இவ்வமைப்பு கருத்து உள்ளடக் வெளியிட்டிருக்கின்றது. மூலம் 6ெ என்பது கு இப்படியான பாடத்திட்டத்தின் மூலம் பாலியல் தொற்று நோய்கள், இளவயதில் கர்ப்பம் தரித்தல், கருச்சிதைவு, ஒரினச் சேர்க்கை போன்ற அத்ே தீங்கான விளைவுகளே ஏற்படுவதாகவும் இவ்வமைப்பு பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான சித்திரங்கள் மூலமான மறுத்திரு
விளக்கங்கள் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு சுய இன்பம்
பெறுவதற்கு ஏதுவாக அமைவதுடன் இளவயதிலேயே நரம்புத் தளரச்சி இவ்வ போன்ற நோய்களுக்கு ஆளாக்குகின்றது. ஏமாற்றப்
F6)
ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு இவ்வாறான கற்பித்தல் ஆரம்பிக்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அக்குழந்தை இளமைப்
;}&ჰ} ჭ: ་་་་་་་་
எவ்வ்
பருவத்தையடைந்ததுடன் முன்றயற்ற உடலுறவு, ஆபாசப் படங்கள் என்பன சாதாரண விடயமாக மாறிவிடும். ஏற்கனவே இளவயதில் கூட்டங்க் கர்ப்பம் தரித்தல், போதைப் பொருட்கள் பாவித்தல் போன்றவற்றில் தொடர்பி பிரித்தானியா முதலிடத்தில் இருப்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கது. கலந்துை வேண்டிக்
2uulgursot (3Loretorso மேற்கத்தேய கலாச்சாரத்தில் اخلاقی சுடர்ஒளி129,ஜனவரி - 04, பெப்ரவரி 2012
ாகளை வளர்ப்பதற்கு சிரமப்படும் வெளிநாட்டுப் பெற்றோர்களுக்கு இது மாரு பாரிய சவாலாக அமைந்திருக்கின்றது. இதன் மூலம் பிள்ளைகள் தமது ரம், பண்பாடு என்பவற்றை மறந்து வழிதவறிச் செல்லும்
பெற்றோர்களிடம் யிருக்கின்றது. ம் இவ்வாறான றைமையின் விளைவு ல் பெற்றோர்களுக்கு r6ւ ார்வில்லை என்பதே ளிக்கின்றது.
ாறான விடயங்கள் ல் செயலாற்றிவரும் பரும், சிறுவர் துவ நிபுணருமான, க லாஸ் ஏன்ஜல் 錢 8siris Dr. Miriam n இன் பிரித்தானிய பின் போது காவை விடவும் ா கல்வி முறைமை கவுள்ளதாக துள்ளார். அத்தோடு ாடசாலைகளிலும், $காட்சிகளிலும் லுக்காகக் காண்பிக்கப்படும் )ளப் பார்த்து பெரும் மன
யடைந்துள்ளார்.
நானிய அரசாங்கத்தின் சிறுவர்கள்ப்ாலியல் மயப்படுதல் தொடர்பான ஆய்வில் ான பாடல்காட்சிகள் மற்றும் ஆபாச்ப்பட நடிகர்களின் படங்களடங்கிய டைகளை சிறுமியர்களுக்கு விற்றல் போன்றனவற்றை தடைசெய்தல் தொடர்பில் க்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கவொன்றாகவிருகின்ற போதிலும் இப்படியான றைமைக்கு ஆதரவளிப்பதானது கண்டிக்கப்படவேண்டியதே.
ாடத் திட்டத்தினை பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களிலுள்ள அனைத்துப் லகளிலும் கட்டாயப் பாடமாக்குவதற்காக பல பிரித்தானிய பாராளுமன்ற ார்கள் முயற்சித்து வருவதோடு பாலியற் கல்வியை வயது வரையற்று கற்பிக்க ற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் Chris Bryant MP பேசியிருப்பதுவும் ததககது.
தொடர்பாக பெற்றோரிடையே நடாத்தப்பட்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களில் 59 ன பெற்றோர்கள் இம்முறைமைய எதிர்ப்பதுடன் தமது 5 இலிருந்து 16 ட்பட்ட பிள்ளைகள் விரைவாக வளர்வதற்கே விரும்புகிறார்கள் என்றும் கருத்துத் துள்ளனர். ஏற்கனவே தேசிய விஞ்ஞானப் பாடத்திட்ட முறைமையினூடாக றயற்ற இனப்பெருக்கம் மற்றும் பாலியல் உறுப்புக்கள் பற்றிய பாடங்கள் தந்திரமாக $கப்பட்டிருப்பது விவாதங்களுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் ஒளிப்பதிவுகள் வளிப்படையாக கற்பித்தல் முறைமையானது அவசரமாக நிறுத்தப்பட வேண்டும் தறிப்பிடத்தக்கது.
தாடு இவ்வாறான பாடங்களின் போது பிள்ளைகள் பாடங்களைப் புறக்கணித்து களால் அழைத்துச் செல்வதற்கான அனுமதியையும் பாடசாலைகள் க்கின்றன.
ாறான கல்வி முறைமையின் பின்னணியில் பெற்றோரே தந்திரமாக படுகிறார்கள் என்பதே தெளிவானதொரு உண்மை. ஏற்கனவே பிரித்தானியாவில் பல லகள் இப்பாடத்திட்டத்தினை அமுல்படுத்தியிருப்பதும் ஏனைய பாடசாலைகள் கவிரும்புவதும் குறிப்பிடத்தக்கது. r 29, 3)
ாறெனினும் தற்போது இது தொடர்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் ள் பிரித்தானியாவின் பல பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு வருகின்றன். ஆகவே இது ல் பெற்றோர்கள் விழிப்பாக இருப்பதுடன் இது தொடர்பில் நடாத்தப்படும் ரயாடல்களில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் MuslimCN என்கிற அமைப்பு
TTTTTTTTTS SHS LLtTTLLLLLTssMLLTLSSSLCSCCSSLLS
Page 8
நீ மற்
முன் கதைச் சுருக்கம்:-
பிரபஞ்சத்தில் உள்ள வேறு பல கிரகங்களில் வாழ் கின்ற மரிைதர்களை ஒத்த உயிரினங்கள் ஒன்று சேர்ந்து பூமியை அழிக்க முனைகின்றன. இதற்காக நசாதி என்னும் கிரகத்திலிருந்து செதில், சதுயா ஆகிய இரு வேற்றுக்கிரகவாசிகளும் கெல்லியா மலையில்
தமது அதிநவீன சக்ல வசதிகளையும் கொண்ட கனட என்னும் பறக்கும் தடில் வந்து தரையிறங் குகின்றனர்.
வேற்றுக் கிரகவாசிகளின் நடமாடிடத்தை ஒளகித்த பத்திரிகையாளர்களான சுதாவும், நிகிதாவும் கெல் லியா மலையில் இவர்கள் பற்றிய தகவல்கள் சிலவற் றைச் சேகரித்து விடீடு வேற்றுக்கிரகவாசிகளின் நட மாடீடத்தை அவதானித்துவிடீடு மலையிலிருந்து இறங்கும் போது பேரதிர்ச்சி ஒன்றை எதிர்கொள் கின்றனர். உண்மையில் 18 நாடிகளைக் கொண்ட பொமுதுகள் ஒரு இரவும் ஒரு பகலுமாய் அந்த கெல் லியா மலையில் மாறியிருந்ததை அறிந்து கலவரப் படீடாலும் மீண்டும் துணிவை வரவழைத்துக் கொண்டு தமது பத்திரிகை நிறுவனத்துக்கும் தெரி வித்துவிடீடு கெல்லியா மலையில் ஏறுகின்றனர்.
அங்கே இருவரையும் ஆயுத முனையில் வேற்றுக் கிரகவாசிகள் மடக்கித் தமது கடீடுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இனி. சதுயாவால் பறக்கும் தட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட சுதா அந்த பறக்குந்தட்டில் காணப் பட்ட வசதிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அதே வேளை வெளியே நிகிதாவையும் செதில் ஆயுத முனையில் கொண்டு வருவதைக் கண்டான்.
“என்ன கண்ணா உன்னோட லவ்வரும் இப்ப எங்களின் பிடியில்’ என்று கூறிய சதுயா சுதாவின் கையிலிருந்த பூட்டை ரிலீஸ் பண்ணி கை விலங் கிலிருந்து அவனை விடு வ வித்தாள்.
“மானிடா சற்று நேரம்
இருந்துகொள். எனக்கு வெளிய்ே வேலை இருக் கிறது. போய் வந்திடுறேன்’
“சதுயாக் குட்டி’ ஒரு நிமிடம் அவனது அழைப் பிற்கு சிறுபுன்னகையுடன் திரும்பினாள் சதுயா.
“இல்லை உன் அழ ! கிற்கு விசேட விதமாக ஏதாவது செய்கிறாயா? என்ன தான் உண்கிறாய்?”
சதுயா ஒரு அழகிய சிரிப்பை உதிர்த்து விட்டு “உன் புகழ்ச்சிக்காகத்
சுதந்திரமாக உலவ விட்டுள்ளேன். அதற்காகத் தடாலடியாக பப்பா மரத்தில் ஏத்திவிடாதே’
“ஹி..ஹி..” அசடு வழிந்துவிட்டு. “அதற்காக இல்லை. உண்மையிலேயே உனது மா போன்ற நிறம், புருவமே இல்லாத இரண்டு கண்கள், நாடியே இல்லா வட்ட பரந்த முகம், சிறிய உதடுகள் உன்னைப் பார்த்தால் புசி புசியென்று கொழுக்க வளர்ந்த பூனைக்குட்டியைப் போன்று இருக்கிறாய். ஒரேயொரு தடவை உன்னைக் கட்டி அணைக்க வேண்டும் போல் உள்ளது. வருகிறாயா?”
சற்றுப் பின்னடைந்த சதுயா. “ஆ. அப்படி யெல்லாம் ஆசைப்படாதே இது வில்லங்கத்தில் போய் முடியப் போகிறது” என்று கூறிவிட்டு சற்றும் தாமதியாமல் கணடவை விட்டு வெளியேறினாள்.
ஆஹா. சுதாரித்சிட்டாளே. கொஞ்சம் கதை பிடுங்கலாமே என்று கதை கொடுக்க. தப்பிச்
எப்படித் தப்பிக்கப் போகிறேன். என்றுbேண்தில் நினைத்த சுதா சதுயா இறங்கிய கதவைத் திறப் பதற்காக பிடியில் கை வைக்க “அம். ஆங்.” சொக் அடித்தது.
தான் உன் கைவிலங்கை அகற்றி இக்கணடவினுள்
சிட்டாள். போகட்டும் இந்தப் பறக்குந்தeடிலிருந்து?
வின தந்தது. “நான் தான் கை கூட என் மனதைப் படி “சபாஸ் கணட நீகூடக் ெ “தாங்கியூ மானிட6ே கனடவின் தாங்கியூ கொண்ட சுதா சுற்று மு செய்ய வேண்டும். எங்க ஆக்கிவிட்டு இந்த வே டைய பூமியை அழிக்க நிகிதாவும் மாட்டுப்பட்டிட் பொழுதுதான் அதைப் பா வாசிகள் அணியும் துவ அதைக் கையில் எடுத்த கணடவுக்கு வெளிே இறங்கியிருந்தாள்.
“சரி வேற்றுக் கிரக அழிக்க வந்தது உங்க லாம். ஆனால் பூமிவாக பூமியை அழிக்கிறீர்க மல்லவா!”
“இம், நிச்சயமாக கட்டுப்பாடுகள் வரைய கொலை, கொள்ளை, இப்படி அத்து மீறல்கே என்ற வஸ்துவிற்காக டே அதிகாரத்துஸ்பிரயோக மாடுகின்றனர் மனிதர்கள் “இதற்காக பூமியை மடமைத்தனம்”
“இல்லைப் பெண்ே வதற்கு இயேசுநாதர், புத் கிருஸ்ணர் எனப் பலடே
தும் எந்தப் பிரயோசனமு
99
“அதற்காக. “நாங்க தீர்மானிச்சி உறுதியாகிவிட்டது. ஏற்க வெள்ளம், சுனாமி என அப்பவெல்லாம் பகுதி இனி ஒட்டுமொத்த மனி புதியதோர் பூமியை உரு
இதைக் கேட்ட நீ வந்தது பிடிகொடுக்காட சாதிக்க நினைக்கும் களிற்கு எப்படிப் புரிய6 வளாகக் கேட் டாள்.
“அன்பு, காருண்யம் லாம் எங்களிடம் இருக் “முன்னர் இருந்தது இன்று இவை கேள் ஒவ்வொரு நாடுகளுக் கள். சாதி மிதிச் சிறு இனங்களென எவ்வளவு எல்லாமே சுயநலம்தான்
என்ன மச் சி என் கிட்
r?” என்ன இது கணடவுக் ாயார்.” குரல் வந்த திசை பார்த்தான் சுதா ஆனாலும் மே தட்டுப்படாமல் இருக்க. }. இங்கேயும் மாயமாய் றயும் அந்த உடையுடன் யாரோ இருக்கிறார்கள். று நினைக்க. “இல்லை டனே இங்கிருப்பது ஒன்று றது நான்’ “நானென்றால்..?’ சுதா ாத்தொடுக்க கணட பதில் னட” அட பறக்குந் தட்டுக் த்து விட்டுக் கதைக்கிறது. கட்டிக்காரன் தான்’
στ’ பூவைக் காதில் போட்டுக் ற்றும் பார்த்தான். ஏதாவது ளைக் கிள்ளுக் கீரைகள் பற்றுக்கிரகவாசிகள் நம்மு ப்போகிறார்கள். வெளியே டாள். என்ன செய்ய. அப் ர்த்தான் சுதா. வேற்றுக்கிரக பாரங்கள் வைத்த உடை. Teist. ய நிகிதாவும் காரியத்தில்
கவாசிகளே நீங்கள் பூமியை ளுக்கு நியாயமாக இருக்க சிகளான எங்களுக்கு ஏன் ளெண்டு தெரியவேண்டு
பூமியில் பிறந்த நீங்கள் றைகளை மீறிவிட்டீர்கள். வஞ்சிப்பு, ஆள்கடத்தல், ள் பெருகிவிட்டன. பணம் பாட்டிகள், பொறாமைகள், ம் என கோரத்தாண்டவ
T
யே அழிப்பதா? இதென்ன
ண உங்களைத் திருத்து தர், விவேகானந்தர், இராம ர் இங்கு அவதாரம் எடுத்
ம் இல்லை”
சிட்டம். பூமியை அழிப்பது கனவே பூமியதிர்ச்சி, புயல், அழிப்பு தொடங்கிவிட்டது. பகுதியாக அழித்தோம். தர்களையும் அழித்துவிட்டு வாக்கப் போகிறோம்” நிகிதாவிற்கு நடுக்கமாக மல் தாம் நினைத்ததைச் இந்த வேற்றுக்கிரகவாசி வைப்பது? என நினைத்த
, அகிம்சை இவைகளெல்
$குத்தானே?”
உண்மைதான். ஆனால் விக் குறியாகிவிட்டது.
{ර්ෆි,4-}{ கும்"எவ் ຄໍາ. ரச்சினை பான்மை, பெரும்பான்மை பு வேறுபாடுகள், சுயநலம்.
99
.
“சரி.நல்ல விடயங்களை நாமும் செய்கிறோ மென்பதை உணர்த்தினால்..?”
“விட்டுவிடுவோம் அழிவு வராது?” “என்ன உண்மையாகவா..?’ ஆச்சரியமாகக் கேட்ட நிகிதா கொஞ்சம் சந்தேகப்பட்டாள். "ஐயோ என்ணன்டு நிரூபிக்கப் போகிறோம்” இதை நினைத்ததும் மீண்டும் கவலையில் மூழ்கினாள் நிகிதா.
(ஆபத்து வரும்.
சுடர்ஒளி 29, ஜனவரி - 04, பெப்ரவரி - 2012
Page 9
شt 0፻w “ይ°
ஜ் - -
. 篷 3
سدة :
r r ண், ண், ண் *
9றப்கானில்.
குழந்தைகள்
ஆப்கானிஸ்தானின் வட பிராந் தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு கோல்ப் (8UITs மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது xKK ജൂ.: தொடர்பாக குறித்த பெண் தெளிவு இங்கும் இராணுவம் சண்டை படுத்தப்படவில்லை என்பதுடன், முறை யான சிகிச்சைகளையும் பெற வில்லை
என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தி யாலையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் மூன்று பெண் குழந்தை களையும், ! மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர் கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத் தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்
ப்பிடக்கச் K-X- ளமை குறிப்பிடத்தக்கது துளள
உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை நிர்மாணித்து மெக்ஸிக்கோ கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது. 1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.
பல மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவான இப்பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே, ஒக்ஸிடென்டல் மலைகளின் ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4 ஆண்டுகள் எடுத்துள்ளது. 1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்ற இருநூறு ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கால்டெ ரொன் இது குறித்து தெரிவிக்கையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு மெக்ஸிக்கோ மக்கள் இதன் மூலம் ஒன்றுபடப் போகின்றனர் என்றார்.
சுடர் ஒளி|29 ஜனவரி - 04 பெப்ரவரி 2012
201 கிலோகிராம் நிறையும் 6 அடி உயரமும் கொண்ட பிரித்தானிய பெண்ணொருவர், சர்வதேச சுமோ மல்யுத்த போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்க்ளை வென்றுள்ளார். லண் டனைச் சேர்ந்த 46 வயதான சரான் எனும் இப்பெண் 3 பிள் ளைகளின் தாயாவார். இப்போட்டி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில.
இந்த விளையாட்டில் பங்குபெறுவதற்கு என்னைப் போன்று பருமன் கொண்ட பெண்கள் இல்லை. அதனால் நான் இந்த விளையாட்டை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுத்தேன். இந்த விளையாட்டானது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றார். முன்னர் நான் இந்த பருமனால் வெட்கப்பட்டேன் அதே பொருத்தமற்ற ஆடை களை அணிந்தேன் என்றார்.
தரம் 5,4,3 மாணவர்களே! இதோ உங்கள் வெற்றிக்கான அருத்தவார வழிகாட்டி.
திங்கள் தோறும் வெளிவரும் முதல்தரக் கையேடு O O
தறfb335ருளிைகளுக்கப30ஒருவபுறகய6)
ழுவியது 18
နိူင္ငံ၌ s gள்ளிகளைt{
இந்நிலைக்கு
இந்றே ரீஞ்க்கு
பிரபல ஆசிரியர் திலீப்குமாரினால் தயாரிக்கப்பட்டதரம் 05 மாணவர்களின் தகுதிநிலையை பரீட்சிப்பதற்கான அரச பரீட்சைக்கான வினாக்கள் அறிமுகம் - , (விசேட தயாரிப்பு)
திங்கள் தோறும் சகல பத்திரிகை முகவர்களிடமும், | புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். - தொடர்புகளுக்கு 071 6850005 , 071 4273035.
ــــــــــــــــــ
Page 10
1 Ο
காணி, வீடு வாசல்களை விட்டு வெளியேறிய செல்வராசனுக்கு பத்தாவது நாள்தான் திரும்பவும் வீட்டுப் பக்கம் போக முடிந்தது.
நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்த நிலைமையால் இவர்களின் குடியிருப்புப் பகுதி களில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.
இடம்பெயர முன்பாக அவனது கிராமத்தில் எறி கணைகள் வீழ்ந்து வெடித்திருந்ததில் ஐந்து பேர் கள் அந்தந்த இடத்திலேயே உடல் சிதறிச் செத் தும் போயினர்.
பத்துக்கும் கூடுதலான ஆட்கள் படுகாயமடைந்து நகர ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டும், இருபது பேர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியும் இருவர் அவயவங்களை இழந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவன் அறிந்திருந்தான்.
இந்த நிலைமை அந்தக் கிராமத்துக்கென்று இல்லாமல் அயல் கிராமங்களுக்கும் தான்.
அக்கிராமங்களில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்கள் சிறிது சிறிதாக அங்கிருந்து அகன்று கொண்டிருந்தனர். இதனால் அக்கிராமங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத சூனியப் பிரதேசங்களாகக் காட்சியளித்தன.
தூரந்துலையிலும், அண்மித்த பகுதிகளிலும் வாழ்கின்ற சொந்த பந்தங்களின் வீடுகளிலும் பாட சாலைகள் மற்றும் கோவில்கள் போன்ற இன்னோ ரன்ன இடங்களிலும் அப்பகுதி மக்கள் தஞ்ச மடைந்து வாழத் தொடங்கினர்.
வசதியான நேரங்களில் எறிகணை வீச்சுக்கள் நிறுத்தப்பட்டிருக்கும் சமயங்களைக் கவனித்து தத் தமது வீடுகளுக்குச் செல்லும் மக்கள் தேவைக்குரிய பொருட்களை எடுத்து மீழ்வதும் நடந்து கொண்டி ருந்தது.
இதனை அறிந்து கொண்ட செல்வராசனும் வீட்டுக்குப் போய்த் தேவையான பொருட்களை எடுத்துவரத் தீர்மானித்துக் கொண்டான்.
இப்படியான சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளில் ஒரு சிலர் அகப்பட்டுக் காயமடைந்ததையும், படையினரிடம் மாட்டிக்கொண்டதையும், இன்னும் சிலர் மடிந்து போயுள்ள நிகழ்வுகளையும் அவன் அறிந்திருந் தான்.
மிகக் கூடுதலான அயலவர்கள் அங்கே சென்று பெறுமதியான பொருட்களை வண்டில்கள், வாகனங் களில் எடுத்து வந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்ட அவனுக்கு தனது வீட்டுக்குப் போய் பார்த்து ஒரு சில பொருட்களையேனும் எடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் முளை விட்டது.
“இராசாத்தி. நானொருக்கா சைக்கிள்ல. எங்கட வீட்ட போய் வேலை செய்து பிழைக்கக் கூடிய ஆயுதங்களேதும் எடுத்துக்கொண்டு கசற் றேடியோவையும் கொண்டு வரலாமெண்டு நினைக் கிறன்.”
“உதென்ன விசர்க்கதை பறையிறியள். அங்கே போய் நிக்கேக்க செல்கில் வந்து வீழ்ந்து மாழவே’
“அவனென்ன நெடுகவே செல்லடிச்சுக் கொண் டிருக்கிறான். உங்க எவ்வளவு சனம் போய் சாமான் சக்கட்டுக்கள் எடுத்துக் கொண்டு போகுதுகள்.” “ஓமோம் சொன்னாப் போல மற்றவங்களின்ட
-தேவிபரம்லிங்கம்
சாமான்களையும் சனம் s போகுதுகளெண்டும் கதை “அதுதான் நான் போய் முக்கிய சாமான்களை எ(
தடுக்காதை”
“நானேன் தடுக்கிறன் நடக்கிற காரியங்களை ே ருக்கு”
“அதில்ல ராசாத்தி. விக்கிற விலேக்க தேங்கா எங்களுக்கு உதவியாகக்
அவனது கிராமத்தில்
இருபத் திரண்டு சிறுகதைSதூரத்தில் வாழ்ந்த யின் வீட்டுக்குச் ெ
தங்கியதாலேயே இதுவரை வாசல்களுக்குப் போகும் போட்டிருந்தான்.
கிராமத்தில் நுழைந்த ஒருவகைப் பயம் தோன்றிய அங்கு வரவில்லைப் போ பார்க்கும் இடமெல்லா நிலைமை காணப்பட்டது. I ருவரைக் கண்டாலும் அ6 கும். இவ்வளவு தூரம் வர் அவனுக்கு எதுவோ போ6 காற்றின் வீச்சில் மரஞ் கூரைச் சத்தங்கள், நாய்க வைகளின் அவல கீச்சுக் பீதியை மேலும் அதிகரிக்
எறிகணை வீச்சுக்கள் சுணங்காமல் போய் காரிய வெளிக்கிட்டு விடலாமென் வீட்டு ஒழுங்கையுள் சைக் வீட்டு முற்றத்தில் சை வாசல்களை பார்த்தபோது டாலும் கடந்த பத்து நாட்கள் படுத்தாமல் கிடக்கும் கான பார்த்தபோது தாயை இழ தரவான கோலங்கள் மன
தென்னை மரங்களில் தேங்காய்களும் பிடுங்கப்ட லும் காய்களைக் காணவி போய் இருக்கிறார்கள் என வீட்டுக் கதவைப் பார்த்தா கதவு பூட்டிய படி அப்பி கண்டதும் நெஞ்சில் பால் தான். பார்வையை மேலும் நாலைந்து கோம்பைகள் I டான்.
அதைக் கண்டதும் செல் குற்றது. மணல் தரைகளி டான். அவன் நினைத்தது “முருகா செல்வச் சந்நி பாத்து.”
சப்பாத்துக் காலடிகளை அவன் வாய் விட்டு வேண் லாத இடத்தில் தான் மட்( டோமோ என்று நினைத்த ஓடவில்லை.
சட்டென்று சாமான்கை கட்டிக்கொண் கால்களை 6
“படார்” காலுக்கடி பார்த்தான். பீறிட்டுக் கெ “பிழைச்சு தான் வந்திட் . மிதிவெடி எ ஒருவாறு வைத்துக் கி தண்ணி அல் கொண்டு ஈர கட்டிக் கொல் கிணத்ை விறைத்துப் ( கிணற்றுள் நாலைந்து ே றுள்ளே கிடர் ‘இதெல்ல தான். கள்ள ளும் வரேல்ல துலாக்கெ துணித்துண் காலில் ஏற்ப கட்டிக்கொண் னுக்கு காலில் மெது மெ எடுத்து வைத்
ளவெடுத்துக்கொண்டு நக்கினம்’
அங்கையிருக்கிற எங்கட த்ெதுக் கொண்டாறன் நீ
அங்கே இருந்திருந்திட்டு பாசிக்கத்தான் பயமாயி
இங்கை சாமான்கள் ய் கொண்ணாந்தாலும்
கிடக்கும். 2றித் 92.
50LD6)866
5 தங்கை
சன்று
rயும் அவன் வீடு எண்ணத்தைத் தூரப்
செல்வராசனுக்கு மனதில் பது. இன்றைக்கு எவருமே லும்? ம் வெறிச்சோடி நிசப்த
ஊரில் உள்ளவர்கள் ஓரி வனுக்கு தென்பாக இருக் 3து விட்டு சும்மா திரும்ப லிருந்தது. செடிகள், தகர வீட்டுக் ளின் குரைப்போசை, பற குரல்கள் மனதில் பயப் க வைத்தது. ஓய்ந்திருந்ததால் வீட்டுக்கு பத்தை முடித்துக்கொண்டு 1ற எண்ணத்துடன் தனது கிளைத் திருப்பினான். க்கிளை நிறுத்திவிட்டு வீடு து மனதில் பூரிப்பு ஏற்பட் ாக கூட்டாமல், செவ்வைப் E, வீடு, வாசல்களைப் ந்த பிள்ளையின் அனா க்கண்ணில் தோன்றியது. கிடந்த முட்டுக்காய்களும், பட்டிருந்தன. மாமரங்களி ல்லை. கள்ளர் வந்து ன்ற எண்ணம் வந்த போது ன். டியே இருந்தது அதைக் வார்த்தது போல் உணர்ந்
விரித்தபோது வளவில் வீசப்பட்டிருந்ததைக் கண்
வராசனின் மனது துணுக்
ல் பார்வையை ஒட விட்
சரியாக இருந்தது.
தியானே என்னைக் காப்
ாடினான். ஒருவரும் இல்
டும் வந்து மாட்டிக் கொண்
வனுக்கு காலும் கையும்
ள எடுத்துச் சைக்கிளில் ண்டு கிளம்புவம் என எடுத்து வைத்தான்.
டியில் கேட்ட சத்தத்தைப் வலது காலில் ரத்தம் ாண்டிருந்தது. சுப் போச்சு. அவங்கள் டுப் போயிருக்கிறாங்கள் வைச்சிருக்கு”
கால்களை எடுத்து ணற்றடிப் பக்கம் போய் iாளிக் காலைக் கழுவிக் த் துணியை நனைத்துக் iாவமென செயற்பட்டான். த எட்டிப் பார்த்தவன் போனான். வளர்ப்பு நாய் மிதந்தது. மேலும் காம்பைகளும் கிணற் 3தன.
ாம் அவங்கட வேலை னும் வரேல்ல. பொடிய ა’’ ாடியில் கிடந்த பழைய டொன்றை எடுத்து ட்ட காயங்களை மூடிக் ஈடான். இதுவரை அவ
வேதனை தெரியவில்லை. துவாகக் கால்களை த்து வீட்டு வராந்தாவுக்கு
الضر
t
t
போட்டு திறந்த செல்வராசனுக்கு அடுத்த ஒரு
பாத்திட்டு மனித உரிமைக் கந்தோரில் போய்ச் மணல் தரையில் பார்த்த 醬。
வந்தவன் அதில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டான். அப்பகுதியில் எந்த விதச் சன நடமாட்டமும் இருப்பதாக அவனது கண்களில் படவில்லை.
நான் நல்லாப் பிந்திப்போனன். சனம் வந்து போகேக்க வந்து போயிருக்கலாம். இப்படியே இருந்தாச் சரிவராது. மெள்ளவாக வீட்டைத் திறந்து பாத்திட்டுப் போவம். சாமான் ஒண்டும் கொண்டு போகேலாது. காலுக்கு முதல் அலுவல் பாக்க வேணும்.
丝
(O.
எழுந்து சென்று கதவுத் துவாரத்தில் சாவியைப்
அதிர்ச்சி காத்திருந்தது.
கதவு இடுக்கில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பொறிவெடி சிதறியது.
அவனது முகம் மார்பு கைகளிலிருந்து இரத்தப் பெருக்கு பாய்ந்து வந்தது. மயக்கம் அடைந்த செல்வராசன் அந்த இடத்திலே சரிந்தான்.
மயக்கம் தெளிந்து பார்த்த போது பொழுது மம்மலுக்குச் சென்றிருந்தது. காலையில் சாப்பிட்ட புட்டைத் தவிர இதுவரை எந்த உணவும் எடுக்கா மல் இருந்ததால் பசிக்களையும் தாகமும் எடுத்தது.
அவனால் எழுந்து சென்ற எதனையும் செய்ய முடியாமல் இருந்தது. நிலத்தில் அரைந்தரைந்து போய் குசினியில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தவனுக்குக் குடிக்க நீர் கூடக் கிடைக்கவில்லை.
பத்து நாட்களாக செயலற்றுக் கிடக்கும் குசினி யில் வேறெது தான் கிடைக்கும். ஏமாற்றத்துடன் திரும்பிய செல்வராசனுக்கு சலம் முடுக்கியது. மெதுவாக தாழ்வாரமாக இறங்கி கைகளால் ஊன்றி எழுந்து நிற்க முயற்சித்தான். ஊன்றிய கையை எடுத்தவனுக்குக் கேட்ட சத்தத்தில் அவ்விடத்தி லேயே சலம் வெளியேறியது. வீழ்ந்து கிடந்தான்.
தாழ்வாரத்தில் புதைக்கப்பட்டிருந்த இன்னுமோர் மிதிவெடி அவனது தலைப் பகுதியைச் சல்லடை போட்டது. இப்பொழுது செல்வராசனுக்கு எந்தப் பசியும் தாகமும் எடுக்கவில்லை. இது வரை அவனுடன் ஒட்டிக்கொண்டிருந்த சீவன் அவனை விட்டு முற்றா கவே அடங்கி இருந்தது.
“நான் போக வேண்டாம். போகவேண்டா மென்று சொன்னன். இந்த மனிசன் கேட்டுதா. அங்கை என்ன நடந்துதோ ஒண்டுமாத் தெரியேல்லயே, ஆளையும் இன்னும் காணேல்லயே’
இராசாத்தி பொழுதுபட்டுக்கொண்டு போன நேரத்தில் இருந்து இரவிரவாக அரற்றியவாறு தூக்கம் கெட்டுக் கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் அவளைச் சுற்றி இருந்து கண்ணிர் விட்டுக் கொண் டிருந்தன.
“மச்சாள் இப்ப ஏன் நீ எழுகிறாய் அண் ணன் ஏதாவது மினக்கேட்டில் நிண்டிருப்பார். விடியட்டும்
சொல்லுவம்.” 3. :S, բlձ:
செல்வராசனின் தங்கை யோகம்மா இதனைக் கூறி மச்சாளை தேற்றினாலும் அவளுக்கும் துக்கம் தொண்டைக்குள் அடைத்தது.
மனித உரிமைக் காப்பகத்தில் அறிவித்து அந்த முழுநாளும் கழிந்தது. செல்வராசன் திரும்பவில்லை.
‘தென்மராட்சி கோளாவில் பகுதியில் படையினர் விதைத்து வைத்த பொறிவெடிகளில் பயங்கரவாதி ஒருவர் சிக்கி உயிரிழந்தார். அவரது சடலத்தை பொலிசார் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்துள்ளனர்.
இச்செய்தி பத்திரிகைகளில் மறுநாள் வெளி வந்திருந்ததை அறிந்து செல்வராசனின் முடிவை குடும்பத்தினர் அறிய முடிந்திருந்தது.
“ஐயோ. இனி நானென்ன செய்வேன். செல்லச் சன்னதி முருகா உனக்குக் கண்ணில்லையா எங் களையேன் இப்படி வதைக்கிறாய்.”
செல்வராசனின் சடலத்தை ஆஸ்பத்திரியில் இருந்து பயங்கரவாதி என்னும் நாமத்துடன் கையெ ழுத்துப் போட்டு மீட்டு வந்த இராசாத்திக்கு சடலத் தின் மீது விழுந்து அழவும் அனுமதிக்கப்படவில்லை. சடலம் பழுதடைந்து போனதால் சவப்பெட்டி மூடி திறக்கப்படவில்லை. செத்தவீட்டுப் பந்தல் தரையில் கிடந்து அழுதவளை யோகம்மா வந்து தேற்றினாள்.
“மச்சாள் அண்ணன் போயிட்டார். இருக்கின்ற இந்த இரண்டு குஞ்சுகளையும் காப்பாத்தவேனும் மனதை விட்டிடாதே மச்சாள். ஐயோ.:
அதனையும் மீறி இராசாத்தி தரையில் கிடந்து புழுவாகத் துடிப்பதைப் பார்த்திருந்த முதியவரொரு வர் குரல் கொடுத்தார்.
“சரி விடுங்க அவள் தன்ர மனவேதனையைச் சொல்லி ஆறட்டும்.”
இராசாத்தியின் அழுகுரல் ஊரின் எல்லையைத் தாண்டியும் கேட்டுக்கொண்டே இருந்தது.
TATLT LL SL SLSLLqLuLTTLL TLLT S L0L0 qLLTLLTTTLLLLLTT TTLLLLLLLL00L
Page 11
நெப்போலியனின் இத்தாலி ஆக்கிரமிப்பு, ஒரு வருட காலத்துக்குமேல் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் போர் முறைகள் சம்பந்தமான பல விஷயங்களை நேரடியாக முயன்று பார்த்துக் கற்றுக்கொண்டார். படை வீரர்கள், உபதளபதி
கள், பாரிஸில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், !
ஆட்சிக் குழுவினர், ஜெயித்த ஊரின் மக்கள், அங்குள்ள முன்னாள், பின்னாள் ஆட்சியாளர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் அனுசரித்துக் கொண்டு போனால்தான், கிடைத்த வெற்றிக்கு ஒர் அர்த்தம் இருக்கும் என்பதை அனுபவபூர்வ மாகப் புரிந்துகொண்டார்.
இதன்மூலம், அவருடைய தன்னம்பிக்கை அதி கரித்தது, அரசியல் பார்வை கூர்மையாகியது. இதையெல்லாம் விட முக்கியமாக, பிரெஞ்சு அர சாங்கத்தின் பிரதிநிதியாக, ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார் நெப்போலியன்.
இத்தாலிப் போர் முடிந்து, பாரிஸ் திரும்பிய நெப்போலியனுக்கு, ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் மத்தியில், அடுத்து என்ன செய்யலாம் என்கிற தீவிரமான யோசனை யில் மூழ்கினார்.
நெப்போலியன் யோசிக்க யோசிக்க, ஆட்சி யில் இருந்தவர்களுக்குப் பதற்றம் கூடியது. எப் படியாவது இந்த ஆளைத் தூரதேசம் எங்காவது அனுப்பிவிட்டால்தான் நிம்மதி என்று நினைத் தார்கள்.
இத்தாலியூைஜெயித்த நெப்போலியனே, உன் வீரத்தை மெச்சினோம். உன்னைப்போன்ற மகா வீரனுக்கு உள்ளூரில் என்ன வேலை? மறுபடியும் ஒரு பெரிய படை திரட்டிக்கொண்டு எங்கேயா வது கண்காணாத தேசத்துக்குப் போய்விடேன்!
சுயநலம்தான். ஆனால், அவர்கள் சொன்ன இந்த யோசனை நெப்போலியனுக்குப் பிடித் திருந்தது. போர்க்களம் பழகிவிட்ட அவரால் பாரிஸில் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை.
ஆகவே, மீண்டும் போருக்குச் செல்வது என்று நெப்போலியன் தீர்மானித்தார். இனிமேல் மிச்ச மிருப்பது இரண்டு கேள்விகள்தான் - யாரோடு? எங்கே?
அப்போதைய பிரான்ஸின் நீண்ட நாள் விரோதி என்று பார்த்தால், இங்கிலாந்துதான். பிரெஞ்சுப் படை வீரர்கள் யாரிடமும், “நீங்கள் யாரை ஜெயிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி
கேட் டால், அவர்களுடைய பதில், ஒரே மாதிரி தான் இருக்கும், “அந்த இங்கிலாந்துக்காரணை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் சேர்’-தூக்கத் இந்தப்
திலிருந்து எழுப்பிக் கேட்டாலும், பதிலைத்தான் சொல்வார்கள்.
நெப்போலியனுக்கும் அந்த ஆசை இருந்தது. ஜெயிக்க முடியாத சாம்ராஜ்ஜியம் என்று ஒன்று உண்டா? அப் படியே இருந்தாலும், அது பிரான்ஸாகத்தானே இருக்க வேண்டும்? ருேப்படி:1வது இந்த இங்கிலத்தின் ஷாலை ஒட்ட நறுக்க முடிந்தால் நல் லது என்று அவரும்மிேகத்தீவி ரமாக யோசித்துக்கொண்டி ருந்தார்.
ஆனால் அதற்காக, உடனடி யாகப் படைதிரட்டிக் கொண்டு இங்கிலாந்துக்குக் குதிரையை விரட்டிவிட முடியாது. கடல் தடுக்கும் இங்கிலாந்துக் கடற்படை தடுக்கும், அவர்களிடம் சிக்கினால், உயிரோடு பட்டாசு கொழுத்திவிடுவார்கள்.
இங்கிலாந்தை ஜெயிக்கவேண்டுமானால், பிரான்ஸின் கப்பல் படைக்குப் பலம்
ருந்தார்.
வது ஆகும். அத்தனை நாள் காத்துக்கொண்டிருப்
பதில் நெப்போலியனுக்குச் சம்மதம் இல்லை. அப்படியானால், வேறு என்ன செய்ய h?
இங்கிலாந்துப் படைகளை நேரடியா
3:3:
XXXXX
உளவாளிகளை ஏமாற்றுவதற்காக, வநப்போலியன்இங்கிலாந்தின்மீது படைவியடுக்கப்போகிறார் என்றே செப்தியையும் வேண்டுமென்றே பரப் பினார்கள். இதைக் கேள்விப்ப.ே இங்கிலாந்துக் கடற்படை சுறுசுறுப் படைந்து தயாநிலையில் இருக்,ை வநப்போலியன் வேறு வழியில் எகிப்தை நோக்கிப் போப்க் கொண்டி
வேண்டும். அதற்குக் குறைந்தது ஒரு வருடமா
சுடர் ஒளி129, ஜனவரி - 04, பெப்ரவரி 2ote
வது இப்போதைக்கு மு முகமாக அவர்கள் வயிற் பில் தாக்கலாம் என்று லியன். இதற்காக, பிர நெப்போலியன் சொன்ன
மீது படையெடுக்கலாம்
எதற்கு? நெப்போலியனின் ( புரிந்துகொள்ள வேண்டு உலகப் படத்துக்குத் திரு நெப்போலியன், பி( முன்னேறிக் கொண்டிரு தில், இந்தியா உள்ளிட் லாந்து தன்னுடைய கr தது. இந்த நாடுகளை படுத்தி வைத்திருப்பே அவற்றில் தன்னுடைய களை விற்று, நல்ல லாப தார்கள்.
ஐரோப்பாவின் ஒரு மூ லாந்திலிருந்து, ஆசியாவி கும் இந்தியா போன்ற பொருள்கள் வந்து சேர குக் கப்பல்கள்தான் ஒரே தைத் தங்களுடைய நாட் மிக முக்கியமான அம்சப
ணத்தால்தான், இங்கிலாந்
வலிமையாக இருந்தது.
ஆக, இங்கிலாந்தி பொருள்கள் இந்தியா அதற்கு என்ன வழி?
ரொம்பச் சுலபம். இ மத்தியத் தரைக்கடல் ட தின் வடக்கு எல்லைக்கு அதன்பிறகு, அங்கிருந்: அரபிக்கடலைத் தொட்
அகப்பட்டுவிடும். உலக வழிகளைத் தெளிவாகப்
இங்கிலாந்தின் வர்த்த முக்கியமானது என்று நெப்போலியன், அதில்
தார். எகிப்தின் வடக் தரைக் கடலைத் தொட கிழக்கு
Ꮿj5Ꮮ .ᎶᏡᎧ
வுக்கு வரவேண்டும். இ யைச் சுற்றி மூக்கைத் ெ நாள் பிடிக்கும், செலவு வீணாகிவிடும், மொத்தத
வியாபாரத்தைக் கெ
டியாது. ஆகவே, மறை
றில், அல்லது முதுகெலும்
தீர்மானித்தார் நெப்போ ான்ஸ் இராணுவத்துக்கு யோசனை, "நாம் எகிப்து
இந்த ராஜதந்திரத்தைப் மொனால், மீண்டும் நாம் ம்பவேண்டிருக்கிறது. ரெஞ்சு இராணுவத்தில் ]ந்த அந்தக் காலகட்டத் ட பல நாடுகளை இங்கி ாலனிகளாக மாற்றியிருந் வெறுமனே அடிமைப் தாடு நிறுத்திவிடாமல், வியாபாரப் பொருள்
ம் பார்த்துக் கொண்டிருந்:
மலையில் இருக்கிற இங்கி பின் கீழ்ப்பகுதியில் இருக் நாடுகளுக்கு வியாபாரப் வேண்டுமானால், அதற் வழி. ஏற்றுமதி வணிகத் உடுப் பொருளாதாரத்தின் Dாகக் கொண்டிருந்த கார துக் கடற்படை அத்தனை
லிருந்து, அந்நாட்டுப் வுக்குள் வரவேண்டும்.
ங்கிலாந்தில் புறப்பட்டு, குதிக்குள் புகுந்து, எகிப் கு வந்துவிட வேண்டும். து செங்கடல் வழியாக -டு விட்டால், பம்பாய்
ப் பட்டத்தில் இந்தக் கடல் பார்க்க முடியும். கத்துக்கு, இந்த வழி மிக புரிந்துகொண்டிருந்த கை வைக்கத் தீர்மானித் குக் கடற்கரை, மத்திய ட்டுக் கொண்டிருக்கிறது,
க் கடற்கரை, லத் தொட்டுக் கொண் கிறது. பாதாதா? எப்படியாவது தைப் பிடித்து விட்டால், கிலாந்துக் கப்பல்கள் வழியைப் பயன்படுத்த பாதபடி தடுத்து விட
அதன்பின் இங்கிலாந்
கப்பல்களுக்குக் கஷ்ட
ம்தான். அவை மத்தியத்
க் கடலுக்குள் நுழையா
அட்லாண்டிக் கடல் ாக ஆப்பிரிக்காவைச் கொண்டு தான், இந்தியா இப்படி அவர்கள் தலை தாடுவதற்கு, ஏகப்பட்ட பு அதிகம், பொருள்கள் ந்தில் பெரிய தலைவலி,
லாந்தின் வர்த்தக முதுகெலும்பை முறிப்பது தான்
செங்
தூரத்தில் இருந்தாலும், எகிப்து அதுவரை உலகச்
மட்டும்துருக்கியர்கள் கைப்பற்றி வைத்திருந்தார்
அறிஞர்கள் பல்வேறு காரணங் களைச் சொன்னாலும், அடிப்படையில் இங்கி
நெப்போலியனின் முக்கிய நோக்கமாக இருந்
பிரான்ஸ் ஆட்சியாளர்களுக்கு இந்தக் கணக் கெல்லாம் புரிந்ததா இல்லையா என்று தெரிய வில்லை. எப்படியோ நெப்போலியன் பாரிஸிலி ருந்து வெகு தூரம் சென்றுவிட்டால் போதும் என்று அவரை வாழ்த்தி வழியனுப்பிவிட்டார் d6,7.
பத்துக்கும் மேற்பட்ட கப்பல்களில், சுமார் முப்பத்தைந்தாயிரம் படை வீரர்களோடு கிளம் பினார் நெப்போலியன். இத்தனை கப்பல்கள் எங்கே செல்கின்றன என்கிற விவரம், யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
உளவாளிகளை ஏமாற்றுவதற்காக, நெப்போலி யன் இங்கிலாந்தின் மீது படையெடுக்கப் போகி றார் என்கிற செய்தியையும் வேண்டுமென்றே
பரப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்துக் கடற்படை சுறுசுறுப்படைந்து தயார்நிலையில் இருக்க, நெப்போலியன் வேறு வழியில் எகிப்தை நோக்கிப் போய்க் கொண்டி ருந்தார்.
நெப்போலியனுக்குப் பெரும்பாலும் கடற் பயணம் என்றாலே அலர்ஜி. ஆனால், எகிப்தைப் பிடிப்பதற்கு வேறு வழியில் செல்வது, பேஜார் பிடித்த வேலை. ஆகவே, வாந்தியும் தலைவலியு மாகக் கப்பலில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந் தாா.
அவருடைய உடல்நிலை சரியாவதற்குள், நாம் அப்போதைய எகிப்து எப்படி இருந்தது என்ப தைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் கூப்பிடு
சரித்திரத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் சில பகுதிகளை
கள். மற்றபடி சுதந்திர நாடுதான்.
நெப்போலியனைப் பொறுத்தவ pg56i முறையாக ஓர் இஸ்லாமிய தேசத்துக்குப் படை யெடுத்துச் செல்கிறார். ஆகவே, அந்தநாட்டு மக் களைப்பற்றியும், அவர்களுடைய சமூக மத நம்பிக்கைகளைப் பற்றியும் நன்றாகப் புரிந்து கொள்ள விரும்பினார். {{ {
Page 12
12
"சின்னன். இதுக்கை எப்பன் ஊத்திவிடு" சின்னனின் கைகள் ஒலையைக் கிழித்துக் கொண்டிருந்த போதும் பல வருடங்கள் பின் னோக்கிப் போய்க் கொண்டிருந்த அவளின் எண்ணங்கள் திடீரென அவரின் குரல் கேட்டுத் தடைப்பட்டன.
அவள் எழுந்து காலியாகிவிட்ட சுண்டுக் கோப்பையை மீண்டும் கள்ளால் நிரப்பி விட்டு அவரின் முன் வைத்தாள்.
அவர் அவளின் முகத்தை உற்று நோக்கி விட்டு “என்ன கடுமையாய் யோசிக்கிறாய்?" எனக் கேட்டார்.
"ஒண்டுமில்லை.” எனச் சொல்லிச் சமாளித்து விட்டு அவள் மீண்டும் ஒலையைக் கிழிக்கத் தொடங்கினாள்.
ஏனோ எண்ணங்கள் மீண்டும் மீண்டும் பின்னோக்கியே ஓடின.
“எடியேய்.எப்பவும் நான் உன்னைக் கைவிட மாட்டன்” என அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகளை பெரும் நெருக்கடியைச் சந்தித்த போது அவர் இப்பிடியும் பிசகாமல் கடைப்பிடித்த சம்பவம் அவள் நினைவுக்கு வந்து போனது.
ஒரு நாள் சீதேவிப் பாட்டி அவளின் வயிற்றுப் பகுதியில் ஒரு வித்தியாசம் தெரிவதை அவதா னித்து விட்டாள்.
"சின்னன் என்னடி வயிறு கொஞ்சம் வீங்கின மாதிரிக் கிடக்குது. சொக்கும் வைச்சுக் கிடக்குது” இப்படியான கேள்வியைச் சின்னன் எதிர்பா ர்த்துத்தானிருந்தாள். அந்தக் கேள்விக்குப் பயந்து சில சமயங்களில் தற்கொலை செய்யவும் நினைத்ததுண்டு. ஏனோ அவளுக்கு அதற்கான துணிவு வர மறுத்து விட்டது.
அவள் தலையைக் குனிந்து கொண்டாள். கண்களிலிருந்து நீர் கட்டுக் கடங்காமல் பெருக ஆரம்பித்தது.
கிழவி விஷயத்தைப் புரிந்து கொண் டாள். அவள் கோபத்துடன் அதட்டினாள் "என்னடி ஆரட்டை வேண்டினியடி. 2 சனியன் நீயும் ஒரு பொம்பிளையே.?
சின்னன் விம்மத் தொடங்கினாள் கிழவி போட்ட சத்தத்தில கனகாம்பி கையும் வெளியே வந்து விட்டாள்.
"எல்லாவற்றையும் உள்ளே நின்று கேட்டுக் கொண்டிருந்த விதானையார் வேகமாக வெளியே வந்தார். அவள் ஆரட்டைப் பிள்ளை வேண்டினாள் எண்ட கதை இஞ்சை ஒரு தருக்கும் தேவை யில்லை. நீ போய் வேலையைப் பாரடி’
விதானையாரின் ஓங்கி ஒலித்த குரலின் பின் அந்த இடமே நிசப்தமானது. சின்னன் கிழவியை அழுத கண்களுடன் மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.
"அவளட்டை ஒருதரும் ஒரு கதையும் கதைக்கத் தேவையில்லை. சொல்லிப் போட்டன் - நீ போடி’
அவர் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார். அதன் பிறகு என்றும் எவரும் அவளிடம் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. அவர்களுக்கோ அந்த ஊரில் இருப் வர்களுக்கோ அவளிடமும் கேட்கவும் நையாண்டி பண் ணவும் மனமில்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் விதானையாரின் கோபத்துக்கு அஞ்சி எவருமே எதையும் கதைப்பதில்லை.
ஆனால் தன்னைப்பற்றி முதுகுக்குப் பின்னால் கேவலமாகக் கதைப்பார்கள் என்ப தைச் சின்னன் அறிந்தே இருந்தாள். ஆனால் இவளால் என்ன தான் செய்ய முடியும்.
சின்னனுக்குப் பெண் குழந்தை பிறந்த போது அவர் போகவோ பார்க்கவோ இல்லை என்பது உண்மைதான். ஆனால் இளையவனின் தாய் செல்லியைக் கூப்பிட்டு காசைக் கொடுத்து ஒரு குறையுமில்லாமல் கவனிக்க வேண்டுமெனக் கட்டளை போட்டுவிட்டார்.
அது மட்டுமின்றி, அந்தக் குழந்தைக்குத் தானே 'முத்து லுட்சுமி எனப் பெயர் வைத்துப் பிறப்புச் சான்றுப் பத்திரமும் பதிந்துவிட்டார். ஆனால் தகப்பன் பெயர் என்ற இடத்தில் மட்டும்
ܢܠ
சின்னனின் இறந்து போன கணவனின் பெயரைப்
ைெளன .
னைலுெ
போட்டு தகவல் கொடு தனது பேரைப் போட்டு மூத்த மகளுக்கு சொர்ல் வைத்த அவர் சின்னணி லட்சுமி என்று பெயர் லை அடையாளப்படுத்திக் ெ
இப்போது முத்துலட்சு பாடசாலையில் எட்டாம் அவளும் சொர்ணத்தை நல்ல கெட்டிக்காரியாக 6
சின்னன் கிழித்து அள்ளிக் கொண்டு போ தொட்டியில் போட்டு விட்(
"வரப்போறன்’ என்ற அவர் ஒரு மெல்லிய 1 போகலாம்” என்றார்.
“பிள்ளை தனிய." எ "அது தெரியும் போக அதற்கு மேல் அவள் அப்படி அவர் சொல்லும் அவளுக்கு என்றுமே சின்னன் போய் சிறிது ( ஆரம்பித்து விட்டது. வி யாரும் இரவு உண முடித்து விட்டு படு விட்டார். சின்னனுக்
அவருக்கும் தொடர்பு ஏற் டதை அறிந்த நாளிலிருந் கனகாம்பிகைக்கு விதா னையார் அருகில்
*Puppa
69 சீதேவிக் கிழவியிடம் அ போது ‘எப்படியோ ஆ அப்பிடித்தான்? சேறுகள் தண்ணி கண்ட இட அதைவிடு ஒரே வசனத்த முடித்து விட்டாள். அலி வராததே போதும் எ6 விட்டாள். ஆனால் அ மட்டும் அவளால் அகற் சொர்ணம் அதிகாை எழுந்த போது தவளை பிய்த்தது. கண்டுப்புளி இருந்த சிறிய வயல் து கத்தல் ஒலித்துக் கொ6 எப்படியும் ஒரு ஏழெட்
த்தவர் என்ற இடத்தில் க் கொண்டார். ஆனால் ணைலட்சுமி என்று பெயர் ரின் பிள்ளைக்கு முத்து வத்து தனது உரிமையை њп6йлц-пії. மி உடுப்பிட்டி பெண்கள் வகுப்புப் படிக்கிறாள். நப் போலவே படிப்பில் விளங்கினாள்.
முடிந்த ஒலைகளை ய் மாட்டுக் கொட்டிலின் டு புறப்படத் தயாரானாள். ாள் அவள். புன்னகையுடன் "பொறு?
'ன இழுத்தாள். லாம் தானே' என்றார். ா எதுவும் பேசவில்லை. எதையுமே மறுத்துப் பேச துணிவு வந்ததில்லை. நேரத்தில் மழை கொட்ட
புரண்டு போய்க் கிடக்கும் என அவள் நினை) த்துக் கொண்டாள். இன்னும் விடிய நேரம் இருப்பது போல் படவே மீண்டும் திரும்பி மறுபக்கம் படுத்துக் கொண்டாள். தூக்கம் வர மறுத்தது. இளையவனைத் தேவையில்லாமல் கோபித்தது தொடர்பான எண்ணங்களே மனதைப் போட்டுக் குடைய ஆரம்பித்தன.
மாமரத்தில் ஏறியிருந்த சேவல் கூவும் ஒலி கேட்டது. மெல்ல யன்னலைத் திறந்து பார்த்தாள். கிழக்கு வெளித்துக் கொண்டிருந்தது. கதவைத் திறந்து வெளியே வந்த போது சீதேவிப்பாட்டி விறாந்தையில் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு தூணில் சாய்ந்தவாறே சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தாள்.
சொர்ணம் வீட்டின் பின்புறம் போக நினைத்த போது சின்னன் சங்கடப்படலையைத் திறந்து கொண்டு முற்றத்துக்கு வந்தாள்.
பாட்டி ஆச்சரியத்துடன் கேட்டாள் "என்ன. இண்டைக்கு நேரத்தோடை வந்திட்டாய்..?
சின்னன் மெல்லிய தயக்கத்துடன் "விடியப் பிள்ளை பெருசாகியிட்டாள். அது தான் வேலையை நேரத்துக்கு முடிச்சுப் போட்டு போவம் எண்டு பாக்கிறன்' என்றாள்.
“என்ன முந்தியோ?” எனக் கேட்ட கிழவி'ம். அவளையெண்டாலும் கவனமாய் வள. உன்னைப் போலே பேர்வேண்ட் விட்டுடாதே" என்றாள் ஒரு வித வெறுப்புடன்,
'உங்கடை மேன் ஆடுற கூத்துக்கு பழி முழுக்க என்னிலையே' என்ற அவளின் கேள்வி நெஞ்சுக்குள்ளேயே அடங்கி விட்டது. கண்கள் மெல்லக் கலங்க முகம் ஒடிக் கறுத்தது. போய் விளக்கு மாற்றை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தாள். சொர்ணத்துக்கு உன்னைப் போலை பேர் வேண்ட விடாதை என்ற வார்த்தைகளின் அர்த்தம் புரியவேயில்லை. அவள் இன்று வரை முத்துலட்சுமியின் தகப்பன் இறந்து விட்டதாகவே நம்பிக் கொண்டிருக்கிறாள். அவள் பின்பக்க மாகப் போனாள் நிலம் ஈரமாக இருந்தது.
சின்னன் அவசரமவசரமாக வேலையை முடித்து விட்டு மகளுக்குக் குப்பைத் தண்ணி வார்ப்பதற்குப் புறப்பட்டாள். விதானையாருக்கு எப்படியாவது தெரியப்படுத்த நினைத்த அவள் கிழவியின் வார்த்தைகளுடன் அந்த எண்ண த்தை அப்படியே அடக்கி விட்டாள். அது மட்டுமின்றி விதானையாரிடம் தனியே சந்திப்
பதை இயன்ற வரைத் தவிர்ப்பது என முடிவும்
இக்கும் போது உள்ளூர அருவருப்பு ஏற்படும். புதை அவள் வெளியில்
85 TL.L என்றுமே துணிந்ததில் லை.
ரு நாள் கனகாம் பிகை து பற்றிச் சொல்லி அழுத ம்பிளையஸ் எண்டால் ண்ட இடத்திலை மிதிச்சு த்திலை கழுவுவினை. நில் சொல்லி விஷயத்தை பளும் சேறு வீட்டுக்குள் ன்ற அளவில் இருந்து ந்த மன அருவருப்பை ற முடியவில்லை.
லயில் தூக்கம் கலைந்து களின் கத்தல் காதைப் $ காணிக்குப்பின்புறம் ண்டிலே தவளைகளின் ண்டிருந்தது. காலையில் -டுத் தவளைகளாவது
செய்து கொண்டாள். ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்பதையும்
அவள் தெரிந்தே வைத்திருந்தாள்.
சின்னன் போன பின்பு தான் விதா னையார் எழுந்து வெளியே வந்தார். கிழவிக்கு வாய் கிடக்கவில்லை. "உன்ர மேள் சாமத்தியப்பட்டிட்டாளாம். போய்ப் பாலறுகு வைச்சிட்டு வாவன்”
விதானையாருக்கு எதுவும் விளங்க வில்லை. சொர்ணம்'பருவமடைந்து மூன்று வருடங்களிாகிவிேட்டன.
"நீ என்னனின் சொல்லுறாய்” கிழவியின் நக்கல் தொடர்ந்தது' சின்னன்ரை பெட்டை பெரிசாகிவிட் டாளாம். அது எந்த வெள்ளாளனைப் பிடிக்கப் போகிதோ?”
விதானையாரிற்கு கிழவியின் நையா ண்டி எரிச்சலை மூட்டியது.
‘பேய்க் கதைகதைச்சு விடியக் காலமை என்னட்டை வேண்டிக் கட் டாதை” என்று விட்டு கிணற்றடிப் பக்கம் போகத் தொடங்கினார்.
"ஆடுற கூத்தெல்லாம் ஆட வெக்கமில்லை. ஏதும் சொன்னால் மட்டும் கோவம் மூக்கு நுனி யிலை வந்திடும்’ எனக் கிழவி புறுபுறுத்துக் கொண்டாள். கிழவியின் புருஷன் அதாவது விதானையாரின் தகப்பன் மருதப்பிள்ளை தூய் மையானவர் என்று கூறி விட முடியாது. ஆனால் அவர் இறைச்சி தின்னுறதெண்டு எலும்பைக் கழுத்திலை தொங்கவிடுவதில்லை எனக் கிழவி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வ துண்டு.
விதானையாருக்கு உள்ளூர ஒரு விதமான சந்தோஷம் தோன்றியது. அன்று இரவு சின்னன் வரும்போது ஐநூறு ரூபா கொடுத்து பூப்பு நீராட்டு விழா பெரிதாகச் செய்யும் படி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டார். ஆனால் தனது பிள்ளைக்கு நான் பாலாறு வைக்க முடியாது என் பதை நினைத்தபோது ஒரு மெல்லிய் கவலை அவருக்கு எழத்தவறவில்லை. g
"அவள் தகப்பன் இல்லாத பிள்ளையில்லை” என மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அவர்.
தொடரும்)
சுடர் ஒளி 129, ஜனவரி-04, பெப்ரவரி 2012
Page 13
கவின்
எதுவும் அழகி
சிறுவயதில் சூரியகார் !ഖ பார்த்தபோது இதைவிட எதுவுமே அழகில்லை என்று நினைத்தேன் பள்ளிப் பருவத்தில் வானவில்லை பார்த்தபோது அழகினில் முதலிடம் என்
நினைத்தேன் ട என்று உன்னைப் ”
பார்த்தேனோ
கொற்றையூர், வசந்தமது.
» ao தாவரமும் விலங்கும் புரியாத கா இறந்து கலன்களில்
e d OfO 6deos தாளங்களை எழுப்பினால் துடிக்காத இதயத்தில் மிருதங்கம் மூச்சில்லை
எழுதாத பேனையில் ©up ෆිඛර්ණත6o நடக்காத கால்களில்
காதலுனும் காதலியும்
(3ő Übg) உoைrர்வு இல்லை கண்களை மூழனால் புரியாத நெஞ்சத்தில் ஜலதரங்கம் காதல் இல்லை گگوقوق«
زلزق.جv
მგრWV
ཉིད་དུ་ན་བཅོ་
அரசியலும் நழப்பும் இணைந்து
ஏழ்மையை சுரலர்ழனால் சதுரங்கம்
கவிஞர்களும் கவிதைகளும் அமர்ந்து மொழிகளைக் கொன்றால் கவியரங்கம்
கண்ணிரும் கற்பனையும் வந்து கருக்களைக் கொருத்தால்
மணியரங்கம்
ć9ÍGODioở đgo) tið விலைமகளும்
அறைக்கதவை மூழனால் அந்தரங்கம்
cb6).jójdflujtö öTLD(plö பிணைந்து கதைகளை மறந்தால் திரையரங்கம்
ருெந்தீவு
க. யோகேஸ்வரன், III. U600662000őőőö9
சுடர் ஒளி 129, ஜனவரி - 04, பெப்ரவரி 2012
யார் புரிவார் அலுத் 3. நிலைதடுமாறுகின்றே .
நிம்மதி இல்லை இங்.ே "
(6002 onTGELTub என்றும் உணர்வது உள்ளவரை உயிர் கொடுப்போம்
ნდჭ6mშs!
தல் போதனை պծ σπηση τιμώ
மறுககபபடடது
O 0 போதிக்கப்படுவது
நியாயங்கள் ധ്ര அமைதிக்கான
வரலாறு உண்மைகளும் அருளுரைகள் அல்ல
9 L இனவாதத்தியை
ண்ைடும் கருக்கக்கள்! வழங்கப்பட்டது தூணரும கருதது
o o
காப்பாற்றப் படவில்லை அதிகாரமற்ற சலுகைகள் வாக்குறுதிகள் அது
காற்றில் பறக்கப்படுகின்றன!
பேசப்பட்டது
|g[6][၅] * && 孪。 و روسي . . مع
3 내
x x 錢 3.
X
உண்மைகள் அல்ல
கவிதை
காதலையும للاسا(ن@ظ]) [66
hmக் கொள்ளாத GJIDD காதலை ị GIGOIế5(5 9 GOT3
arii, QabIIoil Gill ஏற்றுக கெ للقوقاطعاطل) عالانات :
கவிதையே, . . . இறுதி வரை 莺 طانلناص தான் என்னுட0ே uuariüUTu
குணசேகரன் சக்தீனா, வேரவில்.
Page 14
14
உணவுக்காக விலங்குகளை கொல்வதைத் தடுக்கவும், மாறாக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாற்றும் நோக் கிலும் விலங்குகள் பாதுகாப்பு நல அமைப்பான பீட்டா விழிப்புணர்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரபலங்களிடம் கருத்து கேட்டு, ஆண்டுதோறும் சினிமா பிரபலங்களில் சிறந்த சைவ பிரியர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலக அளவில் பிரபல மான தனுஷ் மற்றும் மர்டர் படம் மூலம் பிரபலமான பாலி வுட் நடிகை மல்லிகா ஷெராவத், 2011ன் சிறந்த சைவ பிரி யர்களாக தேர்வாகினர். சைவ உணவை சாப்பிடுவதால் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதுடன், சீரான உடற்கட்டுடன் உள்ளேன் என்று தனுசும், சைவ உணவே மிகவும் சிறந்தது என்று மல்லிகாவும் தெரிவித்தனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரேயா தற்போது ஆங்கில படமொன்றில் நடிக்கிறார். அவர் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில்,
நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா வேதம் படத்தில் அதுபோன்ற கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி பட மொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிகச் சிறந்த இடத்தைப் பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர் என்றார் ஸ்ரேயா.
நடிகர் தனுஷ் பாடிய ஒப் உலகம் முழுவதும் பிரபலம டிஸ்கோ, நைட்கிளப்புகளில் லும் பாடுகிறார்கள். காங்கிர6 மன்றத் தேர்தல் பிரசாரத்தின் தனுசுடன் பேச்சுவார்த்தை ந
பிரபல நிறுவனம் கொ மையை ரூ. 2 கோடிக்கு வா வெளியாகியுள்ளது. இந்த நி உத்தரபிரதேச மாநிலம் பன நாதர் கோவிலுக்கு சென்றார் பாடல் வெற்றி பெற்றதற்காக வழிபட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் படத்தில் அவர் ஜோடியாக ( ரஜினிகாந்தின் இளைய மகள்
ப திஸ் கொலைவெறி பாடல் ாகியுள்ளது. ஜப்பானியர்கள் பாடுகின்றனர். பாகிஸ்தானி ஸ் கட்சி உத்தரபிரதேச சட்ட ல் இப்பாடலை பயன்படுத்த டத்துகிறது. லை வெறி பாடலின் உரி ங்கி இருப்பதாகவும் தகவல் |லையில் தனுஷ் திடீரென்று ாரஸில் உள்ள காசி விஸ்வ 1. கோவிலில் கொலைவெறி தனுஷ் சிறப்பு பூஜை செய்து
%/%'
த் நடிக்கும் கோச்சடையான்' கேத்ரினா கைஃப் நடிக்கிறார். சவுந்தர்யா இயக்கும் படம்,
கோக்கடையான் கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார் வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கிறார். ஏ.ஆர்.ரகு
மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு பெப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என அவர் அறிவித்துள்ளமை ரஜினி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.
% 0%; ரஜினி மனைவி லதா ஆஸ்ரம் என்ற பெயரில் பாட சாலை நடத்துகிறார். அவற்றின் ஆண்டுவிழா தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர் விருதுகள் வழங் BLILI L601.
இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகை ஆஷா பரேக், மறைந்த நடிகை ஷம்மிகபூர் ஆகியோருக்கு இவ்விருது களை லதா ரஜினிகாந்த் வழங்கினார்.
விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்;
கே.பாலச்சந்தர், ஷம்மி கபூர், ஆஷா போன்றோருக்கு விருது கொடுத்துள்ளது சந்தோசமாக இருக்கிறது. ஆனால் எனது பெயரில் என் குருநாதர் பாலச்சந்தருக்கு விருது
திருமணம் செய்துகொள்ளும் நிலையில் চািৰটা இல்லை என்றார் காஜல் அகர்வால். பலர் தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்தது
பற்றி கேட்கிறார்கள். இக்காட்சியை ஆபாசம்
இல்லாமல் பூரி ஜெகன்நாத்
இயக்கினார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். முத்தக்காட்சியை தவிர எத்தனையோ காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதுபற்றிக் கேட்காமல், முத்தம் பற்றியே கேட்பது ஏன்? கதைக்கு அவசியம் என்பதால்தான் அப்படி நடித்தேன்.
தெலுங்கு ஹிரோ பிரபாசுடன் எனக்கு காதல் என்று எழுதுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர் பழகினால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள்
pgഞ நீண்டகால
LD[T5 வைத்திருந்த இரு வீட்டு பெற்ே 3-ந்தேதி மும்'
5-ساظل الأ6تقع رقع النمساوي
ஜெனிலியாவுக்கு 禹 ாதலரான நடிகர்
காதலை 9 றாரும் திருமணத لا آ6٦161_g2نیاؤں கின்றன.
என்று அர்த்தமா? அவர் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவு தான். தற்போது திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை என்றார் அவர்.
ണ്ണീ
uq6া6া95|- தனது
Lu T35 அறிவித்தன"
D600T 疎égu 函mf臀
ருமணம் ரிதேஷ் தேவிU'
Bபத்தில் ബൈിഞ്ഞ த்துக்கு சம்மதித்து
இல் திரு
: uf, uplo60)L -ந்தேதி ಙ್ நடக்கிறது. இந்தி,
தேஷ்முக் குP
முக்கை
函m@H
ழுக்கு G24 urtGafgDTñ. த்தி இருப்பதாக
ULF.J
நடிப் அஜி. L96)6 இதர 6ino66 விறு தெரி
Genj6. D Life 6.60) அதி ரஜின 666)
گی
நடக்
நடிக்
660 TIL
6JTF
Geu6 தக்க
956OTG
கிறா
னுக்
படத்
அறி
கேள் திற்கு நடித் ததும்
நடித் தான் நடிக் இதர் ஆள்
இது
L66T,
G86 L feSat
g5UTI
Qué
LILLb தமிழ திரை
யுள்ள
LS
946).
குழந் இந்த தெடு
Gorria 2012 gi
சுடர் ஒளி 29 ஜனவரி - 04 பெப்ர
Page 15
Page 16
16
கல்லறையாக அமைய இருந்த குங்கச்சுரங்கம்
பிலிப்பைன்ஸ் தீவில் மின்டானோப் பகுதியில் உள்ளது வெப்டான்டோ தங்கச் சுரங்கம். பல தொழிலாளர் பணிபுரியும் சுரங்கமாகும்.
வழமைபோல் அன்றும் வேலைகள் சுரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவ்வாறான சுரங்கங்களில் எப்போதாகிலும் மண்சரிவு அல்லது பாறைப்பிளவுகள் நேர்வதுண்டு.
இவ்வாறான அனர்த்தங்களையெல்லாம்
எதிர்கொண்டுதான் எந்நேரமும் மிக்க அவதா
னத்துடனும் எச்சரிக்கையுடனும் சகல தொழிலா கார்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
170 அடி ஆழத்தின் கீழ் அன்றும் வழமை போல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சுரங்கத்தின் மேற்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எங்கும் மரண ஒலம். மூச்சுத் திணறியவர்களின் முனகல் ஒலிகள்.
சற்று நேரத்தில் எங்கும் ஒரே நிசப்தம். சத்தம் எதுவும் எழவேயில்லை. மேற்கூரை இடியும் சமயத்தில் சுரங்கத்தின் அடியில் 47 பேர் வேலை யில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மத்தியில் 38 வயது நிரம்பிய குடும்பஸ்தரான அல்பிரட்டும், 33வயதான வில்பிரட்டும் இருந்தனர். தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே வேலைக்குச் செல்கையில் நெற்றியில் அணியும் பட்டரியில் இயங்கும் விளக்கி னையும் உணவுப்பொதி மற்றும் கருவிகளையும் தம்முடன் எடுத்துச் செல்வது வழமை.
நிலத்தின் அடியில் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் அவர்கள் மூவரும் இருந்த சமயம் பாறைகள் இடிந்துவிழும் முதல் எச்சரிக்கை அவர்களுக்குக் கிடைத்தது.
என்ன செய்வது? எச்சரிக்கை கிடைத்து அவர்கள் தயங்கிய சமயம் மேற்கூரை இடிந்து விழுந்து மேலே செல்லும் வழியை முழுவதுமாக மூடிவிட்டது. அல்பிரட், வில்பிரட் மற்றும் யூலியஸ் எனும் மற்றொரு தொழிலாளியையும் தவிர ஏனையோர் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டு விட்டார்க்ள்.
அவர்கள் மூவரும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பல விதமான பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். தமது குடும்பங்களை நினைத்து ஏங்கித் தவித்தனர். ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தம்மைத் தேற்றிக் கொண்டனர். சற்று நேரத்திற்கு முன்னர் வெகு அருகாமையில் சக தொழிலாளர்கள் துணையோடு இயந்திரம் சகிதம் வேலைசெய்ததும், மண்வெட்டிகளின் சப்தமும் கேட்ட வண்ணம் இருந்தன. அவையாவும் மண்சரிவால் ஒடுங்கி அடங்கி விட்டன. இடையி டையே மண்ணும் கல்லும் கீழே விழுந்தன.
அவர்களிடம் இருந்த பட்டரி விளக்கு மெல்ல மெல்லமாகச் சக்தியை இழந்து சிவப்பு நிற வெளிச்சம் வெளிறத் தொடங்கியது. அவர்கள் வசமிருந்த உணவுப்பொதிகள், நீர்ப்பைகள் யாவும் சேதமடைந்தும் மண்ணுள் புதைந்தும் போயின.
இன்னும் சிறிது நேரத்தில் பாட்டரி விளக்கு முழுமையாகச் சக்தியை இழந்து எங்கும் இருள் சூழ்ந்துவிடும் நிலைமை தவிர்க்கமுடியாதது.
வெளிச்சமின்றி, உணவின்றி, நீரின்றித் தவிக்க நேரிடும். அவர்கள் மூவரும் மூச்சுத் திணறிச் சாகவேண்டிய நிலைமை நெருங்கிக் கொண்டி ருந்தது. முற்றிலுமாக மூடப்பட்ட நிலையிலும் அதனுாடே சற்று உயரத்தில் ஓர் பெரும் இடை
வெளி தெரிந்தது. பால அவர்களால் அதனை நே அவர்கள் பலம் முழு5 அடைபட்டுக்கிடக்கும் இ சுட்டியலால் தட்டி பலம் எழுப்பினார்கள். இரைந்து பயப்பீதியால் குரல் ெ எழவேயில்லை. ஏக்கத்து என்ற நம்பிக்கையில் சு மூவரும் பிரார்த்தனையில் நிமிடம், மணி என்று இரவுகளைக் கழித்தார்கள் மூடப்படாமல் தெரியும் சி ஏதேனும் உதவி கிடைக் உன்னிப்பாகக் கவனித்து சுரங்க நிர்வாகத்தின் அ சம்பவம் நடைபெற்ற இ யாலங்களுக்குள்ளேயே ஆனால் அவர்களால் இட குறிப்பாகக் கண்டுபிடிக்க
86Niä56r Luo தரeடித் தாங்க கிடக்கும் இடத்ை aequuoomrečio göle K ole(pö 86os இரைந்து கத்தில் பயப்பீதயால் குரல் இருந்து எழவே டன் உதவிகிடைக் edabólico soni el மூவரும் பிரார்:
வெறுமனே கண்ட கண் துளையிடமுடியாது. அ ருக்கும் சுரங்கப்பாதையின் ஆபத்துண்டு.
மூன்று நாட்கள் க படையினர் நம்பிக்கைை முழுமுனைப்புடன் விய முயற்சியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்குண்ட உறவினர், பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். நிரூபர்களும் கூடவே அ ஈடுபட்டுக் கொண்டிருந்த சற்றுத் தொலைவிலுள் தகவல் அறிவிக்கப்பட்( நான்காம் நாள் காலைய ஒன்று சம்பவ இடத்திற் சேர்ந்தது.
அவர்கள் துளையிட இடத்தை ஆராய்ந்து கிெ யாகவே பிலிப்பைன்ஸ் நிகழும் ஓர் இடமாகும். ( ஓர் பூமியதிர்வு ஏற்படுமா மானவையாக இருக்கும் பயனற்றதாகிவிடும்.
அவ்வேளையில் கொண்டு சிறு சப்தம்
றைகளினூடே ஆயினும் ாக்கி நகர இயலாது. பதையும் திரட்டித் தாங்கள் இடத்தைச் சுட்டிக்காட்டச் கொண்ட மட்டும் ஓசை து கத்தினார்கள். ஆனால் தாண்டையில் இருந்து துடன் உதவி கிடைக்கும் வர் ஒரத்தில் சாய்ந்தபடி ) ஈடுபட்டனர்.
கழிந்து இருண்ட பகல் iா. சுரங்கத்தின் இன்னமும் று துவாரத்தின் வழியாக காதா எனும் ஏக்கத்துடன் க் கொண்டிருந்தார்கள். புவசர உதவிப் படைப்பிரிவு, இடத்திற்கு சில மணித்தி அனுப்பப்பட்டிருந்தது. டிந்துவிழுந்த இடத்தினைக்
முடியவில்லை.
ö uçuç68oğu yö ள் அடைபடிருக் தச் சுடீடிக்காடீடச் | Loob 6asiradorL 6 QůSiaor mrňaber. ார்கள். ஆனால் தொண்டையில் iல்லை. ஏக்கத்து கும் என்ற நம்பிக் த்தில் சாய்ந்தபடி நதனையில் ஈடு
Tட இடத்திலும் நிலத்தைத் து ஏற்கனவே மூடப்பட்டி hன முற்றாகவே மூடிவிடும்
ழிந்துவிட்டன. உதவிப் ய இழக்கும் நிலையிலும்
ர்வை கொட்டக் கொட்ட
வர்களின் குடும்பத்தினர், ானப் பலரும் கவலையுடன் தொலைக்காட்சி ஊடாக ங்கு தத்தமது பணிகளில் Οπή.
ள சுரங்க நிபுணர்களுக்குத் \, உதவி கோரப்பட்டது. ல் விசேட நிபுணர்குழாம் த வானூர்தி மூலம் வந்து
க் கூடிய பொருத்தமான ாண்டிருந்தனர். இயற்கை ாடு அடிக்கடி பூமியதிர்வு இந்நிலையில் அவ்வாறான பின் விளைவுகள் பயங்கர
மீட்புப் பணிகள் எதுவும்
சப்தத்தைக் கிழித்துக் கேட்டது. சப்தம் வந்தது
உண்மை. மெல்லிய சுத்தியலால் தட்டுவது போன்ற ஓசை நிபுணர்கள் அவ் ஒலியின் அதிர்வுகளைச் செவிமடுத்துக் கேட்டனர். தமது அனுபவம், திறமை என்பவற்றால் ஓர் குறித்த இடத்தில் துளைபோடும் இயந்திரம், மண்வாரும் இயந்திரம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு ஒன்று கூடினர்.
'யாரோ உயிருடன் இருக்கிறார்கள்' என்ற செய்தி பரவியது. எங்கும் பரபரப்பு. சனக்கூட்டம் அலை மோதியது.
தீயணைக்கும் படையினர் மற்றும் அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்கள், அம்புலன்ஸ் வண்டி சகிதம் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
நிபுணர்கள் காட்டிய இடத்தில், தாமதமின்றிப் பொறியியலாளர்கள் துளைபோடும் வேலையை ஆரம்பித்தனர். மண் அகழ்ந்தெடுக்கும் வேலையும் தொடங்கிக் குழாயை உள்ளே இறக்கினார்கள்.
எது எப்படியிருப்பினும், அந்த வேலையை அவர் கள் அவசரமாகச் செய்யக் கூடாது. ஆத்திரமாக அதிகப்பளுவைச் சுமத்தினால் மேலும் புதிதாகக் கூரை இடிந்து விழலாம். அதனால் உயிருடன் தப்பி இருப்பவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட 6 ort b. ,
மிக்க அவதானத்துடனும், நிதானத்துடனும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. எப்படியிருந்தும் இடிபாடு பிளவு ஏற்படாதவகையில் தரையின் மேற் பரப்பில் இருந்து உள்ளே துளையிட்டு மண்ணை அகழ்ந் தெடுத்தபடி அதனுாடே குழாயினை நாளொன்றிற்கு 30 அடிகள் ஆழத்திற்கு மாத்திரமே செலுத்த முடிந்தது.
துளையிடும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற் றன. ஐந்து நாட்கள் கழிந்த நிலையில் உள்ளிருந்த வர்களின் நிலைமை குறித்து எல்லோர் மனதிலும் கேள்விக்குறி. 170 அடி ஆழத்தில் 150 அடி வரை யில் குழாயை இறக்கியாகிவிட்டது. இன்னமும் விபத்தில் சிக்கியவர்களின் தளத்தை அடைய 20 அடிகளே எஞ்சியிருந்தது. உணவின்றி, நீரின்றி ஒன்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் எவராவது உயிருடன் தப்பியிருப்பார்களா என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் நிறைந்திருந்தது.
மறுநாட்காலையில் வேலையை ஆரம்பித்தனர். மதியம் 2 மணியளவில் அடித்தளத்தைக் குழாய் அண்மித்து குழாயினுாடே மின்சார ஏணி மூலம் முதலில் இறக்கப்பட்ட டாக்டர் மற்றும் அவரது உதவியாளர்கள் மயங்கிய நிலையில் குற்றியிராகக் கிடந்த மூவரையும் கண்டுகொண்டனர். தாமதமின்றி அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேல்தளத் துக்கு அனுப்பப் பட்டனர்.
கிட்டத்தட்ட 10 நாட்களாக ஒளி எதனையும் காணாது இருட்டில் இருந்த அவர்களது கண்கள் சூரிய ஒளியைத் திடீரெனப் பார்க்க நேரிடின் அவர்கள் கண்பார்வையை இழக்கும் சாத்திய முள்ளதால் முன்னெச்சரிக்கையாக அவர்களுக்குக் கறுப்புக் கண்ணாடிகள் அணிவிக்கப்பட்டது. அம்புலன்ஸ் வண்டியில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
சகதொழிலாளர்களின் சடலங்களுடன் மூவரும் எத்தனை நாட்கள் இருந்துள்ளார்கள் அவர்கள் மனோநிலை எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதனைக் கற்பனை செய்துபார்க்கவே முடிய வில்லை.
எது எப்படியிருந்தபோதிலும், இரண்டு வாரங்க ளில் அவர்கள் மூவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஆனால் மறுநாளே மூவரும் புதுத்தெம்புடன் மீண்டும் அவர்களுக்குக் கல்ல றையாக அமைய இருந்த தங்கச் சுரங்கத்திற்கு வேலைக்குச் சென்றனர்.
தமிழில் - ஜெகன்
சுடர் ஒளி 29, ஜனவரி-04, பெப்ரவரி 2012
Page 17
2. ts Α ... S. s A ۷۔
29. O12O12 - O4O2.2O1252, ****عسسسسس
ダ※。
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் சொன்ன சொல் தவறாதவர்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை, பொறுப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கணவன் - மனைவியிடையே இருந்த கசப்பு தீர்ந்து வாழ்க்கை இனிமையாகும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிட்டும் வாரமிது.
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் எது நடந்தாலும் சலனப்படாமல் அன்றாட பணிகளை திறம்பட முடிப்பவர் களே! எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். எதிலும் ஈடுபாடற்ற நிலை, ஒருவித படபடப்பு, வீண் விரையம், ஏமாற்றம் வந்து செல்லும், வெற்றியை சுவைக்கும் வாரமிது. வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள்,
திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் தயவு தாட்சண்யமும், தாராளமனசும் கொண்ட நீங்கள், தடைக் கற்களை படிக் கட்டுகளாக்கி முன்னேறுபவர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்: குடும்பத்தில் அன்பு பெருகும். பிள்ளைகள் படிப்பில் முன்ன்ேறுவார்களிபயணங்க ளால் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நின்வாகும்.3ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் வாரம் இது.
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
அறிவியல் பூர்வமாக எதையும் யோசிக்கும் நீங்கள், பந்த பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. உத்தி யோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். கலைத்துறையினர்களே மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். துணிவே துணை என்று நினைக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே குடும்பத்தாரின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக் கித் தள்ளுவீர்கள். எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. மக்கள் சேவையே மகேசன் சேவை என சமூகத்தில் சேவையாற்றுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள்
அத்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் கனிவாகவும், கலகலப்பாகவும் பேசி கலங்கி வருவோரை தேற்றுபவர்களே! பணவரவு சுமாராக இருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும், உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். விடாமுயற்சி யினால் வெற்றி பாதையை அடையலாம்.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்களே! அது உங்களுக்குத்தான் பொருந்தும். உடல்வலி, களைப்பு, சோர்வு வந்து நீங்கும். தாய்வழியில் மதிப்பு, முரியாதைக்கூடும். ராகு, வீண் பேச்சால் பிரச்னை, ஒருவித பதட் மனஇறுக்கம் இந்து செல்லும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட் وLibسا Geum fr. சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கத் தூண்டும் வாரமிது.
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர்களே மனோபலம் அதிக ரிக்கும். கணவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். இழப்பு, ஏமாற்றம், வீண் செலவுகள் வந்துப் போகும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தி யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். சவால்களை சமாளிக்கும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் தடைகளை தன்னம்பிக்கையுடன் தகர்த்து எறிபவர்களே!. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சில சலுகை திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு உயரதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும் வாரமிது.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் ஈர மனசும், எதிர்பார்ப்பு இல்லாமல் உதவும் குணம் கொண்டவர்களே! உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய இனிய அனுபவங் களை நினைத்து மகிழ்வீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியா பாரத்தில் போட்டிகள் இருக்கும். வெறுத்துப் போகாமல் பொறுத்து நின் றால் வெற்றி பெற வாய்ப்புள்ள வாரமிது.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் எது நடந்தாலும் சலனப்படாமல் பணிகளை திறம்பட முடிப்பவர்களே! புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகாக்களுடன் விவரங்களை தவிர்ப்பது நல் லது. அனுசரித்துப் போவதன் மூலம் அதிகாரம் பெறும் வாரமிது.
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி సీ: - எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணம் வரும். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். வியாபா ரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சக ஊழி யர்களுக்கு உதவுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது.
சுடர் ஒளி 29 ஜனவரி - 04 பெப்ரவரி 2012
ருந்து
எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செ ឃុផ្សំ அவை உங்களுக்கு விருப்பம் இல்லாத ே என்றாலும், உங்களை நம்பி கொடுக்கப்பட்டிருப்பதால்
அதனை எத்தகைய சிரத்தை எடுத்தாவது சிறப்பாக முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல், டிெயருக்கு இயந்திரம் போல செய்யக்கூடாது. இது, எண்ணெய் இல்லாத விளக்கில், பிரகாசிக்காமல் எரியும் திரிக்கு ஒப்பானதாகும். மனதில் ஈடுபாடு என்ற எண்ணெய்யை விட்டு பணி செய்தால்தான், முடிவும் சுடர்போல X மாக இருக்கும். 幻 XXXXXXXXX
O O O ஆலய வழிபாட்டின் முக்கியத்துவம் மனத்தை ஒருவழிப்படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதி யாக மோட்ச சாம்ராஜ்யம் அடைந்திடவும் வழி காட்டுகின்றன ஆலயங்கள்.
ஆகம விதிப்படி அமைந்தவையே ஆலயங்கள் ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக் கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமை யாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.
சரணாகதி சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய சந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கை கள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்து கின்றது.
விக்கிரஹம் ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருகிறது. விக்கிரஹம் என்ற சொல், வி - என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். கிரஹறிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்திர - தந்திர -யந்திர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத் தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்கு வோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்கிரஹம்.
சிவதன்மம் இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்:
1. அஹிம்சை, 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளி யோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜெபம், 10. தியானம். இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கு இன்றியமையாததாகும்.
ஆலயக் கிளியை வகைகள் சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப்பட்டுள்ளன: 1. நித்தியக் திரியைகள் 2. நைமித்தியக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபட்சம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்தியக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, பிரதோஷம், பெளர்ணமி, நடராஜர் அபிஷேகம், கும்பாபி வேடிகம். போன்ற நாள்களில், அல்லது காலங்களில், அல்லது முகூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள்.
8. 鬱機 888 s & 徽 ಜ್ನ ஆறிலும் சாவு.! நூறலும சாவு
இந்த பழமொழி உருவானத்ற்கு ஒரு புராணக் கதை உண்டு. குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என் பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கெளரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். K அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார். அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். x 繳 徽
ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலு எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக்கடன் கழிக்க என ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்
கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்
O O O O மஞ்சளின் தெய்வீகம்
எந்தவொரு மங்கல காரியம் என்றாலும் அங்கே மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இது ஏன் தெரியுமா? மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது மஞ்சள். மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போதும் அதில் மஞ்சள் தடவி அணி கிறோம்.
சுபநிகழ்ச்சி அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். எந்த பூஜை
என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க மஞ்சள் கிழங்குச் செடியை பொங்கல் நாளில் புதுப் பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.
அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல்
என்னும் சட்ங்காகச் செய்வர். வீட்டில் இரு க்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசி வழங்குவார்கள். வீட்டில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்தச் சடங்கின் நோக்கம். ቌ
Page 18
18
வெகுஜனப் படைப்பிலிருந்து வெகுதூரம் தள்ளியிருப்பதே இலக்கியப் படைப்பு என்பதைக் வாசகர்களுக்கு விரித்து எழுத வேண்டியது அவசியமல்ல. இரண்டும் ஒரே மொழியில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்ற போதிலும் படைப்பைப் போலவே வாசிப்பும் இரண்டு வகைப்பட்டதாகவே இருக்கிறது.
இலக்கியத்தின் மொழி கடினமாகவோ எளிமையாகவோ வார்த்தைகளில் நுட்பங்களை வெளிப்படுத்து வதாகவோ விளங்குகிறது. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளின் மொழி ஜனநாயகப் பொதுமை கொண்டது. அதன் எழுத்தாளர்களிடம் வெளிப்பாட்டில் தனித்துவம் இருந் தாலும் “மெனக்கெடலே’ தேவைப்படாத மேலோட்ட வாசிப்பை மட்டுமே பொதுமையாகக் கொண்டது. காரணம் பெரும்பான்மையினரின் தேர்வு அதுதான் என்னும் நம்பிக்கை. பெரும்பாலும் அது gD L6öoT6OoLd.
நுட்பமே விற்கும் சரக்காக ஆகிப்போகும் எதிர்காலக் கற்பனை உலகில், வெகுஜன வணிகப் பத்திரிகைகளின் பொருளடக் கமும் நுட்பமாகவே அமையும். அதன் நோக்கம் வியாபாரம் மட்டுமே. வியா பாரம் அதனளவில் கீழ்மை யானதும் அல்ல. தேவை என்று இருந்தால் அதை நிறைவேற்றும் அவசிய மும் அனிச்சையாய்த் தோன்றி விடுவதே இயற்கை.
கலை இலக்கியத்திற்கான தேவையை இலக்கியப் பத்திரி கைகள் நிறைவுசெய்ய முயன்று
குறுங்குழுக்களில் இருந்து நாள டைவில் மீண்டு ஓரளவு விரிவாக் G.) Ի": கம் நடந்திருப்பதற்குப் புத்தகக்
கண்காட்சி சிறந்த சாட்சியம். அன்றைய, இன்றைய மக்கள் தொகை மற்றும் கல்வி விரிவாக்கத்துடன் புத்தக விற்பனையை ஒப்பிட்டு நம் ரத்தக் கொதிப்பை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சி யைக் கெடுத்துக்கொள்ளாதிருப்பது ஆரோக்கியத் திற்கு நல்லது. எனவே அதைத் தவிர்ப்பதே புத்திசாலித் தனம்.
இந்தப் பரவலாக்கத்தில், கல்வி மட்டுமன்றித் தொழில்நுட்பத்தின் - குறிப்பாக இணையத்தின் - தாக்க மும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எப்படிச் சிறுபத்திரிகைகள் வணிகத்திற்கு எதிராய் சுயேச்சையாகவும் சுதந்திர மாகவும் சுவாசிக்கத் தலைப்பட்டனவோ அதேபோல இன்று இணையத்தைச் சொல்லலாம். இணையத்தின் அவலங்கள் பட்டியலிட்டு மாளாத அளவிற்கு அநேகம் என்ற போதிலும் சுதந்திர எழுத்துக்கு அது தரும் களத்தை எந்தப் பத்திரிகையும் எந்தக் காலத்திலும் கொடுத்துவிட முடியாது. பக்க நெருக்கடியோ ஆசாமிகளின் பக்கவாட்டு நெருக்கடியோ கால நெருக்கடியோ இல்லாமல் எழுத ஒரே இடம் இணையம் மட்டுமே.
இணையத்தின் முக்கியப் பிரச்சினையும் சுதந்திர வெளிப்பாடுதான். தனக்குப் பட்ட கருத்தை அப்பட்டமாக வெளியிட்டால் அடுத்த கணமே விவாதமென்னும் போர்வையில் பக்கச் சார்புகொண்ட ரசிக ரெளடிகளின் அர்த்தமற்ற கொலை வெறிக்கூப்பாடு அலைக் கழிக்கத் தொடங்கிவிடும். அதற்கு முகம்கொடுப்பது நேரவிரயம். ஆனால் பெரும்பாலும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாத சமாதானச் சகோதரத்துவச் சகவாழ்வில் முக்தியடைவதை லட்சியமாய்க் கொண் டோரே பெரும்பான்மை என்பதால் தமிழ் எழுத்தாளர்களுக்கு இது பிரச்சி னையே அல்ல.
வண்லப்பூவைப் பிரத்தியேக நாட்குறிப்பாய் வைத்துக்கொள்வதில் இருந்து தனது நம்பிக்கையின் பிரச்சாரத்திற்கு உபயோகித்துக்கொள்வதுவரை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரத்தை எழுத்தாளனுக்கு அளிப்பதாய் இணையமே இருக்கிறது. தெரு நாடகத்தின் உடனடி எதிர்வினை போல எல்லைகளற்ற இணையத்தின் எதிரொலிப்பு பிரமிக்கவைப்பது.
கைத்தட்டலுக்கு மயங்காத கர்மயோகியால் மட்டுமே கலையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு இணையத்தில் தப்பித்து நிற்கவும் முடியும். கொஞ்சம் அசந்தாலும் ஆரவார வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு நீர்த்துப் போகவைக்கும் அபாயச் சுழிப்புகளே அதிகம்.
இணையத்தில் முக்காலுக்கும் மேற்பட்டோர் வயது மற்றும் அனுபவம் காரண மாய், முதிராநிலை வாசகர்களே. அனுபவ மூளையைவிடவும் வாழ்வின் தட்ப வெப்பங்களைக் கண்ட அனுபவ மனம் கிடைப்பதும் வாசித்து அனுபவிக்கும் மனம் கிடைப்பதும் அல்லவா அபூர்வம். தீவிர நுட்ப வாசிப்புக்குப் பழக்கப் படாதவர்களும் அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்துப் பயிலவியலாத வேலைச் சூழலின் அழுத்தம் காரணமாய், அதிலிருந்து தப்பிக்க இணை யத்தைக் கேளிக்கை வடிகாலாய்ப் பார்ப்பவர்களுமே ஏராளம்.
இன்னும் கொஞ்சம் முன்னேறி, வாசிப்பைப் பழக்கமாக்கிக் கொண்டவர் களில் பெரும்பாலோருக்கு, இலக்கியம் பற்றிய பிரமை பீடித்த துலாக்கோல் கொண்டு பார்க்கையில், எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் ஒன்றாகவும் நன்றாகவும் இருப்பதான கானல் தோற்றமே தெரிகிறது. தரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது கண்ணுக்குத் தப்பிவிடுகிறது. ஆகவே விமர்சன எழுத்து விதண்டாவாதத்தையே எதிரொலியாய் எழுப்புகிறது. இந்தத் தீவிர மித வாதிகளுக்கு அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து விளக்குவதற்குள் ஆயுளே முடிந்துவிடும். ஆனால் கண்ணிமைக்காது வெல்ல முடியாக் கர்வத்துடன் காலத் துக்கும் தம் பிரிய எழுத்தாளர்களுக்குச் சிறப்புக் கமாண்டோக்களாய் இணையத் தில் இவர்கள் காவலுக்கு நின்றுகொண்டே இருப்பார்கள்.
ரசிகர் மன்றத் தற்கொலைப்படையைக் காட்டிலும் பலமானது திராவிடக் காவற்படை. இடம் வலம் தீவிர இடது எனக் கட்சிசார் கமாண்டோக்களின் திண் டோள் திறம் சொல்லி மாளாது. ஒரே ஆள் ஒன்பது ஐடியை வைத்துக்கொண்டு முற்போக்குக் கதிர்வீச்சைத் தேச எல்லைகளையெல்லாம் தாண்டிக் கண்டம் விட்டுக் கண்டம் பரப்பிக்கொண்டிருப்பார். இதேபோல் ஒன்பது நபர்கள் குழுவாய் ஒன்றிணைந்தால் அதுவே இணையத்தின் அதிதீவிர இயக்கமாகிவிடும்.
என்றாலும் சவரக்கடைக் காத்திருப்பின் பத்திரிகைப் புரட்டலாய்த் தினந் தோறும் தளத்திற்கு வந்துபோவோரின் எண்ணிக்கையை எல்லாம் தீவிரமாக எடுத்துக் கொண்டு புளசிப்பது கடைசியில் கழிவிரக்கத்திலேயே கொண்டுவிடும். இன்னமும் ஆழ்ந்த வாசிப்பிற்கானது அச்சுவடிவமே,
டுவிட்டரில் அக்கப்போரே அதிகம் எனினும், 140 தட்டல்களுக்குள் உயர்
நகைச்சுவையையும் கவித்துவ வெளிப்பாடுகளையும் காணலாம். 140 கேரெக்டர் களுக்குள் எழுத்தின் கேரெக்டரை வெளிப்படுத்துவது என்பது ஆகப்பெரிய சவால். பல்லுடைப்புக் கட்டுரையாளர்கள் கல்லுடைப்புத் தண்டனை போல் டுவிட்டரில் எழுதப் பணிக்கப்பட்டால் மொழி வெளிப் பாட்டில் கூர்மை வர ལ་མོས་ வாய்ப்புண்டு. டுவிட்டரின் பயன் பாடு தனிநபரின் வெளிபாட்டைத் தாண்டிப் பொது அக் கறைகள் சார்ந்து இயங்கவும் இடங்கொடுக்க வல்லது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது பொருள் குறித்த முனைப்பைத் தீவிரப்படுத்திப் போராட்ட வடிவமாக்கி உலகின் கவனத்தை ஈர்க்கவும் வழியுள்ளது. 140 தட்டல்களுக்குள் ஏதேனும் ஓர் இடத்தில் - பெரும்பாலும் இறுதியில் - ஒரே வார்த்தையைக் குறிப்பிடும் டுவிட்டுகள் ரெண்டிங் என் ம் அளவீட்டின் படி எண்ணிக் கையில் உச்சத்தை எட்டுவதைச் சுட்டிக் காட்டலாம். டுவிட்டர் உலகம் எதைப்பற்றி அதிகம் பே சு கிற து எ ன் ப த ன் மூல ம் ஊடகங்களின் கவனத்தைக் கவர வாய்ப்புள்ளது. இந்த வகையில் சமீபத் திய எடுத்துக்காட்டாகத் தமிழக மீன வர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எதி ரொலித்த டுவிட்டர் குரலைக்
கூறலாம்.
இதைவிடவும் அதிகமாய் எழுத முகநூலின் சுவரும் அதை விடவும் நீளமாய் எழுத அதன்
குறிப்பேடும் இடம் கொடுக் A. கின்றன. எனினும் இரண்டு ஊடகங்களில் பிந்தையதன்
வீச்சே அதிகம். ஆனால் Aw 0 டு விட்ட ைர ஒப் பி ட் டா ல் -லிoல்ாதித்தமுன ©ൺഓക്സ് முகநூலில் தீவிர வெளிப் பாடு குறைவு என்றே தோன்றுகிறது. இணை யத்தின் வாசகர்கள் பெரும்பாலும் ஒற்றை வரி இரட்டை வரியோடு நிறுத்திக்கொள்பவர்கள் என்னும் குற்றச் சாட்டுக்குப் பொருத்த உதாரணமாய் முகநூலையே கூற வேண் டும். நிலைச் செய்தி என்னும் குறுஞ்செய்திகளைப் படிப்போரே அதிகம். ஆனால் குறைந்த அளவில்தான் என்றாலும் தீவிர விவாதங்கள் முகநூலில் நடப்பதையும் சுட்டாமல் போவது நியாயமல்ல. எல்லாவற்றிலும் கடைசியில் எஞ்சுவது தனி நபரே என்பதுபோல் விவாதிக்கும் பொருளும் நபர்களையும் சார்ந்தே விவாதத்தின் தீவிரமும் விளங்குகிறது.
கிட்டத்தட்ட இறுதி மூச்சை இழுத்தபடி இருக்கும் கூகுள் பிளஸ் என்பது கூடி விவாதிக்க ஆகச் சிறந்த இடம் என்றாலும் இரண்டாம் மூன்றாம் உரைக் கீற்றிலேயே விவாதத்தின் தீவிரத்தை இழக்கவைக்க உற்சாகத்துடன் கிண்டலும் கேலியுமாய் ஓடிவருவோரே ஏராளம். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. வேலை அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இடையிடையில் இளைப்பாற எட்டிப் பார்ப்போரே அநேகர். அவர்களிடம் தீவிரத்தை எதிர்பார்ப்பது அறிவார்த்த மடத்
560 TLD.
இவையனைத்தையும் கபளிகரம்செய்து ஓரிடத்தில் கொண்டுவர கூகுள் பிளஸ் முயல்கிறது. வியாபாரப் போட்டியின் காரணமாய் எழுத்தோடு சேர்ந்து டுவிட்டர் புகைப்படம் போட வழிசெய்கிறது. பிளாகை தூக்கிச் சாப்பிடக் கட்டற்ற இடம் கொடுத்து எவ்வளவும் எழுதிக்கொள் என்கிறது முகநூல்.
ஆனால் இவையனைத்தும் வலைத்தளத்தில் எழுதி வெளியிடப்பட்டிருப் பதைச் சுட்டியின் மூலம் அறிவிக்க இவை பேருதவியாய் இருக்கின்றன.
ஒழுங்கமைதியை மேற்பார்வையிட ஆசிரியர்குழு இருப்பதன் காரணத்தால் அச்சுப் பத்திரிகைகளில் பக்கச் சார்புகள் இருப்பினும்ருடிப்படைத் தரம் பேண இருக்கும் வாய்ப்பு இணையத்தில் இல்லாததுபெரும் குறை.
அச்சுப் பிரதி, எழுதப்பட்டிருப்பதைப் பற்றிடிஆரetheவாசகனிடம் ஏற்படுத்தும் ஆழ்மன அங்கீகாரம் அளப்புரியது. இணைய எழுத்து அறிமுகமில்லாத் தொடக் கத்தில் இளக்காரத்தையே எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. எதுவுமே தொடர்ந்த இயக்கத்திலும் இருத்தலிலும் மட்டுமே வலுப்பெறும் என்பது விதியாய் இருக்கையில் இணையம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?
விரலெண்ணிக்கையிலான எழுத்தாளர்களைத் தவிர, பெயராக நிலைத்து விட்ட பெரும்பான்மைப் படைப்பாளிகள் தளங்கள் வெளிப்பாடுகளாய் 96)6Ort மல் வெறும் பிரதிபலிப்புகளாய் எஞ்சிநிற்பது ஏமாற்றமே.
இணையத்தின் இலவச வாசிப்பு புத்தக விற்பனையைப் பாதிக்கும் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதற்காக வெள்ளெழுத்துக் கண்ணாடிகளின் விற் பனை அமோகமாகட்டும் என்று மந்தரித்துத் தாயத்து கட்டிக்கொள்ள முடியுமா என்ன? வருங்காலத்தில் கருவிலிருக்கும் உருவம் சுருண்டு தட்டச்சியபடியே வெளியில் வந்தாலும் வியப்பல்ல.
இன்னும் இன்னும் என்று இணைய வாசிப்பு எதிர்காலத்தில் பல்கிப் பெருகு வதற்கான வாய்ப்பு அது இலவசமாய்க் கிடைக்கிறது என்பதால் மட்டுமே அன்று. அந்நியப் பணத்தைச் சதா உருமாற்றிக் கணக் கிட்டுக்கொண்டிருக்கும் சொந்த வீட்டார் போலவே பதிப்பகங்களும் ஏதோ வெள்ளைக்காரனுக்கு விற்பது போன்ற பாவனையில் பன்மடங்கு விலையேற்றி விற்பதும் ஒரு காரணம். அப்பித்தப்பி வாங்கிய அச்சுப் பிரதிகளை விமானத்தில் எடுத்துச்செல்வதற்கும் திரும்பக் கொண்டுவருவதற்கும் 'சுக்கு காப்பணம் சுமை கூலி முக்காப்பணம்’ என்று தண் டம் அழ வேண்டியிருப்பதைக் கணினிக்குள் எப்போதும் விழித்தபடி பார்த்திருக் கும் இணையத்தின் இளிப்பு இன்னொரு காரணம்:
அந்நிய மண்ணில் ஆயிரம் வசதிகள் கிடைத்தாலும் வயிற்றைக் கடந்த மனம் தன் அடையாளத்தைத் தன் மண்ணிலேயே தக்கவைத்துக்கொள்ளப் பார்ப்பது இணைய வாசிப்பிற்கான அதிமுக்கியக் காரணமாகும்.
அச்சுப் பத்திரிகையில் வெளியாகிப் புத்தகமானால் தான் அங்கீகாரம் என் னும் தற்கால யதார்த்தத்தை முற்காலத் தலைமுறையின் மூடநம்பிக்கையாய் ஆக்கப்போகும் எதிர்காலம் தொலைதூரத்தில் இல்லை.
*...
u meðsbs önGoðaral(D
சுடர் ஒளி/29, ஜனவரி - 04, பெப்ரவரி - 2012
Page 19
இந்தியாவின் அ
ஜனாதிபதி யார்?
இந்த ஆண்டு யூன் மாதத்துடன் இந்திய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இரண்டாவதுமுறை அவருக்குப் பதவி தருமளவுக்கு அவரது வயது இடம்தராது. மேலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தொடர்ச்சியாக இரு பதவிக்காலங் களுக்கு ஒரே நபரையே ஜனாதிபதிக்கும் வழக்கம் இல்லாமல் போய்விட்டது. 2007ல் (கடந்த முறை) அப்துல்கலாமை இரண்டாவது தடவை ஜனாதிபதியாக்க பி.ஜே.பி. முயன்றாலும் காங்கிரஸ் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல் யூனுடன் ஒய்வு பெறுவது அனேகமாக நிச்சயமான ஒன்றாகும். அவருக்கு அடுத்து யார் என்பதே பிரதான கேள்வி. இந்திய ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றின் இரு அவைகளான மக்கள வையும் (லோக்சபா) மாநிலங்களவையும் (ராஜ்யசபா) வாக்களிப்பதுடன் மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களும் வருக்களுரிப்பர், லோக்சபாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தாலும் ராஜ்யசபாவில் அவ்வாறு இல்லை. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் இக்சிேயாக இல்லை என்பதுடன் மாநிலங்களில் பலவற்றில் காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களும் இல்லை. கடந்த 2007ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடதுசாரிக்கட்சிகளின் ஒட்டு மொத்தக் கூட்டணி காங்கிரசுடன் நல்லுறவில் இருந்ததால் காங்கிரசின் வேட்பாளரான பிரதீபா பட்டேல் இலகுவாக கரைசேர முடிந்தது. இந்தமுறையோ காங்கிரசுக்கு இவர்களின் ஆதரவு கிடையாதென்பதுடன் இந்த இடது சாரிகள் பி.ஜே.பி.யுடன் கைகோர்க்கவும் காங்கிரசுக்கு தண்ணிர் காட்ட இடதுசாரி வேட்பாளர் ஒருவரை பி.ஜே.பி.ஆதரிக்கவும் கூடும். அப்போது காங்கிரசுக்கு பெரும் நெருக் கடி ஏற்பட இடமுள்ளது. இடதுசாரிகளும் பி.ஜே.பி.யும் பரம எதிரிகளே என்றாலும் காங்கிரசை வீழ்த்த இவ்வாறு உபாயம் வகுப்பது சாத்தியமே. பி.ஜே.பி.யின் வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதால் மறுதலையாக இடதுசாரிகள் பிரேரிக்கும் ஒருவரை பி.ஜே.பி. ஏற்கலாம். இதுதவிர காங்கிரசுக்கு நெருக்கடி தர இடதுசாரியும் பி.ஜே.பி.யும் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக்கி அவருக்கு பி.ஜே.பி. ஒருபக் கத்திலும் இடதுசாரிகள் மறு பக்கத்திலும்
ஆதரவளித்தால் வெற்றி நிச்சயமாகும்.
ஜெயலலிதா இவ்வாறு இருதரப்பும் ஏற்கத்தக்க ஒருவராவார். ஆனால் ஜெயலலிதாவின் கனவு ஜனாதிபதி மாளிகையல்ல பிரதமர் நாற்காலியே என்பது சகலரும் அறிந்த உண்மையாகும். ஜனாதிபதி பதவி அதிகாரமற்ற பொம்மை பதவி
அத்வானி இனி வாய்ப்பில்லை எ ஜனாதிபதியாக்க பி மேலும் இன்னும் மன்மோகன் அரசி முடியும் போது அத னவராகி விடுவா போது அவரை பிர தொடரவிடுவது
மேலும் எதிர்வரும் தலில் காங்கிர6 பி.ஜே.பி. அறுதிப் பெறாது என்றே க
என்பதால் ஜெயலலிதா அவரை மெதுவாக பி யிலிருந்து அகற்ற நரேந் சந்திரபாபுநாயுடு முதலி விரும்பக்கூடும். ஜனாதிட அதன் பின் பிரதமராக நினைத்துப் பார்க்கமுடிய பதவியில் இருக்கும் ! அரசியலில் ஈடுபடமுடிய மீதான அவரது பிடியை ெ மறுபுறம் பிரதமர் பதவி அ துடன் தீவிர அரசியலில் பதவியால் தடையும் இ6 ங்கள் குவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் குறி என பதியாக்க அவர் இணங் எதிர்கட்சிகளின் ஏனை தவரை முலாயம் சிங் உத சியை கைப்பற்றினால் அ லேஷ் யாதவை முதல்வர பதியாக போட்டியிடக் கூடு மாநில சட்டமன்ற உறுப் என்பதும் உத்தரப்பிரதேச உறுப்பினர்களைக் கொன அங்கு அடுத்த மாதம் முலாயம்சிங்கின் கட்சி கணிசமான எம்.எல்.ஏ.க் அவரது ஜனாதிபதி பதவி பி.ஜே.பி.யும் அவருக்கு அ இது சாத்தியம். பி.ஜே.பி வரை ஜனாதிபதியாக்க உ எதிரணி முகாம் பிரிந்து மேல் பிரதமராக வாய்ப்பில் ஜனாதிபதி யாக்க பி.ஜே.பி னும் 2 வருடங்களில் மன் காலம் முடியும் போது அத் விடுவார் என்பதால் அட் ராக்கி 5 வருடம் தொடரவி மேலும் எதிர்வரும் லோக்க தோற்றாலும் பி.ஜே.பி. ஆ பெறாது என்றே கருதப்ப( னால் அத்வானியை ஜனா உத்தியாக இருக்கக் கூடு போலன்றி ஜனாதிபதி ப பதவி என்பதால் அத்வா ஜனாதிபதி பதவிக்குத்
அத்வானி ஜனாதிபதியாக
ரவு தரக்கூடும் என்பதும் க பி.ஜே.பி.சார்பில் அடுத் மூவர் உள்ளனர். மோடி, ஜேட்லி ஆகிய இம்மூ
சுடர் ஒளி 29, ஜனவரி 04 பெப்ரவரி 2012
சுரேந்திரஜித்.
மேல் பிரதமராக
ன்பதால் அவரை பி.ஜே.பி. விரும்பும்.
2 வருடங்களில் ன் பதவிக் காலம் த்வானி 87 வயதா ர் என்பதால் அப் தமராக்கி 5 வருடம் சாத்தியமில்லை. ம் லோக்சபா தேர்
ஸ் தோற்றாலும் பெரும்பான்மை ருதப்படுகிறது.
இதை விரும்பமாட்டார். ரதமர் பதவிப் போட்டி திரமோடி, முலாயம்சிங், ய அவரது நண்பர்கள் தியாக இருந்துவிட்டால் வருவதை ஜெயலலிதா பாது. மேலும் ஜனாதிபதி 5 வருடங்களும் கட்சி ாது. இது அவரது கட்சி lவகுவாக தளரவைக்கும். திகாரம் நிறைந்தது என்ப ஈடுபடுவதற்கு பிரதமர் ல்லை. எனவே அதிகார பிரதமர் நாற்காலியே ண்பதால் அவரை ஜனாதி கமாட்டார். ாய தெரிவுகளை பொறுத் ந்தரப் பிரதேசத்தில் ஆட் அவர் தனது மகன் அகி ாக்கிவிட்டு, தான் ஜனாதி ம். ஜனாதிபதி தேர்தலில் பினர்களும் வாக்களிப்பர் மாநிலம் அதிகூடிய (403) ண்ட மாநிலம் என்பதாலும் நடக்கவுள்ள தேர்தலில் வென்றால் அவருக்கு கள் கிடைப்பர். அதுவும் க்கு உதவலாம். ஆனால் 2ஆதரவளித்தால் மட்டுமே . தனது கட்சியினர் ஒரு -டும்புப்பிடியில் நின்றால் விடும். அத்வானி இனி Dலை என்பதால் அவரை . விரும்பும். மேலும் இன் மோகன் அரசின் பதவிக் வானி 87 வயதானவராகி போது அவரை பிரதம டுவது சாத்தியமில்லை. பா தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை கிெறது. இவற்றை கருதி திபதியாக்குவது சரியான ம். மேலும் பிரதமர் பதவி தவி வெறும் பொம்மைப் னி வயதானவர் என்பது 560) Lust 85 அமையாது. ஜெயலலிதா முழு ஆத வனிக்கத்தக்கது. மேலும் த பிரதமராக விரும்பும் 1ஷ்மா ஸ்வராஜ், அருண் வரும் அத்வானியை
19
ஜனாதிபதியாக்கி அவருடன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தவிர்க்கமுயல்வர்.
அத்வானி தவிர பி.ஜே.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர்களுள் திருமதி நஜ்மா ஹெப்துல்லா முக்கியமானவராக இருக்கக் கூடும். மெளலா னா அபுல்கலாம் ஆசாத்தின் பேத்தியான இவர் சோனியாவுடன் முரண்பட்டு சில வருடம் முன்பு தான் காங்கிரசிலிருந்து விலகினார். காங்கிரசில் இருந்திருந்தால் பிரதீபா பட்டேலுக்கு முன் ஜனாதிபதியாக வேண்டியவர் இவர் தான். ராஜ் யசபா துணைத் தலைவர் பதவியை பல ஆண் டுகள் வகித்த இவரது நாடாளுமன்ற அனுபவம் மிகப்பெரியது. இதனால் கட்சி கடந்த நட்பும் இவருக்கு உள்ளது. இவர் உண்மையில் அடிப் படைவாத பி.ஜே.பி.யினர் அல்ல. எனவே இவ ரை ஆதிக்க இடதுசாரி முலாயம், ஜெயலலிதா என பலரும் விரும்பக் கூடும்.
இவ்வாறு பி.ஜே.பி. வேட்பாளரை ஏனைய எதிர்க்கட்சிகள் விரும்பாவிடின் முலாயம், சரத்பவார் என எவரையாவது ஆதரித்து காங்கி ரசை நெருக்கடியில் தள்ள பி.ஜே.பி.உபாயம் வகுக்கலாம். முன்பு பிரதமர் பதவி கனவில் இரு ந்தபவார இனிமேல் அது இந்த வயதில் சாத்தி யமில்லை என உணர்ந்து ஜனாதிபதியாக வர இணங்கக் கூடும். இதன் மூலம் காங்கிரசின் மத்திய அரசு கூட்டணியும் குழப்பமடையலாம். சரத்பவார் ஜனாதிபதியானால் கட்சியை கைவிட நேரிடும் என்ற சிக்கலும் இல்லை. அவர் இல் லாத போது கட்சியை நடத்த அவரது மருமகன் அஜித் பவார் பலமாக உள்ளார். மகள் சுப்தியா சூலேவும் ஒரு லோக்சபா எம்.பிதான். ஆனால் பவார் ஜனாதிபதியான அவரது கட்சி மத்திய அமைச்சர் பதவிகளை இழக்க நேரிடுவதுடன் மன்மோகன் அரசு கவிழவும் இடமுண்டு. இவ் வளவு தீவிரமுடிவை பவார் இந்த முதிர்வயதில் துணிந்து எடுக்கமாட்டார் என்றே பலரும் கருது கின்றனர்.
காங்கிரசைப் பொறுத்த வரை துணை ஜனா திபதி ஹமித் அன்சாரியையே நியமிக்க அக்கட்சி விரும்புவதாக தெரிகிறது. இல்லாவிடில் கர்நாடக ஆளுநரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான H.R. பரத்வாஜ், மஹராஷ்டிர தலைவர் சுவழில் குமார் வழிண்டே (இவர் தலித் சமூகத்தினர்), சபாநாயகர் மீராகுமார் (இவர் பாபுஜகஜீவன்ராமின் புதல்வியும் தலித் சமூகத்தினரும் ஆவார்) ஆகியோரில் ஒரு வரை வேட்பாளராக்கக் கூடும். அடுத்த மாதம் நடக் கும் 5 வட மாநில தேர்தல்களில் உத்தர காண்ட் மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் தற்போதுள்ள இடங் களை விட அதிகம் வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு சார்பாக வாக்களிக்க அதிக எம்.எல். ஏ.க்கள் காங்கிரசுக்கு கிடைப்பர். இது தவிர உத்த ரப்பிரதேசத்தில் இப்போதுள்ள 20 எம்.எல்.ஏ. க்களை விட கணிசமான இடங்களை பெற ராகுல், பிரியங்காவின் பிரசாரம் உதவுமென கட்சி கருது கிறது. கடந்த 2007ல் ஜனாதிபதி தேர்தலில் இருந் ததைவிட அதிக மாநிலங்களில் இப்போது காங்கி ரஸ் ஆட்சியிலுள்ளது. 2007ல் கட்சிக்கு இருந்த 146லோக்சபா எம்பிக்களுடன் ஒப்பிட இன்று கட்சி க்கு 207 எம்பிக்கள் உள்ளனர். இதுவும் காங்கிர சுக்கு சாதகமாகும் என கட்சியினர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தீர்மானிப்பதில் அடுத்த மாத வடமாநில தேர்தல் கள் மூக்கிய பங்கு வகிக்கும் என்பது தெளிவான உண்மையாகும். :هي . . وهي
மருத்துவம்
நரைமுடியை கறுப்பாக்க: 3வாரத்தில் விளிர்ச்செய்ய,
உயரத்தை அதிகரிக்க, நிறை-குறைக்க, வ்ெண் குஷ்டம், தழுப்பு, முகப்பரு நீக்க, முகம் வெண் மைய்ாக, மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில மருந்து (ஊசி மூலமும்).
தொடர்பு - 0715175957 -
Page 20
Page 21
பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு ே இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி த குழி விழுந்த, மேடு பள்ளமான தோற்றத்தை த இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட்.
எதனால் செலுலைடீ உருவாகிறது? எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபை (கோப்பியில் உள்ளது) சர்க்கரை ஆகியவை ( லைட் உருவாக முக்கிய காரணம். அத்தோடு, மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாக வது, உடற்பயிற்சி அதிகம் இல்லாதது, இவற்ற செலுலைட் உருவாகிறது.
செலுலைட்டை ஒழிப்பதுஎப்படி? செலுலைட்டை ஒழிக்க இரண்டு வழிகள் உன்
1. இயற்கை வழி: உடற்பயிற்சி ,வருவதற்கு முன் காப்பது நல்லது سسسسسسسسص C) பதை மறந்து விடாதீர்கள். கொழுப்புச்
உள்ள உணவை சாப்பிட்டு விட்டு உ பயிற்சி செய்தால் பயனில்லை. உடற் சியால் தற்போது இருக்கும் 9ള്വങ്ങ டை தான குறைகக முடியும.
உணவுக் கட்டுப்பாட்டால்தான் ( ar 2. Y. - K 2 - sK லைட் உருவாகுவதைத் தடுக்கள் (55 O) Ol Ճ(c) O) 66 குேை ே நாள் பட்டினி
தால் பயனில்லை. இந்த வகையான ) / டிங் உங்கள் தசைகளைக் குறைத்து blffb)Obl0b0" للار களை பலவீனமாக்கும்.கொழுப்பு அ ( யே தங்கிவிடும். வறுத்த, பொரித்த உை பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகி றை சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்தில் மூன்று நாட்கள்ாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் பயனளிக்கும். ಪ್ರತಿ ಒಂಟಿಕಾ”
தண்ணிர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் 1 டம்ளர் தண்ணிர் குடிப்பதுநல்லது.
பிரஷ்: நம் முன்ன்ோர்கள் தேங்காய் நாறால் உடலை தேய்த்துக் குளிப்பது வழக் இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காய் நாறை, உடலை தேய்க்கும் பிரஷ் போல் உபயோகிக்கவும். பிளாஸ்டிக் பிரஷை இது பன்மடங்கு சிறந்தது. செயற்கை முறை: லைபோஉஅக்சன்: இந்த முறையில் ஒரு சின்ன டியூப்பை கொழுப்பு இருக்கும் இ தில் விட்டு, கொழுப்பு உறிஞ்சப்படுகிறது. இதனால் கொழுப்பு குறைந்தாலும் வள6 பான தோற்றத்தை அந்த இடம் இழந்து விடுகின்றது. அது மட்டுமல்லாமல் இதில் அ மாக வலி ஏற்படும். ஒரு மாதம் வரை தழும்புகள் நீடிக்கும்.இது பெரும்பாலும் பெண்க குத்தான் ஏற்படுகின்றது. ஆனால் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்க ே டாம் ஆண்களைப் போல் நமக்கு வழுக்கை ஏற்படுவது இல்லையே என்று நிலை சந்தோஷப்படி வேண்டியது தான்!
* ۔ے
-- حصہ ۔ ۔ ۔ سے ۔ ۔ ---------------------- ح -------- ---------- ہس۔ حس۔
ഗത്രെ ബസ്മശ്ര@ഗ് , S ། குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத் N. பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் L அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கி அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் ஆ யும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி ெ மை பட வேண்டாம் இதோ உங்கள் முதுகு அ பெற சில குறிப்புகள். குளிக்கும் போது முதுகு தேய்க்க உங்கள் களை விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முது பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொ நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கில் கிறது. வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன் கலந்த கலவையை முதுகில் தடவவும். உல பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு நல்ல ெ வைதரும். முதுகை ஸ்க்ரப் செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். யில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரி கொள்ளலாம்.
உலர்ந்த சருமத்திற்கு : இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் நான்கு தேக்கர ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையால் முதுகை நன்றாக தேய்க்க பிறகு கழுவவும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு ே ரண்டி எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இதைக் கொண்டு முதுகை நன்றாக தேய்த்து, கழுவவும்.
இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை ே கும
இந்த குறிப்புகளை பின்பற்றினால், அடுத்த முறை ஷாப்பிங் போகும் போது முது
மறைக்கும் உடைகளை தேர்ந்தெடுக்க அவசியமில்லை! N ama rవారిపాధి \ ~~
உள்ள கருவலயத்தை 41 நீக்குவது
6 go
é i ; வெற்றிலைப் போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்ப வைத்து விடுங்கள்:அந்த சுண்ணற்பு நிர்னது தெளிந்தவுடன், ஆதில் இருந்து 2ஸ் தெளிந்த தண்ணினிவேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக்கொள்ளுங்கிள்'
பிரித்தெடுத்தத்ண்ணிரில் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள் ள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு மு ண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது. இப்படி தொடர்ந்து செய்து ால் சில நாட்களில் கண்கருவளையம் மறைந்து விடும் டது" —Aவு NA
சுடர்ஒளி129,ஜனவரி - 04, பெப்ரவரி 2012
56).
ங்கம். தேங் விட
இடத் ഖണl'] அதிக sளுக் வண்
5τά
தது,
ண்டி $வும்.
தக்க
சேர்க்
த்துக் டியே
ஞங் bறை
பெண்ணடிமை தீரந்தால்தான் - மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் - பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கிஒடுக்கிக் கட்டுப் படுத்தி வைப்பதற் காகக் கூறப்பட்ட கருத்துகளையும் -அதனோடு கலந்த
கற்பனைகளையும் எல்லாம் கடுமையாகக் கண்டிக்கலானார். பெண்கள் பாவப்பிறவிகள் என்பதாகக் கருதி அவர்களைத் தேவதாசிகளாக - விற்பனைப் பண்டமாக, பிள்ளை பெறும் இயந்திரமாக தொண்டு செய்யும் தகுதியன்றி வேறு தகுதியற்றவராக, விதவையாகிவிட்டால், மறுமண உரிமை யற்றவராக, சொத்துரிமை இல்லாதவராக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலை யை மாற்றுவதற்கான புதிய சிந்தனையை பெரியார் வளரச்செய்தார்.
புரோகிதச் சடங்குகள் நீக்கிய திருமணம், சாதிவேற்றுமை ஒழிக்கும் கலப்புத் திருமணம், விதவைப் பெண்ணின் மறுமணம் முதலாக மனித வாழ்வில் இடம்பெறும் தலையாய திருமண நிகழ்ச்சியை சமுதாய மாற்றத்துக்கான உரிமை உணரவு தழைக்கும் முறையில் நடத்தும் புதுமை வழிகண்டார்.
மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளி லும், மதத்தின் பிடிப்பும், அதனால் ஏற்படும் மனப்பான்மையும் தகர்க்கப்படுவ தற்கு வழி கானும் பணியே அவரது பணியாயிற்று.
ஒழுக்கம், நேர்மை, உண்மை, கடமை, தருமம், புண்ணியம், கல்வி, கற்பு திருமணம் முதலான பல்வேறு பொருள் குறித்தும் அவற்றின் அடிப்படையை - அவை மதிப்பீட்டையும் அப்படியே ஒப்புக்கொள்ளத் தேவையில்லை என் பதும், மனிதனின் அறிவு தெளிவடைய அவையெல்லாம் மறு ஆய்வு செய் யப்படவேண்டும் என்பதுமே அவரது நோக்கமாயிற்று.
எல்லோரும் ஒரு குலம் ஒரு சமம் ஒரு நிறை என ஒக்கலாக வாழ்வதற்குத் தடையாக இடையூறாக உள்ள எதனையும், அறிவு வழியில் தகரத்து எறிந்து சமத்துவ சுயமரியாதை வாழ்வை அனைவருக்கும் உரித்தாக்குவதே பெரி
யாரின் குறிக்கோள், سے یہی۔
தேவையான பொருட்கள் :
9 கோழி இறைச்சி 1 கிலோ 9 தண்ணீர் 4 கப் 9 அரைத்த முந்திரி 150 கிராம் தக்காளி சாஸ் 1/2 கோப்பை ச மிளகாய் வற்றில் 4 స్టో ή 9 இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி 9 தனியா தூள் 2 தேக்கரண்டி 9 சீரகத் தூள் 2 தேக்கரண்டி 9 மிளகாய் தூள் 2 தேக்கரண்டி 9 எண்ணெய் 2 மேசைக்கரண்டி
வறுத்த முந்திரி 10 உப்பு தேவைக்கேற்ப
உவேகவைத்து ஸ்லைஸ் செய்த 9 ക ఓఒగినీ
(ypur 60d -- 2
1. 4 கோப்பை தண்ணிரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும்.
2. 4 கோப்பை தண்ணிர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணிரையும் இறக்கி வைக்கவும்.
3. எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த முந்திரி, தனியாத் தூள், சீரகத்தூள், மிளகாய்துள், உப்பு, மிளகாய் வற்றல் இவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வேகவைத்த கோழி இறைச்சியை (மீதமுள்ள தண்ணிருடன்) சேர்த்து குறைந்த தீயில் சமைக்கவும். :::::... :
5. அதில் தக்காளி சோஸை சேர்த்து 10 فة சமைக்கவும்: } * : , lłóęej
F్క
ఇ గ్రేస్ట్ గ్రిగే ". . . 6.ஸ்ஐலஸ்செய்தமுட்டை மற்றுழ்வுறுத்து முந்திரியைமேலே தூவி அழகுபடுத்தி, பரிமாறவும்.
Page 22
தன்னம்பிக்கை + விடாமுயற்சி
அப்துல் கலாம்
அடுசியாப் பிராந்தியத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா தனது ஏவுகணையை செலுத்தியதன் மூலமாக விண்வெளி ஆராய்ச்சியில் காலடி எடுத்து வைத்தது. அதனைத் தொடர்ந்து அது செய்மதிகள், ஏவுகணைகள் எனப் பல வெற்றிகரமான சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.
இச்சாதனைகளின் பின்னால் அறிவுத்திறன் மிக்க ஒருவர் உள்ளார் என்றால் 'அது டாக்டர் அப்துல் கலாம் அவர்களே என்பது மிகையாகாது. உலகில் கீர்த்தி பெற்ற விண்கலங்கள் மற்றும் அதனைச் செலுத்தும் சாதனங்களை கட்டமைக்கும் பொறியியலாளராக மாத்திரமல்லாது இந்தியாவின் 11வது ஜனாதிபதியாகவும் விளங்கியவராவார்.
இவரது நற்பண்புகள் மற்றும் தன்னடக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவராலும் 'மக்களின் ஜனாதிபதி எனப் போற்றப்படுபவர்.
இந்தியாவின் விதியினை மாற்றும் பொறுப்பினைத் தனது தொலை நோக்காகக் கொண்டு செயற்படுபவர். புகழ்பெற்ற விஞ்ஞானி, அரசியல்வாதி, தேசாபிமானி என்பவற்றிற்கெல்லாம் அப்பால் தலைசிறந்த
|
அப்துல் பகீர் ஜெயினுலாப்டீன் ஓர்
மீன்பிடிப்படகின் உரிமையாளர். தாயாரின் பெயர் ஆவழியம்மா.
தனது ஆரம்பக் கல்வியை இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலையில் ஆரம்பித்தார். உயர்கல்வியை
இராமநாதபுரத்தில்
உயர்பாடசாலையில் தொடர்ந்தார்.
மேற்கொண்டு
இளநிலைப்பட்டதாரிக் கல்வியைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் கற்றார்.
உள்ள
இவர் பெளதீகவியல் பாடத்தில் தலைசிறந்து விளங்கினார். 1960இல் விண்கலம் மற்றும் அதனைச் செலுத்தும் சாதனங்களை உருவாக்கும் தொழில்நுட்பவியலில் விஞ்ஞானியாகப் பரிணமித்தார்.
"இந்தியாவினால் முதன்முதலில், 1980களின் ஆரம்பத்தில் ஏவப்பட்ட
'றோகின்' என்ற பெயரைக்
கொண்ட செய்மதியின் மேம்பாட்டில்
இவரின் இன்றியமையாத பங்களிப்பு குறிப்பிடத்
50
பெருமை முக்கியமாக இவரையே
சாரும்.
ஆராய்ச்சி மற்றும்,
அத்துடன் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு
அபிவிருத்தி
ஒருவழிகாட்டல் ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தின் (GMDP) Sold நிறைவேற்று அதிகாரியாகவும் விளங்குபவர் டாக்டர் அப்துல்கலாம். இந்தியாவின் "அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகள் என்பன இவரது அறிவுத் திறனின் வெளிப்பாடுகளேயாகும், அதனைத் தொடர்ந்து வானில் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும், றொக்கட் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் ஏவுகணை மனிதன்' என எல்லோராலும் அறியப்பட்டவர்.
1998இல் நடத்தப்பட்ட பொக்றன் - I அணுப் பரீட்சைகளினால் உலகில் பலராலும் புகழப்பட்டு, விமர்சிக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாது இவர் பாதுகாப்பு அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகராகவும் அத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாளராகவும் பதவிகளை வகித்தார். . .
இவர் ஒரு விஞ்ஞரினியாக, நாட்டுப்பற்றாளராக, 1. அரசியல்வாதியாக விள்ங்கியது மட்டுமல்லாது, இளஞ்சமுதாயத்தினரைத் தனது உணர்வூட்டும் எழுத்துக்களின் மூலம் ஊக்கமளிப்பவராகவும், புத்துணர்ச்சி ஊட்டுபவராகவும் விளங்குகின்றார். அவர் எழுதிய நூல்கள் யாவும் நாட்டின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடையனவாகவே விளங்குதின்றன.
அவரது 'எரியும் சிந்தனைகள் (Ignited Minds) 61solub Birgi) ஆழ்ந்த, மனதைக் கவரும் கருத்துக்களைக் கொண்டுள்ளது. அவர் முன்னர் ஜனாதிபதியாக விளங்கிய சமயத்தில் ஓர் உயர்பாடசாலைக்கு விஜயம் செய்த போது அங்கு சந்திக்க நேரிட்ட "சினிகல் தக்கர்’ என்ற பெயரையுடைய ஒரு மாணவனிடம் “உங்களது எதிரி
சுடர் gas 29
யார்?' எனும் கேள்வியைக் கேட்ட பொழுதில் "வறுமையே எமது எதிரி!" என்ற அம்மாணவனின் பதிலின் காரணமாக, அவர் மனதில் உதித்த கருவே குறித்த நூலினை எழுதவைத்தது, இந்நூல் பல நல்ல சீரிய சிந்தனைகளைக் கொண்டது.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இந்தியாவின் பலம் மற்றும் பலவீனங்களை வெளிப்படுத்தி, விரைவில் இந்தியாவினை உலகின் பொருளாதாரச் சக்திபடைத்த முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக 2020இல் வருவதற்கு வழிசமைக்கும் விதத்தில் 2020இல் இந்தியா' எனும் மில்லேனியத்திற்கான ஒரு தொலைநோக்கு நூலினை எழுதியுள்ளார் டாக்டர் அப்துல்கலாம்.
இவர் நம்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் செய்து 66ರಲ್ಲ! பீொன்னான
孢冤dsQ f
ள்ை வழங்குகிறார்.
föreg (fairger.
T6LOT60
594 அவரது ஆக்
அறிவுரைகள், வழிகாட்டல்கள் நிச்சயமாக எமது இளந்தலைமுறையினருக்கு நல்லுணர்வுகளையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் உருவாக்கும் என bibu6)rth.
ஜனவரி - 04 பெப்ரவரி 2012
Page 23
665 - bbsf படகுச்சேவை கத்தியால் வெட்டிவிட்டு இய
வார்கள். தொடுவைப்படகு
මෑණ්lp Cl26oОИШGO. (ფDIEჩნfbფ களே கடற்படையினரின் தாக் 6 கிளாலிக் கடலில் போக்கு
DGOLOLOGO கொள்கின்ற விடுதலைப்புலி
சுடுகலன்கள் பொருத்தப்பட் பூநகரி - கெளதாரிமுனைப் பணியில் ஈடுபட்டார்கள். இ ன்றைய நாள்களில் யாழ்ப்பாணத்தில் வெளியா காலை 4.00 மணி வரைய கின்ற பத்திரிகைகளின் முன்பக்கத்தில் சிறிய கட்டமிடப் லங்களுக்கே இந்தப் பாதுக பட்ட செய்திதான் இது. இந்த சிறிய அறிவித்தல் செய் வாரத்தில் இரண்டு நாட்க தியே அப்போது குடாநாட்டில் வெளிவந்த பத்திரிகை | ளுக்கே இந்தப் பாதுகாப்பு களில் பிரதான இடத்தை வகித்த முக்கிய செய்தியாகவும் பெறும். பூநகரி - நாகதேவன் இருந்தது. ஆனாலும் இந்த அறிவித்தல் செய்தி வாரத் லிருந்து கிளாலிக்கடற் பே தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாள்கள் மட்டுமே | நோக்குடன் நீரூந்து விசை பிரசுரமாகும். - - | கின்ற கடற்படையினருக்கு 1992ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் பட்டிருக்கின்ற போராளிகளு 1996ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 18ம் திகதி (குடாநாடு கள் அப்போது இடம்பெற் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரும் ளைப் பாதுகாப்பதற்கான
வரையான காலம்) வரையான காலப்பகுதி. யாழ்குடா நாட் கொண்டிருக்க மறுமுனை டிற்கும் வன்னிப்பெரும் நிலப்பரப்பிற்கும் இடையிலான வரத்துக்கள் நடைபெற்றன போக்குவரத்துப்பாதைகளான ஆணையிறவு தரைவழிப் மிகுந்ததும் துயரங்கள் நிை பாதை, கொம்படி - புல்லாவெளி நீரேரிப் பாதை மற்றும் நிலைமையே அன்றைய நா பூநகரி - சங்குப்பிட்டி குறுந்தூர கடல்ப்பாதை ஆகிய மக்களின் போக்குவரத்தி அனைத்துப் போக்குவரத்துப்பாதைகளும் தடைப்பட்டு | காப்பு வழங்கிய நாள்களி: கிளாலிக்கடல் வழியாக குடாநாட்டு மக்கள் தமது போக்கு வரத்தினை மேற்கொண்டிருந்த நாள்கள் அவை.
இந்த கிளாலி கடல்வழிப் போக்குவரத்துப் பாதை யானது உயிராபத்துக்கள் நிறைந்தது. பெரும் சவால்க ளுக்கு முகம் கொடுத்தே மக்கள் இந்த கடல்வழிப்பய ணத்தினை மேற்கொள்ள வேண்டிய தேவை அப்போது இருந்தது. அந்த நாட்களில் விடுதலைப்புலிகளும் யாழ்ப் பாணத்தையே தளமாகக் கொண்டு செயல்பட்டார்கள். அவர்களுடைய இராணுவ நிர்வாக தலைமை அலுவல கங்கள் குடாநாட்டையே மையமாகக் கொண்டு செயல்பட் டன. எனவே விடுதலைப்புலிகளும் யாழ்.குடாநாட்டிற்கும் வன்னிப்பகுதிக்குமான தங்களது ஆளணி மற்றும் படைக்கலங்களின் விநியோகத்தினையும் இந்தக் கிளாலிக் கடல் மார்க்கமாகவே மேற்கொண்டிருந்தனர். கிளாலிக் கடல் போக்குவரத்து இடம்பெற்ற காலத் தில் பெரும்பாலான காலப்பகுதி விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான யுத்தம் தீவிரம் | பெற்றிருந்த காலப்பகுதியாகும். இதில் 1992ம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் 1993ம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான (பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளம் | ளால் கட்டுப்பாடு ஒன்றும் வி அகற்றப்படும் வரையான காலம்) சுமார் ஒருவருட காலப் பகுதியில் மக்கள் மேற்கொண்ட இடர்மிகுந்த பயணத்தை யும் நீலக்கடல் செங்குருதிக் கடலாக மாறிய அந்த நாள்
| மக்களை ஏற்றுகின்ற பட களாகப் பயன்படுத்த முடிய
யிணைப்பு இயந்திரங்கள் களையும மறந்து விட முடியாது. ஒற்றைப்படகுகள் தான் சேை மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது அந்தக் கடற் மென்ற திட்டம் நடைமுறை கரைப்பகுதி. அதுதான் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் நாட்களில் யாழ்.குடாநாடு 6 பிரதேசத்தின் புலோப்பளை - அல்லிப்பளை கிராமங் பாட்டின் கீழ் இருந்தமையி களை அண்டிய கிளலிக்கடற்கரைப்பகுதி. கடலில் முழங் கள் மற்றும் போக்குவரத்து காலளவு தண்ணீரில் எட்டுகோஸ்பவர் வெளியிணைப்பு யும் விடுதலைப்புலிகளே நி இயந்திரங்கள் இரண்டு இரருத்தப்பட்ட நிலையில் கிளாலிக் கடற்போக்கு சீனோர் படகும் அதன் பின்னால் ခ့ဲပံုႏွစ္သစ္စံrtဒါစစံ၊ ஒன்றாகக் ஏற்பட்ட துயரம் நிறைந்த சம் கயிற்றில் பிணைக்கப்பட்ட தொடுவைப்படகுகள் நான்கு விடுவது எளிதல்ல. அ6ை அலலது ஐந்து படகுகள் நின்றன. தொடுவைப் படகு அரங்கேறிய நூற்றுக்கணக் களுக்கு சீனோர் மற்றும் புளூஸ்ரார் படகுகளும் பயன் துன்பகரமான நாள்களில் ஒ படுத்தப்பட்டன. கரையில் தமது பயணப்பைகளுடன் | மணியை எட்டிக்கொண்டிரு நீண்ட வரிசையில் நின்ற மக்கள் எறுப்புக் கூட்டம்நகர் | கரையிலிருந்து கிளாலிக் வதைப்போல் மெல்ல மெல்ல நகர்ந்து படகுகளுக்குச் பதற்கு படகு ஒன்று தயார செல்வர். படகோட்டிகள் மக்கள் படகுகளில் ஏறுவதற் மணிக்குப் பின்னர் விடுத கான உதவிகளையும் ஏற்பாடுகளையும் மேற்கொள் * கடமையை விலக்கிக் கொ சீனோர் வகைப்படகுகளில் சுமார் பதினைந்து வரையி லான பயணிகளும் புளூஸ்ரார் வகைப்படகுகளில் சுமார்
தைக் கடப்பத கு s
விடுதல்ைப்புலிகள் தக படையணிகளின் போக்குவ அதிவேக இயந்திரங்கள் பொருத்த
2. .Αλλά XR33. *リ。 யிலான படகுகளைப் பயன்படுத்தின் தை iািত தந்தையி களில் 'குருவிப்படகு என்று அழைத்தனர். சாதார širžas
கள் மூன்று மணிநேரத்தில் கடக்கும் கிளாலிக்கடலை தெர்ட்ங்கினர். படகில் క్రైస్తే இந்தக் குருவிகள் அரைமணிநேரத்தில் கடக்கவல்லது. ளுக்கும் நீந்துவதற்கா
போராளிகளின் படகுகள் அதிவேக இயந்திரங்கள் | பின்ட்யினரின் சரமாரியான் பொருத்தப்பட்டதால் அநேகமாக படையினரின் இலக்கு 1 தந்தையும் மகளும் கட்ෙහිல் களிலிருந்து தப்பிக்கொள்ளும். ஆனால் கடற்படையின தந்தை மீண்டும் மேல்ே வர ரின் தாக்குதல்களுக்கு சாதாரண பொதுமக்கள் பயணித்த லில் மூழ்கி விட்டார். கடலி படகுகளே இலக்காவதுண்டு. கடற்படையினர் தாக்கும் b SITs) b ffisio போது படகோட்டிகள் தொடுவைப்படகுகளின் கயிற்றை கதறியவாறு தத்தளித் துக்
சுடர் ஒளி129 ஜனவரி-04 பெப்ரவரி 2012
23
ந்திரப்படகோடு தப்பித்து விடு படகோட்டிகளில் ஒருவர் அவளின் கையைப் பிடித்து களில் பயணித்த பொதுமக் | அந்த இளம் யுவதியை கரைக்குக் கொண்டு செல்வதற்கு $குதல்களுக்கு இலக்காகினர். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். மற்றைய தவரத்தை பாதுகாப்புடன் மேற் இரண்டு படகோட்டிகளும் ஐம்பது மீற்றர் தூரம் முன்னே கள் வெடிமருந்து நிரப்பியதும் சென்றுவிட்டனர். இருள் முழுமையாக விலகியிருக்கை டதுமான படகுகளில் சென்று யில் அந்த இளம் யுவதியை ஒரு கையால் பிடித்த பகுதிக் கடற்பரப்பில் காவல் | படகோட்டி மறுகையால் நீந்தத்தொடங்கினார். குறிப்பிட்ட இரவு 8.00 மணி முதல் அதி தூரம் அந்த யுவதியையும் கொண்டு நீந்திய படகோட் T6OT BILDTñT 6TL“ (6) மணித்தியா டிக்கு மேற்கொண்டு நீந்துவதற்கு இயலாமல்போனது. ாப்பு வழங்கப்பட்டது. அதுவும் இவர்கள் செல்ல வேண்டிய கரை மிகத்தொலைவில் ள் அல்லது மூன்று நாட்க உள்ளதாலும் கடலின் நீரோட்டங்கள் அதிகமாக டனான போக்குவரத்து நடை இருந்ததாலும் இளம்யுவதியைக் காப்பாற்றுவதற்கு ன்துறைக் கடற்படைத்தளத்தி படகோட்டி எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. ாக்குவரத்தினைத் தடுக்கும் I படகோட்டியின் கைப்பிடியிலிருந்து நழுவிய இளம் யுவதி ப்படகுகளில் விரைந்து வரு I படகோட்டியின் கண்முன்னாலேயே நீரில் மூழ்கினாள். ம் பாதுகாப்புப் பணியில் ஈடு I படகோட்டிகள் மூவரும் பெரும் அவஸ்தைகளுக்கு நக்கும் கடுமையான கடற்சமர் | உட்பட்டு வெவ்வேறு இடங்களில் கரையேறினர். இது றன. ஒரு முனையில் மக்க | போன்ற துயரக்கதைகள் எத்தனையோ. இன்ன்ொரு
கடற்சமர்கள் நடைபெற்றுக் சம்பவம்,
பில் மக்களின் கடற்போக்கு போர்க்காலச் சூழலுக்கேற்ப 1993ம் ஆண்டின் தை
1. இவ்வாறானதொரு இடர் மாதத்தின் புத்தாண்டு தினத்தை அமைதியான
மறந்ததுமான போக்குவரத்து முறையில் கொண்டாடியிருந்தனர் யாழ்.குடாநாட்டு
ாள்களில் நிலவியது. மக்கள். மறுநாள் 1993 ஜனவரி மாதம் 02ம் திகதி இரவு
வேளை, அன்று படகுச்சேவைக்குரிய நாள். படகுச்
ல் படகோட்டிகளுக்கு புலிக சேவைக்குரிய நாள் தானே போராளிகள் பாதுகாப்புக்
ற்கு விடுதலைப்புலிகள் பாது
திக்கப்பட்டது. அதாவது பொது கடமைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் குகளை தொடுவைப்படகு I படகோட்டிகள் படகுகளில் வன்னிக்குச் செல்ல வேண் Istgl. எட்டு கோஸ்பவர் வெளி | டிய பயணிகளை ஏற்றிக் கொண்டு தமது கடற்பயணத்தை இர 6dotGତ பொருத்தப்பட்ட | தொடங்கியிருந்தனர். புறப்பட்ட படகுகள் கரையிலிருந்து வயில் ஈடுபடுத்தப்பட வேண்டு வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டன. அதன் பின்னர் தான் ப்படுத்தப்பட்டது. அனறைய | கிளாலிப் போக்குவரத்திற்கான போராளிகளின் பாது விடுதலைப்புலிகளின் கட்டுப் | காப்பு அன்றைய தினத்தில் வழங்கப்படமாட்டாது. இந்த னால் கிளாலி இறங்குதுறை அறிவித்தலை கிளாலிக்கடலில் பயணித்துக்கொண்டி '"* ருந்த பொதுமக்களும் படகோட்டிகளும் அறிந்திருக்க ர்வகித்து வநதாாகள. (ਸ਼ | வாய்ப்பில்லை. கெளதாரிமுனைக் கடலில் பாதுகாப்புக் வரத்தின்போது மககளுககு கடமையில் ஈடுபடும் போராளிகளின் படகுகள் இல் >பவங்களை எழுத்தில் எழுதி லாததை அவதானித்த நாகதேவன் துறை கடற் கடலன்னையின் மடியில் படையினர் கிளாலிக்கடலை நோக்கி விசைப்படகுகளில் T6 துயரககதைகள, அநத விரைந்தனர். போராளிகளின் எதிர்ப்புக்கள் எதுவும் ஒரு நாள் அதி காலை நானகு இல்லாததால் கடற்படையினர் தமது அரக்க நாடகத்தை நீதது. பூநகரி -ஆலங்கேணிக் இலகுவில் அரங்கேற்றினர். பொதுமக்கள் பயணித்த கரையை நோக்கிப் பயணிப் படகுகளை இலக்கு வைத்து கடற்படையினர் சரமாரி ாகியது. நானகு . சுடுகலன் தாக்குதல்களை மேற்கொண்டனர். 7 ਕਰ அத்தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகப் ணிக வெற்றுப் படகோட்டிகள் கடலில் குதித்து நீந்தினர். படகுகளில் கொண்டு செல்வதற்குத் தீர் மக்கள் அவலக்குரலை எழுப்பிய போதும் கடற்படை ல் சுமார் அறுபது வயது மதிக் யினர் அவர்களை வெட்டிக்கொலை செய்தனர். ஆண் 而 இருபத்தீைந்து வயது மதிக் ಹಿಗ್ಗೆ; பெண்கள், சிறுவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ທຸ່ அனைவரும் கொலை செய்யப்பட்டு படகுகளிற்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். கடலுக்குள் குதித்த டையினாரின் சுடுகலன் சூட்டில் கொல்லப்பட்டு னார்கள். இந்த நாளில் ஓரிரு படகுகள் டற்படையினரின் தாக்குதல்களிலிருந்து
ಟ್ಲಿ E. ரீயைச் சென்றடைந்தது.
லப்பட்ட நூற்றுக்குமேற்பட்ட லங்கள் எல்லாம் மீட்கப்பட்டு யாழ்.
ஆற்றல்கள் இல்லை. கற்:இ! பேக்டவர்கள் சிலர்தாங்கள் தாக்குதல்களைத்தொடர்ந்து படையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துவன்னிக்கு குதித்தனர். கட்லில் குதித்த வந்துதாங்கள்நலமாக இருப்பதாகவும் தங்களை இறந்த தாகக் கேள்விப்பட்டு தங்களது இறுதிக்கிரியைகளில் ல் குதித்த மகள் தனது கைக கலந்து கொண்டவர்களுக்கு நன்றி என தெரிவித்து அடித்து அப்பா அப்பா என்று இதன் பின்னரான நாள்களில் அவர்கள் பத்திரிகைகளில் கொண்டிருந்த வேளையில் விளம்பரம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வேயில்லை. அப்படியே கட
Page 24
அமெரிக்க நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறு நீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப் படுத்துவதும் மிக எளிது.
1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது? சிறுநீரகங் களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உண ராமாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?
இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பாறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங் களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக் கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள்
70-80% அவற்றின் வேலைத்திறனை இழக்கும் வரை நம் உடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல்
சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவ தில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவான வையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரியவரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்தி லேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை )அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?
திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறு நீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறி குறிகள் வரலாம். அவையாவன: கை, கால், முகம்
களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறு நீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இர வில்) சிறுநீர்கழித்தல்:
உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறு நீரகங்களை பாதுகாத்துக் கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த் துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவை களில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.
3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப் பவர்களுக்கு சிறுநீரக செய்யலிழப்பு இருக்குமா? அப்படிமல்ல. அது வரை சரியான அளவு அதா வது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர்த்த்பூழிப்பு என்று இருந்த வர்கள் திடீரென அடி டிசிறுநீர்கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முத இணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல் சிறுநீரகப்பை அழற்சி (புண்)
பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்பநிலை
வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக
பெண்களுக்கு ஆண்கை கம். இது எளிதில் குண தொந்தரவுதான்.
ஆண்களுக்கு முக்கிய ப்ராஸ்டேட் சுரப்பி (மூ அடைப்பு காரணமாகவ கும் தொந்தரவு வரலா மருத்துவரிடம் ஆலோ இதை தெளிவு செய்து .ெ அதேபோல நல்ல : இருந்த ஒருவர் காரண
äfg
ஆரம்பத்
அடிக்கடி சோர்ந்துபே விடுவது, கவனக்குை போன்ற தொந்தரவுகள் நீரக செயலிழப்பு ஒரு
GIGGII I மு ன்
' ᎶᎱ Ꮆi
இரத்த அ Iq I'i I IIIJ, 6 கொள்ள ே சர்க்கரை வியாதி, உயர் வயதினரும்), அடிக்கடி தல் வருபவர்கள், சிறு குடும்பத்தில் வேறு பாதிப்பு இருப்பவர்க சோதித்து பார்த்துக்ெ போதுதான் சிறுநீரக திலேயே கண்டுபிடிக்க லும்.
4. இந்த ஆரம்ப பர் வேறு பரிசோதனைகளு மேற்குறிப்பிட்ட எ கோளாறு இருப்பதாக மேலும் உறுதிசெய்து பாதிப்பின் தன்மை, க( முன்னேறிய சிறுநீரக உறுப்புக்கள் (முக்கிய என்பதை அறிய பல் தேவைப்படலாம்.
(சிறுநீரக பாதிப்பு கொள்ள வேண்டிய ே நீரகங்களுக்கான பரிே யேட்டில் விரிவாகக்கா
5. சரி இந்த பரிசே பாதிப்பு செயலிழப்பு ! பட்டுள்ளது என்று இனி என்னநடக்கும்? வெறும் சிறுநீரக ப சிறுநீரக செயலிழப்பு 2 ஸ்கான் செய்யும் போது கும்) அதிலும் சில வகை கிக்கப்படுபவர்களுக் அழற்சி எனப்படும் பாதி (கிட்னி டயாப்ஸி) என்ற 1 1 I LGa)Irtib.
இந்த பரிசோதனைய சில மருந்துகளை குறிப் வரின் கண்காணிப்பில் மூலம் சிலவகை சிறுநீர குணப்படுத்தவோ அல்ல முடியலாம். சிறுநீரக த சிறுநீரக பாதையில் கற்க வைத்தியத்திற்குப் பின் தது என்பதை ஆராய்ந்து மேற்கொள்வதால் இத் மீண்டும் வ்ராமலும் செயல்திற்ன் பாதிக்கட் கொள்ளலாம். சர்க்கை
ளவிட இது இன்னும் அதி படுத்தக் கூடிய ஒரு சிறிய
மாக வயதானவர்களுக்கு த்திரக்காய்) வீக்கம் சிறுநீர் ம் அடிக்கடி சிறுநீர் கழிக் ம். எதையும் நீங்கள் ஒரு சனை பெறுவதன் மூலம் காள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துடன் னம் எதுவும் இல்லாமல்
Jšgas anatuas gūpU திலேயே கண்டறிவது எப்படி?
ாவது, எளிதில் களைத்து றவு, அதீத ஞாபகமறதி இருந்தாலும் அதற்கு சிறு காரணமாக இருக்கலாம் தை நினைவில் வைத்து பே சொன்னபடி சில ய | ரிசோதனைகள் லம் அதை தெளிவுபடுத் க்கொள்ளலாம்.
இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச் சல், பசி இல்லாமல் இருப்பது, ரிறுநீரகங்கள் உள்ள இரு றவிலா எலும்புகளின் கீழ் „S). கணுக்கால்களுக்கு கீழ் கம் (ஆரம் பத் தி ல் ) ன்ற அறிகுறிகள் இருந்தா று நீரகங்களை பரிசோதித் வறில்லை. மேலும் சிறு (35 வயதிற்கு கீழ்) உயர் ழுத்தம் உள்ளவர்கள் கண் சிறுநீரகங்களை பார்த்துக் வண்டும். இதைத் தவிர இரத்த அழுத்தம் (எந்த சிறுநீரில் கிருமித் தாக்கு நீரக கற்கள் வந்தவர்கள், யாருக்கேனும் சிறுநீரக ள் சிறுநீரகங்களை பரி காள்ள வேண்டும். அப் கோளாறுகளை ஆரம்பத் வும் சரி செய்யவும் இய
ரிசோதனைகளைத் தவிர ரும் வேண்டி வருமா? ளிய பரிசோதனைகளில் த் தெரியவந்தால் அதை கொள்ளவும். சிறுநீரக டுமை, சில சமயங்களில்
பாதிப்பினால் வேறு
மாக இதயம்) பாதிப்பு வேறு சோதனைகள்
உள்ளவர்கள் மேற் சாதனைகள் பற்றி சிறு Fாதனைகள் என்ற கை லைாம்)
ாதனைகளில் சிறுநீரக
உள்ளது உறுதி செய்யப் வைத்துக்கொள்வோம்.
ாதிப்பு அல்லது ஆரம்ப உள்ளவர்களுக்கு (சிறுநீரக அவை சுருங்காமல் இருக் பாதிப்பு உள்ளதாக சந்தே கு (சிறுநீரக நுண்தமனி ப்பு) சிறுநீரக தசை துணுக்கு ஒரு பரிசோதனை தேவைப்
ன் முடிவைப் பொறுத்து பிட்ட காலம்வரை மருத்து எடுத்துக் கொள்வதன்
கவியாதிகளை முழுவதும் து நன்கு கட்டுப் 燃 ரையில் கிருமி தாக்குதல்,
ள் உள்ளவர்கள் அதற்குரிய னரும் இவை எதன்ால் வந் அதற்குரிய மருத்துவத்தை
தொந்தரவுகள் மீண்டும் அதனால் சிறுநீரகங்களின்
படாமலும் காப்பாற்றிக் ர வியாதி, உயர் இரத்த
வாழ்வைத் தொடர முடியும். சிறுநீரக மாற்று
அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பூாதிக்கட் ஆ களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்தியேக மருந்து களின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெரு மளவு குணப்படுத்தலாம்.
6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ள வர்கள் செய்ய வேண்யது என்ன?
சிறுநீரக பாதிப்பு செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக் (956)|Ilf).
2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2 மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக் கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங் கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்து கள்) ஆகியவற்றைத் தவிர்த்தல் ஆகிய செயல்க ளின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரி செய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப் படுத்தி வைக்கலாம்.
3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத் தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளி கள். இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல் லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்பு களுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட் டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற் கொள்ள டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற் பாடுகளை செய்து கொள்ள வேண்டும். அவையா வன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாக்கும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகு வாகக் குறைக்கலாம். டயஸலி சிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெ ப ைட டிஸ் டீ. என்ற வைரஸ் கிருமியி லிருந்து நம்மைப் பாது காக்கும் தடுப்பூசி 60) l l u1 1D ID (Ibg551 கள் உங்களுக்கு பரிந்துரைப் பார். இதனால் டயஸ்லி சிஸ் சிகிச்சையின் W. போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாது காத்துக்கொள்ளலாம். * 4. முற்றிலும் சிறுநீரக செய லிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறு நீரகங்களின் மொத்த செயல்திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது. அப் போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப் புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபா தைகள் வரலாம். இந்த சமயத்தில் டயஸலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளைத்தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையைத் தாமதமின்றித் தொடங்கி முறையாகச் செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்ன ரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன்
சிகிச்சை செய்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ்ச்சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.
சுடர்ஒளி129, ஜனவரி - 04, பெப்ரவரி 2012
Page 25
கைதடி, திருமதி கேள்வி: அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற முது நல்லூர், மொழியாருக்காகச் சொல்லப்பட்டது பித்தரே? கேள்வி பதில்: அடிக்கிற கைதான் அணைக்கும். கோபம் உள்ள போதும்
இடத்தில் தான் குணம் இருக்கும். என்பதெல்லாம் சில ஏன்? அப்பாவிக் கணவர்மார் தம்மைத் தாமே திருப்திப்படுத் பதில்: பாவம் அது ஒரு வாய் திக் கொள்ளக் கூறிக்கொள்ளும் முதுமொழிகள். இவை கணவர் போன்று. யாருக்காக் கூறப்பட்டவை என்பது இப்போது உமக்குப்
புரிந்திருக்கும் என்றுநினைக்கிறேன். த. இந் திரன்,
கோப்பாய்.
வ. வதசலா, கேள்வி: பைத்தியத்துக்கு
உடுவில். பார்க்கும் வைத்தியருக்குப்
கேள்வி: ஆண் பெண்ணுக்கு அடங்கி Aபிடித்தால், அந்த பைத்தியக் நடக்கலாமா? *;&தியர் தனது நோய்க்குச் சிகி பதில்: ஆண்கள் எப்போதும் அடங்குவது பைத்தியத்துக்கு வைத்தியப்
Guédorsefullb gi(360T. Male 6T GUIT LLD (Sumais (Sugub? தும் Femaleக்குள் அடக்கமல்லாவா? பதில் உமது கேள்வியால் 8. விடும் போலிருக்கிறது. அது த இளையதம்பி, மனநிலையில்தானே இருக வவுனியா. கேள்வி: எப்போதுமே ஊர்வம்பு
を
உ.பைந்தமிழ்ச்செல்வி
கதைப்பதில் ஆர்வம் காட்டுவோர் மட்டக்களப்பு: M---- குறித்து. கேள்வி: கணவன் மனை۔ Nauruucruru-Nurgava (čDaóibbsi šio சொற்சிலம்பம் போட்டி இல:506
O1. தேவர் உணவு 1 2 3 4. 5 6 O2. glpLD560T
O3.நிலம்
O4. இளம்பெண் 05. நூறு செய்யுள் கொன 06. புத்திஜீவி 10. பெரும்நிலப்பரப்பு 12. பொருள்
14 13. யானைமேல் ஆட்கள்
14. உத்தரவு 15. இந்தக்கதிரைக்குத்த 17. முத்து விளைவது இத 19.தடுத்துவைக்கும் இட 2O. O. L.686)
9 1 O 1.
3
12
15 16 7
18 19 20
2
1
2
2
to
3
இடமிருந்து வலம் 01. அருச்சுனன் மகன் 05. கூட்டுதல் குறியீடு 07. மாறுபாடு SSSSS SLSL S0S S0S S0SS0S S0 S S0LSSS0SS . 08, கீறுதல் οσθuπίuώς........................................ O9. உடல் இயக்கத்துக்
3. 1O. G36) labb 11. குரங்கு 12. இசைப்பாட்டு 13, 96rങ്ങങ്ങ 14. கண்டித்து வெளியி 15. படிப்பது இதற்கு. பற இதையே 16. நீர்த்தன்மையான 18. 56) ICB 19. நகை 21. ஒரு வகை மீன் 22. ஒரு தோற்கருவி 23. பின்னடிப்பு
அனுப்புபவர் பெயர்.
விலாசம். L S S S S S S 0 S L S S S L0 S S LLL
சொற்சிலம்பம் ே விை
[ồID66ìq5fiji đỗ[]) 01.594$a5, O2. dypperiorLIITOG 05. மண், 06.திடல், 0 12.சாக்கடை, 13.குழு, 1 16.குரிசில், 18.தவில், 20
இடமிருந்து வலம் 01.அமுதம், 04.தாமதி, ! O 9. a56aior, 10. Lugh, 11. 15.முழுகு, 17.கணிதல், 1 23.விதி, 24.இல், 25.வில்
சுடர் ஒளி129, ஜனவரி - 04, பெப்ரவரி 2012
και O.
)J6J
வச் சுமை சுமக்கும் நவீன ள்.
த. அரவிந்தன்,
எங்கள் வீட்டு நாய் ஒரு
குரைப்பதில்லையே அது
பில்லாப் பிராணி. உங்களது
ம் பார்க்கும் எந்த வைத்தியரி
எனக்கே பைத்தியம் பிடித்து சரி. ஒரு சந்தேகம் நீர் நல்ல ää応ü?
p
Tவி மத்தியில் ஒருவர் மீது
ண்டபிரபந்தம்
iT &LDB b&Lib
நான் போட்டி
SSLLSS S SLSLS SLSLSLSSS SLSLSLSLS SLSLSS SSLSLSS S LSS LSLSSS SLCSS SLLSLSS SS SSLSLSS SSLSLSS SSLSS SLLSLSLLSSS SS S
5கு உதவும் உடற்பகுதி
டும் கூற்று )க்க விடுவதும்
இடத்தில் படரும்
ÈLTop 66uo: 503
856
, 03.தளை, 04.தாகம், 8.அழகு, 10.பங்குனி, 4.அனுபவி, 15.முல்லை, .கதி, 22.வாவி
O7.5ggoons, 08.3(asool, LIIT&FmrrňIÖö, 14. 9(Bösjö, 9. 1856OL, 21.6.fhoo606 IITaf,
യ്യ$n
ஒருவர் சந்தேகம் நிலவினால் வாழ்க்கை எவ்வாறு அமை யும் பித்தரே? பதில்: சந்தேகம் எரிமலை போன்றது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் தீ எப்போதுவெடிக்கும் என்பதைச்சொல்ல இயலாது.
தா.இ. வேல்நந்தன், கொழும்பு-06 கேள்வி: உளவியல் படித்துத் தேர்ந்த விற்பன்னர்களின் குடும்பத்தில் கூடமனவேறுபாடுகள் வருகின்றனவே? பதில்: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று தெரி யாமலா சொல்லி வைத்தார் கள்.
மா.அரியமலர், கைதடி,
கேள்வி: சுபாவம் பழக்கம் இவற்றுக்கிடையே என்ன வேறுபாடுபித்தரே? பதில்: சுபாவம் பிறப்பில் உடன் வருவது. பழக்கம் இடை நடுவில் தொற்றிக்கொள்வது. ஆனால் ஒன்று இரண்டை யுமே மாற்றிக்கொள்ள முடியாது என்றில்லை. முயன் றால் முடியும்.
GIIIT Ia Sa).505 66is பரிசு பெற்றோர்
சசீகரன் #ன், N ஆன்த்தியe, 6206:Jize:LATGör.
எஸ்.வரதராஜன், N *ஆர் பிரதேச செயலகம், எம்.என்.
DeLasserl.
பாராட்டுப் பெறுவோர்
(1) U-blurren,
இல03, செட்டியார் தெரு, கொழும்பு. (2) பொ.நமசிவாயம்,
கலாசாலை வீதி, திருநெல்வேலி. (3) வே.கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி, வாழைச்சேனை. (4) எம்.ஏ.அத்தாஸ்,
ரஹற்மத் மன்ஸில், இல-141/1, குமாரதுங்க மாவத்தை, மாத்தறை. (5) சி.மணிமொழியான்,
பூம்பொழில்,திருநகர் தெற்கு, கிளிநொச்சி. (6) பா.பிரியன்,
மே/பா.பூரணம் அப்பாத்துரை, போக்காலை ஒழுங்கை, உடுப்பிட்டி, (7) எஸ். ஞானம்,
இல.11-5/1, சென்லோறன்ஸ் றோட், வெள்ளவத்தை, கொழும்பு-6 (8) யூ.செல்லத்தம்பி,
செல்வி அகம், கல்முனை-9 (9) ப.நாகேஸ்வரி,
இல.447, காலி வீதி, கல்கிசை. (10) திருமதி.செ.இரஞ்சிதமலர்,
‘சாருஜா சிவன் கோவில் வீதி, புத்தூர்.
நாகலிங்கம் நிரோஜா, இலச்சுமி பேக்கரி,சன்னதி வீதி, அச்சுவேலி.
Page 26
பொன்oகள் வந்தாள்
ճՔԱ5 செயலைச் செய்யும் போது நல்லதும், கெட்டதும் இணைந்தே வரும், தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் இருந்து அமுதக்குடம் வந்தது. கூடவே விஷ மும் வந்தது. அதுபோல அதில் இருந்து திருமகளும் தோன்றினாள். அவளுக்கு முன்ன தாக இன்னொரு பெண்ணும் வெளிப்பட் டாள். அவளது அங்க லட்சணங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த மூத்ததேவியை கண்டாலே எல்லோ ரும் ஓடினர். மூத்ததேவி யான அவ ளது பெயரையும் மூதேவி என சுருக்கி 6_L6Off.
ஆனாலும், அக்காவும், தங்கை திருமகளும் ஒற்றுமையாகவே இருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் ஒரு ஊரில் வசித்த இளைஞன், வயல் வேலைக் குச் சென்றால் ஒழுங்காகப் பார்க்கமாட்டான். வரப்பு மீது படுத்து உறங்கி விடுவான். வயல் உரிமையாளர் திட்டித் தீர்ப்பார்.
ஒருநாள் இரண்டு தேவிகளும் அந்த வயல் பக்கமாகச் சென்றனர்.
அப்போது உரிமையாளர் அவனை நோக்கி, ஏண்டா! உன்னிடம் எப்போதும் மூதேவி குடியிருக்கிறாளே! உறங்கிக் கொண்டே இருக்கிறாயே! எனத் திட்டினார்.
இதைக் கேட்ட மூத்ததேவி தன் தங்கை யிடம், சகோதரி பார்த்தாயா! உலகில் உள்ள வர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்ள என் பெயரை வீணாக இழுக்கிறார்கள். எனவே, நான் இவனுக்கு செல்வத்தை வழங்கப் போகிறேன் என்றாள். திருமகளும் அதற்கு சம்மதிக்க, அவனை அழைத்த மூத்ததேவி இந்த பொற்காசுகளை வைத்துக்கொள், என ஒரு மூடையைக் கொடுத்தாள். அதை அவன் தன் மனைவியிடம் ஒப்படைத்தான்.
அவள் அதில் உள்ளதை அளக்க பக்கத்து வீட்டில் நாழி வாங்கி வந்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு சந்தேகம். இவள் எதை அளக்கிறாள் என பார்ப்போமென சற்று புளியை நாழியின் அடியில் ஒட்டி விட்டாள். இளைஞனின் மனைவி அதை அளந்தபிறகு நாழியை ஒப்படைத்தாள். பக்கத்து வீட்டுக்காரிக்கு ஆச்சரியம். புளி யில் ஒரு தங்கக்காசு ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் மீது ஆசை கொண்ட அவள், பக்கத்து வீட்டுக்காரி வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து மூடை யையே திருடிவிட்டாள்.
இளைஞன் மிகவும் வருத்தமடைந்தான். மறுநாள் வயலுக்குப் போய் கவலை யுடன் இருந்தான். மூத்ததேவி அவனிடம் விபரம் கேட்டபோது நடந்ததைச் சொன்னான். அவள் விலையுயர்ந்த நவரத்தின மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அவன் குளிக்கும்போது ஆற்றில் விழுந்து விட்டது. அடுத்து முத்துமாலை ஒன்றைக் கொடுத்தாள். ஆற்றில் விழுந்து விடுமே என பயந்து கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். வந்து பார்த்தால் அதைக் காணவில்லை.
மூத்ததேவி இதுபற்றி திருமகளிடம் சொன்னாள். திருமகள் அவனை அழைத்து ஒரே ஒரு தங்கக்காசு மட்டும் கொடுத்தாள். அவன் அதை விற்று வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை, மீன் ஆகியவை வாங்கிச் சென்றான். அவன் மனைவி அவனிடம் விறகு வெட்டி வரச் சொன்னாள். அவன் தன் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் விறகு வெட்ட ஏறியபோது, ஒரு புதரில் காணாமல் போன முத்துமாலை இருந்ததைப் பார்த்தான். ஏதோ ஒரு பறவை எடுத்து வந்து அங்கே போட்டிருந்தது தெரியவந்தது. அவன் மனைவி மீனை நறுக்கியபோது, ஆற்றுக்குள் விழுந்த நவரத்தின மோதிரம் அதன் வயிற்றில் இருந்து வந்து விழுந்தது.
மரத்தின் மீதிருந்த இளைஞனும், கீழிருந்த அவன் மனைவியும் கண்டுபிடித்து விட்டேன் என ஒரே சமயத்தில் கத்தவே, இதைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரி, தான் திருடியது தெரிந்து விட்டது போலும் என நினைத்து, அரச தண்டனைக்கு பயந்து பொற்காசுகளை அவர்கள் வீட்டு வாசலில்வைத்து விட்டு ஓடிவிட்டாள். ஆக, காணாமல் போன எல்லாம் திருமகள் அருளால் கிடைத்தது.
நவராத்திரி காலத்தில் திருமகளை வணங்கி எல்லா நன்மையும் பெறுங்கள்.
விடுகதைகள்
01. அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? 00S A AKS MT A SS A SSaaa TT TA AA K STTSS 08. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? 04. ஊரெல்லாமல் ஒரே விளக்கு அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
05. கொம்பு நிறை கம்பு அது என்ன? 06. தலையை சீவினால் திறப்பான் அவன் அது என்ன? 07 ( GG ബe ഖബ ഫ്രട്ട ബ 08. பல் துவக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் 09. மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்? 10. ഡ്രാട്ടു ബnണnണ് 5-6 പത്തെ ഊട്ടി ബ
விடை:
07 (ՄԻԵb பார்க்கும் :
தேசிய மலர்கள்
5007
இந்தியா - தாமரை 02 ggr
பாகிஸ்தான் - LD6)6860s 03. Gas
ஆஸ்திரேலியா - கொன்றை 04,卤an இத்தாலி - Θ6)16ήπ606Π 6θεύ6θ 05. Longen. ܘܢ -¬ έ6OπΠ - திராட்சை மலர் E. IDLIDL
ஜப்பான் - செவ்வந்திப்பூ இளநீர்நொங்கு
இங்கிலாந்து - ரோஜா 07. Eises
எகிப்து - தாமரை 08சிப்பு
பிரான்ஸ் — 6ტléზ65) Ο9ιοιεύσει
வங்கதேசம் - வெள்ளை அல்லி நொக்கு
ரஷ்யா - சாமந்தி
சிறுவர் சிறுமியர்களே.
2) Irissil கைவண்ணத்தைக் காட்டி படத்தை மெருகூட்டுங்கள்.
இதர
01. Gjögur SS O2. Ellist - SS
03 G son - 550 O4. It -sumé。
07 அயர்லாந்து முத்துசென்னி O8. GL6ზgნსuuts - Geçაue:gress
10. அமெரிக்கா - கழுகு 1. நியூசிலாந்து - கிவி
2. இங்கிலாந்து ராபின்
■E QcmーQ&méー
05. கொலம்பியா - பருந்து OS. GSun on
/ഗ്രീഗ്
01. அறச் செட்டு முழு நட்டம். 02. அற்ப அறிவு அல்லற் கிடம். 03. அறப்படித்தவன் அங்காடி போனால்,
விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். 04. அறமுறுக்கினால் அற்றும் போகும். 05. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். 06. அறிய அறியக் கெடுவார் உண்டா? 07 அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். 08. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. 09. அறிவினர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். 10. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. 11. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். 12. அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும்,
அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
13. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. 14 அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். 15. அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
சுடர் ஒளி 29 ஜனவரி-04 பெப்ரவரி 2012
09. தென்னாப்பிரிக்கா - நீலக் கொக்கு
Page 27
*臀 2. ற்ா
இந்தியாவின் கடலோரக் காவல் பணியில் அண்மையில் இணைந்துள்ளது ராணி அபாக்கா என்ற இந்தக் கப்பல் இந்தக்கப்பலில் அதிநவீன கண்காணிக் கும் கருவிகள் துப்பாக்கிகள் என்பன உள்ளன. 32 நாட்டிக்கல் மைல் வேகத் தில் செல்லக்கூடியது. 5 அதிவிரைவு படகுகள் கப்பலில் இருக்கிறனவாம்
Zീ % മZഗ്ഗ/ഗ്രീ ഗ്ര
நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கள் என்ற 16 வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகைச் சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை. எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஒகஸ்டு 21-ந் திகதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து ც, 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது .7 ܓܢ பயணத்தைத் தொடங்கினார்.
8 மாதங்கள் கழித்து கரீபியன் கட லில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற் றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சா கத்துடன் வரவேற்றனர். தற்போது .ܬܐܐ உலகை தனியாகச் சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட் N டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
லொறி, டியர், ட்ரக் வாகனங்களுக்கு
@လိဤငှါ
செண்ட்ரல் பினான்
உடன் தொடர்புக கொழும்பு (01) 200555 கண்டி 08) 2000 அல்லது அருகிலுள்ள சென்ட்ரல் பின
சுடர் ஒளி|29 ஜனவரி -04 பெப்ரவரி 2012
въпвобобобосопо.
காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு
தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள் எப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலையில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம்.
காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத் தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு உற்சாகசத்தையும் அதி கரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட்சுஸி ஹெமான்
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத லொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில் லீசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
은
ல் கம்பனி பிஎல்சி
.sl á án 14 sú A+ (ska) நக்கு 0.1281525
ன்ஸ் கிளை அலுவலகத்திற்கு வாருங்கள் வெப்தளம் www.ctk8 www.aautomat.com
Page 28
g55) f.j9)u Tsor
கண்டால் ク ஆண்களுக்கு LDĪTjö@UL DIT ஈர்ப்பு வரும்? இங்கே ஐந்தறிவுள்ள யானையின் திருவிளையாடலை காணலாம்.
ஐந்தறிவுக் காதலர்கள் தமது அன்பை வெளிப்படுதும்
காட்சி
சீனாவின் டிராகன் ஆண்டை வரவேற்கும் விதத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்
சீனர்கள்
பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றுதான் இந்த உமிழும் நெருப்பு.
21ம் திகதி முதல் தினமும் யாழ்ப்பாணத்திற்கு இரு சேவைகள்
EXV 711 Dep RMA - 0700 hrs Arr. JAF - 08 15 hrs 字 EXV 712 Dep. JAF - 0845 hrs Arr RMA - 1000 hrs 篮 EXV 713 Dep RMA – 1615 hrs Arr JAF - 1730 hrs 瑟 EXV 714 DepJAF - 1800 hrs Arr RMA - 1900 hrs.
* இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யலாம் * வாடகைச் சேவைகளையும் பெறலாம்
Expo Aviation Pvt Ltd, 6 Joseph Lane, Colombo 4. Tel: 2555156-9/2555167-8. Emai: reservations@expoavi. Com Website: www.expoavi.com No. 14F, Palaly Road, Thirunelvely, Jaffna. X P O A R
Tel: O21 – 2223891 / 2226297 E-mail: Jaffna (Qexpoavi. Com 一芯W hin the skilles,
TSTTTrrrrB Br rrMS rr y ryCr TTrrTS S D DD T T TGG S 00 TT YJ TTTTTM Y M AAS
ஒலிம்பிக் தகவல் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ஆம் திகதி ஆரம் மாகி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வலுக் தறைந்தோருக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 29ஆம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பர் 9ஆம் திகதி வரை நடைபெற
வுள்ளன.
இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரிட்டனின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹற்பூ ராபர்ட்ஸன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் முறையாக உலகளவில் இந்தப் போட்டிகள் துே பந்தயங்கள் கட்டப்படுவதை கணகாணிக்க ஒரு சிறப்பு புனாய்வுப் பிரிவு ஏற்படுத் தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஆசியாவில் நடைபெறும் சட்டவிரோத சூதாட்டச் செயல்பாடு கள்தான் ஒலிம்பிக் போட்டிகளின் நற்பெயருக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.
உலகளவில் சட்டவிரோத சூதாட்டத் தொழிலில் ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கைமாறப்படுகின்றது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவிக்கிறது. மேலும் ஊக்க மருந்து பயன்பாட்டைவிட சர்வதேச விளையாட்டுகளுக்கு கேடு ஏற்படுத்தக் கூடிய வல்லமை சட்டவிரோத சூதாட்டத் தொழிலுக்கு உள்ளது என்றும் ஐ ஒ சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவேதான் இதுவரை இல்லாத வகையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் போட்டிகளின் மீது பந்தயங்கள் கட்டப்படும்போது அவற்றை கண்காணிக்க ஒரு பிரிவு ஏற்படுத்தப்படுவதாக பிரிட்டனின் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகிறார்.
கடும் கண்காணிப்பு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ழாக் ரக்கர் இது தொடர்பில் ஒரு உயர்மட்ட செயலனியை அமைத்துள்ளதாகவும், அதில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாகவும் ஹற்பூ ராபர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களை இப்படியான விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் முன் நிறுத்திய அனுபவமும் தங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்போட்டிகளின் போது சட்டவிரோதமான வகையில் சூதாட்டம் இடம்பெறுவதை நடுக்க பிரிட்டனின் மாநகர காவல்துறையினர், சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலுடன் சேர்ந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரு ஆட்டத்தின் மீது முழுமையாக பந்தயம் கட்டப்படுவதற்கு அப்பால், இடையிடையே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் போட்டி எப்படி இருக்கும் என்பது தொடர்பில் அதிக அளவில் பணம் பந்தயமாக கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போட்டியை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் மிகவும் விழிப்பாக
க்க நேரிடும்.
"""" أكثر ية.
பிரான்சின் மிகப்பெரிய வைத்தியசாலை அண்மையில் இறந்து வைக்கப்பட்டது. 10 000 சதுர மீற்றர்கள் விஸ்தீரனம் கொண்ட இந்த வைத்திய சாலை 37 வைத்தியப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. 130 வைத்திய ஆலோசனை (Consulations) மண்டபங்களை கொண்டுள்ளது.
reS M S M S SrrM Ar riSL A A qr YTTyu GG G S JS S r L S S K S S SA SA S SAAA Թs aհաSւ :