கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.12.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
زلزل வாசகர்களுக்கு Sol
 

பக்கம் 24
ഴുകിഴ് 29, 2077 - ജബ് 04, 2012
зығыздығы தினமு

Page 2
SCb 85L6 பாங்கானப் பகுதியில் நடத்துசென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின் கீழே விழ நேர்ந்தது. கீழே உருளும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது. ತೀad நினைத்தான் கடவுள் என்று ལོ་ཕྱེ་ருவர் இருந்தால் திட்டத்துக்கு 9|| (l !!!!! என்னைக் காப்பாற்றட்டும் என்று. அவன் நினைத்தவுடன் | சொன்னகால்கான் ତ୯୬ மரக்கிளைத் தடுத்து அவன் தொங்கிகொண்டிருந்தான். | 5 痪 அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை அரை திருச்சபையும் தொட: குறையாக நம்பினோம், அரைகுறையாக காப்பாற்றப்பட்டோம் ||பெண்ணின் "ஆம்'
வியப்பு தரும் செய்:
பல நேரங்களில் வரலா சிறிய நிகழ்வுகளில்தான் தெ
முழுமையாக நம்பினால் முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க . மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது
|பக்கங்களைப் புரட்டும்போது இறையாற்றல்! அதுதான் இ உடையவர் பெரியனவற்றை நம்பிக்கை உடையவராய் இ நிகழ்த்துவதற்காகப் பயன்ப
மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? . சரி நீ என்னை
சிறியவற்றில் இறைவனுக்கு றுதி எருப்போம். "ஆம்" எ
|இந்த விழாதான் திருச்சபை விழா எனக் கருதப்படலாம்.
கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எரு நான் உன்னை மீண்டும் காப்பாற்றுகின்றேன் என்றது. நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம். உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் (கையை எடுப்பது அல்லது எருக்காமல்
N -- -- --
སྒོ་ང་ཆེན་《། --- O ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 9:జ 8:3 அறிவியல் உலக \ முரசுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். 2012 இல் பல இடையூறுகளையும் தாண்டி காலடி எடுத்து வைகசூழ எமது வெற்றி முரசுக்கு எனதும், என்சார்ந்தவர்களினதும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தினமுரசில் நீ அறிவியல் முரசாகவும் வீததில் நான் பலன் அடைந்துள்ளேன். எமக்குத் தெரியாத அரிபல தகல்களை ஏமக்குத் தந் திருாே படித்துச் சுவைக்கும் போது வியப்பாக உனக்கு
Ap
எமது கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.
நே.மகிழினி, கிளிநொச்சி.
O aréiguritiu°o"
Dازقانیت
ggapa Gang' pGD) oT ԱՔ 岛n于eüé° Ert GO(هلال ன்ெறேன்.
દ્વfuઠો oé迪争伊滥 eഖൺങ്കി 24 ஆம் பக்கத்தில் வரும் தகர
لااقع آلluیقای
9 gig195) 玩5ágs
| GTGOT GI夢前um
U TUU ● e Gnassim cadrugU(5- அபிநயா,யாழ்ப்"
புதுவருட வாழ்த்துக்கள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167,
இல. 373, பிரதான 6
சுக்குப் புதுவருட வாழ்த்துக்கள் கானல் நீர் தை பிறந்த்ால் வழி பிறக்கும் என்ற முதுமொழி அதோ சமத்துவம் 4. ir na * 56ILD போல முரசும் புதுப்பொலிவுடன் வரவேண்டும். இதோ சமஷ்டி
மக்கள் துயரங்களை வெளிப்படையாகவும், நெற்றிக்கு நேரேயே சொல்வதே மக்களுக்குப் பிடித்தமானது. பல சவால்களை எதிர்கொண்டு வீறுநடைபோட்டு அடுத்த அத்தியாயத்துக்கு காலடி எடுத்து வைத்திருப்பது சாலச்சிறந்தது. நியாயபூர்வமான கருத்துக்களைச் செம்மையாக எடுத்தியம்புகின்றாய் அறிவியல் கட்டுரைகள்,
ஆஹா இதோ வருகுது தமிழ் ஈழம் - என்றெல்லா தமிழரின் விடிவை நோக்கி விரல் காட்டியவர்கள் கண்டதெல்லாம்
கானல் நீரே.
அ.சந்தியாதே
- ܐ*ܬܐܧ-ܠ
காட்சி
மண்oைrளந்த காலம் இரிை போதும் என்று கண்னளந்த தூரங் காட்டி Si6Těša5 66 umreoidreoormt விண்ணின் விளையாட்டு விநோதங்களைத் தன் கண்மணிக்குக்
காட்சிப்
படுத்துகிறாரோ
திண்னியா -முத்தாலிப்
வெள்ளத்தில் 8 இலங்கையின் ólguffel
எல்லா இடங்களிலும் போக்குவரத்திற்கும் இை
மழை பெய்து வருகி உருவாகின்றது.
றது. அதாவது இந்நிலையில், யாழ். தொடர்ச்சியான அடை ஏற்பாட்டின் கீழ், கொழு மழையினால் மக்களின் பிரயாணிகள் சேவையில் இயல்பு வாழ்க்கை தனியார் பேருந்துகளும், பாதிக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள பஸ்தரிப்பு வீதிகள் தோறும் குன்றும்குழியு நிறுத்திப் பயணங்களை மாகக் காட்சியளிப்பதோடு தீர்மானிக்கப்பட்டிருந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவிப்பு விழாவைக் கையில் பார்த்தால், பின் பிறப்பு
இறைவனின் ா "ஆம்" என்று பிறந்தார். 1 ஆம், மீட்பின் வரலாறே ஒரு
ால்லில்தான் தொடங்கியது என்பது
ற்றின் மாபெரும் திருப்பு முனைகள்
நாடங்கின என்பதை வரலாற்றின் து அறிய வருகிறோம். அதுதான்
றைத் திருவுளம் வல்லமை புனிதம்
)ச் செய்கிறார். சிறியவற்றில்
இருப்பவர்களை ஆண்டவர் பெரியன ருத்துகிறார். இன்றைய நாளில் நாம் நம்பிக்கை உடையவர்களாக வாழ
ன்பதே நம் விடையாகட்டும்.
EUmp SD6D.1943
இநெருக்கழயான வாழ்க்கை
மனிதனுக்கு நெருக்கடியான வாழ்க்கை ஏற்படுவதற்குப்
பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தாய், தந்தையரைக் கொடுமைப்படுத்துவதாகும்.
அணணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெற்றோரைக் கொடுமைப்படுத்துவதைத் தவிர்த்து
அல்லாவற் மன்னித்துவிடுகிறான். பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவனின் தண்டனையை அவனின்
துரிதமாகக் கொருத்துவிடுகிறான்." அறிவிப்பாளர் -ஹலரத் அபீ பக்ரா (ரலி) நூல:- பைவறக்கி சிலர் தங்களின் வயது முதிர்ந்த பெற்றோரை அடிக்கா விடினும், திட்டாவிடினும், ஆத்திரம் கொண்டு முறைத்துப்
வரைத்திட்டிக்கொண்டும், சபித்துக்கொண்டும் இருப்பர். இத்தகையயோரும் வாழ்க்கையில் முன்னேறமாட்டார் ". எவர்களை அல்லாவற் சபிக்கின்றான்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்-அலீ (ரலி) நூல்-புகாரி, முஸ்லிம் (அதயுல் முப்ரது)
மற்ற பாவங்களுள் தான் நாடியவற்றை
மரணத்திற்குள்ளாக இவ்வுலகிலேயே அல்லாவற்|
பார்ப்பதுண்டு அதுவும் அவனுக்குக் கெட்டதாகும். ஒரு சிலர் தாய் தந்தையரை அவர்களின் மரணம்
ஆமினா ஹஸனி,கல்முனை-07. )
கவிதைப்போட்டி இல940
பாராட்டுக்குரியது
ஊனம் உனக்கில்லை
வானம் பார்த்த பூமியும் வானம் பார்த்த
ள வார்த்தைகளின் எண்ணிக்கை goNomT šsømt Ol மககளும
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அன்று நிலா நிலா ஒழ வா O
GOTLĎ 65F சித் திகதி 0.01.2012 என்று சோறு ஊட்டிய தT 943 தினமுரசு வாரமலர், அன்னைக்கு நன்று கூற பூமியிது
யாழ்ப்பாணம். நிலாவிலும் கால் பதித்தாண் O வீதி, யாழ்ப்பாணம். இந்த நிலாச்சோறு தங்கையே!
மனிதன்தான்.
b
O to D
மண்ணில் இருந்தே பார்த்து ரசிப்பது எமக்கு 805 56Of fresLDLIT.
சுயநினைவு திரும்பிவிடுமா பழைய நினைவுகளை மீட்டுகிறார்-தந்தை மன நோயாளியான தன் மகளிற்கு. வானத்தில் உள்ள முகில்களை காட்டி | மறுபடியும் அவளது'குறும்புத்தனத்திற்காய்
தினம் தினம் வீனாகானத்தை இசைத்த வண்னம் உள்ளான்.
நிலா வாழும் அழகிய வானத்தை
சுப்பிரமணியம் ஜெயரூபன், பருத்தித்துறை,
சுபைரவி, கிளிநொச்சி. மேகமென வாழ்வாய்!
தொலைபேசி :-0212221811 கொலை நகல் (Fax): 021222 1811 ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu (alive.com
அ.துஷாந்தினி, N Ty ...' . தொம்மாந்துறை. Š O S
S S SS SS SS Doo o N / மடல்கள் மற்றும் தாயை இழந்த S ஆக்கங்கள் உட்பட சகல குழந்தைக்கு நிலா S தொடர்புகளுக்கும் காட்டி சோறு S ೧ಠ್ಠಾ। ஊட்டுகிறார் S 5、 பூ இல
த் தந்தை! ಟ್ವಿಟ್ಲೀ S கொழும்பு, பTசகு கு * Ս | g - "ൺ S த.பெ. இல: 167
N யாழபபாணம. Š ミ S S. N S N N N N N
வஸ்தைப்படும் ரிகள்
டஞ்சலாக
மாநகரசபையின்
ம்பு உட்பட நெடுந் தூரப்
ஈடுபடுகின்ற அனைத்துத்
பண்ணைப் பகுதியில் நிலையத்திலேயே
ஆரம்பிக்கத்
ਕਰ ፴4ቻ 29, 2077 – ፵፴7 0ሩ, 20፲9
தொடர் மழையினால் குறித்த பஸ்தரிப்பு
நிலையத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில்
முழ்கியும், சில இடங்கள் சேறும் சகதியுமா கக் காணப்படுவதால், பஸ் நடத்துநர்களும், நெடுந்தூரப் பிரயாணிகளும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து “ வருகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இதில் கவனத்தைச் செலுத்திக் குறித்த பஸ்தரிப்பு நிலையத்தைச் செப்பனிடத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
க.வரோதயன், யாழ்ப்பாணம்.
00000లల

Page 3
அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகளில் குளறுபடிகள்
ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில்
விஞ்ஞான
பிரிவில் தோற்றிய மாணவர்களுக்கு கலைப் பிரிவின் பெறுபேறுகள் வெளியாகிய அதிசயமும்
இடம்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் மாவட்ட மற்றும் தேசிய தரங்கள் ரத்துச் செய்யப் பட்டன. இதற்காக தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக காட்டப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட மாவட்ட மட்ட மற்றும் தேசிய மட்ட தரங்கள்
பிரசுரிக்கப்பட்டதாக இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருந்தபோதிலும், இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிஸாநாயக்க பதவி விலகவேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
ஏற்கனவே இ ஆசிரியர் தெ இந்தக் கோரி
விதவைகளே விபச்சாரத்தில் ஈடுபடுகி யாழ். அரச அதிபரின் கருத்துக்
onlootbol Olof Laibor b6f) bo
யுத்தத்தால் கணவன்மாரை
இழந்த விதவைப்
பெண்களே பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் கருத்துக்கு பெண்கள் அமைப்புக்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.` அண்மையில் யாழ். மாவட்ட செயல்கத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு
நல்லிணக்க ஆணைக்குழு
N
ஒன்றை மேற்கொண்டிருந்த யாழ். அரச அதிபர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் யுத்தத்தால் 29000 பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளதாகவும், 350 குழந்தைகள்
வரையறைக்குட்படாது றநதுளளதாக : ாடு, பொருளாதார : காரணமாக பெரும்பாலும்
விதவைப் பெண்களே
அறிக்கைக்கு ரஷ்யா பாராட்டு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற் கான ஜனாதிபதி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு ரஷ்யா பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்த
ஆணைக்குழு அறிக்கை முக்கியமானதாக கருதப்படு கிறது. இதனிடையே, இனங்களுக்கு இடையில் நிலவி வரும் பிரச்சினை
விபச்சாரத்தில் வருவதாகவும்
: தமது அதிருட கணடனததை தெரிவித்திருச் வேளையில் ஒருசிலரின் த எழுந்தமானம பெண்களை ( கை நீட்டியத யாழ்ப்பாணத் இருக்கின்ற 2 விதவைகளுக் அதிபர் அவட் ஏற்படுத்திக் கொடுத்திருப் இதனால் வித சமூகப் பரப்பி சந்தேகங்களு முகங்கொடுக்
ஏற்பட்டுள்ளது
சுட்டிக் காட்டி
களுக்கு தீர்வு காணும் அத்தோடு யா நோக்கில் அரசாங்கம் " Nஆதிபர் எதிர்க மேற்கொண்டு வரும் இவ்வாறு எழு நடவடிக்கை பாராட்டுக் ಆಬ್ಜೆಕ್ಷ್ குரியது என்று ரஷ்யா என்றாம் கள்ள குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ! :Pಅಣ್ಣ எதிர்காலத்திலும் இலங்கை சமூகச் சீரழிவு யுடன் இணைந்து செயற்படத் வேண்டும் என தயார் எனவும் ரஷ்யா கொண்டுள்ளன அறிவித்துள்ளது.
இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் (SLCDF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலா W.PP அபேதிர அவர்கள் ஆசிரி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் காலமானார். இறக்கும் தறுவாயில் அன்னாருக்கு 71 வயது. 1987 ஆம் ஆண்டு இலங்கை கனடா அபிவிருத்தி நிதியம் (Sri Lanka — Canada De
elopment Fund ) 6T6ip பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் உள்நாட்டில் ஆயுத முரண்பாடுகளினால்
ாதிக்கப்பட்ட மக்களின்
வாழ்வாதாரத்திற்காக பல நிலையான அபிவிருத்தித் திட்டங்களை அமுல் படுத்தி வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
சமூக சேவையில் கலாநிதிப் பட்டம் பெற்ற
அமரர் திரு அபேதிர
அவர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஆயுத முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை
ராம மக்களின் காலடிக்கே சென்று
சமூகசேவகர்கலாநிதிWPP அபேதிர்கால
தத ருக சுனாமிக்குட்
ளமைப்புப் ட பல காத்திரமா காலத் திட்டங் வடிவமைப்பதி அர்ப்பணிப்பே அபேதிர அவர் பணியாற்றி இ என்பது குறிப்
செ29, 207 அன04, 2012
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லங்கை ாழிற்சங்கங்கள் க்கையை
) ஈடுபட்டு
கூறியிருந்தார். T55 ப்தியையும் பும் 5கும் அே 9:ಫ್ಲೆ? வறுகளுக்காக ாக விகவைப் நோக் 50T o D6DLO :o 9000 கும் அரச
ColL JULI 60DU
பதாகவும் 560)6ᏂléᏠ56iᎢ , பில் பல்வேறு 555, *வேண்டி
என்பதையும் யுள்ளனர். ழ், அரச 5ாலத்தில் ஐந்தமானமாக களைத் ண்டும் _ வாளிகளை
ன்நிறுத்தி
புகளை தடுக்க
iறும் கேட்டுக்
Iff.
LDTGMTů
5கின்றார்.
பின்னரான பணிகளுக்காக ான நீண்ட களை ல் மிகுந்த ாடு கலாநிதி
rகள்
சர்வதேச குழுவின் குற்றச்சட்டுக்கு இலங்கை இராணுவம் மறுப்பு
முன்வைத்துள்ளன. இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுஜீவ சேரசிங்க மற்றும் கபீர் காசிம் ஆகியோரும் உயர்கல்வி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கோரியுள்ளனர். இந்தநிலையில் குறித்த பிழைகளுக்கு பொறுப்பேற்று உயர்கல்வி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று
போர் முடிவடைந்த போதும் வடக்கு-கிழக்கின் பெண்கள், புறக்கணிப்பு, வதை போன்ற பொதுவான பிரச்சினைகள் மற்றும் பாலியல் வன்முறை கள் என்பவற்றால் பாதிக்கப் படுவதாக சர்வதேச குழு குற்றம் சுமத்தியிருந்தது.
தமிழ் சமூகப் பெண்கள் கட்டாய பாலியல் உறவுகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள் விபச்சாரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உள்ளக வன்முன்றகளுக்கு இலக்காகின்றனர்.
இவையாவும் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டு இராணுவ படையினரரின் மேலதிக பிரசன்னத்தின் காரணமாகவே இடம்பெறுவ தாக சர்வதேச நெருக்கடி களுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே வடக்கு,கிழக்கில்
இருந்து அதிகளவான இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்வேண்டும். அங்கு அதிகாரங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையின் அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் நடந்தது சிறு பிழை என்று அது திருத்தப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் எஸ்.பிதிஸா நாயக்க தெரிவித்துள்ளர்ர்.
பகிரப்பட்டு உள்ளூர் நிர்வாகங்கள் முறைப்படி ஆட்சியை நடத்த வழி செய்யப்படவேண்டும் என்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு, இலங்கை அரசாங்கத் திடமும் சர்வதேச சமூகத்திட மும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் கருத்துரைத் துள்ள இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிடிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையை தாம் வாசித்த போதும் அதில் கூறப்பட்டபடி பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் குறித்து இலங்கை இராணுவத்தினருக்கு முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் அதுதொடர்பில் கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.
கட்சிக்குள் பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும்
சஜித் பிரேமதாச எம்.பி
கட்சிக்குள் பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பழிவாங்கப்படக் கூடாது பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையுடன் செயற்பட உரிய தரப்பினர் அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து மஹாநா யக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட போது சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒற்றுமை யின்றி கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது கட்சியின்
M
முக்கியஸ்தர்கள் கட்சி செயற்பாட்டார்கள் மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தி அவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் சொல்லப்படும் செய்தி என்ன என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். மாறாக பழிவாங்கல் நடவடிக்கைகளின் மூலம் கட்சியின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் இவ்வாறான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற் கான முயற்சியாகவே கருதப்பட வேண்டும் சஜித்
பிரேமதாச குறிப்பிட்டார்

Page 4
தினமுரசு வாரமலர் r
த.பெ. இல:1772, கொழும்பு. : :) III as 6. Sao:-167, யாழ்ப்பாணம். : தொலைபேசி -021 222 1811 : தொலைநகல்(Fax)-021 222 1811 C כ
re-aipurs (E-mail):- thinamurasualive.com
0 is JJJJJF DJ O
Öfp2 Gjir O5T 606 on LtjLT அன்புள்ள உங்களுக்கு, 66 55 D.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பெற்றுக் கொண்ட அரசியல் வெற்றி 2களிலிலேயே பாரிய வெற்றியாக தற் போதைய அரசியல் வெற்றியைக் குறிப் பிடலாம். அதாவது கூட்டமைப்போடு தனிப்பட்ட வகையில் பேசுவதால் தீர்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தச் 2 a - சனிமாற்றம் நல்லதாக இல்லை. இது வொன்றும் கிடைக்கப்போவதில்லை நாள்வரை புலம்பெயர்ந்த சிலரிடமும், 2என்று அரசு திட்டவட்டமாக அறிவித் புத்திஜீவிகள் என்ற சிலரிடமும் 2துள்ளதையும், மாகாணங்களுக்கு
பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்றும் இது
தனது கடிவாளத்தை பிடிகொடுத்து வைத்திருந்தார்கள்.
இப்போது புதிதாய் ஒரு புயல் சிவில் தொடர்பில் தேவையான சட்ட சமுகம் என்ற பெயரால் வீசத் தொடங்கி திருத்தத்தையும் அரசு செய்யும் இருக்கின்றது. ஏகப்பிரதிநிதிகள் என்றும் அரசு திட்டவட்டமாக
என்றோரின் ஆணிவேர் எங்கே ஓடிக் 2அறிவித்துள்ளது.
கொண்டிருக்கின்றது என்ற மாயைத் K so கிடர்
GFDL DMT சங்கை ஊதக திரை இப்போது ဦးဂရွိ ரியத் 2கெடுத்தானாகண்ே ug: தொடங்கியிருப்பதோடு 6n D 5LiLLb 5LiLLDIT56)JIT6)] கைக் தொடங்கியிருக்கின்றது. gil கு
வந்திருக்கக் Ցուգա 1 வாய்ப்பை 2கூட்டமைப்பின் குழப்பமான அணுகு தீழறைகள் கெடுத்துவிட்டுள்ளன. வெற்றுத் தேசியம் பேசவும், வீம்பு 2அரசியல் பண்ணவும் தமிழ் மக்கள் வாக்களித்ததை கூட்டமைப்பு 2இப்போதுதான் சரியாக செய்து
முடித்துள்ளது.
பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினால் கூட்டமைப்பு தனிமைப்பட்டுவிடும் என பலரும் சொன்ன ஆரூடம் இப்போது நிதர்சனமாகியுள்ளது. கூட்டமைப்பின் பலம் பலவீனத்தை அரச தரப்பு புரிந்து கொண்டுள்ளது.
நிலைமை கையை மீறியுள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை தேவை யாகவுள்ளது. இந்த இடைவெளியை சிவில் சமுகமா? அல்லது தூதுவர் குழாமா நிரப்பும் என்பதைத் தீர்மானிக்கும் அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னடைவுக்கு தாம் மட்டுமல்ல எதிர்ப்பு அரசியல் நடத்தவும், வாய்ப்பு களை சிதைக்கவும் தமக்கு வாக் களித்த தமிழ் தேசிய உணர்வுமிக்க இத்தகையதொரு நெருக்கடியை தமிழ் மகக ளுமே பொறுப்பு எனறு
இதுவரை கூட்டமைப்பு எதிர் கூட்டமைப்பு பகிரங்கமாகச் சொன்னா கொண்டதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை இலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்
கூட்டமைப்பு எப்படி சமாளிக்கப் {லை. கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் போகின்றது என்பதில்தான் அதன் எல்லாப் பின்னடைவுகளுக்கும் தமிழ் எதிர்கால அரசியல் தங்கியுள்ளது. மக்களே பொறுப்பு.
தற்போதைய தமிழர் அரசியல் சூழலில் கூட்டமைப்பைத் தாண்டியும் பிரச்சினையைக் கையாளவும் அரசை நிதானமாக அனுகவும் சக்திவாய்ந்த மறுதரப்பு எதுவென்றால் அது ஈ.பி.டி.பி தான் என்ற முடிவுக்கே வந்து நிற்கின்றது.
இந்த முடிவு எங்கே உதயமாகின்றது என்றால், கடந்த வாரம் ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வசந்தம் தொலைக்காட்சியில் விஷேட அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் நேரடியான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அநேகமானவர்கள் அமைச்சரிடம் நீங்கள் கூறும் தீர்வை அரசு
2 தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு எதைப்
இவற்றோடு கடந்தவாரம் குறிப்ப பாராளுமன்றக் (கட்டடத் LOTST தொகுதியில்) பொருளாதார வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் பாதிக்க பசில் ராஜபக்ச அவர்களை
சந்தித்தபோது முரசு கொண்( சார்பில் பல்வேறு விடயங் எமது G களைப் பேசமுடிந்தது. வேலை; அந்த சந்திப்பில் அவரிடம் முன்மா கேட்கப்பட்ட கேள்விகளுக்கு காழும்
அமைச்சர் வழங்கிய அந்தவ பதில்களில் முக்கியமான அரச நி பகுதியையும் சேர்த்துக் கள், கு கொள்வது பொருத்தமாக கல்வி,
இருக்கும். Lu6d gjø
வழங்குமா?, உங்களால் அரசுடன் * கேள்வி: அமைச்சர் கணிசம ::: 2 அவர்களே நல்லிணக்க தை ஏற் தாடரபல இந்த SDJ ன உணமையான ஆணைக்குழு அறிக்கை தொடர்ந் நிலைப்பாடு என்ன? என்றெல்லாம் @::鯰°。 ※ 多纖3: 齡
పశిశిష249 పడి 7) . . 2 யை அரசாங்கம் எப்படிப் முன்னெ கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இந்தக் ர்க்கின் கேள்விகளுக்கு பதில் வழங்கியே பார்க்கின்றது? கேள்வி ளுககு ப வழங் LIFT5) பதில்: அதில் பல்வே அகற்றும் தனக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் விடயங்கள் D (3 AUJO அதிகாரத்தின் அளவு, தனது அனுபவம் 2 ட்டுள் ஆர பாது எ மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் a அடைந்: தனக்கிருக்கும் நம்பிக்கைகள், மீண்டும் 2 ಪ್ಲೆ: :ငါ႕ uêಲೂ ஒரு தடவை தவறுவிடாமல் தமக்கு e Hಿ: தமிழ் மக்கள் பலமான அரசியல் LSLSLS S SCS SLSL S SL S S SL w’’: " . . . . . தைக வாய்ப்பொன்றை வழங்கவேண்டுமென்ற i. திப்பில் கலந்துரையாடு நிலங்கள் கோரிக்கை என்பவற்றை முன்வைத்தார். 2 வோம். முக்கியமாக பகுதிகள் இந்த கலந்துரையாடலின் சாராம்சத் அந்த அறிக்கையில் வெடிகள் தைப் பார்த்தால் தமிழ் மக்கள் இதுவரை ದ್ವಿಪಞ್ಞ! 66. மி வாக்களித்துச் செய்த தவறைத் திருத்தி 2 தீர்வு காணுதல் தொடர்பில் வதில் é சரியான அல்லது மாற்றுத் தலைமைக்கு கூறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க முற்படுவது 2 விடயங்கள் தீர்வுக்கான மிதிவெட புலனானது. 事、豫 £ ဈ##ါ၏။ முயற்சிகளை வாக ஒ தேவையற்ற குழப்பங்களாலும், 2 ஆக்கபூர்வமாக குள்தான் அர்த்தமற்ற செயற்பாடுகளாலும், வெற்று முன்னெடுக்க உதவும். பட்டிருக் வாயசசவாடலகளாலும அரசையும், 2 கேள்வி: வடக்கின் இடங்கள் ၅န္မ္ယန္းမ္ယက္မ္ယုပ္ဖုံးအံအဆl-u வசந்தம் வேலைத்திட்டத் அடிக்கு சக்திகளையும் சுப பற்றி * துக்கும் நீங்களே பொறுப் புதைத்து விட்டிருக்கும் கூட்டமைப்பின் அடுத்த * *、警 朝 - கட்ட நகர்வுகளை தமிழ் மக்கள் 2 பாக இருக்கின்றீர்கள். அவவா மட்டுமல்லாது, பெரும்பான்மைச் சிங்கள ク ఆ ஃ மக்களும் மிக அவதானமாக கவனித்துக் ?" நத கின்றீர் ரு P g5l !. ಇನ್ತಹಾಕಿ: ೫ ಆಯಾ ?"::ಜ್ಜೈ' ಫ್ಲೆ: கவனிப்போம். 3. f • ပ္ရန္းမ္ယား'ဟz::
வேலைத்திட்டம் ஆரம் (plQg மீண்டும் மறுமடலில் பிக்கப்பட்டு மூன்று மிதிவெடி வந்து கலக்கும்வரை வருடங்களை கொங்கிக்
என்றென்றும் அன்புடன், ரு நரு ஆபதது: #### கொண்டிருக்கின்றன. ஏற்படுத்த
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
æíŽå
பேசுவதாக இருந்தாலும் அதை 22 பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேசு களைக் கொண்டிருந்த வதுதான் நல்லது என்று அரசு திட்ட கூட்டமைப்பால் ஒன்றும் செய்ய வட்டமாக கூறியுள்ள நிலையில் அர முடியவில்லை. இப்போது
சோடு பேசிப் பயனில்லை சர்வதேச மாகாணங்களுக்கு பொலிஸ்
சமூகத்துடன் பேசப்போகின்றோம் அதிகார்ம் தேவையில்லை என்று என்று ஒரு அறிக்கையும், மறுநாள் நாளை ஒரு சட்ட திருத்தம் அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் செய்யப்பட்டாலும் அதையும் උද්දී
கூடடமைபபால ஒனறும FuLughJ தொடர விரும்பாவிட்டாலும் தாம் தொடர்ந் தடுத்துவிட முடியாது. ஆளுக்
தும் பேச்சுக்களில் ஈடுபடப்போகின் றோம்' என்றும் கூட்டமைப்பு கூறியது. பின்னர் வெளிநாட்டுத் தூதுவர்களுட னும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேசவுள்ளோம்’ என்று கூறுகின்றனர். கூட்டமைப்பு ஏன் இப்படித் தடுமாறு கின்றது. முன்னர் இணங்க மறுக்கின் றார்கள். ஆகையால் பேச்சுக்களில்
கொரு அறிக்கையை விட்டுவிட்டு இருக்கின்ற நிலைதான் உள்ளது.
அரசாங்கம் மிரட்டுகிறது. வற்புறுத்து கின்றது என்றெல்லாம் கூட்டமைப்பு கூறுவது தமிழ் மக்களிடம் அரசியல் நடத்துவதற்கு சரியாக இருக்கலாம். கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்
கொடுக்குக்
கூறியுள்ள
கலந்து கொள்ளமாட்டோம்
கட்டும் இப்போது பேசுவதில் பயனில்லை
என்று முகத்தில் அடித்தது போல் பாதும் தொடர்ந்து பேச்சு நடத்துவோம் என்று வலிந்து
சினையை எப்போது சர்வதேச நாடு
கூட்டமைப்பு ; தே சர்வதேச நாடுகளுக்கும் பதிலளிக் ம் விதமான பேச்சுவார்த்தை அரங் கான்று அவசியம் என்பதையும் அதுவும் இலங்கையின் உள்ளகச்
விழு சூழலுக்குள் பொருந்துகின்ற பொறி
556.
கின்றது. சிவில் முறையோடு அமைக்கப்படுவது என்று சிலர் அறிக்கை விட்டபோது அவசியம் என்பதையும் அரசு அது பரந்துபட்டவகையில் பல- தீர்மானித்துக் கொண்டுள்ளது. ரையும் உள்ளடக்கிய சிவில் ளைவுகளையிட்டு சிந்திக்காமல்
இருக்கவேண்டும் - தாம் செய்வதே சரி என்று கூட்ட
அமைபபாக இருகக வண்டும் ஜூறு மைப்பு சயல்படுவதும், விளை
கூறிய கூடடமைபபு இப்போது களையிட்டு சிந்திப்போரை குற்றவா
தமமை விரிவாக்கம் செய்து களாக காட்ட முற்படுவதும் இப்படித் கொள்ளாத சிவில் சமூகத்துடனும் தான் சாண் ஏற முழம் சறுக்கும் பேசப்போவதாக கூறுகின்றது என்ன விளையாட்டாகவே அமையுமென்
என்று களிடம் எடுத்துச் சென்றதோ அப்போ
கொடுமை இது என்று கேட்கத் பதற்கு தற்போதைய கூட்டமைப்பின் தோன்றுகின்றது. லைமை மிகவும் பொருத்தமாக ஆக்கு கிழக்கு சட்டரீதியாக : பிரிக்கப்பட்டபோது அனுபவம்தான். (LP ாக ஏனைய அச்சம் ஏற்பட்டுள்ளது. பொருட்களை ாங்களிருக்கும் இந்தப் பிரச்சினையும் வழங்கியுள்ளோம். ளை யுத்தத்தால் மிதிவெடிகள் அகற்றப் இருந்தாலும் யுத்தத்தில் ப்பட்ட வடக்கு பட்ட பகுதிகளுக்கு தமது வாழவடங்களை ாத்துக்கும் பொதுமக்கள் உடனடி இழந்த அத்தனை பேருக் ஒவ்ருவதே யாக செல்வதில் 3:'. நாககம எமது த ாமதமாகின்ற邬 , என்ற கோரிக்கையை த்திடடததுககு கேள்வி: யுத்தத்தால் கெளரவ அமைச்சர்
மாவடடமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு டக்ளஸ் தேவானந் L :"ಫ್ಟಿ நிரந்தர வீடுகளை அவர்கள் னோதீடன் கையில் திகள், அமைத்துக் கொடுப்பதில் இந்தியாவுக்கு அரசு ர்வாகக் கட்டடங் இன்னும் தாமதங்கள் றைப்பயணமொன்றைச் டியிருப்புகள், காணப்படுகின்றதே, : போது கோரிக்கை
சுகாதாரம் என றைசார் பணிகளில் ான முன்னேற்றத் படுத்தியுள்ளோம். தும் பணிகள் ாடுக்கப்படுகின்றன. :மிதிவெடி
பணிகள் தற் ந்தக் கட்டத்தை துள்ளன? க்கள் குடியிருப்புப் ர், போக்குவரத்துப்
ள் மற்றும் விவசாய
என கணிசமான ரிலிருந்து மிதி ர் அகற்றப்பட்டுள் திவெடி அகற்று இன்னுமொரு
உண்டு. அதாவது டிகளை பொது ரு அடி ஆழத்துக் ா புதைககப கும்.ஆனால் சில ல் புலிகள் ஒரு க் கீழாகவும்
ளளனர. று புதைக்கப்பட்ட
qகளை தற் நாம் ಕೆ. laug
பயன்படுத்தும் ங்களால் அகற்ற து அவ்வாறான கள் பின்னாளில் க்களை தக் கூடும் என்ற
EIg, so 5 ei கோரிக்கையை கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்த TLTTTTLCCCL0LG LTTLLSLTL LLLSesLTLLLLLTGTCTTTTS S TCLL TGYSLLLTTTLLLLLLLLGGLL மொன்றைச் செய்தபோது கோரிக்கையாக முன்வைத்தார்.
இவ்விடயத்தில் அரசின் பங்களிப்பு என்னவாக
யாக முன்வைத்தார். மேன்மை ۔
இருக்கின்றது? ஜனாதிபதி மகிந்த
பதில்: பொதுவாக ராஜபக்ஷ அவர்களும் அனர்த்தங்களால் வீடுகள் அந்தக் கோரிக்கையை தொகையாக அழிந்து ஏற்றுக் கொண்டு இந்திய போகுமாக இருந்தால் ரதமர் மற்றும் இந்திய
அமைசசரகளlடம
அதை அரசாங்கங்கள்
- - - - - - - - - தெரிவித்தார். கட்டிக் கொடுப்பதில்லை. (தொடர்ச்சி 22ஆம் பக்கம்) புத்தத்தில் தமது வாழ்விடங்களை இழந்த அத்தனை A
கொடுக்கப்பட வேண்டும் என்ற
அவ்வாறான தேவை 5606 P வி நீறு வனங்களின் உதவி யுடனேயோ அல்லது வெளிநாடுகளின் உதவிகளுடனோ தான் செய்வது வழமை. அதை நீங்கள் சுனாமி அழிவுகளின் போதும்
அவதா இருப்பீர்கள் சிறிய அல்லது பகுதியான பாதிப்புக்களை சரி செய்து கொள்வதற்கு அரசு உதவும் அந்த வகையில் நாம் சீமெந்து, தகரம்
போன்ற
ச29, 207 அன04, 2012

Page 5
கிராக் தனது அதிபர்
sravééo U6GCD
esco Crescost செய்தவர். பிரான்சின் Traoru GUJoelle யூரோவுக்கு மாறியதும் 66aj asTGYoĝig596VOGLU. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈராக் நாட்டுக்குள் SEGJUGÓ DUGOLGUJeseg UETTESLOTES ESCOLÉGIG மூலம் தயக்கமின்றி அமெரிக்காவின் எதிர்ப்பை siglasmel-Gus. Ef Lib ஒழுங்கை நிலை நிறுத்திய துடன் பொருளாதார
குலைவுகளிலிருந்து ristical assTurnhua. இவ்வளவு இருந்தும் அவருடைய 40 ஆண்டு æma Sigelue:ð uGosi Gouub, Ge-GOGlescoGTub ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு ESCOPULAU GOOGDJÉGGE
மானிடத்தின் விடுதலைச் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற பிரெஞ்சுப் புரட்சி கண்ட பிரான்ஸ் தேசம், தற்போது முன்னாள் முதல் மகன் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கியதன் மூலம் இன்றைய உலகின் முன் நீதியை நிலை நிறுத்தி இருக்கிறது.
1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 12ஆண்டு காலம் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்த 79 6).Jug, T60T gas fij T3 (Jack Chirak) அதிகார துஷ்பிரயோகம், அரசு நிதி கையாடல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகித் தண்டனை பெற்றுள்ளார். இவரை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் 2ஆண்டுக்ால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 150,000 யூரோ தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. (ஒத்திவைக்கப்பட்ட சிறை என் பது தொடரும் வாழ்காலத்தில் வேறுகுற்றச் செயல்களில் ஈடுபட்டால் இந்தத் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்பது) முன்னர் 1974ஆம் ஆண்டு முதல் 1976 வரையும் - 1986ஆம் ஆண்டு முதல் 1988 வரையும் இருமுறை பிரான்சின் பிரதமராகவும், 1977ஆம் ஆண்டு முதல் 1985 வரை பரிஸ் நகரத்தின் மேயராகவும் பொறுப்பு வகித்தவர் ஜக் சிராக், ஒன்றுபட்ட ஐரோப்பாவிற்காக இதயசுத்தியுடன் உழைத்தவர்களில் ஒருவரும் தீவிர இடதுசாரிய செயல்பாடுகளுடன் 14 ஆண்டுகள் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்து சாதனை படைத்தவருமான பிரான்சுவா மித்ரண்ட்டுக்கு(Francois (Mitterrand) அடுத்து, பிரான்சின் அதிக காலம் அதிபராக இருந்து தாதனை புரிந்தவர் சிராக்,
^: "_"";:&"2"&&:22, ............
முதல்முறை ஏழு ஆண்டுகளும் இரண்டாம் தவணையில் ஐந்து ஆண்டுகளும் முழு பணிக்காலமும் அதிபராக இருந்தவர்.
வலது சாரிய சிந்தனையாளரான சிராக் தனது பதவிக்காலத்தில் வரிவிகிதங்களைக் குறைத்தார், விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார், குற்றம், தீவிரவாதம் புரிந்தவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார் மற்றும் வணிக தனியார்மயமாக்கலை ஆதரித்தார். சமூகத்திற்கு பொறுப்புள்ள பொரு ளியல் கொள்கைகள் தேவை என்பதை 1995ஆம் ஆண்டு தேர்தலில் பிரசாரமாக் கொண்டு வெற்றிபெற்றார். பாரிஸ் நகரத்தின் மேயராக அவர் இருந்த போது தன் அரச அதிகாரத்தை கட்சி நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு பாரிஸ் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அதிகார துஷ்பிரயோகம், அரசு நிதி கையாடல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்தக் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு காலச் சிறைத் தண்டனையும், 1,50,000 யூரோ அபராதமும் விதிக்கப்படலாம் என செய்திகள் உலா வந்தன.
சிராக் தன் கட்சிக்காரர்கள் உட்பட்ட தனக்கு வேண்டிய 28 பேருக்கு அரச விதிகளை மீறி தன் அரசியல் செல்வாக்கின் காரணமாக அரச வேலை பெற்றுக் கொடுத்தார் எனவும் வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின்
இறுதி விசாரணை பலவாரங்களாக
நடைபெற்று டிசெம்பர் 15 ஆம் தேதி 2011 தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிராக்கின் வழக்கறிஞர்களில் ஒரு6JT60 (322 Tj3 53LD6ó(Georges Kiejman) இறுதி விசாரணையின் போது, "சிராக்கிற்கு தற்போது 79 வயது ஆகி றது. அவர் நினைவு மறதி நேர்யினால் அவதிப்பட்டு வருகிறார். பாரிசில் 2) 6ï1611 (9.Lh6ü (Eiffel) Tower SDIC 535 இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகி
நீதிக் g5968,
ற்ார். எனவே அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்". இறுதித் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சிராக் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றாலும் அவரது முதிர்ந்த வயதை கருத்தில் கொண்டு அவருக்கு சிறையில் இருக்கவேண்டிய தண்டனையை விதிக்கவில்லை என்று அறிவித்தார். பிரெஞ்சு புரட்சிக்கு பின் நவீன பிரான்சு வரலாற்றில் அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த வகை யில் இது குறித்த விமர்சனங்களும், கருத்தாய்வுகளும் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
உலகில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சிகளில் பிரெஞ்சு புரட்சிக்கு மிக முக்கியத்துவம் உண்டு. இப்புரட்சி பிரான்சில் மட்டுமல்ல பிற ஐரோப்பியப் பகுதிகளிலும் பண்பாடு மற்றும் அரசி யல் களங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. பிரான்சில் பல நூற்றாண்டு களாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்த்தப்பட்டு, நிலபிரப்புத்துவ, கிறிஸ்தவ திருச்சபை அதிகார முறை மைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துக்களான குடியுரிமை, ஜனநாயகம், மக்களாட்சி தத்துவம் போன்றவை பரவக் காரணமான இப்புரட்சியின் போது பிரான்சின் இடதுசாரி அரசியல் அமைப்புகள் மட்டுமல்ல சாதாரண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்க்களும் வீதியில் இறங்கிப் போராடியிருந்தது வரலாறு.
1789 இல் பிரெஞ்சு பாராளுமன்றம் கூட்டப்பட்டதுடன் துவங்கிய பிரெஞ்சு புரட்சி அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படு கொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவி செப்ரெம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய (இறுதி) அரசர் 16ஆம் லூயிஸ், அவரது மனைவி மரீ அண்டோனெட் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தலைவெட்டு இயந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். ஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள் இதாராண் மிய மக்களாட்சி முறை, ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விடயங்களுள் அடங்கும். 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஜனநாயக புரட்சி கண்ட பிரான்சு தேசத்தில் நாட்டின் மிக உச்ச பதவியில் இருந்த ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அந்நாட்டு நீதிமன்றம் நிரூபித்துள்ளது.
சிராக் சிறையில் காலம் கழிக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் அறிவித்தாலும், அவரை குற்றவாளி என்று பிரகடனப்படுத்தியதே தூய்மையான நீதிக்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சிகள் கருத்துரைத்துள்ளன. அதேவேளை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கி இருப்பது, நீதிச் சக்கரம்
அங்கும் மிகவும் மெதுவாகவே சுழல்கிறது என்பதை காட்டுவதாக வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"சிராக் பிரான்சு மக்களின் அளப் பரிய அன்பையும், ஆதரவையும் பெற்றிருந்தார். இந்த தீர்ப்பால் அவர்
குமரி
பொதுமக்களின் நன்மதிப்பை இழந்து விடமாட்டார், பிரான்சின் நீதித்துறை கடுமையாக உள்ளது. இது பிரான்சின் நீதி நிர்வாகமுறைக்கு தேவையானது தான் ஆனால் குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது" என்கிறார் அவருடைய வளர்ப்பு மகள் கண்ணிருடன். "இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய சிராக் விரும்பவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு ஏற்புடையதல்ல" என்று சிராக்கின் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
EESTIGIGN BGG
தற்போதைய பிரான்ஸ் அதிபர் சர்கோசி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அலைன் ஜூப்பே (Alain Juppe) @(85 6Jup&bé66ò குற்றவாளியாக்க காணப்பட்டு 2004 ஆம் ஆண்டு அவருக்கு 14 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 1ஆண்டு காலம் அர சியல் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. சிராக் அதிபராக இருந்த போது பிரதமராக இருந்த அலைன் ஜுப்பே இந்தத் தண்டனையின் பின்னர் கனடாஅமரிக்கா போன்ற நாடுகளில் ஒரு வருடத்தை கழித்த பின்னர் மீண்டும் பிரான்சு திரும்பி பொதுவாழ்க்கைக்கு வந்து அமைச்சராகியுள்ளார். பிரான்சில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிலசமயம் இன்றைய அதிபர் சர்கோசி மீண்டும் தெரிவானால்
HII IULIGAD
DH U
அலைன் ஜூப்பே பிரதமராக வரக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஊழலுக்காக முன்னாள் அதிபரையே குற்றவாளி என்று அறிவித்து, சிறைத் தண்டனையும் விதித்துள்ள பிரெஞ்சு புரட்சி கண்ட தேசம், ஊழல் குற்றச் சாட்டில் தண்டிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக்கி பிழை செய்துவிடுமோ என்பதும் கேள்வியாகியுள்ளது.
சிராக் தனது அதிபர் காலத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தவர். பிரான்சின் நாணயம் பெறுமதிமிக்க யூரோ வுக்கு மாறியதும் இவர் காலத்திலேயே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈராக் நாட்டுக்குள் அத்துமீறி படையெடுத்ததை பகிரங்கமாக கண்டித்தன் மூலம் தயக்கமின்றி அமெரிக்காவின் எதிர்ப்பை எதிர்கொண்டவர். சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தியதுடன் பொருளாதார சீர்குலைவுகளிலிருந்து நாட்டை காப்பாற்றிய வர். இவ்வளவு இருந்தும் அவருடைய 40 ஆண்டு கால அரசி யல் பணியையும், சேவைகளையும் ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு கறைபடிய வைத்துவிட்டது.
சிராக்கின் ஊழல் வழக்கு தீர்ப்பின் பரபரப்பு முடிவதற்குள், பாகிஸ்தான் நாட்டிற்கு நீர்மூழ்கிக் கப்பல் விற்பனை செய்தது தொடர்பான அடுத்ததொரு ஊழல் வழக்கில் பிரான்சின் முன்னாள் அமைச்சர் டோனி டியூ டி வேப்ரஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சராக கடந்த 2004 - 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதவி வகித்த இவர் கடந்த 1994ம் ஆண்டு இரா ணுவ அமைச்சரின் ஆலோசகராக பணியாற்றியபோதே இந்த"ஊழலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் விற்றதில் ஊழல் நடந்ததாகவும் இந்த விவகாரத்தில் இலஞ்சப் பணம் உரிய அதிகாரிகளுக்கு சென்று சேராத காரணத்தால், கடந்த 2002ல், பிரான்ஸ் நாட்டின் கடற்படை பொறியாளர்கள் 11 பேர், கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தன. இந்த
ாதை Ingug
ஊழல் நடைபெற்றதாகச் சொல்லப்படும் காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்கோசிக்கு எதிராகவும் பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக் கள் இருப்பதாகவும் அவர் எப்போது ஜனாதிபதி பதவி அற்றவராகிறாரோ அப்போது இது தொடர்பில் வழக்குகளும் நடவடிக்கைகளும் எடுக்கபடலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஊழலும் இலஞ்சமும் மோசடிகளும் இந்தியா, இலங்கை, ஆபிரிக்க நாடுகள் போன்ற கீழைத்தேசங்களில்தான் நடை பெறுகிறது, மேலைத்தேசத்து அரசியல் தூய்மையானது. வெள்ளைக்காரர்கள் எல்லாம் மாசுமருக்கற்றவர்கள் என்கின்ற கருத்தற்ற எண்ணத்துடன் செயல்படும் நம்மவர்கள் குறிப்பாக நம்மிடையேயான பிணக்குகளுக்கு மேலைத் தேசத்தவர்கள் தீர்வு பெற்றுத்தருவார்கள் என்ற எண்ணப் பாடுடையவர்கள் நேர்மையும் நீதியும் பரவலாக இருப்பது எப்படியோ மோசடி களும், ஊழலும் கூடப் பரவலானது என்பதைப் புரிந்து கொண்டால் சரி.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சிராக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை ஒட்டு மொத்த அதிகார வர்க்கத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி யாகும். அனைத்து அரசியலாளர்களும் இதனை புரிந்து கொள்ளாமல் செயல்படு வார்களானால் என்றோ ஒருநாள் நீதியும் தர்மமும் வெல்லும், இதுதான் நியதியும்
வரலாறும்,
m m
05

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. TTLLTTGLGTLLTTLTTLLa TSCLLLLLLSSSTeLeLLLLL LL0LLLTCCLCLTTL LLL0LLL பெண் என்பவள் யார்? அவளின் குணாதிசயங்கள் யாவை? அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை? அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? ஏன்? பென் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகி றான். “கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்” என்பார்கள். அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண்_மயில்
பெண் என்பவள்
பெண் மட்டும் SLUyg entLUISGYOLDATU Seele aung:ISOomu GGGWTGöllusco, பொதுநலமான பல ஆண்களின் STg TGITT LOGOTëé னால் பல வீடுகள்
நடுத்தெருவிற்கு வந்துவிழருக்குநர
ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று "சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் விடை அன்பு என்பீர்கள்.
பூமியைப் போன்றவள் பெண், பொறுமைக்காக மட்டுமல்ல. பெண் மிகவும் லெளகீனமானவள். ஷேக்ஸ்பியரைப் பற்றியோ, குண்டலினியைப் பற்றியோ, பைசாவிற்கு லாயக்கற்ற தத்துவங்களைப் பற்றியோ அவளுக்கு அக்கறையில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் அவள் வீடு, அவள் கணவன், அவள் குழந்தைகள். இதைச் சுயநலம் என்று சொல்வது மிகவும் தவறான கருத்து.
பெண் மட்டும் இப்படி சுயநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமான பல ஆண்களின் தாராள மனத்தினால் பல வீடுகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டிருக்கும். தனக்கு மிஞ்சினால் தான் தானம், தனக்காகவும், தன் கணவனுக்காகவும் எப்போதும் ஓயாமல் சிந்திப்பவள் பெண். சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண். அன்பு என்ற நீரூற்று தனக் குள்ளேயே இருந்தாலும், எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண்.
ஆம். நான் எந்த வேலைக்குப் போக வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் போன்ற சாதாரண விஷயங்களையெல்லாம் அவள் தீர்மானிப்பாள். ஒபாமா செய்வது சரியா? அரசியல் எப்போது மாறும்? போன்ற தீவிரமான விஷயங்களைப் பற்றி நான்தான் யோசிப்பேன். விளையாட்டல்ல. நிறைய ஆண்களின் நிலை இதுதான். கிரகிப்பது பெண் எல்லாவற்றையும் கிரகித்து உறிஞ்சி விடுவது பெண்ணின் குணம், ஆண் என்ன தப்பு செய்தாலும், பொய் சொன்னாலும் உடனே பெண் புரிந்து கொண்டு விடுவாள் என்றும் இதற்கு அர்த்தம் சொல்லலாம்.
ஆம், எவ்வளவு தோல்வியிலும் ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷத்திலும் அடடா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம் இருக்கிறது. ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷம்தான் ஒருவனைத் தொடர்ந்து ஊக்குவித்து மேலும் மேலும் செயல்பட வைக்கிறது. அதாவது "நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை” என்று ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்து வாழ்வதற்கும் காரணம் இந்த விதைதான். இந்த கொக்கிதான் பொம்மலாட்டக் கயிறு போன்றது. இது பொம்மைகள் ஆடலாம், பாடலாம். ஆனால் பொம்மை ஆடுவதற்குக் காரணம் அதற்குப் பின்னாலிருந்து இயக்கும் ஆத்திரதாரி. ஷாஜஹானைப் போல் ஒரு ஆண் ஒரு பெரிய அழகிய உன்னதமான தாஜ்மஹாலையே கட்டிவிடலாம். ஆனால், அந்த தாஜ்மஹாலை உற்றுக் கவனியுங்கள். அந்த அழகிய வெண்மையான கற்களை ஊடுருவிப் பாருங்கள். கயிறுகள் தெரியும். அந்தக் கயிறுகள் மும்தாஜின் கையில் போய் முடிவடைகின்றன.
பரிசுப் போட்டி இல :-300 கேள்வி பெண்களுக்கு முதல் பாதுகாப்பாகத் திகழுவது எது?
மார
மார்பகப் பு இன்னும் 3 ஆ புதிய மருந்து பிடிக்கப்படும் விஞ்ஞானிகள் ளனர். உலகி கணக்கான ெ புற்றுநோயால் வருகின்றனர். குணப்படுத்த மருந்து தயார் யில் மும்மூரL
( பனிக்கா
பெண்களின் சருமம் பணி காலத்தில் வறண்டு கால்களில் பனிக்
யாத அளவு அதற்காக ச வரும். குளிர் 9|9364519 LJć உணவு சத் அவசியம். : பாதாம் !
N6 地
விடே பெண்கள் வெளிப்பட்டுள் ளுக்கெதிரான உள்ளன என் பட்டங்கி பெண்கள் முன மீதான வக்க அடுப்பங்கரை ஆட்சி மன்றங் திலும் பெண் யவை குறித்த உள்ளன.
ஆண்கை உட்ை உடு ஆண்களையும் பெண் விடுத எழுதுவதும்ே யில் தள்ளிழ்
வதை யாரும் களைப் பெரு என்ற நோக்கி வேலைச் செ அமைவதை
விடுகின்றனர்.
வீட்டு
பெரியோரைட் அல்ல என்பன நிர்வாகம் செ வெளியிடங் ஆளுமைக்குட் நிலையை கை தவிர்க்கவியல
பரிசு 000
LLUIT
வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 300
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-09.01.2012
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் re
தினமுரசு வாரமலர், த.பெ.இல : 1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்
பெறும் அதிர்ஷ்டசாலி. வி.செல்வநாயகம், சிவன்கோவில் வீதி, புத்தூர்.
பரிசுப் போட்டி இல: 298 இற்கான விடை:- தந்தை, கணவன், மகன், சகோதரன் ஆகிய பழநிலைகளில்.
(06
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகப்
ಖ್ವ: பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
கண்டு சர்வதேச நிபுணர்கள் குழு என ஆதது தயாரிப்பில்
FF(bUL (56)T6IT60TU. '" தற்போது அந்த பணி பண்கள் மார்பகப் முடிந்துவிட்டது. அதை எலிக
அவதிப்பட்டு ளின் உடலில் செலுத்தி இந்த நோயை பரிசோதிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் அதன மூலம அநத ரிக்கும் பணி ஊசி மருந்து மார்பகப்
மாக உள்ளனர்.
புற்றுநோய்க்கு திய மருந்தது
அoமரிக்காவின் ஜோர்ஜியா
புற்றுநோயை மட்டுமின்றி, கணையப் புற்றுநோயையும்
குணப்படுத்தக் கூடியது என N கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த மருந்தை மார்பகப் புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகூட அளவில் உள்ளது. இதன் மூலம் 90 சதவீத மார்பகப் புற்றுநோய் குணமாகுகிறது.
எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013 ஆம் ஆண்டு இறுதியில் அதாவது 03 ஆண்டு களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. الصر
பளபளப்புக்கு.
Golds66lo
ཁ།༽
போகும். உதடுகள் வெடிக்கும். கை, நிறம் மாறும். காலத்தில் உடல் சூடானது குறை க்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். ற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது ரகாலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு சி எடுக்க, இதுவே காரணமாகும்.
துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது
பூப் குடிப்பது நல்லது. பருப்பு, வேர்க்கடலை, அரிசி,
ஆதாயு
உலகம் என்று முடக்கப்பட்டுக் கிடந்த உலகமே வீடு என விசால அறிவோடு ர்ள இன்றைய காலத்திலும் பெண்க பாலியல் வன்முறைகள் தொடர்ந்தபடியே பது அவலகரமான உண்மையாகும். 5ள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் கிரத் தாக்குதல்கள் குறையவில்லை. பில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் களில் அடிபதித்திருக்கும் இந்த காலத் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகி சரியான வரையறைகள் பெறப்படாமலே
ள விடக் குறைவான அளவில் பெண்கள் த்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ம் விட ஒருபடி மேலே நிற்பதும் தான் லையின் சின்னங்கள் எனப் பேசுவதும், பெண்ணினத்தை பாதிப்புக்களின் படுகுழி ஸ்ளன என்று சொன்னால் மிகையாகாது. ர்வாகப் பணிகளான சமையல், குழந்தை யோரைப் பேணுதல் போன்ற பணிகளெல்லாம் த்தனத்தின் சின்னங்கள், வீட்டு வேலை கள் செய்வதே இழிவு, வெளியிடங்களில் சல்வதே பெண் விடுதலை என்று சிலர் தனம்.
இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப் வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல் குறைகூற முடியாது. ஆடம்பர வசதிக்கிக் கொள்ளவும், பெண் விடுதலை லும், வலியச் சென்று வெளியிடங்களில் ப்வது பெண்களுக்குப் பெருந்தீமையாக அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி
வேலைகளும், குழந்தை பராமரிப்பும்,
பேணுதலும் இழிவான செயல்கள் த பெண்கள் விளங்க வேண்டும். வீட்டு ய்யும் பெண்கள் இல்லத்தரசியாகவும், 5ளுக்குப் பணிக்குச் செல்கையில் பட்ட ஊழியராகவும் ஆகிவிடும் எதார்த்த பனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ாத காரணங்களின்றி வெளியிடங்களுக்கு
கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும். பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம்.
நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது. சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷம்புவை தவிர்ப்பதும் b6Ö6\}g). SL-60)6\} LDT, LITål i JugBI DT பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.
பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும். பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுப்படும்.
பனிக் காலத்தில் தினமும்
உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஒட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கப்படும்.
வேலைக்குச் செல்வதை பெண்கள் தவிர்ப்பது அவர்களின் நிம்மதிக்கு வழிகோலும் பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பான்மையாக பாலி யல் சீண்டல்களுக்கு ஆளாவதை இன்றைய புள்ளிவிபரங்கள் துல்லியமாகக் கூறியுள்ளன.
பாலியல் சீண்டல்களுக்கு வக்கிரப் பார் வைகளே முழு முதற் காரணமாக அமை கின்றன. கண்ணியமான உடைகளே என்றும் பெண்களுக்கு முதல் பாதுகாப்பாகத் திகழும். எனவே இதை எல்லாப் பெண்களும் பின்பற்றி னால் பெரும்பாலான பாலியல் வக்கிரங்கள் குறைந்துவிடும்,
கண்ணியமான ஆடைகளால் பெண்கள் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். அத்துமீறிச் சீண்டும் ஆண் வக்கிரர்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும், வீரத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். )
sabol :
கையொப்பும்
தே.அ. அட்டை இல . .

Page 7
யாழ்.மாநகரசபை தொடர்பான பல்வேறு விடயங்களைப் பார்த்துக் கொண்டு வந்துள்ளோம். இந்தவாரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தினரால் பணியாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் இதுவரை செய்யப்பட்ட சில பணிகளையும், செய்யப்போகும் சில பணி களையும் பார்க்கலாம்.
கட்டப்படுவதற்கு அல்லது திருத்தி அமைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவை யாவன, யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள பெரிதாகக் கட்டி அதன் மேல்பகுதி யில் வாகனத்தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. திருநகரிலுள்ள வடிகான்கள் புனரமைக்கப்படுவதற்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிரவும் உள்ளக
திட்டமிடப்பட் நகரப் பகுதிய பல்வேறு தே யும் ஒரே கூ பூர்த்தி செய்: வசதிகளடங்கி மாடிக்கட்டடம் யாழ். கஸ்தூ யில் கட்டும் ஆரம்பிக்கப்ப புல்லுக்குள் செய்யப்பட்டு பொது மக்கள் போக்கும் இ
அமைக்கப்பட
L, OTSEG
யாழ். மாநகரசபை முக்கியமாக யுத்தத்தாலும், நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலும் இருந்த வீதிகளை திருத்துவதிலும்,
ள அமைப்பதிலும் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளது.
கொழும்புத்துறையில் பதினைந்து சிறிய வீதிகள், குருநகரிலுள்ள பாக் றோட், 2ஆம், 3ஆம், 4ஆம் குறுக்குத் தெருக்கள், நல்லூரில் சைவ மங்கையர் கழக பாடசாலைக்கு முன்பாகவுள்ள வீதி, மத்தியூஸ் வீதி, ராஜசிங்கம் வீதி, ராஜேந்திரா வீதி, சுமார் 50 வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
40 பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 பொதுக்கிணறுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 4000 ஆயிரத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ( இவற்றில் பல தெரு விளக்குகள் இப்போது சீராக ஒளிர்வதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் சீராக ஒளிர்கின்றனவா? என்பதை நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.)
முக்கியமான வடிகான்கள் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான வையாக சிப்பித் திரை வடிகால், நாவாந்துறை வடிகால், என்பவற்றைக் குறிப்பிடலாம். எதிர் காலத்தில் முக்கியமான பல வடிகான்கள்
ܢܬ
வடிகான்கள் பல திருத்தி அமைக்கப்படவுள்ளன. (இவற்றோடு மணிக்கூட்டு வீதிக்குச் சமாந்தரமாக பல காலமாகத் தேங்கி நிற்கும் வடிகானையும் கவனத்தில் எடுத்து சுத்தம் செய்வது அல்லது திருத்தி அமைப்பது அவசரமான அவசியமாகும்).
அடுத்ததாக சந்தைக் கட்டடங்களை நவீன வசதிகளுடன் கட்டு வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இவற்றில் கல்வியங் காடு சந்தை புனரமைப்புச் செய்யப்பட்டு நவீனமய மாக்கப்பட்டது. பாசையூர் சந்தை புனரமைப்புச் செய்யப்பட்டது. நாவாந் துறை சந்தை புனர மைப்புச் செய்யப்பட்டது. எதிர்காலத்தில் தற்போதுள்ள யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை மேலும் நவீனமாகவும், பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் வசதிகள் கொண்டதாகவும் மூன்று மாடிக்கட்டடமாக கட்டியெழுப்புவதற்குத்
TFT aŭ | ! " (ఎగ్రిమిత్ర
0Ó CSI: JAFF NA UNA
நகரப் பகு உட்பட்ட பாலி
லைகளைப் ட செய்வதற்காக 650000 ரூபா செய்யப்பட்டு யாழ்ப்பான துபை முன்னர் திருந்த பழை புதிய கட்டிடத் கட்டுவதற்கு நாட்டப்பட்டுள் 600 மில்லியன் செலவில் கட் அந்தக் கட்டட தமிழர் கலாச பிரதிபலிப்பத பழமை பாரம் பாதுகாப்பதா கட்டப்படுவதற திட்டமிடப்பட்( யாழ்ப்பான தில் சிறுவர்க விஷேட பிரிே ஏற்படுத்தப்பட் பெற்றோர்களு LDs T6006). LDT60 வரவேற்றுள்ள யாழ்ப்பான நிலத்தடி நீர்
கவும் மோக
வருகின்றது.
፴6ቢቻ, 929, 92077 – 9?67 0ፋ, 92072 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுள்ளது. பிலும்
606).5560)6 ரையின்கீழ் து கொள்ளும் கிய ஐந்து
ரியார் வீதி பணிகள் ட்டுள்ளன. ாம் சுத்தம்
அது
பொழு זון
வுள்ளது.
* ... . . . . . . .
குடிநீருக்கு இப்போதே பிரச்சினையை யாழ்.மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில்
தீர்ப்பதற்காகவும் தேவையான நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் இரணைமடுவிலிருந்து குடிநீரைக் கொண்டு வருவதற்கான திட்டம்
ட்டப்பட்டுள்ளது.
துரையப்பா விளை யாட்டு அரங்கு நவீனமாக்கப்படவுள்ளது. அத்தோடு நல்லூரிலுள்ள சிறுவர் பூங்காவும் நவீன மாக புனரமைககப
Ο
கண்காணிப்பும், முக்கியமானதாகவுள்ளது. இதுதவிர வடக்கின் ஆளுனர் மேஜர் ஜென்ரல்
| ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும்,
அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் நிர்வாக ரீதியாக பல உதவிகளைச் செய்கின்றனர். ஆனால் யாழ்.மாவட்டத்திலுள்ள சில அரச அதிகாரிகளும், பிரதேச அதிகாரிகளும் அரசியல் காழ்ப்புணர்வோடு அல்லது ஒத்துழைக்காமல் நடந்து கொள்வதால் சுகா தாரம், வீடுகள் அமைத்தல், வீதிகள் செப்பனிடுதல் போன்ற பணிகளை
காலதாமதங்களும், கவலையினங்களும் காணப்படுகின்றன. அவை
OLIITúilöGIbî)
9GiGOLD5Gibb
திக்கு JÜ LUNTILFIT புனரமைப்புச் க சுமார் ஒதுக்கீடு ளளது. ன மாநகர அமைந் ய இடத்தில் த்தைக் அடிககல rளது. சுமார் ன் ரூபா டப்படவுள்ள
மானது ாரத்தைப் ாகவும பரியங்களை கவும்
ற்கு
டுள்ளது. னம் நூலத் ளுக்கான வொன்று டுள்ளதை நம், ாவிகளும் ானர்.
னத்தின் நாளுக்கு நாள் மடைந்து இதனால்
படவுள்ளது. அதேபோல் யாழ். மாநகர சபைக்குள் உள்ளடங்குகின்ற 23 வட்டாரங்களிலுமுள்ள அத்தனை சிறுவர் பூங்காக்களையும் ஏக காலத்தில் புனரமைப்புச் செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நூலகத்துக்கு அருகில் இந்திய அரசின் நிதி உதவியுடன் திறந்த வெளி கலாசார மண்டபம் ஒன்று கட்டப்படவுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கலாசாரக் கட்டடத் தொகுதியைக் கட்டு வதற்கான பேச்சுவார்த் தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யாழ். மாநகர சபையின் சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முன்னெடுக் கப்படுவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழகாட்டலும்,
υπηρύμπααση மாநகரசபை முன்னர்
SIGOLloffs பழைய இடத்தில்
élu estOLé606é கட்டுவதற்கு அறக்கல்
நாட்டப்பட்டுள்ளது
afrontiĝo GOO Lólab66luUGdi ரூபா செலவில் கட்டப்படவுள்ள Sigiössä asi LLonTGOTEGI
தமிழர் கலாசாரத்தைப்
பிரதிபலிப்பதாகவும் பழமை பாரம் பரியங்களை
UTGessûUGTSGE கருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கே பாதிப்புக்களை ஏற்படுத்து கின்றன.
(மேலே 'ifa) என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதி காரிகள் எதிர்காலத்திலாவது தமது குறைபாடுகளை சரி செய்யாது போனால்
வழங்க வரி செலுத்தும் மக்களிடம் அவர்களை
| வெளிக்காட்டும் தேவை
ஊடகத்துக்கு ஏற்படும்.)
எத்தனை குற்றச்சாட்டுக் கள், எத்தனை சவால்கள் அத்தனையையும் எதிர் கொண்டபடி தன் கடமையை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளை பொங்கல் பண்டிகையையும் சிறப்பாக நடத்தி முடிக்கும் பணி களில் ஈடுபட்டிருக்கும் மேயர் யோகேஸ்வரி பற்குணராசா அவர்களை முரசு வாசகர்களுடன் அடுத்தவாரம் உரையாடச் செய்ய முயற்சிக்கப் படுகின்றது காத்திருங்கள். (அடுத்த வாரம் பார்ப்போம்)

Page 8
எனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா போகப்போகின்றேன். இனியும் உங்கள் கண்களின்முன் நின்றுகொண்டிருக்க எனக்குப் பிடிக்கவில்லை’ இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதி கூறினால் எப்படியிருக்கும்? ஏமன் நாட்டு ஜனாதிபதி, அண்மையில் பத்திரிகையாளர்களை அழைத்து இவ்வாறு கூறியிருக்கிறார்!
நான் அமெரிக்கா போகின்றேன் என்றவுடன் ஏதோ மருத்துவ சிகிச்சைக்காக செல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் நன்றாகத்தான் இருக்கிறேன். உங்கள் துளைக்கும் பார்வைகள், மடக்கும் கேள்விகள், பிளாஷ்
புதிய அரசு ஒன்றை அமைத்து, தேர்தலையும் நடத்திக்
காள்ளுங்கள்’ என்றும்
கூறியிருக்கிறார் ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலி
முற்றும் 8 ofáan (
S26JIT.
அடிக்கும் கெமராக்களில் இருந்து விலகியிருக்கவே அமெரிக்கா
போகிறேன். தாராளமாக
மிகவும் தந்திரமான பண விவகாரம் ஒன்றில் போயஸ் கார்டன் கால் வைத்திருப்பதாக அறிய முடிகின்றது. கரணம் தப்பினால் பாதாளத்தில்
ழ்த்திவிடக் கூடிய விவ காரம் இது அப்படியிருந்தும் இதில் ஏன் காலை விடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
இது நடராஜன் (சசிகலா) தொடர்பான வெளிநாட்டு
Io sea
அவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. அவருக்கு எதிராக கோஷம்
L0L0L00L0L0000L00L0L000L0L00L00L0LL0L00L0L0L000L00L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L0L0LLL
போவது சிலரைகோபப்படுத் நீங்கள் இந்த தலாம். ஆனால், உண்மை தொடர்புபடுத்த நாங்கள் கூறப்போவதுதான். பார்க்கலாம். த இதை எழுதுவதா வந்து ஆதரித் வண்டாமா என்றுகூட தனது போட்ே நாம் ஒரு தடவைக்கு பல யாவதையே ( தடவை யோசித்ததுண்டு. ம்பவில்ை எப்படியோ இதில் பின்னணியிலு: கூறப்படும் சில விஷயங்கள் அந்த அமைப் சீக்கிரம் வெளியாகத்தான் எங்கிருந்து வ போகின்றன என்பதால், சில
விஷயங்களை எழுதலாம்.
நடராஜனின் அரசியல்'
விவகாரத்தில்
என்பது அவரு
வெளிவிறுேகி
பண விவகாரம் சர்வதேச தொடர்புகள் மிகுதியாக உள்ள விஷயம். நடராஜனுக்கும் அதிமு.க. வுக்கும் தொடர்பு கிடையாது என்றும், சசிகலா விவகாரங் களில் நடராஜன் தலையிட முடியாது என்றும் வெளியே கூறப்பட்டு வந்தாலும், நடராஜனுக்கு கட்சியிலும், ஆட்சியிலும், போயஸ் தோட்டத்திலும் சகல விதமான தொடர்புகளும் இருந்தது நிஜம். (கட்சியிலேயே இல்லை என்று கூறப்பட்ட நடராஜனை தற்போது கட்சியில் இருந்து நீங்கியிருக்கிறார் ஜெயலலிதா!) அந்தக் குடும்பத்தினரின் பண விவகாரங்களில் பிரதான மூளையாகச் செயற்பட்டதே நடராஜன்தான்.
வர்களது பண விவகாரம் இரண்டு விதமாக கையாளப் பட்டது. லோக்கலில் வாங்கப்பட்ட சொத்துகள், பினாமி பதிவுகள், ஏனைய விவகாரங்களை எல்லாம் பணத்தை சம்பாதித்த குடும்பத்தினரே கவனித்துக் கொள்ள, வெளிநாட்டு முதலீடுகளைக் கவனித்துக் கொண்டது. நடராஜன்தான்.
இந்த வெளிநாட்டு முதலீடுகள் எப்படி செய்யப் பட்டன? நாங்கள் எழுதப்
என்று தமிழகத்தில் தெரிந்திருந்தது அறியப்பட்ட அரசியலைவிட, ப்போது அவரது நிஜ அரசியல் மிக இதுவரை புரி
ஆழமானது. நடராஜன் என்ற தனி மனிதர் வீழ்ந்தால், தமிழகத்திலுள்ள முக்கிய இன உணர்வு அமைப்புகள் சில ஒரேயடியாக கவிழ்ந்து விடும் என்ற அளவுக்கு
விஷயங்கள் ட
இல்லையா? ஆ
விடுங்கள். அது விதமான அரச் சொல்ல வருள் வென்றால், நட
ஆழமானது என்பது எல்லாவற்றுக்கு உங்களுக்கு தெரியுமா? ஒரு வலுவான
நாம் பெயர் குறிப்பிட உள்ளது என்ப
ரும்பவில்லை. ஆனால், சசிகலா குரூ விஷயத்தைச் சொல்கிறோம். வெளிநாடுகளி இன உணர்வு அமைப்புகள் செய்யப்படும்ே சிலவற்றின் விற்றமின் பண நடராஜன் வெ
வழங்குனரே நடராஜன்தான். இவற்றுக்கும், வெளிநாடு
செல்ல வேண் அவசியம் அட்
களிலுள்ள ஈழ விடுதலை வெளிநாடுகளி அமைப்புகளுக்கும் இன உணர்வு இடையேயுள்ள தொடர்பும் விடுதலை அன நடராஜன்தான். ஆனால், பெயரில்தான் அதை நீங்கள் எந்த பயணம் இருக் விதத்திலும் நிரூபிக்க வெளிநாட்டு முடியாது காரணம், இதில் பிரிவுகளாக ந தொடர்புடைய பணம் முதலாவது, இ எதற்கும் இந்தியாவில் இருந்து அரபு பதிவுகள் ஏதுமில்லை. சிலவற்றுக்கு
குறிப்பிட்ட சில அமைப்பு செல்லும் தமி கள் சட்டமன்றத் தேர்தலில் அரசியல்வாதிக் ஒருவித காரணம் சொல்லி பேதமின்றி யா அ.தி.மு.கவை ஆதரித்ததை கேட்டாலும் :ெ யும், ஆனால், அப்படி கூடிய 3 நபர்க ஆதரித்த அமைப்புகளை காரியத்தைச் ( ஜெயலலிதா பெரிதாக கொடுப்பார்கள் தன்னை நெருங்காதவாறு ராஜா என்பது பார்த்துக் கொண்டதையும் மான பெயர் ,
 
 
 
 
 
 
 
 

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சில மணி நேரத்தில் ஊடகங்களை அழைத்த ஜனாதிபதி, தான் நாட்டைவிட்டு வெளியேறப்போவ தாக கூறியிருக்கிறார். ஆனால், எப்போது வெளியேறுகிறார் என்பதை மாத்திரம் தெரிவிக்கவில்லை.
கடந்த மாதமும், தாம் பதவியில் இருந்து இறங்கப் போவதாக இவர் கூறியிருந்தார். அயல்நாடுகளின் வற்புறுத்தலால் அவர் அந்த முடிவுக்கு வந்திருந்தார். உடனடியாக பதவியை விட்டு இறங்குகிறேன் என்று ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமும் இட்டுவிட்ட போதிலும், அவர் பதவியைவிட்டு அசையவில்லை. இப்போது, அமெரிக்கா போகப்பேர்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.
எழுப்பிய பொதுமக்கள்மீது, இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 9 பேர் உயிரிழந்தனர். சர்வதேச அளவில் இந்தச் செய்தி பெரிதாக பிளாஷ் செய்யப்பட்டதில்,
துறந்து போகிறாராம்
ஜனாதிபதி உள்ளூர் ஊடகங்கள் மீக கடும் கோபக்கில் உள்ளகாக LSLS SLS SY : ನಿ த்தி ளளத விமானத்தில் ஏறியபின்னர்தான்
அதனாலோ என்னவோ, இதையும் நம்ப முடியும்!
LcLcLcL0LL LLL LLL LLL LLL LLLLLLLL0LesL0L0L0L0L0L0L0L0L0L0L0L0LLS
இடத்தில் ஆட்சிகளிலும் பணம் 5 பார்ட்டிகளுக்கு பணம் நிப் அனுப்பிக் கொடுக்கும் நபர் போகின்றது. தமிழகத்தில் நன்னை வலிய மற்றையவர் அப்துல்லா இன உணர்வாளர்களின் த சிலருடன் என்று அழைக்கப்படும் அரசியல் நடத்துவதற்கு டா வெளி ஒருவர் (இவர் இஸ்லாமியரே நடராஜன் செய்யும் உதவி முதல்வர் கிடையாது என்பது வேறு அபாரமானது. ல என்பதன் விஷயம்) மூன்றாவது நபர் ஆனால், அது வெளியே ள்ள காரணம், ஒரு கேரளா முஸ்லிம், தெரிவதில்லை. நடராஜனுக்கு பின் நிதிவளம் அவர் தமிழகத்தை ஏதாவது சிக்கல் ருகின்றது விட்டு வெளியேறி சில ஏற்பட்டால், இதெல்லாம்
வருடங்களாகின்றன. பொலபொலவென்று சரியும்.
5க்கு
ரிஷி எழுதும் 5 Lõup 3E5. SDJ aflu Güo
இப்போது அரபு நாடு ஒன்றில் விசா பெற்று வசிக்கிறார். அரபு எமிரேட்ஸ் மற்றும் கேரளாவில் இருந்து செயற்படுகிறார். இந்த நபருக்கு பெயர் கிடையாது. (அதாவது என்னவென்று யாருக்கும் தெரியாது). கேரளா பாய்' என்றே
இந்த வலைப் பின்னலுக் குப் பின்னால் இந்திய உளவுத்துறை றோ சிறிது காலம் ஓடிப் பார்த்தது. ஆனால், அவர்களால் எந்த முனையையும் பிடிக்க முடியவில்லை. கைவிட்டு விட்டதாக கேள்வி சிபிஐ இதில் தலையை விடாமல், ஒதுங்கியே உள்ளது.
மத்திய உட்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மற்றொரு உளவுத்துறை யான ஐபி மட்டும் ஒரு கண்காணித்து வருகிறது என்கிறது தகவல். அவர்களும் எந்தளவில் இதில் ஆர்வமாக இருக்கி
றார்கள் என்று தெரியவில்லை.
ான்! அழைப்பார்கள். இப்போது சசிகலா, உங்களுக்கு 2002ஆம் ஆண்டு வெளியேற்றத்தின் பின்,
ந்திராத சில, தொடக்கத்தில், இலங்கையில் சசிகலா குடும்பத்தி னர ரிந்திருக்கும், த நிதிதம் அமுலுக்கு ":".ே" அதை வந்தது. அப்போது ஈழ அடைநதாரகள எனறு
வேறு விடுதலை அமைப்புகளின் கண்டுபிடிக்க அதிகாரபூரவ சியல் நாம் பண விவகாரங்களிலும் சில :) ?? இது பது எனன மாற்றங்கள் ஏற்பட்டன. தொடங்கியுள்ளது. நாம் -நதவை அதுவரை அவற்றைக் மேலே குறிப்பிட்ட . റ . தம் பின்னால் ' னித்து வந்தவர்களிட சிக்கலான விவகாரத்தில்
காரணம் மிருந்gil, பொறுப்புக்கள் பணம் போன பாதைகளைக் தைத்தான். கைமாறின் புதியவர்கள் கண்டுபிடிக்க, மாநில ப்பின் பணம் " ண்ணத் உளவுப் பிரிவை இறக்கிவிடும் ဒုပ် முதலீடு தொடங்கினார்கள். : உள்ளதாகத் LJT951, LL S SSS SS LS SS LL SSL தரlயவருகனறது.
ளிநாடு ರಾಷ್ಟ್ರೇಸ இப்போதே சொல்கிறோம். டியது நெட்வேர்க்குடன் தொடர்பு எழுதி வைததுக
ப்போது ஏற்பட்டது. காள்ளுங்கள். மாநில ல் உள்ள முதலாவதாக வலைய உளவுப் பிரிவால் இதில் அபிதுTP மைப்பு ஒன்றின் மூலம் ஒரு நூலைக்கூட பிடிக்க மைப்புகளின் அரபு நாடுகளுக்கு பணம் முடியாது வேண்டுமானால், அவரது செல்வதற்கு நாம் மேலே 9گ{ULI ಸ್ಥ6 வரை போகலாம் *கும. ப்பிட்ட சமவாகம் ஆனால, பணம அங்கு முதலீடு இரு o: ன்ேறாக இல்லை. மேற்கே சென்று டைபெறும் அல்ல, வெவ்வேறாகத்தான்) விட்டது அரபு நாட்டுக்கு ந்ெதியாவில் அதன்பின் இரண்டாவது வெளியே பணம் செல்லும் நாடுகள் பிரிவினர் அதை பொறுப் பாதையில் இத்தாலிய 600) பெடுத்துக் கொள்ள, மாபியா தொடர்புகள்
ᎯᎦ5 விஜபி பணம் ஐரோப்பா மற்றும் எலலாம உளளது. களில், கட்சி கனடாவுக்கு செல்லும் மாநில உளவுத்துறை ரைக என்பதுடன் நிறுத்திக் இதற்குள் ஏதாவது கண்டு தரிந்திருக்கக் கொள்வோம். இந்த பிடிக்க முடியுமா? என்று 5ள் இந்தக் விவகாரத்தின் பக்க பலம், சர்வதேச உளவு வட்டாரங் plgiugil இன உணர்வு அமைப்பு களில் விசாரித்தபோது
குவைத் களுக்கு தமிழகத்தில் கிடைத்த ஒரு வரிப் பதில், ஒரு பிரபல செய்யப்படும் நிதி நாம் It will be just a harmless
இவர் எல்லா
கேள்விப்பட்டவரை மொத்தம்
joke
JIDGAD
Jë.
፴ታ 29, 2077 – ፵፴/ 0ሩ, 2012

Page 9
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பார்கள் கறுப்பு LDL காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை நிறமும் சு ப்ொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும் அதிகரித்த
காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் தூண்ட உ , O ஆராய்ச்சி
பட்ட ஒரு ـ டைகளில் ே
போன்றவ
O O கிட்டத்தட்ட ب
அடங்கிப்
பெண் − வசீகரத்தை திருத்தமாக பல வருடங்களுக்கு தொடரச் செய்வதுதான் எடுத்துக் மிகப் பெரிய வேலை. ஆடைகை
காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் மயங்கிப் முக்கியமானது பெண்களின் ஆடைகள் இதை சிம்பிளாக நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் ஸ்டைலிஷி உணர்வும் பொங்கிவிடுகிறது. ஆண்களும்தான் ஆடைகள் மயங்காத அணிகிறார்கள். ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு மட்டும் தோலுக் எப்படி இப்படி ஒரு சக்தி என்பது புரியவில்லை. ஆனாலும் ஆடைகை பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் உத்தமம். குறிப்பிட்ட ஆடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. அழகை ே பெண்களுக்கு இன்று விதம் விதமான வடிவங்களில் காட்ட உத ஆடைகள் வந்துவிட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், நறுமணத்ை கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் ஆடைகள் நிறைந்து கிடக்கின்றன. (பெரும் இந்த ஆடைகளுக்குள் பெண்களின் பல இரகசியங்களும் நேரங்கள் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் இருந்து தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம். என்பதை பெண்களுக்கு கறுப்பு நிறத்திலான ஆடைகள் மிகவும் இதன் க கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான எழுகின்ற ஆடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், برای ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கறுப்புநிற ஆடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். இதனால்தான் 6 கறுப்பு நிற ஆடைகளின் பயன்பாட்டால் சில பாதகங்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின்றபோதும் கறுப்பு நிற ஆடைககளின் பயன்பாடு மட்டும் குறைவடையவில்லை. . ... : မြို...... ဗျွိမ္ပိ | aliat uită || 9 ஓரினச்சேர்க்கையாளர்|* அந்த இ / , N ||தனித்தன் மென்மை அது பெ அதீத ஒ: F6. இரைச்ச6 ஆட்டமே அடுத் ஆட்டத்தி போன்தா முன்பே, துண்டித்து பணி இ. சூடுபிடிக் செல்போ உங்களில் எரிச்சலை என்ன ெ என்கின்ற பொது பாலியல் தொழிலாளர் களை விட, ஒரினச் தமது அ சர்க்கையாளர்கள் அதிகளவில் எய்ட்ஸ் நோயால் |驚 ாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இதுகுறித்து, : மேலும் தெரிய வருவதாவது, அவர்களி கடந்த 2009ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் || (கேட்டா பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சொல்லட் 7.3 சதவீதம் பேர் ஒரினச் சேர்க்கையாளர்கள். நோயால் | முணுமுணு பாதித்த பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குஷிப்படு
தொலை
494 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, செக்ஸ்
தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது ತಿ? குறைந்துள்ளது. | இருந்து
எனினும், நாட்டில் 25 இலட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இதழ் ப உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் | என்று G பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் ತೈತಿ?'
தெரிவிக்கின்றன.
ச29, 207 - அன04, 2012 6ਹ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுமல்லாமல் சிவப்பு :ே குறைந்த விலையில் |க் காட்ட உதவுகிறதாம். Z NA ZA றம் உணர்வுகளைத் நிறைந்த D தவுகிறது என்பது குழந்தைப்பேறுக்கு தாய்மையைப் போன்றே கள மூலம நிரூபிக்கப் ஆண்மையும் முக்கியமானது ஆண்மைத் தன்மை விஷயமும் கூட குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களை யான பருத்தி, சில்க் யும், பொய்டபிரச்சாரங் ※ ற்றினால் ஆன ஆடை களை நம்பியும்
னிவதே பெண்களின் காலத்தை ஒட்டிக்
ச்சிக்கு கூடுதல் பலம் காண்டிருக்கிறார்கள்
5கும எனபது அடுத்த பலர் இயற்கை
ம் அதிலும், லேஸ் முறையில், எந்தப் பின்
டகளை அணியும் விளைவுகளும் இன்றி
ன்களிடம் ஆண்கள் நல்ல சிகிச்சை
அடிமை போல நம்மிடமே உள்ளது. Xi போய் விடுவார்களாம். உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், கள் தங்களது தேன் ஒரு போத்தலும் வாங்கிக் கொள்ளுங்கள் த வஞ்சமில்லாமல் பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 காட்டும் வகையிலான மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான ள அணியும்போது, பீங்கான் போத்தலில் பத்திரப்படுத்துங்கள் சட்டென்று அவர்களிடம் அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் போய் விடுகிறார்கள் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள் வும் அதேசமயம், தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை ானதுமான ஆடைகளுக்கு மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை ஆண்களே கிடையாது. சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள் 5கேற்ற நிறத்திலான இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் ள அணிவது இன்னும் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு,
இது உங்களது வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள் மேலும் எடுப்பாக்கிக் இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த 5வும். காதல் கலையில் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும் தைக் கூட்ட உதவும். ஆண்மை சக்தி பெருகிவிடும்
பாலான பெண்கள் ஆட்ட அதேபோன்று, செல்லப் பெயர் ரில் தங்களின் கணவரிடம் வைத்து அழைக்க வேண்டும், என்ன எதிர்பார்க்கிறார்கள் தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து
அறிந்தகொள்ள முடிவதில்லை. செல்லக்கதைகள் கரைபுரண்டு ஓட ாரணமாகவே பிரச்சினைகள் வேண்டும். உடலை வருடவேண்டும், 60. கொண்டாட வேண்டும் ஒட்டுமொத்தத்தில்
பண்கள் விருப்பம்
!CU3
னிய பொழுதுகளில் இசைக்கு 60)ΙΕ) உண்டு. நீலஓளி Ֆ6մլք, யான இசையை கசியவிட்டால் ண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். லி எழுப்பும் இரைச்சலான ப ஒலிபரப்பாதீர்கள். அந்த மின் குடைச்சலால் அன்றைய
பாழாக்கிவிடும். ததாக, இன்றைய உலகில் ன் முக்கிய எதிரியே செல் இ ன். எனவே களத்தில் இறங்கும்
செல்போனின் சகவாசத்தை து விடவேண்டியதுதான் முதல் ல்லையெனில் ஆட்டம் கும்போது, தொண தொணக்கும் ன் ஒலியும், அதைத் தொடர்ந்து ன் பேச்சும் மறுதரப்பிற்கு p ஏற்படுத்திவிடும். பிறகு சய்தாலும் முடியவே முடியாது னர் அனுபவசாலிகள்
வாக பெண்கள், மறுதரப்பினர் தொடர்ச்சியாக சுறுசுறுப்பாக இயங்க னுமதி பெற்றே ஆட்டத்தை வேண்டும் என்றுதான் பெரும்பாலான
வேண்டும் என்று எதிர்பார்க் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். எனவே, அன்றைய பொழுதின் சாமர்த்தியமான வருடல் ஆட்டத்தின் ரங்களை வெளிப்படையாக மூலம் உறுதியான விரதங்களையும் டம் கேட்டுவிடுங்கள். தவிடுபொடியாக்கலாம்.
ல் மட்டும் என்ன உண்மையா ஆண்கள் எப்போதும் ஒரு விடயத்தை
போகிறார்கள் என்று நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் றுப்பது புரிகிறது. பரவாயில்லை ஆட்டத்தில் ஆண்களைவிட பெண்கள் டுத்துவதற்காகத்தானே, கேட்டு தாமதமாகவே வெற்றி இலக்கை Lër) எட்டிப்பிடிக்கின்றனர். எனவே ஒவ்வொரு b எனும் இதழ்களின் பரிமாற்றம் ஆட்டத்தின் போதும் அவர்கள் இலக்கை ற்கான திறவுகோல் ஆதியில் அடையும்வரை களத்தில் தொடர்ந்தும் அந்தம்வரை படிப்படியாய் இருக்க வேண்டியது ஆண்களின் கடமை, தித்து உற்சாகப்படுத்த வேண்டும் இவ்விடயத்தில் ஆண்களின் புரிதல் பண்கள் எதிர்பார்ப்பார்களாம். இன்மை பல குடும்பங்களின் உறவில் சுவாசப் புத்துணர்ச்சியோடு இடைவெளியை ஏற்படுத்தி வருகிற
என்பதை மறக்கக் கூடாது.

Page 10
ஒழுக்கம் உள்ள நீங்கள் இந்த உலகத்துக்கு வேண்டியதுதான்
ஒளியாய் இருக்கின்றீர்கள். செய்தான்.
அடுத்த இரு
அப்பாவின் முகத் LJпJфањ (plgu TLD
Ti 695 திருக்குறள் அப்பாவிடம் விவ
LLSSASAASASASASTSASASASASASASASASASASASASLL சொல்வது என்று
LIGOÓRIJóOLGOLD சாப்பிடாமல் தூச்
O O அவதிப்பட்டான்.
: உறுப்பொத்தல் LDsbBbCGITITL அன்றால் வெறுத்தக்க திங்கட்கிழை 2பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. விடிந்தது. அப்பா
. . . on வரையிலும் சொ
உடமபால ಟ್ಲಿ'ಅಶ್ಲೀಸ್ மக்களோடு வேறுவழியின்றி >(” ஒப்புமை அன்று பொருந்தத்தக்க கிளம்பினான். பu
பணபால ஒத திருத்தலே காளளததகக தமிழ் ஆசிரியரை
ஒபபுமையாகும. e சந்தித்தான். அவ
குறள்:998 இருநாட்களிலும்
ノ ஏற்பட்ட வித்திய
பாலன் பள்ளிக்குச் செல்லாமல் வரும்போது உன் அப்பாவை (G35T60öTLT J. LJT6) திண்ணையில் உட்கார்ந்து அழைத்துக் கொண்டு வா’ என்று சென்று தன் தவ கொண்டிருந்தான். அவள் தாய் சொல்லி விட்டு கிளம்பினார். அழுது மன்னிப்பு மீனாட்சி பாலனிடம் பாலனுக்கு இதைக் கேட்டதும், ஆசிரியர் அவன்
வந்து, "என்னடா, மணி கொடுத்தார். ஒன்பதர்ச்சு, இன்னும் ஸ்கூலுக் குப் போகலியா?” என்று கேட்டார்.
'இல்லேம்மா. எனக்கு தலைவலிக்குது” என்றான், பாலன். 'தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், L560TITL'if. -
"வேணாம்மா..சரியாயிடும்’ என்றான், பாலன்.
அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறை 雛 : : வேறும் நாள் வந்தது. A . - S. 6)
அதனால் அன்று பள்ளிக்குச்
ஆசிரியர் போ
செல்லாமல் யாருக்கும் தெரி
யாமல் நாவல் பழங்களை
ருசி பார்த்து விட வேண்டும்
என்று நினைத்தான். அதனால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் முழுவதும் நீ மற வரை வியர்த்தது. "அப்பாவை இந்த அனுப்வம் எப்படி அழைத்துச் செல்வது? நல்ல பாடத்தைத் அவருக்குத் தெரிந்தால் சாட்டை இனியாவது ତg
பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின்
அடி அல்லவா, விழும்” என்று வந்து படி” என்று பயந்து கொண்டே இருந்தான்.
ஒரு ஒரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறு விறுவென ஏறினான். அப்போது
னார். '? வழியாக வநத தமிழ் இன்று வெள்ளிக்கிழமை இப்போது jf ஆச வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், முகத்துடனும், ம பாரததுவடடார :யையோ, அடுத்த இருநாட்களும் வகப்பறைக்கச் 6 JEFLDTeb LDPTL LLQ ċIb ಘ್ವಿ-ಡೀ விடுமுறைதான். அதனால், கு نے دل என்று பயந்தபடி மரத்தில் 2-2. ~ား y கதை பதுங்கியிருந்தான், பாலன். அப்பாவிடம் எப்படியாவது ஒருவரை அத
உடனே, அவனைக் கீழே இறங்கச் சொல்லி, திங்கட்கிழமை சொன்ன ஆசிரியர், “நாளைக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்ல அடக்குவதே சிறர்
LSLS S SLSSSSSSSSSSS SSSSSSSSSSLSSSSS SSSSS S SSSSSSSSSSSSYSSSSSLSSSSS SYLSLS SLLSS SLLLSLS S SLSSSS S SSS SSSLSSS SS
e es யானை காதை அசைப்பது ஏன்?//
தரையில் வாழும் விலங்குகளிலேயே மிகப் பெரியது யானை தான். அதுக்கு தனது பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு தொடர்ச்சியாக நடக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும் இல்லையா, குட்டீஸ்? அதனால் தான் ரொம்ப நேரமாக ஒரே நேரத்தில் நிற்கிறது. ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால், இரத்த ஒட்டம் எப்படி நடக்கும்? அதுக்காகத் தான் யானை தனது முறம் போன்ற பெரிய காதை விசிறி மாதிரி அங்கும் இங்குமாக அசைத்துக் கொண்டே இருக்குது. இரத்த ஓட்டத்தை சீராக வைக்கறதுக்குத்தான் யானை தன்னுடைய காதை ஓயாமல் அசைத்துக் கொண்டே
இருக்கின்றது:
அடக்குவதை விட
அம்மா அப்பா மு அவர்கள் பேச்சை பள்ளிக்கூடம் திை பாடம் படித்து புக
உண்மை பேச த நன்மை செய்ய ப வெறுமை சுகத்ை இல்லாதவரை 6ெ
காலம் போகும் ே நாளும் உன்னை தமிழில் கவிதை அமிழ்தாய், தேன
མཛོད་།《འི་
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண் சிற்பக்கலை இருந்து வருகிறது டெர்ரகோட்டா என்று பெயர். டெர்ரா O Ο O பூமி என்று அர்த்தம். மண்ணால் சிற் bUT1ğ 55 உலகம் முழுவதும் வழக்கமாகும். ம இங்குள்ள படத்தில் விருபட்ட கட்டங்களில் சூடாக்கி வடிவம் செய்யும் கலைை உள்ள படங்கள் கீழே சிதறிக்கிடக்கின்றன. அறிவுபூர்வமான வளர்ச்சியின் முதல்
Safasp eflumes Gufusgeirsessi. சொல்லலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று முடிவு
நாட்கள் நதைக் கூட ல் பயந்தான். டியத்தை எப்படி
பயந்துகொண்டு, bகம் வராமல்
ம பொழுது விடம் அதுல்லவில்லை. பள்ளிக்கு பத்துடன்
சென்று ர், இந்த பாலனிடம் ாசத்தைக் கண்டு ன் அவரிடம் 1றை உணர்ந்து,
கேட்டான்.
முதுகில் தட்டிக்
”தம்பி, நான்
னைத்திருந்தால், உன்னைப்பற்றி டன் பெற்றோரிடம் சால்லியிருக்க
Lgub. GLuiGBTÜ உன்னை புடித்திருப்பார்கள். புதனால, உனககு ன் மீதும், உன் பற்றோர் மீதும் காபம் ஏற்படும். புதனால் எந்த லனும் இல்லை.
உன் தவறை உணர வேண்டும் ன்பதால் ான் இவ்வாறு சய்தேன். ந்த இரண்டு ாட்களிலும் ற்பட்ட |னுபவத்தை ாழநாள
LITLLb
3க்கக்கூடாது.
உனக்கு ந் தந்திருக்கும். ங்காகப் பள்ளிக்கு அறிவுரை கூறி
லன் தெளிந்த னதுடனும் சென்றான். த்தும் நீதி: திகாரத்தால் -, මෙlණ්rumes த்தது.
கொள்
கம் பாரு
சத் தினம் கேளு எம் செல்லு 5ழ் அள்ளு!
யங்காதே துங்காதே
தத் தேடாதே வறுக்காதே!
வகம்
உயர்த்தும் பாடு
ாய் பேசு!
iருந்தே 1. இதற்கு எனறால பம் செய்வது )ண்சிலைகளை
Ul
கட்டம் என்று
&
தலைநகர்; பிஷகெக் பரப்பளவு: ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 900 சதுரகிலோமீற்றர் * மக்கள் தொகை: 54 இலட்சத்து 82 ஆயிரம் மொழி: கிர்கீஸ், ரஷ்யன், நாணயம்: சோம் - மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம், எழுத்தறிவு: 98.7 சதவீதம் அமைவிடம்: மத்திய ஆசியாவில் உள்ள டியன்ஷான் என்ற மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கே கஜகஸ்தானும், கிழக்கில் சீனாவும், தென்மேற்கில் தஜிகிஸ்தானும், மேற்கில் உஸ்பெகிஸ்தானும் அமைந்துள்ளது. விளைபொருட்கள்: தானியங்கள், பருத்தி, உருளைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள், புகையிலை, தொழில்கள்: கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு இங்கு முக்கிய தொழில் சீனி, உணவு, பருத்தி கம்பளம், தோல் பதனிடுதல், மாவு ஆ ை லகள், மரவேலை, துணிநெசவு, பொறியியல், உலோக உருக்கு, \ஞண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில்கள் لم
* இந்தியர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் உணவு தயாரிப்பதில் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தியர்களைப் போலவே அவர்களும் பொரித்து தயாரிக்கும் உணவுகளை
விரும்பி சாப்பிடுகின்றனர்.
* அந்தமான் காடுகளில் ஓங்கி இன பழங்குடியினர் அடர்ந்த காடுகளின் உள்ளே எந்தவிதமான நாகரிகமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, விவசாயம், மருத்துவம் என்று எதைப்பற்றியும் அறியாதவர்களாக உள்ள னர். தேங்காய், கிழங்கு, பன்றி, மீன் இவற்றை சாப்பிட்டு பசியைப் போக்குகின்றனர்.
* சாலையோரங்களில் தபால் பெட்டிகளை வைப்பதற்காக ஆலோசனை சொன்னவர். இங்கிலாந்து நாவல் ஆசிரியர் அந்தோனி இவரது யோசனையை ஏற்று இங்கிலாந்து தபால்துறை முக்கிய சாலைகளில் தபால்பெட்டிகளை வைத்தது.
* உலகில் முதன்முதலாக தேசியக் கொடியை தேசிய 血 சின்னமாக ஏற்றுக்கொண்ட நாடு, டென்மார்க். 1218இல் தனது தேசியக் கொடியை அறிவித்தது. 1339இல் சுவிட்சர்லாந்து தனது தேசியக் கொடியை அறிவித்தது. அதன்பின்னர் அமெ : பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் அறிவித்தன. )
uDanyg பெய்யாத இடம் =
3.
தென் அமெரிக்காவில் உள்ள அடகாமா பாலைவனத்தில்
மழையே பெய்வதில்லை. பெருநாட்டின் தென்பகுதியையும், சிலி நாட்டின் வடபகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சுமார் 500 மைல் நீளமுள்ள இந்த பாலைவனத்தில் ஒரு கள்ளிச்
செடியைக்கூட பார்க்க முடியாது.
Urův 心呜
巳
食
鼠
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ண்ம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 09.01.2012 வர்னம் தீட்டும் போட்டி இல.922 தினமுரசு வாரமலர்
த.பெ. இல:1772, கொழும்பு, த.பெ. இல:57, யாழ்ப்பாணம், வர்ணம் தீட்டும் போட்டி இல: 920 பரிசுக்குரியவர்:பி.ஜதுர்சன், வைரவர் கோயில்
ஒழுங்கை, கொட்டடி, யாழ்ப்பானம்,
01. சகஜானன், உரும்பிராய் தெற்கு, உரும்பிராய். 02. யோசுபாஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி 03. சா.சபீனா, சுதுமலை வடக்கு, மானிப்பாய். 04. எஸ்.பத்மப்பிரியா, சிவன்கோவில் வீதி, வவுனியா 05. மநிஷாந்தன், தபாற்கந்தோர் வீதி மன்னார். 07. பமிதுஷன், வள்ளுவர்புரம், கிளிநொச்சி. 08. ஏ.ஜஸ்மின், தென்னங்கும்புர, கண்டி
ni inin ungen
&627 04, 202

Page 11
N
காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல், திடீர் Nதிடீரென்று காய்ச்சல்
வருதல், காய்ச்சல் வந்தபின் Nமிகவும் அசதியாக இருத்தல்
டெங்கு காய்ச்சல் வந்த Nநோயாளிக்கு மீண்டும் Nஅந்த நோய் வறு வாய்ப்புகள்
உள்ளதா?
வர வாய்ப்புகள் உள்ளது. Nஏனெனில் அந்த வைரஸ் Nகிருமியை சார்ந்த 4 வகை Nநோய்க்கிருமிகள் உள்ளன.
எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் Nஉண்டாகக் கூடிய டெங்கு
காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு ವ್ಹೀಲ್ಸ್ಯ மேல்
டங்கு காய்ச்சல் வரலாம்.
s
N
S
S
நோய் தொற்றியபின் வடங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?
நோய்க்கிருமி தொற்றிய வுடன் அவை நாளங்களில் பெருக்கம் N அடைகின்றன. போதிய
S
எண்ணிக்கையில் பெருக்கம்
அடைந்தவுடன் அறிகுறி
களை தோற்றுவிக்கின்றன.
क्षं
S
இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள்
உண்டர்கின்றன.
R
6Lice buf6f 6f 6f 6f 6 ஒருவர் நோயாளிபோல் Nதோற்றமளிக்காமல்
6dbf T2
ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் Nஉண்டாக்குவதில்லை. N எல்லோருக்கும் அல்லாமல்
4 ல் 5 பேருக்கு அ
$? స్టీలో மலும் சிலருக்கு சில Nஅறிகுறிகள் மட்டுமே Nஇருக்கும்.
ருத்துவ ஆலோசனை ன்ன?
டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள்
蠶 பரசிட்டமோல் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டு வலிக்கும் மட்டுமே பயன்படுத் ԼԳեւյւb. CS#?: போன்ற மருந்துகளை தவரபபதன மூலம
தடுக்க இயலும். டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா?
டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தமுடியும் N ஆனால முறையான N சிகிச்சை கொடுக்கவில்லை
N
D
N
s
2
፴ታ 29, 2077 –
z704
በዞሥ//24ޗަޗް2ޗަޗަޗަޗަޗަރަޗަޗަޗަ2ޗަ2ހަރުޗުޗަޙުޗަޗްޗިޗަޗިޗަހިޗަގުހުޗިޗަޗިހި
N
என்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.
டைங்கிற்த ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா? ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அ வியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டு பிடிக்க ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்
டெங்கு காய்ச்சலினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?
1 - 2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து விடுவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.
நுளம்பு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு நுளம்புகள் பகல்
நேர்ங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடு வதன் மூலம் நுளம்புக்கடி னை தவிர்க்க இயலும், நுளம்புவலை, நுளம்பு களை கொல்லும் நுளம்புச் சுருள் முதலியவற்றை உப யோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உப யோகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்
நுளம்புவலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உப் யோகப்படுத்திய நுளம்பு வலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.
சுகாதார வைத்திய அதி காரிகள், பொலிஸ் மூலம் இப்பொழுது சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. வீடுகள் சுற்றாடலை துப்பரவாக வைத்திருக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரப்படுகின்றது.
(முற்றும்)
2072
খৃঃ
N
zili
பூலான் வெ அடங்கியவள் தெரிந்தாள். துடிதுடிப்புக்கே குபிரிட்ட குருதி பார்த்ததில் அ கொந்தளித்த உணர்ச்சி அட இதயத்துடிப்பு
தானமாகி சீராக வந்தது. வெளியே கி மூன்று பொலி களையும் ஒரே இழுத்துப்போ அருகே மல்ல எச்சரிக்கை க யும் வைத்தன காகிதம் பறக் கலலை வைத பொலிஸ் நி மொத்தம் ஒ6 துப்பாக்கிகள் நூற்றுக்கு மே துப்பாக்கிக் கு இருந்தன. நா கைக்குண்டுகளு இருந்தன. அ; மல்லாவின் ஆ சேகரித்துக் ெ துப்பாக்கிக6ை சேர்த்து ஒரு
ணைததுக 8 வைத்துக்கொ மூன்று பொ களும் அவிழ்: சீருடைகளைய எடுத்து ஒரு 6 போட்டு எடுத்
D6)6).
புறப்படும்டே பூலானை வை சிறைக்கூண்டு கைக்குண்டை மல்லா.
பெரிய சத்த கைக்குண்டு ( சிறைக்கூண்டு சிதைந்தது
பூலான மல நன்றியுடன் ே பூலானின் கன ஈரமாகியிருந்த "இனியும் த கேடு புறப்பட என்றான் மல்ல புறப்பட்டனர் திடீரென்று வந்தவளாக , சே” என்றாள். விரைவாக என்ன பூலான் "அந்த இன் எங்கே இருக் கேட்டு அறிந்து வரகளைச கி என்றாள் பூல தனக்கும் ஏ யோசனை வ என்று தன்னை "அதுதானே, விட்டோமே, 5
போகப்போகி கண்டுபிடித்து:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல்லருக்கும் - இலுள்Uயகக் கொள்ளைக் UடுUயகக் Gaanaanfairygia gia, 996 9yyub 60 avgi - 9g 9ýv மறிஸ்ன்ெறு த்ெதனை பேருக்குத் gay?y 9ay wala ang Alga (yfýUÚLWÚ loog 6Vä44 Mo46ä
386064Mgársá seo
முப்பப்படுகின்றன.
காமல் இருக்க தான் மல்லா.
லையத்தில்
ன்பது
இருந்தன.
(OLILL
நண்டுகள்
ன்கைந்து
வரும
த்தனையையும்
ஆட்கள்
காண்டனர்.
ள ஒன்றாகச்
கயிற்றால்
BLIQ
ண்டார்கள்.
லிஸ்காரர்
த்துப்போட்ட
பும் சுருட்டி
பைக்குள்
துக்கொண்டான்
JITSJ
பத்திருந்த
ககுள
வீசினான்
த்துடன் போட்டுப் புரட்டி எடு என்ன?”
வெடிக்க, பூலான் இப்போது
இடிந்து காதலாலும், காதலுக்குள்
காமமும் கலந்து, அதனால்
3D606) மார்புகள் புடைத்துக்கொள்ள
நாக்கினாள். கிளர்ந்த பெருமூச்சுடன்
ன்கள் மல்லாவை நோக்கினாள்.
6. கண்களால் விழுங்கினாள்.
ாமதிப்பது மல்லாவின் ஆட்கள்
லாம்.” மட்டும் அருகில் வந்திருக்கா
) விட்டால் மல்லாவை
. அப்படியே கட்டிப்பிடித்து,
நினைவு அப்படியே. அப்படியே."
பூலான் "சே. விரிந்த கற்பனையால்
பூலான் வெட்கப்பட்டாள்.
நடந்தபடியே முகாமுக்குச் சென்றபோது
၇? மாலை மயங்கி இரவாகிக்
ஸ்பெக்டர் கொண்டிருந்தது.
கிறான் என்று யூரீராமிடமிருந்து செய்தி
துவிட்டு வந்திருந்தது. லாலா ராமுடன்
ஈட்டிருக்கலாம்.” எப்படியாவது அங்கு வந்து
ான். விடுவதாகவும் மல்லா
ன் இந்த எங்கும் வரத்தேவையில்லை
ரவில்லை என்றும் தகவல்
நொந்தபடியே அனுப்பியிருந்தான்.
தவறவிட்டு பூரீராம் வரப்போவதாக
Fரி எங்கே அறிவித்திருந்ததைக்
றான். கேட்டதும் பூலானின் மனம்
சஞ்சலப்பட்டது.
க் தருகிறேன்.
ஆனாலும் பொலிஸ்காரர் களைச் சுட்டு பழிக்குப்பழி தீர்த்ததில் உள்ளமெங்கும் பரவிக்கிடந்த மகிழ்ச்சியாலும், திருப்தியாலும் பூலானின் அந்தச் சஞ்சலம் நீடிக்க முடியாமல் போனது.
முகாமுக்கு அருகே இருந்த ஆற்றில் அசதிபோக ஆனந்தமாக நீராடினாள் பூலான். குளிர்ந்த நீர் அங்கங்களைத் தழுவிக் கொள்ளும்போது அலாதிச் சுகமாக இருந்தது.
குளித்து முடிந்ததும் சீருடைக்குப் பதிலாக சேலையைக் கட்டிக்கொண்டாள்
பூலான் சீருடைக்கு மாறியபின்னர் சேலைகட்டுவது இதுதான் முதல் முறை.
நீண்ட நாட்களின் பின்னர் சேலையுடன் பூலானைப் பார்த்ததும் மல்லா விழிகளை விரித்தான்.
அன்றிரவு மல்லா தன் ஆட்களுடன் சீட்டு விளை யாடிக் கொண்டிருந்தான்.
பூலான் சென்று படுத்துவிட்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை. மல்லாவுக்காக அவள் தூங்காமல் காத்திருந்தாள்.
மல்லாவுடன் மகிழ்ச்சியைப் பரிமாறினால்தான் தூக்கம் வரும்போல இருந்தது. மல்லாவை அனைத்தபடி
தான் இன்று தூங்க
வேண்டும் போன்றும்
இருந்தது.
மல்லா சீட்டாடிவிட்டு
பக்கத்தில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்தபோது பூலான் மல்லாவைப் பார்த்து அதிர்ந்தாள்.
மல்லாவின் உதட்டில் சின்னதாய் ஒரு காயம் இருந்தது. - - - - - -
காரணம பூலானுககுத தெரியும் தங்கள் ஆட்களுக் கும் தெரிந்துவிடுமோ. என்றுதான் பாதி பயந்தாள். மீதி வெட்கப்பட்டாள். மல்லா தன் ஆள் ஒருவனுக்கு சொன்னான் "இரவு பூச்சி கடித்துவிட்டது." அந்த ஆள் பயந்து "மல்லாஜி விஷப்பூச்சி என்றால் ஆபத்தாச்சே! மருத்துவரை அழைத்துவரட்டுமா?"
"சேச்சே. அது நல்ல ச்சிதான். காயம் வலிக்கவேயில்லையே!” என்றான். மல்லா ஒரு குறும்புச் சிரிப்புடன்,
அந்தச் சிரிப்பில் பூலான் கலந்துகொள்ள முடியாதபடி, ரீராம் தூரத்தில் வருவதை அவள் கணகள் கண்டுகொண்டன.
பூரீராமையும், லாலாராமை யும் கண்டதும் பூலான் உள்ளே சென்றுவிட்டாள். விக்ரம் மல்லா அவர்கள் இருவரையும் வரவேற்றான்.
பூரீராம் வந்ததும் வராதது மாக குழுவில் உள்ளவர் களை அதிகாரம் பண்ணத் தொடங்கிவிட்டான். பூலான் அவன் பார்வையில் படாமல் தவித்துக்கொண்டான்.
அன்றிரவு பரத் சிங்கிடம் பேசுவதற்கு பூலானுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பரத்சிங் கவலையுடன் இருப்பதாகத் தோன்றியது.
(திடுப்பங்கள் தெhபடும்.)
11

Page 12
கொடி கொடுக்கிற நட்சத்திர விடுதி
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் புத்தாண்டு விருந்தில் பங்கேற்க நிமிடத்திற்கு 4 இலட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே நட்சத்திர விடுதிகளில் விடிய விடிய நடன நிகழ்ச்சிகள் களை கட்டும்.
இதனை பயன்படுத்தி நடிகைகள் பணம் சம்பாதித்து கொள்வர் நள்ளிரவு விருந்திற்காக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள்
இந்த நிலையில், மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்று இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தின் நடனத்திற்காக நிமிடத்திற்கு நான்கு இலட்சம் ரூபாய் கொடுத்து புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011 டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு 11 மணிக்கு தொடங்கும் மல்லிகா ஷெராவத்தின் நடன நிகழ்ச்சி அரைமணி நேரம் மட்டுமே நடைபெறவுள்ளது. இந்த முப்பது நிமிட நடனத்திற்காக 12 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்துள்ளது அந்த தனியார் ஓட்டல நிர்வாகம்
 

கமல் - லிங்குசாமி - வழங்க
டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன்
நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இயக் நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான
வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன் கமல்ஹா இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தி பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்க
ஸ்கிரிப்ட்டுகளை கேட்டு வருகிறார்.
கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின்
கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முத6 அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி
லிங்குசாமியின் ஸ்கிரிப்ட்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல்
கூறியுள்ளாராம்
எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம் அதேநேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம் எப்படியெனில் ஒரு தயாரிப்பாளாராக ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்
ரஜினியுடன் 5pÎLIITIT TÎ) .
అతం ரும்பிக்கை
நடிகர் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அசின் கூறியுள்ளார். இதுபற்றி நடிகை அசின் அளித்த பேட்டியில் கூறியதாவது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க கேட்டார்களா? என்கிறார்கள். இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கேளுங்கள். நான் எதுவும் சொல்வதற் கில்லை. ரஜினியுடன் நடிக்க எனக்கு விருப்பம் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
நிறைய படங்களில் வாய்ப்பு வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது மட்டு மின்றி வர்த்தக அம்சங்கள் இருக்கிறதா என்றும் பார்த்தே நடிக்கிறேன். இதுபோன்ற அம்சம் இல்லாததால் நிறைய படங்களை தவிர்த்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறேன். மொழி வித்தியாசம் பார்ப்பதில்லை.
எனக்கு பிடித்த கதாபாத்திரம் வந்தால் கன்னடத்திலும்
நடிப்பேன். அக்ஷய் குமார் ஜான் ஆப்ரகாம் உட்பட 22 நடி நடிக்கும் ஹவுஸ்புல் 2 இந்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது
திரையுலகில் தீவிர வெ6
தமிழ் படங்கள் வெளிநாட்டில் படமாக்கப்படுகின்றன. இந்த ப ရွှိကြီးကြီး ၂ சென்று வருகிறார்கள். இந்நிலை தற்போது புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின், ஹன் இணைந்து நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி பட நாடுகளில் படமாக்குகிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்க மாற்றான் திரைப்படத்தை ரஷ்யா மற்றும் அருகில் படமாக்கியுள்ளார்கள். சமீபத்தில் சூர்யா மற்றும் காஜல் செய்வது போன்ற காட்சியை ரஷ்யாவில் படமாக்கின
நடிக்கும் பில்லா-2 கெளதம் மேனன் இயக்கும் என் பொன் வசந்தம் திரைப்படங்களை ஜோர்ஜிய
படமாக்கியுள்ளார்கள் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, இயக்
ရှီးကြီး ၂# :॰ நடான ஜோர்டானிலும் லண்டனிலும்
அமெரிக்காவிலும் படமாக்கப்படுவதாக இந்தளவிற்கு அதிக
படக் குழுவினர்
சமகாலத்தில் வெளிநாடுகளில்
முகாமிட்டிருப்பது
இதுவே முதல் முறையாகும்.
巫 22 2の77ー %の7○ー。2。

Page 13
of lan កាក៏យfi
திவ்யா மீது சீறிப் பாய்ந்தார் இயக்குநர்
驚 கத்தில் கட்டாரி வீர சூர சுந்தராங்கி என்ற படத்தை
蠶 இயக்கி கன்னடத்தில் இயக்கி வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா : இதில் உபேந்திரா ஹீரோவாகவும் திவ்யா
ஹிரோயினாகவும் நடிக்கின்றனர். தற்போதைய நவீன காலம் மற்றும் தேவலோக காலம் ஆகிய இரண்டையும் இணைத்து இப்படம் உருவாகிறது. இதனால் படத்தின் கதை திரைக்கதை, காட்சி 1 1 அமைப்பு போன்றவற்றை வெளியிடாமல் இயக்குனர்
ஹாசன் கமல்ஹாசன் ன விஸ்வரூபத்தில் னது படங்களுக்கான
@ါ6) இரகசியம் காத்து வருகிறார். ஆனால் கதாநாயகி இயக் திவ்யா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில்
r படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். 'ಸ್ತ್ರ್ಯ (56) U. படத்தில் அணிந்து நடிக்கும் புதுவித உடைகள்,
S. Ai பின்னணி அரங்கு ஆகியவற்றின் போட்டோக்களையும் LDUP3 6ü வெளியிட்டு வருகிறார். இரகசியமாக வைத்திருக்கும் E".'" தகவல்களை திவ்யா அம்பலப்படுத்தி வருவதால்
இயக்குனரும் தயாரிப்பாளரும் அவர் மீது கோபத்தில் து வேட்டை 26T6T60TU. LILLID TLDLIIB5LDT35 655 556)J6)5606TLLILD
வெளியிடக் கூடாது என்று திவ்யாவுக்கு தடை விதிக்கத் El o V a.
பக்க கமல்
சர்வதேச திரை தேர்வான ஆடுகள்
வழங்கப்பட்ட
கன்னடத்திலும்
உட்பட 22 நடிகர்கள் டிப்பு தற்போது முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
கின்றன. இந்த படங்களில் பிரபலங்கள் நிலை தற்போது உச்சத்திற் garmigrang, T35
“ါ ဂြိုါ ကြီးကြီးမှီ ಘ್ವಿ கண்ணாடி படத்தை ஐரோப்பிய ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்
மற்றும் அருகில் உள்ள நாடுகளில் பா மற்றும் காஜல் அகர்வாலை கைது
வில் படமாக்கினார்கள். அஜித் னன் இயக்கும் நீ தானே ங்களை ஜோர்ஜியாவில் ார்கள் இ 阿匹Qš@,岛山5@LD ':॰ ம் லண்டனிலும் க்காவிலும் கப்படுவதாக விற்கு அதிக குழுவினர் காலத்தில்
D35 TILDILLIQ (USLULUI.g5
இதுவே முதல் முறையாகும்.
リグ 22 2のW- %の7の? 2の72
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பட விழாவில் சிறந்த படமாக ம் படத்துக்கு ரூ3 இலட்சம் பரிசு து சென்னையில் நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட ல் பல்வேறு நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டன. தில் ஆடுகளம் தேர்வானது 2ஆவது பரிசை சற்குணம் இயக்கிய வாகை சூடவா பெற்றது.
ஆடுகளம் படத்துக்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ரூ2 இலட்சம் தயாரிப்பாளர்
கதிரேசனுக்கு ரூ.1 இலட்சம் பரிசை இயக்குனர் கே.பாலசந்தர், ஹொலிவூட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் வழங்கினர்.
வாகை ஆடவா இயக்குனர் சற்குணம், தயாரிப்பாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் பரிசை நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வழங்கினார்.
ஜூரி விருதுக்கு தேர்வான அழகர்சாமியின் குதிரை படத்தின் கதை, வசன கர்த்தா பாஸ்கர் சக்தி ரூ.1 இலட்சம் பரிசு பெற்றார். மேலும் காவல் தோட்டம் தமிழ் நாவலுக்காக சாகித்ய அகடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சுவெங்கடேசனுக்கு சரத்குமார் ரூ.1 இலட்சம் பரிசளித்தார்.
களைகட்டியது பிறந்த நாள்
சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு கொலவெறி
சொந்தக்காரரான தனுஷ்
அந்த பாடலுக்கு
பாட்டைப் பாடியுள்ளார்
வருடன் அந்தப் பாட்டுக்கு ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் ாண்டு மதுக்கிண்ணத்தை ஏந்தியபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை
பாஜ்வாவும் ஆட்டம் போட்டுள்ளனர். அந்த காட்சிதான் கணினிகளில் சூடாக ஓடிக்
க்கிறது.
II in

Page 14
புத்தாண்டு மலர்கிறது புத்தொளி தோன்றிடுமா? சத்திய சோதனையில் நமது நாடு விரைவில் சாதனை படைத்திடுமா?
நித்தமும் நமது மக்கள் சுத்தமாய் வாழ்வதற்கு புத்தம் புதியதொரு புதுத்திட்டம் வந்திடுமா?
சொத்துரிமை வேண்டாம் மக்களிங்கு ஒற்றுமையாய் சுதந்திரமாய் வாழ்வதற்கு சுபீட்சம் தோன்றிடுமா?
சுத்தி சுழன்றடிக்கும் சுனாமி இனவாதம் இத்தரையை விட்டகல இறை ஒளி வீசிடுமா?
புத்தாண்டு மலர்கிறது பல்லின மக்களுமிங்கு புத்துணர்வு பெற்றுவாழ புதுயுகம் தோன்றிடுமா?
சேனையூரன், மூதார்-கிழக்கு.
ஏன் பிறந்தேன்
புதினங்கள் கண்டறிய பூமியிலே. பிறந்தேன்.
கனவுகள் - பல காaர்கின்றேனர் &s கன்னியராய் இருந்து கொண்டு. பெண்ணாகத்தான் ॐः *8 பிறந்து விட்டேன் பேய்க் கெல்லாம் -பயந்திட ஆளாகி விட்டேனர்.
ံဒိဋ္ဌိ
மனதைத் தினம் அடக்குகின்றே : భక్ట
மானத்துடன் -நான் ‘સ્ટ્ર வாழ்ந்திடவே..?
தலைவன் ஒருவன் இருக்கின் றாணிதை
தம்பி மறவாதே! -துயர்
-
சபிதா, வவுனியா,
கடவுள் காண்கிறான்!
வலையில் வீழ்ந்தே கலங்கும் நிலையிலும்
வெம்பிப் பதறாதே!
தூய்மை கொண்ட உள்ளத்தி னோடு
தொழவும் மறவாதே! -உன்
வாய்மை தன்னை அவனும் அறிவான்
வரங்கள் குறையாதே
கட்டிய மனைவி சுற்றம் வெறுத்திடும்
கண்ணிர் சொரியாதே - இறை
மட்டும் உனக்கு வழங்கும் அருளால் மகிழ்ச்சி அருகாதே!
தீமை வழியில் நீதான் தினமும்
திரிய முனையாதே - நீ
ஆமை போலும் அடங்கி வாழ்ந்தால்
அல்லல் அனுைகாதே!
உள்ளே யொன்று உதட்டி லொன்றா உரைகள் பகராதே!- பனம் கொள்ளை யடித்துக் குடும்பம் நடத்து
கொள்கை தொடராதே
கடவுளை நீதான் கண்டிட வில்ை
“கடவுள் காண்கிறான்" -உன் உடலைக் கொஞ்சம் உற்று நோக்கின்
உண்ணில் வாழ்கின்றான்)
தையே GմՄ
தை பிறந்தால் வழி பிறக்
Lumoñitas Gñ
பற்றிெ
பிரிவிற்கும் அண்மை இருக்கும் என்பதற்கு நீயே பொருத்தம்.
கைாங்கரியம் தான் உன் பலம்.
சதாவும் கொஞ்சிப் பேசும் முத்த மொழியால்
ஏனது?
சேர்வை
நீ என் பிரியத்தின்
சுவாசம் என்று
உயிர்களை மதிக்க வந்த உலக பிதா.
இனமத வெறியருக்கும் இரங்க வந்த இரட்சகர்.
பாவிகளின் பாவங்களைச் சிலுவையாக்கி (ச்) சுமந்த மகன்.
யேசுவென்றால் இரங்க லென்று. இரங்க லென்றால் இதயமென்று.
யரிகிறது பால் மை
என்னைஆற்றுப்படுத்தும்
என்னை கெஞ்ச வைக்கிறாய்
ஓ.ஆாதுகள் விடுத்து ஓய்வுகள் களையச் சொல்கி புரியவில்லையே எனக்கு.
இதயம் இரண்டறக் கலக்கும்
நீ காதல் என்கிறாயா?
இப்போதுதான் புரிகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ தாலி கட்டும் மரபு. காலங்காலமாக இருந்து வருகிறது அதில் எந்தத் தவறும் இல்லைதான். அது வழிவழியாக வந்த மரபுகளில் ஒன்று. ஆனால், இன்று அது இன்னும் வழக்கத்தில் இருப்பது அவசியமற்ற ஒன்று அன்று, ஓர் ஆணின் வீரத்தின் அடையாளமாக, ஒரு பெண்ணின் கழுத்தில், புலி, சிங்கம் S ஆகியவற்றின் நகங்களுடன் தாலி கட்டப்பட்டது.
அத்தகைய தாலி உள்ள பெண்ணை வேறு ஆண் சீண்ட பயப்படுவான். அப்பொழுது தாலி என்பது ஒரு பெண்ணுக்கு வேலியாக இருந்தது உண்மைதான். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தாலி, ஒரு "செண்டிமெண்டல் விசயமாகிவிட்டது. அது பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு கயிறாகிவிட்டது. தாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்று அறி யாமலேயே பெண்கள் தாலியை ஏற்கிறார்கள்.
மரபை விடக்கூடாது என்றால், புலி நகம் இருந்த இடத்தில் ஏன் தங்கம் வந்துவிட்டது?
தங்கத்தன் விலையும் தலைக்குமேல் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்று தங்கம் இல்லாமல் தாலி செய்யமுடியுமா? அப்படியே செய்தாலும் ஒரு பெண்ணின் கழுத்தில் அத்தாலியை கட்டிவிடத் தான் முடியுமா?
இது எப்படி இருக்கிறது என்றால், இரும்பு விலங்கை என் காலில் பூட்டுவதை விட தங்கத்தால் ஆன விலங்கை என் காலில் பூட்டு. இதுதான் எனக்கு ஏற்றது. அப்படி தங்கத்தால் விலங்கிட்டவன் தான் என் கணவன். என் தெய்வம். கணவனே கண் கண்ட தெய்வம் என்று பெண்கள் நினைகிறார்கள். ஆனால்,
b தைரியம்
பிட்டதே னயல்ல
நாள்
ாமுத்து,
es
இரும்போ, தங்கமோ, விலங்கு, விலங்குதானே! அதுவும், கணவன் உயிருடன் இருக்கும் வரை தாலியை கழற்றக் கூடாதாம்.
எது எப்படியோ, இது ஒரு செண்டிமெண்டல் விசயமாக இருப்பதால், தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். ཁ་རྩལ་སྣང་། ཡང་ཐང་མན་ அடுத்து வருவதுதான். கொடுமையிலும் கொடுமை, கணவர் puut? இறந்துவிட்டால், தாலியைப் பறித்துவிடுவார்கள். அதை பறிக்க
சில முன்னாள் சுமங்கலிகள் காட்டும் ஆர்வம் இருக்கிறதே!
அப்படி ஒரு ஆர்வம் உள்ளுக்குள் மகிழ்ச்சி நீயும் எங்களுடன் சேர்ந்துவிட்டாயா என்று இன்று பலர் படித்தவர்கள். நாகரீகம் கருதி தாலியை பறிக்காமல், மெதுவாக கழற்றி ஒரு கிளாசில்
போடுகிறார்கள்.
இது காட்டிமிராண்டிகள் சமூகத்தில் நான் கண்ட ஒரு நல்ல மாற்றம். வரவேற்கதக்கதே. இன்னும் இது மாற்றம் காண
வேண்டும். எப்படி? நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தினால், இறைமையிங்கே அவர் நமக்கு கொடுத்த பொருள்களை பத்திரப்படுத்தி இறப்பற் கில்லை வைப்போம். இது இயல்பு ஒரு கணவன் எவ்வளவுதான், స్థితి உடை, பணம், நகை கொடுத்தாலும், நம் பெண்களுக்கு அவை ந 0 0 0; ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு தாலிதான் மிகப் பெரிய ஆளை யாள் செல்வம் முதன் முதலாக, ஒரு ஆண் பலர் முன்னிலையில் அறுப்பதற்கு அவளை தனக்கானவள் தன்னில் பாதி என்று அவளுக்கு bதி"ఎ#డి அங்கீகாரம் கொடுத்து அதன் அடையாளமாக, தாலியை
அவன் கட்டுகிறான்.
எடுத்தானோ.
தாலி கழுத்தில் ஏறியதும் அப்பெண் முற்றிலும் பரவசமாகி 9வனை யிங்கே விடுகிறாள். அக்கட்டத்தில் அவளின் ஆனந்தத்தை }த்தும் படைக்க வார்த்தையால் எழுத முடியாது. அப்பேர்ப்பட்ட தாலியை, வைத்து -அவன் இழக்கும்போது அவள் எவ்வளவு பாதிப்படைவாள் என்று
கைகளாலேயே இந்த முட்டாள் சமூகம் ஏன் யோசிக்க மாட்டேங்கிறது?
മ് கணவனே போய்விட்டான், அவன் கட்டிய தாலி மட்டும் எடுத்து எதுககு, கழறறு அதை எனறுதான அனைவரும கூறுவாரகள. ந்து வைக்க (ப்) ஆனால், இது மகா தவறு என்று நான் நினைக்கிறேன். பாலன் யேசு கணவன் இல்லாதபோது, அவன் ஞாபகமாக, அவள் உடலில், மீண்டும் இங்கே அவள் நெஞ்சில், உரிமையுடன் அசைந்தாடுவது அந்த தாலி தான்றக் கூடும். தான். அதில் அவளுக்கு ஒரு தனி இன்பம் தன் கணவன்
தன் கூடவே இருக்கிறான் என்று ஒரு சந்தோசம். இந்த சந்தோஷத்தை நாம் ஏன் கெடுக்கவேண்டும்.
பிறகொரு நாள். அவளாகவே, தெளிந்து, போதும் என்று கழற்றிவிட்டால், அது வேறு விஷயம்.
இப்படிப்பட்ட பெண்தான் இனி உலகத்துக்கு தேவை. கணவன் இறந்தபின்னும் தொடர்ந்து, தாலியுடன் இருக்கவேண்டும். பூவும் பொட்டுடனும் இருக்கவேண்டும். இப்படி பெண் இனத்திற்கு, சுயமானமும், மரியாதையும் தந்து அவள் தேவையை அவளே முடிவு பண்ணிவிடும் சமுதாயம்தான், இந்த உலகத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும். இல்லாவிடின், அச்சமுதாயம் ஒரு வரலாறாகிவிடும். மரபுகளையும் கலாசாரத்தையும் அவமதிக்க
42s, 29, 207 - gay 04, 2012

Page 15
|எல்லாப் புத்தகங்களும் அங்கே
ஆசியாவின் அதிசயம்
GOGG
(சென்ற வாரத் தொடர்ச்சி) (கூடுதலாக ஒவ்வொரு ཡོད༽ புத்தகத்திலும் நான்கு பிரதிகள் காணப்படுகின்றன. புத்தகங்களை எடுத்து அங்கேயே படிக்கலாம், குறிப்பும் எடுத்துக் கொள்ளலாம்.
படித்தவுடன் அங்கேயே வைக்க வும் என்று படிக்கும் ತಿನ್ತಿ। எழுதப்பட்டு உள்ளது. தற்போது
சராசரி யாக 3000 பேர் வந்து செல்வதாக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது. கருணாநிதி எழுதிய புத்தகங்களைத் தவிர
If UCI Octob D
கொண்டிருந்த மாணவன் ஒருவனிடம் கருத்துக் கேட்டோம்,
உண்மையில் நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. முதல்வர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அங்குள்ள மாற்றுத் திறனாளி ஊழlயர ஒருவர கருததுத #:
எனக்கு இந்த நூலகம் என்றால் உயிர் ஊழியர் என்பதையும் தாண்டி உண்மையான பற்றுதலோடு வேலை செய்கிறேன். இங்கு பணியாற்றுவதால் உண்மையில்
இருக்கின்றன. மூன்றாவது,
மனதுக்கு நிறைவாக உள்ளது.
سسسسسس
நான்காவது, ஐந்தாவது தளங்களில் ஒவ்வொரு துறைகளுக்குமான புத்தகங்கள் காணப்படுகின்றன. ங்கிலம், கணிப்பொறி, அறிவியல், தத்துவம், சமூகவியல், உளவியல், மருத்துவம், தொழில் நுட்பம், விவசாயம், உணவு அ வியல், மேலாண்மை, இலக்கியம், சுற்றுலா என்று ஏராளமான
றைகளுககான புததகங்கள : இங்கு உள்ள ஊழியர்கள் வரும் வாசகர்களிடம் அன்பும், பரிவுடனும் நடந்து கொள்வது நூலகத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
50,000 சதுர அடி பரப்பளவில் 1100 பேர் அமரக் கூடிய பெரிய கலையரங்கமும், 800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கும், 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபமும், 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்க அறையும், நூல் வெளியீட்டு விழா நடத்தக் கூடிய கருத்தரங்க அறைகளும் உள்ளன. கவும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையும் அமைந்துள்ளது. இது சென்னையில் எங்கும் காணாத சிறப்பம்சம்.
பாலவகுப்பு படிக்கும் மாணவனில் இருந்து பேரறிஞர் வரை வந்து செல்லும் அறிவுக்கூடத்தை மூட உத்தரவிட ஜெயலலிதாவுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை, அங்கு பணிபுரியும் பாதுகாப்பு ஊழியருடன் பேசிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
சிறு வயதிலிருந்து சாகும் வரை தொடர்ந்து படித்தால் கூட
ங்குள்ள பாதிப் புததகங்களைக் கூடப் படித்து முடிக்க முடியாது. அப்படியான ஒரு அறிவுச் சொத்தை மூட நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?
இளைஞர்களாகிய நீங்கள் இந்த நூலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிராக போராட வேண்டும். எனக்கு இங்கு இல்லாவிடில் வேறு ஒரு இடத்தில் வேலை செய்து விட்டுப் போவேன். ஆனால் நாளைய இளம் சந்ததியின் எதிர்காலம் என்னவாவது. இப்படியாக கவலையுடன் கூறினார் அவர்.
:
அங்கு சீரியஸாக படித்துக் ノ
N
முதல்வரின் மனதில் நல்லதொரு
மாற்றத்தை இறைவன் தான் கொண்டு வர வேண்டும் என்றார்.
புத்தகம் வாங்கி படிக்க முடியாத அடித்தட்டு மக்களின் வரம் தான் இந்த நூலகம். ஏராளமான வறிய லையில் உள்ள மாணவர்கள் இந்த நூலகத்தை தக்க முறையில் பயன்படுத்துகிறார்கள்.
1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தில் மாபெரும் நூலகம் ஒன்று கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது. இவ்வாறு உணர்ச்சிபடக் கருத்துத் ಇಂಕ್ಜೆಕ್ಟ್ರಿ திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரான சுப வீரபாண்டியன்.
180 கோடி செலவில் கட்டியிருக் கும் ஒரு கட்டடம். அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனை யாக மாற்ற வேண்டும்.?
மருத்துவமனை வேண்டுமென்றால் புதிதாக ஒன்றைக் கட்டிக் கொள்ள லாமே. ஜெயலலிதா ஒரு முறையா வது நூலகத்தை வந்து பார்க்க வேண்டும் அதன் அருமை பெருமை களைத் தெரிந்து கொள்ள வேண்டும்
கருணாநிதி திறந்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக
முடிவிடுவது என்று சான்ன ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத்தனமான முடிவை என்ன வென்று சொல்வது?
அண்ணா நூற்றாண்டு நூலகம் நிச்சயமாக கருணாநிதியின் வாழ்நாள் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று தான். ஆனால் நூலகத்தை அழிப்பதன் மூலம் கருணாநிதியின் பெயரையும் அழித்துவிடலாம் என்று ஜெயலலிதா நினைத்தால் அதைப் போல அடி முட்டாள்தனம் வேறு எங்கும்
கிடையாது. ஒரு நூலகம் திறக்கப் படும்போது 100 சிறைக்கதவுகள் மூடப்படுகிறது.!!! ஒரு நூலகம்
டப்படும்போது 1000 றைக்கதவுகள் திறக்கப்படும்.!!!
(முற்றும்) )நன்றி இணையம்( ܢܠ
ノ|
፴ፖ 29, 2077 – ፵፴/ 0ሩ , 20792 தின
 
 
 
 
 

அதனால்தான், மனஸ்' என்ற மூலத்தைக் கொண்டு மனுஷ்யன் என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று.
கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். "ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்" என்று கேட்டான்.
அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
"நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது
ஏதாவது பத்தியம் உண்டா?” என்று கேட்டான் அந்த நோயாளி.
"பைத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வளவுதான்!” என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான். பிறகு அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும் கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்? குரங்கை நினைத்துக்கொள்ளக் கூடாது என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச்சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை
னைக்கப் போகிறானா? கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத் தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது லேகியத்தைத் தொடும் போதெல்லாம் குரங்கு குரங்கு என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம் தவறு செய்து விடுகிறார்கள். "ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?" என்று கோபத்தோடு கேட்டால், ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்' என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும். யாரி டமும் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும் அப்படிக் கேட்டால் தான் உனக்குள்
அடங்கியது மனது.
மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம்.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை, நோயில்லை,
நோய்க்கு அவர்கள் மருத்துவம்
பார்த்துக்கொள்ளுவதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது.
இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது எல்லோருக்கும் இது வந்துவிடுமானால் ஊரிலே போட்டி இருக்காது. உலகத்தில் போர் இருக்காது.
சிலபேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான்.
உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை
இருக்கிறது. அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
"என் மனச்சாட்சி அப்படிச் சொல்கிறது என் மனது இப்படிச் சொல்கிறது என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மன்து சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா? அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயற்படுகிறது.
ஏன், அந்த மனத்தை உன்னடைய இஷ்டத்துக்கு உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, "நான் சொல்கிறபடி கேள்” என்று?
முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி,
"மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யூசலாடுவாய்” என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக் குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக்கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணிரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்: வசந்தம் வரலாம், பனிக்காலங்கள் வரலாம். பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினா லும் கூட உன்னுடைய நிலைமை மாறாது மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்,
சில சித்திரவதைகள் உன்னை நீ அறியவிடாமல் தடுக்கும் இன்னொரு சக்தி எது? குடும்பம்,
உனக்கு மனைவி மக்கள் இல்லையென்றாலும் கூட பெற்றோர் இருப்பார்கள்.
(தொடரும்.)
15

Page 16
இலங்கை கிரிக்கெட் அணி யின் அண்மைக்காலப் பெறுபேறுகள் அவ்வளவு நன்றாக அமையவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. அதுவும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின் அதே அணி எப்படி இவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்தது என்பது புரியாத புதிர்தான். ஆனால் விமர்சகங்கள் பல விடயங்களை இதற்கான காரணங்களாக எடுத்துக்காட்டுகிறார்கள். மஹேலவின் தலைமை, அதன் பின் சங்கக்காரவின் தலையென்று இரண்டு பேரின் தலைமையிலும் மிகப் பலமான அணி யாக இருந்த இலங்கை தில்ஷானின் தலைமையில் ஏன் தடுமாறுகிறது. முன்பு கூட சங்கக்கார மஹேல போன்றவர்கள் ஒரு அணியிலும் சனத், வாஸ், தில்ஷான் போன்றவர்கள் இன்னொரு அணியாகவும் செயற்பட்டாலும் (அப்போது அது வெளிப்படையாகத் தெரியவில்லையே) முரளி போன்ற நடுநிலையாளர்கள் கட்டுக்கோப்புக்
கலையாமல் பார்த்துக்கொண்டார்கள் தென்னாபிரிக்காவுடனான முதலாவது என்கிறார்கள். அதுமட்டுமன்றி அணி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் சர்வதேச உயர்தரத்துடன் தோல்வியுற்றதன் பின்னர் இலங்கை இருந்தமையால் தோல்வி என்ற ரசிகர்களின் உணர்வலைகள் பலவிதமாக பேச்சுக்கு இடமிருக்கவில்லை. 雛 வெளியிடப்பட்டன. அணிக்கெதிரான பெறுபேறுகள் குறைவடை Nகுற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக யும் போதுதானே விமர்சகர்களும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உற்றுப் பார்க்கிறார்கள். இப்போது இருந்தும் மலையைக் டில்ஷானின் அணி பலவீனமானதாக கொல்லி எலியைப் பிடிக்கும்
இருப்பதுடன் இவர் அணித்தலைவராகப் நிலைக்குள்ளாகிவிட்ட தில்ஷானின் பயிற்றுவிக்கப்படவும் இல்லை என்றொரு மீது அனுதாபப்படுவதைத் தவிர
குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. வேறொன்றும் கூற முடியவில்லை. அதே அர்ஜுன இதுபற்றிப் பேசும்போது, வேளை நம்பிக்கை நட்சத்திரங்களான, ஒரு சந்தர்ப்பத்தில் அணியின் உப எந்தச் சூழ்நிலையும் சமாளிக்கக் தலைவரை நியமித்தபோது முரளியை கூடிய மஹேல, சங்கக்கார இருவரும்
நியமித்தார்களே தவிர டில்ஷானை நியமிக்கவில்லை என்று எடுத்துக் காட்டுகிறார். அதோடு சில விமர்சகர்களின் கருத்துப்படி தில்ஷானின் கிரிக்கெட்டுக்கப்பாலான சர்ச்சைகள் இவர் மீது கிரிக்கெட் சபை பெரும் நம்பிக்கை கொள்ளச் சந்தர்ப்பங்களைக் கொடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அணி வீழ்ச்சிக்கு இது மட்டும் காரணம் அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் குறைவாக ஒட்டம் எடுக்கிறார் என்ற பெயரில் சனத் அணியில் இருந்து ஒரம்கட்டப்படுகின்றார். நல்ல திறமை நிலையில் இருந்த சமிந்தவாஸ் ஏனென்று புரியாமலே உலகக் கிண்ணப் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டு வெறுமனே பார்வையாளராக இருக்கும்படி செய்தார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்துடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டி அணியில் பிரியா
நாங்கள் சந்தோஷமாக இல்லை!
விடைபெறும் வீரராக சனத் உள்வாங்கப்பட்டார். அங்கு அவர் எதையுமே சாதிக்கவில்லை. அணியை நிமிர்த்தவும் அவரால் முடியவில்லை. இப்படியாகப் பல கோணங்களில் இலங்கை அணி இழுபட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. ஒரே நபர் வேண்டப்பட்டவராகவும், வேண்டப்படாதவராகவும் ஒரே காலகட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அந்தவகையில் இப்பொழுது புதிய வீரர்கள், அனுபவம் குறைந்த, ஆனால் திறமை நிறைந்த வீரர்கள் திடீரென்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் என்ற இமயங்களின் முன் வெளிப்படும் போது அவர்களுக்கு அது அதிர்வை ஏற்படுத்துகிறது. புதிய இளம் வீரர்கள் குற்றவாளிகளும் அல்ல.
தற்போது தென்னாபிரிக்காவுக்கான இரண்டாவது டெஸ்ட் நடைபெற்றுக்கொண்டி ருக்கும். எப்படியாவது முதல் டெஸ்டில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு இரண்டாவது டெஸ்டில் முன்னேற்றம் காணவேண்டும் مصر என்பதே எல்லோரதும் 貂”、 விருப்பம், மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் வெல்லவில்லை. சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டினார்கள். பாகிஸ்தானும் பொற்காலம் தொடங்கிவிட்டது என்பது போல பளிச்சிடுகிறது. ஏன் இலங்கையில் முடியாது. சகலருடைய நல்ல சிந்தனைகளும் ஒரே கோட்டில் சந்திக்கும் போது இலங்கை அணி மீண்டும் பிரகாசிக்கும்.
Z
Z
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25ԱIIIքայլի
>2)ருக்
ட்டங்கள் நிறையவே சேர்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். அவர்களால்
திகளவு ஓட்டங்கள் பெறக் கூடியதாக இருந்திருந்தால் சிலவேளை தோல்வியின் தாக்கம் குறைவாகக்
கூட இருந்திருக்கலாம். ஆனால் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட திலான்
FbijOTHIOTP
திஸரபெரேரா, வெலகெதர இருவருக்கும் ஒரு முன் மாதிரியாகவும், உந்து சக்தியாகவும் தில்ஹாரா இருந்தது வெளிப்பட்டு நின்றது.
ஆனால் இரண்டாவது இனிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடக்கூடிய போது தாம் பெற்ற 150 ஓட்டங்களுக்கு மேலாக இன்னும் ரண்கள் சேர்த்திருக் கலாம் என்ற கருத்தும் உண்டு.
மரவீர பெற்ற முதல் இனிங்ஸ் 36 மற்றும் இரண்டாவது இனிங்சின் 32 ஓட்டங்கள் குறித்துக்காட்டத்தக்கவை. தன்னாபிரிக்க வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுத்து கணிசமான ஒட்ட எண்ணிக்கையை அவர் பெற்றது, அவரின் வெற்றி. இலங்கை அணியில் இருந்து அவரை ஒதுக்கி வைத்தவர்களுக்குத் தோல்வி. இன்னொருபுறம் முதன்மைவேகப் பந்துவீச்சாளர்கள் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அனுபவப் பந்து வீச்சாளரான தில்ஹாரா பெர்னாண்டோ பெரும் பொறுப்பை ஏற்கவேண்டி இருந்தது. பொதுவாக தில்ஹாரா சரியாகப் பந்துவீசுவதில்லை
அதாவது பின்வரிசை வீரர்கள், முன் வரிசை வீரர்களைவிட அநாயாசமாக இரண்டாவது இனிங்சில் தெ.ஆபிரிக்க பந்துவீச்சை எதிர்கொண்டதைக் குறிப்பிடலாம். சிறப்பாக ரங்கன ஹேத்தின் துடுப்பாட்டத்தைக் குறிப்பிடலாம். இவர் சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராகத் தன்னை இனங்காட்டினார். ஆனால் அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதில் இருந்து விடுபட்டு, சிறிது பொறுமையாக விளையாடியிருந்தால் பின்னால் வந்த பந்துவீச்சாளர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து மெதுவாக முன்சென்று இனிங்ஸ் தோல்வி என்ற நிலையை தவிர்த்து, தோல்வியின்
6166T ற்றச்சாட்டு தொடர்ச் 'ಕ್ಷ್ தாக்கத்தைக் குறைத்திருக்கலாமோ இந்த S-ஆட்டத்தில் என்றதொரு ஆதங்கம் ஏற்படுவதைத் துல்லியமான பந்துவீச்சினை தவிர்க்க முடியவில்லை. எதிர்வரும் வெளிப்படுத் போட்டிகளில் இலங்கை அணி த பல விடயங்களை ஆராயமலா ep61)LD
விடப்போகிறது?
Z 久 ク
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது
டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெளிப்படுத்திய கூட்டுத்திறமையால்
பாரிய வெற்றியொன்றைத் தனதாக்கிக்
கொண்டது. அதிலும் கூட மிக விஷேடமாகப் பேசப்பட்டவர் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து
வீச்சாளர் வேர்ணன் பிலென்டர்.
இருபத்தாறு வயது மட்டுமே நிறைந்த
லதுகை வேகப்பந்து வீச்சாளராவார்.
வர் பற்றிய தரவுகளில் இவர் மிதவேகப்பந்து வீச்சாளராகத்தான் குறிப்பிடப்படுகின்றார். பொதுவாக 140 கிலோ மீற்றர் வேகத்துக்கு மேல் பந்தைச் செலுத்துபவர்கள்தான் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரிசைக்குள் வரலாம் என்பது சில நேர்முக வர்ணனையாளர்களின் கருத்து பிலென்டரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வேகத்தைக் கடந்து பந்து வீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளெண்டர் கடந்த மாதம்தான் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்கத் தொடரின் போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பதினான்கு விக்கெட்டுக்கிளைச் சரித்தார். அவுஸ்திரேலியா ஒரு சந்தர்ப்பத்தில் 47 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழக்க இவரே காரணமாக அமைந்தார். அதன் தொடர்ச்சியாகவே சூட்டோடு சூடாக - இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் . . . தனது தொடர்திறமையை நிரூபித்திருக்கிறார். இந்தத் டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இனிங்சில் ஐம்பத்து மூன்று ஓட்டங்கள் மட்டும் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களைச் சாய்த்த இவர், தொடர்ந்தும் இரண்டாவது இனிங்சில் நாற்பத்தொன்பது ஓட்டங்கள் மட்டும் கொடுத்து இன்றும் ஐந்து விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். இரண்டு இனிங்ஸ்"களி லும் இலங்கையால் பெற்றுக்கொள்ள முடிந்த ஓட்டங்கள் தலா 180ஆம், 150ஆம் மட்டுமே.
பிலென்டரின் சர்வதேசக் கிரிக்கெட் அறிமுகம் 2007 / 2008 இல் தொடங்கியது. ஏழு ஒரு நாள் போட்டிகளிலும் கலந்துகொண்ட இவர் பின்னர் தேசிய அணியில் சேர்ந்து விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்தாலும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் மொத்தமாக முதல்தர கிரிக்கெட்டில் நூற்று ஐம்பத்தொரு விக்கெட்டுக்கள் பெற்றவர். அதோடு
இரண்டு சதங்களும் பெற்றவர் என்ற அடிப்படையில் தேசிய அணிக்குள் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தி லுமுப்பத்துநான்கு விக்கெட்டுக்கள் தன் கணக்கில் சேர்த்துள்ளார். இனியும்
அவரது வேட்டை தொடரும் என்று நம்பலாம். ۔۔۔۔۔ -
蠶 422, 29, 2077 - 867 04, 2012

Page 17
கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிராக சிங்கள மக்கள்
கொதித்தெழ அவண்டிய காலம் வந்துவிட்டது.
-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் தனதாச அமரசேகர. "பேரூந்தும் பழையபடி கொள்ளிவைச்சுக் கூத்தாட வெளிக்கிடு
கினம் போலக்கிடக்குது. சனத்தைக் கொதிக்கப் பண்ணிப்போட்டு அதில
குளிர்காயுறதுக்கு வசதியா எங்கட கூத்தாடியளும் நடக்கிறது தான் சரியான வேதனையாகக் கிடக்குது. உதுகள் செம்மையானதுகள் எண்டால், சீரான அரசியல்வாதியள் எண்டால் சிங்களவர் இனவாதம் கக்கவிடாமல் காரியத்தை நசுக்கிடாமல் செய்யத் தெரியாதே சிங்களச் சனம் கொதிச்செழும்பினா உடன பாஸ்போட்டை எடுத்துக்கொண்டு குளறிக் கொண்டு ஒடுறதுகள் உந்தக் கூத்தாடியள்தான் சிங்களவனிட்டை அடி உதை வாங்கிறது நாங்கள்தான்."
எமது பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழும்
நிலை தோற்றுவிக்கப்படாது போனால், எம்மை நாமே ஆள்
வதற்காக நாங்கள் போராடுவோம்.
-கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை எண்டு அந்தநாள் வீரவசனத்தை விளாசித்தள்ளுறார் போலக் கிடக்குது. சுயநிர்ணய உரிமையோடை வாழக் கூடிய சூழ்நிலைக்கு எங்கட சனத்தை ஒரு பேச்சும் ஒரு முகமுமாய் காட்டிக்கொண்டு, சிங்களப் பகுதியில்
இன்னொரு பேச்சும் இன்னொரு முகமுமாய் காட்டி அரசியல் நடத் சுயநிர்ணய உரிமை சும்மா கிடைக்குமே? இதுக்குள்ள தங்களைத் தாங்களே ஆளுறதுக்
திக்கொண்டிருந்தால், தமிழ்ச்சனத்துக்கான
கும் ஒரு ஆசை.”
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண கூட்டமைப்புடன் பேச்சுவார்
த்தை நடத்துவதில் இனி எந்தவித பிரயோசனமும் இல்லை. -அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
"அவையஞக்கும் சீ.யெண்டு போச்சுது போலக்கிடக்குது.
பின்னை நெடுக உப்பிடியே திரும்பத்திரும்ப ஒண்டைக் கேட்டுக் கொண்டிருந்தால் சலிப்புத்தட்டும்தானே. அதோடை
சொல்லுறமாதிரி, கிடைக்காது எண்டு தெரிஞ்சா அதுக்கு மாற்றீடா வேறையொண்டைக் கேட்கலாம்தானே!"
அரசுடன் கிரிக்கெட் விளையாடுவோருக்குத் தமிழரின் பிரச் சினை எப்படித் தெரியும்?
- ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா. "ஹி..ஹி..ஹி.உவையளுக்கு கிரிக்கெட்டு விளையாடத் தெரியுது! கிளித்தட்டு, அஸ்போல் (கண்ணைப் பொத்தி விளையாடுதல்) போர்த் தேங்காயடிக்கிறது. எண்டு எத்தனை விளையாட்டுக்கள் விளையாடுகினம்! தமிழன்ர தேசிய விண்ளயாட்டுக்கள் ரத்தத்தோடை ஊறிக்கிடக்கேக்கை, தங்களைத் தேசியமாய்க் காட்டுறதுகளுக்கு விளையாட்டுப்
இப்ப கிரிக்கெட் விளையாடிக்கொண்டே, தேங்காயடிச்சுப் புடுங்குப்படுகிற விளையட்டுமல்லோ நடக்குது.”
தமிழர்பட்ட சிங்களக் காயமோ ஆறவில்லை. அதற்குள் கேரளமும் தமிழனைச் சீண்டுவதா?
“கவிஞருக்கு இப்ப காமாலைக் கண்போலக் கிடக்குது. வன்
னிப் போருக்கை எங்கட சனம் வதைபடேக்கை மத்திய அரசுக்கு
ஒரு மனமாற்றத்தையோ இப்ப கேரளக்காரனைத் தாங்களே
ஒரு அழுத்தத்தையோ அல்லாட்டி ஏற்படுத்த வக்கில்லாததுகள்
சீண்டி விளையாட வெளிக்கிட்டிட்டினம் கொஞ்சக் காலம் எங்களை வைச்சு சிங்களவனோடை சீண்டி விளையாடிச்சினம். இப்ப தமிழ்
நாட்டு தமிழனை வைச்சு கேரளக்காரனோடை நோண்டிவிளையாட வெளிக்கிடுகினம்.”
அச்சமும் பீதியுமுள்ள யுகத்தை மீண்டும் உருவாக்க சில
சக்திகள் முயற்சி. - -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
“மகிந்த ராசா சொல்லுறமாதிரி முழி பிதுங்கிற ஒரு காலத்தை உருவாக்கினால்தான், யாப் பணம் சம்பாதிக்கலாம் எண்ட ஆசை
ரலாம் எண்ட கனவு எத்தனையோட்பேரைத் தலைகுப்புற விழுத்திப் போட்டிருக்கிறதைப் பாத்திட்டும், பேந்தும் சண்டை சச்சரவைத் தொடக்கிப்போட்டு குளிர்காய வெளிக்கிடுகினமோ?
இந்தியாவின் நம்பகத் தன்மைமிக்க இராணுவக் கூட்டா ளியான நாடு ரஷ்யாவேதான்.
அமெரிக்கன்ர அடிவயித்தில புளியைக் கரைச்சு உள்ளுக்கை ஊத்தின மாதிரி இருக்கப்போகுது உந்தப் பேச்சு. அந்த அணுகுண்டன் ஆப்கானிஸ்தானை வழிச்சுத் துடைச்சுப்போட்டு இப்பதான் வெளியேறவெண்டு நிக்கிறான். பக்கத்தில் பரீட்சை வைச்சுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உதுக்குள்ள உவரும் உப்பிடிக் கதைக்க வெளிக்கிட்டா நாட்டு நடப்புகளோடை ஒப்பிட்டுப் பார்க்கேக்க பயமாயிருக்குதுங்கோ?
உவையள் விட்டால்தானே. தமிழ்ச்சனத்துக்கு
மகிந்தராசா எதைத் தரமாட்டன் எண்டு சொல்லுறாரோ அதையேதான் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கினம். "கிட்டாததாயின் வெட்டென மற"வெண்டு
மட்டுமே
புத்திவரத்தானே செய்யும். போரால், அந்தரிச்சுப்போயிருக்கிற தமிழ்ச்சனத்தை வைச்சு தங்களுக்குள்ள போர்த்
-கவிஞர் வைரமுத்து.
ஆயுதக் கொள்வனவுகளில கோடி கோடி
இஞ்சை உள்ள ஒரு சிலருக்கு இன்னமும் போகேல்லை. தமிழனை அழிச்சு தலை நிமி
-இந்தியப் பிரதமர் மண்மோகன்சிங்.
பாகிஸ்தானோடை
லண்டனைத் கமாகக் கொண்டிய ஆய்வு நிறுவனமா கிறைசிஸ் குறுாப் வடக்கு கிழக்குப் பெண்களின் நிலை ஆய்வறிக்கையொ (B66gy.
போரின் பின்ன யில், இலங்கையில் ளைப் பெரும்பான் கொண்ட வடக்குணங்களைச் சேர்ந் மிகவும் மோசமான பிரச்சினைகளை 6 சர்வதேச நெருக்க ஆய்வுகளை மேற் வருகின்ற இன்ரநே சிஸ் குறுாப் என்கி கூறியிருக்கின்றது.
இன்றும் பலவி ணங்களால் வடக் சேர்ந்த பெண்கள் குறித்த அச்சங்கை கொள்வதாகவும் 3 சுட்டிக்காட்டியிருக் பெண்களின் ெ பாதுகாப்பு மிகவும் நிலையில் இருப்ப அவர்களின் நடுமா ஆற்றல் மிகவும் ப நிலையிலிருப்பதாக
அந்த அமைப்பின் குறிப்பிடுகின்றது.
பெரிதும் இராணு மயப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மத் கப்பட்ட நிலையில் கிழக்கில் பெரும்ப சிங்களவர்களைக் இராணுவத்தினர் ம வாழும் தமிழ்ப் டெ பாதுகாப்பு, பாதுக உதவிகளுக்கான ஆகியவற்றைப் டெ பல பிரச்சினைகை கொள்கின்றார்கள் வாழ்க்கை குறித்த எதுவும் அவர்களது இல்லை என்றும் ஏற்படுத்துவதற்கான எதுவும் அங்கு கிே என்றும் கிறைசிஸ் விமர்சித்திருக்கின்ற பெண்களின் ப விடயங்கள், அதிக ஆகியவற்றை அர பாலும் நிராகரிப்பத அறிக்கை குறிப்ட் இந்த முன்னாள் ே இருக்கின்ற பெண் களும் எதிர்கொள் கள் தொடர்பில் ச நடவடிக்கைகளை சர்வதேச சமூகமுL என்றும் அந்த அணி கூறியிருக்கின்றது. அந்தப் பெண்களில் னைகளைக் களை ஒருங்கிணைக்கப்ப வடிக்கைகள் தேை அமைப்பு வலியுறுத பெண்களின் உ
நடந்தது, தடப்பது, நடச்
*காடுக்கப்படும்.
slásil:bšrí Lauři a
డి: శీ టెTజాh. భీtg:
*?ళ $1:ఖగీభగ#1;jణ్ణి*** កំប្លែង tకి $ KG:fy) (XC)
wfLA LA
தொ.
العالم છે .. ",
26 29, 207 - ஜ7 04, 2012 ਫt
 
 
 

தலைமைய பங்கும் சர்வதேச ன இன்ரநேஷனல்
இலங்கையின் பகுதிகளிலுள்ள ) தொடர்பான ன்றினை வெளியிட்
ரான காலப்பகுதி ல் தமிழ் மக்க மையினராகக் s கிழக்கு மாகா த பெண்கள் s
பாதுகாப்புப் எதிர்கொள்வதாக டிகள் குறித்த கொண்டு
ஷனல் கிறை s ன்ற அமைப்பு
தமான கார கு, கிழக்கைச்
வன்செயல் ளை எதிர் அந்த அமைப்பு கின்றது. பொருளாதாரப்
பின்தங்கிய தாகவும், டுவதற்கான >ட்டுப்படுத்தப்பட்ட
யான பாதுகாப்பு, பொருளா
தாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்
அறிக்கை களது அச்சங்களைக் களைய
ஏதாவது வழிவகை செய்யப்பட Ծ0)I6ւ] வேண்டுமென்றும் அது ஆலோசனை
மற்றும் தெரிவித்திருக்கின்றது. தியில் குவிக் குறிப்பாக இராணுவ ), GJIL-3b(Gb, முகாம்களையும் சோதனைச் ான்மையாக * சாவடிகளையும் மூடுவதன் கொண்ட மூலமும் இராணுவத்தால் )த்தியில் கையகப்படுத்தப்பட்ட பொது பண்கள் மக்களின் இடங்களைத் TÜL 9 600Ü6, திரும்ப வழங்குவதன் மூலமும் 6)JTuüÜL| இராணுவப் பிரசன்னத்தை பாறுத்தவரை குறைக்க வேண்டுமென்றும் ள எதிர் அது வலியுறுத்தியிருக்கின்றது. என்றும் தமது வடக்கு கிழக்கில், அதிகாரங்கள்
கட்டுப்பாடு உள்ளூராட்சி சபைகளுக்கும் து கையில் மாகாணங்களுக்கும் பகிரப்படுதல்
eLp6\DLD 59460)6)J LJ 6\)ÜL 1 (BĝbĝbĈI படவேண்டும் என்றும் பொலிஸ் படைகளில் தமிழ் பேசும் அதிக
அதில் மாற்றத்தை 1 ஏற்பாடுகள்
0)Lu JTg5! 3:
குறுாப்  ாரிகள் அதிகரிக்கப்படவேண்டும் B5]. என்றும் அது கூறியிருக்கின்றது. ாதுகாப்பு s
(ஏ.எச்.ஏ. ஹைேஸன்)
சர்வதேச அமைப்புக்கள் இலங்
ரித்த அச்சங்கள் சாங்கம் பெரும்
5ாக அந்த கைக்கான தமது உதவிகளின் விடுகின்றது. பொழுது பெண்களின் பாதுகாப்புக் பார்வலயத்தில் குறித்து அதிக அக்கறை காட்ட களும், சிறுமி வேண்டும் என்றும் கிறைசிஸ் குறுப் ளூம் சவால் கூறியிருக்கின்றது. இலங்கைப் ாதகமான போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்
எடுக்க தவைகள் உட்பட இலங்கை ம் தவறிவிட்டது நிகழ்வுகள் குறித்த தமது கண்டு மப்பு குறை பிடிப்புக்கள் பற்றி ஐநா நடவ
அத்துடன், டிக்கை எடுக்க வேண்டும் என்றும் ன் பிரச்சி அது கேட்டிருக்கின்றது.
வதற்கு இன்ரநேஷனல் கிறைசிஸ் குறுாப்
ட்ட உடனடி நட வ என்றும் அந்த
செய்த ஆய்வறிக்கை தொடர்பான கண்ணோட்டம் இவ்வாறிருக்க, த்தி இருக்கின்றது. இந்த ஆய்வறிக்கையை உடல் ரீதி முழுமையாக ஏற்றுக்கொள்ள
הזהב החדשה
POWERFULL WORLD WIDE SERVICE ”காண் கல்லதை ைேணக்க தண்யை நடக்கிறது கல்லதையே கினைப்போம் கன்லது கடக்கும்" mekMee S Se eee eeS eB S TtSmtetetctMmmmSS eTe S LLLL S STAAeOLOLS cSArM MAA SeB ாந்திக்ஆப்பின கை * (கிறது. குழநதை பாக்கியம் கிட்டுகிறது ஆங்கியில் சித்தி tTlseL TTTmmtmck S SeSekOk OmkmeLOS SkseeBeBt eeOBOBk eOeTS AeY eLLeS mtukB TuemuueSe
ఈశీisti, ,*#:;rట్టి, £. సౌశీల్దాffళ భీ , కుకీ {#ft 6#ffశక్తిత్త స్తో$$$$$###44 బకెట్టణీ గ్రీ.శ.141&*****$$$**} AALLeeS eOeOOeeS eeeOLe S eeeS eeeS keOeSe SeAtLStE0ES y S eTeS $கவிருப்பது அனைத்தும் அருer ஐதான சித்தத்தால் : ర్మీనీకి}}
ALMAMMMMSTTTA eTkk Ac0 SkeMSlTe SYLtLS LMTScctkS t0 LStEETS0SSLHH CS LSLeeeSeY SMOTTS eSS eSLekLSttSeee eee SgSLee ttt LASttSS t SttS SSASS
భ3.* *. ** #గెట్టి,ఉత్తేటట్టిడీ జిజ###్క్వశ్రీశతాrణి**Rer,
జిణిఖికఃRT్క్య్మ på å foto &... . . ::
தேச பந்து,கலாநிதி பேராசிரியர், P K சாமி JP ஐயா
SM i .ܟ݂
LLS LSL LLLLLYLLLLLLSLSL LLLL LLLLSLSLLLLLLG0SLGGLS 0a0GL0SL LL
23. மேபில் ரோட் கொழும்பு - 13
3: O11 2342463. (11 23.42.464, of 1247C 615
லரலியா கிளை ரீ துர்க்கா தேவி இல்லம
TTt S SATTS MS S y S SAA MASA ttgtS000S0000S0000
G).
முடியாது என பலரும்
கருதுகின்றனர். குறிப்பாகப் பெண்களின் நிலைமையை நின்று நிதானித்து உற்றுக்கவனிக்கும் பல பெண் ஆர்வலர்கள் கிறைசிஸ் குறுாப் செய்த ஆய்வறிக்கையின் உள்நோக்கம் உண்மையில் வடக்கு
கிழக்கிலுள்ள பெண்களின் நிலை மையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறுகின்றனர். இந்த ஆய்
雛
வறிக்கையின் உள்நோக்கமும் முடிவும், சமகாலத்தில் வடக்கு கிழக்கிலுள்ள பெண்களின் உண் மையான நிலைமையினைப் பிரதிபலிப்பதை விடுத்து ஏற்கெ
னவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு
திருப்திக்காகவே நிறைவேற்றப்பட்டி ருப்பதாகக் கருத முடியும் என்று கூறுகிறார்கள்.
ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் பெண்கள் அனுபவித்த இடைவிடாத, சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு தற்போதைய வன்
முறையற்ற சூழல் ஒரு பெரிய
ஆறுதலைத் தந்திருப்பதாகவும் இது பெண்கள் தனித்துவமான முறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்
"ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற பொழுது ஆயுத வன் முறைகளோடு சம்பந்தப்பட்டிருந்த எந்தத் தரப்பினரும் தங்களை சுய
மாக இயங்க முடியாத நிலைக்கே தள்ளிவிட்டிருந்தார்கள். அதாவது
8.
எங்களது வாழ்க்கை ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ.யினர்ால் அல்லது படைத்தரப்பினரால் அல்லது வேறு ஆயுதக்குழுக்களால் நெருக்கடிகளுக்கும் கெடுபிடி களுக்கும் உள்ளாக்கப்பட்டு சீர ழிக்கப்பட்டிருந்தது. பெற்றோரின்
கட்டுப்பாட்டில் அல்லது சுய
சிந்தனையின் வழி நடத்தலில் நாங்கள் இயங்க முடியாத நிலை யில் ஆயுதங்களைக் கையிலேந்தி யிருந்தவர்களால் நாங்கள் அடக்கியாளப்பட்டிருந்தோம்.
எங்களதோ அல்லது எங்களது
நலன் விரும்பிகளதோ விருப்பு வெறுப்புக்கு அப்பால் ஆயுத பலம் தான் எங்களை ஆட்சி செய்திருந்தது. அதுவே எங்களின்
எல்லா விடயங்களையும்
தீர்மானித்தது. இப்பொழுது எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இல்லை. நாம் சுய
மாக இயங்குகிறோம். இதைவிட
வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்.” என்கிறார் சுமார் 18 வருட காலங்கள் வன் முறைகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்பட்ட கலைவாணி, கலைவாணி இப்பொழுது அரச உத்தியோகத்தராக உள்ளார்.
(தொடர்ச்சி அடுத்தவாரம்.)

Page 18
"தெளிவாகச் சொல்லுங்கள்." "டிக்சனை அதிலிருந்து வெளியேற்றிய பிறகு, பிளாக் ரிப்பன் எரிக்கப்படும்.”
"அப்படியா!” "ஆமாம்.” கங்காபிரசாத் டிரான்ஸ்மீற்றரை அணைத்துவிட்டு, தன்னருகில் நிற்கும் இரண்டு அடியாட்களைப் பார்த்தார்.
"அந்தக் கப்பல் எரியக் கூடாது. அதற்கு முன், அது நமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். நமது வெடிபொருட்களைப் பத்திரமாகக் கொண்டு செல்ல அது பயன்படும்.”
"நல்ல யோசனை ஒருவன் சிலாகித்தான்.
"அப்படியானால் உங்களில் யாராவது ஒருவர் அந்தக் கப்பலுக்குச் செல்ல வேண்டும். மோட்டார்ப்படகை அமர்த்திக் கொள்ளுங்கள். அதற்கு முன் கப்டனிடம் நீங்கள் வரும் தகவல் போய்ச் சேரவேண்டும். ஆனால், கப்டனுக்கு நமது நோக்கம் ஒரு போதும் தெரியக் கூடாது.
கப்பல் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் அடுத்தநொடி கப்டன் உயிருடன் இருக்கக் கூடாது தேவைப்பட்டால் நீங்கள்
இருவருமே செல்லுங்கள்.
99
அடியாட்களில்
டேவிட்டுக்குக் கப்பலைப்பற்றி நன்றாகத் தெரியும் இல்லையா?” கங்காபிரசாத் கேட்டார்.
உடனே அவர்கள் இருவரும் | அங்கிருந்து
கிளம்பினர். கங்கா பிரசாத்துக்குச் சாந்தமான மோட்டார் படகுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். அதன் பெயர் புளு ஏஞ்சல், அது ஒரு நவீனப் படகு, அதில் எல்லாவிதமான செளகரியங்களும் உள்ளன.
மற்ற படகுகளை ஒதுக்கிவிட்டு புளு ஏஞ்சல், கடலை நோக்கி விரைந்தது.
டிக்சனை அழைத்துச் செல்லப் படகு வருகிறது என்ற செய்தியை அறிந்த புஷ்பராஜ் நிம்மதி இழந்தார்.
இப்போதைய சூழ்நிலையில் தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அத்துடன் சாதகமான எந்த ஒரு வழியும் இல்லாமல் போய்விடும். ஏற்கெனவே எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் மட்டுமன்றி. அவர்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.
எனவே, "உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும்!" என்ற முடிவுக்கு வந்தவர் கப்பலை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
மோட்டார் படகில் வருபவரைக் கப்பலுக்குள் நுழையவிடக் கூடாது என்று புஷ்பராஜ் தீர்மானித்தார்.
இரவு ஒன்பது மணி
இப்பொழுது சிற்றி கவர்னன்ஸ் நகர
|2ள்ளுராட்சிநிர்வாகம், ஊடகங்கள் இணைந்து
பிரதேச அபிவிருத்தி
அதே போல உள்ளூராட்சி
வங்கியின் அனுசரை அமுல்படுத்தப் படுக மட்டக்களப்பு உ நிர்வாகம் சிறப்பாக எதிர் காலத்தில் இ நாட்டுக்குமே ஒரு ( இருக்கும். அதனை காட்டுவதற்கான வ கிடைத்துள்ளது. எ இணைப்பாளர் பி இதுவரையில் என்ன பட்டிருக்கின்றது. ந விடயம் தொடர்பாக பலமுறை மட்டக்க செய்து சிவில் சமூக
ஊடகவியலாளர்க6ே
நிர்வாகம் என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றதொன்றாக நோக்கப்படுகின்றது. இலங்கையின் பூரண அபிவிருத்தியில் எவ்வாறு பங்காற்றலாம் என்ற விடயம் மேதகு ஜனாதிபதி அவர்களின் கரிசனையிலும் உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து இந்த நகர அபிவிருத்தியை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதில் தான் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
மூன்று சாரார் இந்த ஒட்டுமொத்த கூட்டிணைந்த அபிவிருத்தி திட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தில் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
சிறந்த ஆளுமையுள்ள அரச நல்லாட்சியை உருவாக்குவதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு, இந்த வெளிப்படையான வரவு செலவுத் திட்ட உருவாக்கத்திலே மிகவும் முக்கியமானது.
நிர்வாகம் மக்களுக்கும் உள்ளூராட்சி நிர்வாகத்திற்குமிடையில் சிறந்ததொரு இடையிட்டாளர்களாக வெளிப்படைத் தன்மையைக் காவிச் செல்லக்
簽
கூடியவர்களாக இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள்.
சிவில் சமூகத்தையும் உள்ளூராட்சி நிர்வாகத்தையும் இணைத்துக் கொண்டு வெளிப்படைத் தன்மையான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களின் முழுமையான பங்களிப்புடன் செயற்படுத்துவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தும் பெரும் பங்கும் பணியும் ஊடகவியலாளர் களுக்கு உண்டு.
எனவேதான் சிறந்ததொரு உள்ளு ராட்சி நிர்வாக வடிவமைப்பில் சிவில் சமூகமும், ஊடகவியலாளர்களும், உள்ளூராட்சி நிர்வாகமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற இந்த முன்னோடித் திட்டம் உலக
உள்ளூராட்சி நிர்வ பல சந்திப்புக்களை கருத்துக்களைப் பெ
அந்த வகையில், ம பங்களிப்புடனான சி உள்ளூராட்சி நிர்வ ஏற்படுத்துவதாயின் நிர்வாகமும், ஊடக மக்களும் மிக நெரு இணைந்து வெளிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்டனின் அறையிலிருந்து புஷ்பராஜ் வெளியே வந்தார். மேற்புற டெக்கை நோக்கிச் செல்லும் ஏணியில் ஏறினார்.
மேல் தளத்தை அடைந்தார். அங்கு எவரும் ல்லை. கடல் அமைதியாக இருந்தது. கப்டனின் அறையில் இருந்து எடுத்து வந்த பைனாகுலர் மூலம் கடலின் அடிப்பரப்பு வரை நுட்பமாகப் பார்த்தார்.
சட்டென்று ஒளிப்பொட்டு ஒன்று அவரது பார்வையில் பட்டது. கிழக்குத் திசையிலிருந்து அது விரைந்து வந்து கொண்டிருந்தது. அநேகமாக அதுதான் எதிராளிகள் டிக்சனுக்காக அனுப்பியிருக்கும் படகாக இருக்கும் என்று நினைத்தார்.
படகு நெருங்கி வந்தது. புஷ்பராஜ் நூலேணியைக் கடல் பக்கமாகத் தொங்கவிட்டார்.
படகு, கப்பலை நெருங்கி நின்றது. படகு நின்றதும் மனிதர் ஒருவர் நூலேணியைப் பிடித்துக்கொண்டு கப்பலின் மேற்பகுதியை நோக்கி விறுவிறு என்று உயரத் தொடங்கினார். அந்த மனிதர் மேல்தளத்தை அடைவதுவரை புஷ்பராஜ் மெளனமாக இருந்தார்.
"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?"
புஷ்பராஜ் வந்த மனிதரிடம் கேட்டார்.
"கங்காபிரசாத் அனுப்பி வைத்திருக்கிறார். என் பெயர்
டவிட் என்னைப் பற்றிய தகவல் களை ஏற்கெனவே கேள்விப்பட்டி ருப்பீர்கள்!” டேவிட் கூறினான். "கிடைத்தது. வாருங்கள்." புஷ்பராஜ் அந்த மனிதரைத் தனது அறைககு அழைததுச மlசனறார.
"மிஸ்டர் டேவிட், நீங்கள் வந்திருப்பது இந்தக் கப்பலைக் கைப்பற்றுவதற்கு அல்லவா? அதற்கு நான் உங்களுக்கு உதவுகி றேன். ஆனால், இந்தக் கப்பலைக்
கொளுத்துவதற்கு வேறு ஒருவர் வருகிறார்." புஷ்பராஜ் கூறினார். "இது எனக்குப் புதிய தகவல். அப்படி வரப்போகிறவர் யார்?" டேவிட் கேட்டான்.
"இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், அதற்கு முன்பாக நாம் வேறொரு வேலை செய்ய வேண்டும். இந்தக் கப்பலைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கங்காபிரசாத் உங்களை அனுப்பி வைத்திருந்தால். அதற்கு நான் உங்களுக்கு உதவ முடியும் என்ன சொல்கிறீர்கள்?" "என்ன திட்டம்? சொல்லுங்கள். நான் கப்பலில் மாலுமியாகப் பணி புரிந்திருக்கிறேன். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க என்னால் முடியும்." டேவிட் கூறினான்.
"நீங்கள் இந்தக் கப்பலின் நிலைமையை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத் தெரியாது. உண்மை நிலை நீங்கள் நினைப்பதற்கு மாறாகவும் இருக்கலாம். இந்தக் கப்பலில் ஒரு புகழ்பெற்ற கிரிமினல் இருக்கிறான். அவனது உண்மையான பெயர் கிளமெண்ட் டிசூசா, தற்போதைய அவன் பெயர் ராபின்சன். திஹார் சிறையிலிருந்து தப்பித்தவன் அவன். அவனை மட்டும் உங்களால் சமாளிக்க முடிந்தால், உங்களது நோக்கம் நிறைவேறுவது சுலபம். அந்தப் பாறுப்பை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருவதற்கு நான் தயார் என்னை
ங்கள் நம்பலாம்." புஷ்பராஜ் இவ்வாறு சொன்னதற்கு ஒரு காரணம் இருந்தது. அனாவசிய மாக ராபின்சனுடன் ஒரு மோதல் ஏற்பட்டு, அதனால் தனது திட்டங்கள் பாழாகிவிடக் கூடாது என்று அவர் நினைத்து
தொடரும். . . )
தங்களது பிரதேசத்தின் சொந்த நலன்கருதி தங்களது உள்ளூர்
ணையுடன் தன்மையாகப் பணியாற்றவேண்டும் ன்ெறது. என்ற அவசியம் உணரப்பட்டிருந்தது. ள்ளூராட்சி இவ்வாறானதொரு கூட்டிணைந்த ச் செயற்பட்டால் அபிவிருத்தியையே இந்த திட்டமும் து முழு எதிர்பார்க்கின்றது. சமூக முன்மாதிரியாக அபிவிருத்திக்கும், நிர்வாகத்திற்கும்
ாச் செயல்படுத்திக் ாய்ப்பு இப்பொழுது
சிவில் சமூகத்திற்குமிடையில் சிறந்த நட்புறவு நிலவுவது கட்டாயமாகும்
ன்றார். என்று ஆய்வில் தெரியவந்தது. பி.விஜயதிலக்க, உள்ளூராட்சி நிர்வாகங்கள்
செய்யப் சிவில் சமூகத்தின் வரிப்பணத்தில் ாங்கள் இந்த இயங்குகின்றன. எனவே குறைந்த ஏற்கெனவே செலவில் ஏராளமான சேவைகளை ளப்புக்கு விஜயம் வினைத்திறனுள்ளதாக மக்களுக்கு த்தோடும் வழங்க முடியும் என்பதே எதிர்பார்ப்பு
III(Bi), மக்கள் விரும்புவதை மாநகர ாகத்தினரோடும் நிர்வாகம் நிறைவேற்றிக் மேற்கொண்டு கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட ற்றிருந்தோம். வேண்டும்.
க்கள் இது விடயமாக மக்களையும் மாநகர றந்ததொரு நிர்வாகத்தையும், ஊடகவியலாளர் ாகத்தை களையும் அறிவூட்டி அதன்மூலமாக உள்ளூராட்சி இந்த மூன்று திறத்தாரையும் ஒருங்கே வியலாளர்களும், செயற்பட வைத்து நல்லாட்சியை க்கமாக உருவாக்குவதே இந்த செயற்
படைத் திட்டத்தின் நோக்கமாகும்.
விழுமியங்களுக்கு ஏற்ப செயற் திட்டங்களை வகுத்து அதனைச் செயற்படுத்த வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.
ஊடகங்கள் முக்கிய பாத்திரமெடுத்து இந்தத் திட்டத்தின் முழுப்பயனையும் சிவில் சமூகம் பெறுவதற்கு உழைக்க வேண்டும். பாதகமான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளூராட்சி நிர்வாகத்தையும் சிவில் சமூகத்தையும் அபிவிருத்தியை நோக்கிய சாதகமான விடயங்களுக்காக வழி நடாத்த வேண்டும்.
கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் என்றால் நிறைய இருக்கிறது.
மக்களின் வரிப்பணம் அநாவசியமாக செலவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இந்த வழக்கம் தொடருமாக இருந்தால் அபிவிருத்தியின் இலக்குகளையும் அதன் பலாபலன்களையும் நாம் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. எல்லாம் வீணாகவே போய்விடும். இந்த இடத்தில் பொது மககளும ஊடகங்களும அதிகாரிகளும் இணைந்துதான் இந்தத் திட்டங்களை அமுல் படுத்த வேண்டும்.
அவ்வாறு இணைந்து செய்யும் போது எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் பாதகமான நிகழ்வுகளோ ஒளிவு மறைவுகளோ இடம்பெற வாய்ப்பில்லை.
மக்களுடைய உண்மையான தேவைகளையும் பிரச்சினைகளையும் அடையாளம் கண்டு முரண்பாடுகள் இல்லாத வகையிலும் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்ற வகையிலும் திட்டங்களை இணைந்து தயாரித்து, இணைந்தே அமுற்படுத்துவதின் மூலம்தான் அபிவிருத்தி
வெற்றியளிக்கும். (முற்றும்)
242 29, 207 -
• 8?6/ 0ሩ0, 92072

Page 19
எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய், இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.
"தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யேர்சித்த சிறுவன், சரி என்றான்.
அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக் கப்பட்டது. அது சிறுமி யின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நேர்சை அழைத்த சிறுவன் கேட்டான், "நான் எப்போது சாகத் துவங்குவேன்?
நேர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத் தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்துவிடுவேன் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை. தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்!
இன்றைய இளைஞர்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில் நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடி திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச் சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநல நத்தை ஒட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள்.
ـــ "لا"كاذ" كـ"أت"ت طن" سنة "ت
(UDUür (Ö0
முன்பும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கப் போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கி றோம்? அந்த சிந்தனையிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனை கள் மகத்துவமானவை.
சுயநலமற்ற அன்பு என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது? பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே? பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். ”இருந்தா குடுத்திருக்கலாம். இல்லையே” என தங்களையே தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த விஷயத்தையும் நமக்காக மட்டுமே பயன்படுத்துவது சுயநலமே.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச்' சுற்றி ஆயிரம் ஆயிரம் தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக்கின்றன. சுயநலத்தின் இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.
சுயநலம்
உறவுகளுக்கிடையே உருவாகும் போது வாழ்வின் அடிப்படையான அன்பே சிதிலமடைகிறது. அன்
பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று
கலப்பதில்லை. மனைவியோ சு. இருக்கும் போது பலவீனமடைந்து கள் சுயநலவாத பாசப் பிணைப்பு நண்பர்களுக்கிை யில் நட்பே
விடும். குடும்பத்த சிந்தனை கொன அந்தக் குடும்பம் சோலையாகவே
ஒவ்வொரு நா
அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
க்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போய்ம இல49 இற்கா அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் எஸ்.மதுரா,03 ஆம் குறுக்குத்தெரு, வேப்
பாராட்டுப் பெறும் 10 அதிர்
செநிலாவரசி காரைநகர் மேற்கு யாழ்ப்
02 நவிஷாகன்.நாவலடி, மட்டக்களப்பு
03. கமிதுசனா, பாரதிபுரம், கிளிநொச்சி 04. ஜேசிவானந்தன், தபாற்கந்தோர் விதி ம6
03. குமயில்வாகனம் மாலுசந்தி பருத்தித்து
குறுக்கெழுத்துப் போட்டி
O
6
எம்பிரதாபன், நீர்கொழும்பு
O
7.
எஸ்.கீதாநோவூட் நுவரெலியா
08 என்ரஷ்மியா, காளிகோவிலடி, புத்தளம்
09.
9
அமிதுனா, இரணைமடு கிளிநொச்சி
1 2 3 4.
6
10
பநிரோஜன், கொழும்பு06
一 12
29
33
35
36
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 0.01.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-451 தினமுரசு வாரமலர், த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரீகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
இடமிருந்து alianoči 01.இது ஒரு ஊர்ந்து செல்லும் உயிரிண்ம. இதற்கு ஐந்து இதயங்கள் உண்டு.
07.கொடிய, (திரும்பியுள்ளது)
10.சீமெந்து தயாரிப்பில் பாவிக்கப்படும் ஒரு கல்.
13.மேகம்பருமன் (குழம்பியுள்ளது)
21.செலுத்தின. (திரும்பியுள்ளது)
26.சாப்பிடு
29.நஞ்சு,
31.அகத்தியர் செய்த இலக்கண நூல். (குழம்பியுள்ளது)
S
G8D65 01. கொற்றவன்
02.கல்லெறியும் 04:பூரண (திருப் 06.யானை. (கு 15. பெண்களின் ஒப்பிடுவர். (திரு 23.மிகுதி|ஒப்ப 26.துறவிகைம் 30. மூன்று. (தி
4ச் 29, 207 - ஜன 04, 202 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணவனோ, ஒரு நல்ல செயலையாவது தொடங்கும். பார்வையிழந்த ஒரு
பநலவாதியாய் புதிதாய்ச் செய்ய வேண்டும் என பெண் இருந்தாள். அவளுக்கு
ஆநதக குடும்பம் நினைத்துப் பாருங்கள். வழி தன் மீதே வெறுப்பு. உலகத்தைப் விடும் பிள்ளை யில் லிப்ட் கேட்கும் நபராய் பார்க்க முடியாதே எனும் கெளரய் இருந்தால் இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் ஆதங்கம். அவளுடைய ஒரே LJ6)6)I60TLD60)LUL|LD. மனிதராய் இருந்தாலும் சரி, வெறு ஆறுதல் அவளுடைய காதலன் டயே எழுகை மனே தனிமையில் இருக்கும் தான். உயிருக்கு உயிரான
உடைநது முதியவராய் இருந்தாலும் சரி. * காதலன். எப்போதும் அவளுடைய
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத கரம் பிடித்து நடக்கும் காதலன். -
ஒரு துளி அன்பை அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது.
“எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைக் கல்யாணம் செய்து
b- “தனக்கென மட்டுமாய் வாழ் iவேன்’
பவன் இறக்கும்போதுதான் உலகம் கொள் 6)6OT என அடிககடி பயனட்ைகிறது” என்கிறார் தெர்து அவள் நெகிழ்வாள் ஒருநாள் லியன் மன்மகிழ்வுடன் கொடுப்பது அவளுக்கு இரண்டு கண்கள் நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் தானமாகக் கிடைக்கப் போகும் கொடுக்கும் போது உங்களுடைய செய்தி வந்தது. ஆனந்தத்தில் pe- வாழ்க்கை செல்வச் செழிப்பால் குதித்தாள். காதலனைக்
iss நிறைவடைகிறது. கட்டியணைத்து சிலிர்த்தாள்.
பிறருடைய பார்வையில் அறுவை சிகிச்சை முடிந்தது. நல்லவனாய்த் தெரியவேண்டும் பார்வை கிடைத்தது. என்பதற்காக சிலர் நல்ல செயல் பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் களைச் செய்வார்கள். அது தவறு. முதன் முறையாக தனதுக் செயலும், அதன் பின்னணியில் காதலனைப் பார்த்தாள்!
இருக்கும் சிந்தனையும் தூய்மையாய் அதிர்ந்து போனாள். அவன் ஒரு
இருக்க வேண்டியது அவசியம். பார்வையிழந்த மனிதன். அடுத்து பெற்றோரைப் பார்த்துதான் "என்னைத் திருமணம் செய்து பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் கொள்வாயா?” ஆனந்தப் பிரவாகத் எனும பால பாடததை மறகக துடன் கேட்டான் காதலன். காத வேண்டாம் சுயநலமறற அனபு லியோ வழக்கத்துக்கு மாறாக தாயன்பு போல தூய்மையானது. மெளனமானாள். உணவு பற்றாத போது "என்னமோ “மன்னித்து விடு காதலா! தெரியலை. இன்னிக்குப் பசிக் உலகம் அழகானது. பார்வை கலை’ என பொய் சொல்லி யிழந்த உன்னைத் திருமணம் விட்டுப் பிள்ளைகளுக்கு உண்வு செய்ய எனக்கு விரும்பமில்லை. ஊட்டும் அன்பு தாயன்பு உனக்கு ஏதேனும் உதவி "அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் தேவைப்பட்டால் சொல் கூடாது என நாம் நினைக்கும் செய்கிறேன்” என்று சொல்லி எதுவும் நமக்குக் கிடைக்க விட்டுப் போய்விட்டாள். வேண்டும் என ஆசைப்படக் சில நாட்களுக்குப் gif கூடாது' என்கிறார் ஸ்பினோஸா, அவளுக்கு காதலனிடமிருந்து ஒரு
சுயநலமற்ற ஒவ்வோர் செயலும்
- கடிதம் வந்தது. இன்னொரு நபருடைய வாழ்வில் 'அன்பே உன்னிடம் இருக்கும் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்
என் இரு கண்களையும் சாகத்தையும் கொண்டு வரும், பத்திரமாய்ப் பார்த்துக் கொள்' அந்த செயல் பல்கிப் பெருகி ததர ரதது
பூமியை நிரப்பும். சுயநலமற்ற அன்பு, பிறரு
டைய ஆனந்தத்துக்காய் எதை
ஒவ்வொரு செயலைச் செய்யும்
போதும், "இது எனது சுயநல யும் இழக்கத் தயாராகிறது. நில் அவைரும் எண்ணத்தின் வெளிப்பாடா?” தனது கண்களையே காதலிக்குப்
டிருந்தால் எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே | பரிசளித்த காதலனைப் போல.
ஆனந்தத்தின் போதும் உங்களுடைய செயல் வாழ்க்கையில் சுயநலமற்ற அன்பு பூத்துச் சிரிக்கும். களிலிருந்து சுயநலம் கொஞ்சம் இருந்தாலே வாழ்வு நந்தவனமாய்
ளும், சுயநலமற்ற கொஞ்சமாய் வெளியேறத் பூத்துக் குலுங்கும். 9
432
() O c5 () الأمد
WAGO GO)460 06h3(8)36M I eflumer stoLesogn -ത്ത് pകjട്ടിട്ടിൺ Siglial_STsól. இரவு வேளை
களில் பெரிய கடைகள், வணிக LTSóeses 888 8 ছক্ষে8 நிறுவனங்களில்
வண்ண வண்ண எழுத்துகள் ஒளிர்வதைக் காண்கிறோம். இவ்வாறு வண்ண ஒளி உமிழும் எழுத்துகளை நியான் சைன் விளக்குகள் என்கிறோம். இவை நியான் வாயு நிரம்பியவை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறுகிறோம். ஆனால் உண்மை யில், தகதகக்கும் எல்லா விளக்குகளும் நியான் வாயுவி னால் ஆனவை அல்ல.
நியான் வாயுவைப் போல வேறு பல வாயுக்களுக்கும் இப்படி 19த்துப் போட்டி ஒளிரும் குணம் உண்டு ஹீலியம், ஆகன், கிராப்டான், செனான்
ஆகிய வாயுக்களையும் இம்மாதிரி ஒளிரும் எழுத்துகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒவ் வொரு வாயுவிலும் மின்சாரம் பாயும்போது வெவ்வேறு வண்ணங்களை உமிழ்கிறது.
வெப்பநிலை, அழுத்தம், மின்சார வோல்டேஜ் ஆகிய வற்றுக்கு ஏற்ப இந்த வாயுக்களில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் வண்ணமும் மாறும், நியான் வாயுவில் மின்சக்தி பாயும்போது நியான் அணுக்கள் உண்டாகி ஒளி தருகிறது.
மின்சக்தியானது நியானின் சில அணுக்களைத் தாக்கும்போது நியான் எலக்ட்ரோன்கள் வெளிப்படுகின் றன. இந்த எலக்ட்ரோன்கள் நியான் அணுக்களுடன் மறுபடி சேரும்போது, ஏற்படும் சக்தி, ஒளியாக வெளிப் படுகிறது. மேலே குறிப்பிட்ட வாயுக்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றை அபூர்வ வாயுக் கள் என்றும் அழைப்பார்கள். ஏனென்றால் இவை அதிகமாகக் கிடைக்காது. இந்த வாயுக்கள் எல்லாம் வேதி மாற்றத்துக்கு உட்படாதவை. அதாவது இவை எரியக் கூடியவை அல்ல. சாதாரண நிலையில் இரசாயனக் கலவை
பாணம்,
ர்னார்
്.--
sருவி (திரும்பியுள்ளது) களை உருவாக்குவதில்லை. ஹீலியம் வாயுவைத் தவிர பியள் மற்றவை சாதாரண காற்றிலே கிடைக்கின்றன. காற்றில் உள்ள பியுள்ளது) • . . ' ም --• -- - - - ©
- ஒட்சிசன், ஹைட்ரஜன், காபனீரொக்சைட் ஆகியவற்றுடன் கலந்து ழம்பியுள்ளது) காணப்படுகின்றன.
| இந்த அபூர்வ வாயுக்களை காற்றிலிருந்து பிரித்தெடுக்க : இதை | காற்றை மிகக் மிகக் குறைவான வெப்பநிலையில் பியுள்ளது) | குளிரவைக்கிறார்கள். அப்போது காற்று திரவமாக மாறு கிறது.
05). அப்படித் திரவமான காற்றை மிக உயரமான டவர்களுக்கு
A அனுப்பிச் சூடாக்குகிறார்கள். lUGIJI, (திரும்பியுள்ளது: ஒவ்வொரு வெப்பநிலையில் ஒவ்வொரு வாயு தனித் தனியாகப்
ரிகிறது. அதைச் சேமித்துக்கொள்கிறார்கள். لر
நம்பியுள்ளது)
TULADGAOf DUT ET

Page 20
அதைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்துகொண்டே பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்தாள். தன்னிரக்கம் மிகுந்தது. நதிரா போன்றவர்கள் எத்தனை உற்சாகமாக இருக்கிறார்கள் வாழ்வு அவர்களுக்கு இப்போதுதான் தொடங்குகிறது. இந்த இளம் வயதின் வசந்த காலத்தின் அத்தனை
அகல்யாவுக்குக் குழந்தையைப்
பபடி இருககா அங்கசச மூதர தெரியவில்லை. உதவிக்கு ராணி செல்வி வந்தாச்சா.? அவள் தாயைக் கேட்டும்
வநதது. ஆனா, அததனை பிரயோசனமில்லை.!" அவளும் வரமறுதததால
பெரும்போராட்டமாகவே இருந்தது.
"சமாளி. ரகு வந்து ரொம்ப 8 : ... : : - கலாட்டா ஆயிடுச்சாமே..!" ரகு அகல்யாவின் வீட்டைக்
"ஆமாம். ரகுவுக்கு எய்ட்ஸ். கண்டுபிடித்து அவளுக்கும் உனக்குக் தெரியுமோ?” அவள் குழந்தைக்கும் ஏதாவது
“கல்லூரி முழுவதும் இதுதான் உதவி பண்ண வேண்டும் தலைப்புச் செய்தி மாணவ சங்கத்தில என்பது அவன் கூறியும் அகல்யா இருந்து அவனை விலத்திறதுக்குத் பெரும் பீதியிலேயே இருந்தாள். தீர்மானம் பண்ணியிருக்காங்க. நல்லா அதனால் அவள் செல்வி முலம் வேணும்!" 4 %y கூர்க்காவை அழைத்தாள். ரகு
"சீ பாவம்டி அவன. எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நதி அவளை ஆச்சரியத்துடன் ஏற்காததால் கடை சியில் தனக்கு பாரததாள.
எய்ட்ஸ் நோய் பற்றிய விடயத்தைப் போட்டுடைத்தான். அகல்யா அதிர்ச்சியடைந்தாள்.
"நதி நாளைக்கு எனக்குப் பரீட்சை இருக்கு ராத்திரி குழந்தையையும் பார்த்துக்கொண்டு படிக்கிறது கஷ்டம் இன்னிக்கு ராத்திரி மட்டும் இங்க சந்தோஷங்களையும் அனுபவிக்கக் தங்கறியா? கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாராளமா! இந்த ராதிகா தயா ஒரு சில மாதங்களுக்கு முன் ளுடைய பாரடடிககு போய் தலை என் வாழ்க்கையும் இப்படித்தானே யைக காட்டிட்டு வந்திடுறேன்" என்று இருந்தது? எத்தனை எதிர்பார்ப்புக்கள்! சென்றாள். இசை விழாக்களில் பரிசு, டெல்லிக்கு
களைப்பாக இருந்ததால் செல்வியை ே மற்ற மாநிலங்களின் அனுப்பி டிபன் வாங்கிவரச் சொன்னாள் இளைய சமுதாயத்தின் பிரதிநிதி அகலயா. பாலைக காய்ச்சி களைச் சந்தித்து விகற்பமில்லாமல் ஆயததமாக வைத்துக்கொண்டாள் அளவளாவி. அத்தனையும் இந்தக் குழநதைகசூத துணி மாற்றினாள் குட்டிப்பிசாசு வந்து கெடுத்தது. துரங்கிக் கொண்டிருந்தது மெல்ல வாழ்வு முடிந்துவிட்டது. எண்பது விழித்து அவளைக் கண்கொட்டாமல் வயது போல் உணர்ந்தாள். பாரததது.
LLLLLLLLSLLLLLSLLLSLSLSSLSLSSLLSLSLLSSLSSLSSLLLLLL
அடியே வைதேகி தெரி யுமா உனக்கு சங்கதி என்று நீட்டி முழங்கினாள். மீனாட்சி சூரியன் முளைச்சும் முளைக்காத நேரத்துல நீ வந்து வேற புதிர்போடுறியா? ராவுல முழுக்க தூக்கம் இல்லாமல் கண்ணுல எரிச்சல் த்ாங்கல வந்த சங்கதிய சொல்லித்தொல என்றாள் ஒவதேகி.
வைதேகியின் கோபமும் எரிச்சலும் மீனாட்சியை எதுவும் செய்யவில்லை. ஏதோ கனவுலகில் இருப்பவள் போல பேச ஆரம்பித்தாள். ஒன்பது ஓட்ட ஒடம்புக்குள்ள உசுரு ஓடுற வரையும்தாண்டி மனுசனோட ஆட்டம் பாட்டம் எல்லாமும் காத்து கப்புன்னு அடங்கி பூட்டா அரசனா இருந்தாலும் பொணம் தாண்டி என்று தத்துவம் பேசினாள்.
அடி என்னடி இது புது கூத்தா இருக்கு நேத்து ராத்திரி வரைக்கும் மரு மகளுக்கு போயில காம்பு கொடுக்காதவ விடிஞ்சதும் வேதாந்தம் பேசுறா என்று ஆச்சரியப்பட்ட வைதேகி கன்னத்தில் ஒத்துக்கிருந்த வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு சும்மா பூடகமா பேசாதே சொல்லவந்தத சொல்லு என்றாள்.
ஊரல்லாம் வட்டிக்கு
செத்தா ஒன்னும் போகாது. மாசம் ளயும் மழைதான என்ற மீனாட்சி
இருந்தா அதுக்குள்ள நோவு
கொடுத்து கொள்ளை வந்துடிச்சா. இதுதான் மனுசபய அமர்ந்தாள். uJLọěFaFT86 TT i Ga#6d6MobLDT ஆடடம எனபது கடவுள நீ சொல்லுற கிழவி, அவளுக்கு நேத்து நினைச்சால் நிமிச நேரத்துல நெசம் இருக்கு.
எல்லாத்தையும் தலைகீழா போட்டுடுவான் வைதேகியின் வாங்குனத கொ குரலில் சற்று வருத்தம் என்று அவர் டெ
சாமி நாயக்கரு
இருந்தது. பொணத்த கூட
ராத்திரி நெஞ்சுவலியாம். டவுனு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க, பொழைக்கிறது கஷ்டமாம் என்று துக்க செய்தியை சொன்ன மீனாட்சியின் குரலில் சோகம் இல்லை மகிழ்ச்சி இருந்தது.
அடியாத்தி அப்படியா Fங்கதி:நேத்து சாயந்திரம்
அட நீ என்ன பொசக் செல்லம்மா கிழ கெட்டவளா இருக்கே வேறு அநியாயம் ஒன் யாருக்கும் நோவு வந்த மனுஷன் அடிக் வேதனபடலாம். இந்த ஆண்டவன் பார் கிழவிக்கு எல்லாம் சீக்கு தானேயிருக்கிற வந்தா ஊருக்கே தீவாவளி விட்டுடுவானா இ
କେଁ । தானடி எத்தனை பேர் ஊர்காரங்கள் வையித்தெரிச்சலை வாரி சொந்த மருமக கொட்டி யிருப்பா இவா. பாடுபடுத்தினா,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தையை வெறுப்பாகப் பார்த்தாள். நாற்றமடித்தது துணி மாற்ற வேண்டும். படுக்க வைத்து மாற்றுவதற்குள் கைக்கொள்ளாமல் அழுது காலால் உதைத்துக்கொண்டது.
என்னத்தைப் படித்து என்னத்தை பாஸ் பண்ணி என்ன ஒரு கேவலமான பிழைப்பு
நதிரா போன்றவர்களை எவ்வளவுதான் தொந்தரவு செய்ய முடியும் மனதுக்குள் இறந்து போனாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ன பாவம் செய்தேன். என்ன அநியாயம் இது ஒரே ஒரு கவனக்குறைவான அனுபவத் தேடலுக்கு இத்தனை பெரிய தண்டனையா?
மேலும் கீழும் நடந்து பார்த்தாள். குழந்தை அழுகை நிற்கவில்லை. தாகமோ என்று தண்ணிர் கொடுத்துப் பார்த்தாள். " மறுத்தது. வலியோ பசியோ இல்லை. இந்த அழுகை, பிடிவாதம் என் உயிரை வாங்கி என்னை உண்டு இல்லை என்று பண்ணத் தீர்மானித்துவிட்டது இந்தக் குழந்தை. அதன் அழுகை அதிகமாக அதிகமாக அடுத்த ப்ளாட்டிலிருந்து போன் வந்தது. "ஏம்மா. நாங்கள் எல்லாம் தூங்க வேண்டாமா? இப்படி அழுவுதே குழந்தை. அதுக்கு ஏதாவது பிராந்தி கீந்தி கொடுத்துத் தூங்கப் பண்றது தானே.?"
“ஸாரி.” என்றாள். போனை வைத்துவிட்டு, “ஏண்டி ராட்சசி இப்படிப் பாடாய்ப் படுத்தறே."
அதன் அழுகை அதிகமாக, ஒருமுறை அதை இரு கைகளாலும் எடுத்து தன்முன் வைத்துக்கொண்டு கோபமாக அதை உற்றப் பார்த்தாள். "இப்ப அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா?” என்று கேட்டாள். அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
அகல்யாவை எந்த சாத்தான் ஆட்கொண்டதோ தெரியவில்லை.
ჯ8:ossess:&
பாக்காம நெருப்பு வச்சி
மேல தேவடியா பட்டம்
இது மீனாட்சி.
என்ன அர்த்தம் இருக்கு
) குடிமுழுகி இந்த கிழவியெல்லாம்
மூணு வே ை! லக்குவான் அடிச்சி கையும்
வரும் காலும் இழுத்து படுக்கையில திண்ணையில் கிடக்கணும் பீ மூத்திரம்
அள்ள ஆளில்லாமல் நாரி திலேயும் போகணும். உடம்பெல்லாம்
BlbLD JITLD புண்ணுவந்து புழுத்து சாகனும் வட்டிக்கு அப்பத்தான் மத்தவங்களுக்கும் டுக்க முடியல புத்தி வரும் இது வைதேகி. ாண்டாட்டி நானும் பார்க்கிறேன் நல்ல தூக்க விடல. மனுஷன் தான் நீ சொன்ன வி பண்ணிய 1 மாதிரி அவதிப்பட்டு சாகு" OTT U606TLT றான் இந்த மாதிரி கூறுகெட்ட கிற கூத்த ஜென்மங்கள் எல்லாம் சுகமா த்திக்கிட்டு ! கஷ்டமே இல்லாமல் நிழிச 6őT, GILDLDT நேரத்தில செத்து போறாங்க. து வைதேகி ஆண்டவனுக்கு கண்
விடு. இருக்கோ இல்லியோ தெரியல T 6T6060T இருந்தாலும் இந்த படுபாதகி B60)85U போயிட்டா ஊரு நல்லா
JILIDAD
Զ6թ. Չ9
குறைச்சி கொண்டுவந்தான்னு வைத்து பிள்ளக்காரின்னும்
கொளுத்தினாளே படுபாதகி. அந்த பாவம் சும்மா விடுபI வீட்டுல பத்துபாத்திரம் தேச்ச அன்னக்கிளி மகள மகன்காரன் கையை பிடிச்சு இழுத்தத மறச்சி அந்த சின்ன பொண்ணு
விட்டாளே, அதுக்கெல்லாம் கூலி கொடுக்க வேண்டாமா
செல்லம்மா பண்ணிய அட்டுவழியத்திற்கு இந்த கூலி போதாது நெஞ்சு வலிக்குன்னு பொசுக்குன்னு போயிட்டா
பட்ட கஷ்டத்த கொஞ்சம் கூட உணர வேண்டாமா.
உதட்டை இரத்தம் வரக் கடித்துக் கொண்டு அப்படியே அந்தக் குழந்தையைப் போட்டு உலுக்கு உலுக்கு என்று உலுக்கினாள். உலுக்கிக்கொண்டு "பிசாசே ராட்சசி மூதேவி செத்துத் தொலையேன். செத்துத் தொலையேன்” என்று மேலும் உலுக்கினாள்.
குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டது போல் நின்றுவிட்டது.
அதை எடுத்துப் படுக்கையில் விட்டாள். நல்லவேளை, தூங்கிவிட்டது என்று பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டாள். படிக்கத் தொடங்கினாள். நதிரா வழக்கம்போல் வரவில்லை. அவள் மேல் கோபம் வந்தது. வருகிறேன் என்று சொல்ல வேண்டாமே? எதற்காக ஏமாற்றுகிறாள். காலை வந்து ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லுவாள். ரொம்ப லேட்டாகிவிட்டுது என்று எப்படியோ குழந்தை தூங்கு கிறது. அதற்குள் ஸோசியலொஜிக் கேள்விகளுக்கு விடைகளை ஒருமுறை எழுதிப்பார்த்துவிடலாம்.
குழந்தை அசங்காமல் இருந்தது. அதனருகில் சென்று சொப்பு உதடுகளை நிரடி, "ஸொரி கண்ணு. உன்னை ரொம்பத் திட்டிட்டேன். அம்மாக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கலையென்றால் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் கண்ணு. செல்வி அந்தக் குட்டித் தலை யணையை எடுத்து வா."
செல்வி எடுத்து வந்தபோது கதவு மணி ஒலித்தது.
"நதிராதான்.திற." செல்வி கதவைத் திறக்க, "அம்மா. அவரு!”
ரகு! "ரகு என்ன இந்த நேரத்தில?” ரகு குடித்திருந்தான். "உனக்கு ஏதாவது செய்தே ஆகணும் என்று மனசு கிடந்து அலைஞ்சுது உன் குழந்தைக்கு ஒரு டிரஸ் கடை முடற சமயத்தில அவசரத்தில வாங்கிட்டு வந்தேன்” என்று கொடுத்தான். அகல்யா அதைப் பிரித்துப் பார்த்தாள்.
இன்பம் தொடரும்
Ay
இருக்கும் இது மீனாட்சி.
நாம நெனச்சப்படி எல்லா நடந்திட்டா கடவுள் எதுக்கு. அவன் கணக்கு யாருக்கு புரியும் ஒரு வேள செத்த பிறகு இவுங்களெல்லாம் நரகத்துல எண்ணெய் சட்டியில போட்டு வருத்தெடுப்பானோ என்னவோ யாருக்கு தெரியும் இது வைதேகி.
இவர்கள் பேச்சு இப்படி நீண்டு கொண்டு போகும் நேரத்தில் தெருவில் சிறு சலசலப்பு இரண்டு பெண்களும் தெருவுக்கு வருகிறார்கள். நான்கைந்து பேர் வேகமாக போகிறார்கள். அதில் ஒரு பெண்ணை நிறுத்தி வைதேகி கேட்டாள். என்ன சங்கதி செல்லம்மா கிழவி செத்துப் போன தகவல் வந்தாச்சா இல்லன்னா பொணத்தேயே கொண்டு வந்துட்டாங்களா என்று அதற்கு அந்த பெண் வாய மூடு செல்லம்மா பாட் டிக்கு ஒன்னும் ஆகல சும்மா வாய்வு கோளாறுலதான் நெஞ்சு வலி வந்திருக்கு ஜம்முன்னு பாட்டி வீட்டுக்கு வந்துட்டாங்களாம். நான் போயி பாக்க போறேன், நீயும் வாறியா என்று கூறியவாறே வேகமாக நடந்து போனாள்.
மீனாட்சிக்கும் வைதேகிக் கும் ஒன்றும் புரியவில்லை இது என்ன அதிசயம் நாம ஒன்னு நினைச்சா வேறு ஒன்னு நடக்குது என்று வியந்தவாறு செல்லம்மா கிழவி வீட்டை நோக்கி இவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள்.
வீட்டு வரண்டாவில் போடப்பட்டிருந்த கட்டிலில் மீது செல்லம்மா கிழவி கல்லுபிள்ளையார் போல் உட்கார்ந்திருந்தாள். அதை பார்த்த மீனாட்சி ஓடி சென்று கிழவியை கட்டிப்பிடித்து கொண்டாள். *
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)
கட்டி
207 - 267 04, 2012

Page 21
தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். 1 இலட்சியத்திலிருந்து 1000
ΣΚ. சிந்தியா! 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொண்டு விரைவில் நீக்கிவிடுவோம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி சிந்தியாவின் அபிப்பிராயம் என்ன?
கே.பொன்வண்ணன்,
திருகோணமலை. A இலங்கை இந் திய ஒப்பந்தத்தின் பிரகாம் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமை யாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் அரசி யல் எதிர்பார்ப்பாகும். அதில் பொலிஸ் அதி காரம் தொடர்பில் பின்னர் அனுபவங்களிலிருந்து vசிந்திக்கலாம் என்பது
ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அந்தவகையில் தீர் வொன்றை வழங்குவதற்கு
யல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மாறாக தீர்வுகளில் இருந்து அதிகாரங்களைக் குறைப்பதற்கு முயற்சிக்கப் படுமாக இருந்தால் அது தமிழ் மக்களின் விசனத்துக்குரியதாகும்.
X சிந்தியா தமிழ் மக்கள். தமிழ் தேசி யக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களது பிரச்சினைகளைச் சர்வதேசத்திடம் முன்வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என அடைக்கலநாதன் எம்.பி கூறியிருப்பதானது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
இ.குலசிங்கம்,
நீர்கொழும்பு. A அது ஒன்றும் புதிய கருத்தல்ல. அது தவிரவும் செல்வத்தின் கருத்து த.தே. கூட்டமைப்பின் கருத்தா என்பது தெரியவில்லை. கூட்டமைப்பு பாரிய முயற்சிக்குப் பின் துரோக அரசியலின் கதவைத் திறக்கப்போகின்றது.
X சிந்தியா! இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சுயாதீன பொறிமுறை உருவாக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கையை வரவேற்க (ԼքlգավԼDIT?
எம்.பாலசுந்தரம்
யாழ்ப்பாணம்.
தடவை வழுக்கி விழுந்தாலும், இலட்சியத்துக்கு உழைப்பதில் பிழை கள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த இலட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தை | அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். ே கைவிடாதீர்கள். )
A இந்தியாவின் நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகளும் ஆதரிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரயோகங்கள் மிக மிக நிதானமானவையாக உள்ளன. நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்று கூற முடியாவிட்டாலும் ஒப்பீட்டளவில் வேறு நாடுகளைவிட இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு ஏற்கக் கூடியதாகவே உள்ளது.
>< 2012 இல்
உலகம் அழியும்
வாய்ப்பு இருப்பதாகக்
கூறப்படுகிறதே. இது
உண்மையா?
ந.கேதாரலிங்கம்,
மட்டக்களப்பு. A மாயக்கலண்டர் அப்படித்தான்
குறிப்பிடுகின்றது. ஆனால், இயற்கை அனர்த்தங்கள், மனித வன்முறைகள் ஆகியவற்றால் பகுதி பகுதியாக நடக்கின்ற அழிவுகளைத் தவிர
பூமி பூரணமாக அழி 6) 13,1 இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கூட நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்றே மனித ஆய்வு
கூறுகின்றது. ஆனாலும் எல்லாவற்றையும் விஞ்சிய யற்கையும்
அதன் இயக்குநரான பரம்பொருளும் என்ன திட்டமிட்டிருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்.
அனுபவிக்கக் கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் மிகமிக புனிதமானவை. அதை அனுபவிக்க ஒவ் வொருவரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்வதே நல்லது.
(சிந்தியா! பெண்ணிய வாதிகள் பெண்களுக்காகப் போராடுவதில் உரிமைகள் கிடைத்திடுமா? - என். மனோன்மணி,
கிளிநொச்சி.
A உரிமை என்பது இருக்கின்றவற்றுக்கும் மேலானது என்பதையும் அது எந்தளவு என்பதையும் பெறுகின்ற வாய்ப்புக்கள் எவை என்பதையும் சரி யாக கிரகித்துக்கொள்ள வேண்டும். இல்லாமல் உரிமை என்ற ஒற்றைக் கோஷம் மட்டும் வெற்றி களைப் பெற்றுத்தராது.
ΣΚ. பிடிவாதம் யாரி டம் அதிகமாக இருக்கும் சிந்தியா எஸ்.தியா,
யாழ்ப்பாணம்.
፴6ዚቻ Q9, 2077 – ፵፴7 0ፋ, 2012
“ஊர நீராக
ஊர் மக்கள் பெற்றோர்க ளாலும் மிக 60)DLGŪ G உண்டாகும் அவரகள ஒ 356) 606). ILs என்ற பயிர் ஊரார் செ மைகள் நீர அதுபோல இனத்தவர் கொடுமைக மாறும் இட் எருவாகவும் மாறுவதால் நன்மைகளு வருமே தவி துன்பங்கள் வளளுவர
வீட்டாரு கும் விடய தனது மகள் * நல்லவனெ. அவன் தீய தென்படுவ அவர்கள் ே ஊரார் அறி நடக்காதவற் நடந்ததாகக்
காதலிக்கும் முழுவதும் ப லைப்பற்றிக் மிகவும் இன் னால் ஊரவர் ப்பார்கள் ல் உள்ள சம்பந்தப்பட்ட திருமணம் மாட்டார்கள்
சங்ககால சேர்த்து வை பரும் பங்க காதலிப்பது தெரிந்து அவ விரும்பாவிட்ட காதலனைச லியைக் கூப் வறபுறுததுவ காதலி தனது உதவியுடன் னுடன் சென் அதை அ உணரநத வ6 காதலருக்கு அது காதலை என்று கூறிக் சமாதானப்படு
A gulanja; ஆண்களைவி ளிடமே சற்று
இருக்கிறது"
X சிந்தியா
உண்மை இரு
கே.
வுெ A 6160735(5
இல்லை. அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெளவை எருவாக அன்னை செல் நீளும் இந்நோய்"
பவர்களுக்கு ாலும், ள், இனத்தவர்க க் கொடு திர்ப்புக்கள் பல
அதைபற்றி ரு போதும் கூடாது காதல் செழித்து வளர ப்யும் கொடு T55. Of D.
1ள் செய்யும் ள் எருவாக படி நீராகவும் ) கொடுமைகள்
காதலர்களுக்கு ம் இன்பங்களும் பிர ஒரு போதும்
வராது என்கிறார்
க்குக் காதலிக் ம் தெரிந்ததும்
காதலிப்பவன் ன்றாலும் வனாகவே ன் அதனால் வறுப்பார்கள் ந்தால் இவ்வாறு றையெல்லாம்
கறபனை டியிருந்து ள். அதனிால்
விடயம் ஊர் ரவும் காத கதைப்பது பமானது அத விரும்பிக் ர். இதனால் ஆண்கள்
பெண்களைத் சய்ய விரும்ப
த்தில் காதலைச்
போல
அவள் பெரும் தனவந்தனின் மகள் அவன் தனவந்தனின் வேலைக்காரன் அவனின் அழகில் மயங்கிய அவள் அவனை அடிக்கடி சந்திக்கிறாள். அவர்கள் இரவில் சந்திப்பதற்கு அவளது தோழி. உதவி செய்கிறாள். பல நாள்த்
ருடன ஒரு நாள அகப்பட்டு விடு வதைப்
அவர்கள்
இரவில்
சந்திப்பதை தனவந்த னின் கையாள் ஒருவன் கண்டு தனவந்த னுக்குச்
சொல்லி விடுகிறான். தனது வேலைக் காரனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்துவைக்க விரும்பாத தனவந்தன் தனது மகளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டியதோடு அவனை தனது கையாட்களைக் கொண்டு வேறொரு ஊருக்கு அனுப்பிவிட்டான் இருவரது காதல் விடயம் ஊருக்குத்
பயந்த அவன் தோழியின்
* பயமுறுத்துகிறாள்
கூ அதனால்
துணையோடு அவளை அழைத்துச் சென்று விடுகி றான். திருக்குறளைப் : புகழாத புலவர்கள் ல்லை. சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தின் தொன்மைச் சிறப்பைக் கூற இந்தப் பாடலொன்று "வேதம் பசுவதன் பால் மெய்யாகமம்
நால்வர் ஒதும் தமிழதனின்
ப்பதில் தோழிகள் தெரியவருகிறது ஊரவர் உள்ளுறு நெய்" என்று கூறுகி ாற்றினர். பலவாறு கதைக்கின்றனர். றது. வேதத்தின் ಬ್ಲೌಗ್ಹ। பெற்றோருக்கக் அவள் தான் கர்ப்பமாக LJ36,607 LJT6)T- ಫ್ಲಿ? ருககுத நீேகத் தன்னைக் ந்ேதி: வெண்ணெய் ால் தோழி காவல்செய்யும் பெண்களுக்குக் ஆகும் என்பது அதன் கருத்து சந்தித்துக் காத கூறுகிறார். பொய்யாகச் காதலைப ப | டிச்செல்லும் ப்டி சொன்னால் அதை மெய்யென்று கா நலிக்கும் முறைபற்றியும், ாள். இதனால் நம்பி வேலைக்காரர் ஊர் எதரபடிககளைச சமாளிக்கும்
தோழியின் முழுவதும் பரப்புவார்கள் என்று விதம் :" பெண் தனது காதல எண்ணினாள் அவள் களிட மிருந்து பெறும் றுவிடுவாள் அவளது செயல் பலித்தது. இன்பங்களைப் பற்றியும் னுபவபூர்வமாக ஊர் முழுவதும் அவள் மிகவும் விரிவாகவும் 96)6. iளுவர் கர்ப்பமாக இருக்கிறாள் என்று யாகவும் திருக்குறள் கூறுகி எதிர்ப்பு வந்தால் கதைத்தது தனவந்தன் அவளை றது. 2000 வருடங்களுக்கு ) வளர்க்கும் விசாரித்தான் மருத்துவர்களைக் முன்பு வள்ளுவர் கூறியவை. காதலனைச் கொண்டு பரிசீலித்தான். எனறும எவருககும த்துகிறார். அதன் பின் அவன் தனது மகள் பொருந்தும் أص ளின்படி போன ஜென்மத்தில் தேவையான அனைத்தும் பெண்க உங்களை கேள்வி கேட்டே | இன்னொருவருக்கும் அதிகமாக நிம்மதியிழக்கச் செய்தி தேவை என்பதையும்,
ருப்போம் என்று நினைக் இன்னொருவருக்குத் கின்றேன். இதற்கு பரிகா துன்பமும், வறுமை முன்ஜென்மம் "P" இந்த ஜென்மத்தில் யும் எல்லையில்லாமல் நில் முரசு வாசகர்களிடம் வசமாக | தொடர்கின்றபோது க்கிறதா? மாட்டிக்கொண்டுள்ளனோ அதில் பேதங்களுக்கு (up60 T, தெரியவில்லை. இடமில்லாமல் தன்னையும் ທີ່ມາ அர்ப்பணித்து உதவ நம்பிக்கை > சிந்தியா! விஞ்ஞானிகள் | முன்வருகின்ற அனைவருமே ப்படியிருந்தால் எல்லோரும் கடவுளின் மறு கடவுளின் மறுபிறவிகள்
உருவமா? நீங்கள் கட்வுளாக
எஸ். முகுந்தன், வேண்டாம். சகமனிதர்களை தியா வவுனியா. மதிக்கவும், அவர்களுக்கு
தில்த
aua
256 O CUDIU CU
A வைத்தியர்களை கடவுளுக்கு ஒப்பானவர்க ளாக மக்கள் குறிப்பிடு கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை யார்
வர் தனக்குத்
விட்டுக்கொடுக்கவும்
சகித்துக்கொள்ளவும் முடியுமான மனிதர்களாக வாழ்வதையே கடவுள் விரும்புகின்றான். எனது விருப்பமும் அதுவே.
2

Page 22
04 ஆழ் பக்கத்தொடர்ச்சி. கொட்டிச் து.) அதை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் 50000 வீடுகளை இந்தியா கட்டித்தர சம்மதிப்பதாகக் கூறினார். அதில் சில தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. தற்போது அந்த வீடமைப்புத் திட்டத்தின் முன்னோடிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளவேண்டுமென்று அரசு கூறுகின்ற அதேவேளை கூட்டமைப்பினர் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறுகின்றதே. அவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் தெரிவுக்குழுவின் எதிர்காலம் எப்படிப்போகும்? A
பதில்: ரிஎன்.ஏ பாராளுமன்றத்
தெரிவுக்குழுவில் பங்கு
காள்வது நல்லது பல கட்சிகள் கூடி ஆராயும் தீர்வு நிலையானதாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் போது அதில் உண்மையாக இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் இவர்களிடம் அந்த உண்மைத் தன்மையைக் காண முடியவில்லை. பொய்யான பிடிவாதம் பிடிக் கின்றனர். புலிகள் யுத்தம் செய்து கொண்டே பல தடவைகள் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இவர்களே பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதும் உள்ளே வருவதுமாக இருக்கின்றனர். இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வைக்காண பாராளுமன்றத் தெரிவுக்குழுதான் சரியான அரங்கம், மற்றப்படி ரி.என்.ஏ தற்போது அரசுடன் பேசுவதாகச் சொல்வது இரண்டு கட்சிகளுக்கிடையிலான பேச்சுக்கள், இதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
அவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்பவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்கள் அதிக வாக்குகளை வழங்கியிருந்தாலும், கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கே அதிக
ருப்பு வாக்குகளை வழங்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ் ஊடகங்கள் இந்த வலியுறுத்தலை அவர்களுக்கு விடுக்கவேண்டுமென்றுதான் நினைக்கின்றேன்.
கேள்வி: யுத்தத்தால் அழிந்த பிரதேசங்களில் அரசு முன்னெடுக்கும் வேலைத்திட் டங்களுக்கு கூட்டமைப்பினரின் பங்களிப்பு எப்படியானதாக அமைய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: உங்களுக்குத் தெரியும், வேறு மாகாணங்களில் அரசு செய்யும் எந்தவொரு வேலைகளுக்கும் எதிர்க்கட்சி களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அந்த அவசியமும் இல்லை. ஆனால் நாங்கள் விஷேடமாக வடக்கில் எதிர்க்கட்சியாக இருக்கும் ரி.என்.ஏ கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம். ஆனால் அவர்கள் பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து என்ன செய்யலாமென்று சிந்திப்பதில்லை. அவர்கள் எந்தவிதமான பங்களிப்பையும் செய்வதில்லை. குறைந்த பட்சம் அவர்கள் தம்மால் முடியுமான சேவையைக்கூட
செய்வதில்லை. வெறுமனவே அரசை விமர்சிக்க மட்டுமே செய்கின்றனர். உங்களுக்குச் சொல்லவேணுமாக இருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவர்கள் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளைக்கூட அனுமதிப்ப தில்லை. இந்தச்சந்தர்ப்பத்தில் கூட அரசுடன் அவர்கள் இணைந்து குறைந்தது மூன்று ஆண்டுகளாவது வேலைத் திட்டங்களில் பங்கெடுக்கலாம். பின்னர் தேர்தல் காலங்களில் அவர்கள் யோசித்து முடிவு செய்யலாம்.
கேள்வி: வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை அரசு எப்போது நடத்த திட்டமிட் டுள்ளது.
பதில்:அரசு எப்போதும் தயாராகவே இருக்கின்றது. ஆனால் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மக்கள் இன்னும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குத் திரும்பவில்லை. எந்தளவு விரைவில் வடக்கு மாகாணம் முழுமையாக இயல்புச் சூழலுக்குத் திரும்புகின்றதோ அந்தளவு விரைவில் தேர்தல் நடை பெறும் தேர்தல் ஆணையா. ளரே அதை தீர்மானிப்பார். பாராளுமன்றத் தேர்தலை வேண்டுமானால் ஜனாதிப அறிவிக்கலாம். மாகாண சபைத் தேர்தலை அந்த மாகாணத்திலுள்ள அரசாங்க அதிபர்களின் அறிக்கைகள் மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையா. ளரே அறிவிக்கவேண்டும்.
கேள்வி: வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 稳 மின்சார விநியோகம் சீராக
நடைபெறுவதில்லையே இதற்கு
ஏதும் அரசு நடவடிக்கை எடுக்கின்றதா? ༄
பதில்:ஆம். அது ஒரு பிரச்சினைதான். இப்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடாகப் பெறப்படுகின்ற மின்சாரமே வழங்கப்படுகின்றது. அதனால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சினை ஏற்படுகின்றது. வேறு மாவட்டங்களைப்போல் யாழ் மாவட்டம் இன்னும் தேசிய மின்சார விநியோக சேவை. யோடு இணைக்கப்படவில்லை. தேசிய உற்பத்தி மின்சாரத்தை யாழ்ப்பாணத்துக்கு வழங்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இப்போது வவுனியா வைத் தாண்டி விட்டுள்ளது. எப்படியும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் யாழ் மக்களும் தேசிய மின் விநியோகத்தைப் பெறுவார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி: வடக்கில் இன்னும் உயர்பாதுகாப்பு வலயங்கள் எனும் பெயரில் பொதுமக்களின் வீடுகளும், இடங்களும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவே, மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பகுதிகளில் கூட முன்று சதவிகிதப் பகுதிகளைத்தான் அரசு வழங்கியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: அந்தக் குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் என்பன 2009ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அவை கிட்டத்தட்ட இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கணிசமான பகுதிகள்
மக்களின் குடியேற்றத்திற்காக
வழங்கப்பட்டுவி அங்குசென்று கு சில சிக்கல் உ6 நிர்வாகங்கள், அ தேவைகளை பூ கொள்ளும் வச என்பன இல்லா பிரச்சினையாகும் செல்வதானால்
பயன்படுத்தும் 1 வீடுகளுக்கும் இ அநேகமான உரி வாடகை பெற்று கொண்டிருக்கின் இருந்தாலும் கட் பொருத்தமான படையினர் சென்
பின்னர் மிதிவெ அபாயங்களை செய்து விரைவி உரியவர்களிடம் இடங்கள் கைய என்று நம்புகின் நம்புங்கள்.
கேள்வி: 2012 & கான வரவு செல யுத்தத்துக்கு மு: வட மாகாணதது பரிந்துரை உள்ள பதில்: விஷேட 6 பில்லியன் ரூ விருத்திக்காக ஒ
பட்டுள்ளது.
கேள்வி: வடமா சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதி சுமத்தப்படுகின்ற என்ன சொல்கின் பதில்: எனக்கு செய்திகள் கிை எனக்குத் தெரிந் முன்னர் யாழ்ப்ட வாழ்ந்த சிங்கள பிள்ளைகள், உ னர் என்போர் சு 25 குடும்பங்கள் தம்மை குடியேற கோரிக்கை விடு யூத்தத்துக்குப்பி
லடசம தமழ சொந்த இடத்தி சய்துள்ளோம். விடுத்து இந்த 1 ளின் விடயத்தை அடிப்படையில் என்ன நியாயம் புரியவில்லை.
கேள்வி: இறுதிய அவர்களே, திருே யில் சம்பூர் கிராம இருப்பிடப் பிரச்சி இன்னும் ஒரு ஆ தீர்வு காணப்பட4 பதில்: ஆம் மின்சார உற்பத் ஒன்று அமையட் அதற்குப் பொரு இடமாக தற்போ பகுதி ஆய்வாள பரிந்துரைக்கப்ப யால் அந்தப்பிர வாழ்ந்த குடும்ப பொருத்தமான இடமாற்றம் செ அவர்களுக்கு ஒ மேற்பட்ட இடங் யாளம் காட்டியு சிலர் விரும்பின மறுக்கின்றனர். யான பிரச்சினை நுரைச்சோலை நிலையத்தை அ போதும், கொத் மின் நிலையத்ை அமைக்கும்போ குண்டசாலையில் நிலையத்தை அ போதும் ஏற்பட்ட இடம் மாற்றப்ப மக்கள் எதிர்த்த பின்னர் நிலைை கொண்டு வழங் இடங்களில் குடி தேசியத் தேலை இவ்வாறான நட எடுக்கப்படுவது முடியாததாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட2 மக்கள் (சென்றவர04ஆம் பக்கத் தொடர்ச்ஐ.ஏற்படுகின்றபொழுது :பறுவதில் சுனாமி7ஆம் ஆண்டு.) ஒவ்வொருவருக்கும்
0ண்டு. அதாவது ~ : வர்கள் வாம்கின் - அத்தியாவசிய இந்நிலையிலேயே - : ற அந ர்த்தி செய்து இத்தேசிய பாதுகாப்புத்தினம் மீதும் அன்பும் பற்றும் தானா திகள் வருடந்தோறும் ജ്ജ്വട്ടെക്ന ( உருவாகின்றது. ததும் ஒரு கப்பட்டு வருகின்றது. கடந்த
b. ஊர்களுக்குச் வருடம் யாழ்ப்பாணத்தில் இதைத்தான் தேசியம்
- - - என்கிறார்கள். அவ்வாறு :ರೆ நடைபெற்ற தேசியபாதுகாப்புத் து", இடங்களுக்கும் தினமானது இம்முறை அனைத்துத் தரப்பினரும் மையாளர்கள் கிழக்கு மாகாணத்தின் இந்நாட்டின் ஒவ்வொரு க் காத்தான்குடியில் இடம்பெற் பிரஜைகளையும் தேசியப் றார்கள். றிருக்கிறது. இந்நிகழ்விற்கு பற்றுள்ளவர்களாக உருவாக்
டம் கட்டமாக பிரதம விருந்தினர் தி.மு. குவது தமக்கிருக்கின்ற இடங்களுக்கு ஜெயரெட்ன கலந்துகொண்டு பொறுப்புக்களை உணர்ந்து எறுவிடுவார்கள் சிறப்புரையாற்றியிருக்கிறார். செயற்பட வேண்டும்.
ਨੇ அவர் அங்கு அடுத்து இன்னொரு ல் உரையாற்றுகையில், விடயத்தையும் இங்கு
அந்த பல்லாயிரக்கணக்கான பார்க்க வேண்டும். கடந்த ளிக்கப்படும் உயிர்களை காவு ஏழு வருடங்களுக்கு றேன். நீங்களும் கொண்ட சுனாமியை - முன்னர் சுனாமி என்ற
- அடுத்து அனர்த்தங்கள் இயற்கை அனர்த்தத்தினால் ஆம் ஆண்டுக் தொடர்பாக முன்கூட்டி பேரழிவு ஒன்றைச் சந்தித் வுத் திட்டத்தில் செயற்படுவதற்கான ததைத் தொடர்ந்து கம் கொடுத்த முகாமைத்துவ கட்டமைப் இயற்கை அனர்த்தங்களை
660 பொன்றின் தேவை முன்கூட்டி அறிந்து 956) 60 OT35 உணரப்பட்டதாலேயே எதிர்கொள்வதற்கான பா அபி டிசெம்பர் மாதம் 26 ஆம் முகாமைத்துவக் கட்டமைப்பு ஒதுக்கப் திகதி தேசிய பாதுகாப்புத் விழிப்புணர்வு என்றெல்லாம்
தினமாக பிரகடனப்படுத்தப் பேசிக்கொண்டிருக்கின்றோம். - பட்டுள்ளதாகவும், வெள்ளப் பேரழிவு என்பது காணத்தில் பெருக்கு சூறாவளி, இயற்கை அழிவினால் அத்துமீறிக் மற்றும் மண்சரிவு போன்ற மட்டும் உருவாகக் நாக குறறம இயற்கை அனர்த்தங்களைக் கூடியதல்ல. அந்நிய தே. அது பற்றி 13 -
றைத்துக்கொள்வதற்கு சக்திகள், பொருளா ாறீர்கள்? குறைத ப்பிரச்சிே
அப்படியான முறையான பொறிமுறை தாரபபரசசனைகள, டக்கவில்லை. ஒன்று உருவாக்கப்புட் வேலையில்லாத் தவரை டுள்ளது என்றும் / திண்டாட்டங்கள், 7 ஆம ாணத்தில் தெரிவிக்கிாங்கார் அறிவு திரைப்படத்தில் வர்களில் தரிவித்திருந்தார். குறிப்பிட்டுள்ளது போன்று
F அதேபோன்று. இது நமது பயோ அற்றாக் என்று' மார் நாடு, நமது தேசம், எனற சொல்லப்ப்டுகின்ற வைரஸ்
அங்கு சிந்தனை ஒவ்வொருத்தர் ாக்குதல்கள். போன்ற ற்றுமாறு மனங்களிலும் ། ᎧᎫ6ᏈᎧéᏐ5Ꮣ1 ]fᎢ60Ꭲ த்துள்ளனர். உருவாக வேண்டும் பலவறு வகையான
அழிவுகள் எதிர்பார்க்கக் ன் சுமார் 3 எனற கருததையும யவையே. அவையும் குடும்பங்களை கூறியிருக்கின்றார். ப் பி ான் ல் குடியேற்றம் இக்கருத்தானது சற்று தசயப பரசசனைகளதான
కిల్డ్ ஆழமாகச் சிந்திக்கப்பட அவறறைப பற்றியும் 25 :* வேண்டியதாகும். இது நமது PTP சிந்தித்துப்
r தேசம் என்ற தேசிய ಟಿ..."in என்று உணர்வு யாருக்கும் வறுமனவே வெள
எழுந்தமானதாக உருவாகக் வந்தபின் அணை - - கூடியதோ அல்லது கட்டுவதை விடுத்து தீர்க்க பாக அமைச்சர் "வற்புறுத்தி வரவழைக்கக் தரிசனத்துடன் பிரச்சினை கோணமலை கூடியதோ ஒன்றல்ல. களை அணுகுவதறகுப
மக்களின் ஒரு நாட்டின் ஒரு மனி பழகிக்கொள்ள வேண்டும், னைககு தன் பூரண சுதந்தி இல்லையெனில், சுனாமியைப் ககபூரவமான ரத்துடனும், பாதுகாப்புடனும் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வில்லையே? வாழ்கின்ற ஒரு சூழல் மறுபக்கத்தால் சுனாமியை அங்கு நிலக்கரி
தி நிலையம் தோற்றுவிக்கப்படும்பொழுது விட மோசமான அழிவு போகின்றது. குறித்த நாட்டில் தாங்கள் களுக்கு இந்தத் தேசம்
நத்தமான சகல வரப்பிரசாதங்களையும் முகங்கொடுக்கவேண்டியும் ாதைய ஏனையவர்களைப் ஏற்பட்டுவிடலாம் என்பது ார்களால் போன்று சரிசமனாக புரிந்துகொள்ளப்பட ட்டது. ஆகை அனுபவித்து வருகின்றோம் வேண்டியது அவசியமாகும். தேசத்தில் என்ற உணர்வு
இடத்துக்கு (20 ஆம் பக்கத் தொடர்ச்சி. நான் நல்லா இருப்பேன்னு ப்ய நேரிட்டது நாக்குகளின் நாடகம்.) எனக்கு தெரியும். நீ எதுக்கு
ன்றுக்கு --- ரண்டுமாசமா வட்டி பணம் Ꮷ560Ꭰ6iᎢ 9j60ᎠL gDjLbLDT LD5J Taf
iனுe தரல, நாளைக்கு கண்டிப்பா 'ತಿಗ್ವ: :ಸ್ಥ್॰ :"?: ாலும் சிலர் தெரிஞ்சவுடனே என் என்று கடுமையான இதேமாதிரி நெஞ்சே நின்னு போக்க குரலில் பேசினாள். கிழவி ாகள் எமக்கு இன்னும் நூறு வருஷம் நீ மீனாட்சியின் தலை அனல்மின் நல்லா இருக்கணும். இந்த ானாக தாழ்ந்தது மைக்கும் நோவு கண்ணேறு கழிப்பா ஃேப Ꮭ6ᏡᎠ6u) போகட்டும் என்று கிழவிக்கு கொண்டு வாரேன் என்று }த நெட்டி முறித்தாள். - --- - - - - - - - தும், வைதேகியால் மட்டும் ಆಳ್ವ :ಗ್ಗಳು" ம் மின் சும்மா இருக்க முடியுமா? நீங்க ஆல என் மைக்கும் எத்தனை பேருக்கு தான் தாஜா ဖူးနှီး Bl து அப்போது தருமம் செஞ்சியிருக்கீங்க oo -- கிராம உங்களுக்கு கஷ்டம் வருமா வைதேகன ? ாரகள. கடவுளுக்கு கண்ணில்லியா இதுக்குத்தான் கிழ மயை புரிந்து என்ன நீங்க Q9(b கொறையும் சாகனுமனனு இந்த - 5LJLJLL இல்லாம இனி இருப்பீங்க பாவி நினைச்சளா என்று யேறினார்கள். என்று தன்பங்குக்கும் கிழவியை இ9தி: நல்லவேளை நான் க்காக வாழ்த்தினாள் வட்டிகட்டவில்லை என்று வடிக்கைகள் எல்லோர் முன்னாலும்
தவிர்க்கப்பட ಜ್ಷಣ கிழவி கேட்கவில்லை என்று எனறார. அவள் மீனாட்சியை பார்த்து சந்தோசமும்பட்டது.
Agoj 4262 29, 2077 - 867 04, 2012

Page 23
இந்தவும் உங்கள் Jலன் 1. C
29.12.2011 6g5 TL85a35b 04.01.2012 allao)
சனிபகவான் மிகுந்த அனுகூல பலன் தருகிற வகையில் உள்ளார். குருபகவா键 னின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை பெறுவதில் உள்ள முயற்சி அனுகூல பலன் தரும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உள்ள மாறுபட்ட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும், உறவினர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள். தொழில், * வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல இலாபம் பெறுவர்./*
N
3
குரு, சனியின் சமசப்தம பார்வை சில
நல்ல பலன்களை உங்களுக்கு தரும்.
தாயின் ஆலோசனை உங்கள் வாழ்க்கை யில் புதிய மாற்றங்களை உருவாக்க உதவும். புத்திரர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடந்து| படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். வெளியூர் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். வெளிநாட்டு பணியில் விருப்பம் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவுடன் கூடிய வாய்ப்பு வந்து சேரும், அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். நிர்வாகத்தின் வழிகாட்டுதலும் கிடைக்கும். பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி கணவருடன் ஒற்றுமையை பேணிகாத்திடுவர். மாணவர்கள் கூடுதல் முயற்சியுடன் Uடிப்பதால் மட்டுமே புள்ளிகள் அதிகரிக்கும். /
குருபகவான் மிகுந்த நற்பலன்கள்
வழங்கும் விதத்தில் உள்ளார். சமூகத்தில்
இருக்கிற நற்பெயர் தொடர்ந்திடும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதியை சரிவர பயன்படுத்துவது போதுமானது தம்பதியரிடையே சிறுசிறு சலசலப்புகள் உருவாகி குருவருளால் சரி யாகும். தந்தை வழி உறவினர்கள் மூலம் சில நன்மை கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிவதால் மட்டுமே குறைபாடு வராத நன்னிலை திகழும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் முயற்சியின் பேரில் கிடைத்து விடும். மாணவர்களுக்கு மிகச்சிறப்பாகப் படிப்பர். படித்து முடித்தவர்களுக்கு சில தடங்கல்களைச் சந்தித்தாலும் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். வூம்பு விவகாரங்களில் ஒதுங்கி செயல்படுவது நல்லது,
C N & محم
பத்தில் குரு நான் காம் இட | x
அர்த்தாஷ்டம சனி சில குறுக்கீடுகளை
உருவாக்கினாலும் சமயோசிதம், ஞானம் நிறைந்த சிந்தனை, செயல்களால் புடம்போட்ட தங்கமாய் ஜொலிப்பீர்கள். பொறுமையான போக்கு செயல்பாடுகளில் வெற்றியைத் தரும், உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். பணவரவுக்கு குறையேதும் இருக்காது. வீடு.வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிகளை நிறைவேற்றினால் போதும் புத்திரர்கள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கண்டு உங்களின் பணி யிட மாற்றம், பணிச்சுமை போன்றவை ஏற்படலாம். வருட பிற்பகுதியில் வளர்ச்சிதரும் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கூடுதலாக கிடைத்து அன்றாட குடும்ப பணியை நிறைவேற்றுவர்)
* s2O3
y நல்ல வரன் கிடைத்து திருமணம் இனிதாக * நடக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி
வசதிகளும் எளிதாக கிடைக்கும். /
* சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கிற இடங்களில்
* மட்டும் பேசுவது நல்லது வீடு, வாகனத்தில் பராமரிப்பு * பணி தேவைப்படும். வெளிநாடு வேலைவாய்ப்பு
N
,D உங்கள் ராசியில் ராகு, ஐந்தில் குருހ2 5. ஏழில் கேது, பதினொன்றில் சனி என்கிற a) நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குரு, சனிபகவான் அளப்பரிய நற்பலன்களை வழங்கும்விதத்தில் உள்ளனர். உங்களின் பணிகளில்| செயல்திறன் அதிகரிக்கும். கூடுதல் பணவரவை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். வீடு, வாகன வகையில் உங்கள் விருப்பம் போல அனைத்து சிறப்புகளும் நிறைவேறும். இளம் வயதினருக்கு
முன்னேற்றமும் ஆதாய பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் மனம் ஒன்றிப் படித்து உயர்ந்த தேர்ச்சி காண்பர் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து
கேது பகவான் உங்களுக்கு தாராள நற்பலனை அள்ளி வழங்குவார். மனதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் உங்கள்
கிடைக்கவும், அதனால் பணவரவு குறைவதற்கான
* நிலையும் உள்ளது. மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் * படிப்பர். சக மாணவர்களுடன் படிப்பு தவிர * பிறவிக்ஷயங்களில் விவாதம் கூடாது. பாதுகாப்பற்ற * இடங்களுக்கு செல்லக்கூடாது. பெற்றோர் பாசத்துடன் * நடந்துகொள்வர். படிப்பை முடித்தவர்களுக்கு
* வேலைவாய்ப்பில் சுமாரான அளவில் நன்மை உண்டு. : படிப்புக்கான பணம் யார் மூலமாகவாவது கிடைத்து * NQÍNGUÓ. /
குரு, சனி, கேது ஆகிய மூன்று
கிரகங்களும் உங்களுக்கு அபரிமிதமான
நற்பலன்களை அள்ளி வழங்க தயாராக உள்ளனர். உங்கள் காட்டில் அடைமழைதான் என்று பிறர் சொல்லுகிற விதமாக உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும் தாயின் அன்பு ஆசி கிடைக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுதிதிறமையை பயன்படுத்திநற்பெயர் பெறுவர் பணி இலக்கு எளிதாக நிறைவேறும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பதவி சம்பள உயர்வு பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் தமக்குள்ள திறமையை முழுமையாக பயன்படுத்தி பணியின் தரத்தை உயர்த்துவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும் பதவி உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நடக்கும். A^
ஆறாம் இட அதிபதி சனிபகவானும் எட்டாம் இட அதிபதி குருபகவானும் ஒருவருக்கொருவர் சமசப்தம் பார்வை பெற்றுள்ளனர். இந்த நிலை விபரீத ராஜயோகம் என்ற பலமான நன்மையைத் தருகிறது. ஆண்டின் இறுதி
யில் ஏழரைச் சனி விலகுவது இன்னொரு பிளஸ் பாயின்ட் மனதில் நம்பிக்கை வளர்த்து உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தற்போது நடக்கும் 絮 குளறுபடியான சூழ்நிலைகள் படிப்படியாக சரியாகும். வீடு, வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். தந்தைவழி சார்ந்த உறவினர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் நடந்துகொள்வர். வெளிநாடு வேலைவாய்ப்பில் சாதகமான நிலை ஏற்படும். மாணவர்கள் மிக கவனமாகப் படித்து முன்னேற்றம் காண்பர். படிப்புக்கான
Uணவசதி திருப்திகரமாக கிடைக்கும். محبر X
இகாக)
N
|செய்வீர்கள் பணவரவை அதிகம்பெறுவதற்கான வாய்ப்பு x|உருவாகும் தாயின் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை
ஆர்வம் கொள்வர் குலதெய்வ அருள் கிடைக்கும்.
யும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள்
* |றும் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். * சக பணியாளர்களுடன் சமரச மனப்பாங்குடன் நடந்து
snaillo
ராகு பகவான் தாராள நற்பலன்களை வழங்கும் இடத்தில் உள்ளார். குருபக வானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின்
வழியாகவும் சுப பலன் பெறுவீர்கள் சகல பாக்கியங்களும் பெற உச்சம் பெற்ற ராகுவின் நல்லருள் துணை செய்யும். வீடு, வாகன வகை || யில் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களின் உடல்நலத்திலும் சேர்க்கை சகவாசத்திலும் கண்காணிப்புடன் நடந்துகொள்வது நல்லது வியாபாரிகள் அபிவிருத்தி பணிகளை திருப்திகரமாக நிறைவேற்றவர். மாணவர்கள் மிகுந்த அக்கறை எடுத்து படித்தால் தான் அதிக மார்க் பெற முடியும். படிப்புக்கான பணவரவு எதிர்பார்த்த வகை யில் கிடைக்கும். محبر
~രം.
கும்பம் குருபகவான் கூடுதல் பலன்களை தரும் வகையில் உள்ளார். உங்களின் செயல்களை நிறைவேற்ற விடாமுயற்சி
தேவைப்படும் புத்திர் ஆடம்பர செலவுகளைச் செய்வதில்
எதிரிகளால் இருந்த தொல்லை படிப்படியாக குறை
நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர் பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவே
கொள்வீர்கள், குடும்பச் செலவுகளை நிறைவேற்ற
A Casara D : ༤༽ ஜென்மச்சனியின் தாக்கத்தை குரு :
N பார்வையும், குருவின் 9ம் பார்வையையும்|
பெற்ற ராகுவின் 11ம் பார்வை ராசி > யில் பதிகிறது. இதனால் உங்களிடம் கருத்துபேதம்|* கொண்டவர்கள் கூட நன்மதிப்பு வைத்து உங்களை நாடிவருவர். நடை, உடை, பாவனையில் மாற்றம் ஏற்படும். வீடு, வாகனத்தில் நம்பகமானவர்களை * மட்டும் அனுமதிக்கலாம். உடல்நலத்தில் மிகுந்த x கவனமுடன் செயல்படுவது அவசியம். வெளிநாடு வேலைவாய்ப்பில் இருந்த தடையை சரிசெய்து x பண வருமானத்தை உயர்த்துவீர்கள்; அரசு, தனி * யார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். குடும்பச்செலவுகளுக்கான * பணவசதி திருப்திகரமாகும். புத்திரர்களின் படிப்பு, திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவீர்கள்.
* பிறர் மனம் அறிந்து பேசி நற்பெயரும், காரியம் * நிறைவேற்றுவதுமான தன்மையை பெறுவீர்கள்.
: முறையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். * பயணத்தில் மிதவேகம்பின்பற்ற வேண்டும் தந்தைவழி
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுமூக சூழ்நிலை
மீனம் D)
கேது தாராள நற்பலன்களை தருகிற
வகையில் உள்ளார் நண்பர் , நல்லவர் களின் ஆலோசனையால் உங்கள் வாழ்வில் முன்னேற திட்டமிடுவீர்கள்.
வீடு, வாகனத்தில் இப்போது பெறுகிற வசதியை
உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். அரசு,
அமைந்து பணியை திறம்பட மேற்கொள்வர். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனுகூல
போதுமான வருமானம் கிடைக்கும். ^
சூழ்நிலை அமையும்.
الصر
ழுச29, 207 - ஜன04, 2012 தினமு
(422, 29, 2077 - 867 04, 2012 gaoil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திலை ஆ கந்தசாமி
s
தன்; வடிவேலு நீங்கள் சும்மா கதைச்சாலே காமடியாத்தான் இருக்கு. ஏன் பெரியார் அணை விவகாரத்தில நீங்க கூட சத்தம் போடலையே, கேரளாக்காரங்கனா அவ்வளவு பயமோ? வடிவேலு: ஆஹா சும்மா இருக்க ஏலாம உங்கக் கிட்ட வாயைக் கொடுத்திட்டேனோ. பெரியார் அணை விவகாரத்தில தமிழகத்துக்குத் தான் நியாயம் கிடைக்கனும்கிறதும், கேரளாக்காரங்க நீதிமன்றங்களின் உத்தரவுகளையே மதிக்காமத்தான் நடந்து கொள்ளுறாங்க என்பதும் முழு ஒலகத்துக்குமே தெரியும். இதில வேடிக்கை என்னன்னா. தமிழகத்துக்கு ஆதரவாக போராடுறவங்களையே தமிழக அரசு உருட்டுக்கட்டையால அடிச்சி செயிலில அடைக்குதே என்கிறதுதானுங்க அம்மா சத்தியமா சொல்லுறேனுங்க, இந்தப் பொலி !!!!!ိါ် விளையாட்டுத்தானுங்க பாழாப்போன
நம்ம மண்டைக்குப் புரிய மாட்டேங்குது.
அவரு சீமானைப் பார்க்கலையா?. ஐயா கெட்டவரு, ஒவ்வொரு தமிழனும்
அம்மாவுக்கு வாக்களிச்சு ஐயாவை வீட்டுக்கு அனுப்புறதுதான் கடமையாச் செய்யனுமுன்னு
மேடை மேடையா தொண்டத்தண்ணி வத்திப்போற அளவுக்கு பிரச்சாரம் பண்ணினாரு - இப்ப அம்மா சரியில்ல இதவிட ஐயா எவ்வளவோ மேலானவரு அப்புடின்னு ஆகாசத்தில அந்தர் பல்டி அடிக்கிறாரு. இதுக்கு நடுவில என்ன என்ன சொல்லச் சொல்லுறிய. நAல் தலைக்கு வந்தது தலைப்பாவோட போனமாதிரி, நீங்க மீண்டும் சினிமாவுக்கு வந்திட்ங்க். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று சொல்லியிருக்கீங்களே? வடிவேலு: அது என்னய்யா புதுப் பொரளியா இருக்கு. கதாநாயகனா நடிச்சா நல்லதுன்னு சொல்லியிருப்பேன். அதப்போயி ஏன்யா பெருசா தூக்கிப் புடிச்சிக்கிட்டு இருக்கீங்க, இல்ல நான் தெரியாமத்தான் கேக்கிறன். வடிவேலு காலத்துக்கு மத்தவங்கிட்ட ஒதை வாங்கிக்கிட்டு இருந்தால்தான் ரசிப்பீங்களா? தன் சரி அதை விடுங்க இலங்கைக்கு வந்து போகலாமே? .வரமாட்டேன்னு சொல்லுவனா البولعه قاله விருப்பந்தான்யா. இங்க கொஞ்சப்பேர் இருக்கானுகளே சினிமாச் சங்கம், நடிகர் சங்கமுன்னு, அவனுக விடமாட்டேன்னு சொல்லுறாஞ்சலே அப்புடியும் மீறி வந்தா நடிக்கத் தடை விதிப்பாஞ்சலாமே. ஐயோ ஐயையோ இவனுக கொஞ்சப்பேர் பண்ணுைற அலும்பு தாங்க முடியல்லைப்பா. ஏதோ நாங்க வந்து ராச பக்சே வீட்டில பந்தி போட்டுச் சாப்பிடுற மாதிரி பெரிய கதையெல்லாம் கதைப்பாஞ்ச.
IGÓ RGILLUDEJEI
பன்னிரண்டு வயதில் ஓடும் ரயில் மிட்டாய் : 6) 6. வலையில் இருந்தவா றே, பின்னால் தி கிராண்ட் பிரங்க் ஹெரால்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியராகி அதை வெளியிட்டார். இரண்டே ப5கங்கள் லு
வேறு பல வேலைகளைச் - ளச் செய் அதனால் ஒவ்வொரு தடவை" 3. '?? வேலையைத்
தாலைத்துக்கொண்டவர் வி d57 LDL DIT இருக்கமாட்டார் நாடி ಅಞ್ಞ
ன்று நாம் இருளை அகற் ஒரு பொத்தனை அழுத்தின்(D போதும், ஒளி வெள்ளம் முழுதும் பரவுகிறது
(8IETrĩ Leorữo LaGoGo>
நnண் செல்வதெல்லாம் \ெmப்
uெnய்யைத் தவிர வேறொன்றுமில்ல்ை
க1ஆல் பூ, கந்தசாமி
உலகிற்கு ஒளியூட்டியவர்
s
வணக்கமுங்கோ போனவாரம் வடிவேலுவோடை கதைச்சதைப் படிச்சுப்பு போட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிச்சீங்களாமெண்டு ஆசிரியர் சொன்னவருங்கோ. நீங்கள் ஹப்பியெண்டாலும் எனக்கும் ஹப்பி தானுங்கோ. போனவாரத்தின்ர தொடர் உரையாடலை இந்த வாரமும் வாசிச்சு சிரியுங்கோவன்.
நAன்: அங்க அப்புடிச் சொன்னாலும் இலங்கையில் தமிழ் சினிமாப் படங்கள் தடையில்லாம ஓடிக் கொண்டுதானே இருக்கு? வடிவேலு: ஆமா ஆமா அப்புடிப்பார்த்தா இவனுகள விட ராச பக்சே பரவாயில்லைங்க. அந்தாளு நெனச்சா ஒரு படத்தையும் இறக்குமதி செய்யவிடாமத் தடுத்திட முடியும், அவரு அளவுக்கு இவனுக இல்லைங்க. அவ்வளவு ஏங்க இலங்கையில் இருக்கிற புலி எம்.பி மாருங்க, ராச பக்சேவைக் கண்டு கையைப் புடிச்சு சிரிச்சு காப்பி குடிச்சு சந்தோசமாகத் தானேங்க இருக்கிறாங்க. உங்களுக்கே பிரச்சனையில்லைன்னு ஆனபோது இவனுகளுக்கு புரியாமாட்டேங்குதே நாம என்னங்க செய்யிறது. நAல் அம்மா ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கப் போராடுவாங்கன்னு சொன்னாங்களே அந்த பேச்சு என்ன ஆச்சுங்க? வடிவேலு அம்மாவைப் பற்றி நான் எதுவும் பேசக்கூடாதுன்னு நினைச்சுக் கொண்டு இருக்கிறனுங்க. இருந்தாலும் நீங்க என்னை மதிச்சு ஒரு கேள்வியைக் கேட்டப் புட்டிங்க, அதுக்காக சொல்லுறேனுங்க. அம்மாவுக்கு தன்னுடைய தோழி சசிகலாவால ஏகப்பட்ட பிரச்சனையுங்க. கூட இருந்தவுங்களே இப்பு குப்பவாரியைப்போட்டு வாரு வாரன்னு வாரிப்புட்டாங்க. நம்பிக்கையானவுங்க இப்புடி நம்பிக்கைத் துரோகம் செஞ்சா எப்புடிங்க தாங்கிறது. அம்மா ரொம்ப ஒடைஞ்சு போயிருக்காங்க. சுருக்கமா சொன்னா அவுங்களுக்கு அவுங்க சொந்த பிரச்சனையைப் பார்க்கவே நேரம் பத்தலை யிங்க. நிலைமை இப்பு நிழலாடிக் கொண்டிருக்கையில் ஒங்க பிரச்சனை பத்தியெல்லாம் யோசிக்கவே நேரமிருக்காதுங்க அது மட்டுமில்லையுங்க. தேர்தல் நேரத்தில ஏதோ ஒரு புளோவில வாயில வாறதைச் சொல்லிப்புட்ட, அதை உண்மையின்னு நம்பிடுவீங்களா அடப்போங்கப்பா ஒலகம் புரியாம இன்னும் வாழ்ந்து கிட்டு இருக்கீங்களே. நான் அப்புடினா தமிழ் நாட்டில இனிமே என்ன சொன்னாலும் நம்ப வேண்டாமா? வடிவேலு: யோவ் இப்புடியே நான் சொல்லுறது. ஒன்னு நீ புரிஞ்சிக்கிறது ஒன்னாப் போனிச்சு. அப்புறம் நான் மிருகமா ஆயிடுவேன் ஆமா. எந்த நாட்டிலையா இருந்தாலும் அரசியல் பண்ணுைறவன் சொல்லுறதை நம்பாதீங்கையா. அரசியல் வாதிங்கிறவன் ஒாங்க நாட்டிலையும் இங்கை யும் ஒரே மாதிரித்தான்யா.
நAல் சரி. சரி கோபப்படாதீங்க கோபப்பட்டா ரொம்ப கருப்பாத் தெரியிறீங்க. அடுத்த வாரம் மிச்சத்தைப் பார்த்துக் கொள்வோம்.
பல்புகளை உருவாக்க
இளம் விஞ்ே
ஷங்கள் ஆராய்ச்சி செய்தார் தெரி யுமா? ஒளி தரும் மின்விளக்குகளைச் கண்டுபிடித்தவர் புகழ்பெற்ற குகளைக்
ஞ்ஞானியான தோமஸ் அல்வா எடிசன் இவர் ஒரு விளம்பரப்பிரியர் தனனைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும். பேச வேண்டும் எனறு ஆசைப்படுவார். அப்படி ஆசைப்படுவதற்குத் தகுதியானவரும் கூடததான். அவர் கண்ட Hg/60LD56i ஏராளம் இன்று ஏராளமான மக்களின் உளளங் கவர்ந் துள்ள 3F6D60TLLU LÈ
சினிமா) இவர் கண்டுபிடித்ததுதான் இசைத்தட்டு (கிராமபோன்), இன்னும் 6l 6JUIT6TLDIT601 புதுமைகளைக் கண்ட மேதாவி 1878இல் இவர், வீடுகளில் ஜிளக்கேற்றி வைக்க, தான் ஒரு மின்
'ಕ್ಷ್ கண்டுபிடித்திருப்பதாக ::ಙ್ಗಾಲು பத்திரிகையில்
ட்டார்.

Page 24
Red as a
பிரதான காரியாலயம்
இல. 373, பிரதான வீதி, ungfugeotíð.
Giga-6: O2 22:28
E.mail :thinamurasu (alive.com
.- 1
ANUARY FER
T s s 3 4 5 6 7
2 9 10 11 12 13 14 6 7 16 17 1819 20 21 213 141 23 24 25 26 27 28 21 2 31 28, 2
APR M.
10 11 12 13 14 OG 8 :
17 18. 19 20 21 1
24 25 26 27 28 2
3
UULY AUC
3 4 5 6 7
1o 11 12 13 14 os e 7 : 1718, 1920 21 213 141 24, 25 26 27 28 1920 212
31 26, 27 28, 2
OCTOBER NOVE
s s.At o Tue
2 3 4 5 6
9 1 O. 11 12 13
16 17 18 19 20 || III 23 24 25 26 27 is 19 20 2 3O 31
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the GPOOD129/NEWS/2011)
இல, 27, கே.கே.எஸ். வீதி,
ungaumgorið. -
6gsa.63u: O2 222 O88
H
UARY MARCH
s te WE R
1 2 3 4. 1 2 B 9 1o 11 of s 6 7 8 9 5 1617 18 12 13 14 1516 22 23 24 25 is 19 2O 21 22 23
29 27 28 29 3O
AY JUNE
2 3 4 5 1
9 1o 11 12 os. 4 s 6 7 8 6 17 1819 to 11 12 13 14 15 з 24 25 26 Сп7018 19 20 21 22 O 31 "/" |25 26|27|23 29
UST SEPTEMBER
t s were
1 2 3 4. B 9 1o 11 oz. 3 4 5 6 7 8 | 5 || 16 17 18 og 1 o 11 || 12 13 14 15 223 24 25 to 17 18, 1920, 21 22
1930 31 2324 25 26 27 28 29
EMI :S E I R DECEMBER
1 2 3 30 31 1
7 8 9 1 O 3 4 5 6 7 8
4 15 16 17 1O 11 12 13 14 15 1 22 23 24 is 17 1819 20 21 22
2324 25 26 27, 28
リゲ22 2の77-%7の4 2の72