கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.01.05

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 

ജബ് 05 - 71 2070

Page 2
Ялпя முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.
ஒரு தட்டில் ஆசைகள் அனைத்தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தியை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது வலுவானது மற்ற
வைத்தால் அவனையே பிடித்துவிடலாம்.
நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல. இதற்கு முன் எத்தனையோ பிறவி எடுத்தாகிவிட்டது. கர்ம
உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது. இப்படி புண்ணிய பலன் கூடுதலாக, கூடுதலாக, பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட
மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம்தான் காரணம் என்று யூகிக்கலாம். அதேபோல, இந்த ஜென்மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கிவிட்டால், சூய்வபக்தி செய்து வந்தால், அடுத்த பிறவ் இன்னும் சிறப்பாக இருக்கும்.
முரசுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்கள். பல மக்களின் நெஞ்சங்களை யாசித்து வைத்திருகின்றாய். பத்திரிகா தர்மத்தில் உனக்கென்று தனியிடம் உண்டு உன்னில் இடம்பெறும் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அந்தவகையில் சுனாமி 7 ஆம் ஆண்டும் தேசிய பாதுகாப்பு தினமும் என்ற கட்டுரை மிகவும் சிறப்பானது. அதாவது சுனாமி தனது காட்டுமிராண்டித்தனத்தால் பல ஆயிரம் மக்களை காவு கொண்டுள்ளது. அதனால் ஏற்பட்ட வடு என்றும் மாறாது இன்னும் தரமான அரசியல் கட்டுரைகளை வரவேற்கின்றேன்.
s-524bg5fT6s2 nT கொள்ளுப்பிட்டி
t earlies
சிந்தனை வெளிப்பட சித்தமெல்லாம் முரசின் சிறப்புகள் வரவிருதே! ஆழ்கடல் முத்துக்கள் போல் ஆழமாக ஊடுருவுகின்றாய் வாசகர் நெஞ்சமதில் ஏழு உலகெங்கும் உன் பணி வளர்க
/ー வாழ்த்துக்கவி
என் உயிரோடு உயிராக இணைந்திருக்கும் என் அன்பான தினமுரசுக்கு, முரசின் தீவிர ரசிகை ராணிமகள் றெசிந்தாவின் அன்பு கலநத
ப்பொங்கல் நல்வாழ்த்துக்கள. " டன் •"نهائي pobol) us ಟ್ವೆ: அள்ளிச் சொரியும் அத்தனை அனபு ಕ್ಲಿಲ್ಲಿ? ஊழியர்கள் அத்தன்ை அன்பு ஜீவன்களிற்கும என் அன்பு கலந்த் தைப்பொங்கல் வாழ்த்துககள முரசே உன்னோடு நான் இணைந்திருந்ததால எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தது மட்டுமல்ல, 榭 உலகிற்கே என்னைத்
தெரியப்படுத்தி என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளாய். அதற்கு
நன்றிகளைக் கூறிக் கொண்டு, அத்துடன் உன்னில் வரும்
அனைததும தரமான 6ᏡᎧᎧ Ꭵ. : சொல் வதற்கென்று எதுவு மில்லை. வாழ்த்துக்கள்
ராணிமகள் றெகிந்தா,
விஷயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை |
வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் |
எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், இந்த
། பக்தியை பெருக்குங்கள்)-(நமது கார்ை
தினது பணி இறைவனின் 1 சான்றுகளாக இயேசு முன்வைப்ப 1. திருமுழுக்கு யோவான். யோவ செம்மறி என்று அறிவித்தார். 2 செயல்கள். எளியோருக்கு நற்செ நலம், சிறைப்பட்டோருக்கு உ என்பவை இறைவனால் அணு அவற்றைச் செய்தார். 3. வ மகன். இவருக்கு செவிசாயுங் கேட்டிருந்தனர். 4. மறைநூல். |மறைநூலில் முன்குறித்தபடியே யூத முறைப்படி ஒருவருக்கு இ ஆனால், இயேசு தனது பணி மறுக்க இயலாத வகையில் நான நாம் இறைவனின் விருப்பட் சான்றுகள் இருக்கின்றன என்று
நிறைவின் நாயகனாம் இயேசுே நூலின்படியும், இறைத்தந்தைய செய்தீர். உம்மைப் போல நாங்க சாட்சிகளாய் மாற அருள்தாரு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும்
அனுப்பவேண்டிய கடைசி கவிதைப் போட்டி இல. 9
த. பெ. இல. 167, இல. 373, பிரதான வி
Dafisap 6F6Fh சின்னஞ்சிறார்கள் நாங்கள். சிரித்த மகிழும் நாங்கள் எம் தாய்நாட்டில் இருந்து ஒலங்கையை தரிசிக்க வந்தோம். அதில் ஒச்சிறுகடலின் மகிமையைக் கணிடு ஒண்புறுகின்றோம்.
பொ.முருகமூர்த்
பிரதிபலிப்பு
சிறுவர்கள் - இவர்கள் கரம்கோர்த்து இருப்பது ஒற்றுமையின் பிரதிபலிப்பு
கூடி வாழ்ந்தால் கோடி sbGOTGDLD - GTGoTU85GOT உதாரணச் சிறுவர்கள். பெரியவர்கள் தெளிய வேண்டும் - பிஞ்சு உள்ளங்கள்
செயலைப் பார்த்து.
இ.அபி,
O O O O
56T LLD
கிளிநொச்சி நகரப் பகுதி யில் கரைச்சி பிரதேச சபையினால் நிர்வகிக்கப் பட்டு வருகின்ற நூலகம் இயங்கிக் கொண்டிருக் கின்றது. போரினால் அழிந்து மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்ற கிளிநொச்சி பிரதேசத்தில் காணப்படுகின்ற ரேயொரு நூலகம் இதுவாகும்.
சங்கத்தார்வயல்,
யாழ்ப்பானம்.
கிளிவநாச்சி நு ID60Ծ00Ծն»ւմ
இங்கு தினந்தோறும் நூ பயன் பெற்றுச் செல்கின்
எனினும் இங்கு மலசள ஒழுங்கமைக்கப்படாதது காணப்படுகிறது. இப்பிரச் கடமையாற்றுகின்ற ஊழிய களுக்கு முகங்கொடுத்து ??? நூலக
செல்கின்ற எமக்கும் ம6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(நற்செயல்களைச் செய்திடுவோம்
* நல்லமல்கள் புரிவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத் Y
திருக்கச் செய்யும் மனிதர்களின் செயற்பாடுகள் நல்லமல் களாகப் பரிமாணம் பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகள் தந்தை ஒப்படைத்த 3 ീഴ്ക്. ஒனறு அமலகள யாவும அலலாஹவுககு ய்தி, நோயுற்றோருக்கு இடுமாத்திரம் கலப்பற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ் ரிமை வாழ்வு கூறுகின்றான். SSSSqSSSSS றுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு ானகத் தந்தை. ‘இவர் என்பார்ந்த அல்லாஹ்வை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி கள் என்ற தந்தையின் குரலை பலர் ஸகாத்தையும் கொடுத்து வருமாறுமே தவிர, அவர்கள்
இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་”ཀྱའི་ மாககமாகும.
GÖ. - sస్టో போதும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலும் அங்கீகாரமும் அந்த பின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க |அல்களில் காணப்பட வேண்டும் கு சான்றுகளை வழங்குகிறார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "எங்களின் கட்டளையில் ལ་མང༤༧ ལ་ ༧་༧་ |லாமல் யார் ஒரு அமலைச் செய்வாரோ, அது நிராகரிக்கப்படும் படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.” இத்தவக் காலத்தில் ஆய்வு செய்வோம். (முஸ்லிம்) 嵩 உமமைப போற்றுகிறோம். மறை மேற்கூறப்பட்ட இரு நிபந்தனைகளின் அடிப்படையில் |lg0| விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி அமல்கள் புரிவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருக்கச் ளும் இறைவார்த்தையின்படி வாழ, செய்யும். கள் ノハー
BLITTp sagaa கவிதைப்போட்டி இல.24
பாராட்டுக்குரியது
1ணிதான் என்பதற்கான வற்றை இங்கு காண்போம். ான் இவரே இறைவனின்
ஹஸினா ஏ.அஸிஸ், கல்முனை-05.
ஒற்றுமையே பலம் என்று நம்பியோர் பலர். ஆனால் - ஒற்றுமையால் பலர் உயிர் பலியானது - நம்நாட்டில்
- - T.) மனிதன் தோளின் மீது கைபோட்டு
" | மனிதம் ஒருபோதும் N : نیمم ماهی த்ெ திகதி 1601.2012 மரணிப்பதில்லை. N சிறுகடலைப் பார்த்து
44 தினமுரசு வாரமலர், மழலைகள் எப்பொதும் தவறிவிடாதீர்கள். யாழபபானம. தோற்பதில்லை காரணம் h -
மனிதமதின் உற்பத்தி தவ றினால் நானகு மழலைகளிடமேதான். பேரும்
கே. எஸ். சிவளிகா y '" S சிறுகடற்தாயின்
Հ IDւգuմ6ծ
இந்தச் சிறுவர்
- Ա)յ6Հյո Յ56026II - - (ge நிாடடில் வசிக்க ப் போல் எம் N சரணடைந்து விடுவீர்கள்.
தி, யாழ்ப்பாணம்.
சுப்பிரமணி பருத்தி: ஜெயரூபன், தேடிப்பில/? ခ်ဇာၾအံa.oJw?
மூவர் கரங்கள் அரவணைக்க ஒன்று மட்டும்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
சிரம் காம்ச் E.
சிந்திப்பது 宝 தினமுரசு 6) JITULDGIDIT
குட்டையைக் குழப்பவா?
ஒற்றுமையைச் சிதைக்கவா? 丽器 த.பெ.இல் 167 இளமையின் வளர்ச்சியில் யாழ்ப்பாணம்.
gTഞേട്ടി :-0212221811
தொலை நகல் . (Fax): 0212221811
ஈ-மெயில்:
(E-mai):- thinamurasu (alive.Com
பயமறியாத நேரம் ஒருவருக்கொருவர் ј0)LIJigiji? கைகோர்த்து.
85LQU60),00T5...
ಪ್ರಣಾ? ്ത്, f
ரசிக்கும் - இவர்களுக்கு அ.கிருஷாந்தினி. ஜாதி, மொழி, மதம கொம்மாந்துறை. தடையாகுமா?
AA A JLD 60s), LLL 60p. LQ u UIT
ாலகத்திற்கு நிலை oñ. ::
AA பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும்
அவசியம் சிரமப்படுவதை உணரக் o: இருக்கின்துே ாற்றுக்கணக்கானவர்கள் ஆனால் இவ்விடயம் தொடர்பாக குறித்த றனர். நூலகத்தை நிர்வகிப்பவர்கள் கவனத்தில் கூட வசதிகள் இன்னும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே இதனை மிகுந்த குறையாகவே முரசின் உங்கள் பக்கம் ஊடாக உரியவர்களின் சினையினால் இங்கு கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். பர்கள் பல அசெளகரியங் இதன் மூலமாகவாவது மலசலகூட வசதிகள் வருவதாகத் தெரிகின்றது. ஏற்படுத்தப்பட்டு நாம் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு * தைப் பயன்படுத்தச் தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம். )சலகூடம் இல்லாததால் சி.தினேஷ், கிளிநொச்சி
lau TIUJ LID6AD

Page 3
@匣 கரும ana
அமுல்படுத்த இந்த வரு
SaDDagh ag
2
சகல அரச நிறுவனங்களிலும் அரச கரும
கொள்கையை முழுமையாக அமுல்படுத்த
இந்த
வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும், இந்த வருடத்தில் மும்மொழிக் கொள்கையை முன்னெடுக்க கல்வி அமைச்சுடன் இணைந்து
நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும்,
தேசிய
மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார
2012இல் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட உள்ள விசேட திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் 2012
ஒன்றை உருவாக்குவதற் அரசாங்கம் தீர்மானித்துள் ಟ್ವಿಟ್ಲೀ" 滚
எதிர்வு
雛
இந்தி"சட்ட்மூலத்தை
நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக
இலங்கையின்
m
தெரிவித்தார்.
மிக முக்கியமான ஆண்டாகும். தமிழ், சிங்கள மொழிக் கொள்கையை அமுல்படுத்த இந்த வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். சகல
28
மதிப்புக் குறையாது
இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் குறைக்கப் படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்த வருடத்தில் ரூபாவின் மதிப்பை குறைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
R سے جےسے سستےسےاسےسے سس
ஹெரோயின்
கைப்பற்றப்பட்டது
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்த ஹெரோயின்
தாகை கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் பெறுமதி 50 இலட்சம் இந்திய ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதுதொடர்பில் தூத்துக் குடியில் வைத்து நான்கு பேர் கைதுசெய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்)
2012 ஆம் ண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 3 வீத ரூபாய் பெறுமதி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இலங்கையின் பணவீக்கம் கடந்த டிசம்பரில் நிலையானதாக இருந்ததாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
ந்து
நாணய
ஜனவரி 05 - 7 2012 தின
இந்நாட்டின்
தின் கீழ்
அரச கரும
கொள்கையை முன்னெடுக்க எடுக்கப்படும்
இரண்டாம் ெ கற்க நடவடி எடுக்க உள்ே
mையை பே டுேதல் பாரிய புதிய திட்டங்கள் இ நிர்மாணிக்கப் நீர்ப்பாசன, நீ
5T60). D
நேற்றுத் தெரி நநாடடின துறையை பே ஜனாதிபதி ம: அவர்கள் என்ற வகைய மில்லியன் ரூ ஒதுக்கியுள்ள நீர்ப்பாசனத் த இந்நிதி செல எனவும் அவர் இது தொடர் மேலும் கூறு Eಿ? மாவட்டத்தில் அநுராதபுரம், மாவட்டங்களி மன்னார் மாவ மல்வத்து ஓய பகு
ாதுமுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

బ్రూక్టె
o முழுமையாக நடத்தில் கூடுதல் கவனம்
25G 5TGOOTL G5d 5D
ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினருக்கு தமிழ் சிங்கள மொழிகளை கற்பிக்கவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேசிய பிரச்சினைக்கு சகோதர
மொழியை அறியாததும் பிரதான காரணம். அதனால் சகோதர மொழியை கற்பிக்க இந்த வருடத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்
மொழிக் ப முழுமையாக நடவடிக்கை
F556) லும் மொழிச் அமைத்து மாழியை க்கை ளோம். அரச
fL5856f
அந்த அடிப்படையிலேயே
ய நீர்ப்பாக
AA
விவசாயத்
வ்வேலைத் திட்டங்கள்
மாவட்டத்தில் மொரான முன்னெடுக்கப்படுகின்றன. Dலும குளம, இரத்தினபுரி மாவட்டத் இதேவேளை கண்டி : வன பதது . தில் எலலகுளம, மாததறை மாவட்டத்தில் குருநாகல் நீர்ப்பாசன மாவட்டத்தில் திகிலிஒயா, ஒயா, அம்பாறை மாவட்டத் வ்வருடம் பொலன்னறுவை மாவட்டத் தில் ர்ம்புக்கனை ஒயா, ! படும் என்று தில் கவுடுல்ல நீர்த்தேக்கத் ருநாகல் மாவட்டத்தில் ரவள 60T டதுகரை, உமா ஒயா போ அநுராதபுரம்
அமைச்சர் திட்டத்தின் கீழ் தல்பிட்டிகல, மாவட்டத்தில் எல்ல p19 சில்வா வடமத்திய மகாஎல ஆகிய பொத்தான குளம், ஹம்பாந் வித்தார். வறறை அடிபபடையாக தோட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசனத் வைத்தே இந்த பத்து எட்டிகாவகுளம், மொனறா 2ம்படுத்தவென நீர்ப்பாசனத் திட்டங்களும் கலை மாவட்டத்தில் ஹிந்த ராஜபக்ஷ அமைக்கப்படவுள்ளன. கீழ் ஊவா நீர்ப்பாசனம், யமைச்சர் இந்த நீர்ப்பாசன திட்டங் அம்பாறை மாவட்டத்தில் : பில் 36 ஆயிரம் ன் நிர்மாண லைகள் கல்லோயா நவோதய பாவை யாவும் நீர்ப்பாசன திட்டம் ஆகியவற்றை ர். இந்த பத்து திணைக்களத்தின் உள்ளூர் அடிப்படையாகக் கொண்ட திட்டங்களுக்கும் பொறியியலாளர்கள் நீர்ப்பாசன திட்டங்கள் i விடப்படும் ஊடாக மேற்கொள்ளப்படும். தற்போது நிர்மாணிக்கப்பட்டு
குறிப்பிட்டார். இவற்றுக்காக வெளிநாட்டுக் வருகின்றன. இந்த பாக அமைச்சர் கடனுதவிகள் பெறப்பட நீர்ப்பாசனத் திட்டங்கள் கையில், இத் மாட்டாது உள்நாட்டு யாவும் இவ்வருடம் ம் அம்பாறை நிதியைக் கொண்டே செயற்படத் தொடங்கும். களுகல்ஒயா, இந்த நிர்மாணப் பணிகள் அவை மக்களிடம் : திருமலை முன்னெடுக்கப்படும். கையளிக்கப்படும் என்றார். ல் யான் ஒயா, நாட்டின் துரித பொருளா"ಕ್ಲಿಷ್ಡಿ ತಿಣ್ರ: நாம் கண்காணிப்பில் ா நர ரடியாக பங்களபட ܫܬܳܐ தி, த வருகின்றோம். புதிய அத்தி UTULD
SSS S SSSLSSS SSSLSSS SSS SSS SSS SSS S SSSSLSL SSSS SSS SSS SSS SSS SSSLSSSSLS SSSS SSSSLSLSSSSS SSS SSSS SSS SSSSS SSS
ষ্ট
நபர்கள் மற்றும் வாகன இலக்கத் தகடுகள் என்பனவற்றை இனம் காணும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் நவீனமயப் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாகனப் போக்குவரத்து வழக்குகள் தொடர்பாக அறிவிக்கப் படும் தண்டப்பண பிரசுரங்களுக்குப் பதிலாக
தி குறுந்தகவல்கள் மூலம் அபராதம் செலுத்தும் முறைமை ஒன்றும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக iff; குறிப்பிட்டுள்ளார்.
JIDGAD O JDJ Er

Page 4
தொடங்க வேண்டும். பசுபதி சீவரத்தினம் (தலைவர், பனை அபிவிருத்தி அதிகாரசபை
கடந்த முப்பது வருட கால யுத்தத்தினால் அழிவக ளையும், இழப்புக்களையும் சந்தித்திருக்கின்ற மக்கள் தங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு, அவர்கள் தங்களது அடிப்படைப் பிரச்சினை களுக்கு தீர்வு கண்டு கொள்வதே முக்கிய மானதும், அவசரமான துமாகும். இதற்கான 2 அதிகாரங்களை பெற்றுக்
கொள்வதற்காகவே அரசியல் 2 தீர்வு விரைவுபடுத்தப்பட
வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். அதாவது இன்றைய சூழலில் அரசியல் தீர்வானது இந்திய- இலங்கை ஒப்பந்த த்தின் விளைவாக உருவாகிய 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான
DIT55IT600 g605560)6 இயங்க வைப்பதே ஆகும். ஏற்கனவே கிழக்கில் மாகாண 禦 சபை ஜனநாயக முறை
யில் தேர்வு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. க்குத் அதேபோன்று வடக்கிலும் ாக % ஜனநாயக முறையில்
Հ: மாகாண சபை மக்கள் பிரதி 4 நிதிகளிடம் ஒப்படைக்க 2 வேண்டும் என்பதே * எமது விருப்பமாகும்.
அதனை கெளரவ ஜனாதி. பதி அவர்கள் மிகவிரை வில் செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
எமது கட்சியினதும் அதன் தலைவர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் இலக்காக இருப்பதும், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் பிளஸ் என்பதே ஆகும். எனினும் நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து கொண்டும், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இன்னும் இருக்கின்ற இடைவெளிகளைப் புரிந்து கொள்வதனால் காணி, பொலிஸ் போன்ற அதிகாரங்கள் மாகாணங்களுக்கு உடனடி யாக வழங்குவதில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தோன்றக் கூடிய அசெளகரியங்களை விளங்கிக் கொள்கின்றோம். இந்த நிலையிலேயே எமது தலைவர் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏதோவொரு ஒரு புள்ளியில் ஆரம்பித்துவிட்டு பின்னர் கால ஓட்டத்தில் படிப்படியாக எமது அரசி யல் இலக்கு நோக்கில் பயணிக்கலாம் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதுவே நீங்கள் கேட்ட * காணி, பொலிஸ் 2 அதிகாரங்கள் சம்பந்தமான
எனது கருத்தாக இருக்கின்றது. أر
அதிகாரங்கள் \ அவசியம், சாதுரியமாகப் பெறப்பட வேண்டும். வி.இராதாகிருஷ்ணன், (பாஉ மலையக மக்கள் முன்னணி
இந்த நாட்டின் கடந்த கால வரலாறுகளை
ஆராய்ந்து பார்க்கும்போது,
 
 
 
 

ாணி அதிகாரங்கள் க்கள் பேசுகிறார்
ரப்ான்
என்ற
நில் O ஃேககக்கக்கணிப் ஜ2தருதது
சிறுபான்மை
5 சி
ஃப்நெட்டத் இவ்வாறான முடிவை ானது அதில் எடுத்துள்ளதாகத்
கருத்து இருக்க தோன்றுகிறது. ஆனால்
எனினும் ''. . பொறுப்புமிக்க அரசாங்கம்
அதனை வழங்க
என்று அரசு
கின்றது என்னைப் தவரையில் அரசின்
தீர்மானம் இந்த
75வீதமான சிங்கள திருப்திப்படுத்தும்
லேயே அரசு
வாழ்கின்ற சிறுபான்மை மக்களதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது அபிலாஷைகளை தீர்த்து வைக்க வேண்டியதும் இந்த அரசாங்கத்தின் தார்மீக கடமை என்பதும் நான் சுட்டிக்காட்ட
ač,
Ney
b
விரும்புகின்றேன். அதேவேளை அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பை காரணம் காட்டி பேச்சுகளிலிருந்து விலகிச் செல்வதோ முரண்டுபிடிப்பதோ, சண்டித்தனம் செய்வதோ தமிழர் தரப்புக்கு ஏற்ற அணுகுமுறையாக அமை யாது. கடந்த காலத்தில் முரண்டு பிடித்து ஆயுதம் தூக்கியதால் தமிழர் : தரப்பு சந்தித்த துன்பங்கள்
ன்றும் எம்கண்முன் சாட்சியங்களாக விரிந்து கிடக்கின்றன. இவற்றை உணர்ந்து கொண்டு தமி ழர் தரப்பு சாதுரியமான முறையில் தமது இலக்கு நோக்கிப் பயணிக்க s வேண்டும். அரசாங்கமும் குறுகிய சிந்தனைகளுக்கு அப்பால் சென்று இந்த நாட்டினது வளமான எதிர்காலத்துக்கு தேவை யான தீர்மானங்களை துணிந்து நிறைவேற்ற வேண்டும். N= / புறஅழுத்தங்களை
அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.
எஸ்.குகவரதன், (கொழும்பு மாநகர சபை உறுப்பினர்)
இந்ந அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய அவசியமும், அவசரமும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். இதற்கு இந்தியா உட்பட்ட புறசக்திகளின் அழுத்தம் பிரதான காரணமாக இருக்கின்றது. எனவே தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கின்ற தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. i இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங் குவதற்கு அரசும் சிங்கள மக்களில் ஒருபகுதியினரும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது என்னைப் பொறுத்தவரையில் அது தேவையற்ற சிந்தனையாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : கூறுவது போன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் அதிகாரங்கள்
என்ற வகையில் 25 வீதமாக
Aபகிரப்படுகின்ற போது முக்கிய கடிவாளங்கள் மத்திய அரசின் கரங்களிலேயே இருக்
ப் போகின்றது என்பதுதான் உண்மை. இங்கு இன்னொன்றை கூற விரும்புகின்றேன். சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற புத்தி ஜீவிகள் குறித்த அதி காரங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் நிரந்தரமான சமாதானமும், ஐக்கியமும் ஏற்படும் என்ற வகையில் அவற்றை வழங்குவதில் தயக்கம் காட்டத் தேவையில்லை என்றே கருதுகின்றனர்.
தொடர்ச்சி அடுத்த வாரம்)
TIUJ Dadi DDTE
ஜனவரி 05 - 7 2012

Page 5
கு மாக რუჟ: சபை முறைமை தொடர்பிலும், :: நிலையில் தமிழர்களது அரசியல் விடயங்கள்
க்குடன் இணைத்தால் மாத்திர குறித்தும் பல்வேறு ಙ್ಗಞ್ಞ!
தமிழ் மக்களின் ஜ சாத்தி கருத்துக்களை வெ டு வருப்
னத் தமிழ் ஒப்பு வருமான கிழக்கு மாகாண கூறிக் கொ கிற ற்குள் சபை உறுப்பினர் இரா. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் துரைரெத்தினம் தமிழ் தேசிய முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் கூட்டமைப்பு முன்வைத்துள்ள
கூட்டமைப்பு பேச்சு ஒன்றினை இனப் பிரச்சினைக்கான அண்மையில் நடத்தியுள்ளது. இதன் றைந்தளவான அதிகாரம் உள்நோக்கம் குறித்து பல்வேறுபட்ட காண்ட தீர்வுத்திட்டத்தையாவது
கருத்துக்கள் கிழக்கின் அரசிய தலைவர்கள் சிலரால் ঃ: முன்வைக்கப்பட்டபடி இருக்கிறது.
இந்த வாரம் இவ்விடயம் குறித்து ஆராயலாம், கிழக்கு மாகாணத்தை தனி அலகாக பிரித்து தமிழ் மக்களை -
துன்பங்களுக்குள் சிக்கவைப்பதற்ே
தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. தனி அலகு என்பது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் சிந்திக்கவேண்டும் என கிழக்கு
மாகாண முதலமைச்சர் சிவநேச துரை சந்திரகாந்தன் அண்மையில்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச பெண்கள்
அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வடகிழக்கு மக்கள் ஒரு நிரந்தர தீர்வைப்பெற்று நிம்மதியாக வாழ வழியேற்படுத்தவேண்டும் என தனது அறிக்கை ஒன்றில் 25 ள்ளார்.
அதேநேரம், தமிழ் மக்களின் உரிமைகள் தமிழ் தேசம் ஒன்றை உருவாக்குவது வாழ்வாதார திட்ட அங்குரார்ப்பண தொடர்பாகவும் இதற்கு ஒத்துழைப்பு நிகழ்வில் உரையாற்றிய போது வழங்குமுகமாக சர்வதேசம் தலை தெரிவித்திருக்கிறார். ॐ யிடுவது தொடர்பாகவும் தலை
எமது சமூகம் வரலாற்று, யிடாமல் இருக்கவேண்டுமாயின் பொருளாதார ரீதியிலான சமூகத்தை இலங்கை அரசு ಆಬ್ಜೆ இரண்டு : முயன்றது கிடையாது. பெரும்பான்மையை பெற்று அதேபோன்று கிறிஸ்த்துக்கு அரசாட்சி செய்துகொண்டு தேசிய முற்பட்ட வரலாற்றைக் கொண்ட பாதுகாப்புக்கு குந்தகம் இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஏற்படும் என சொல்வதும் திம்பு தங்களுக்கென்று ஒரு அரசியல் பேச்சுவார்த்தை போல் என்று அடையாளம் அற்றவர்களாகவே கூறுவதையும் நிறுத்திவிட்டு 89ஆம் வாழ்ந்து வருகிறார்கள் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசி தமிழ் மக்களின் ஏகபிரதி யல் யாருக்கும் கொடி பிடிக்கும் நிதியாக தம்மை வெளிக்காட்டிக்
அரசியலாகவே இருந்துவருவது C. C. C C வேதனைக்குரிய விடயமாகும். கொண்டிருக்கும் தமிழ் தேசியக்
அதனை தொடர்ந்து கொண்டு கூட்டமைப்பு முஸ்லிம்களின் ஏக செல்லக்கூடாது என்பதில் நான் பிரதிநிதிகள் எனச் சொல்லிக் * - Զ-0/ கொண்டிருக்கும், முஸ்லிம்
னறு தமழ தேசிய C C. A. C. கூட்டமைப்புக்கு பிரச்சினையான ಹió-ವಾ Plbyte કામાં தமிழ் கட்சியாக தமிழ் மக்கள் மக்களின் விடயங்களைப் விடுதலைப்புலிகள் கட்சியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அத்துடன் பிரச்சினையான எதனைச் சாதித்துக் கொள்ளப் அரசியல்வாதியாக நான் உள்ளேன். போகிறது. முஸ்லிம்களின் இன்று முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் Efe தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை દેસાઈ தலைவராகிருந்த நடத்துகின்றது. கிழக்கின் தனி அஷ்ரப்பின் மறை வின் அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் பின்னர் தேசிய காங்கிரஸ், காங்கிரசுடன் தமிழ் தேசிய அகில இலங்கை முஸ்லிம் கூட்டமைப்பு எதனைப் பற்றிப் ag Irillaonaid araoi luadaingt பேசப்போகின்றது. O a O
தனியலகு என்பது தொடர்பில் માં -Očetobuகிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் துண்டுகளாக உள்ள முஸ்லிம் சிந்திக்க வேண்டும் ஓட்டமாவடி அரசியல் தலைவர்களுடன் ஏறாவூர. காததானகுடி பேச்சுநடத்துவது குறித்து åíÑ கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
நிலைப்பாடு என்னவாக இருக்கும்.
ஆண்டு முன்வைக்கப்பட்டதும் தமிழ் கட்சிகளால் முனவைககபபடடதும தறசமயம தமிழ் தேசியக் 蠶 முன்வைக்கப்பட்டதுமான வடகிழக்கு 8 ܪܐ ×· முதலமைச இணைப்பு, காணி, பொலிஸ் உரையாற்றியிருக்கிறார். அதிகாரங்களை வழங்க இலங்கை
இதற்கிடையில், தீவிரமாக தமிழ் அரசாங்கம் முன்வரவேண்டும். மக்களின் அரசியல் விடயங்களில் அத்தோடு முஸ்லிம் மக்களின் கிழக்கு மாகாணத்தில் ஈடுபாட்டுடன் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பட்டுவருபவரும், மாகாண அந்த மக்களோடு பேசி தீர்வு
காண வேண்டியது மத்திய அரசின்
(ஜனவரி 05 - 7 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்து தோன்றியுள்ளது.
ந்தப் பேச்சுவார்த்தையானது, எதிர்வருகின்ற தேர்தலில், முக்கியமாக கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாக
இருக்க வேண்டும் என்ற நோக்கை
:"? கொண்டு
ருககலாம எனற கருததும உலாவத் தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையில் அரசாங்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதுபோல் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு இணங்குமானால் அரசில் இருந்து :: என சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சரும் காக்கான்கடியைச் சேர்ர்
வரும் தமது இதி
யில் ஒவ்வொருவரும் பங்காற்றி
தரம் வரையும் ஜனநாயகரீதிங்
இப்போராட்டத்தை வளர்த்துச்செல்ல பங்களிப்பை
ஒவ்வொருவரும் தமது பங்க வழங்கி உள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது அ
"எமது நாட்டில் மூன்று தசாப்தமாக நீடித்த போரு
உட்பூசல்களும்"முரண்பாடுகளும்
விரும்பியோ விரும்பாமலோ இலங்கை தீவின் அனைத்து
இனமக்களையும் பெரும் துயரத் தில்
ஆழ்த்தியது. இதனை எந்த இதயசுத்தியுள்ள மனிதர்களும் மறுதலிக்க முடியாது.
இந்த வகையில் இன்று:
தேசம் எல்லோரும் ஒரே தாய் மக்கள் என்ற கோட்பாட்டை
ன்னிலைப்படுத்தி மூன்றில் ரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள், தனது
படுத்துவதற்கு இதைவிட
கிடைக்கப் போவதில்லை.
எனவே உலக நாடுகளின் தலையீட்டை தவிர்ப்பதற்கும், சர்வதேச நெருக்கடி நிலையில் இருந்து தான் எதிர்நோக்கி உள்ள சவால்களை அகற்றவும், உலகத்தமிழர்களின் இன்றைய இலங்கை அரசு தொடர்பான சந்தேகப்பார்வையை இல்லாது
:: : ல்
நதனையை நிலை தனது ஆட்சி அதிக ஸ்திரப்படுத்தவும்: DITSIT 600755602672
வழங்கி எல்லோரையும் ஒரே குடை அரவணைத்துக் கொள்ளவேண்டு எனத் தெரிவித்திருக்கிறார்.
இது போல் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை 醬 வேண்டிய : தமிழ்
கூட்டமைப்பின் முஸ்லிம்
உரிமையை பெறுவதற்காக ஏதோவொருவகை
எமது நாட்டில் ஒரே நாடு, ஒரே
சிந்தனையை உணர்வுபூர்வமாகவும் இதயசுத்தியோடும் நடைமுறைப்
வரலாற்றில் பிறிதொரு சந்தர்ப்பம்
காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை
அரசியல்வாதியுமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அண்மையில் தெரிவித்திருக்கிறார்.
போட்டியான அரசியல் செயற்பாடுகள் தேவையாக இருக்கின்ற போதும், நியாயமான நேர்மையான ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படலாம்.
இன அழிப்பு, நிலப் பறிப்பு இவற்றைத் தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் தந்தை செல்வாவின் வழியில் அரசி யல் செய்கிறோம், கொள்கைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற வகையிலான தமிழ் தேசியக் ':: அரசியலுக்குள் இப்போது புதிதாக நுழைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் பேச்சுவார்த்தை எந்த நிலையில் வந்து நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.
மிழ் மக்களின் ஏகபிரதி நிதி: தம்மை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும், முஸ்லிம் காங்கிரசுடன் மாத்திரம் தமிழ் மக்களின் விடயங்களைப் ಸ್ಲೀ நடத்தி எதனைச்
சாதித்துக் கொள்ளப் போகிறது. முஸ்லிம்க்ளின் அரசியல் தலைவராக இருந்த அஷ்ரப்பின் மறை வின் பின்னர் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என பலவாகப் பிரிந்து எட்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உள்ள முஸ்லிம் அரசியல்
பேச்சுநடத்துவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளதைப் பெற்றுக் முயலாத தமிழ் அரசியல் தலைவர்கள் என்பவர்கள், அதனை ஏற்றுக்கொள்ளாத நிலை
ல், அதனைவிடவும் கூடிய அதிகாரம் கிடைத்துவிடும் என்று எப்படி நம்புகிறார்கள் என்பது இந்த இடத்தில் சர் ?? றது. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின்படி கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தி அதன்படி வடக்கு கிழக்கின் இணைப்பினை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இப்போது ಇಲ್ಲಿ:9ಸ್ಥಿತಿ நிலைமை உருவாகியிருக்காது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்க வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய முகவரி: த.வப.இல 167,யாழ்ப்பாணம் பாரதியின் பெண், ஆண்களுக்கு நிகரானவள். உரிமை மிக்கவள். பெருமை மிக்கவள். வையகத்தைப் புதுமையுறச் செய்பவள், கலியை அழிப்பவள், உலக நுட்பம் தேர்பவள். காதலன் ஒருவனைக் கைப்பிடிப்பவள். அவனுக்குத் தோள் கொடுத்துத் துணையாக நிற்பவள்.
மைப்பெண்
பாரதியாரின் புதுமைப்பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்களைத் தவிர்ப்பவள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற வினாவிற்கு விடையாக, பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் விரும்புபவர்கள் என்கிறார் பாரதியின் சிந்தனைகளைப் பார்க்கும்போது, பாரதியிடம் பெண்ணடிமை குறித்த வலுவான மறுப்புணர்வு இருந்திருக்கிறது என உணர்ந்துகொள்ள முடிகிறது. பெண்கள் மீதான சமூகத்தளைகள் களைந்தெறியப்பட வேண்டும் என்ற வேட்கை பாரதியாரிடம் அதிகமாக இருந்தது என்பதைப் பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பாரதியாரின் காலச்சூழலைப் பொறுத்தவரையில் அவருடைய பெண் பற்றிய சிந்தனை என்பது முரண்பட்டதாகவே இருக்கிறது. அதாவது அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிற்குள் அடக்கப்பட்டிருந்தனர் என்பதை உணர்ந்ததால்தான் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்துள்ளது. அதனால் அவர் புதுமைப்பெண் எப்படி இருக்கவேண்டும் எனப் பட்டியலிடுகிறார். ஆனால் அடிப்படையில் அவர் ஓர் இந்துவாக இருப்பதால் பெண்ணைத் தெய்வமாகக் காணுதல், தெய்வத்தைப் பெண்ணாகக் காணுதல், புதுமைப் பெண்ணைக் காண விரும்புதல், பெண்ணின் அழகைப் போற்றுதல் ஆகியன இவரது பெண் வருணனைக்கான அடித்தளங்களாக அமைந்துள்ளன.
சமுதாயம் குறித்த புதிய தேடல் என்பது பெண்ணின் பரிமாணத்தை உள்ளடக்கியது. பெண் மதிக்கப்படும் பொழுது சமூகம் மிளிரும். ஏனென்றால் ஒரு சமூகத்தின் இயக்கத்திற்குப் பெண்ணின் பங்களிப்பும் அவசியமாகிறது. பெண்ணைப் புறம் தள்ளி எந்த வளர்ச்சியும் கிடையாது. பெண் இயற்கையானவள். இயற்கை எப்படிச் சமூகத்திற்குப் பயன்படுகிறதோ அதைப் போல பெண்ணும் சமூகத்திற்குப் பயன்படுகிறாள். அதனால்தான் பெண்ணும் இயற்கையும் ஒன்று எனக் கூறுகின்றார்.
பெண் அறிவை வளர்த்துக் கொள்ளும்போது சமூகம் வளர்ச்சிப் பாதை நோக்கி நகரும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பாரதியார்.
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடுங்காணிர் (முரசு-10) என்று பாரதி கூறுவதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.
tg\მ Qდiნ ෙෂ්
பரிசுப் போட்டி இல :-301 கேள்வி பெண்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றம் என்ன
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி
வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 301 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பா அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-16.01.2012
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யL
|பரிசுப் போட்டி இல: 299 இற்கான விடை: 40 வயதுக்கு மேல். |பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி: செ.கிருபாஜினி, ஆலங்கேணி -02, கிண்ணியா, திருகோணமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணெய் பலகாரங்களைதி
பபருவை ಆunáಹ್ಲ: స్టోన్టా
§ಣ್ಣೀ Cஎலுமிச்சைச் சாறுடன் து ய வழிமுறைகள்:
கழுவி வரலாம்.
னத்தை மாற 1 தே க்கரண்டி ச வெள்ளைப் பூண்டை LG5ITULD முள்ளங்கி அரைத்து, அதில் பாலில் வேக வைத்து ண்ணீரில் 1 தேக்கரண்டி மோரை அரைத் கத்தில்
ᏍfᎢuiᎠ. கலக்கி முகத்தில் தேய்த்து ரதது முகத
பூசலாம். ஆனால் இதை தினமும் செய்ய கூடாது.
 ைகொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சொக்லெட், பாலாடை போன்றவற்றையும்.
ா இதழ்களைப் அரை மணி நேரத்திற்கு து பொடித்து பிறகு கழுவி விடவும். rஸ் வோட்டரில்  ைதினமும் ஐந்து த்தில் பூசலாம். அல்லது ஆறு முறை ா இலையை முகத்தைச் சுத்தமாகக் கழுவ கு அரைத்து வேண்டும். ஒரு நாளைக்கு
'ಆಳ್ವಣರು ಆಬ್ಜೆಣಿ ಶಿಹಾಕಿ ಗಾಯಾ: திற்கு பிறகு * பழங்கள், பழச்சாறு, "சி
 ைமுகப்பருவை கிள்ளுவது கூடாது. இப்படி செய்வதால் முகப்பரு அதி கமாகும். ノ
ம். இப்படி கீரைகள், காய்கறிகளை செய்துவந்தால் உணவில் அதிகமாகச் றையும் சேர்த்துக் கொள்ளவும். பரு தழும்ப- ::::..
) உருளைக்கிழங்கு
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு 1 பெரியது
கடலை மா - 1 கப்
அரிசிமா - 1/4 கப்
ஓமம் - 1/2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு .It op: ou! கட்டியில்லாமல் மசிக்கவும்لسuر
:|ஓமத்தை சுத்தம்செய்து பெண்கள் சில ந அரைத்து 1/4 கப் அளவிற்கு க்கவே ?:::::::::::.:.**8:.:.:.:::: 2:چیخ8:2زم | வடிக்கட்டவும்.
களை பாத்திரத்தில் மசித்த ;"-سےئی۔
உருளைக்கிழங்கு, கடலைமா, அரிசிமா, உப்பு ஓமத்தண்ணீர் நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஒம அச்சில் போட்டு நேரடி யாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
தே.அ. அட்டை இல :
படுவார்.
டு விடை :
# မြို့ ஜனவரி 05 - 7 2012
Στιb.

Page 7
கேள்வி:- உங்கள் தலைமையின் கீழ் இயங்கி வரும் யாழ்.மாநகர சபையின் ஆளும் கட்சியிலிருந்து விலகியதாகக் கூறிக்கொள்ளும் உறுப்பினர்கள் அண்மைய நாட்களாக ஏற்படுத்தும் குழப்பங்கள் தொடர்பில் தங்களின் அடுத்த நடவடிக்கை என்ன?
பதில்:-நாய்கள்
குரைக்கும்; ஆனால் பயணி கள் கூட்டம் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும் (Dogs Braks caravan goes on) 6Taip ஓர் ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. யார் எதிர்த்தாலும், யார் விலகினாலும், யார் குழப்பம் விளைவித்தாலும் நாங்கள் மேற்கொண்டுள்ள மக்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்.
எமது தலைமை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
கேள்வி:- இவ்வாறு விலகியவர்கள் உங்கள்மீதும் உங்களுக்கு வேண்டியவர்கள் மீதும் சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்:-ஆளும் கட்சியில் இருந்து விலகியவர்கள் பேசாமல் இருந்தால் தான் அது அதிசயம். விலகியவர்கள் விலகும்வரை என்னையும் மாநகரசபை நிர்வாகத்தைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு இப்பொழுது தான் குற்றச்சாட்டுக்களைக் கூற ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலாமையால்தான் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி தாங்களும் குழம்பி மக்களையும் குழப்ப முயற்சிக்கிறார்கள்.
கேள்வி:-இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில் மாநகரசபையின் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?
பதில்:-போற்றினாலும் தூற்றினாலும் மாநகர சபையின் செயற்பாடுகள், மக்கள் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எனது நிர்வாகத்தின் கீழ் யாழ். நகர் நாளுக்கு நாள் அடைந்துவரும் வளர்ச்சியைக் கண்டு பொறாமை யாலும் பொச்சாப்பினாலும் இவர்கள் கூறுவதை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்.
கேள்வி-யாழ்.நகர சபை தொடர்பாக யாழ். ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் உங்களுக்குத் திருப்தி அளிக்கின்றதா?
பதில்:-யாழ்நகரில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் எல்லாம் நடுவுநிலையில் நின்று, காய்தல், உவத்தல் இன்றி செய்திகளை வெளியிடுகின்றனவா என்பது ஒரு பத்திரிகை ஆசிரி |யர் என்ற வகையில் உங்களுக்கு
தெரிந்திருக்க வேண்டும். "நல்லவை
தேர்தலில் மக்களுக் வந்தோமோ அதனை ெ கின்றோம். சுயலாப அர மாறான கருத்தினை கெ ஈழமக்கள் ஐனநாயகக் க
Stமைச்சர் டக்ளஸ் தேவ
இவரது வழிநடத்தலில் 6фп6ägыѣ Э(853өuaорот கொடுப்போம் என்ற கொ மக்களை சரியான வழியி அவர்களுக்கு சுபீட்சமான Stமைத்துக் கொடுப்போம்
செய்யாதெனினும் அல்லவை செய்தல் ஒழிமின்" என்பது ஆன்றோர் வாக்கு எந்த
விதத்தில் என் மீது அவ
தூறு, குற்றச்சாட்டுக்களைச் சுமத்தலாம் எனப் பேயாக அலையும் சில யாழ். நகர ஊடகங்களில்
வெளிவரும் செய்கிகளை மக்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள்.
கேள்வி:-தங்களது கட்சியிலிருந்து கட்சி மாறுபவர்கள் அல்லது விலகிய தாகக் கூறுபவர்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகள் எருக்கப் போகின்றீர்கள்?
பதில்:-ஆளும் கட்சியில் இருந்து மாறுபவர்கள், விலகுபவர்கள் சம்பந்தமாக கட்சி தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்கும். நான் என்றும் எனது மக்களின் சேவையை எனது தலை யாய கடமையாக ஏற்றுக்கொண்டு செயலாற்றுவேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதிதாச ன் கவிதை அடிகள் சிலவற்றை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
"காரிருளால் சூரியன் தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in di
Dr55 #ಣ
த பொய்களும்
ாத இண்மைகளும்!
எதைக் கூறி பதவிக்கு
ண்ைடவர் எமது élyíldi g5606O6lj னந்த அவர்கள் ரிமைக்கு குரல் உறவுக்கு கை ள்கையில் எமது
oό ΘδιΟδό 6ισασίμ) எதிர்காலத்தை
மறைவதுண்டோ?
கறைச் சேற்றால் தாமரை யின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர் சூழ்ச்சி என் பணியை தடுப்பதுண்டோ
எமது கட்சி யாழ்.மாநகர சபையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின் செய்த அபிவிருத்திப் பணிகளை பட்டியல் இட்டும் கூறமுடியாது. வீதி, வாய்க்கால், வடிகால் புனரமைப்புப் பணிகளுக்கு மேலாக இந்திய அரசின் உதவி
யுடன் கோடிக்கணக்கான ரூபா
யாழ். மக்களுக்குக் கூற விரும்புவது என்ன?
செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபம் போன் ஒன்றை என்பணி மீது சேற்றை வாரி இறைப்பவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியுமா? காலம் சென்ற மாநகர முதல்வர்
அல்பிரட் துரையப்பாவிற்கு
பின் நேற்றுவரை யாழ்.
மாநகரசபை நிர்வாகம் இலங்கை தமி |ழரசுக் கட்சியின்
நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது. அக்கால கட்டத்தில் இதைச் செய்தோம்
என இவர்களால்
சுட்டிக்காட்ட முடியுமா?
கேள்வி-இறுதியாக
பதில்:-தேர்தலில் மக்களுக்கு எதைக் கூ பதவிக்கு வந்தோமோ, அதனை செய்துகொண்டிருக்கின்றோம். சுயலாப அரசியல் கொள்கைக்கு மாறான கருத்தினை கொண்டவர் எமது ஈழமக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். இவரது வழிநடத்தலில் உரிமைக்கு குரல் கொடுக்கும் அதேவேளை உறவுக்கு கை கொடுப்போம் என்ற கொள்கையில் எமது மக்களை சரியான வழியில் இட்டுச் சென்று அவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களின் ஆணையை பலப்படுத்துமாறு யாழ். மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
ಜಿÇ (

Page 8
எண்ணிக்கையில் அதி.மு.க. வெற்றிபெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன.
சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும்
திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது அடுத்து அை யப் போகும் மத்திய அரசி
இருப்போம் நாமும் இருப்போம்
என்பது திண்ணம்”
விரும்புகிறார்.
அமோக வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு இப்போதிருந்தே ஹோம் வேர்க் செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தி.மு.க. அரசு 5 வருடங்களில் சம்பாதித்த கெட்டபெயரை அ.தி.மு.க. அரசு 6 மாதங்களில் பெற்றுவிடும் |போலிருக்கிறது என்பது
ஜெயலலிதாவுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான சோ ராமசாமி, நீங்கள் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்த வேண்டாமா? என்று கேட்ட கேள்வி தான், சசிகலாவை 猴 வெளியே அனுப்பியது.
சோ, ஜெயலலிதாவை தொடர்புகொண்டு சந்திப்புக்கு நேரம் கேட்டார். கடந்த வார இறுதியில் சந்திப்பு நடந்தது. T . றறும கடநத (வெளள இதற்கிடையே சமீபத்தில் தமி பொதுக்குழு கூட்டத்துக்கு יעיל ழகம் வந்திருந்த பாஜக, தலைவர்
சென்றபோது. ஒருவரும் ஜெயலலிதா தொடர்பாக
பாண்டிச்சேரியில் இருந் சில விஷயங்களை சோவுடன் நாடாளுமன்றம் செல்லும் விவாதித்திருந்தார். ஜெயலலிதா
இந்தக் காரணங்களால் ஆஸ்திரேலிய இமிகிரேஷனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டடென்டா, ஆஸ்திரேலிய இமிகிரேஷனுக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
மெல்போர்ன் பல்கலைக்கழ கத்தில் கல்வி விசாவில் படித்து வந்த டடென்டா, ஆஸ்திரேலியா
ஒரு நிமி
GθcαστπGστ σ
Skilled migration visa விண்ணப்பம் தமது
அலுவலகத்தை ஒரு நிமிடம் தாமதமாக வந்தடைந்த
காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என ஆஸ்திரேலிய இமிகிரேஷன் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட அந்த விண்ணப்பம் சரியான முறையில் வந்து சேரவில்லை எனவும் கூறியுள்ளது. வில் நிரந்தரமாகத் தங்குவதற்கு Skilled migration visa Skilled migration 658 IT65(5 விண்ணப்பங்கள் ஈ-மெயில் விண்ணப்பித்திருந்தார். அதற்கான மூலம், அல்லது கூரியர் மூலம் சகல தகுதிகளும் அவருக்கு அனுப்பப்பட வேண்டும் என இருந்தது. விண்ணப்பம் சரியான ஆஸ்திரேலிய இமிகிரேஷன் முறையில் நிரப்பப்பட்டிருந்தது. தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட
இந்த விண்ணப்பம் வேண்டிய சகல ஆவணங்களும்
பக்ஸ் மூலமாக அனுப்பி இணைக்கப்பட்டிருந்தன. வைக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் விசா
டடென்டா முராட்சி நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், ஆஸ்திரேலிய இமிகிரேஷன்
என்ற 25 வயதுப் பெண்ணின் விண்ணப்பமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெ
இலாகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய இமிகிரேஷன் அதிகாரி, ஈ-மெயில் அல்லது கூரியரில் அனுப்பப்படாத காரணத்தால், விண்ணப்பத்தை நிராகரித்தோம்’ என்று முதலில் கூறிய காரணம், நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அந்தக் கட்டத்தில்
டத்தால்
O O திர்காலம்! வழக்கில் இமிகிரேஷன் தரப்பு தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. அதன்பின், பேக்ஸில் வந்த டடென்டா முராட்சியின் விண்ணப்பத்தை ஆராய்ந்தபோது, அதில் பக்ஸ் வந்து சேர்ந்த திகதி மற்றும் நேரம் ஆகியவை பதிவாகியிருந்தன. மார்ச் 15ஆம் திகதி 17.01 மணிக்கு பக்ஸ் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதையடுத்து இமிகிரேஷன் இலாகா, தனது வாதத்தை
அதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சோ கூறியபோது, ஜெயலலிதா மரியாதை நிமித்தம் அவரை வணங்கி, 'வெளியேற்ற
வேண்டியவர்கள் இன்னமும்
ஒரு வாரத்துக்குள் வெளி
யற்றப்படுவார்கள்’ என்றாராம்.
இப்போது கடந்த பொதுக்குழுவில்
ប្រះ
அரசியலுக்குள் ா நுழைவாரா?
பேசிய ஜெயலலிதா, "வாஜ்பாயை பிரதமராக்கி, பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக, இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்து இந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம்.
இப்போதும், அதை மேலும் பலப்படுத்தி, இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற, பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும், மத்திய அரசில் நாம் இருப்போம் நாமும் இருப்போம் என்பது திண்ணம்”
அவரது ஆட்சியில் கெட்ட பெயர் வரக்கூடாது என்று முதல்வர் விரும்பினால், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும்.
அதன் பின்னர்தான், டில்லிக்குச் செல்லும் பாதை கிளியராகும் என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால், சசிகலா சின்டிகேட்டின் வெளியேற்றம் தற்காலிகமோ என்ற பயம் தேவையில்லை. அது நிரந்தர வெளியேற்றமாக இருக்கும்.
மாற்றிக் கொண்டது.
"குறிப்பிட்ட விசா விண்ணப்பங் களுக்கான இறுதித் திகதி, மார்ச் மாதம் 15ஆம் திகதி இமிகிரேஷன் இலாகாவி ன் அலுவலக நேரம் 5 மணி யுடன் முடிகின்றது. இந்த விண்ணப்பம் 5.01க்கு வந்து சேர்ந்த காரணத்தால், இறுதித் திகதியைக் கடந்துவிட்டது” என்பது இமிகிரேஷன் இலாகர் வின் புதிய வாதம்.
இந்த வாதம் நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
"டடென்டா முராட்சி மீது நான் அனுதாபம் கொள்வதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது. அவரது விண்ணப்பம் 1 நிமிடம் தாமதமாக வந்துள்ளது, விசா நிராகரிப்புக்குச் சரியான காரணமே” என்று கூறியுள்ள நீதிபதி, "மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்றம் செலவுக்கான பணத்தை இமிகிரேஷன் இலாகா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
ஒரு நிமிடத்தை வைத்து, ஒருவருடைய எதிர்காலத்துடன் விளையாடியிருக்கிறதே இமிகிரேஷன்!
y ஜனவரி 05 - 7 207

Page 9
திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது விசாலமானது ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்னச் சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் နှီးမြှို့နှီး நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள் புதுமண தம்பதியர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பும், இறு:றுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால்தான் கோவில் திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சன்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்னச் சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே.
ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணிரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல் அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெழிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே ಜಿನ್ದೆ 6055களும் உரசிக் šix கொள்ளுமே, அப்பொழுதே 8 தொடங் கசிவிடு கறது
முன்விளையாட்டு
உண  ைமயிலேயே பண்ணி சிலிப்படைய
சில்மிஷம்
புதுமணத்தம்பதி பலன்தரும் தகவல்கள்
ஆஸ்திந்து சர்
உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. அந்த விளையாட்டில் பல வித்தியாசமான முறைகள் கைக்கொள்ளப்படுகின்றது. அதில் குளியலறையில் இளஞ் சுடுநீரில் குளித்தவாறு ஆட்டத்தில் துள் கிளப்புவது ஒருவகை. (நம்மூரில் அனேகம் பேருக்கு அந்த பாக்கியம் கிடைப்பது அரிது. நுவரெலியா விசிட் அடித்தால் சாத்தியமாகலாம்) அந்த வகை ஆட்டத்தில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கருத்தரிப்பதை விரும்பாவிட்டால், சுடுநீரில்
குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தணு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க (ԼplԳեւ IITՑ]. மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் டையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை ாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.
அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தணு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.
இதில் பாதி உண்மை உள்ளது. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்பநிலையை விட விந்துப்பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்பநிலையை சரிவிகித நிலை யில் வைத்துக் கொள்ளும் அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்
வருக்கு
ஏற்ற இடம் éF 600l Dill. I 6l) 60) மையல் ஒள போது சபை போல செ ஸ்பரிசங்கள் எ ண ணத
அவ்வப்டே ஹனிமூன் ே ರಶ್ದಿ அந்: mЈLJIQUILD லாம். நெ திருமண ந யாட்டுக்கை ரசிக்கலாம்.
வீட்டிற்கு கடைகளுக் வாழ க கை பொருட்க6ை காதல் உண எத் தனை
ட்டிற்குலி கிடைப்பது நினைப்பு வ வலகம், வீடு இருப்பதும் எனவே தன் குளிர் ப் ஜாலியாய்
LIITirdsdal)ITL அழுத் தங் விடுதலை
செஸ், ே போன்ற வி யஸாக தெ தருணத்தி தழுவி 6 வேடிக்கை காதலை அ
8.
v9.g. தாம்பத்ய ஆர்வம் ஒன்று ே மேற்பட்ே ஆய்வில் அமெ பல்கலை ஆய்வில் 238 பே மேற்கொ அப்போது ஒருமுறை மிகுந்த சதவிகித மிகுந்த
ஜனவரி 05 - 7 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதுவென்றால் அது ? அதில்தான் ந்திருக்கிறது. அவ்வப் மயலில் உதவுவது ன்று சின்னச் சின்ன ரின் மூலம் உங்களின்  ைத மெதுவாக த்தலாம். பாது, திருமண அல்பம், பாட்டோக்களை எடுத்து
கண்முன் கொண்டுவர ருக்கமாக அமர்ந்து ாளில் நடந்த விளை ள வீடியோவில் கண்டு
ந அருகில் உள்ள கு சென்று உங்கள் த துணைக கு ஏறற் ள வாங்கிக் கொடுப்பது ர்வுகளை அதிகரிக்கும்.
60) 6T 5 IT 60 si dளயே ந்து என மனைவிக்கு ரும் அதேபோல் அலு என '? மாதிரியாக எரிச்சலை ஏற்படுத்தும். ரியாக நேரம் ஒதுக்கி பிரதேசங்களுக்கு ஒரு போய் வரலாம். உணவுக்குப்பின்னர் பிடித்த புத்தகத்தை று அதில் உள்ள வ துணுக்குகளை பரி தொலைக்காட்சியின் வை காட் சிகளை ம். இவற்றின் லம் வ் களி றி இ நீ gil பெறலாம். கேரம்போர்டு, கார்ட்ஸ் விளையாட்டுகளை சீரி ாடங்கலாம் ஜெயிக்கும் லம் கோல்வியை ட் டுக் கொடுப் பது யோடு உங்கள் மீதான அதிகப்படுத்தும்.
Ia #
பதுக்கு மேல் வயதானவர்கள் ப ஆட்டத்தில் ஈடுபட அதிக காட்டுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. 65 வயதிற்கு -ாரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட
இது தெரியவந்துள்ளது.
i புளோரி க்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்ட ரிடம் தனித்தனியாக ஆய்வு
ாரி க கா வினி
ύ ,
ள்ளப்பட்டது.
கடந்த 12 மாதத்தில் மாதம் ) உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக 40 ம் பேரும் 59 சதவிகிதம் பேர்
உற்சாகமுடன் இருந்ததாக
சாப்பாடு என்றால் பெண்ணறுக்கு போதும்
எப்ப பாத்தாலும் சாப்பாட்டு நினைப்புதானா? என்று பெண்கள் சிலரை கேலி செய்வதுண்டு. நிஜமாகவே பெரும்பாலான பெண்கள் உணவு குறித்தே சிந்தித்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, பெண்கள் உறவில் ஈடுபடுவதைவிட உணவுக்கே முக்கியத்துவத்துவம் கொடுப்பதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேசமயம் ஆண்கள் அடிக்கடி செக்ஸ் பற்றிய நினைப்பிலேயே ஆழ்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த ஆய்வின் முடிவில், ஆண்களுக்கு ஏழு செக்கண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய நினைப்பு ஏற்படுவதாகவும் ஒரு வாரத்திற்கு 8 ஆயிரம் முறை அது பற்றி சிந்திப்பதாகவும் கண்டறிந்துள்ளார்.
168 பெண்கள் மற்றும் 120 ஆண்களிடம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம், அத்தியாவசியமான உணவு, துக்கம், செக்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு சராசரியாக 19 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாக ஆண்கள் தெரிவித்தனர். ஒருசில ஆண்கள் நாளொன்றுக்கு 88 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு பற்றி 18 முறையும், உறங்குவது பற்றி 1 முறையும் சிந்தனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இளம் பெண்கள் நாளொன்றுக்கு 15 முறை உணவு குறித்து சிந்திப்பதாகவும், செக்ஸ் பற்றி 10 முறை சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெண்கள் மட்டுமே நாளொன்றுக்கு 140 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். பசியின் போது உணவைப் பற்றியும், சோர்வின் போது உறக்கத்தைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் செக்ஸ் பற்றி அநேக நேரங்களில் சிந்திப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலும் ஆசை வரும்
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளோரில், திருமணமான புதிதில் இருந்ததைப் போல உறவின் போது ஆர்வமுடன் செயல்படுவதாக 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பார்த்தீர்களா, அறுபதிலும் ஆசை வரும் என பதை இந்த ஆய வு நிரூபித்திருக்கின்றது. மேற்குலகின் கலாசார வேலிகள் விசாலமானவை என்பதால், ஆய்வு நடாத்துகின்றார்கள். நமது வேலிகள் அந்தளவிற்கு விசாலமானது இல்லை என்பதால் அடக்கி வாசிக்ப்படுகின்றது.
நம்மூரில் பொது பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்கள், "பொடியன்களை விட கிழவன்கள்தான் படுமோசம்' என்று எரிச்சலடைவதைப் பார்த்திருக்கின்றோம். அவ்வாறானவர்களுக்கு இப்போது
நமது தாத்தாக்களின் நிலை புரிந்திருக்கும். மெல்வும் முடியாமல் விழுங்கவும்
முடியாமல் தவிக்கிறார்கள்.
星 s(

Page 10
பேச்சு பெரிதுதான். ஆனால், மெளனம் அதை
LIGOőILJ60LOOLD
2பண்புபாராட்டும் உலகு.
ဦဒိယ္လုံး گرچه صكويخ கொண்டாடுவர்.
அருந்தாபுரம் என்ற அழகான கிராமத்தில் செடிகொடி களுடன் வண்ண வண்ண பூக்களாகப் பூத்துக்குலுங்கும் தோட்டம் ஒன்று இருந்தது. அதில் பலவகையான மரங்களும இருந்தன. அங்கே இருந்த ஒரு மாமரத்தில் ஒரு குயிலும், தென்னை மரத்தில் ஒரு மயிலும், சப்போட்டோ மரத்தில் ஒரு கிளியும் வசித்து வந்தன.
, அழகாகப் பேசும். குயில் அருமையாகப் பாடும். மயில் அற்புதமாக ஆடும். W கிளி, குயில், மயில் மூன்றும் தங்கள் திறமை யின் மீது கர்வம் கொண்டிருந்தன. எனவே அவை அடிக்கடி தங்களில் யார் பெரியவர் என்று விவாதித்து சண்டை போடும்.
நயனொடு நன்றிபுரிந்த பயனுடையார்
நீதியையும் நன்மையையும் விரும்பிப்
பயன்பட வாழும் பெரியோரின் ந
ல்ல பண்பை உலகத்தார் போற்றிக்
எனக்கு பிடிக்கும். உங்கள்
பாட்டை விட ! யாகவும் இருந் அந்த சிறுமி உ பாடிக் கொண்( ஆடினாள். அவ திறமையைக் க பறவைகளும் 6 "எங்களைவிட
பேசுகிறாய். அ பாடுகிறாய். அ ஆடுகிறாய். உ திறமையின் மீ கிடையாதா?’ ( மூன்றும் கேட்ட "கலைகள் அத் இறைவன் கொ வரம். எனவே
கிடைக்கும், டே
குறள்:994
"உன்னால், எங்
மூன்று பேரிடமும் திறமை கர்வம் காணாப உள்ளது. குயிலே நீ போய்விட்டது. தீர்ப்பதற்காக அவை " " " ་ பிடிக்கும். ಎಲ್ರೂ த மூன்றும் ஒரு சிறுமியிடம் 5ல ந ஆடுவது து எனறு சென்று கேட்டன எனக்குப் பிடிக்கும். கிளியே கொண்டோம். "குழந்தாய், எங்களில் :ಶಿ எனக்கு புகழும் இறை6 ಸ್ಖನ್ತಗ್ದು :o: * : ":: பி.கு: பெ ரியவர் சிறுமியின் பேச்சில் மூன்று பறவைகளும் ! எனறு f ய சொலலு பறவைகளும் மயங்கின. சந்தோஷமாக எனறு கேட்டன. அவள் குரல் கிளிப்பேச்சை சென்றன.
“உங்கள் மூவரையும்
விட அழகாகவும், குயில்
y m m. m. m. m . . . . . . . . . . . . .
/ உலகெங்கும் தோல் பதனிடுதல் நடந்தாலும், அவற்றில் நுண்ணுயிர்களும், கொழுப்பு பகுதியும் சீராக நீக்கப்படாமல் இருக்கும். இன்றைய நவீன
தொழில்நுட்பத்தில் சுத்தமாக தயாரிக்கப்படுகிறது. தோல் பதனிடுதலில் முக்கியமாக இயற்கை எண்ணெய் மற்றும் கொழுப்பு பகுதியும் புதிய தொழில்நுட்பங்களில் நீக்கப்படுகிறது. இதற்கு "டேனிங் என்று பெயர்.
அதிக நேரமிருந்தால் அழுகி கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை \அதன் உட்பகுதியில் நன்கு தடவுவர். அதனை
༄༽
boGSputies
கண்றுருக்கம் மூன்று பட்டங்களில் சிறுவனின் கைப்பிடியில் 2.Giren JË LIb Grej 7
தால் பதனிடும் விதம்
விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல்
வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உ அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும் அத வேதிப்பொருள் கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அந்த தோை ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறமுள்ள முடி நீக்கப்படும். தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் நனைத்து எடுப்பர். இப்போது முடி அழுக்கு நீக்கப்பட்ட தோல் கிடைக்கி பிறகே தோல் முறையாகப் பதனிடப்படு தோல் பதனிட்டுத்தொழிலில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டினா முதலி சிறந்து விளங்குகின்றன.
வேண்டுகே
அன்பு இதயத்தில் வேண்டும்
ஆர்வம் கல்வியில் வேண்டும் இரக்கம் பார்வையில் வேண்டும் ஈகை செய்கையில் வேண்டும்!
உண்மை உதட்டில் வேண்டும் ஊக்கம் உழைப்பில் வேண்டும் எளிமை நடத்தையில் வேண்டும் ஏற்றம் தொழிலில் வேண்டும்!
ஐக்கியம் உறவில் வேண்டும் ஒழுக்கம் வாழ்வில் வேண்டும் ஓய்வு முதுமையில் வேண்டும் அவ்வைவழிநடந்திட வேண்டும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

96ਹ6)LD தது. அடுத்து
றசாகமாக டே அழகாக பளின் 5ண்டு மூன்று வியந்தன. நீ அழகாக ருமையாகப் ற்புதமாக னக்கு உன் து கர்வம் என்று அவை
60. தனையும் ாடுத்த அதில் பரும், புகழும் றைவனுக்கே Fாந்தம். ' பரும் புகழ் டைத்தாலும், 2ணிவோடு ருக்க வண்டும்.
திறமை ால் புகழ் ரும்போது வம் இன்றி. ருக்க வண்டும். ப்படி எங்க ப்பா எனக்கு Fால்லிக்
ፊ”
Urův
வருக
தலைநகர் தெற்கு தராவா பரப்பளவு 726 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை 98 ஆயிரம் மொழி ஆங்கிலம், கில்பர்டீஸ் நாணயம்: ஆஸ்திரேலியன் டொலர் மதம்: கிறிஸ்தவம் எழுத்தறிவு 92 சதவீதம் அமைவிடம்: பசிபிக் பெருங்கடலில் மத்திய வெப்ப மண்டலப்பகுதியில் அமைந்துள்ள தீவு தான் கிரிபாடி இதில் ஒரு பவளத்தீவும், 32 பவள்த் திட்டுகளும் உள்ளன. இவை 35 இலட்சம் சதுர கிலோமீற்றர் கடல் பரப்பில் சிதறிக் கிடக்கின்றன. கிரிபாடியில் மத்திய பசிபிக் கடலில் உள்ள 33 அடோல் தீவுகள் சேர்ந்துள்ளன. இவற்றில் பல தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இவற்றில் மிகப்பெரியது, ஓஷன் தீவு மக்கள் குடியேற்றம் உள்ள 21 தீவுகளிலும் தனித்தனி நிர்வாக அமைப்புகள் உள்ளன. விளைபொருட்கள்: தென்னை, பாண்டனஸ், ரொட்டிப்பழம், தேங்காய். தொழில்: விவசாயம், மீன்பிடித்தல், \ஏற்றுமதிப்பொருட்கள் உயர் ரக பாஸ்பேட், கொப்பரை
كمستشتتت.
5 எதன் மீது பட்டு Th எதிரொளிக்கிறதோ
அப்பொருளின் அணு ய எலக்ட்ரோனாக மாறி விடு
கிறது. இதை போட்டோ எலக்ட்ரிக் எபெக்ட் என்று | அழைப்பர். போட்டோ செல்லைக் கொண்டு பயன்படுத்திக்
காள்ளும் சக்தியை சோலர் பவர்' என்று சொல்வர். இதனால் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக மின் உற்பத்தி வரை சூரியசக்தி பயன்படுகிறது. சூரியஒளியில் இருந்தே இந்த சக்தி பெறப்படுகிறது. இந்த ஒளி போட்டோன்கள் எனப்படும் ஒரு அணு சுழற்சியில் எலக்ட்ரோன்களாக மாறுகின்றன. சோலர் தகட்டில் விழும் சூரியஒளியின் சக்தியை சிலிகான் அணு பெறுகிறது. W விண்ணில் சுற்றும் செயற்கைக்கோள்கள் முழுவதும் |சூரியசக்தியால் தான் செயல்படுகிறது. இங்கு தொடர்ந்து
24 மணி நேரமும் சூரியஒளி கிடைக்கிறது. இதனால் சோலர் தகடுகள் தொடர்ந்து சூரிய சக்தியைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.
(9)
of
3.
கல்குலேட்டரில்
崙* D
》གས་འཕེལ་ Zへ才ゞ、イ。 、之 NALAŽAID
/ | aSAS
PS
률
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தின்ை
கட்டஈயம் குறிப்பிட வேண்டும்.
மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம்
ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18.01.2012
வர்னம் தீட்டும் போட்டி இல.923 தினமுரசு வாரமலர்
த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:167, யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: 921 பரிசுக்குரியவர்:சி.ம.சிரோமி,பாணிழருப்பு. கல்முனை.
O.
O2.
O3.
எம்.எவ்-பர்ஷியா, சாய்ந்தமருது, அம்பாறை. 05. சிவர்ஷா, நோவூட் நுவரொலியா, 07. து.நவீன், டிக்வெல, மாத்தளை, 08. ம.ஆஷதிகா, நிவெத்திகல. இரத்தினபுரி 09. க.கஜானி, திருநெல்வேலி யாழ்ப்பாணம்
யோசுபாஜினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி ஆர்.விவன் அன்ரானியோ, மாப்பனா வத்துற விதி. கண்டி சோதுவாரகா, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்.
محسـ
ஜனவரி 05 - 7, 2012

Page 11
உடம்பு நல்ல வாட்ட சாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், நீரிழிவு ஏதும் இருக்காது. ஆனாலும் முகத்தில் சோர் Nவுடன் வருபவர்கள் பலர். "உடம்பு பலவீனமாகக் கிடக்கு களைப்பாக இருக்கு பெலத்திற்கு N என்ன சாப்பிடலாம்?
என்ன சத்து மா கரைச்சுக் Nகுடிக்கலாம்?” எனக் Nகேட்பார்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா?
இத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது Nதவறான பழக்கவழக்கங் களும், ஆரோக்கியமற்ற
உணவுமுறைகளும் கூடக்
காரணமாக இருக்கலாம்.
தூக்கக் குறைபாடு
முக்கிய பிரச்சினை போதிய தூக்கம் கிடைக் காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி முழிப்புப் Nபோல இரவிரவாக
விழிப்பிருந்தால்தான்
Nமறுநாள் களைப்பு வரும்
SS
R
என்றில்லை. உங்களுக்கு Nதினமும் தேவைப்படும் Nதூக்கத்தில் ஒருமணி நேரம் Nகுறைந்தால் கூட மறுநாள் N சக்தி இழந்தது போன்ற Nஉணர்வு ஏற்படலாம்.
உங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங் Nகள் பலவாக இருக்கலாம். N * உதாரணமாக வேலைப் Nபழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்குப் Nபோக முடியாதிருக்கலாம். N * படுக்கைக்குப்
போனாலும் மன Nஅழுத்தங்கள் காரணNமாக நிம்மதியாகத் தூங்க
முடியாது போயிருக்கலாம்.
* வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.
* அல்லது வேளைNயோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.
உடலுழைப்பற்ற சோம் Nபோறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும் போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத் தைப் பேணுவதற்கு மிக
S. R
அவசியமாகு
2/2
நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத் தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம் கெட்டு விடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.
இதைத் தவிர்ப்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள். வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும் ஒரேயடியாக 30 நிமிடங் களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது. போஷாக்கான உணவு
போஷாக்கான உணவை யும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற் கொண்டு போஷாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்
எண்ணெய், பட்டர், மாஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட் கள் விற்றமின், தாதுப் பொருட்கள் அதிகமான உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன் போன்றவை நல்லது பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிய உணவுகள்
இனிப்புச் செறிந்த பழச் சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.
அதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள்.
சிறிய உணவுகளாக, அதுவும் கலோரிச் சத்துக் குறைந்த உணவு களாக உணணுங்கள. வேண்டுமானால் 4 -5 மணி நேரத்திற்கு ஒரு முறை அவவாறான உணவை எடுக்கலாம். மதுபானம்
மதுபானம் உட்கொள்ளும் போது உற்சாகம் அளிப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. V,
அத்துடன் படுக்கைக்குச் செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும் சோர்வுறச் செய்து
L6)IT D.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)
公 ޗަޗެޗުޗަޗުޗަ/ޗަޗެޗެޗަޗަޗޯޗުޗަ/ޗަޗަޗަޗަޗަޗަޗަޗަ
ஜனவரி 05 - 7 2012
SN
S
SS SN SN S R S S S NS S S S. S S. SS NS § N S S NS S S NIS S S S S. S Na S S R KN S S S S S S S S S
S S KN S s NS S Š NIN S SN S S. S s S S S S. S s
s S S NN SS S. S SS
S
"மல்லாஜி நான் உயிரை வைத்திருக்கி ஆனால் இந்த பொல்லாதவ6 இருந்தால் கூ பரவாயில்லை கெட்டவன். மல்லாஜிக்கு இதனை எப்ப சொல்வது எ6 புரியவில்லை. தங்களை அத செய்வது குழு உள்ள பலருச் பிடிக்கவில்ை என்றான் பரத் அவன் அ சொன்னது பூ பெரும் மகிழ் இருந்தது.
தனனுடன கருத்தும் ஒத் பரத்சிங் பேசி ஆமோதிப்பது தலையாட்டின "நீங்கள் ெ மல்லாஜி கே உங்களால் ம பூரீராமால் எங் சின்னாபின்ன தடுக்க முடியு பரத்சிங்.
அவன் தன் அத்தனை நம் வைத்திருக்கி என்பதைக் ே பூலானுக்குப் இருந்தது அ யோடு சொன் அப்படித்தான் நீ சொல்வது இரண்டு தடி எங்களுக்கு ந வரும். நான் சொல்லிப் பா
அன்றிரவு தணிந்த குரல LJ35(56).JLDITU இருவர் பற்றி சானனாள பு மட்டும் அல்ல உள்ள பலரு அவர்களைப் என்பதையும் சொன்னாள்.
பூலானைத் சரித்துக்கொன அவள் தலை வருடிக்கொன யோசித்தான். அவன் முகத் பார்த்துக்கொ குனிந்து گی நெற்றியில் மு எனககுத முத கொஞ்சம் அ{ பார்க்கலாம் 6 விட்டுப்பிடிக்கிே உள்ள யாருக் அவர்களால் ஏற்படாமல் ப கொள்வது எ உடனே பூ
s ԹՋY
தின
 

போலத் தெரியவில்லை."
"வேறு யாரைப் பா. ஒ பார்க்கப் பார்க்க."
"பார்க்க?" "வேண்டாம். அடிப்பாய்.” "சொல்லு, சொல்லடா.”
கழுத்தை இறுக்கினாள்.
வல்லருக்கும் - வெள்Uயகக்
கொள்ளைக்க டு யாகக்
saaaaaaayga gaya, 9 இதுவும் ஒரு இன் - ஏன் அப்படி
மீள்ன்ெறு த்ெதனைடுக்குத் 39áqó? y 96g WAMa) dab.
ன்றுதான் பூரீராம்
நிகாரம்
ழவில்
க்குப்
5b.”.
சிங்.
ப்படிச்
லானுக்குப்
ச்சியாக
அவன் துப்போவதால் யதை
போலத் ாள். சான்னால் ட்பார். ட்டும்தான், கள் குழு тиотдѣтшp6ü ம்,” என்றான்
ன்மேல்
பிக்கை றான் கட்கும் போது பெருமையாக தேபெருமை ானாள். "நானும் நினைத்தேன். சரிதான். இந்த யன்களாலும் ாசம்தான் மல்லாஜியிடம் ர்க்கிறேன்." மல்லாவிடம் லில் அவர்கள் யும் பூலான். தான் குழுவில் க்கும் பிடிக்கவில்லை பூலான்
தன் மடியில் ண்ட மல்லா
யை ஆதரவாக
யாரிடமும் பயம் கிடையாது.
iடே
பூலான் தையே
ண்டு கிடந்தாள்.
}Guh 2த்தமிட்டான். ரியும் னுசரித்துப் ான்றுதான் றேன். குழுவில் காவது ஆபத்து ாரததுக ன் பொறுப்பு." லான் தன்
அதுவும் தனிமையில் இருந்தால் என்
3348168 Upíý vyúLVÚu
GVAMA, GIMhálásí SJG06 AMgåÁMA (ab
முட்டப்படுகின்றன.
கரங்கள் இரண்டாலும் அவனைக் கட்டிக்கொண்டு
"உனக்கே ஆபத்து வந்தால் என்ன செய்வது? எனக்குப்
பயமாக இருக்கிறது என்
நெஞ்சு எப்படித் துடிக்கிறது
பார்” என்றவள் அவன் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக்
கொண்டாள்.
மல்லா சிலிர்த்தான்.
மெல்லச் சிரித்தான்.
“எனக்கு உன்னிடம் மட்டும்தான் பயம். வேறு
புரிகிறதா உன்னிடம்
மட்டும்தான்!”
"என்னிடமா. ஏன்?"
66
யப்பா. இங்கே துடிக்க
என் உள்ளேயும் துடிக்கிறது.
படபடக்கிறது, நீ பக்கத்தில் இப்படித்
உடம்பெல்லாம் எப்படிப்
படபடக்கிறது தெரியுமா?
"ச்சீ, ஆளைப்பார்!” "பார்த்துக் கொண்டுதானே
இருக்கிறேன்!”
"ஆளை மட்டும் பார்ப்பது
மல்லா நாக்கை நீட்டி மூச்சுத்
திணறுவது போல பாவனை
செய்ய, பூலான் சிரித்தாள். மறு நாள் பூரிராமிடம் தனிமையில் மல்லா சொன்னான். "பண்ணையார் அவர்களே! இது உங்கள் குழு. ஆனால் குழுவில் உள்ளவர்கள் பலர் புதியவர்கள். அதனால் எடுத்ததும் அவர்களை அதட்டி அதிகாரம் பண்ணினால் உங்கள் மீது வெறுப்படைவார்கள். மரியாதையாக நடத்துங்கள். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்!”
"மல்லா! உன் ஆலோ சனைக்கு நன்றி குருவுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு நீ வளர்ந்திருப்பது எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது தெரியுமா? ம். இனிமேல் பார்த்து நடந்துகொள்கிறேன்!” என்றான் பூரீராம்.
தான் சொன்னதைக் கேட்டதும் பூரீராம் கோபமடை வானோ என்று பயந்த மல்லாவுக்கு பூரீராமின்
போக்கு திருப்தி தந்தது.
மகிழ்ச்சியோடு
சென்றான். மல்லா அவ்விடத்தை விட்டு அகன்றதும் பூரீராம் தன் சகோ தரன் லாலா ராமை அழைத்தான்.
பூரீராமின் கண்களின் குரோதம் படமெடுத்தாடியது. மல்லா சென்ற திசையையே பார்த்தபடி லாலா ராமிடம் பூரீராம் சொன்னான்.
"வளர்த்த கடா மார்பிலேயே பாய்ந்து விடும்போல இருக்கிறதடா பாயவிடலாமா? சென்றுவிடலாம்!”
லாலா ராமுக்கு மல்லா மீதுள்ள பொறாமையைவிட பூலான் மீதுள்ள ஆசைதான் அதிகம்.
ஆசை காரணமாகவே மல்லாவை கொல்ல வேண்டும் என்று பூரீராமின் கண்களில் குரோதம் படமெடுத்தாடியது. மல்லா சென்ற திசையையே பார்த்தபடி லாலா ராமிடம் பூரீராம் சொன்னான்.
அந்த ஆசை காரணமாகவே மல்லாவை கொல்ல வேண்டும் என்று பூரீராம் சொன்ன போது பலமாகத் தலையாட்டி ஆமோதித்தான்.
மல்லா மட்டும் செத்துப் போனான் என்றால் பூலானை. பூலானின் மதமதப்பான அந்த உடலை மொத்தமாக ஆளலாம் என்று நினைக்க நினைக்க லாலா ராமுக்கு தலைகால் புரியவில்லை.
பூலானுக்கு ஆற்றில் நீச்சலடித்துக் குளிப்பது என்றால் ஆனந்தம்.
யாரும் இல்லை என்ற துணிச்சலில் குறுக்குத் துண்டுடன் மட்டும் ஆற்றில் இறங்கி ஆசைதிர நீந்திக் குளித்தாள்.
(திடுப்பங்கள் ரெட்டும்.)
IDaoi DUCi

Page 12
20 ஒரு மீ
அதிகாரப்பூர்வம நடிகர்களின் பட கூட தொடவில் ஹாலிவு
இந்தியில் G66 its
L LIFTIES திரைப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தற்போது தெலுங்கிலும் எடுக்கவுள்ளனர். இப்படத்தில் கதாநாயகனாக பவன்கல்யாணும், கதாநாய கியாக ஸ்ருதியும் நடிக்கின் றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் சமீபத்தில் நடந்தேறியது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதற்கு பிரபல இந்தி நடிகை பிபாசாபாசுவை அணுகியுள்ளார் இயக்குனர். அதற்கு அவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பாட்டு
 
 
 
 
 
 
 

ம் ஆண்டு FzofD உலகத்துக்கு-2011 ܢܚ பரிதாக சொல் லிக் கொள்ளும் படி TO) மையவில்லை. 2010-ம் ஆண்டு வெளியான ஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை தொடர்ந்தது. இந்தப் படம் Tras D 875 Gastrg6ou வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல பங்களுடைய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் ல்லை என்பதுதான் பரிதாபம் புட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரவத்திற்காக, லாபம் அல்லது சாதனை ݂ ݂ என்று கூறும் போக்கு இங்கு தொடர்கிறது.
இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக
தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.
1. மங்காத்தா
அஜீத் அர்ஜூன் - த்ரிஷா லட்சுமிராய் ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி யான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா வசூல் என்று பார்த்தால் ரூபா 130 கோடி என்று கூறப்பட்டது.
இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஜீத் யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஒட்டைகள் இருந்தும் அவற் றைக கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம் 2. as Goon தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக்_ குவித்த படம் காஞ்சனா ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா 3. Gribebud orübungli
எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும் புதிய > இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத ݂ ݂ நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ.ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம்
பெற்றது.
அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப்
பெற்றது படம் மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. டி. கோ : ஜீவா கார்த்திகா நடிப்பில் வெளியான படம் சொ திருப்பத்தை கொடுத்த படம் இது பத்திரிகை உலகை அடிப்பை இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஒட்டைகள். ஆனால், பரபரெ ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள் படத்தின் பெரிய ஹீரோ ஜீவா, ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையான 5. தெய்வத்திருமகள்
விக்ரம் அனுஷ்கா - சந்தானம் அமலா நடித்திருந்த இந்தப் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே ே படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா அப்புறம் அந்த அ 6.7ஆம் அறிவு: இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய
அறிவு காரணம், ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இை வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை ஆனால் அந்த நம்பிக்கை
படத்தில் தோற்கடிக்கப்பட்டது.
படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே ப பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர்
படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.
7. வேலாயுதம் : தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா,
மயான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கடு 8. அவன் இவன் : விஷாலுக்கு நல்ல பெயர், த அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலு ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள் ஆ இழப்பு பாலாவுக்கு மட்டும்தான் பணமல்ல, இத்தை
சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்
9. காவலன் விஜய்யின் 6 தொடர் தோல்வி புள்ளி வைத்த படம் காவலன் சுமாரான வெற்ற தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் படம் வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ்.
10. ஆடுகளம்
தனுஸுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ப பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப்
பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் ப வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவி
με ορ ορη ομογρα, οργο

Page 13
மா உலகத்துக்கு சுப்ரமணியபுரம், போராளி ஆகிய
6. ့် ခါး படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் LDI
." . நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்வாதி ர்ந்தது. இந்தப் படம் ଦ୍ବିତ୍ର (D) பேட்டியில் நடிகை ஸ்வா நகு வெளியான பல கூறுகையில் நான் நடிகையாவேன் தில் கால்வாசியைக் என்று நினைக்கவேயில்லை, எதையும் (O)
நான் திட்டமிட்டு செய்வதில்லை என்ன ாள்ள கோலிவுட்டில் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் ம் அல்லது சாதனை கொள்வேன்.
SS SS SS சுப்ரமணியபுரம் திரைப்படம் நல்ல நடிகையாக என்னை சிற்றி பங்களாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு நிறைய பட்டியலிடுகிறோம். ಇಂತ್ಲಿಲ್ಲ 'ನ್ತಿ। ரிஷா - லட்சுமிராய் |ိပွါ : 蠶 S SSSSS S S த்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். ட்சத்திரப் பட்டாளம் இயக்கத்தில் வெளி 999' பாறுத்த99ர பன9, HP கடந்த ஆண்டின் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம் னலாம். கிட்டத்தட்ட எனனை பற்றி நிறைய விமர்சனம்
ன்று பார்த்தால் மர்சனம் என்றால் கண்டிப்பாக றப்பட்டது. ஏற்றுக் கொள்வேன். மற்றவர்களை
பற்றி கவலையில்லை என்று ஸ்வாதி
0Ngifileis Ogólfurifinių புதிய கெட்டப்
ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு விஜய்யும் கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையா s என்று கூறி வருபவர்
வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களி பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டு தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களின் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டு மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலு அவரது தோற்றம் ஒரே மாதிரிதான். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தி தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்கா தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய இந்தப் படம் தனது இமேஜை இன்னு உயரத்திற்கு கொண்டு போகும் என அவ நம்புவதால், மிக அதிக கவனம் காட் வருகிறார்.
つ/
வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், த்தக்கது. எளியான படம் சொல்லப் போனால், இருவருக்குமே உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் ஸ். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ள் படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், த்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா
நடித்திருந்த இந்தப் படம் ஹாலிவுட் படம் ஒன்றின் மக்கள் மறந்தே போனார்கள் விக்ரமைத் தாண்டி அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா திர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம்
திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் ல் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப்
ங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் லின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக ன் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் வரை தயாரிப்பாளர் திருப்தி 2011 ஹிட் றுவிட்டது. விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய
படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறை ால் ரசிகர்களை கவர்ந்தது நல்ல வசூல்
நல்ல பெயர் தயாரிப்பாளர் கல்பாத்தி றிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே சொல்கிறார்கள். ஆனால் உண்மையான பணமல்ல, இத்தனை படங்களில் அவர் பயர்
தொடர் தோல்விகளுக்கு முற்றுப் ன் சுமாரான வெற்றிதான் என்றாலும், தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப்
ன் பெரிய ப்ளஸ்.
து பெற்றுத் தந்த படம் மேலும் பும் வென்ற இந்தப் படம், சன் ம்பரங்கள் இந்தப் படத்தை
வெற்றி பெற உதவின
το μπορ, ορη και οκ οργο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . .
LITU 95.35 GOTLD 6160 கயைச் சேர்ந்த படம் மெள
சூடு பிழக்கிறது மெலிான்குரு
607(5Ա5. ஒரேயொரு ஆக்சனை மட்டுமே வெளிப்படுத்தும் அருள்நிதியை வைத்து ஒரு நல்ல க்ரைம் த்ரில்லரை தந்த சாந்தகுமார் திரைக்கதை விஷயத்தில்
தேர்ந்த குமார்தான் சந்தேகமில்லை.
ராஜபாட்டையின் ரவுசு தாங்காததால் மெளனகுருவுக்கு ஒடுகிறார்கள்
ரசிகர்கள். இதன் காரணமாக மேலும் முப்பது தியேட்டர்களில் மெளனகுருவை
D S S S S S S S S S S S S S S
வெளியிட்டிருக்கிறார்கள் சரக்கிருந்தால் ரசிகன் தேடி வருவான் என்பதற்கு
மெளனகுரு ஒரு மெளன ಆಗ್ಹ
6FTT 5 FOODD86F60. DDILL
. . .
d56rffluilibá5cob bGofilió
町 பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் பிளேயர்ஸ் என்ற
திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பிளேயர்ஸ் திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சோ.
னம் கபூர், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்ததும் தனது நடுவிரலை
உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
இது குறித்து சோனம் கபூர், நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதைத்தான் நான் நடுவிரலைக் காட்டி வெளிப்படுத்தினேன் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் இப்போது நடுவிரலை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வது சாதாரண விடயமாகும் ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால்
நடுவிரலை காட்டிக் கொள்வது சகஜமானது ஆகும்.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் திரைப்படங்களில்
மேலும் இந்தியாவில் எழுத்து மற்றும் கருத்து
சுதந்திரம் உள்ளதால் நான் நடுவிரலைக்
உள்ளது என்று கூறியுள்ளார்
பணியாற்றுபவர்களுக்கு இது சாதாரண விடயமாகும்.
காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக

Page 14
hr
தமிழரின் திடுநாள் \ உழவரின் பெடுநாள் இன்பம் பொங்டும் குைத்திடுருநூள்
சங்கடங்கள் பறந்து குர்மங்கள் செப்து குமிழ்மணம் கரடும் திடுமகள் போலே புதிதாபப் பிறப்பெடுத்த நாளே - தைத்திடுநாள்.
GIslu} பகவானைத் துதித்து ராணி மகள் இறசிந்தா
சங்கத்தார் வயல்
அனைவடும் கூடி உணவுண்டு மகிழ் பிறந்த நாளே தைத்திடுநாள்.
இன்பக் காற்று வீசி இனிமையுடன் நாம் வாடி குைத்திடுநாளே வடுக... வடுக.
O O அலையும் ஆன்மா
சுகம் தேடி அலையும் ஒரு GöTöÜ UDID6)JuJTU – 9) OT மனம் தேடி அலைகிறேன். எனக்கொரு வரம் தேடி அலைகின்றேன். கவிதை மேகம் கலைக்கும் வேளை உன் விழிதேடி அலைகின்றேன். இதழ் பிரிந்த இதயம் திறக்க - உன் செவி தேடி அலைகின்றேன். காதல் சூட்டின் கட்டாயத்தால்
மடிச் சூட்டில் தலைசாய அலைகிறேன். அலையும் ஆன்மா ஒய்வதில்லை - உடல் இறந்த பின் என் உதிரச் சூடு, முடிவதில்லை - இவன் உள்ளத்தில் சுகம் அறியும் வரை ©យាលub'offi០៣ ប៊ូប៉េកាថ្វាយ]]
| 3: த என்னை
நேசம் கொண்டு
திரும்பிற்றுமலே ඛණ්ණifiඹ
நீதிரும்பி வரும் வரை உனக்காக பிரார்த்திக்கப் நான் மட்டும்தான்
ஏன் தெரியுமா? Daidras 15 மிண்டும் வருவதால் வெள்ளைச் சேலைக்குள் விதவையாகாமல் வாழப் போவது நான் மட்டுமே
'உன்னைச் சுற்றியிருப்பவர்களல்ல.
அன்புள்ள எனும் கருவறைக் ஆசைகளை அடைத்து வைத் இண்பமெனும் கவிக் கட்டிலிலே ஈன்றெழுதும் காதல் கழதமித உள்ளத்துள் உனை வைத்து - ஊமையாய் அலைகின்ற எந்தனுயிர் விண்ணப்பம் - இ. ஏற்பது உன் விருப்பம் ஐயராத்தில் தவழ்கின்ற - தங் ஒளி வீசும் ஒவியமே ஒழவந் தெனக்கொரு முத்தமி ஒளவைபோல் ஆகுமுன்னே
ஃபோல் மூன்று பெற்றிடலாமி
Grai állore Gyló
இல்லாகு ராஜா உங்களா6 விடுந்தாளி |Mä6 GMG’s6 - விழிறிதுங்டுவாய் நூலுபேரின் நடுவில் ஏன்னால் குலைடுனிவாய் நீபிறக்டும் டுன்னே உனக்டுள்நூன் பிறந்துவி 90.55a)aggalosa 9669öglofilů966ji இறுதியில் டுப்புளாகி Poli6 fбЈ 64(dio) அப்போதும் நூன் இறக்கம் உன் வரலாறோடு ஒட்டிக்
&- Esebar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தள் - எண்
臣j - ஸ் - நான்
உண்பினர்
s
போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி
நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் GlejT6ö6U (LDL)||DT.?
என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான். அந்த
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம்.
ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி,
| கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஒ,
N
ணவன் மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு, காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு
இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன்
உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும் மா
சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
ல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும்
என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்.!
மனைவியுடன் பொதுஇடத்தில் நடந்து செல்லும்போது
என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தங்க என்று கேட்டால், சீச்சீ
என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு அதைப் பார்க்கனும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.
மனைவிமார் புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று
ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்றைக்குக்கு ஒரு நாள் நான் புதுசா ஒரு சாப்பாடு சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.
கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே மாதிரி யான சுவை இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டைய்ைத் தேர்ந்தெடுத் து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக்கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னால் கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும்
ஞனபதை மனதில் கொள்வது நல்லது. . لم
ஜனவரி 05 - 7 2012

Page 15
அதிமுகவின் அதிகாரமையம் சசிகலாவின் விஸ்வரூபம்
அ.தி.மு.க.விலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு
சிந்திக்கத் தொடங்கியதும்,
ர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அ.தி.மு.க.வை விட்டுத் தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
தகவலும் உண்டு).
ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகிவிட்டது.
சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் தலைதூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன்
1991ஆம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா,
ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி
ணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா, மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.
1991ஆம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
சர்வ வல்லமை படைத்த |அதிகார மையமாக மாறிய
சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற
உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.
அ.தி.மு.க.வில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அ.தி.மு.க.வினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்டனர் - முத்துசாமி போல.
தற்போதைய கதைக்கு வரு வோம். ஜெயலலிதாவின் 3ஆவது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.
தனக்கு வேண்டியவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார் சசிகலா, அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு,
இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்தக் காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக உளவுத்துறை ஐ.ஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். )தொடர்ச்சி 22ஆம் பக்கம்( ܢܠ
ஜனவரி 05 - 7 2012
 

உடன் பிறந்த அண்ணன் - தம்பிகள், அக்காள் தங்கைகள் இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருக்கும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடி விடாது! மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?"
இப்படி ஒரு பாடலை நான் படத்தில் எழுதியுள்ளேன்.
வாழ்க்கை என்றால் வேதனை இருந்துகொண்டேதான் இருக்கும்.
அதில் நீ எண்ணிப் பார்க்க
வேண்டியது என்ன? ܐܣܝ
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!”
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அகமகிழ்க!” என்றார் குமரகுருபர சுவாமிகள். காலுக்குச் செருப்பு இல்லையே என்று ஒருவன் கவலைப்பட்டானாம். அவன் ஒரு கோயிலுக்குப் போனானாம். அங்கே இரண்டு கால்களும் இல்லாமல் ஒருவன் உட்கார்ந்து இருந்தானாம்.
"ஆண்டவனே! எனக்குச் செருப்பில்லா விட்டாலும் பரவாயில்லை. இரண்டு கால்களும் இருக்கிறதே" என்று பெருமிதத்தோடு திரும்பி N வந்தானாம்.
அந்தக் கால் இல்லாதவன், சற்று ஊர்ந்து போனானாம். அங்கே கண்ணில்லாத ஒருவன் Nஉட்கார்ந்திருந்தானாம். N "ஆண்டவனே! எனக்குக் N கால்கள் இல்லாவிட்டாலும்
பரவாயில்லை. உலகத்தைக் காணக் N கண்களையாவது கொடுத்தாயே,
அதுவரைக்கும் நன்றி! என்றானாம்.
உனக்கு வருகின்ற துன்பத்தைப் N பார்த்து அழாதே உனக்கும் கீழே
உன்னைவிடத் துன்பப்படுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று N எண்ணி, அவர்களைப் பார்த்துச் சந்தோஷப்படு!" என்கிறார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
குடும்பத்தில் அவ்வளவு சிக்கல் இருக்கும் அதிலேயும் மனைவி மக்கள் என்று மாட்டிக் கொண்டால், சிக்கல் அதிகமாகும்.
நாளுக்கு நாள் நீ உனக்காகவே வாழ்ந்தது போய், அவர்களுக்காக வாழ வேண்டியிருக்கும் ஒரு யந்திர மனிதனாக நீ வாழ
வேண்டியிருக்கும்.
ÓIjs:JPG|JSII
நாளைக்கு என்ன செய்வது என்று எண்ணினால், உன்னைச் சிந்திக்காமல் உறவையே சிந்திக்க வேண்டியிருக்கும்.
உறவிலே யாராவது ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டால், சந்தேகம் வரும். "ஐயோ! தாங்க முடியவில்லையே! என்று கதறக் தோன்றும். செத்துப் போகலாமா?” என்ற எண்ணம் வரும். எங்கேயாவது ஓடிவிடலாமா? என்ற ஆசை வரும். இப்படி என்னாலே வாழ முடியாது!’ என்று தலையில் அடித்துத்கொள்ளத் தோன்றும்.
ஒன்றரீ? ரண்டா? குடும்பத்துக்குள்ளே ஏராளமான கலவரங்கள, சங்கடங்கள,
ΙσΟιό
குழப்பங்கள், மயக்கங்கள் வந்து கொண்டே இருக்கும்.
அதிலே சிக்கிக் கொண்ட பிறகு, நீ உன்னை அறிவது எப்படி?
மனம் இவர்களுக்கு இடையிலே சின்னா பின்னப்பட்ட பிறகு, அந்த மனதைப் பக்குவப்படுத்துவது, பாடம்
பண்ணுவது எப்படி?
அதற்காக, குடும்பத்திலே
கொள்ளாதே! சந்நியாசியாகிவிடு' என்று நான் பேர்திக்க வருகிறேனா
00 மாட்டிக் கொள்ளதே! Sုန္ဟစ္ထိန္းဂ္ဂီ செய்து <ބަ*
என்றால் இல்லை. "
பட்டும் படாமலும், தொட்டும்
w தொடாம்லும் இருக்க வேண்டும்.
'எண்ணெயை உடம்பிலே தேய்த்துக் கொண்டு என்னதான் மண்ணிலே புரண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும்’ என்று கிராமங்களில் சொல்வார்கள்.
இவ்வளவுதான் நமக்கு வந்தது. அவ்வளவுதான் நமக்கு இறைவன் கொடுத்தது' என்று அமைதி அடைந்துவிடு.
மனதிலே டென்ஷன்-கவலை இவற்றை வளர்த்துக்கொள்ளாதே.
மனைவி ஒரு பக்கம் நின்று திட்டிக் கொண்டிருப்பாள். மக்கள் தலைமாட்டிலே நின்று ஏசுவார்கள். மருமக்கள் வேறு பேசுவார்கள். பேரன் பேத்திகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, இவர்களை எல்லாம் மறந்துவிடு பேரன், பேத்திகளே உனக்கு விரோதமாக மாறமாட்டார்கள்.
ஏனென்றால், எந்தக் காலத்திலேயும் மூன்றாவது பரம்பரை என்பதுதான், உன்னைக் காப்பாற்றுகின்ற பரம்பரை' என்று நம்முடைய மூதாதையர்கள் கருதினார்கள்.
அதனால்தான், பாட்டனுடைய பேரை வைப்பான்’ என்கிற பொருளிலே பேரன்' என்கின்ற வார்த்தையைக் கொடுத்தார்கள்.
பேரெடுக்கின்ற பெண்ணாதலால், பேத்தி என்று பேத்தியைச் சொன்னார்கள்.
நல்ல மனைவி வாய்த்தால், ஆண்டவனுடைய கருணை, நல்ல பிள்ளை வாய்த்தால், ஆண்ட வனுடைய அருள் இல்லை என்றால் கூட நீ கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?
கண்ணிர் வடிப்பதாலே கவலை கள் தீர்ந்துவிடப் போகின்றனவா? அதைத்தான் சொன்னேன்.
(தொடரும். ..)
DIU E
15

Page 16
பதினேழு வயது மட்டுமே ஆர்வம் உண்டு.
நிரம்பிய நடா மொகம்மட் வாபா, ! அதோடு 2020 ஒலிம்பிக் கட்டார் நாட்டைச் சேர்ந்த நீச்சல் போட்டிகளை நடாத்தும் வீராங்கனை. பாடசாலை மட்ட வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் நீச்சல் போட்டிகளோடு மட்டும் விருப்பமும் உண்டு. இதனால் சரி அதற்கப்பால் செல்வதற்கு விளையாட்டுத் துறையில் மகளிர் அந்த நாட்டின் பாரம்பரிய சமூக பங்களிப்பும் ஒரு தேவையாக
நடைமுறைகள் இடமளிப்பதாக இல்லை. ஆனால் இப்போது டோகாவில் நடைபெறவுள்ள அரபு விளையாட்டு நிகழ்வுகளுக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்ட்தும் அதிர்ச்சியடைந்துவிட்டார். அது ஆனந்த அதிர்ச்சி
கட்டார் மிகவும் செல்வந்த நாடு தன்னை விளையாட்டுத்துறையின் மூலம் பிரபல்யப்படுத்தி உலகளவில் பதிவுகளை ஏற்படுத்த முனையும் நாடு. இதன்காரணமாக தடகளப் போட்டிகள், ரென்னிஸ் போட்டிகள் உதைபந்தாட்டம் போட்டிகள் என்றுசர்வதேச அளவில் தன் நாட்டில் \ உள்ளது. கட்டார்
நடாத்திக் கொண்டிருக்கிறது. விளையாட்டுத்துறை அதிகாரிகள் சிறப்பாக 2020இல் உலகக் கருத்துக் கூறுகையில், கிண்ண உதைபந்தாட்டம் சட்ட்ரீதியாக மகளிர் பங்கேற்புக்குத் போட்டிகளை நடாத்தவுள்ள நாடு தடையில்லை. ஆனால் மக்களின் என்பதே அதன் விருப்பங்களையும் ^ மனநிலை, மற்றும் பாரம்பரியங்கள் வெற்றியையும் வெளிப்படுத்தி காரணமாக விரைவாக சில நிற்கிறது. இந்நிலையில் ஒலிம்பிக் விடயங்களைச் செய்ய முடியாமல் போட்டிகளிலும் கட்டார் மகளிர் \இருக்கிறது. ஆனால் எமது பங்குபற்ற வைப்பதில் கட்டாருக்கு பெண்கள் விளையாட்டுகளில்
އަހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހހޙަހއަހހހހހހހހހހހހހަޗައަހހހހހހހހހހހހހހޙަހއަހަޗަހޗައަހަޗަޗައަހަޗަޗައަޗައަޙަޙަހ MLM L L L L L L L LLLLL LLLL L LL LL LLLLLL
அவுஸ்திரேலிய கிர்பித் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் டொக்ரர் நிக்கலஸ் நோட்ஸ் ஒரு ஆய்வு செய்துள்ளார். அதாவது உலகின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் அவுஸ்திரேலியாவின் சேர். டொன் பிரட்மனா அல்லது தனது ஆய்வின் முடிவில் சச்சினே அதிசிறந்த வீரர் என்று கூறுகிறார். சச்சின் 184 டெஸ்ட் ஆட்டங்களின் 15183(இப்போது மாறி இருக்கும்) ஒட்டங்கள் பெற்றுத் துடுப்பாட்டச் சராசரி 56.02 என்பதைக் கொண்டிருப்பார். 1989 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் நுழைந்தவர். பிரட்மன் 52 டெஸ்ட் ஆட்டங்களில் 6996 ஓட்டங்கள் சேர்த்த 99.04 எனும் சராசரி கொண்டவர். இவர் 1928 - 48 காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாடியவர்.
AA AA A A
பேராசிரியர் தனது ஆய்வை மேற்கொள்ளும்போது பல்வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களையும் சேர்த்து தன் ஆய்வை மேற்கொண்டிருந்தார். அதோடு இந்த ஜர்ம்பவான்கள் பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கைகள், இவர்களது காலத்துச் சராசரி விளையாட்டு வீரர்களின் ஒட்ட
எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டு முடிவுகளை மேற்கொண்டுள்ளார். அவர் கருத்துக் கூறும் போது, தனது ஆய்வு ஒரு வகைப்பட்டதென்றும், இந்த வீரர்கள் பற்றி இன்னும் பல திசைகளில் பலரும் ஆய்வு செய்வார்கள், அதற்கு எனது ஆய்வு ஒரு ஊக்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு இவர்கள் இருவரை 1 யும் ஒப்பிடும் போது, இருவரும் விளையாடிய கால எல்லையும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் சச்சின் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதால் துல்லியமாகச் சச் சினின் கால எல்லையைக் குறிப்பிட முடியவில்லை என்றும், இவரின் ஓய்வையடுத்து, தனது
ஆய்வு இன்னும் கூர்மைபெறும் என்றும் கூறியுள்ளார். அதோடு சச்சினின் ஒய்வின் பின்னரே நிறையப் பேர் ஆய்வில் ஈடுபடும் சந்தர்ப்பம் அதிகம் உண்டென்றும் கூறுகிறார்.
பேராசிரியர் வகைப்படுத்தலின்படி அவுஸ்திரேலியாவின் அலன்போடர், மற்றும் ஸ்ரீவ்வோ முறையே ஏழாவது, ஒன்பதாவது இடம்பெற, இந்தியாவின் திராவிட் மற்றும் கவாஸ்கார் முறையே நாலாம், எட்டாம் இடம்பெற்றுள்ளனர். சச்சினைப் பொறுத்தவரை இந்த நிமிடத்திலும் கூட அவுஸ்திரேலியாவில் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். (சதம்)தான் இவருடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர சச்சினுக்கு கனகால்ம் எடுக்காது.
ஜோசப் கிருஸ்ணா
 
 
 
 

கலந்து கொள்ளாமல் இல்லை. உதாரணமாக 2010இல் ஃபூரில் நடைபெற்ற யுத் ஒலிம்பிக் போட்டிகளில் எமது மகளிர் கலந்து கொண்டனர். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பங்குபற்றாமைக்குக் காரணம் அந்தத் தகுதிநிலையை
அடையும் குறைந்தபட்ச
னமை தான் என்று தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். கட்டாரில்
லைமை வேகமாக மாறிக் கொண்டு வருகி றது. முன்பெல்லாம் விளையாட்டுத் துறையில் ஈடுபட்ட பெண்கள் கேலியாகப் பார்க்கப்பட்ட நிலை மாறி இப்பொழுது மகளிருக்கு உற்சாகம் கொடுக்கும் நிலை வந்துவிட்டதென்கிறார் ஒரு வீராங்கனை.
மீண்டும் வாபாவின் விடயத்துக்கு 6ugög51T6ð Brest Stroke, Free style வகையின் 50n, 100m எனும் நான்கு
இவர் தனது தகுதிநிலையை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார் இவர். அநேகமாக விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம்
ாடங்கும் வசந்தம்
இவருக்கு இருக்கிறது. அப்படி நடைபெற்றால் மிக உயர்ந்த விளையாட்டு நிகழ்வின் கட்டார் நாட்டின் முதல் பெண் பங்கேற்பாளர் என்ற பெருமையை வாபா பெறுவார்.
கட்டார் அதிகாரிகளின் கருத்துக்களைப் பார்க்கும்போது,
மகளிர் விளையாட்டு அபிவிருத்தி
க்கு சகல வசதிவாய்ப்புக்களையும் செய்ய இவர்கள் ஆர்வமாக இருப்பது புலப்படுகிறது. இந்நிலை தொடர்ந்து, சமூகமட்டத்தில் இருந்த மகளிர் பங்கேற்புக்கான பூரணமான விருப்பமும் வெளிப்படும் பட்சத்தில் கட்டார் சர்வதேச வெற்றிகளை மின்னல் வேகத்தில் செய்து
காட்டும் என்று சந்தேசமின்றிக்
நீச்சல் வகையிலும் பங்குபற்றுவார் கூறலாம்.
久 久
公
A ΔΔ A A 000 (III) Ilfo
மீண்டும் இவரைப் பற்றியே எழுத வேண்டிய சந்தோஷம். இது இவருக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும். இவர்தான் லயனஸ் மெஸ்ஸி இவர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆனால் இவருக்கும் ஒரு ஆதங்கம், உதைபந்தாட்ட உலகில் பல விருதுகளைப் பெற்றாலும் தாயகமான ஆர்ஜென்ரீனா தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம்தான் ஆர்ஜென்ரீனா அணித்தலைவர் மெஸ்ஸிக்கு,
இப்பொழுது அதுவும் தீர்ந்துவிட்டது. ஆர்ஜென்ரீன விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் அனைவரும் சேர்ந்து 2011க்கான Arientihe Sports Personality என்ற தங்க விருதுகளுக்கு இவரைத் தெரிவு செய்துள்ளனர். இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் இவர் இந்த விருதுக்கு நன்றி கடவுளுக்கும் நன்றி. எனக்கிருந்த மனக்குறை தாயகத்தில் ஒரு விருது பெறவில்லையே என்பதுதான். அந்தக் குறையும் தீர்ந்தவிட்டது என்று கூறியிருக்கிறார் மெஸ்ஸி ஆர்ஜென்ரீன தேசிய அணியின் தலைவரான இவர், பார்சலோனா கழகத்துக்கான நான்கு முறை கிண்ணம் வென்று கொடுத்தவர். சம்பியன்லீக் லா லீகா சுற்றுப் போட்டிகளில் அதிகூடிய கோல்கள் போட்டவர் என்ற பெருமை யைத் தொடர்ந்து மூன்றாவது வருடமாகத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். பலூன் டீ ஓர் விருதை 2010, 2009 ஆம் வருடங்களில் வென்றவர். 2008, 2007 இல் இரண்டாம் இடம்பெற்றவர். இம்முறையும் இந்த விருதுக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூவரில் இவரும் ஒருவர். இம்முறையும் இவ்விருதை இவரே தட்டிச் செல்வார் என்ற கேள்வி உதைபந்தாட்ட உலகில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவரைப் பற்றி ஒரு கட்டுரையாசிரியர் கூறும்போது, கட்டுச்செட்டான வேகம், நுட்பங்கள் நிறைந்த, கட்டுப்படுத்த இயலாத இயல்புகள் அனைத்தும் கொண்டவர் இவர் என்று புகழ்பாடி நிற்பதோடு, ஒப்பீட்டளவில் அதிசிறந்த உதைபந்தாட்ட வரிசையில் எந்தக் காலத்துக்கும் முதன்மையானவர் என்று முடிக்கிறார். அநேக ரசிகர்களின் கருத்தும் இதுதான். -
(3) LB (p60p FIFA Ballon d. or of 55/5(5) பரிந்துரைக்கப்பட்டவர்கள்
久 久
சேவி ஹேர்னன்டஸ் N 31வயது - ஸ்பானியா, பார்சலோனா கழகம், 103 ஆட்டங்கள், 8 கோல்கள்
ஹயனல் பெறலற்றிை 24 வயது - ஆர்ஜென்ரீனா பார்சலோனா கழகம் 67 ஆட்டங்கள், 19 கோல்கள்
கிறிஸ்ரியானோ இறானால்டோ 26 வயது - போர்த்துக்கல் றியல் மட்ரிட் கழகம் 87ஆட்டங்கள், 32 கோல்கள்
மேற்படி மூவரில் மெஸ்ஸி சேவி இருவரும் பார்சலோனா வீரர்கள். 2011 இல் இவ்விருவரும் இணைந்த பார்சலோனா பெற்ற வெற்றிகள், ஸ்பானிஷ் சாம்பியன்சிப்,
FITLÖLÝMuu6öī6ù 6ốj, - UEFA Cup ஸ்பானிஷ் சுப்பர் கப்
earafos - 7, 2012
ano TE

Page 17
புலிகள் இய்க்கத்தின தபாலகங்களிலிருந்து ':ಛೋ... அதனைப் பிரித்துப் படித்துப் பார்த்துத் திருப்திப்பட்ட பின்னரே தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்
s ---
அதில் சர்ச்சைக்குரிய
எந்தவொரு விசயங்களும் இல்லாதிருந்த போதிலும் கூட தாங்கள் எச்சரிக்கப் பட்டிருந்ததாகவும் தங்களுக் கேற்பட்ட கசப்பான வெறுப் பூட்டும் அனுபவத்தை கலை வாணி வெளிப்படுத்துகிறார்.
தங்களது கல்வி கற்கும் உரிமை, கருத்துச் சுதந்திரம், நடமாடு காப்பு, உடல் ரீதியான பாதுகாப்பு, உணர்வு ரீதியான-சிந்தனை வெளிப்பாட்டுச் சுதந்திர
பொருளாதாரத்தைத் தேடிக் கொள்ளும் பாதுகாப்பு
தாடர்ந்து கொண்டிருக்கும்: k லைவாணி, தான். காரியாலத் தில் கடமையில் இருக்கும் போதே தன்னையும் பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சி தந்து களமுனைக்கு அனுப்ப எல்.ரீ.ரீ.ஈ.யினர் முயற்சி
பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய ஒரு சாராரின் நெருக்கடிக்களையே எதிர் கொண்டு வந்துள்ள அதே வேளை கிராமப்புறத்து பெண்களின் கதியோ வேறு
விதமாக இருந்தது. அதாவது கிராமப் புறத்தில் எல்லா
வகையான ஆயுததாரிகளின் பிரசன்னமும், செயற்பாடுகளும்
இருந்தன. இவர்களின் ஒட்டு
மொத்த செயற்பாடுகளும் கிராமப்புறத்துப் பெண்களின் வாழ்க்கையையே ஆட்டங்
காணச் செய்திருந்தது, என்று கூறுகிறார் பெண்கள் பற்றிய ஆய்வாளரும் சமூகசேவை யாளருமான நிரேகா. தங்களது இயல்பு
வாழ்க்கை, மனித உரிமைகள், தங்களது குழந்தைகளின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வா தாரம் என்று எல்லாமே சூறையாடப்பட்டுத்தான்
藏概
نس سنة
ஒரு சூழ்நிலையில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.
உணர்வுரீதியாக வெளியில் சொல்ல முடியாத அநேகமான பிரச்சினைகளை அவர்கள் சுமந்து கொண்டுஅவலத்துடன் காலங்கழித்தார்கள். ஆனால் இந்தத் துயரங்களை எல்லாம் நகரப்புறத்துப் பெண்கள் அனுபவித்திருக்க வில்லை.
கேள்விப்பட்ட பய உணர்வுகளோடுதான் நகரப்புறத்துப் பெண்கள் வாழ்ந்தார்களேயொழிய அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டதோ அனுபவித் ததோ ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.
ஏற்கெனவே நகர மட்டத்திலுள்ள பெண்களுக்கு யுத்த காலத்திலும் ஓரளவுக்கு சாதகமான நிலைமையே இருந்தது. இப்போது அத்தகைய சாதகங்கள் அவர்களுக்கு இரு மடங்காகியுள்ளது.
அதேமாதிரி யுத்தத்தால் எந்நேரமும் நெருக்கடிகளுக் குள் சிக்குண்டு தமது வாழ்க்கை சீரழிந்து போன கிராமப்புறத்துப் பெண்களுக்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுளிளது. பூரண சுதந்திரம் உண்டு. நினைத்த இடத்துக்குப் போகலாம், தங்களுடைய கருத்துக்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத் திச் சொல்லலாம். ஏனென்றால் இப்போது அவர்களுக்கு ஒரு பக்கத்துத் தொல்லை அதாவது எல்.ரீ.ரீ.ஈ.யினரின் தொல்லை முழுவதுமாக இல்லை. ஆயுதம் தாங்கிய படைத்தரப்பினரின் பிரசன்னம்தான் இப்பொழுது உள்ளது. ஆயினும், மனிதாபிமான விடயங்களில் அவர்கள் மக்களுக்கு உதவிக் கொண்டிருப்பதால் பலாத்காரப்படுத்தி பெண்களைத் தொல்லைக்கு உள்ளாக்குவது எனும் விடயம் இப்பொழுது குறைவு.
ஆனால் அதற்கு மாறாக எது கூடியிருக்கின்றது என்றால், எங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் இப்பொழுது மிகவும் கூடிவிட்டது. இப்பொழுது ஒரு பெண் தான் நினைத்தபடி எங்கும் போகலாம், எழுதப் படிக்கத் தெரியாத யுவதிகள் கூட இப்பொழுது கைத்தொலை பேசிகளை நன்கு பயன்படுத்தி வெளியுலகத்தோடு தொடர்பு வைத்திருக்கின்றார்கள். அதன் முழுமையான கருத்துச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள், தமது வாழ்க்கைத் துணையைக் கூட தொலைபேசித் தொடர்பு மூலமாகத் தேடிக்கொள்கின்றார்கள். ஆனால் இந்த நவீன தொடர்பாடல் வசதிகளே சிலவேளை அவர்களது வாழ்க்கை நாசமாகிப் போவதற்கும் காரணமாய் அமைந்துவிட்டிருக்கின்றது. எல்லோர் கையிலும் மொபைல் போன் உள்ளது. சுதந்திரம் என்ற அடிப்படை யில் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களால் சமூகத்தில் கீழ் மட்டத்திலுள்ள பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டுமிருக்கின்றது.
சட்டவிரோதத் திருமணம், சிறு வயதில் கருத்தரித்தல், பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம் இதெல்லாம் சாதாரணமாக நடக்கின்றது.
ஜனவரி 05 - 7 2012 aਹ
sl - s---
ட்டது. ஆனா பெண்கள் எதிர் பிரச்சினைகளு
 
 
 

NIILIUM
Guarire
பிரசன்னம்தான் காரணம் என்று சொல்வது பிரச்சினை களின் ஆணிவேரை ஆழமாக ஆய்வு செய்யாத, யதார்த் திற்குப் பொருந்தாத விடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆங்காங்கே எப்போதாவது புறநடையாக ஒரு துஷ்பிர யோக சம்பவம் நடக்கிறது. அதிலும் இந்தப் பெண்கள் தொடர்புபட்ட நிகழ்வுகள் அதன் பின்னணிகளாக இருந்திருக்கின்றன. இது இராணுவப் பிரசன்னத்தால் தான் நடக்கிறது என்பதல்ல. பல சம்பவங்களுக்கு உள்ளூர் சமூகத்தவரே காரணமாக அமைந்திருக் கின்றார்கள்.
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள்
(ஏ.எச்ஏ ஹசிஸைன்
பாடசாலைச் சீருடையோடு சாராயம் குடித்துவிட்டுக் கும்மாளமடிப்பதற்கு இராணுவப் பிரசன்னம்தான் காரணமென்று எப்படி விரல் நீட்டமுடியும்? சந்திக்குச் சந்தி நின்று தனது சொந்த சமூக சகோதரிகளையே கிண்டலடித்து, அவமானப்படுத்தி, சட்டையைக் கிழித்து, சைக்கிளை விட்டுக் கீழே விழுத்தி இப்படியெல்லாம் அருவருக்கத்தக்கதாக நடந்து கொள்வதற்கு இராணுவப்
its auti
க்கு ജ്വ1തുഖ
"நாண் கன்ைைத திணைக்க கண்றை கடக்கிறது
கன்ைைதயே நினைப்போம் நல்லது கடக்கும்” துர்க்கையின் சக்தியால் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் 66 ஈந்திக்குப்பின் கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித் பற்று விடுகிறார்கள். கணவன், மனைவி பிணக்கு அதி விரைவில் தீர்ந்த கபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்,காதலி வசியமாக இங்கிருந்தே .ே சய்வதால் உடன் பல6ள் தெரிகிறது. தாய்டத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் 9திவிஷேட ஒளசத மூலிகையால் அற்புத ஆனம் பெறுகிறார்கள். இன்னும்
MLTTTMTL TTTTLTTkLSS 0LL0 GMTTTTTTTLL TTTLLLLLT LLLL LLLLLGGTMrS YLMLMLMTL LLS LSLS LLLk LLLLLLLLtttL tttLLLLLLLLS MkGLkLL0Y LGLSLTL ZTTLLLLLLL LLLLLMCTTLTLTTL LTTTLLLLLLLLtttLLS
ன் நலன் கருதி எண்ணி.b 4 மாதகக்குறிப்புக்கள் எழுதிக கொலைகளுகளுb. umbia காள்பவர்களுக்கும் சிலர் அவர்களுக்கு தக்க அதிர்னல், கற்களிைத தேர்ந்தெடுத்து paration உறுதிக் கடிதத்துடன் இலவசமாக கதிர்ஸ்டக் கல்லழககபடும்
தேவைகளுக்கு எங்களிடம் குரிய (Courie) சேவைகளும் உண்டு
4 as arod Juvuu setup Ukug
tage used anorsg Gugnaut, PKPride JP gun
தவி அருள் சக்தி இல்லம் YAAMANTERGA UCCAOA PEOAM
23, மேபீல்ட் ரோட் கொழும்பு - 13,
OSu: ott. 23424.e3, o 23.42464. Of 2470615 வரலியா கிளை பூர் துர்க்கா தேவி இல்லம் 3. தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா. 032-2222308
எழுப்பி சமூகத்தின் மீதுள்ள ஆத்திரத் வெளிப்படுத்துகிறார் சமூக சேவையாளரான நிரேகா. ; யுத்தத்திற்குப் பிறகு
பெண்களுக்குப் பல சாதகமான அம்சங்கள் உள்ளன.
அதேவேளை எதை நாம் சாதகமானது என்று நினைக்கின்றோமோ அதே விசயங்கள்தான் பாதகமாகவு அமைந்துவிட்டிருக்கின்றன. பெண்களின் நிலைை ஒட்டுமொத்தமாகக் கணிப் பிட்டு எதுவும் கூறமுடியாது ஏனெனில் யுத்த காலத்திலு

Page 18
நல்லவேளையாக அதற்கு ஏற்றாற்போல் ஒருவன் வந்து
சேர்ந்திருக்கிறான்.
"அவர் எந்த அறையில் ஆங்கியிருக்கிறார்? டேவிட் 8. 85 it.
ம் சிக்கலானது, பத்து மணியானால்,
மேற்புறத்தளத்துக்கு வந்து
முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியம் ஒன்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் 21-12-2011 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியத்தை ஸ்தாபித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களை திறன்மிக்க பெண் தொழில் முயற்சியாளர் என்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டமெங்கும் இருந்து சுமார் 100 இற்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் முயற்சியாளர்கள் இந்த ஒன்றியத்தை
ஸ்தாபிக்கும் அங்குரார்ப்பண
வைபவத்தில் கலந்து கொண்டார்கள். மட்டக்களப்பு மாவட்ட
பிரசித்தமான : நிை ஹோட்டல்கள் அமைக்கப்பட்( உல்லாசப் பய
வரும் வெளிந
வர்த்தக கைத்தொழில் விவ
திரு.விரஞ்சிதமூர்த் சம்மேளனத்தின் ரதம நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் மாநகர முதல்வர் சிவகித்தா பிரபாகரன், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா, முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி உள்ளிட்ட மேலும் பலர் இந்த பெண் தொழில் முயற்சியாளர்
ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர். தனிமைப்பட்டு வாழும் பெண்கள் ஏனையோரின் உதவியில் தங்கி இருக்காது தமது சொந்தக் காலில் நின்று சுயமாக தொழில் செய்து முன்னேற்றமடைந்து தமது வருமானத்தினை கூட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இங்கு "அதிகளவி லான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். சுற்றுலாவுக்கும் கடல் குளிப்பிற்கும்
சாய சம்மேளனத்தின் தலைவர்
శ్లో
மிகவும் ് : s
பைகள், மாை கூடைகள் போ னைத்தான் வி அதனால், இப் பொருட்களை உற்பத்தி செய் அவற்றை நல் அவர்களுக்கு விற்க முடியும் அப்படியான ே தெரிந்தெடுத்து ற்பனைத் தி அதிகரிப்பதற்கு வர்த்தக சம்பே
புரிய வேண்டு வேண்டுகோள் அவர், அந்
பணியை நீண் உள்ள மட்டக் வர்த்தகக் கை சம்மேளனம் மு
 
 
 
 
 
 
 
 
 
 

ராபின்சனை அலாக்காகத் தூக்கிக் கடலில் வீசினான்.
பிறகு கம்பித் தடுப்பை நெருங்கிய
டேவிட், கடற்பகுதியைப் பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை.
அங்கிருந்து கிளம்பிய டேவிட் கீழ்த்தளத்துக்கு வந்தான். தகவலை உடனே புஷ்பராஜிடம் தெரிவிக்கவும் செய்தான்.
அந்தத் தகவல் சரிதான் என்றாலும் அத்துடன் அவன் தொலைந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. அவன், அவ்வளவு சுலபமாகக் சாகக் கூடியவன் அல்ல. எனினும் தகவலை டிக்சனிடம் தெரிவிக்க விரைந்தார் புஷ்பராஜ்.
தகவலைக் கேட்டதும், டிக்சன் உடனே டயானாவுடன் டிரான்ஸ்மீற்றர் மூலமாகத் தொடர்பு கொண்டார்.
டயானாவுக்கு அருகில் அப்போதும் காவல்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். ஜோசப் மாத்யூ லைனில் வந்த பிறகு அது வரையிலான நிலைமையைப் புஷ்பராஜ் விபரித்தார்.
“கப்பலை தவிர்க்க முடியாத ஏதாவது ஒரு காரணம் சொல்லி அருகில் உள்ள கடற்கரையை நெருங்க முயற்சி செய்யுங்கள்!” ஜோசப் மாத்யூ யோசனை கூறினார்.
"அதற்கு வாய்ப்பு இல்லை. கப்பல் பம்பாயை நோக்கிச் செல்கிறது. ஆனால், கோவாவில் கப்பலை நிறுத்த வேண்டாம் என்றொரு உத்தரவு வந்துள்ளது. எனவே, நீங்கள் கோவாவுக்கு வருவதானால் எல்லோரையும் ஒட்டு மொத்தமாகப் பிடித்துவிடலாம்," புஷ்பராஜ் கூறினார்.
"கோவில் அவர்களது திட்டம் என்ன?”
"டிக்சனை வேறு கப்பலில் மாற்றுவதுதான். நீங்கள்
"அப்போது டெக்கின் விளிம்பில்
புஷ்பராஜ் கவனித்தார். உடனே, அவர் அடுக்கிவைத்திருந்த
கயிற்றுப் பகுதியில் மறைந்து
நின்று கொண்டார். தலை மேற்புறம
മേ
த்ெதிருக்கல 、 புஷ்பராஜ் மெதுவாக அவனை நெருங்கினார். அவரை ஏறிட்ட
அந்தமாதிரி கோழைத்தனம்
செயல்களை நான் ஒருபோதும்
செய்வதில்லை. நான் எவரிடமும்
ம்புபவன்
சற்றுத் தொலைவிலேயே நின்றான்.
தொடரும்.)
கதைத்து அதற்குரிய உதவி களையும் வழிகாட்டலையும் வழங்குவதற்கு எப்போதும்
கல்குடா உதவி செல்வார்கள் என்று
றய தனது நம்பிக்கையையும்
வெளியிட்டார்.
டுள்ளன. வர்த்தக கைத்தொழில்
|ணத்திற்காக வசாய சம்மேளனம்
அனுசரனையுடன் அவர்களு டைய ஒரு இணைப்பாக பெண்கள் அமைப்பு
| இன்று இங்கு புதிதாக | ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
. நீங்கள் உற்பத்தி செய்யும்
லகள்,
பாருட்களை விற்பனை
செய்வதற்கான னறவ றி ஒரு ? நம்புகனறனா தொடர்பாக ம்ாநகர படியான சபை முதல்வர் திருமதி நாம ரபாகரன் அவர்களிடம் தால எடுத்துக் கூறியதற்கிணங்க hl) விலைக்கு அவர் சிறந்த சந்தை நாம G வசதி ஏற்படுத்தி தரப்படும் ਪs என இவ்விடத்தில் பா உறுதியளித்துள்ளதையும்
எங்களுடைய : த றனை எனது பணி சிறு கைத் 5 எங்களது தொழில், பாரம்பரிய )ளனம் உதவி கைத்தொழிலுடன் ###ణి 4 క్షణ
7 ܐܲ. ம் என்று இணைந்திருப்பதனால்
விடுத்த நீங்கள் என்னுடைய சிறப்பான உதவியையும், ஆலோசனை. ட அனுபவம் யையும் எந்தநேரமும் 5ளப்பு மாவட்ட கேட்கலாம். அத்துடன் , த்தொழில் இங்குள்ள வர்த்தக " மன்னெடுத்து சம்மேளனத் தலைவருடன்
D6 JDU3i
நான் உறுதுணையாக இருப்பேன் என்று
செல்வி தங்கேஸ்வரி, பெண்களின் தொழில்முயற்சியே எம் நாட்டிற்கு பெருமளவு வருமானத்தினை ஈட்டிக் கொடுக்கின்றது என்ற தகவ்லையும் வெளியிட்ட அவர், பெண்கள் எவ்விடயத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை சுயதொழில் 醬
தளிவுறுத்தலாம், என்றும் குறிப்பிட்டார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி . அமைச்சின் தேசிய இணைப்பாளரும் முன்னாள் LIT.2-.LDfT60I 醬" தங்கேஸ்வரி, காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில்
வசாய சம்மேளனத்தின் பொருளாளரும் அந்த அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவியுமான யோகமலர் அஜித்குமார் இந்த நிகழ்வில் உரையாற்றினார். யுத்தத்தின் விளைவால் தமது குடும்பத்தை தலைமை தாங்கி, பிரதான உழைப் பாளிகளாகப் பொறுப் பேற்றிருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
(லதாடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஜனவரி 05 - 7 2012

Page 19
வெட்டப்பட்டது. வேர்களும், மூடும்
இருந்தது
ஒரு குழந்தை அந்த மரத்தின் மீது கொஞ்சிக் குலாவி விளையாடி வந்தது மரம் ஆனந்தத்தில் திளைத்தது. குழந்தை வளர்ந்தது. மரத்துடன் உள்ள அதன் நெருக்கம் குறைந்தது.
சில ஆண்டுகளுக்குப் பின் அந்த மரத்தைக் காண இளம் வயதில் அவன் சென்றான். மரம் ஆனந்தத்தில் குதித்தது.
“என்னோடு விளையாட வா” என அழைத்தது.
“இப்போது எனக்கு நேரமில்லை. கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது” என்றான் இளைஞன்.
மரம் தன்னிடமிருந்த பழங்களை எல்லாம் அவனுக்குக் கொடுத்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனான். மரத்தை மீண்டும் தனிமை சூழ்ந்தது.
சில வருடங்களுக்குப் பின் அந்த இளைஞன் மரத்திடம் போனான். மரம் மகிழ்ந்தது. “வா என்னுடன்
விளையாடு” என்றது.
“எனக்கு நேரமில்லை. விடுகட்டப் போகிறேன்” என்றான்.
"சரி என்னுடைய கிளைகளை எல்லாம் வெட்டிக் கொள்” என்றது மரம்
அவன் வெட்டிச் சென்றான். மீண்டும் மரம் தனிமையில் விழுந்தது. நடுத்தர வயதில் அவன் மீண்டும் வந்தான். மரம் குதூகலித்தது.
“வா என்னுடன் விளையாடு” எனறது.
“இல்லை. எனக்கு ஒரு படகு செய்ய வேண்டும், விளையாட நேரமில்லை" என்றான் அவன்.
“என்னை வெட்டிக் கொள்" என்றது மரம் தாமதிக்காமல், மரம்
மட்டும் மெளனத்தில் அழுதன மீண்டும் வழக்கம் போல தனிமை
பல வருடங்களுக்குப் பிறகு முதுமையின் பிடியில் அவன் வந்தான். மரம் கண்ணிர்விட்டது. "இப்போது என்னிடம் பழங்கள் இல்லை, கிளைகள் இல்லை, எதுவுமே இல்லை. வேர்கள் மட்டும்தான் இருக்கின்றன. அவையும் காய்ந்து கொண்டிருக்கின்றன என்னால் விளையாட முடியாது, என்னருகில் அமர்வாயா? என ஏக்கத்துடன் கேட்டது மரம், அவன் அமர்ந்தான்.
மரம் அவன் மீது காட்டிய அன்பு அவனுடைய கண்களில் ஈரமாய் வழிந்தது.
நமது வாழ்க்கையில் பெற்றோர் எனும் மரம் இப்படித்தான். மழலைப் பருவத்தில் அவர்களோடு சேர்ந்து விளையாடினோம். பின்னர் அவர்கள் நமக்கு பழங்களைத் தரும் மரமாகிப்
நம்முடைய அருக ஆனால் நாம் அவ கூடத் தரத் தயார எத்துணை பெ எவ்வளவு பெரிய து
“என் பையன் சாப்பாடு தருகிறாெ கதறும் முதிய வய நம்மிடையேதான் முதியோர் இல்லங் நமது பெற்றோர்தா வாசல்களைப் பார் தவமிருக்கின்றனர் பெற்றோரின் அ கொள்வதொன்றும் கொஞ்ச நேரம் கெ மூடி பெற்றோரின் அவர்களுடைய தி மனதில் அசைபோ தெரியும் அன்பின் பெற்றோரின் மகத்
ܣܛܓ݂
போனார்கள். அது நமக்குத் திருப்தியாகவில்லை. அவர்கள் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய்தியாகம் செய்தார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்த்தது
箭盛 Goros Gorri
ஒருவேளை உ விருப்பங்களை டெ எதிர்க்கலாம். உங் நம்பிக்கைகளுக்கு
எல்லாவற்றுக்கும் 1
உங்கள் மீதான அ
எல்லாம் நமது அன்பை மட்டுமே
ரசு குறுக்கெழுத்துப்பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
அவர்கள் இல்
emaev:06ST அனுப்பி250 ரூபா பரிசு பெறும்
சிநிர்மல், செல்வா நகர் மேற்கு, ஆரையம்
பாராட்டுப் பெறும் 10 அதி
0 ச. வரதராஜா, திருநெல்வேலி யாழ்ப்பா 02. மதாட்சாயினி பிரதான விதி திருகோண 03. குவைகுந்தன், செட்டிக்குளம், வவுனியா 04. கு.அகிலேஸ்வரி டிக்கோயா, நுவரெலிய 03 எம்எல் நவ்ரா பொத்துவில், அம்பாறை
31 32
|BIThurg Ghladditif:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 16.01.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-452 தினமுரசு வாரமலர், த.வ. இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரீசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
06 தசானுஜா, கீழ்த்தெரு, பதுளை 07 கமஆஷா, ஈச்சிலம்பற்று திருகோணமை 08. ம.இராஜேஸ்வரி, வெலிகம, மாத்தளை 09. சிசிந்துஜா மண்டுர் -03. மட்டக்களப்பு 10 வயிரியங்கா, நெல்சன் பிளேஸ், கொழுப்
இடமிருந்து வலம்
01.நீரிழிவுநோய்க்கு 1 2 முந்தைய நிலையை லி அறிய இரத்தத்தில் உள்ள 8 இதை அளப்பதன் மூலம் 5 7 因 கண்டறியலாம்.
13 1.சோதிடன் அல்லது 历 கணக்கீடு 19 20 13.உயிர் (குழம்பியுள்ளது)| ம் ந. 17.சிறைப்பட்டவன் 季 26 (திரும்பியுள்ளது)
31. 32 வ ல்
G8D65 uரிமாற்ற $தில் ஒருவகை 03, நீர்த்தொட்டி (திரும்பியுள்ளது) 05.ஒரு மணிவன 25.ஒரு பத்திரிகையில் 12.விதிமுறைப்ப நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பிந்ராய்தல், (குழ கூறுபவர். 13. புதன் |அருக 3.விஞ்ஞான உலகில் 14.சிறந்தவன் ஒரு விஞ்ஞானியால் கொடுக்கப்பட்ட இந்தக் 22.திகதி (குழ கோட்பாடு தற்பொழுது 27. புறாவுக்காக சர்ச்சைக்குரியதாக ਏ66g. கொடுத்த சக்க
ஜனவரி 05 - 7 2012 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமையை மட்டுமே. ர்களுக்கு அதைக் ாய் இல்லை! ரிய சுயநலம்? யரம்! அடிக்கிறான், ர்” எனக் து பெற்றோர்கள் உலவுகின்றனர். களின் வாசல்களில் ன் ஏக்கத்தோடு 55UL9.
அன்பைப் புரிந்து கடினமல்ல. ன்களை அன்பையும், யாகங்களையும் டுபவர்களுக்குத் ஆழமும, 516u(UpLD.
6. لاؤ
உங்களுடைய பற்றோர் களுடைய
எதிரே நிற்கலாம். பின்னால் உலவுவது |ன்பு மட்டுமே. லையேல் நாம்
607.D. மலை
T.
அந்தக் கதைகள் அவர்களுடைய
மீதான அன்பின் ஆட்சியாகவும்
கோஎதுவுே இந்த வாழ்க்கையை வாழு ஒவ்வொரு நிமி அறிமுகம் செய்து வைத்தது பெற்றோர்தான் என்பது நமது மனதுக்குள் எழவேண்டும்.
உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள்: இது எனது அன்புக்குரிய பெற்றோர் என்று எந்த சூழலிலும் கர்வத்தோடும், அன்போடும் அறிக்கையிடுங்கள். நம்முடைய நூற்றுக்கணக்கான சிறு வயதுப் பிழைகளை மன்னித்து அரவணைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய சிறிய பிழைகளைக் கூட மன்னிக்க மறுக்கும் மனம் நம்மிடம் இருப்பது தவறல்லவா? பெற்றோருடைய பழைய கதைகளைக் கேட்பதைப் போல சுவாரசியம் வேறொன்றும் இல்லை.
நினைவுகளின் மீட்சியாகவும், நம்
மலரும். அவர்கள் மீது நாம் வைக்கும் அன்புக்கு அடையாளமாய் அந்த செவிமடுத்தல் அமையும்.
பெற்றோரின் அன்பைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் நாம் பெற்றோராய் மாற வேண்டும் என்பார்கள் கண்ணின் கருவிழி போல நமது குழந்தைகளை பதட்டத்துடனும், பாதுகாப்புடனும், அன்புடனும் பாதுகாப்பதைப் போலத்தான் நமது பெற்றோரும் நம்மைப் பாதுகாத்திருப்பார்கள் எனும் புரிதல் நமக்கு இருக்க வேண்டியது முக்கியம்.
ஒரு கெட்ட கனவு கண்டால் கூட தூரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு போன் செய்து பத்திரமாய் இருக்கச் சொல்லிப்பட படப்பதுதானே அன்னையின் அன்பு பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவோ, படிப்புக்காகவோ கிழிந்த வேட்டியையே தலைப்பு மாற்றிக் கட்டி நடப்பது தானே தந்தையின் பேரன்பு பிள்ளைகளுக்காய்
யோசிக்காமல் செலவு சீெய்யும் பெற்றோர், தங்களுக்காக என்று வரும்ப்ோது செலவு செய்யாமல் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்?
நம்முன் உலவும் தெய்வங்களான பெற்றோருக்கு நாம் என்ன அன்பைத் திருப்பிக் கொடுக்கிறோம்?
கடைசியாக எப்போது கடவுளே என்னோட அம்மா அப்பா ரொம்ப அருமையானவங்க. அவர்களைத் தந்ததற்காக நன்றி! என மனமுருகிப் பிரார்த்தித்தீர்கள்?
கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு சர்ப்ரைஸ் பரிசு வாங்கிக் கொடுத்தீர்கள்? அவர்களுடைய பிறந்தநாள், திருமண நாள் உங்கள் நினைவில் இருக்கிறதா?
கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், "உங்களுக்கு ரொம்ப மனவருத்தத்தையும், இடைஞ்சலும் தந்துட்டேன். மன்னிச்சுடுங்க” என்று சொல்லி கட்டியணைத்தீர்கள்?
கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், “இன்னைக்கு நீங்க ஓய்வு எடுங்க. சமையல், வீடு சுத்தம் செய்வது, தோட்ட வேலை, தண்ணீர் இறைப்பது என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னீர்கள்?
இப்படி சில எப்போது? எனும் கேள்விகளை உங்களுடைய மனதில் எழுப்பினாலே போதும். நீங்கள் உங்கள் பெற்றோரை நேசிக்கும் அளவு உங்களுக்குப் புரிந்து விடும். அந்தக் கேள்விகள் உங்களை குற்ற உணர்வில் ஆழ்த்தினால் தாமதிக்காதீர்கள், உங்கள் தொலை பேசியை எடுத்து உங்கள் பெற்றோரை அழையுங்கள்.
உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்தது அதான் போன் பண்ணினேன் என்று சொல்லுங்கள்.
வாழ்வின் சில தருணங்கள் தொலைந்தால் திரும்பக் கிடைப்பதில்லை. பெற்றோருடனான
குறைவாகச் சாப்பிடுவ
வைத்திருக்கும் என்கிறார்கள், প্ত
கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் இவர்கள் ※
துதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அக்கட்மி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீ செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உண அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு,
த்துப் போட்டி Sesos
அன்பும் அப்படியே. O
இத்தாலி விஞ்ஞானிகள்
சி.ஆர்.ஈ.பி.1 என்ற
புரத மூலக்கூறைத் துாண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
"எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான். உதாரண
மாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று
நினைக்கிறோம். அதன்மூலம், இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம்"
க. (குழம்பியுள்ளது) ழ சரியாக உள்ளதா என ம்பியுள்ளது) ன் (திரும்பியுள்ளது) உயர்ந்தோன். வியுள்ளது)
தன் தசையை வெட்டிக் வர்த்தி,
TIDGO
DUTE
என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ரோமைச் சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி
கட்டுப்பாடான உணவு முறைக்கு எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவா
கட்டுப்பாடான உணவுமுறை
உட்படுத்தப்படும்
அல்சைமர் என்ற ஞாபகமற
ணவுமுறை தொடர்பான கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார் அதாவது, கணையப் புற்றுநோய் ஏற் தவி
விரும்புவோர்,
|யம், நிக்கல் தடயம்
னியம், நிக்கல் செறிந்த
சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
::::: ய ஆய்வில்,
அதிகமாகக் காணப்படும்போது அ அபாய்கரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அர் நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் பே (செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்க

Page 20
«܀
"இதை பாப்பா போட்டுக்கறதுக்கு ஒரு வருஷம் ஆகணும். அவ்வளவு பெரிசு.!"
படுக்கையில் கிடந்த குழந்தையைப் பார்த்தான் ரகு.
"அம்மா, குழந்தைக்கு சரியில்லைம்மா!” என்றாள் செல்வி
"என்னடி சரியில்லை.?” "என்னவோ சரியில்லையம்மா." அப்போதுதான் அகல்யா உற்றுக் கவனித்தாள். குழந்தையின் மூச்சு மிகமிக லேசாக இருந்ததையும் கண்கள் செருகியிருந்ததையும் பார்த்தாள். உடலில் மின்சாரம் பாய்ந்தாற்போல் உணர்ந்தாள்.
அதைக் கரங்களில் தூக்கிப் |பார்த்தாள். தலை துவண்டது.
"ஏய்! அங்கச்சி கண்ணு! பாப்பாக்குட்டி! இந்த காரியம் மட்டும் செய்யாதேடி, ப்ளீஸ், எனக்கு வந்த கஷ்டம் போதும்டி.” என்று பதறினாள்.
"ரகு. ரகு. ஏதாவது செய்யேண்டா. செல்வி, ஒடி பக்கத்து ப்ளாட்டுக்குப் போய் டாக்டர் நம்பர் அவசரமா வேணும் என்று சொல்லு குழந்தை உடம்பு சரியில்லை. அவசரம் என்று சொல்லு.”
இப்போது அதற்கு லேசாக வலிப்பு வந்தது. கை, கால்
ॐ:
காதலிக்கிறதை விடமாட்டன்
வந்தாலும், நான் உன்னை இன்று அவன் நீயும் விடக்கூடாது சரியா.”
உதறியது. விக்கல் ஆரம்பித்தது. "ஐயோ செல்வி. ஒடிப்போய் அழைச்சுக்கொண்டு வா.
* செல்வி. ஐயோ..” என்று
செல்வி பதட்டத்துடன் ஓடினாள். அகல்யாவுக்கு கண்ணை
இருட்டிக்கொண்டு வந்தது.
“ஒரு குழந்தை அழுவறத்துக்குப்
பல காரணம் உண்டு, அதுக்குத் தெரிஞ்ச ஒரே பாஷை அழுகை
ரகு குழந்தையை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு வெளியே ஓடினான்.
ரகு குழந்தையை வாரி
அணைத்துக் கொண்டு வெளியே ஒட, அகல்யாவுக்கு அவன்
ழந்தையை என்ன
சய்யப்போகிறான் என்பது தெரியாமல் மிகுந்த அச்சமாக, குழப்பமாக இருந்தும் எதுவும் தீங்கு விளைவிக்கமாட்டான் என்று உள்ளுணர்வு சொன்னது. அவன் குழந்தையை எடுத்துப்போவதை
நெளிவுகள் சுழ
அறியாமலா அ
ஏழு நாட்க தானே. நாள் ஞாயிற்று அவன் ஆரம்ப நாட்களில் இருவரும் ஒன் சொன்னவை நினைவில் கழிப்பதாய் எ "ஏம்பா நாங்க கலியாணம் திட்டம். ஓரிரு கட்டி பிள்ளை குட்டி மீறியிருக்கிறா? வந்து பேரன் பேத்தி என்ன தான்
வேலை விடய நாள் பயணமா
ஓம் என்று அன்று விட்டு சென்று தலையாடடியவள உறவுகள் ய இன்றுவரை ஒவ்வொரு இல்லை தனி விநாடியும் அவனைக் இருவரும் ஒரு காதலிக்கிறாள், அவனும் கொருவர் துன தான். வாழ்க்கையின் இரண்டு வருட
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் எதிர்க்கவில்லை. ரகு படிகளில் இறங்கி ஓடினான். அகல்யாவும் அவன் பின்னால் ஓடினாள். வாசல் பக்கம் சென்று சாலையில் ஆட்டோவை நிறுத்தி அவளையும் அதற்குள்
ணித்துக்கொண்டு ஆட்டோவை விரட்டி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் அருகாமையில் இருந்த தனியார் வைத்தியசாலை யில் அவசரப் பிரிவுக்குள் குழந்தையுடன் நுழைந்தான். அகலயா அழுகையை நிறுத்தவில்லை. "என்னவோ பண்ணிட்டேன் ஐயோ!" என்று அழுதாள்.
“இங்கேயே அழுதுகொண்டு இரு” என்று அவளை பெஞ்சின் மேல் அழுந்த உட்கார வைத்து அந்த வைத்தியசாலையின்' இரகசியங்களுக்குள் மறைந்து விட்டான். அகல்யா, என் குழந்தை. என் குழந்தை” என்று அனத்திக்கொண்டிருந்தாள். எத்தனை நேரம்? அதே நினைவில்லை. அரை மணியா, அரை தினமா? முகம் பூரா வியர்வையுடன் ரகு வந்து அகல்யா' என்றான் மெதுவாக,
"என் குழந்தை” என்று அவன் மேல் விழுந்தாள்.
"பயப்படாதே அகல்யா. குழந்தை பிழைச்சிருச்சு. உள்ளே வா."
அத்தனை சின்னக் குழந்தைக்கு அத்தனை சிகிச்சையா. சுற்றிலும் அத்தனை மனிதர்களா என்று ஆச்சரியமாக இருந்தது.
ஒரு ஒட்சிசன் கூடாரத்துக்குள் குழந்தை இருந்தது. மூக்கில் ஒரு குழாய். கையில் ஒன்று செருகி கண்மூடிப் பக்கவாட்டில் படுத்திருந்தது. வாய் திறந்திருந்தது.
அவன் அன்பால்
ஆற்றுவதும் அதில் ஒரு
தனிச்சுகம் தான்.
போல் உணர்ந்து
மேலான
யைத் தடவியபடி,
வுெகள் னுடன் சென்றுவிடுவாள், வள். அவனும் விட்டுப்பிரியான். ரில் ஒரு அவளுள் ஒரு உயிர் க்கிழமை உள்ளே இருப்பதால், றாய் வீணான சிரமங்கள் iறோ போட்ட வேண்டாம் என்பதால் முறை அவன் ! இன்று அவளை T. விட்டுச்சென்றான், இது
இருந்தாலும் தான் நடந்தது. "மனிசியையும் DTFib பிள்ளையையும் விட்டிட்டு
மாய் இரண்டு அப்படி என்ன வேலை ம் தவிக்க வேண்டிக்கிடக்கு” என்று பிட்டான். அவனைத் திட்டிய ாரும் அருகில் : படி தூங்கியவள், bLDuUTuů எழும்பியபோது அறையி வருக் னுள் கட்டிலில் இருந்தாள். ணயாய் பக்கத்தில் அவன் தலை
வாழ்க்கை
இனிமையாய்த்தான் போனது. அவள் கோவம் கொள்வதும் 1
அவளது சங்கடமான வேளைகள் அவனிற்கு
செயற்படுவதில் அவன் அவன் தான். எங்கு எப்போ சென்றாலும் அவளை
அழைத்துச்செல்வான்.
அதுவும் ஒரு நாளுக்கு
பயணம் என்றால் கூடவே அவளும் அவ
"குழந்தையோடு அம்மா யாரு? என்றார் டாக்டர்.
அகல்யாவைத் தோளோடு அழைத்துச் சென்றான் ரகு.
"என்னம்மா செஞ்சே 9 குழந்தையை?”
டாக்டருக்கு அறுபது வயதிருக்கும். கொழுக்கு மொழுக்கு என்று இருந்தார். லேசான கோபமா இல்லை முகமே அப்படியா? தெரியவில்லை. கண்ணாடி விளிம்பில் கறுப்பு, காதோர ரோம அடர்த்தி
"கைகொள்ளாம அழுதது, டாக்டர்.” "அழுதா அதை உலுக்கினியா?” "ஆமாம் என்றாள் தயக்கத்துடன். "ராட்சசி உனக்கு அறிவிருக்கா? நீயே குழந்தையைக் கொல்ல இருந்தே தெரியுமா? நீயே குழந்தை மாதிரி இருக்கே. எங்க தாலியைக் காணோம்?”
அவள் கண்கள் சரிந்தன. “எதுக்காக நீங்கள் எல்லாம் இப்படி அவசரப்படுறிங்கோ. அழுவாதே. பேர் என்ன. முண்டம். முண்டம்!”
"அகல்யா.” "ஒரு குழந்தை அழுவறத்துக்குப் பல காரணம் உண்டு, அதுக்குத் தெரிஞ்ச ஒரே பாஷை அழுகை தானம்மா. இப்படிக் கைக்கொள்ளாம அழுவறதை 'காலிக்னு சொல்வாற்க, டெலிவிஷன் பார்க்கவிடலைன்று உலுக்கினியா?”
"இல்லை டாக்டர்’ என்றாள் அலுப்புடன்.
"ஏமாற்றமா? வெறுப்பா அடிச்சா வலிக்கும், குலுக்கலாம் என்று ஒரு தைரியம் அப்படித்தானே?" அகல்யா அழுதாள். "இப்ப நீ அழுகிற தெரிஞ்சுக்க. ஒரு குழந்தையை இந்த மாதிரி குலுககுறது எததனை அபாயம என்று. இன்பம் தொடரும்
நேரம் என்ன தூக்கம் செல்லமாய் மூக்கை
பதைபதைக்க போன விசயமும் ஒழுங்கா
မ္လ; " | ፵ጨጨዐff 04 – 7, 2012

Page 21
நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் . படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிட O மும் கேட்காதே வேண்டுதல ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது.
நாம் அனுைவரும் O ராஜகுமாரர்கள். பிச்சைக் எனற ஜனாதி \ள்ே அல்ல. / பதி மகிந்த
ராஜபக்ஷவின் கருத்து பற்றி.?
ம.பிரதாப்,
யாழ்ப்பாணம்.
A தாயகத்தில் இருக்கின்ற தமிழர்களின் கெளரவமான வாழ்வுக்காக குரல் கொடுப்பதைத் தவிரவும் உசுப்பேற்றி விடுகின்ற வேலையிலேயே புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் காலம் காலமாக செய்து வந்திருக்கிறார்கள். இதுவரை நமது பக்க குற்றச்சாட்டுக்காக இருந்தவற்றை இப்போது ஜனாதிபதியும் அரசாங்கமும் சுமத்துகின்றனர்.
X சிந்தியா! மக்கள் புரட்சி என்பது மகத்தான புரட்சிதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
ந.கேசவன், மன்னார். A அதைத் தலைமை யேற்றிருப்பவர்கள் யார் என்பதிலும் அது எவ்விதமான அணுகு முறையோடு எந்த இலக்கு நோக்கி முன்னகர்த்தப்படுகின்றது என்பதைப் பொறுத்தது.
X சிந்தியா உடல் மொழியால் உலகத்தைச் சிரிக்க வைத்த கலைஞர்கள்?
த.வினோதினி, மட்டக்களப்பு. A சார்ளி சப்ளினுக்குப் பிறகு, இன்னொருவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. நமது வடிவேலுவிடமும் சில திற
மைகள் உண்டு.
x சிந்தியா! காதல் கெவிஞர்களை
உருவாக்கு
கின்றதா?
அல்லது
கவிஞர்கள்
காதலை உருவாக்கு கின்றார் 356TIT? ஸ்.தனா, கிளிநொச்சி.
A 4606), முகர்ந்த வண்டுக்குத்தான் தேனின் அருமை விளங்கும். காதல் கட லில் மூழ்கியோர் களுக்குத்தான் அதன் இன்பமும் துன்பமும் தெரியும். எழுதவும்
Dடியும் என்று
இருக்கின்றது
தி போவதாக * சிலர் சிலர்
ஆனால் அ 3. பேசவில்6ை
லேசாகச் சி போலவும் !
மறுநாள் அவனைக் க திணைப்புலத் காவலரனுள் மறைந்துவிட் சென்றான். அ காணவில்லை
அவனது மன அவளை எப் சந்தித்துப் ே எனறு முடிவு அவளது தே கண்டுபிடித்து எணணததை முதலில் மறு பின் அவனின் வரத் தொடா டமாக ஆரம் முற்றி காதல அறுத்தாயிற் காணாது அ துன்பப்பட்டா தோழி அவரு சய்தாள் அ இருவரும் 引 இரவுகளில் உல்லாசமாக களித்தனர்.
அவனது
ஜனவரி 05-7 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLQ360)85u IIT5 வது அவனது ாக்கு அவ்வாறு ளையாடும்போது ான் அவள்
S. என்று டியாவிட்டாலும் ளை வசீகரித்துக் கும் ஒரு காந்த ரின் கண்களில் டிருந்தது.
அவன
-ன்
பாகப் பேசும் ரும்பாலானவர்கள் கண்டபடி
சிலர் ம் புகாரிடப் வெருட்டுவார்கள் முறைப்பார்கள் வன் எதுவும் ல. தலை
சென்றுவிட்டான். ) அவளது ா உதடுகள் ந்தது போலவும், 60.60556 வந்தது இருந்ததை
தானித்தான்
வர்த்தகன் அதனால் தந்தை யுடன் அவன் வியாபார விட யமாக அடிக்கடி வெளியூர் செல்வான் அன்று இரவு அவன் அவளைச் சந்தித்த போது சொன்னான்: "அன்பே, நான் வியாபாரத்திற்காக நாளை வெளியூர் செல்கிறேன் வர நாலைந்து மாதங்கள் செல்லும்
அவள் அதிர்ந்து போனாள்” ஒரு
9y
கணம் கூட உன் s னைப் பிரி * பிரியமாட்டார். யமாட்டேன்” போன இடத்தில் என்றவர் என்னென்ன இடர்கள்
வந்தனவோ..? அதை
நான்கு LS S SSSS மாதம் நான எணணாமல பிரிந்து se A ,
இருக்க
டும்” இதனால் கடவுள் என்று மீது சத்தியம் செய்த சொல்கி அவனைக் கடவுள் றாரே என்று வருததுவார எனறு கலங்கினாள் ததுக "உன்னைப் பிரிந்தால்
அவள் உயிர்தரியேன்” என்றீர்கள் என கவலை கொள்ளாது அவ 1ண்டதும் அழுதாள் னின் வரவை மகிழ்வுடன் திலுள்ள என்ன செய்வது? எதிர்பார்த்திருக்கிறாள் அவள்
சென்று போய்த்தான் ஆகவேண்டும் இத்தகைய ஒரு டாள் மறுநாள் எனறான அவன - பாடலை கபிலர் என்ற அவளைக் நீண்ட பிரிவு போனால் புலவர் பாடியுள்ளார். சத்தியம் ஸ், அதனால் மறக்கமாட்டீர்களோ தவறிவிட்டதாக எண்ணினாற்
எனறு கேபடாள அவள கூட கடவுள் தண்டிப்பார் என்ற ::*து "கடவுள் மீது ஆணை எண்ணம் அவளின் மனதில் பசவேண்டும் நான மறக்கமாட்டேன் எனறு தோன்றி அவளைக் கவலை
செய்தான் அவளின் தலையில் அடிததுச கொள்ளாமலே இருக்கச் ாழியைத் தேடிக் சத்தியம் செய்தான் அவன சொல்கிறது. காதலின் த் தனது நானகு மாதங்கள புனிதமும், காதலனின் பிரி ூென் கழிந்துவிடடன. அவன் வால் உண்டாகும் வேதனை த்த அவள் வரவில்லை. அதனால யும், வேதனைப்படாமல் ன் முன்னால் அவள கவலைபபபடாள அவருக்கு ஏதாவது நடந்து வ்கினாள் விக உள்ளம் துவண்டது உணவின் விடுமோ என்ற பயமும் பித்த தொடர்பு மீது வெறுப்பு உண்டானது அவளின் நெஞ்சை உலுப்பு ானது திணை அவனை மனதுள திட்டினாள் வதைக் கபிலர் என்ற புலவர் று, அவளைக் இந்நிலையில், அவளின் மிகவும் அருமையாகச் வன் பெரும் மனதுள ஒரஎணணம சொல்லியுள்ளார் ன் அவளது உருவானது” அவர் என்னைப் t
க்கு வி O O O
విష மன்றமராஅத்தபேளம் முதிர்கடவுள் ந்தித்தனர். பின் கொறுயர்த்தெறு உம் என்U; யாவதும் அவர்கள் சந்தித்து கொடையர அல்லர்எம் குன்று கொழு நாடற் ப் பொழுதைக் பச்சை இப்பசந்தன்று, நுதலே தந்தை பெரும் நெகிழ لم -التتري و வயது தந்த வேகத்தில் பொருத்தமானது "ஊக்கமது மோகம் கொண்டு அலைந்த கைவிடேல்” வர்களுக்கு பின்னதில் அதி X சிந்தியா!
கம். ஜமுனா நீர் எவ்விதம்.
X சிந்தியா! இந்திய அணிக்குப் பொருத்த
மெளனத்தின் மூலம் எதை யும் சாதித்துவிடலாமா?
கே.சுவேந்திரன்,
வவுனியா.
மான பழமொழி ஒன்று A சந்தர்ப்ப சூழ்நிலை சொல்லுங்களேன்? களைப் பொறுத்து சில
கே.நிதா, சமயங்களில் மெளனம் வவுனியா. சாதனையாகிவிடுவதும் A உலகறிந்த பிரபல உண்டு. ---. மான பல பெயர்களைக் சச்சரவுகளில் இருந்து கொண்ட இந்திய அணிக்கு தப்பித்துக்கொள்வதற்கு
பல சந்தர்ப்பங்களில் ஊக்க மின்மையே அவர்கள் கோட்டைவிடக் காரணமாக அமைகின்றது. அவர்களுக்குப்
மெளனத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற பலரை நான் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டும் இருக்
கின்றேன்.
2

Page 22
|இஸ்ரேலுக்
ஈடுபட்டுள்ளது:
எந்தவொரு தனிய எடுக்க முடியாத சி கிட்டிய படங்களை
இஸ்ரேலிய அரசுக்கும்,
இராணுவத்துக்கும் புதிய தலைவலி ஒன்று விரை வில் வரப்போகின்றது. இஸ்ரேலுக்குள் என்ன நடக்கின்றது என்று எட்டிப் பார்க்க புதிய உளவு சட்டலைட் ஒன்றை
(18 eb பக்கத் தொடர்ச்சி. மட்டக்களப்பு.)
அதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் இத்தகைய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்களது பிள்ளைகளின் கல்விக்காகவும் பலவழிகளிலும் உதவி செய்து வந்த சர்வதேச உதவி நிறுவனங்கள் பல தற்பொழுது இங்கிருந்து சென்று விட்டதால் பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் கதி நிர்க்கதியாகியுள்ளது.
எனவே இவர்கள் தமது நாளாந்த ஜீவனோ பாயத்திற்காகப் பல வழிகளிலும் போராட வேண்டியுள்ளது. சுய 'தொழில் முயற்சிகளை
சிறிய அளவிலாவது ஆரம்பிப்பதற்கு முதலீடு தேவை. ஆனால், வறுமை யின் அடிமட்டத்திலுள்ள வர்களுக்கு கடன் தருவதற்கு வங்கிகள் மறுத்துவிடுவதால் அவர்களுக்குக் கைகொடுக்க எவருமில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்வேளையில்தான் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தில் ஒரு அங்கமாக சம்மேளனத்தின் பெண்கள் பிரிவொன்றை ஸ்தாபிக்க உத்தேசித்தோம்.
தற்பொழுது சில நிறுவனங்கள் பெண்முயற்சியாளர்களுக்கு உதவ முன்வந்திருக் கின்றார்கள். பயிற்சிகள்,
நீதிக் (BGGOGO6 ஒன விரைவில் இந்த
ப்படும் TGJITGLID க்கியின்
o SC st LGoGo தற்போது O (asstresles ார் நிறுவனத்தாலும்
வில் பூமிக்கு மிக எடுத்துக் Ghstbé55
தொழில்நுட்பத்தை உடைய அறிவிக்கப்பட்டுள்ளது=
து என்று
கடனடிப்படையில் நிதியு தவிகள் என்று உதவி வழங்கும் ஏற்பாடுகள் உள்ளன. எனினும் இவற்றைப் பெற்று இந்தப் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு தனித்துச் செயற்பட முடியாது. ஒரு பலம் பொருந்திய அமைப்பாக நமது வேண்டுகோள்களை முன்வைப்பதன் மூலமே இது சாத்தியப்படும். அதனடிப்படையில்தால் இப்பொழுது இந்த மாவட் டத்தில் முதன் முறை யாக பெண் தொழில் முயற்சியாளர் ஒன்றியம் ஒன்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.
பெண்கள் சுயமாகச் சிந்திக்க முடியாமல் போனமைக்கும் கடந்த காலங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதிற்கும் வறுமைதான் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆனால் காலச்சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தினால் வறுமையிலிருந்து மீளவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் வந்திருக்கின்ற போது . அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டிணைந்த பலம் பாதிக் கப்பட்டவர்களிடையே இருந்திருக்கவில்லை. இப்போது அது உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த அமைப்பினூடாக நடுத்தர உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற பெண் முயற்சியாளர்களுக்கு
(உதாரணமாக மேப்) இப்படி நெருக்கமான வெளியிடுவை சட்ட ரீதியாகத்
உளவு பார்க்கு அமெரிக்காவி உள்ளது.
அமெரிக்க தனியார் நிறு
செய்துள்ளது. தற்போது எந்: நாட்டுக்குள்ளு நடக்கின்றது 6 மிக நெருக்கப அமெரிக்க அ வேறு யாராலு முடியாது. அே இந்தச் சட்டத் கொண்டுவந்த இஸ்ரேலின் ந மனதில் வைத் என்பதில் இர ஏதுமில்லை.
பர்-இலா பல்கலைக்கழ பொலிட்டிகல் பேராசிரியர் ே ஸ்டெயின்பர்க் கூகுள் மேப்பி
வியாபாரப் ப பெற்றுக் கொ கடனுதவிகளு அவர்களது உ விரிவுபடுத்துவ பயிற்சிகளும், வாய்ப்புக்களு கொடுக்கலாம் உத்தேசம் உ6 தனித்தும் சுய உற்பத்தி முய ஈடுபடும் பென வேண்டிய உ; செய்வதற்கும் செலுத்தப்படுக ஒரே நேரத்தில் பெறுநராகவும் வழங்குநராகவ இருக்கமுடியுட விடயத்தில் ெ வலுவுள்ள உ முயற்சியாளர் உருவாக்குவத யோசனைகள் உள்ளன. ஆன பற்றிய போதி அறிவு மக்களு போய்ச்சேரவி அதனை அமு அதிகாரிகளின் யின்மையும் இ காரணமாக இ தென்பகுதிப் முயற்சியாளர் உற்பத்தித் தி பொதி செய்ய வடகிழக்குப் உற்பத்தி முய ஒப்பிடும் போ சிறப்பாயிருப்பு காண்கின்றோ அந்த விடயங் நாம் கரிசனை வேண்டும். ரே தரமான வியா ளையும் நாம்
வேண்டும்.” எ
ତ୍ରିଯ ←Ꮸ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் வசதி டம்தான்
5ாவும், வனங்கள் கூகுள் யான மிக
படங்களை
த த் தடை
இதனால் தவொரு ம் என்ன என்பதை Dπέ5, ரசைத் தவிர ம் பார்க்க மெரிக்கா தைக் தே, ;6uᏪ60Ꭰ60Ꭲ
துத்தான்
கசியம்
“ன்
கத்தின்
சயின்ஸ்
ஜெரால்டு
, "இப்போது,
ல் மற்றைய
திவைப் டுப்பதுடன் ம் மேலும் -ற்பத்திகளை பதற்கான சந்தை ம் பெற்றுக்
என்ற ள்ளது. மாகவும் ற்சிகளில் ன்களுக்கு தவிகளைச்
கவனம் கிறது. ல் தொழில் தொழில் பும் ஒருவர் 5. இந்த
LJ6001560)6IT ற்பத்தி
356TT95 ற்கான பல அரசிடமும் ாால் அது
UL நக்குப் Ꮒ)60Ꭷ6u) , ல் படுத்தும் அக்கறை தெற்குக் ருக்கிறது. பெண்
களின் }னும் ம் நேர்த்தியும் பெண்களின் ற்சிகளோடு து மிகச் தை நாம் 5. எனவே, களிலும்
கொள்ள ர்மையான, பார யுக்திக
6055LLT6
ன்றார்.
GNUIT ULDGAD
UDIU CU
ঢািটকািল பகுதிகளை நீங்கள் பார்க்கும் அதே
தொலைவில் வைத்து
ரேலு
த் தலைவலிதான்
எந்தவொரு தனியார் நிறுவனத்தாலும் எடுக்க முடியாத அளவில் பூமிக்கு மிகக் கிட்டிய படங்களை எடுத்துக் கொடுக்கும் தொழில்நுட்பத்தை உடையது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டலைட் படங்
களை வெளியிடு வதில் அமெரிக்காவில் உள்ளதுபோன்ற சட்டத் தடைகள் ஏதும் துருக்கியில் கிடையாது. அதுவும், இஸ்ரேலில் இருந்து மிகக் குறுகிய தொலை வில், அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நாடாக உள்ளது துருக்கி இதனால், இவர்கள் மிக ஆனந்தமாக இஸ்ரேலின் சென்சிட்டிவ்வான இடங்களின் சட்டலைட் இமேஜ்களை யாவரும் பார்க்குமாறு செய்வார்கள் என்று ஊகிக்கலாம்.
ஜேன்ஸ் டி.பென்ஸ் வீக்லியின் பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரான மொஹமெட்
நஜிப், இஸ்ரேலின் எதிரி
நாடுகளுக்கு துருக்கி நேரடி யாகவோ, மறை முகமாகவோ இந்த சட்டலைட் இமேஜ்களை விற்கத்தான் போகிறார்கள், இருந்து பாருங்கள்” என்று கூறியிருக்கிறார். அதுதான் நடக்கவும் போகின்றது!
ஜன705 - 7 2010

Page 23
இந்தவும் உங்கள் Uலன்
05.01.2012 தொடக்கம் 1.01.2012 வரை)
GDI
சகோதரர்களால் திடீர் தனவரவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர் களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும். நெருப்பு மின்சாரங்களில் கவன முடன் இருத்தல் நல்லதாகும். பிள்ளைகளால் சில பொருட்செலவுகளும், வீண் பிரச்சினைகளும் வந்து போகும். குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள் செய்யாத குற்றங்களுக்காக வீண்பழிச்சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது. ஜனவரி தீராத நோய்களுக்கு புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் மற்றும் புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவிர்கள்
* lésia) ஆதாயங்களை அடைவீர்கள். நாட்பட்ட தீராத |வழக்குகளைத் தீர்ப்பதற்காகப் புதிய வழக்கறிஞர்களை * நாடுவதன் மூலமாக நல்ல பலன்களை அடைய * வாய்ப்புகள் உள்ளன. நீண்ட தூரப் பயணங்களை மேற்
|உடல்நிலையில் இருந்துவந்த தொல்லைகள்மறிபொருட் * செலவுகள் குறைய வாய்புகள் உள்ளது டிசெம்பரநாட்ட * வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும் * |அண்டை அயல்வீட்டுக்காரர்களுடன் வீண்பிரச்சினைகள் * வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் * பழகுதல் நல்லதாகும். மஹான்களின் எதிர்பாராத * தரிசனங்களால் மனநிம்மதி அடைவீர்கள். محبر
N שוחט896 புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். சகோதரர்களால் மனநம் மதக் குறைந்தாலும் அவர்களால் சிற்
கொள்வதன்மூலம் சிலகாரியங்களை சாதித்துகொள்வீர்கள்
(1
சொத்து சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். விபரீத எண்ணங்களை நினைத்து மனநிம்மதியை இழக்காதிருங்கள். குழந்தைகளால் பொருட்செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள் உடம்பில் வயிறு முதுகு போன்ற உபாதைகள் வந்து போகும். கணவன் - மனைவி உறவுகளில் சிற் சில பிரச்சினைகள் வந்து போகும் மாணவர்கள் கல்வியில்நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுதல்களை பெறுவர்கள் அரசியல்வாதிகள் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்புகள் உள்ளது. தீர்த்த யாத்திரைகள் சென்றுவர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும், வீடு மற்றும் வாகனங்களைப் பழுது ரூபதால் பொருட்செலவுகள் ஏற்படும். / maN سمي
மிதுனம்
வந்துள்ள நாட்பட்ட பிரச்சினைகள்
நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும் தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ள எடுத்து கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகுவதோடு மனநிம்மதி குறைவதோடு வீண் பொருட்செலவுகளும் வந்து சேரும் பிள்ளைகளால் மன மகிழ்ச்சியும், பொருள் வரத்தும் உண்டாகும். வீடு நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்குவதற்கான
இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும் விவசாயம் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற
பூர்வீகச் சொத்து விசயங்களில் জয়ন্ত, 8
* சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல * முடிவுகள் கிடைக்கும். வீடு நிலம் போன்றவற்றினை * பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று x|சேருவதற்கான காலமாகும். உடம்பில் மூளை நரம்பு * ஆகிய உபாதைகள் வந்து போகும் மற்றவர்களுக்காக |ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க * வேண்டாம் செய்தொழிலில் மிகுந்த கவனமுடன் செயல் * படுவது நல்லது உற்றர் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும் புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. * நீண்ட காலமாக புதிய வீடு நிலம் வாங்கப் போட்டிருந்த லிசயத்தில் சற்று கவனமாக நடந்து கொள்ளவும் ) :
N
பிரிந்துபோன கணவன்-மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவலகள வந்து சேரும உடல நிலையில் மூலம் மற்றும் நீர் சம்பந்தம் ஆகிய உபாதை கள் வந்து போகும் யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். பழுதுபட்ட ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் உத்திய்ோகத் துறையினர்களுக்கு நினைத்த இடங்களுக்குப் பணி இடமாற்றம் ஏற்படும். பொதுத் தொண்டுகளைச் செய்வோர்களுக்கு நல்ல பெயர் புகழ் ஏற்படும் காலமாகும் சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர் களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள் வாகனங் சூளில் சற்று எச்சரிக்கையுடன்பயணம்செய்வதுநல்லதாகும்)
( AC தனுசு )
காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன்
நடந்து கொள்வது நல்லதாகும் கண் கவனமுடன் இருக்கவும் பூர்வீகச் சொத்து
திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. الصر
s EE
உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற
தொல்லைகள் வந்து போகும். புதிய
சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து நோய்கள் குறையக் கூடிய காலமாகும். விருந்தினர்களின் வரவால் சிறிய மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். தந்தை - மகன் உறவுக்ளில் சிறிய பிரச்சினைகள் வந்து போகும். விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது.
ரூாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.
தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக் கூடிய காலமாகும். காதல் விசயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும் கூட்டுத்தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசு வழக்கு விசயத்தில் சாதகமான தீரப்புகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடுதல் நல்லதாகும். தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள் விட்டுப் போன
மாணவர்களுக்கு கல்வித் துறையில் பரிசு மற்றும்
நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப்பயணமும் வீண்பொருட்
செலவுகளும் உண்டாகும். தங்கம் வெள்ளிநக்ை
N &
அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் ཆམ་ལ་ :
* வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும்,
参-● N: Enosis 8
* கை வந்து சேரும் காலமாகும் குடும்ப சொத்துக்கள்
* சம்பந்தமாகிய விசயத்தில் சச்சரவுகள் வந்து ப்ோகும். * விருந்தினர்களின் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
உடல் நிலையின் பாதிப்பால் வீண்
மருத்துவச் செலவுகள் உண்டாகும் காதல்
சம்பந்தமான விசயங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவிகளல் நல்ல தகவல்கள் வந்த சேரும் காலமாகும் தந்தையின் உடம்பில் கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்துசேரக் கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு ಙ್ಗಣ್ಣ சற்று கால தாமதம் ஆகலாம். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது குலதெய்வ வழிபாடு செய்து
கும்பம் நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப
ர்வீகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான ர்ப்புகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.
* வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. *
கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் நன்பர்களின் பாராட்டுக்களை பெற வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய|*
* வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில * பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும் பொதுவாக இது வியாபாரிகள் எதிர்பாராத இலாபம் அடைவார்கள் / - --
மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக்
சேர்க்கையைத் தவிர்க்கவும். குலதெய்வ ஆலய
ஒரு நற்பலன் தரும் வாரமாகும் طر
பந்தங்கள் மூலம் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள், வடக்குத் திசையில்
சேரும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக் கான முயற்சிகளைச் சற்று தள்ளி போடுதல் நல்லதாகும்.
புதிய செலவுகள் வந்து சேரலாம், உத்தியோகத் ಸ್ದಳ್ತಿ மேலதிகாரிகளால் கண்டிப்பும், இடமாற்றமும் ஏற்படலம் விவசாயம் செய்வோர்களுக்கு
வருதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம், பொருள் ஏமாற்றம் அடையாமல் இ
8 A Carolin D :
மெனைவி மற்றும் வி வமிச்சொங்க! &
ற்றும் மனைவி வழிச் சொந்த
இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து
விடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப்
விவசாயம் நன்றாக பலிதமாகும் வெளிநாடு சென்று
N Yelts பெண்களால் தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகளும் பொருள் வரத்தும் உண்டாகும் கண் காதுகளில் கவனம் தேவை. தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம் அரசு வழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். பழைய பொருட்கள்,கமிசன் மற்றும் ஏஜென்சி போன்ற தொழிற் செய்வோர்கள், பழைய இரும்பு, தகரம் போன்றவற்றை விற்பனை செய்வோர்கள், மீன் முட்டை மாமிச உணவுகள்வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவர்கள் காதல் விசயங்களில் அனுகூலமான சில செய்திகள் வந்து சேரும் நீண்ட காலமாக எதிர்ப்ார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து
Uாருட்கள் திரும்பி வீடு வந்துசேரும்
க்கவும் திருட்டுப் போன : グ※
சேரக் கூடிய காலமாகும் طر
களில்
7, 2012
ஜனவரி 05 - 7 gaoith
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நnண் சொல்வதெல்லாம். Gun uெnய்யைத் தவிர் வேறெn
s கதீஸ் பூ, கந்தச
கதிலை ஆ கந்தசாமி
ன்றுமில்லை
வணக்கமுங்கோ கொஞ்சநாளாய் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுமாப் போல வி.ஜ.பி. க்களை சந்திக்கிறதும் அவையளோடை அரட்டை அடிக்கிறதும், கொமண்ட் அடிக்கிறதுமா இருந்திச்சுதுங்கோ. ஒரு சேஞ்சுக்காக வேற யாராவது அரட்டை ஆசாமி யளை வளைச்சுப் பிடிப்பம் எண்டு திங்க பண்ணிக் கொண்டிருந்தனுங்கோ. அப்பதான் எங்கட தமிழகத்தில இருக்கிற பொன்னுத்துரை அண்ணையின்ர ஞாபகம் வந்ததுங்கோ. உடன அவரிட்ட “அண்ணாச்சி, ஏதாவது வித்தியாசமான சமாச்சாரங்கள் வைச்சிருக்கிறீங்களா? என்று கேட்டனுங்கோ அவரிட்ட வித்தியாசமாய் இருந்ததோ இல்ன்லயோ மனுசன் சொன்ன விஷ யங்கள் கொஞ்சம் சுவாரசியமாய் இருந்தது. அதையும் கொஞ்சம் கேளுங்கோவன்.
(காதில பூ கந்தசாமி அண்ணை தன்ர மேன் அனுப்பி வைச்ச வெளிநாட்டு செல்போனை எடுத்து பொன்னத்துரையின்ர நம்பருக்கு டயல் பண்ணுைறார். ) 7/A: ஹலோ. ஹலோ யாருங்க பேசுறிங்க? தந்: கேப்பியள் கேப்பியள். எங்களை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருந்தாத்தானே. 7/A: அடடா பூரீலங்காவில இருந்து நம்மடை கந்தசாமி அண்ணன்தானே பேசிறீங்க.
outd. பரவாயில்லை. பேச்சுவார்த்தை بھی இல்லாமல் இருந்தாலும் ஞாபகத்தில வைச்சிருக்கிறியள். 7/A: உங்களை எல்லாம் மறக்க முடியுமா? அப்புறம், பூரீலங்காவில சிற்றுவேஷன் နေဓါးသုံ† எப்பிடி இருக்குது. தர். இங்க இருக்கிறது இருக்கட்டும் ஐ.சே! நான் போன் எடுத்து இஞ்சத்தைய நிலைமை யை உமக்கு சொல்ல வரயில்லை. உங்கட நாட்டில ஏதாவது ஸ்பெஷலா இருக்குதோ |#ဓား၌ தான் கேப்பம் எண்டு எடுத்தனான்.
7/A: ஓ.கே ஓ.கே. அண்ணன் கூல் ஆகுங்கள். அப்படியெதுவும் இங்க பெரிசாய் நடந்ததில்லை. ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்ல வேனுைம். தர் என்ன என்ன என்ன. சொல்லு சொல்லு 7/A: அது என்னண்டாலுங்க. ಆನ್ಲ್ಯಹಾಂಗ್ರೆಸ್ತ್ರ தம்பி எண்டும் நாம் தமிழர் இயக்கம் எண்டும் புலம்பிக் கொண்டிருக்கிற சிவன் ஒண்டு இங்க இருக்கிறது தெரி யும்தானே. கொஞ்ச நாளாய் அந்த சீவனிட்ட இருந்து இரத்தம் கொதிக்கிற, நரம்புகள் முறுக்கிற மாதிரி எந்தவிதமான வந்தில்லை. அதனாலை என்னாச்சு எண்டு, கொஞ்சம் பார்த்திட்டு
எண்டு சொல்லிப் போட்டு அவர் வழமையாய் வாசம் செய்யிற சிறை மாளிகைக் குச் சென்றனுங்கோ. அங்க போயிட்டு " கம்பியளுக்குள்ள அந்தச் சீவனத் தேடிப் பார்த்தா, எங்கையும் காணேல்லையுங்கோ. தத் உமக்கு ஆச்சரியமாய் இருந்திருக்குமே. 7/A: ஆமாங்க! எனக்கு ஆச்சரியமாய் இருந்திச்சு. வழக்கமாய் இருக்கிற எந்த இடத்திலயும் இல்லாததால அங்க நிற்கிற காவலாளி ஒருத்தரைத் தட்டிக் கேட்டனுங்கோ. தற்: சபாஷ், பொன்னர் எண்டா சும்மாவா? காவலாளி என்ன சொன்னவர்? 7/:நான் கேட்டதும் அண்னே அந்தக் காவலாளிக்கும் ஆச்சரியம் ஆச்சுது. அவங்களும் சொல்லுறாங்கள். தாங்களும் அந்தச் சீவனை, வசந்த மாளிகைப் பக்கம் காணாமல் தேடிக் கொண்டிருக்கினழாம் என்னாச்சுதெண்டு. சரியெண்டு போட்டு வெளியில வந்தனான், சிறைவாசலில திரிஞ்ச முகமறிச்ச மீடியாக் காரரைக் கூப்பிட்டு, தம்பி கம்பிக்குப் பின்னால
UTGÖGGLILIOJÖD SÖLUOGO
Z NA Z NA | ||OODSADÖ 3õitšigu
மின்சாரம் கண்டுபிடிக்கப் U-105,555). அந்தச் சக்தியை ஒளிரும்படி செய்வதில் ^: Ežಲ್ಲ! பலன் கிடைக்காமல் Tooತ್ಲಿ வேளை அது
லதான் வெற்றியடைந்திருப் எடிசன் பத்திரிகையில் ಘ್ವಿ." படுத்தனால் எப்படி இருக்கும்? மககளுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி
யப்பான வியப்பு ஒரு பத்திரிகை நிருபர் எடிசனின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு 60T ஒரு * அழுத்தினார் l- 60T ஒ * டு விளக்கு ஒளி பரப்பிர் ல வநாடிகள் அந்த விளக்ை எரிய விட்டுப் பிறகு ஸ்விட்சை அழுத்தி அணைத்தார் எடிசன் திருதியடைந்த பத்திரிகை நிருபர் உடனே அந்த அதிசயத்தைப் பற்றித் தம் பத்திரிகைகளில் விரிவாக எழுத
பல மணி தே
இருந்து கள்ச்கிக்கிற சீவனை பற்றி ஏதாவது அறிஞ்சனிழளோ எண்டு கேட்டன். அப்பதான் தெரிஞ்சுது, அவர் இனியும் இந்தத் தொழில் பிழைப்புக்கு ஆகாது எண்டு தெரிஞ்சு கொண்டு திரும்பவும் படம் பிடிக்கப் போட்டாராக்கும். கர்: போகத்தானே வேனுைம். மேற்கு நாடுகளில இருந்து இவருக்கு பைசா பட்டுபாடா செய்தவையள் எல்லாம் தங்களிட்டக் கிடக்கிறதுகள எப்பிடிச் சுத்தலாம், எப்பிடி தங்கட குடும்பப் புறப்பொற்றி ஆக்கலாம் எண்டு ஆளாய் பறந்து கொண்டிருக்கினம். இதில இவருக்கு எங்க அனுப்பப் போயினம். அதுதான் படம் எடுக்கப் போட்டாராம். /A: அண்ணன் சரியாய் சொன்னிங்க. இவரைப் போல ஒசியில வாற பைசாவில வயிறு வளர்த்துக் கொண்டு ஊர் 2ளராய் வம்பு அளந்து கொண்டு திரிஞ்சவைக்கு இப்ப சல்லி வாறதல்லையாம். அவங்க எல்லாம் விழி பிதுங்கி நிக்கிறாங்க. இந்தச் சீவனுக்கு சீவிக்கிற வழி தெரிஞ்சபடியால சினிமா எடுக்கப் போயிற்றார். தந்: உங்க மட்டுமில்லை. இஞ்சையும் வெளிநாடுகளுக்கு குடும்பம் குட்டியளோடை பறந்து திரிஞ்சவையள் இப்ப கொஞ்ச நாளாய் இஞ்ச அலைஞ்சு கொண்டு திரியினம். 7/A: எனக்கு விளங்குது அண்ணன் யாரைச் சொல்லுறியள் எண்டு. தற். மஹ9ம். விளங்கினால் சரி. சண்டை நடக்கேக்கை இஞ்ச இருந்தா மாறிச்சாறி பீஸ் பட்டுடும் எண்ட பயத்தில நாடுநாடாய்ப் பறந்து கூத்தடிச்சுக் கொண்டு திரிஞ்சவையள் இப்ப நாட்டில இருந்து கூத்தடிச்சால்தான் வாக்குச் சீட்டில புள்ளடி விழும் எண்டதால இங்கேயே தங்கிட்டினம். 7/A: பார்த்தீங்களா அண்ணன், இரண்டு நாட்டில இருக்கிற உணர்வாளியளும் இந்த விஷயத்தில ஒற்றுமையாய் இருக்கிறாங்கள். இப்ப மகாஜனங்களும் விளங்கிக் கொள்வாங்கள், இவங்கள் எல்லாம் பிஸ்னஸ் மயிண்டோடை தங்கடை உழைப்பை நடத்திறதுக்காகத்தான் கூத்தடிச்சது எண்டு சொல்லி. தர் விளங்கி என்ன பலன். (அலுத்துக் கொள்கிறார்.) என்னதான் விளங்கினாலும், எலெக்ஷன் ரைமில புள்ளடியை அங்க போட்டு கிடக்கிற கொஞ்ச சீட்டுகளையும் பிரயோசனம் இல்லாமல் செய்யிறாங்களே மக்கள்.
7/A: அண்ணன் சொல்லிறது உண்மைதான். அவங்கள் பேசிக் கொண்டிருக்கிற தேசியம், விடுதலை எண்டுற வார்த்தையளுக்கு ஜனங்கள் மயங்கீட்டாங்கள். ஃபியூச்சரில அப்படி நடக்கிறதுக்கு சான்ஸ் கம்மியாத்தான் இருக்குது. கந்: ம்ஹஅம். பொன்னர் சொல்லிறது பொன் வாக்காய் மாறி சனங்கள் புரிஞ்சு கொண்டால் சனத்துக்கு நல்லது. இல்லையெண்ட்ால்.
விரைந்து சென்றார். ஆனால் எடிசன் அவ்வெளையில் ஸ்விட்சை அணைக்கா திருந்தால்,
: விநாடிகளில் அது தானா. கலே அணைந்திருக்கும் விளக்காக
ஒளிதந்த கம்பியின் வாழ்வு Hல நிமிஷங்கள்தான் பிறகு எரிந் சாம்பலாகிவிடும் விளம்பரப் பிரி து யரான எடிசன் இந்த இரகசியத்தை அறிந்துதான், சாமர்த்தியமாக அது எரிந்து கொண்டிருக்கும் போதே அதிசயம் நிகழ்த்திவிட்டார்" என்று நிருபர் பத்திரிகையில் எழுதுவதற்காக ஸ்விட்சைத் தட்டி அணைத்து அவரை அனுப்பினார்.
ஆனால் உலகை ஏமாற்றும் நாககமல்ல எடிசனுக்கு,
s

Page 24
Red as a
துருகொண்ாற்ே.
^* பாம்புகளிடம் தான். இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் Ghatampu இச்சிறுமியை 3 முறை இந்
என்னும் கிராமத்தில் வசிக்கும் கஜோல் கான் 'PHசி தாக்கிய பின்பு என்னும் 8 வயது சிறுமி நாகப்பாம்பை தனது இல்லாமல் மிகவும் மகிழ்ச் கைகளிலும், கழுத்திலும் சுற்றிக் கொண்டு அலவலாவுகிறாள். சாதாரணமாக திரிகிறாள். இவரைக் கண்டால் பயந் மேலும் இச் சிறுமியின் விளையாட்டு சாப்பாடு அந்த கிராம மக்கள். இதை மற்றும் தூக்கம் எல்லாம் தனது நண்பர்களான இளங்கன்று பயமறியாது என
பொதுவாக சிற்பங்களை கற்களில் அல்லது சீமேந்து கலவையில் தான் வடிவமைத்திருப்பார்கள் இங்கு இந்நிலையில், வித்தியாசமான முறையில் உருகும் பனிக்கட்டியில் குட்டிகள் போட் சிற்பத்தை வடிவமைத்திருப்பதையே படத்தில் காண்கிறீர்கள். அதிசயமாக
கருதப்படுகிறது. எமக்கு சாதாரணமாக நுவரெலியாப் பக்கம் சென்றாலே இதை ஏராளமா போதும் போதும் என்றாகிறது ஆச்சரியத்துடன் (நுவரெலியாவில் அண்ணளவாக 8 பாகை செல்சியஸிக்கு செல்கின்றனர். கீழே வெப்பநிலை செல்வதில்லை) புச்சியத்தையும் இதுகுறித்து நா தாண்டிய குளிர் பிரதேசத்தில் பனிக்கட்டிகளுடன் உறவாடி உரிமையாள இந்த சிற்பங்களை செதுக்கிய சிற்பிகள் உண்மையிலேயே ரான சுல்லிவன்
கூறியதாவது, பாராட்டப்பட வேண்டியவர்கள்தான வயிறு பெரிதாக
இருந்ததால் 7 8 குட்டி போடு எதிர்பார்த்தோ 15 குட்டி ே geëis fluuLDT ஆனால் இ 6356TT6) குட்டிகளை போகிறோம். இவ்வாறு அவ
| j6ોgu.JIT606uર્ક (B. அழகியுமான ம அந்நாட்டு பாராளு மன்றத் திற்குத் தெ கியுள்ளமை அனைவரைய
ஆச்சரியத் தில் ஆழ்த்தி
-—
யுள்ளது. ഥjuTഞഖ " مصر அந்நாட்டுப்
பிரதமர் புடினே தேர்வுசெய் துள்ளார். இவர் பிரபல “üG5mGumü” எனும் சஞ்சிகை யின் ரஷ்யத் தொகுப்பில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்ப
இந்த கவர்சி தேவதைய
பாராளுமன்ற பிரவேச புடினுக்கு நெருக்கம இருந்தமையினாலே சாத்தியமானது எ கூறப்படுகின்றது.
இதற்கு முன்ன
U.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
நமது கடைகளில் பல வண்ணங்களில் பல்வேறு சுவைகளிலான கேக்குகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறான கேக்குகளைப் பார்க்கையிலேயே வாயில் எச்சில் ஊறும் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்புவோர் இருக்கிறார்கள் சீனாவைச் சேர்ந்த 80 சமையல்காரர்கள் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் க்கு தாங்கள் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உலகமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர்கள் 1,068 மீற்றர் நீளமுள்ள கிறிஸ்துமஸ் கேக்கை தயாரித்தனர மேலும் இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு, கேக்கை வெட்டி விற்பனை செய்யத் துவங்கினர். இதில் கிடைக்கும் பணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளின் கீமோதெரபி எனும் மருத்துவத்திற்கு வழங்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீற்றர் நீளமுள்ள கேக் தான் இதுவரை உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள்
தயாரித்துள்ள கேக்
கின்னஸ் புத்தகத்தில் இடம் டித்துள்ளது.
த விஷம் கொண்ட ம் எந்த பயமும் சியுடன் பாம்புடன்
து ஓடுகிறார்கள் நத்தான் நம்மூரில் ன்பார்கள் போலும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம் தினமும்
ஏதோ as வந்தால் அதுவே ܐ| اڑتی ஆரோக்கியத்திற்கு ഖ്യ്രി | 6. IGB685G5 LID. --94959560055 ULI
உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று.
நீச்சல்களில் பல வகைகள் காணப்படுகிறது.
݂ ݂ ݂ ݂
தற்போது டால்பினைப் போல ஜாலியாக நீந்தி மகிழ மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். டால்பின்கள் போலவே மனிதர்களும் நீந்துவதற்கு dolphin jetpack என்ற கண்டுபிடிப்பு உதவுகிறது.
குறித்த கண்டுபிடிப்பை பொருத்திய
இளைஞர் ஒருவர் டொல்பின் போன்றே
நீந்தி மகிழ்வதை படத்தில் காண்கிறீர்கள்
இங்கிலாந்தில் உள்ள நாய் ஒன்று மொத்தம் 15 குட்டிகள் ஈன்றுள்ளது. இதில் 5 ஆண் குட்டிகள், 10 பெண் குட்டிகள் பொதுவாக நாய்கள் ஒரு தடவையில் 5 அல்லது 6 குட்டிகளை PFSO1615 6, 1960L.D. ഉn pu] 15 . LS)
னோர்
பார்த்து
5 Tu
அல்லது ம் என்று ம் ஆனால் பாட்டிருப்பது
க இருக்கிறது. த்தனை குட்டியையும் வளர்க்க முடியாது. 2 மட்டும் எங்களோடு வளர்க்க | პა
மற்றவற்றை விற்றி விடுவோம். சஞ்சிகையொன்றுக்கு அரை ர் கூறினார். நிர்வாணமாகக் காட்சி கொடுத்த அலினா
கபாஹிவா என்பவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டமை
சர்ந்த நடிகையும், மொடல்
ரியா கொசெவின்கோவா குறிப்பிடத்தக்கது.
நறாளுமன்றில்கவர்த்திப்புயல் 6ՈIIT " ELEDUCOUSL94AO
டுத்தியவர்.
ன் மானது, பிரதமர் T86 Gu
T
! s! .
ر۔