கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.01.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
రైలgరg Dరతి
IR LANKA'S
 

Lšelíř 24. ՋԱյII gooo.
ஜனவரி 2 - 18, 2012

Page 2
தனிப்பெயரைப் பெற்றிருந்தாலும், அலையானது, கடலை ஆதாரமாகக் கொண்டு, பிரிக்க முடியாதபடி செயல்பட்டு, மீண்டும் கடலையே அடைகிறது. இதைப் போலத்தான் மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. இன்பம் வரும்போது சிரிக்கிறார்கள், ! சிறிய துன்பத்திற்கு கூட கலங்குகிறார்கள், புரியாத சில கேள்விகளுக்கு விடை தேடி அங்கும் இங்குமாக அலைகிறார்கள்.
இறுதியில் எதுவுமே புலப்படாமல் வந்த இடத்திற்கே சென்று விடுகிறார்கள். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் இறுதிக் காலத்தில் பரமானந்தமாகிய இறைவனைத்தான் அடைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் மீது நாட்டம் செலுத்துங்கள்.அதுதான் பிறவிப்பயன் அடைய வைக்கும் வழியா(öLD. 線
அறிவுமயமான இறைவன் எந்த இடத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கும் அவர், உங்களை எந்த நேரத்திலும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் தான் உங்களது அறியாமையால் அதனை உணராமல் இருக்கிறீர்கள். அத்தகையவரை அடைய வேண்டுமென நினைப்பவர்கள் பக்தி ஒன்றைத்தவிர வேறெதையும் செய்ய வேண்டாம். அவரைத்தேடி வெளியில் அலைய வேண்டும், அவரோடு பேச வேண்டும் என மிகச்சிறிய வேலையைக்கூட செய்யத் தேவை இல்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஏனென்றால் அமைதி மட்டுமே உண்மையாகும். இந்த உண்மையை உணருபவர்கள்
fiau 66aié5). 黑醬 蠶
Glj aasinthus 貂裘
% వ్లో X
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLS எண்ணத்தில் தோன்றும் கவிதைக6ை அதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை கவிதைப் போட்டி இல. 6
த.பெ.இல, 187, இல. 379, பிரதான வி
காப்பாற்று யாரும் Goś009LIT? மழையின் கோரம் வீடு வாசல்களை நாசமாக்கியது மட்டுமல்லாது бTib (8штвđгршеовогJugb அள்ளிச் செல்கின்றதே geGB unr காப்பாற்ற யாரும் இல்லையா..?
பொ.முருகமூர்த்தி, சங்கத்தார்வயல்.
தவிப்பு
&86letomeot
аївотптuбlü
பேரலைக்குள் சிக்கித் தவிக்கும் இந்த இளைஞனைக் காப்பாற்ற மனித நேயம் கொண்டவர்களே சிறிது கை கொடுத்து
உதவங்கள்.
திவு சுப்பிரமணியம் ஜெயரூ
முக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ہر
DDLLT855Lig) பாவங்களின் காரணமாக, உள்ளத்தை ஒருகரிலிருந்து குழந்தைகளை வகையான இருள் கௌவிக் கொள்கிறது. ஆழ்ந்து செல்லும்படி அரசாங்கம் ::: சிந்தித்துப் பார்த்தால், இது நன்கு புலப்படும். இந்த குழந்தைகளும் சிறப்பு ஒஇருளின் காரணமாக, மனதிலே வியாகூலம் ஏற்படுகிறது. இதனால், மனிதன் புறம்பான புதிய
D 隧 பிரிய செயல்களில் ஈடுபடவும், மனச்சாட்சிக்கு விரோதமான வத்தாளாமல் அழுதார்கள் காரியங்கள் செய்யவும் முற்படுகின்றான். அறிவு|
மீண்டும் அவர்களைப் பார்ப்போமா மழுங்கி, அறியாமை மிகைத்து நசிந்து போய்விடுகிறான். bஎன தெரியவில்லையே இருப்போமா இருளின் குணம் உள்ளத்தைப் பாதிப்பதோடு நிற்காது. TTTEsoft. e9'BT Snub தாயின் கண்களையும் தாக்குகிறது. முகத்திலே விகாரம் ஏற்பட்டு, од5 ஒரு சிறுமதன் அது பிறருக்கு தெரியச் செய்கிறது. பாவியின் முகம் : ನಿámbaldi8 ப்போது |கையில் எவ்வளவு அழகானதா இருந்தாலும், அதில்
ல் நம்ானி GlGiaMIGNfrffös சவக்களைதான் அதிகமிருக்கும்.
. ಗ್ಲ) றதம நல்லதைச் செய்வதைக் கொண்டு, முகத்திலே ட்கப்பட்டு போவதேயில்லை எனறாள பொலிவு உள்ளத்திலே ஒளி, உடலிலே சக்தி வாழ்விலே ஆதலற்றவர்களை ஆறுதல்படுத்தியது வளப்பம்; பிறர் மனங்களிலே அன்பு ஏற்படுகிறது. வெட்கப்பட்டு போவதில்லை" என்கிறது கெட்டதைச் செய்வதைக் கொண்டு முகத்திலே - சவக்களை சவக்குழியிலும் உள்ளத்திலும் இருள்; படி குழந்தைகள் நம்பினரே அதேபோல் மனங்களிலே வெறுப்பு ஏற்படுகிறது என்று ஹஜ்ரத் வேண்டும் அவர் நமக்கு அவமானமோ அப்துல்லாவற்பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மது ஹஸனி,கல்முனை-07.
கவிதைப்போட்டி இல942)
பாராட்டுக்குரியது
මණ්refi& 6ෂ්éර්ණූබipær
nത്തn— O O ா வார்த்தைகளின் எண்ணிக்கை ஏறுறும 6bههis பதிவு செய்து அனுப்பி வையுங்கள் l மனிதன் மரணித்து றிந்திருந்தா சித் திகதி 2301.2012 விட்டதன் தோற்றமே கடல் வற்றியதும் 45 தினமுரசு வாரமலர், இயற்கையின் சீற்றம் ܕ ܐ ܬܐ யாழ்ப்பாணம். ம்ே 溪 कreस्ट्री நிலம் பிடிக்க தி, யாழ்ப்பாணம். Ghugjejmಕ್ಲಿಕ್ஏற்றம்
洋
தனித்து
கிணினியா-முத்தாலிப்.
5L6060 தேடிச்சென்று unUnopælpT கூத்தடித்து
மனிதன் மாய்ந்த Teం
றொழிந்துவிட்டதாம் 9°
“சுனாமி குதா இன்ஸாம், .07-திர்ைனியா ملتانه
GILIGN)TGOLD
-- ஆற்று வெள்ளத்தில்
அடிபட்டுப் போகும் இளைஞனைக் காப்பாற்ற
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
னமுரசு வாரமலர் த.பெ.இல:- 1772
ஆளில்லாதது போல் Gଗ
காழுமபு, தீர்வுத்திட்ட விவகாரத்தில் த.பெ.இல;- 167, தெளிவான முடிவெடுக்க யாழ்ப்பாணம்.
முடியாமல் திண்டாடும் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின்
தொலைபேசி :-0212221811 தொலை நகல் (Fax): 0212221811
Sòl LueomraroDLDEzodu ஈ-மெயில்
-oD ன் என்னவென்பது. &தீன் (E-mail):-thinamurasualive.com |Garts \\ க.கமால்தீன், ஏறாவூர்-03,
வாரமலர்'
Ս2ՍԳ:

Page 3
அபிவிருத்தியிலும் வாழ்க்கைத்
அர்ப்பணிப்புடன் செய
கூட்டமைப்பு உறுப்
தலைவர் சிறிஸ்கந்தராஜா
பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திலும் அக்கறைகொண்டு செயற்பட்டு வருகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் என தழிழ்த தேசியக் கூட்டமைப்பின் பூநகரி பிரதேச சபைத்
தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெயபுரம் சோலை கிராமத்தில் அமைக்கப் பட்ட நெற்களஞ்சிய திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு தற்போது தேவை அபிவிருத்தியாகும். அந்த அபிவிருத்தியை நிராகரிக்க நாம் தயாராக இல்லை. எனவே அந்த அபி விருத்தியை மேற்கொள்பவர்களுடன் நாம் சேர்ந்து செயற்படு வதற்கு தயாராகவுள்ளோம். அந்தவகையில் பூநகரி பிரதேசத்
UbUGuñ
தர்முன்னேற்றத்தி
ந்திரகுமார் எம்.
தின் அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுடன் இணைந்து
செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.
கூேட்டமைப்புடன் இடம்பெறும்
அரசாங்கம் அறிவித்
OG SOM Genesaf! Colfo ESTolomo 6 sinon
பேச்சுவார்த் தைகளில் ஆபிரிக்க காங்கிரஸ் பிரதிநிதி களை இணைத்துக்கொள்ள முடியாது என
துள்ளது. இலங் ※ ungd | நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில்
மத்தியஸ்தம் வகிக்குமாறு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர், ஆபிரிக்க தமிழ் காங்கிரஸி
டம் கோரியுள்ளனர்.
கோரி
17 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் பிரகாரம் அடுத்த மாதம் முதல் நீர் மின்உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிடு
கின்றது.
அதிகரிக்கப்படவுள்ளது.
வேண்டுமெனவும் அதற்கு ஆபிரிக்க நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வணக் | கத்திற்குரிய இமெனுவல் பிதா தலைமை | யிலான உலகத் தமிழர் பேரவை அமைப்பு
Το PEமேல் கொத்மலையில் மின் உற்பத்தி நடவடிக்கை மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கப் பாதைக்குள் நீரை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும்
மாதங்களுக்குள் 150 மெகாவோட்டாக |
பல்கலைக்கழக
滚
(b. 6 GSä
அமைச்சர் நிமால்
இனப்பிரச்சினை தீர்வுக்கா கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெ வேண்டும். அவ்வாறு இல்லையே6 பேச்சுவார்த்தை நடத்தப்படமா பேச்சுக்களை நடாத்திவரும் அற அமைச்சர் நிமால் சிறிபால டி சி
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா லக்பிம செய்தித்தாளுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை இவ் வாறான கருத்தை அரசாங்கத்தரப்பினர் வெளியிட்ட போதும் பின்னர் கூட்டமைப்புடன்
mamarjúîgáfanate
அடக்குமுறை தீர்வாக அமை
egg. 6. ún மாணவர்களின் பிரச்சினைகளை
அடக்குமுறையின் மூலம், மூடிமறைப் பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பல்கலைக்கழகக் கட்ட மைப்பை சீர்குலைத்து, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஊக்கு விப்பு அளிக்கும் நோக்கில் அரசாங்
கம் இவ்வாறு நடவடிக்கை மேற் கொள்கின்றது.
இந்த அரசாங்கம் கல்வித்துறை யில் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பிரச்சி னைகளுக்கு தீர்வு வழங்காது, மாண வர்களை அடக் குமுறைக் கு உட்படுத்துவதனை ஒருபோதும்
ஏற்றுக் கொள்ள முடியாது.
சில பிரச்சினைகளை அரசாங்
லஞ்ச ஊழல்
தெரிவித்துள்ளார்.
ச்சியில் சமூர்த்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தித் திட்ட்ம் அறிமுகப்படுத்துவது
சிரேஷ்ட அமைச்சருக்கு எதிராக 5 (960)6OOJógg
சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகேவிற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் பாடசாலைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் ஒருவருக்கு ஒன்றரை இலட்ச ரூபா இலஞ்சம் வழங்கியதாக அமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறே லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு விற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க அலகக்கோன் குறிப்பிட் டுள்ளார். இதேவேளை, எந்தவொரு அதிபருக்கும் தாம் லஞ்சம் வழங்க வில்லை எனவும், பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்ளும் வயதில் தனக்கு பிள்ளைகள் எவரும் கிடையாது எனவும் அமைச்சர் பியசேன கமகே
தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. சமுர்த்தித் திட்டத்தின் முதற்கட்டமாக 30 வீதமான பயனாளிகள் முன்னுரிம்ை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவி வழங்கப்படவுள்ளது. பச்சிலைப்பள்ளி பூநகரி, கண்டாவளை, கரைச்சி
ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் சமுர்த்தி வங்கிகள்
தற்காலிகமாக இயக்கப்படவுள்ளது. இதேவேளை பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு அங்குள்ள பூகோள அமைப்பைக் கருத்திற்கொண்டு
இரண்டு வங்கிகள் இயங்குமென்றும் தீர்ம்ானிக்கப்பட்டது.
ஜனவரி 72-76, 207 திை
கமே உருவாக்கி சில பிரச்சினைகள் வினைத்திறன்
உருவாகியுள்ள களுக்கு தீர்வு வ மெனக் கோரி மா வரும் அமைதிய களை ஒடுக்கும் அர ஏற்றுக்கொள்ளக் ஜே.வி.பி வெளி கையில் குறிப்பி
"அடுத்த கிழக் நிர்வாகத்திற்கான கட்சித் தலைவரான பதியவர்கள் என்ன 836T, uJTÜ uJ ளாகத் தெரிவு ெ 9)|5,3560) DuU LDé னால் சுதந்திரக்க வேட்பாளனாகக் தயாராக இருக் வேளை "நான் ஒ லங்கா முஸ்லி சேர்ந்து கிழக்கு தேர்தலில் பே தில்லை.” என்று சபைத் தவிசாளரும் மன்ற உறுப்பின ஹிர் மெளலானா 29.12.2011 அன சபையில் இடம்Lெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்க | ளுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை
பெற்றுக் கொள்ளும் விதத்தில் தொழில்
வாய்ப்புகளை விஸ்தரிக்க இலங்கை வெளி
நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்ட
மிட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக
இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்
கள் கடந்த ஆண்டு ஈட்ட முடிந்தது. இவ் ஆண்டு
அதனை விட அதிகளவுக்கு வருவாயை
சிறிபால டி சில்வா
க அரசாங்கத்தினால் அமைக் ரிவுக்குழுவில் அங்கம் வகிக்க
ல் தமிழ்த் தேசயக் கூட்டமைப்புடன்
ாட்டாது என்று கூட்டமைப்புடனர் சாங்கக் குழுவின் தலைவரான ல்வா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடர்ந் துள்ளது.
எனினும் அரசாங்கப் பிரதிநிதிகள் புறக்க ணித்த, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஒன்றுக் கூடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஈட்டுவதுடன் இலங்கையருக்கு அதிக கொடுப்பனவுடன் கூடியவாறு ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த வேலை வாய்ப்புக்காக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் கடற்றொழில் துறையில் நோர்வே மற்றும் தென்கொரிய நாடுகளுக்கும் இலங்கையரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்றுள்ள நிலையிலும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு:முக்கியமானதாக கருதப்படுகிறது.
ளுேக்கு ஜிஎஸ்பிசலுகையை இடைநிறுத்தும்
i அரசாங்கத்தின்
இன்மையினால் 1 ன. பிரச்சினை
ஐரோப்பிய ஒன்றியத்தினால்
து சதிமுயற்சியில் ஊடகவியலாளர்கள்
குற்றம் சுமத்துகிறது தேசிய ஊடகம்
ரத்து செய்யப்பட வேண்டுமென வலி
யுறுத்தி சுமார் 700 மகஜர்களை குறித்த ஊடகவியலாளர்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த சதி முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஒத்துழைப்பு வழங்கியுள் ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
pங்கப்பட வேண்டு ணவர்கள் நடத்தி ான ஆர்ப்பாட்டங்
கூடியதல்ல என பிட்டுள்ள அறிக்
பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்பி சலுகைத் திட்டத்தை இடை நிறுத்த நாட்டிலிருந்து வெளியேறிச் சென்ற சில ஊடகவியலாளர்கள் முயற்சித்து வருவதாக தேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக
போவதில்ை
முதல்வர் அலிஸ்
சிமாறப்
மெளலானா
கு மாகாணசபை
ளர் மாநாட்டில் அவர் இந்தத்
இருக்கின்றார்கள். எனவே அவர்
தேர்தலுக்காக தகவலை வெளியிட்டார். களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கெளரவ ஜனாதி ஏறாவூர் நகரசபையினால் 2011 கூட்டமைப்பின் கூட்டாகத்தான் முடிவெடுக் கிறார் ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட போட்டியிட முடியும். எனவே அப்படிப் ரை வேட்பாளர்க சேவைகள் மற்றும் அடுத்தாண்டில் பார்த்தாலும் அதனையும் தீர்மானிக் சய்கின்றார்களோ மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி கப் போவது ஜனாதிபதி அவர்கள் க்களும் விரும்பி வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக தான். ஆனால் இப்போது அபி ட்சி சார்பான ஒரு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் விருத்தி வேலைகளில் எதுவித களமிறங்க நான் மாநாடு நகரசபையில் அன்று இடம் காழ்பபுணர்ச்சியு மில்லாமல் எல்லோரு கின்றேன். அதே பெற்றது. இதன் போது ஊடகவிய டனும் சேர்ந்து செயற்படுகின்றோம். ஒரு போதும் சிறி லாளர் ஒருவர், கேட்ட கேள்விக்கு இதனை வைத்துக் கொண்டு நான்
ம் காங் கிஸில் மாகாண சபைத்
பதில் அளிக்கும்போதே மேற்சொன்ன விளக்கத்தை அளித்தார்.
றேன்
முஸ்லிம் காங்கிரஸல் சேரப்போகின அல்லது சேர்ந்துவிட்டேன்
TL tọusLL'ů (3 UTGI தொடர்ந்தும்பேசிய ஏறாவூர் நகர என்று அர்த்தப் படுத்திவிட முடியாது. ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மெளலானா ஊர்மக்களின் அபிவிருத்தி எனக்கு முன்னாள் பாராளு அவர்கள், முஸ்லிம் காங்கிரஸாக முக்கியம் அதனால் தனிட்பட்ட விருப்பு ருமான அலிஸா இருந்தாலும் சரி ஏனையவர்களாக வெறுப்புக்களுக்கு அப்பால் மக்க தெரிவித்தார. இருந்தாலும் சரி தற்போதைய வின் நலனையே நான் முதன்மைப்
ாறு ஏறாவூர் நகர ற்ற ஊடகவியலா
GINIDaoi
ԱpՍՅ:
அரசில் அவர்களெல்லாம் ஒரு பங்காளிக் கட்சிகளாகத் தான்
படுத்தி கட்சி பேதமில்லாது செயற் பட்டு வருகின்றேன் என்றார்.
O3

Page 4
assor Cup DJ J 6) ir 3 s. to savo * க.பெ. இல:1772; திரும்பு ப. இல:167 யாழ்ப்பான தொலைபேசி:02122181
প্ত: ах)- 021 2221
எதிர்க்காட்சிகளா?)
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம், மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசியலில் எதிர்க்கட்சி அரசி யல் ஒளதாரித்தனமாகியுள்ளது. ஆக்கபூர்வமாக செயற்படாவிட்டா லும் குறைந்தபட்சம் ரசிக்கும்படியாவது இருக்கவேண்டும். அதுகூட இல்லை.
அரசு பொலிஸ்-காணி அதிகாரப்பகிர் என்பவற்றை வழங்கி இன முரண்பாட்டுக்கு தீர்வைக்கான வேண்டும் என்று கூறும் பிரதான எதிர்க்கட்சிதான் ஆளும்கட்சியாக இருந்தபோது அதை ஏன்
செய்யவில்லை?
எதிர்க்கட்சிகள், தாம்:எதிர்க்கின் யங்களிலாவது ஒற்றுமைப்பட
முடியாது என்ற போதும் தமது எதிர்ப்பை பலமிக்கதாகக் காட்டவாவது ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமை இல்லாத இடைவெளிதான்
அரசியல் நிபுணர்கள் போல் தமமைக காட்டிக் கொண்டு விண்ணானம் பேசுகின்ற எதிர்க்கட்சிகளுக்குத்
ః2
கொள்கையோடு இணங்கமுடியாதது என்பதும் தெரியும். தெரிந்துகொண்ே தம்மை நம்பும் மக்களை ஏமாற்றுவதற்கு அல்லது அவர்களிடத்தில் தம்மை கவர்ச்சிமிகுந்த கதாநாயகர்களாகக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிக்கும் வெற்று அரசியல் விளையாட்டுத்தான்
வீதிர்க்கட்சிகள் தாம் நினைத்த படியெல்லாம் பேசுவதற்கு இருக்கும் உரிமையும், ஜனநாயகமும் இங்கேதான்
இருக்கின்றது. 公
நிலைமையைக் குழப்புவதன் ஊடா கவும், உண்மைக்குப் புறம்பாக பேசுவதன் ஊடாகவும் ஊடகங்களில் இடம்பிடிக்க முடிவதை அரசியலா கக் கருதும் பலயினமான அரசிய
/
ޗް
எதிர்க்கட்சிகளை தெரிவு செய்யு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட வர்களாக வெட்கித் தலைகுனிந்து நிற்கும் நிலைமை தொடரவே செய்யு
துரோகம் பற்றியும், சதிகள் பற்றியும் சிந்தித்து காலத்தை வீணடிக்காமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதை சாதிக்கலாம் என்பதைச் சிந்தித்து அதை மக்களுக்கும் சேவை செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிக்க வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
3 ஆவது திருத்துச் சட்டத் முறைப்படுத்துவதில் இலங்ை வருவதும் அவதானிக்கப்படுd பொலிஸ் அதிகாரங்கள் மற் தொடர்பில் அரசு சில முடிவுக தெளிவற்றவிதமாகவும் கருத்து கடைப்பிடித்து வருவது, இலங் கொண்டிருக்கும் தரப்புக்களுக்கு கடாபிக்குப் பின்னர் யாரின் தன என்று கழுகுப்பார்வை பார் அமெரிக்கா அண்மைய ந தொடர்பில் வெளிப்படுத்தி வரும் தொனியிலானதா அல்லது 9
6aodL (
மார்ச் மாதம் நடைபெற விருக்கும் ஜெனீவா மனித உரி மைகள் மகாநாட்டில் இலங்கை தொடர்பான விவாதங்கள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளன.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கூறிவரும் குற்றச்சாட்டுக்களும், யுத்தத்தின் இறுதித் தருணங்கள் நடந்தேறியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களும் ஜெனிவா மகாநாட்டில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியான சூழலை ஏற்படுத் துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பருமாக இருந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள
சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் இராஜதந்திர நடடிவடிக் கைகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது குற்றச்சாட்டுக்களையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றன.
இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, பிரிட்டன் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். ஆனால் இந்தியா சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையுடனான உறவுக்கு பங்கம் ஏற்படாத வகையில் மிக நிதானமான கருத்துக்களை வெளியிடுகின்றன.
அதேபோல் ஆபிரிக்கக் கண்ட நாடுகள் இதுவரை இலங்கை தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாவிட்டாலும், இலங்கை அரசு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் ஈடுபாடு காட்டிவருகின்றது.
ஆபிரிக்க நாடுகள் மேற்கு நாடுகளை விடவும் ஆசிய வலய நாடுகளுடனேயே சார்ந்து சர்வதேச மையத்தில் செயற்படுகின்றன என்பதால், இலங்கைக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பது இலங்கையின் நம்பிக்கையாக இருக்கின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த
யுத்தத்தி நடைபெ
மனித உ
படுகொa ஆராய்ந்: நிபுணர்கு கட்டாயத் இந்த நாடுகள தீர்மானப ஐநா 8ெ ஆலோச மைக:ை கூறுகின்
pafia 9iaDipša இந்த அரசு கரு அவர்கள் தருவதற் goofia) 1றத்தையி பட்ட நா தொடங்க சர்வ ஏற்றவை கொண்டி உரிமைச மதித்துர நிபுணர்கு யத் தேை நாடுகள் 56. 1வெளிப்பு சுக்கு செ ! G பாடங்கள்
திை
 

Os QPQEDDRTCs ol மக அரசு தயக்கம் காட்டி கின்றது. இதில் காணிறும் அதிகார வரம்புகள் ளைத் திட்டவட்டமாகவும், துக்களைக் கூறுவதையும் வ்கை மீதான அதிருப்தி
பிடியாக அமைந்துள்ளது. லையில் கையை வைப்பது த்துக் கொண்டிருக்கும்
நாட்களில் இலங்கை
b கருத்துக்கள் எச்சரிக்கைத் க்கறை சார்ந்ததா என்பது தேடப்பட வேண்டியவிடய்மாகும்.
ாரமே இலங்கைக்கு செய்த ஐக்கிய நாடுகள் ளர் நாயகம் பான் கீ ம் ஜனாதிபதி மகிந்த ஷவுக்கும் இடையே திகளை இலங்கை பற்றவில்லை என்ற பான் கீ மூணுக்கு டயில் இருக்கின்றது. வது, யுத்தத்தினால் JULL LO5.856555, ழ்வளித்தல், அவர்களின் ட அரசியல் அபிலாஷை பிரதிபலிக்கும் அரசி வான்றை வழங்குதல், களுக்குப் பரிகாரம்
இனமுரண்பாட்டின் டகளை இனங்கண்டு ல் போன்ற பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. ங்கை அரசின் வெற்றிப் கொண்டாட்டங்களும், ழத்தடிப்புக்களும், pið, loaísg) 2. sæDD |க்களையும், சர்வதேச burrostfaalGITub ஒட்டியது. இதன் ாகவே எழுந்த கைகளும், அழுத்தங்களும்
மூன் இலங்கையில் ண் இறுதி நாட்களின் ற்ற சம்பவங்கள் மற்றும் ரிமை மீறல்கள், லைகள் தொடர்பில் து அறிக்கை தயாரிக்கும் தழுவை நியமிக்கும் / $தை ஏற்படுத்தியது. க் குழு ஐக்கிய சபையின் பொதுத் Dாக இல்லாவிட்டாலும், ஈயலாளர் நாயகத்துக்கு னைகளையும், உண் ாயும் கண்டறிந்து ற குழுவாக பான் கீ ல் பிரத்தியேகமாக sütjüL-göl. க் குழுவை இலங்கை மையாக எதிர்த்ததோடு,
3615,608, 6.1565 கும் அனுமதி மறுத்தது. கயின் இந்த தருமாற் ட்ரு அமெரிக்கா உட் நகள் கவனிக்கத் ଶିଶot. தேச விதிமுறைகளுக்கு கயில் இலங்கை நடந்து ருந்தால், அல்லது மனித 5ளை உயர்ந்தபட்சமாக நடந்துகொண்டிருந்தால் குழுவையிட்டு அச்சமடை
வ இல்லை என்று இந்த கூறின. தேச நாடுகளின் இந்த ாரு இலங்கை அர ாடுத்த அழுத்தமே, க அரசு கற்றுக்கொண்ட ர் மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. நல்லிணக்க ஆணைக்குழு போரின் இறுதியில் நடந்ததையும், இன (pjadrusTL'inar 31LqJUGOLGO)u Juf) விசாரித்து அறிவதோடு அரசி யல் முரண்பாட்டின் தீர்வுக்கு பரிந்துரைகளையும் செய்யும் என்று இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குக் கூறியது. இந்த அறிவிப்பு முக்கியமாக பாண் கீ மூனுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் பதிலாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையிலும், அதனோடு தொடர்புபட்ட அமைப்புக்களின் தீர்மானங்களிலும் இலங்கைக்கு எதிரான திட்டங்களையும், விவாதங்களையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாராகும் வரை சூட்டைத்தணித்தது, அல்லது தள்ளிப்போடச் செய்தது.
இன்னொரு வகையில் சொன்னால் யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை அரசுக்குக் கொருக்கப்பட்ட அழுத்தங்க ளையும், சவால்களையும் சமாளிக்க நல்லிணக்க ஆணைக்குழுவையே இலங்கை
fa
கோபமடைந்தன. ஆகையால், பொருளாதார தடைகள், பாதுகாப்பு சார்ந்த விஜயங்கள் எனப்பல நடைமுறைகளை இந்த அதிருப்தி நாடுகள் கையாண்டன. உதாரணத்துக்கு இலங்கை மீதான ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தடை மற்றும், இராணுவக் கப்பல்கள், படை உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வேளையிலேயே நல்லிணக்க ஆணைக்ழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி யிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியா பகுதி அள வில் வரவேற்றுள்ளது. சீனா போன்ற நாடுகள் மெளனமாக இருக்கின்றன. ரஷ்யா சாதகமான 酶 கருத்தைக் கூறியுள்ளது. இவ்வாறு இலங்கையின் நட்பு நாடுகள் சாதகமான நிலை யில் உள்ளது. அமெரிக்கா மற்றும் அது சார்பு நாடுகள் இர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை-எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் இல்லை. சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கவனமெடுக்காமலும் சமாளிப்புச் செய்துள்ளது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களையாவது
எதிர்பார்ப்பு
அரசு பாவித்துக் கொண்டது. இதுவும் அரசு மீதான பல விமர்சனங்களைச் சுமத்தச் செய்தது. இதேவேளை இலங்கை அரசு சுமத்தப்படுகின்ற அல்லது நடைபெற்ற தவறு கள் தொடர்பில் நியாயமான தீர்வைக் காண்பதற்கு மாறாக, பிரச்சினைகளிலிருந்து ஒழிந்து கொள்ளவே முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவே செய்தது.
இவ்வாறான இடியப்பச் சிக்கலுக்கு மத்தியில் இலங்கை அரசு, மேற்கத்தைய நாடுகளின தும், அவை சார்ந்த அமைப்புக்க ளினதும் குற்றச்சாட்டுக்கள் இராஜதந்திர ரீதியில் ஏற்படுத்திய விரிசலையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.
இதனால், வெளிப்படையாக வும், உள்ளக, அமைப்பிலும், அடிப்படையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் சில நாடுக ளையும், பிராந்திய வல்லமை மிகுந்த நாடுகளையும் இலங்கை தனக்கு மிகவும் நெருக்கமாக்கிக் கொண்டது. இவற்றில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முக்கியமானவையாக உள்ளன. இலங்கை மேற்கு நாடு களை ஒத்தி வைத்துவிட்டுப் பயணிப்பதான தோற்றம் எழுந்தது. இலங்கையில் இவ்வாறான போக்கு ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக போய் விடுமென வும் அவையும் தன்னிச்சையாக
காலம் தாழ்த்தாது நேர்மையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளன.
இதற்கிடையே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு தயக்கம் காட்டி வருவதும் அவதானிக்கப்படு கின்றது. இதில் காணி-பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் அதிகார வரம்புகள் தொடர்பில் அரசு சில முடிவுகளைத் திட்டவட்டமாகவும், தெளிவற்றவிதமாகவும் கருத்துக்களைக் கூறுவதை யும் கடைப்பிடித்து வரும், இலங்கை மீதான அதிருப்தி கொண்டிருக்கும் தரப்புக்களுக்கு பிடியாக அமைந்துள்ளது.
கடாபிக்குப் பின்னர் யாரின் தலையில் கையை வைப்பது என்று கழுகுப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா அண்மைய நாட்களில் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் எச்சரிக்கைத் தொனி யிலானதா அல்லது அக்கறை சார்ந்ததா என்று விடை தேடப்பட வேண்டியவிடயமாகும்.
இதுபோன்ற எச்சரிக்கை கலந்த அறிவிப்புக்களுக்கும், அவற்றுக்கு ஒத்தூதும் உள்நாட்டு சக்திகளுக்கும் பதிலளிக்கும் விதமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ துணிச்சலான பதில்களைத் தெரிவித்துவருவதையும் அவதானிக்க முடியும்.
SnIUIDaoi
UDUG
ஜனவரி 72 - 76; 2012

Page 5
தன் இறுதிக் காலத்தில் இராமேச்சரம் வந்தார். யாழ்ப்பாணத்தாரின் திருமடத்தைப் பரிபாலித்த சிவாசாரியார் ஒருவரின் இரண்டாம் தாரமானார்.
இறுதிவரை இராமேச்சரத்திலேயே
யாழ்ப்பானத்துக்கு N
வரும் அப்துல் கலாமிடம் கனகசுந்தரத்தாரின் நினைவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அங்குள்ளோரினர் கடனர். அப்துல் கலாமின் உறவுகள் மன்னாரிலும் அநுராதபுரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் செய்திகளையும்
இராமேச்சரத்தில் அப்துல் கலாமின் அண்னர் எண்ணிடம் தெரிவித்தார். இராமேச்சரம் யாழ்ப்பானத்தின் வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பிக்க அப்துல் கலாமின் யாழ்ப்பான வருகை பயன்படுமாயின் மகிழ்வேன்,
அப்துல்கலாம 2012 தைப் பொங்கலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகிறார் என்றறிந்தேன். அவருடைய ஆங்கில ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் இதை அவரே தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். O
தில்லித் தமிழ்ச் சங்க விழா வில் என்னிடம் பேசுகையில் மிக்க மகிழ்ச்சியுடன் தன் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரனாரை நினைவு கூர்ந்தார்.
1959 தொடக்கம், பல முறை இராமேச்சரம் போயிருக்கிறேன். அண்மையில் 2009இல் ஒருமுறை இராமேச்சரம் சென்றபொழுது, ஆப்துல் கலாம் பிறந்த, வாழ்ந்த வாழ்ந்து இறந்துவிட்டார். கணஇல்லம் சென்றேன். அவரது 'இசு, அண்ணரைச் சந்தித்தேன். அப்துல் மக்கட்பேறில்லை. கலாமைப் போலவே அவரது அச்சிவாசாரியாரின் முதல் அன்னரும் பேசுவது குறைவு மனைவியின் மகன் இப்பொழுதும்
அப்துல்கலாமின் ஆங்கில ஆசிரி அந்த வீட்டில் இருக்கிறார். அவரிடம் யர கனகசுநதரம பற்றிக் கேட்டேன். சென்று, இராமேச்சரத்தில் வாழ்ந்த, அவரோ அவரது குடும்பத்தினரோ வாழ்கின்ற யாழ்ப்பாணத்தார் பற்றிய இராமேச்சரத்தில் வாழ்கிறார்களா என செய்தியைக் கேட்டேன். உசாவினேன். . கிழக்குக் கோபுர வாயிலுக்கு
அபதுல கலாமுடன சரி' 19த்த வடக்கே உள்ள வீடுகளில் சிவாசாரியார் ஒருவரிடம் கேட்குமாறு யாழ்ப்பாணத்துப் பரம்பரையினர் என்னை அனுப்பினார். முதியவரான வாழ்வதைக் கூறி அடையாளமும் அச் சிவாசாரியாருக்குப் பழைய தந்தார். நினைவுகளை மீட்க முடியவில்லை "அதுமட்டுமன்று தன் தந்தையார் Q#? 356Os TLD பள்ளிக்குச் பராமரித்த யாழ்ப்பாணத்தார்
மாவட்டத்தின் வேறொரு ஊரைச் opened Leval as a சேர்ந்தவர். மாற்றலாகி இந்தப் பள்ளிக்கு வந்திருந்தார். அவருக்கோ ஆசிரியர்களுக்கோ பழைய பதிவு
கள் எதுவும் கிடைக்கவில்லை எனக்
தலைமை ஆசிரியருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை ஆதரித்துப் பரப்புரை செய்து வந்த என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். மேல் வகுப்பு மாணவருக்குச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விளக்குமாறும் மறுநாள் காலை வருமாறும் கேட்டார். அடுத்த நாள் காலை அப்பள்ளிக்கு மீண்டும் சென்றேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தின் நன்மைகளை மேல்வகுப்பு மாணவர்களிடையே எடுத்துக் கூறினேன்.
அந்தப் பள்ளி அப்துல் கலாம் படித்த பள்ளி என்பதால் புகழ் பெற்றிருந்தது. பல அமைப்புகள் அப்பள்ளிக்குக் கல்வித் துணைக் கருவிகளை, ஆய்வகக் கருவி களை வழங்கியிருந்தன. அவற்றைப் பயன்படுத்த முறையான ஆசிரியர்களைப் பள்ளிக் கல்வித் துறை அனுப்பாததால், அவை ஓர் அறையில் பாதுகாப்பாக இருந்ததைத் தலைமை ஆசிரியர் எனக்குக் காட்டி வருந்தினார்.
இணுவிலைச் சேர்ந்த ஒரு பெண். சிவாசாரியார் பரம்பரை கலை ஆர்வத்தால் சென்னை வந்து திரைப்படங்களில் நடித்தவர். கவர்ச்சி நடிகையாக அக்காலத்தில் புகழ் பெற்றவர்.
Gጨ697 J2-18, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன் தந்தையார் வழக்குத் தொடுத்தும் தோல்விகண்டதால், அந்தத் திருமடத்தில் கோயில் அலுவலர்கள் தங்குவதாகவும் கூறி னார். பொன்னம்பலம் இராமநாதன் அந்தத் திருமடத்தைத் திருத்தி, தன் தந்தையாரின் மேற்பார்வையில் விட்டதாகவும், அடாத்தாக அரசு கையகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
வடக்கு வீதியில் மாடி கொண்ட உறுதியான, ஆனால் பராமரிப்பற்ற கட்டடமாக இன்றும் யாழ்ப்பாணத்தார் திருமடம் என்ற பெயரில் உள்ள அந்தக் கட்டடம், கோயில் அலு வலரின் குடியிருப்பாக உள்ளது.
கோயிலின் கிழக்கு வாயிலை ஒட்டி வடக்கே செல்லும் சந்து ஒன்றில் கனகசுந்தரம் குடும்பமோ, யாழ்ப்பாணத்தாரோ இருக்கலாம் என்ற என் தேடல் வீண்போகவில்லை. இராமேச்சரத்தில் பல தலைமுறை
களாக வாழ்ந்து வரும் சில யாழ்ப்பாணத்தார் குடும்பங்களை அங்கு சந்தித்தேன். அவர்கள் எவருக்கும் கனகசுந்தரம் பற்றித் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் இளைய தலைமுறை யினர் கனகசுந்தரம் திருமணமாகாத வராக இருக்கலாம் என்ற செய்தியை அங்கிருந்த ஒரு முதியவர் கூறினார்.
இராமேச்சரம் கோயில் ஆட்சிய
ரிடம் சென்றேன். இராமேச்சரத்தில் யாழ்ப்பாணத் திருமடம், கோயிலுக்கு யாழ்ப்பாணத்தார் அமைத்த பூசை
QW
அறநிலைகள் பற்றி விசாரித்தேன்.
எந்தத் தகவலும் அவர்களால் தரமுடியவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இராமேச்சரம் கோயிலுக்கு உள்ள சொத்துகளின் பட்டியலையும் அவற்றில் இருந்து வருவாய் எதையும் பெறுவதில்லை என்ற தகவலையும் ஏடுகளில் பார்த்துத் தந்தார்.
யாழ். நகரில், சிவன்கோயிலுக்கும் கதிரேசன் கோயிலுக்கும் இடையே உள்ள கடைகள் பல கொண்ட நெடுங்கிடங்கு இராமேச்சரம் கோயிலுக்குரியது என்பதை நான் நெடுங்காலமாக அறிவேன். அங்குள்ள நகைக் கடையினரிடம் ஏனைய கடைகளிலும் வாடகை வருவாய் திரட்டித் தருமாறு கேட்ட கடித விவரங்களை எனக்கு அலுவலர்கள் காட்டினர். இருபாலையிலும் வடமராட்சியிலும் உள்ள இராமேச்சரம் O கோயில் சொத்து
விவரங்களைக் கூறினர்.
நெடுந்தீவில் இராமேச்சரம் கோயிலுக்காகப் பசுக் கோட்டம் உள்ளதையும் கோயில் முழுக்குக்குப் பால் அங்கிருந்து வந்த வரலாற்றுக் காலங்களையும் நினைவூட்டினேன். அவர்கள் அலுவலர்கள். வரலாற்றாசிரியர்கள் அல்லர் என்பதைத் தெரிந்தேன். வேறு இடங்களில் இருந்து பணிக்காக இராமேச்சரத்துக்கு மாற்றலாகி வந்தவர்கள். எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.
தமிழ்குடிமகன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இராமேச்சரக் கோயில் சொத்துகளை விற்றுவிடவேண்டுமென இராமேச்சரம் கோயிலார் தீர்மானித்த செய்தியை இதழ்களில் படித்தேன். நேரே அமைச்சரிடம் சென்றேன். அவரும் நானும் பச்சையப்பன் கல்லூரியில் 1965இல் ஒரு சாலை மாணாக்கர் யாழ்ப்பாண - இராமேச்சரத் தொடர்புகளை அறுத்துவிடாதீர்கள். யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின ரைக் கேட்டால் அச்சொத்துகளின் வருவாயைப் பெற்றுத் தருவர் எனக் கூறியதுடன், அமைச்சருக்குக் கொடுத்த விண்ணப்பத்தின் படிகளை அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்கும் அனுப்பிவைத்தேன். என் வேண்டுகோளை ஏற்ற அமைச்சர், அந்த விற்பனை முயற்சியைத் தடுத்துவிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு வரும் அப்துல் கலாமிடம் கனகசுந்தரத்தாரின் நினைவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அங்குள்ளோரின் கடன். அப்துல் கலாமின் உறவுகள் மன்னாரிலும் அநுராதபுரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் செய்திகளையும் இராமேச்சரத்தில் அப்துல் கலாமின் அண்ணர் என்னிடம் தெரிவித்தார்.
இராமேச்சர - யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பிக்க அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை பயன்படுமாயின் மகிழ்வேன்.

Page 6
இயல்பாகவே உறுதியான மன உடையவர்களா "திருமணம் என் யில் ஆண்கள் : இளங்கலைப்பட்ட கின்றனர். பெண் 3560)6NDĖ LJULLb { என்று கூறுவார்க பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் முற்றிலும் உண் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அச்சமும் ந அனுப்பவேண்டிய முகவரி: த.வ.இல . 167,யாழ்ப்பாணம் நிறைந்த கன்னி பெண் திருமணம உடல்திடமும், ப கொண்ட குடும்ப யாக மாறுகிறாள் பிறந்த வீட்டில் வாழ்ந்த பின் தி
UGO
ன் வீட்டுக் இந்த பெரிய மா எப்படி சமாளிக்கி மாறுபட்ட ஒரு து அவள் ஏற்றுக் ெ
இதற்காக அ லிருந்தே தயாரா
\ஒரு குருவி, எட்
0losional
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் முகமலர்ச்சியாகக் காணப்படுவீர்கள். * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லீற்றர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, அப்பிள், ஒரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும். * 2 தேக்கரண்டி தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்)
* பிஸ்கட் பழுதுபடாமல் இருக்க ஒரு தேக்க போட்டு விடுங்கள். பிஸ்கட் நமுத்துப் போகாமல்
* தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இ பூவாயிருக்கும்.
* காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட் பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போ * கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர்
* உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், ( போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
* கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
* வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவு பழச்சாறு பிழிந்துவிட்டால் பாகு முற்றாது.
* புளித்த தயிரை தலையில் தேய்த்துக் கொ செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
* தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் ( தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இரு * தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ெ போய்விடும்.
* குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் 8 66t, BILD 616385 ဒ္ဓိ கொத்தமல்லிகளை போத்தல்களில் போட்டு வை
I 6 , பரிசுப் போட்டி இல :-302 Qდlნ
கேள்வி பெண்கள் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆய்வாளர் யார்?
ன்று
ঃ
நிறுத்தவே கண்டுபிடித்
pيام
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி
வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல . 302 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-23.01.2012
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப் பரிசுப் போட்டி இல:-300 இற்கான் விடை:-கண்ணியமான உடைகள், பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- சகுந்தலாதேவி வள்ளிகாந்த சர்மா, பவளமலை-9ட்டன் றோட், கினிகத்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் ப்பாங்கு
உள்ளனர். றும் பல்கலை நங்கள் த்தை இழக் Ꮠ6lᎢ (UᎠg5l ரற்கின்றனர்” ள். இது
0)L D.
ாணமும் பாக இருந்த ான பின்னர் னத்தைரியமும் த் தலைவி
ஒரு பெண் 0-25 வருடங்கள் ருமணமானதும்
உந்துதலே ஆகும்.
த செல்கிறீர்ள்.
தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள்.
ஒரு கூடடை அமைததுக பெண்கள் தங்களின் வயதை
ഖണ് Bறததை அ கொள்கிறது? யார் சொல்லிக்
றாள்? முற்றிலும் irrrrrrrrrait ? ஒட்டிய ஆண்களை விட, மனழ்நிலையை போல தளவிலும், உடலளவிலும் காள்கிறாள். த B 9(b விரைந்து வளர்ச்சியடைகின்றனர்.
வள் சிறுவயதி தனி இல்லம், குடித்தனம் க்கப்படுகிறாள். அமைத்துக்கொள்வது அவள் படி தனக்கென்று உள்ளத்தில் ஊறிய, தொடக்க
ஆண்களைவிட பொறுப்புணர்வும், ざ முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.
N SLSSSSS SSSLSSS SSSSSSLSSSSLS SSSSSLS SSSSS S SSSSS SLSLSSSSS S SSSSLS SSSSSLLS அலுவலகத்தில் சில ஆண் ஊழியரை சமாளிக்க அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்யும் சக ஆண் ஊழியர்கள் உங்கள் உடைகள், உடல், அழகு பற்றிப் பேசினால், முதல் பேச்சிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவது நல்லது. அந்த புகழ்ச்சியை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், ஒருவேளை, அந்த பேச்சு மேலும் மேலும் தொடர்ந்து, ஒரு நாள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடிய நிலை வரலாம்.
அல்லது சம்பந்தப்பட்ட நபரே அதற்கு நீண்ட நாக்கு, மூக்கு வைத்து உங்களை வைத்து வேறு மாதிரி கதை கட்டிவிடலாம்.
எனவே, சாதாரண உரை யாடல் தானே என்று எடுத்துக் கொள்ளாமல் சற்று உஷாராக இருங்கள்.
SSSSSSSSSS தேவையான பொருட்கள்: மீன் - 1/4 கிலோ அரிசி - 2 கிலோ வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் M్య இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி ඒs புதினா, கொத்தமல்லி இலை - 1/4 গ্ল கட்டு மிளகாய்த்துாள் - 1 தேக்கரண்டி : தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
இட்லி மஞ்சள்துாள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 1 கப் நீன் ü unারে
உப்பு - தேவையான அளவு
லி எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி
லாகிவிடும். * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும்.
நறுக்கிப் மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.
உறையாது. * ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
முட்டைக்குப் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, தி எடுத்தால் கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து
வதக்கவும். -ன் எலுமிச்சம் * தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை
வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்துாள், தனியாத்தூள், மஞ்சள் "ண்டு சுத்தம் தூள் சேர்க்கவும். -
* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் போட்டு வைக்க சேர்த்து வேக வைக்கவும், பாத்திரத்தில் 'தம்" சேர்த்து (ஆவி
போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். முன்பு
க்கும். - - -
யி ଧୌ
00Iul 6).JTgif குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைதது L6)|LD
5ருவேப்பிலை,
is856) Tib.
búlsoL :
boasbuTuri .
ஜனவரி 72-73 207

Page 7
எந்த தரப்பையும்
பாதிக்காத அதிகாரப் பகிர்வு வேண்டும். என். இந்திரஜித், சமுகசேவையாளர் கொழும்பு. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிரும் போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் பகிரப்படவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முதலில் முற்றாக நிராகரித்தது. எனினும் தற்போது அதில் மாற்றுக் கருத்துகளை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவருகிறது.
13ஆவது அரசியலமைப்பின் கீழ் தற்போதைய மாகாண சபை முறையில் இந்த அதிகாரங்கள் உள்ளபோதும் அதனை இலங்கை யின் அரசாங்கங்கள் நடைமுறைப் படுத்த பயப்படுகின்றன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கினால் பிரிவினைவாதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு
வலியுறுத்துவதை மறுக்கி முடிய்ாது தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் வீரியம் கொள்வதற்கு குறித்த அதிகாரங்கள் கைகளில் இல்லாமையால் ஏற்பட்ட இயலா மையே காரணமாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். திட்டமிட்ட மு-ை றயில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அதனை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரங்கள் இன்மையினால் அன்றைய தமிழ் பிரதிநிதிகள் சாத்திய வழியில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். அந்த சாத்வீகப் போராட்டங்கள் பொலிஸாரினால் கண்மூடித்தனமாக அடக்கியொடுக்கப்பட்டது. அதுதான் ஆயுதப் போராட்டத்துக்கு கொம்பு சீவியது. இன்று இத்தனை அழிவுக்குப் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டிய அவசியம்
உணரப்படுகிறது. இந்நிலையில்
IIIa, bas
ஏற்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போது, தாம் வடக்குக்கு செல்லும்போது தம்மை கைது செய்யக்கூடிய நிலைகூட ஏற்படும் என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளமையைக் கொண்டு அரசாங்கத்தின் அச்சநிலையை கோடிட்டுக் காட்டக்கூடியதாக உள்ளது.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிரும்போது அது எந்த இனத்துக்கும் தாக்கங்களை கொண்டுவரக்கூடாது. எனவே, இந்த அதிகாரங்களை கட்டம் கட்டமாக திருப்பும்போது, இனங்களுக்கு இடையில் சந்தேகங்கள் ஏற்படுவதை தடுக்கமுடியும் என்ற ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளவேண்டியது.
எது எப்படியிருப்பினும், ஒரு சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்கு இந்த அதிகாரங்கள் அவசியமாகும் என்ற கருத்தை
முழுமையாக நிராகரிக்க முடியாது.
كك=====================
குறித்த அதிகாரங்கள் இல்லாத
ர்வு என்பது சாதாரணமாக பாதிக்கப்பட்ட மக்களினால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டதன் விளைவே தற்போது அரசாங்கம் சில விட்டுக்கொடுப்புகளுக்கு வந்தமையாகும். இச்சந்தர்ப்பத்தை தமிழ் தரப்புகள் சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
13ஆவது அரசியலமைப்பின் கீழ் தற்போதைய மாகாண சபை முறையில் இந்த அதிகாரங்கள் உள்ளபோதும் அதனை இலங்கையின் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த பயப்படுகின்றன. காணி மற்றும் வபாலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கினால் பிரிவினைவாதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போது, தாம் வடக்குக்கு செல்லும்போது தம்மை கைது செய்யக்கூடிய நிலை கூட ஏற்படும் என்று ஜனாதிபதி கட்டிக்
அச்சநிலையை கோடிட்டுக் காட்டக்கூடியதாக
காட்டியுள்ளமையைக் கொண்டு அரசாங்கத்தின்
உள்ளது.
அனுபவங்களே அதி காரத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. து.மகாலிங்கம், பிரபல வர்த்தகள், வத்தளை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கின்ற மற்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் இருக்கின்ற சிக்கல்கள் இன்றைய காலச்சூழலில் உணரப்படுகின்ற போதிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியம் என்பதை கடந்த காலங்கள்
சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்துகின்ற சிவில் அமைப்பே பொலிஸ்.
சிரேஷ்ட ஒளடகவியலாளர், அனந்தபாலகிட்ணர், கொழும்பு. பொலிஸ், காணி அதிகாரங்கள் என்பது தனிநாட்டுக்கு ஒப்பானது என சில பேரினவாத சக்திகளினாலும் இன்னும் சிலராலும் வியாக்கியானம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வியாக்கியானங்கள் அவர்களின் தவறான விளங்கலின் வெளிப்பாடா இல்லையேல் திட்டமிட்ட
ஜனவரி 2- 76, 207 திணி
 

வழங்க முடியும்,
பரப்புரைகளா என்பதை விளங்கிக் கொள்ள முடியாததாகி இருக்கிறது. உண்மையில் காணி அதிகாரங்கள் என்பது எமது மண்ணை நாமே அபிவிருத்தி செய்வதற்கும் நிர்வகித்துக் கொள்வதற்கும் உரிய அங்கீகாரங்களாகும். எமது மண் பற்றிய விளக்கம் அதன் பூர்வீகம் என்பவை எமக்குத்தான்
தெரியும். அதில் இருக்கின்ற பற்று எங்களால்தான் விளங்கிக் • கொள்ள முடியும். எனவே அந்த அதிகாரம் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற எங்களின் கரங்களில் இருக்குமேயானால் அதனை நாங்கள் சிறப்பாக நிர்வகிக்க
முடியும். அதைவிட குடியேற்றங்கள்,
நிலஅபகரிப்புக்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மத்திய அரசாங்கத்துடனோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சகோதரர்களுடனோ கருத்து முரண்பட வேண்டிய தேவை இருக்காது.
அதேபோன்று பொலிஸ் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் பாதுகாப்புப் படையினரையோ ஆயுத அமைப்பையோ தமிழர் தரப்புகள் கேட்கவில்லை. கேட்பது பொலிஸ் சேவையை மட்டுமே. அது ஒரு சிவில் சேவை. சிவில் நிர்வாகத்தை சீரான முறையில் நடாத்துவதற்குத் தேவையான சிவில் அதிகாரம் தான் பொலிஸ். அதிகாரம் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த யதார்த்தம் சிங்கள மக்களிடம் உரிய முறையில் கொண்டு செல்லப்படுமாயின் அவர்களின்
ஆதரவுடனேயே குறித்த
அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க முடியும்.
பொலிஸ் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால்
பாதுகாப்புப் படையினரையோ ஆயுத அமைப்பையோ தமிழர் தரப்புகள் கேட்கவில்லை. கேட்பது பொலிஸ் சேவையை மட்டுமே. அது ஒரு சிவில் சேவை. சிவில் நிர்வாகத்தை சீரான முறையில் நடாத்துவதற்குத் தேவையான சிவில் அதிகாரம் தான் பொலிஸ் அதிகாரம் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த யதார்த்தம் சிங்கள மக்களிடம் உரிய முறையில் கொண்டு செல்லப்படுமாயின் அவர்களின் ஆதரவுடனேயே குறித்த அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு
மாநிலங்களுக்கு
الصر
திருப்தியான அரசியல் தீர்வுக்கு அதிகாரங்கள் அவசியம்.
திருமதி அ. விஜயராணி, உபஅதிபர், வட்டுக்கோட்டை மத்திய க்ல்லூரி.
ஒரு அரசியல் தீர்வுக்கு ழக்கக் கூடாத அனைத்தையும் இழந்துவிட்டோம். அனுபவிக்க முடியாத துன்பங்களையும்
ரங்கள்
அனுபவித்துவிட்டோம். இத்தனைக்கும் பின்னராகினும் ஓர் தீர்வு கிடைக்கப் போகின்றது அல்லது அதற்கான காலம் கனிந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான விடயமே.
இறுதியாக தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகின்ற அரசியல் தீர்வு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தங்களின் அரசியல்தளத்திற்கு ஏற்ற வகையில் கூறக்கூடும். எனினும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இறுதித் தீர்வு அமையப் போகின்றது என்பது ஓரளவிற்கு ஊகிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
இருபது வருடங்களுக்கு முன்னர் அன்றைய தமிழர் தரப்பு என்று கூறியவர்களினால் நிராகரிக்கப்பட்டதுதான் இந்த விடயம். எனினும் அன்றைய அந்தத் தீர்மானம் தவறானது என்பதை இப்பொழுது உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இன்று தமிழர் தரப்பு இருக்கின்றது. ஆனால் அது பூரணமான முறை யில் கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
குறித்த சட்டத்தை உருவாக்குவதற்கு மூலகாரணமாக இருந்த இந்தியாவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள்
வழங்கப்பட்டிருக்கின்றது என்பதையும் எனினும் அங்கு பிரி வினை கோரி நிற்கின்ற காஷ்மீர் போன்ற பிரதேசங்கள் குறித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்கொள்ள முடியாது என்கின்றதையும் எமது நாட்டில் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கண்டு தனிநாட்டைப் பிரித்து விடுவார்கள் என ஒப்பாரி வைக்கின்றவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். 8
(தொட )
முரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி,பொலி
அதிகாரங்கள் அவசியம் பற்றிய கருத்துக்கணிப்பில் உங்கள் கருத்துக்களை கூறவிரும்பும் வாசகர்கள் உடனடியாக x. கீழ்வரும் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
C வாசகள் கருத்து, த.பெ.இல.167, தினமுரசு வாரமலர். D

Page 8
மட்டக்களப்பு LDTalligs புதிய வருடத்துக்கென வழங்கப்
பட்டுள்ள பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தில் ஆக்கிரமிப்பு அரசி
யல் விளையாட்டுகள் இருக் கின்றனவா என்ற சந்தேகம் s
அனைவருக்குமே எழுந்திருக்கிறது.
இந்த புதிய வருடத்தின் முதல் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யக் கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத் தப்பட்டது. திங்கட்கிழமை காலை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முறைகேடான இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி 22 கிரா மங்களின் கிராம அபிவிருத்திச் O சங்கங்களினால் இந்த ஆர்ப்பாட்டம் பிரகஸ்பதி "ஃஃப்பட்ட பிரச்சினையூைஏற்படுத்தியுள்ளது தின் பின் அவ்விடத்திற்கு விரைந்த 雞 அதனால் பிரதேச செயலாளர்களின் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ் இடமாற்றத் ை:”
வகையில் இந்த
ஆர்ப்பாட்டம் நடை
பெற ஏற்பாடாகி யிருந்தது
மடடககளபட மாவட்டத்தில்
பொதுமக்களும் பொது அமைப்பு
களும் இணைந்து
இடமாற்றங்
ஆர்ப்பாட்டத் தினையும் நடத்திவருவதுடன் இடமாற்றத்தை
நேசதுரை சந்திரகாந்தன், மாகாண இரத்துச்செய்யுமாறு பல்வேறு சபை உறுப்பினர்களான எட்வின் தரப்பினரிடமும் வேண்டுகோளையும் கிருஸ்ணானந்தராஜா, பூபிரசாந்தன் விடுத்துள்ளனர். ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இந்நிலையில் மட்டக்களப்பு கலந்துரையாடியதோடு பொதுநிர்வாக நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முறையற்ற விதத்தில் பிரதேச செய செயலாளர் அபேயகோன் உடன் லாளர்களுக்கு வழங்கப்பட்ட இட முதலமைச்சர் தொடர்புகொண்டு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலைமைகளை விளக்கினார். அரசாங்க அதிபருக்கு எதிராக
இதை அடுத்து ஒரு மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டி இடமாற்றம் பிற்போடப்பட்டதாக ருந்தது. தெரிவித்ததை அடுத்து ஆர்ப் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொலி பாட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப் ஸார் அனுமதி மறுத்ததுடன் அவ்வாறு பாட்டக்காரர்கள் முன் கருத்துத் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் ஆர்ப் தெரிவித்த முதலமைச்சர் அரசாங்க பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது சட்டதிட்டத்திற்கு அமைவாக இடமாற் செய்வோம் எனவும் பொலிஸார் றக் கொள்கையின் அடிப்படையில் அறிவித்தனர். இதனையடுத்து ஒருவர் இடமாற்றப்படலாம். மண்முனை வடக்கு பிரதேச
ஆனால் பிரதேச செயலாளர் செயலகத்துக்கு முன்பாக பொலிஸ் வில்வரெட்ணம் இரண்டு வருடமே பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட் சேவையாற்றி வரும் நிலையில் மக் டுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தை களுக்கு சிறந்த சேவையை வழங்கி தடுத்துநிறுத்துவதற்காக ரோந்து இவரின் இடமாற்றத்தை என்னால் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஏற்றுக் கொள்ள முடியாது குறுகியத் ஆர்ப்பாட்டத்தை நடத்த வந்த சில நோக்கங்களுக்காக இவ் இட பொதுமக்கள் மற்றும் பொது அமைப் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை என் புக்கள் இதன் காரணமாக ஆர்ப்பாட் னால் உணர முடிகின்றது. கிழக்கு டம் செய்வதை நிறுத்திவிட்டு மாகாண முதலமைச்சர் என்ற வகை திரும்பிச் சென்றிருந்தனர். யில் இதை நான் ஒருபோதும் அ ருவாக சேவை அதிகாரிகள், மதிக்கமாட்டேன் எனத் தெரிவித்தா அரசாங்க உத்தியோகத்தர்கள் நியம
அதே நேரம் மட்டக்களப்பு நகரி னங்களைப் பொறுப்பெடுத்து கடந்த புதன்கிழமை அரசாங்க உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள் அதிபருக்கு எதிராக இடம்பெறவிருந்த ஞம்போதே தாம் நாட்டின் எந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி பாதுகாப்பு பகுதியிலும் எந்த நேரத்திலும் தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட கடமையாற்றத் தயார் என்ற உறுதிப்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாட்டுடனேயே பதவிகளைக் சில பிரதேச செயலாளர்களுக்கு கையேற்கின்றனர். முறையற்ற விதத்தில் இடமாற்றம் ஆனால் தமது பிரதேசங்களையும், வழங்கப்பட்டுள்ளது நிர்வாக ரீதியான தமது நலன்களையும் தமது விருப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெறுப்புக்களையும் யாரும் ஒதுக்கி வைத்துவிட்டு கடமைகளை செய்வ தில்லை என்பது உண்மையானதாகும். அதிகாரம், அரசியல் என்பவற்றின் செயற்பாடுகளால் அவர் அவர் தமது நலன்கள் சார்ந்தும், அரசியல் வாதிகளின் தேவைகள் சார்ந்தும் செயற்பட விளைவதனால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றிவிடுகின்றன என்பது உண்மையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றிருக்கின்ற இடமாற்ற களானது, அதிகாரத் துஷ்பிர யோகங்களால் நடைபெற்றதாக பலரும் குற்றச்சாட்டு வைக்கு வகையில் நடைபெற்றிருக் என்பதே குற்றச்சாட்டாகும்
காணிப்பிரச்சினை, குடியே சினை, எனப் பல பிரச்சினைகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வந்து கொ6 ருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில்
66
பல துறைகளிலும் விருத்தி நிலை, மேம்பாட்டு நிலை உருவாவதே அபிவிருத்தியாகும். அதனை நிறுத்தி விடும் வகையில் மக்களுடைய எதிர் பார்ப்புக்களை சிதைக்கும் வகையில் எந்த ஒரு செயற்பாடு அமைந்தாலும் அதனை மக்கள் எதிர்க்கவே செய் கின்றனர்.
மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் எதிர்க்கும் அளவுக்கு ஒரு இடமாற்றச் செயற்பாடு நடைபெற்ற மையே மட்டக்களப்பில் இவ்வாறான தொரு எதிர்ப்பு உருவாகியிருக்கின் றமைக்குக் காரணமாகும்.
ஒரு குறிப்பிட்ட கால அடிப்படை, ஒழுங்குவிதிகள், சீரின்மை இன்றி டமாற்றம் நடத்தப்பட்டமையும், குறிப்பாக தமிழ் பிரதேச செயலாளர் கள் மாத்திரம் இடமாற்றம் செய்யப பட்டமையும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே உண்மையாகும்.
அதிகாரிகள் எப்போதுமே மககளின் நலன், பிரதேசத்தின் அபிவிருத்தி என்பவைகளைக் கருததில்கொண்டு செயற்பட வேண்டியவர்கள். ஆனால் தமது விடாப்பிடியான போக்குகளையும்
அரசாங்க சட்டதிட்டத்திற்கு அமைவாக இடமாற்றுக் கொள்கையின் அடிப்படையில் ஒருவர் இடமாற்றப்படலாம். ஆனால் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் இரண்டு வருடமே சேவையாற்றி வரும் நிலையில் மக்களுக்கு சிறந்த சேவையை வுழங்கிய இவரின் இடமாற்றத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. குறுகிய சில நோக்கங்
களுக்காக இவ் இடமாற்றும் செய்யப்பட்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் என்று வகையில் இதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.
தற்போது நடைபெற்றிருக்கின் மாற்றமானது இவற்றிற்குத் காண்பதாக இருந்தால் பரவாயில்லை. என்ற போதும் அவற்றினை மேலும் பெரிதாக்குவதாக அமைந்து விடக் கூடாது என்பதே இடமாற்ற எதிர்ப்
பாளர்களது வாதமாக இருக்கிறது.
தமிழ் மக்களினைப் பொறுத்த
வரையில் அபிவி தியில் அவர்கள் எப்போதும் எதிர்ப்பு சிந்தனையுள்ள
அல்ல ஆனாலும் அதற்கு பல் ஆதிக்க செயற்பாடுகள் புகுத்தப்படும் போது பெரும் கொந் தளிப்புகள் உருவாகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. கிழக்கு
மாகாணத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்களுக்கு மகிழ்ச் சியைக் கொடுக்கின்ற பல்வேறு செய்திகள் வெளிவரும் வேளைகளில் மகிழ்ச்சிகளை அனுபவிக்கின்றனர்.
இருப்பினும் அவர்களுக்கு குழப்பங்களையும் தர்மசங்கடங் களையும் தருகின்ற சம்பவங்கள் நடைபெறுகையில் பெரும் சிக்கல் களை எதிர்கொள்கின்றனர் என்பதே உண்மையுமாகும்.
விவசாயம், மீன்பிடி, உட்கட்ட மைப்பு, மனித அபிவிருத்தி, தொழில் துறை அபிவிருத்தி சுற்றாடல், அனர்த்த முகாமைத்துவம் என
OO -
அவர்கள் வெளிப்படுத்த முனையும் போது பெரும் சிக்கல்கள் உருவாகக் கூடிய வாய்ப்புகள் தோன்றுகின்றன.
எவ்வாறானாலும், மாகாணத்தின் அபிவிருத்தியில் அனைத்து அரசி யல் தரப்பினரும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஒன்றுபட்டுச் செயற் பட வேண்டும். ஒருமித்த அபிவிருத்தி
மாகாணத்துக்கு ஏற்பட வேண்டும்
என்பதே அனைவரதும் சிந்தனை யாகும்.
ஒரு நல்ல விதமான கல்விச்
செயற்பாடு நடைபெறுவதற்காக
மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற் றங்களில் ஏற்பட்ட குழப்பம் அந்தச் செயற்பாட்டையே நிறுத்தும்படி செய்தன. அது போன்று நல்லதொரு சுமுகமான அமைதிச் சூழல் உருவாகி வரும் வேளையில் கொலைகள், வங்கிக் கொள்ளைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பு விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் கொண்டுவரப்பட்டன.
இப்போது நடைபெற்றிருக்கும் பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் போன்ற இவ்வாறான செயற்பாடுகள் மக்களின், பிரதேசத்தின் அமைதிக்குப் பங்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
#''' ஜனவரி 72-76; 2012

Page 9
றவதாக 6 கண்டறிய அடுத்தத் முத்தமிடு மூடிக்கொ சதவிகிதப திறந்து பாரதது முத்தமிடு காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் :* தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம், அந்த முத்தம் அதிகரிக் மனிதர்களுக்குள் எண்ணற்ற இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி ெ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாறப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. அதேசமயம் 5 மில்லியன் பக்ரீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம். அதேபோன்று, ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம்
பண்கள் அனுபவிக்கும் உடலுறவு என்பது, உடல் சுகத்துட ட்டும் மட்டுப்படுவதில்லை. அதையும் தாண்டி மருத்து ாரணங்களுக்கும் பயன்படுகிறது, என்கிறது சமீபத்திய ஆய் ன்று குறித்த ஆய்வானது, 200 காரணங்களைக் கண்டுபிடித்து சில பெண்களுக்கு அலுப்புத் தட்டுவதான உணர்வு வரும்போ உடலுறவு பற்றிய ஆர்வம் ஏற்படுகிறதாம். ஒற்றைத் தலைவலி யை போக்கிக் கொள்ள உடலுறவு நல்ல மாத்திரையாம்.
84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச்சுமை, மனதை அழுத்து கவலைகளிலிருந்து விடுபட உடலுறவு தேவைப்படுகிறதாம். அே வேளை, வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக உடலு: றவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகே
உள்ளார்கள் என்கிறது ஆய்வு முடிவு.
ஆண்கள் மீதான இரக்கம்கூட பெண்களை உடலுறவு வைத்து கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது, னக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால் அதற்கு பதிலாக ஒரு பெண் கொடுக் விரும்பும் முதல் பரிசு, உடல்சுகம்தான் என்கிறது இந்த ஆய்
தேநேரம் ஒரு ஆண் இதையெல்லாம் மாய்ந்து மர்ய்ந்து செய்ய பிரதான காரணமும் உடல்சுகம் பற்றிய எதிர்பார்ப்புத்தான்
ன்கிறது இதே ஆய்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

وخال p کےJء
தவிர்க்கப்படும். ஒருமுறை வதன் மூலம் உடலில் 3 வரை எரிக்கப்படுகிறதாம் பம் இதழோடு இதழ் 5 கலோரிகள் வரை படுகிறதாம் குண்டாக கள் தொடர்ந்து ஒரு ழத்தமிடுவதன் மூலம் 26 ள் எரிக்கப்படுகிறதாம். ல் தொப் பை கு-ை வும் அந்த ஆய்வில் ப்பட்டுள்ளது. ༣ 5ாக, 66 சதவிகிதமானோர் கையில் தனது முகத்தை ள்கின்றனர். மீதமுள்ள 34 ானோர்தான் கண்களைத் தனது துணையைப் முத்தமிடுகின்றனராம். வதால் பெண்களுக்கு த்தம் குறைகிறது. அதே ,ண்களுக்கு மனஅழுத்தம்
தாய்வானில் உள்ள பிரபல விடுதியொன்றில், இரண்டு விலைமாதர்களுடன் உல்லாசம் கண்ட உல்லாசப் பயணி திடீரென மரண மான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த 30 நிரம்பிய உல்லாச பயணி ஒருவரே கூடாத இடம் சென்று வீணாக மரணம் அடைந்துள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், உடலுறவில் ஏற்பட்ட அதிவேகமான சுவாசத்தால், மூச்சு முட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர். குறித்த விடுதி அறையில் இருந்து பயன்படுத்திய ஐந்து ஆணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொ தெரிவித்துள்ளனர். குறித்த விபச்சார அழகிகள் நிர்வாகிகளின் உதவியுடன் பொலி சாரால் வலை வீசி தேடப்படுகிறார்கள்
சார்
வ தங்குகின்றனர் வர் நமக்கேன்
ல
சயம் தவறு காலம் ಕ್ಲಿಷ್ಡಿ
கற்ற தகுதியைத்
போது

Page 10
நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு அவற்றை விலக்கி, புதியபாதையில் உற்சாகத்தோடும்,
நம்பிக்கையோடும் செல்லுங்கள்.
வாரம் ஒரு திருக்குறள்
f W 1.
诊 2 ,
Y2N கும் பிற :o محمد 2
மஞ்சுவிற்கு அன்று ஆங்கிலப் பரீட்சை. அதனால் அதிகாலையிலேயே எழுந்து திண்ணையில் இருந்து படித்துக் கொண்டிருந்தாள். 'ச்சே. எத்தனை தடவை படித்தாலும் இந்த மனப்பாடப் பாட்டு மட்டும் மனசில் நிற்க மாட்டேங்குதே' என்று அலுத்துக் கொண்டாள்.
அப்போது கோலம் போடுவதற்காக வாசலுக்கு வந்தாள், அவளது அம்மா சுகந்தி.
“என்ன மஞ்சு, பரீட்சைக்கு படிச்சாச்சா?” என்று கேட்டாள்.
'இல்லேம்மா. இந்த மனப்பாடப் பாட்டு மனசிலேயே நிற்க மாட்டேங்குது” என்றாள்.
"பொறுமையாகப் படி’ என்றவாறே கோலம் போடத் தொடங்கினாள், சுகந்தி.
இவர்களது உரையாடலைக் கேட்டவாறே, வெளியே வந்தார், மஞ்சுவின் அப்பா மோகன்.
"அப்பா, இந்தப் பாட்டு ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா என்றாள், மஞ்சு.
"அப்படியா' என்றவர், தன் மனைவி கோலம் போடுவதைப் பார்த்தார். அவளிடம், 'ஏன் கோலத்தை அழித்து, அழித்து போடுறே? என்று கேட்டார். "நேற்றுதான் இந்தக்
29
LUGOÓLGOLGOLD நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சிபகையுள்ளும் |2பண்புள பாடறிவார் மாட்டு,
வனை இகழ்ந்து பேசுதல் ளையாட்டிலும், துன்பம் தருவதா
60LLLJ த்தில் பகைமையிலும் நல்ல
பண்புகள் உள்ளன.
யல்பை அறிந்து
குறள்:995
போட்டுப் பார்க்காம புள்ளியை வெச்சிட்டேன். இப்ப எப்படி முடிக்கணும்னு தெரியலை, அதான் அழிச்சிக்கிட்டு
இருக்கேன்' என்றாள். சுகந்தி.
இப்போது மகளைப் பார்த்து சொன்னார், அப்பா.
'பார்த்தியா, மஞ்சு, ஒரு சின்ன கோலம் கூட, போட்டுப் பார்த்தால் தான் மனசில நிற்கும். முதல்ல கோலத்தைப் போட்டுப் பார்க்காம வாசலுக்கு வந்து போட்டதால்தான்,
الص
கோலத்தை பத்திரிகையில் உங்க அம்மாவுக்கு கோலம் பார்த்தேன். சின்ன கோலம் போடுவதற்கு கஷ்டமாக இருக்கு.
செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் செயிண்ட் அகஸ்டின் நகருக்குத் தெற்கே 18 மைல் தொலைவில் "மெரைன்லேண்டு என்ற
அதனால் தான் போட்டுக்கிட்டு இ அதனால், நீ படித்தால் மட்டுப் தடவைக்கு இர6 எழுதி எழுதிப் அப்போது தான் பதியும். புதிய ட முதல் தடவை ! கொஞ்சம் கஷ்ட இருக்கும்.
அப்போது ஒ புரியலையேன்னு படிக்காம விட்டு அடுத்தடுத்து படி உனக்கு புரிய அப்புறம் நாலு : எழுதும்போது ந பதிஞ்சிடும். அப்
Lä.
கஷடமாக இருக நினைச்ச பாடே எளிதாகிடும். பரீ நல்லா எழுதி, ர வாங்கிடலாம்” 6 கொடுத்தார் மே
அப்பா கொ( உற்சாகத்தில், நன்றிப்பா’ என்ற பார்ப்பதற்காக ே ஓடினாள்.
செயற்கை கடல் பெயரில் பறை ஒன்று உள்ளது.
இங்கு 2 மிகப்பெரிய தொட்டிகள் உள்ள வடிவமான இவை ஒவ்வொன்றும் 100அடி நீள அகலம், 18 அடி உயரம் கொண்டவை. இவ மும் 17 இலட்சம் லிற்றர் தண்ணீர் கடலில்
உருளை வடிவமான இந்த தொட்டிகளில் இலட்சம் லீற்றர் தண்ணீரைத் தேக்கி வைக் இவற்றினுள் கடலில் விளையும் தாவரங்கள் சங்குகள் போன்றவை உள்ளன. தொட்டிகை கிளிஞ்சல்கள் சிதறிக்கிடக்கின்றன. இந்த ந: நேர்த்தியான சாலையும், அழகான கட்டிடங்க உள்ளன. உலகிலேயே மிகப் பழமையான ( செயற்கை கடல் நகரம் இதுதான்.
ص
Ilb
6í6b. அதைப்
செல்கிறோம்.
வரைந்து பாருங்கள்
முதல் கட்டங்களில் உள்ள படத்தைப் போன்று இரண்டாவது கட்டங்களிலும்
வரைந்து பாருங்கள்
10
மருத்துவர்களின் ஆடை, சுவர் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர் பொதுவாக, பச்சை நிறம் கண்ணுக்கு அமைதியையும் தருகிறது. அதனால் தா ஆழலை நாம் விரும்பித் தேடி பல சுற்றுல
பெரும்பாலும் மருத்துவமனைகளில் பச் al (Ta, பயன்படுத்தப்படுகிறது. அதுவும் கிச்சை தியேட்டர்களில் மருத்துவர்கள், செ மற்றும் சுவர்களின் வண்ணம் பச்சை நிறத் கின்றனர். இதற்கு ஒரு விசேஷ காரணம்
அடர் சிவப்பு நிறம் கொண்ட இரத்தத்ை பார்க்கும்போது அவர்களுக்கு எளிதில் ே போக்குவதற்காக ட
சத்திரசிகிச்சை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழிச்சு, அழிச்சு இருக்காங்க.
வெறுமனே ம் போதாது. ஒரு கண்டு தடவை பார்க்கணும்.
மனசில நல்லா பாடங்களை படிக்கும்போது மாகத் தான்
ண்ணுமே
நினைச்சு, ற கூடாது. }க்கும்போது ஆரம்பிச்சிடும். 35L 6ᏡᎧᎧ] ல்லா மனசில
புறம் நீ
ங்குன்னு D, 9 601 35(5 ட்சையிலும் நீ நிறைய புள்ளி என்று உற்சாகம் T356öI. -
டுத்த
*(OU TLDLJ 3 மஞ்சு, எழுதிப் நோட்டை எடுக்க
நகரம்
ன. செவ்வக HLb, 40 g)||9 ற்றிற்கு தின. இருந்து பம்ப்
N) 15 5 (լքլԶեւյլն.
மற்றும் ளச் சுற்றிலும் , கரத்தில்
5ளும்
பெரிய
- - - - -
Eglwyd
சை நிறமே அதிகுறிப்பாக சத்திர விலியர்கள் உடை 3தில் பயன்படுத்து உண்டு. தை மருத்துவர்கள் சோர்வு உண்டாகி ச்சை நிறத்தை தியேட்டர்களின்
5 குளிர்ச்சி. இது ன் இயற்கையான )ாத்தலங்களுக்குச்
DUCi
* স্কৃঞঃপ্ত -
ধ্ৰুস্থ : 羲
क्षं
பரப்பளவு: 334 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை: ஒரு இலட்சத்து 10 ஆயிரம் மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு, படோயிஸ் நாணயம்: கிழக்கு கரீபிய டொலர் மதம்: கிறிஸ்தவம் ჯორჯ எழுத்தறிவு: 99 சதவீதம் : அமைவிடம்: தென்கிழக்கு கரீபியன் கடலில் உள்ள தீவுகளைக் கொண்ட நாடு இது. டிரினிடாட் மற்றும் டோபாகோவிற்கு வடமேற்கிலும், வெனிசுலாவிற்கு வடகிழக்கிலும் செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்களுக்குத் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. வரலாறு: 1498 இல் கிரெனடாவில் வசித்த கரீபியன் மக்களை "கமஹோன்" என்று அழைத்தனர். அங்கு ஆங்கிலேயர்கள் குடியேற முயன்று தோற்றனர். 1650 இல் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வந்தனர். அவர்கள் கிரெனடா மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினர். அதற்கு "லா கிரெனடா என்று பெயர் வைத்தனர்.
கிரெனடா அரசின் தலைவர், இரண்டாம் எலிசபெத் ராணி. அவரின் சார்பாக கவர்னர் ஜெனரல் நியமிக்கப்படுகிறார். கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்படும் பிரதம மந்திரியே அரசியல் பணிகள் அனைத்தையும் மேற்கொள்கிறார். 15 பேர் கொண்ட மக்கள் சபைக்கு 2008-ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக காங்கிரசுக்கு 11 இடங்கள் கிடைத்தன. அவர்கள் ஆட்சி அமைத்தனர். இது ஒரு பாராளுமன்ற ஜனநாயக நாடு. இது 6 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்கள்: சாதிக்காய், கோகோ, வாழை, தேங்காய், கரும்பு, எலுமிச்சை தொழில்கள்: விவசாயம், சுற்றுலாத் தொழில், துணி Sabriol Jitti petrollabora
கைரேகை ஓவியர்
r ஓவியம் வரைந்தாலே அதன் அடியில் ஓவியர் தன் கையெழுத்தை இடு வது வழக்கம். ஆனால், இப்படியும் ஒரு விசித்திர ஒவியர் இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள்.
இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த ஓவியரின் பெயர். பூமி இவர் தான் வரையும் ஒவியங்களில் எங்காவது ஒரு மூலையில் தன் இடது கைப்பெருவிரலின் ரேகையை பதிக்கிறார். இப்படி கைரேகை பதிக்கும் ஒரே ஓவியர் இவர்
ானாம்.
UrÜUS
/
园
食
魯
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை
": கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.01.2012 வர்னம் தீட்டும் போட்டி இல.924 தினமுரசு வாரமலர் த.பெ. இல:1772, கொழும்பு, த.பெ. இல:57, யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: 922 பரிசுக்குரியவர்: எம்.ஜதுவுறா, செட்டிகுளம், வவுனியா.
பா 01. சி.எபிக்சன், ஆனைக்கோட்டை
02. யூவிஷாக்கா மிலேனியா, தோணிக்கல். வவுனியா, 03. யோ.சுதர்சினி, மட்டுவில், சாவகச்சேரி, 04, ப.சதுர்ஷிகா, தபாற்கந்தோர் வீதி, மன்னார். 07. கேதுசாந்தன், கட்டைபறிச்சான், மூதூர், 08. அ.அக்ஷரா, பிரதான வீதி, நுவரெலியா, 09. சகஜானன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் 10. எஸ்.சாருண்யா, காளிகோவிலடி, திருகோணமலை, الم
ஜனவரி 2. 8, going
|

Page 11
ഞ്ഞരഞ്ഞെ foLA 0L0EE L L EELLLL SAAAASSSSC S S S S S MMMS SS SS SS
N S
களைப்பு
O
265 reissgation?
வநருக்கீடும் மனப்பதற்றமும் தொடங்கு முன் முடியுமா.
ஆயினும் இன்றைய னால் குட்டித் தூக்கம் ாலகட்டத்தில் பலரின் செய்யுங்கள். அல்லது Nசோர்விற்கும் களைப்பிற்கும் சற்றுக் காலாற Nகாரணமாக இருப்பது உலாவுங்கள். Nநெருக்கீடு நிறைந்த * அவசியமானால் Nவாழ்க்கையும், மனப்பதற்ற காலையில் 15 நிமிடங்கள் Nமும்தான். ஓய்விற்கு முன்னதாகவே படுக்கை ேேறி ஒரு பணி விட்டெழுந்து நாளாந்தக் སྤྱི་ :? மற்றொரு கடமைகளை ஆரம்பியுங்கள். Nவேல்ைக்கு இடைவெளி வேலைத்தள வநருக்கழ யின்றி ஓடிக்கொண்டிருப் உங்கள் வேலைத்தளத் பவர்க శీల్డ్ களைப்பு * திலும் களைபடி ஏற்படவே செய்யும். ஏற்படுகிறது எனில் நேர முகாமைத்துவம் அது உங்கள் தொழில் மனத்தில் நிறைவும் சார்ந்ததாக இருக்கக் சந்தோசமும் இருந்தால் கூடும். நெருக்கடி மிக்க களைப்பு நெருங்காது. வேலையாக இருக்கலாம்
இதனைத்தவிர்ப்ப்தற்கு அல்லது தொழிலில் நேர முகாமைத்துவம் அதிருப்தி அல்லது ஈடுபாடு முக்கியமானதாகும். குறைந்த வேலையாகவும் (* செய்து முடிப்பதற்கு Nசிரமமான பணிகளை
பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
* முக்கிய Nவேலைகளுக் வேறு நோய்க ககாக முன்னுரிமை கோடுத்து நீங்கள் உபயோ ககும Nநிறைவு செய்யுங்கள். மருநதுகளும களைப N * குழப்பங்கள் பிற்குக் காரணமாகலாம. Nஏற்படாமல் பணிகளை
ஒழுங்குமுறையில் செய்து Nமுடிக்க திட்டமிட்டுச் 5FULI6Of Tf7) f7)5556 T. 目 ° :
இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக்
R
S
காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்
ம் மருந்துகளில் உள்ள காடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம். بر டொனிக், சத்துமா, விற்றமின்
எனவே களைப்பு என்ற
களைபபாறுங்கள டொனிக், சத்துமா,
* தினசரிக் விற்றமின் மருந்து ஊசி கடமைகளுக்கு மேலாக எனத் தேடி அலையாமல் Nஉங்களை மகிழ்வுறுத்தும் காரணத்தைக் கண்டு
பொழுதுபோக்கில் அதனை நீக்க முயலுங்கள். அல்லது விளையாட்டில் உங்களால் முடியாவிட் ஈடுபடுங்கள்.
* மகிய உணவின் :மருததுவரை
பின் மீதி வேலைகளைத் | (முற்றும்)
நம்புதர்ச்சியைாேக்கும்மீன்
ஆரோக்கிய உணவு வகையில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் Nஇடம்பெறும் முக்கிய உணவுப் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய
ம் சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது
இபிஏ என்ற வேதிப்பொருள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை முளையுடன் சம்பந்தப்பட்டது."
குறிப்பாக சிறந்த எனவே நினைவுத்திறனில் பாதிப் க்கும், சருமத்தின் வருவதற்கு இபிஏ குறைபாடும் ஒரு காரணம் அதேபோல் இரு இரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புப்படலமா இருப்பதால் நரம்பு மண்டல' உறுதிக்கும் அவை காரணம இருக்கிறது:
எனவே தேவையான அளவு" மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் N நரம்பு மண்டலம் உறுதிபெறும்."
நரம்பு மண்டலம் பலப்பட்டால்: உடலும் உறுதிபெறும் என்பது உண்மை ஆய்வாளர் நர்மன் சலீம் இதயவியாதி நினைவுத்திறன் கூறும் போது கொழுப்பு கெட்டது குறைபாடு பைபோலார் எனப்படும் என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது Nநரம்புத்தளர்ச்சி நோய் போன்ற ஒமேகா-3 எல்லோரது உணவிலும்
LIGA பாதிப்புகள் ஏற்படும் தற்போது 'டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது ஒமேகா-3இன் உட்பிரிவுகளும் உடல்நலத்துக்கு சிறந்தது என்றார்.
N N N N N SS RN N SS N N R N N N SS N Š S N S S S S S
இதுவரை அ கண்டிருக்கிற உ.ை
Z
ஜனவரி 72 - 76, 2012
 

靴*醇期购酸瓮燃。峰猫
GÉ 鳍 鞘火 تھ
டுருகெள்ளைக் WடுWயகக்
9990 90 AVa - 969V
நீள்ன்ெறு த்ெதனைடுக்குத் 63 665?y 9âg) yw Aymal 8,909, ஏற்கனவே முல்பரட்டப் Svä484á, QMáň46íč) MöAGáslá sjö ரப்படுகின்றன.
ஆந்த துள்ளலை. அந்த திண்மைகளை மற.
இப்ே
ரீராம் தீர்மானித்தா
என்றால் அதற்கு காரணே பூலானை அடையும் ஆசைதான் பூலானை
கண்டவுடனேயே அவளை
எப்படியாவது அடைந்தே தீருவது என்று முடிவு கட்டிவிட்டான் ரீராம்
தாபமும், பூலான் அவனை
த்த பின்னர் மேலும்
வந்திருததான
ಫ್ಲಿ! நீச்சலில் யானவன் என்று அறி செய்தான் ரீராம் அவனுட
குளிக்க
ପୁଂ
தயங்: ரத்துச் சிரித்தான்.
ானதும் மல்லாவுக்கு 刻
ஈங்கடமாகிப்

Page 12
இசைப்புயலுக்கு இ
இந்தியாவையும் கூடவே தமிழரையும் தமிழை கொடுக்க முடியாது. யும் பெருமையடைய வைத்துக் கொண்டிருக்கும் ambabubt_mid; ußlabalნს 1.Jam
திரைப்படத்திற்காக உரு ஜெய் ஹோ பாடல் தொ பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் என்ற முத்தைக் கண்டெடுத்தவர் கிடைக்கப்பெற்ற இரு ஒ
இயக்குனர் மணிரத்னம் ரோஜா திரைப்படம் விருதுகளும், கோல்டன் மூலம் இசையமைப்பாளரான ரஹற்மான், இந்திய குளோப் விருதுகளும் சினிமாவுக்கு கனவாக இருந்து வந்த ஒஸ்கார் அவரை புகழின்
விருதை ஒன்றுக்கு இரண்டாக வென்று காட்டினார். உச்சிக்கு கொண்டு இசைக்கான கோல்டன் குளோப் கிராமி விருது சென்றவை என்பது களை வென்ற ரஹற்மான், இன்று இந்திய சினி குறிப்பிடத்தக்கது. மாவின் எல்லையைத் தாண்டி ஹொலிவூட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ஹொலிவூட்டின் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் திரைப்படத்துக்கு ரஹற்மான் இசையமைத்து முடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைவிட ரஹ்மானுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு எவராலும்
வாழ்விற்கு ஒளியேற்றும் இய்க்குநர் முருகதாஸ் எங்கேயும் எப்போதும் வெற்றி படத்துக்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார் இயக்குனர் முருகதாசின் சகோதரர் நாயகனாக நடிக்கும் படத்தை முருகதாசிடம் உதவியா
ராக பணியாற்றியவர் இயக்குகிறார்
தமிழ் சினிமாவில் சாதிக்கும் கனவுடன் வந்து போராடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கை கொடுக்கும் முயற்சியாக முருகதாஸ் மேற்கொண்டு வரும் படத் தயாரிப்பு பலரின் வாழ்வில்
ஒளியேற்றிக் கொண்டிருக் கின்றமை குறிப்பிடத்
தக்கது.
. ,0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரைக்கும்
நடிகர் சிம்பு மிகவும் | ii | ii i 59.56.90ll 60I5Gey60ilib
இதுபற்றி தீக்ஷா கூறுகையில், வேட்டை மன்னன் திரைப்படத்தில்
பேசியதில்லை. நான் பார்த்த வரைக்கும் அனைத்து
ப்பொறுப்பை ஒப்படைத்தார் என்று கூறினார்.
ஆகியுள்ளது. ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மாதிரி ஒரு
scoreCorrigou 96.OL55
டன் இரவு விருந்திற்கு சென்றிருந்த
அனைத்து
வெளிப்படையானவர்
விக்ரம் ஜோடியாக நடித்தவர் நடிகை தீக்ஷா சிம்பு நடிக்கும் வேட்டை
என்னுடன் ஹன்சிகா மோத்வானியும் நடிக்கவுள்ளார்கள். ஆனால்
விஷயத்திங்களிலும் சிம்பு மிகவும் வெளிப்படையானவர்
மேலும் திருமணம் பற்றிய கேள்விக்கு அவர்
நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்தை பற்றி
GAGTGAGCOGITIUM COBEGNAGOG
கன்னட நடிகை ரம்யா பர்னாவின்
நான் பார்த்த
விஷயத்திலும் 11 1 1
蠶 வெளிப்படையானவர் என்று தீக்ஷா கூறியுள்ளார்.
மன்னன் படத்தில் தீக்ஷா நடிக்கவுள்ளார்.
இப்படத்தைப்பற்றி இதுவரைக்கும் நடிகர் சிம்பு என்னிடம்
நீ தான் இப்படத்தின் கதாநாயகி என்று கூறிதான்
கூறுகையில் எனக்கு இப்பொழுதுதான் 20 வயது
பேசலாம் என்று கூறியுள்ளார்.
புத்தாண்டை கொண்டாட தோழிகளு
கார் கண்ணாடியை உடைத்து மர்ம
அடித்து சென்றுள்ளனர்.
ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் வெளியாகிறது.
பரபரப்பாக பேசப்படுகிறது.
இவரும் ரானா எனது நண்பர் தான் என்று கூறினார்.
ஊடகத்தின படக்குழு 1957 கோவை, உடு தொழிலாளர்கள் இத்திரைப்படம்
இதுபற்றி கூறுகையில், ட வைத்து அழக சொல்லியிருக்க சுவாரஷ்ய பே கூட்டம், குடும்
மனநலம் பாது மன நலம் பாது எனும் படத்தில் படத்திற்காக தன்னை மாற்றி
facintain கொண்டு அல போது நாயகன் போட்டுள்ளார் இயக்குனரிடமு கதாபாத்திரத்தி
என்கிறது படக்
நபர்கள் பணம் கைபேசி போன்றவற்றை கொ
இதுபற்றி நடிகை ரம்யா கூறும்போது
நிகழ்ச்சி முடிந்து காருக்கு திரும்பியபோது கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது காருக்குள் செல்போன் பணம் உட்பட முக்கிய ஆவணங் அது எல்லாவற்றையுமே கொள்ளையடித்து சுெ
செய்தேன். புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்ட
சோகத்தை ஏற்படுத்திவிட்டது. படங்களைப் பெ
இந்த ஆண்டில் தரமான படங்களில் நடிக்கவே படங்கள் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ள
பரபரப்பை கி புத்தாண்டு
SKS, SS (SSSSSSSSSSS
ரிஷாவும் ஜோடியாக சுற்றினார்களாம். இதையடுத் அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு பரவி
ரானா ஏற்கனவே பாலிவுட் நடிகை பிபாஷா ாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இருவரும் டேட்டிங் செல்வதாகவும் பாலிவுட்டில்
சமீபத்தில் ரானாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற ஐத ாத் வந்த பிபாஷா பாசு அவரை சந்தித்து வாழ்த்து கூறி னார். ஆனாலும் தங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்கள் பழகுகிறோம் என்று கூறினர் இந்நிலையில் த்ரிஷாவும் ரானாவும் கோவாவில் புத்தாண்டு கொண்டாடிய விவகாரம்
கோவா புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிபாஷா பாகம் சென் ரானாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் வழக்கம் போல

Page 13
_ பொங்கலுக்கு வருகிற இ கொள்ளைக்காரன்
நடிகர் விதார்த் நடித்துள்ள கொள்ளைக்காரன் திரைப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு
செய்துள்ளனர். வேட்டை நண்பன் என்று திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக ܠ .
݂ ݂ ݂ நிலையில் தற்போது கொள்ளைக்காரன்
திரைப்படமும் பொங்கலன்று வெளியாக பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் திரைப்படத்தை தமிழ்செல்வன்
யக்கிவுள்ளார். சிறுசிறு தவறுகள் செய்து பின்னர் திருந்தி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்
கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும் இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை உணர்வுடன் கலந்த காதலை கொள்ளைக்காரன் படம் கூறுகிறதாம்
LOS GIE
கிருஷ்ணவே பஞ்சாலை எனும் படத்தின் பாடல்களை திரையிட்டு ஊடகத்தினருக்கு காண்பித்துள்ளது படக்குழு 1957 முதல் 1990கள் வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையே இத்திரைப்படம்
இதுபற்றி இப்படத்தின் இயக்குநர் கூறுகையில் பஞ்சாலையை பின்னணியாக வைத்து அழகான காதல் கதையை சொல்லியிருக்கிறேன். கன்டீன் நேர சுவாரஷ்ய பேச்சுக்கள் அனல் பறக்கும்
GjeoMali Qirios ULorë தொழிற்சாலை 1ಣ್ರ உருவாகும் நட்பு என மற்றவர்களுக்கு வாய்க்காத சுவாரஷ்யமான உலகங்களை கொண்டது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை அவ சந்தோஷங்களையும் வலிகளையும் பதிவு செய்யும் படம் தான் இந்த கிருஷ்ணவே பஞ்சாலை, என்றார்
நாயகனாக ஹேமச்சந்திரனும் நாயகி நந்தனாவும் இணைந்து நடித்துள்ளார்கள் நந்தனாவுக்கு இதுவே முதல் படம் மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா சூப்பர்வைசராக சண்முகராஜா, யூனியன் தலைவராக அஜயன் பாலா ரேணுகா. பாலா சிங், பூவிதா, ஹேமலதா ஆகியே
கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா
நாயகனுக்கு பிச்சை போட்டனர் மக்க
மனநலம் பாதிக்கப்பட்ட 鹽味 நாயகன் மேல் நாயகி காதல் கொள்கிறாள். நாயகனுக் மன நலம் பாதிக்கப்பட்டது. அவன் மனதில் நாயகி இடம்பிடித்தாளா என்பதை உன்னதமான எனும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்
படத்திற்காக மாதக்கணக்கில் தாடி வளர்த்து மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு நாயகன் பிரபா நடித்துள்ளார்.
சின்னாலப்பட்டியில் திருவிழா சம்மந்தப்பட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அலங்கோல நிலையில் கோயிலில் இளைப்பாற உட்கார்ந்திருக்கும் போது நாயகனை பிச்சைக்காரர் என நினைத்து பொதுமக்கள் பிச்சை போட்டுள்ளார்கள் அதை அப்படியே கொண்டு வந்து தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் காட்டி வருத்தப்பட்டுள்ளார். உடனே இது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என அனைவரும் பெருமிதப்பட்டனர் என்கிறது படக்குழு
q AAAA A SYJS SSSSJSSSSJSSS S ான்றவற்றை கொள்ளை
ரும் நடித்துள்ளார்கள்
றும்போது ரும்பியபோது கார் து காருக்குள் நானும் எனது தோழியும் முக்கிய ஆவணங்களை வைத்து விட்டுச் சென்றோம்.
ள்ளையடித்து சென்றுவிட்டிருந்தனர். இதுகுறித்து பொலிசில் புகார் ச்சியாக கொண்டாட சென்றேன். இந்த சம்பவம் என் மனதில்
படங்களைப் பொறுத்தவரை அனார்கலி என்ற படத்தில் நடிக்கிறேன். களில் நடிக்கவே முடிவு செய்துள்ளேன் வருடத்துக்கு 3 அல்லது 4 என்று கூறியுள்ளார்.
பை கிளப்பியிருக்கும் ண்டு கொண்டாட்டம்
ம்பு பாராட்டு
அண்மையில் வெளியாகிய நண்பன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த சிம்பு குறித்த
-müšā ( F
ாழித்து 5ற ஐதர படத்தில்
பணியாற்றும் வாய்
து வாழ்த்து கூறி SGé, géilla:OLig ல்லை நண்பர்களாக தனக்குக் கடைத்த வருத்தம் ஜீவா, ம ல் த்ரிஷாவும், *呜呜 函Q呜 இருவருமே அழகா ாடிய விவகாரம் விட்டதையிட்டு தெரிவித்துள்ளார்.
வருந்துவதாகத் திகதி தனது பிறந்: ாஷா பாகம் சென் .T பழக்கம் போல தெரிவித்துள்ளார். 6)IIT6)IIID(35 θILDL και
தெரிவித்துள்ளார்.
ார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BUTUTORI
பொலிவூட்டில் நடிகை வித்யாபாலன் நடித்து வெளியான தி டர்டி பிக்சர் திரைப்படம் அதிக வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இப்படத்தில் தமிழ் நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து வித்யாபாலன் பரபரப்பு ஏற்படுத்தினார்.
நடிகை வித்யாபாலனும் அவரது காதலர்
சித்தார்த் ராய் கபூரும் ஓய்வுக்காக நியூசிலாந்து
சன்றுள்ளனர். அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கியுள்ளனர்.
பிறகு அங்கிருந்து குயீன்ஸ்
லையத்திற்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன. அவர் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விக்கிரமுக்கு அழைப்பாணை
விக்கிரமுக்கு எதிராக ராஜசேகர் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில் இந்தியாவில் முதல்
அணையை சோழச் சக்கரவர்த்தி கரி காலன் கட்டியுள்ளார். அந்தக்
கரிகாலனின் வரலாற்றை சாராம்சமாகக் கொண்டு எழுதிய கதையை திரைப்படமாக எடுக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்நிலையில் கரிகாலன் என்ற பெயரில் விக்கிரம் நடிக்கும்
படம் ஒன்ற உருவாகி
வருவதால் அதனைத்
தனது ருவிற்றரில்
தடுத்து நிறுத்தக் கோரி
ரிவித்திருக்கும் ர் சங்கர் மற்றும் ஆகிய இருவரோடும் ப்பு தவறவிட்டமை ற்றும் ரீக்காந் ாக இருக்கிறார்கள் என்று அத்துடன் கடந்த 04 ஆம் தநாளைக் கொண்டாடிய
தனது வாழ்த்துக்களைத்
செய்துள்ளார்.

Page 14
காத்திருப்புக்கள்
காதல் புனிதம் என்கிறார்கள் கர்தல் தெய்வீகம் என்கிறார்கள்
காத எனறும கொடுமையென்றும்
35DTGJTGOOGU
இனிமையென்றும் கூட சொல்கிறார்கள்.
காரணமாகும் பேஸ்புக்?!”
சமூக இணையத்தளமான பேஸ்புக்தான் பேஸ்புக் பக்கத்தில் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தேடுவதன் மூலம் கணவர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விவாகரத்து அல்லது மனைவியால்
சட்ட ஆலோசனை அளிக்கும் டைவேர்ஸ் கண்டுபிடித்து விட முடிகி ஒன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் றது. விவாகரத்து வழக்கில் கென்னன் கூறியுள்ளார். இதுபற்றி, டெய்லி பேஸ்புக் பதிவுகளை மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் சாட்சியாக காட்டுவோர் 4 கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டில் பெறப்பட்ட அதிகரித்துள்ளதே விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் இதற்கு சாட்சி. இவ்வாறு
அதனை (காதலை) பராமரிக்கும் USGOODS55 AGOUT நீரூற்றும் கூட (காத்திருப்புக்கள்) காதலில் தோற்றவன்
இம்சை என்கிறாள் வென்றவனோ
இனிமை என்கிறாள்.
அவளின் ஒவ்வொரு பாத எட்டுக்களும் எண் இதயத்தில் வைக்கும் காகலிக்கச்
SS SSSSSLS SSSSS தலிக்கத் தெரியாதவன் நினைவுச் சின்னங்கள். கத்தரிக்காய் என்கிறான் காதலிக்கத் தெரிந்தவன்
கண்ணியின் s
சொர்க்க, சொர்ப்பன 藻
பாதச்சுவடுகளில் *ev ".
படுத்துறங்குகின்றேன் -அவளின்
வருகைக்காக. ༽།འོ། ། «Эде ". . . . 9ies
காலமெல்லாம் காத்திருப்பேன் སེམས་ན་ sus
கர்ைணுமணியே , sa
pair 2 uÚj \ عرب ` ܢܠܼܲܠ( DADG
மூசசு ܥܠ ܐ ܛܓܔ' [ 1 ܠ ܐ TP% Ne
சுவாசிக்கும் வரைக்கும். 3. N '/ گی (-- ... "*ތގ அது
சில கனர் சிமிட்டல்களில்
نیز به , ണ്ടു. خ؟" :'\'J ،
கானகத்தில் வைகுண்ட வருக.வநஐ. .1 11 ܠܚܝ 'ஒரு கவிதையாய் சுடுகின்றது வன்னியிலிருந்து இ) i. '' எண் உள்ளம். உங்களை நாங்க்ஸ் வரவேற்கிறோம்
யாசிப்பிற்காக oးဆံစ္သည္...’ où : குது நெஞ்சத் துடிப்பு நீண்டகால நேசிப்பிற்காக! மரும உங்கள் இது ಛಿಜ್ಡಅ நடமாடும் சுதந்திர உணர்வுகளை சுவாசம் சுமையால் ಙ್ ய போர் முடிந்தாயிற்று.
ԼUGlՍՈվք 85) சுருங்கிக் கொள்கிறது. சேங்களைப் மனி
e - Me பார்வையிட வருகிறீர்கள். 95
প্রক্সহ எங்களையும் ஒரு புதினப் பொருளாக, ஆயி . I parirrf as N seo நடைமுறையில் பல்வேறு காரணங்களால் 5,000 புகார்களில் மூன்றில் விவாகரத்து ஏற்படுகிறது. எமது சமூகத்தில் ஒன்றில் பேஸ்புக் பற்றி கணவன் - மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மனுதாரர்கள் குறிப்பிட்டனர். : இல்லாமை, சந்தேகங்கள் இவ்வாறு பல பேஸ்புக் பக்கங்களில் վfpGll விவாகரத்துக்குக் காரணமாக இருக்கின்றது. தங்கள் நண்பர்களுடன் பலர் எனி இப்பொழுது காலத்தின் மாற்றத்தாலும், மனம் திறந்து தகவல்களை தொழில்நுட்பம் தந்த வீரியமான வளர்ச்சியாலும் பரிமாறிக் கொள்கின்றனர். உங்க குடும்பங்கள் குலைவதற்கு இந்த பேஸ்புக்கும் அவற்றில் தங்கள் காரணமாக இருக்கின்றது. முன்னாள் காதல், கள்ளக் ༽།
பேஸ்புக் மூலம் தீமை இருக்கத்தான் காதல், அலுவலக செய்கின்றது. இருந்தாலும் நன்மையும் நட்பு ஆகியவை பற்றி இருக்கவே செய்கின்றது. பிரிந்த உறவுகள், தெரிவிக்கின்றனர். இவை நண்பர்கள், தாய் - மகள் இப்படி உறவுகள் வாழ்க்கை துணைக்கு சேர்ந்திருக்கின்றதை அறிந்திருக்கின்றோம். தெரிய வரும்போது - பார்த்தும் இருக்கின்றோம். குடும்பத்தில் பிரச்சினை
ஆனால் விவாகரத்தின் காரணங்களில், இன்று ஏற்படுகிறது. பேஸ்புக்கும் முக்கிய பங்கு வகித்திருப்பதாக விவாகரத்தில் முடிகிறது. தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் மேலும், பேஸ்புக் தொடர்பு முழுவதும் நடக்கும் 3இல் ஒரு விவகாரத்துக்கு மூலம் கள்ளத் தொடர்பு d ஏற்படுத்தவும், காதலை c வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது.
அதை வாழ்க்கை ( துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது ܓܠ
விவாகரத்துக்கு
நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. டெய்லி மெயில் செய்தி
வந்த் விவாகரத்து தொடர்பான தெரிவிக்கிறது. تصـ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதுவொரு இனிப்பு மிட்டாய் என்கிறாள்.
இது என்ன இழவென்று புரியவில்லை எனக்கு, யாரினர் நினைவிலோ பசித்திருக்கின்றோம் எவரின் ஞாபகத்திலோ விழித்திருக்கின்றோம் சில நேரம் தனித்திருக்கின்றோம் சில நேரம் தவித்திருக்கின்றோம் என்ன தவிப்புத்தான் காதல்..? ஏன் நமக்குள் இத்தனை மோதல்..?
rio. sa GOTGrio
O O iறிய உணர்வுகள் சியல் பார்வைகள் விக்கப்படாததால் தேச மண்ணுக்குள் லாய்போனது
s
ற்கு களோ. நாங்களோ. துடையவர்களல்ல போதும்.
கள் முகங்களில் தெரியும் கலத்தினர் பினினால் கள் அவலங்கள் ஒட்டியிருப்பதை ரவில்லை வரையிலும் நீங்கள்.
, மத,மொழி வெறிகளுக்கப்பா னமும் நாங்கள் தர்களாக
நிற இரத்தத்தோடு. 翰 ார நேசிப்போடு. : / ধ্রু
னும், டவெளிகள் அகலித்த காலப் பயணத்தில் யோழப் போயிருக்கும் கள் புரிதலினிறிய உணர்வுகள் மாதுக்கப்படும் வரை
றும் சிப்பொருளாகத்தான் இருப்போம் $ளுக்கு நாங்கள்,
ாண் விழிகளுக்குள் கண்ணிர் வந்து சுமையான போது அதை அழுது இறக்கி வைத்தேன்
வந்து இருதயத்தினுள் சுமையான
மக்களின் கவலை
விலைவாசி உயர்வால் ஏழை மக்களுக்கு வேதனை அதிகம்
வேலை வாய்ப்பின் மையா? பட்டதாரிகளுக்கு வேதனை அதிகம் நலண்புரி நிலையங்களில் நலமின்றி வாழும் அகதிகள் வாழ்க்கையில் அவலங்கள் அதிகம்!
சமகால அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சுமைகள் சுமக்கமுடியாமல் பொதுமக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அதிகம்! கடத்தலும் திருட்டும் கட்டுப் படுத்த முடியாததால் பொதுமக்களுக்கு கவலைகள் அதிகம்1
6തേങ്ങപ്പൂരി, முகம் கிழக்கு.
ॐ
毅
6O60T
அகதியாகிப் போன அவதி மிகு வாழ்வுக்குள் சகதியையும் சேற்றையும் வசதியற்ற கூடாரங்களுக்குள் மிதித்து மிதித்து ஒரு வேளை சோற்றுக்கு ஏங்குகின்றோம்.
அகதி என்றத்ாலா. சகதி நிறைந்த சதுப்பு நிலத்துக்குள் விருப்பு ஏதுமின்றி வெறுப்புடனே வேதனைகளை சுமந்து கொண்டே வாழுகின்றோம்.
கனவுகள் யாவுமே கருகிப் போய் தரிக நிலமாகிவிட்ட
எங்கள் உள்ளங்கள் کک பாதும் எனனால இறக்கி کو ہاتھ "كنتيجة மகிழ்வதற்கு வைக்க முடியவில்லையழ. کافات பரிசாகத் தருகின்ற
அரிசிக்கும் பருப்புக்கும் ーエーイエト上/T எந்நாளும்
ஏங்குகின்றோம்.
விடியல் காலங்கள் கரைபுரள கர்ைனிர் காயங்களும் காய்ந்திருமா? நடந்தவற்றை மறந்திட முயல்கிறேன் மனத்திரையில் மறுபடியும் அவைதானி ஏண்தான் வடக்கில் பிறந்தேன் ஏதிலியாய் வாழ்வதற்கா?
ஆஷா,யாழ்ப்பாணம்.
நாட்டுப் பிரச்சினை முடிந்து போச்சு அகதிகள் எங்களுக்கு முடிவதற்கும் தீர்வதற்கும் எதுவுமேயில்லாமல்.
யாழ். ஸைனப், மன்னார்.
臀 ፴6@ff7 ፲2- ፲8, 20፲?

Page 15
மல்ட்டி-பில்லியன் டொலர் மென்பான நிறுவனம் கொக்காகோலா இப்போது அரசியல் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. ஆபிரிக்காவின் மிக மோசமான சர்வாதிகாரியாகக் கருதப்படும் சுவாசிலாந்து, (சுவாஸிலாந்து நாட்டை ஐரோப்பிய நாடான ஸ்விஸ்லாந்து என நீங்கள் குழம்பிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப் பல்ல) நாட்டு மன்னருக்கு நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொக்கா-கோலா நிறுவனம்
சுவாசிலாந்தில் பெரிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் தயாராகும் அவர்களது பான கன்சன்ட்ரேஷன்தான் அநேக ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டு மென்பானமாக மாறுகின்றது.
சுவாசிலாந்தின் மன்னரும், ஆபிரிக்கா வின் இறுதி சர்வாதிகாரி என அறியப்பட்டவருமான மிஸ்வாதி-III சமீபத்தில் கொக்கா-கோலாவின்
சதவீதத்தைக் கொடுக்கிறது. சுவாசிலாந்தில் மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்க, மன்னர் 100 மில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். அரசாங்கத்துக்கு வருமானமாக வரும் பணத்தின் பெரும்பகுதி மன்னரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கே போய்ச் சேர்கின்றது. 13 மனைவிகளுடன் வசிக்கும் மன்னர், வருடாவருடம் இளம் பெண்களின் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவரை ஒவ்வொரு வருடமும் புதிய மனைவியாகத் தேர்ந்தெடுக்கிறார்.
தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது கொக்கா-கோலா நிறுவனம். மன்னர் ஒரு பங்குதாரர் அல்ல. அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதி அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுவதும் தவறான குற்றச்சாட்டு ஆனால், நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு விதிக்கப்படும் வர,
காக்காகோலாநிறுவன
géuó8ogúu8ó
2
அட்லான்டா தலைமைச் செயலகத்துக்கு விஜயம் செய்வதற்காக அமெரிக்கா சென்றி ருந்தார்.
மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவருடன் தொடர்புகளை கொக்காகோலா வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மனித உரிமை அமைப்புகள், மன்னரின் கஜானாவுக்கு கொக்காகோலாவிடமிருந்து பெருமளவு பணம் செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
சுவாசிலாந்து ஜனநாயகத்துக்கான அமைப்பின் இணைப்பாளர் மேரி பைஸ் டா சில்வா, "கொக்காகோலா நிறுவனம் உடனடியாக தமது சுவாசிலாந்து தொழிற்சாலையை மூடிவிட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும்' என்கிறார்.
"கொக்கா-கோலா, தாம் தவறான ஆட்களுடன் வர்த்தகம் செய்ததை உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்கள் சுவாசிலாந்தில் வைத்துச் செய்யும் வர்த்தகம் அந்த நாட்டின் பொருளாதார்த்துக்கும் உதவுவதில்லை, மக்களுக்கும் பயன்படுவதில்லை. மாறாக, மன்னரின் கஜானாவுக்குத்தான் பணத்தை சேர்த்துக் கொடுக்கிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபடுகிறார். ஒருவிதத்தில் பார்த்தால், சுவாசிலாந்தில் நடைபெறும் மனித உரிமைக் குற்றச்செயல்களுக்கு பைனாஸ் செய்வதே கொக்கா-கோலா நிறுவனம்தான்" என்றும் கூறுகிறார் அவர்.
கொக்கா-கோலா நிறுவனத்தின்
ராட்சத தொழிற்சாலைதான் சுவாசிலாந்து நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வருமானத்தின் 40
ஜனவரி 72 - 76, 2072
அரசாங்கத்துக்குத்தான் போய்ச் சேர்கின்றது. அரசாங்கத்துக்கு என்றால், அதில் கணிசமான பகுதி மன்னரின் தனிப்பட்ட |சொத்தாக மாறுகின்றது.
"மற்றைய நாடுகளிலும் |எமது தயாரிப்புகளுக்கு
விதிக்கப்படும் வரிப்பணம் அரசாங்கங்களுக்குத்தான் போகின்றது. அந்த வரிப்பணத்தை அரசாங்கம் என்ன செய்கிறது. எப்படிச் செலவு செய்கிறது என்று எமக்குத் தெரி
யாது. அதேபோன்ற ஒரு நிலைதான் சுவாசிலாந்திலும் உள்ளது. நாம் அரசியல் நடத்தும் அமைப்பு அல்ல, முழுமையான ஒரு வர்த்தக நிறுவனம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்”
என்கிறது கொக்கா-கோலா,
இவர்கள் தமது தொழிற்சாலையை சுவாசிலாந்தில் அமைத்தது சமீபத்தில் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2001இல் அமைக்கப்பட்டு அப்போதிலிருந்து உற்பத்தி நடைபெறுகின்றது. இப்போது திடீரென இந்த விவகாரம் பெரிதாக ஊதப்படத் தொடங்கியிருப்பது, சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
சமீப காலமாக ஆபிரிக்காவில் ஒவ்வொரு சர்வாதிகாரியாக பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவது நடக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களைக் கொண்டுதான் கிளர்ச்சிகள் செய்யப்பட்டாலும், அவை எல்லாவற்றுக்கும் இடை யில் உள்ள ஒரு ஒற்றுமை எல்லா போராட்டங்களையும். ஏதோ ஒரு விதத்தில் மறைமுகமாகத் தூண்டிவிடுவது அமெரிக்காதான்.
இப்போது, ஆபிரிக்காவின் இறுதி சர்வாதிகாரிமீது கண் வைக்கப்பட்டுவிட்டது
போலிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

鸚
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடிவிடாது' என்று. ஒருவர் செத்துப் போகிறார், பத்துப் பேர் அழுகிறார்கள். இவ்வளவு பேர் அழுகிறார்களே, நான் ஏன் சாக வேண்டும்?" என்று செத்தவன் திரும்பி வந்துவிடுகின்றானா?
வந்துவிட்டது கவலை. ஐயோ!' என்று நீ தலையில் அடித்துக்கொள்வதால், அந்தக் கவலை போய்விடப்போகிறதா?
குடும்பம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. அப்படி ஆகி விட்டது. இப்படி ஆகிவிட்டது என்று மனதைப் போட்டு அலைக்கழித்து, அழிச்சாட்டியம் பண்ணி, துயரங்களிலேயே மனதை ஊற வைத்து, 6" போதும்!
சியில் ஒரு நாள்
செத்தால் போதும்' என்று முடிவு கட்டுவதைவிட வாழ்க்கையில் நரகம் வேறு என்ன இருக்கிறது?
டேக் இட் ஈஸி’ எதையும் சுலபமாக ஏற்றுக்கொள் எவ்வளவு பெரிய
துயரம் வந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்தாலும், அதை மிகச் சுலபமாக எடுத்துக் கொண்டுவிட்டால், இது சகஜம். இது நடக்கத்தான் செய்யும், இதை நாம் எதிர்பார்க்க வேண்டும் என்று
s
எண்ணிவிட்டால், பிறகு கவலையே கிடையாது. &৪
வில்லையே' என்று எண்ணும் போதுதான் கவலை வருகிறது.
கேளாத செய்தி ஒன்றைக் கேட்டால்தான், உடம்பு நடுங்கு கின்றது; மனம் நடுங்குகின்றது.
இது கேட்க வேண்டிய செய்திதான்' என்று உடனேயே எண்ணிவிட்டால் அந்த நடுக்கம் தீர்ந்து போய்விடுகிறது . மனம்தானே காரணம் முன்பு நான் சொன்னபடி, கிராமங்களில் அதைத்தானே சொல்வார்கள்
猫
எல்லாவற்றுக்கும் மன
ஐயோ! நாம் இதை எதிர்பார்க்க
இல்லை என்
என்று நீ ஆண்டவனிடம் ஓடி முறையிட்டுக் கொள்ளலாம். முறையிட்டுக் கொண்டு ஓடி வந்து, ஐயோ! ஐயோ!' என்று தலையிடித்துக்கொண்டால், நீ கோயிலுக்குப் போனதற்கே w மரியாதை இல்லாமற் போய்விடும்.
கோயிலிலேயே போய் உட்கார்ந்து கொண்டு பூஜை செய், ஆண்டவனே! எனக்கு என்ன துன்பம் வரட்டும், எவ்வளவு துயரங்கள் வரட்டும், உனக்காகத் தாங்கிக் கொள்வேன, இந்த பூமியிலே நான் பிறந்தாகிவிட்டது. வாழ்ந்தாக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள நான் தயாராக இல்லை. மரணம்
என்ற ஒன்றை அனுபு
எடுத்துக்கொண்டு கொள்கிற வரையில், இங்கே வாழ்வது என்று நான் முடிவு கட்டிவிட்டேன். அந்த வாழ்க்கைச் சாலை யில் எது வந்தாலும், எது குறுக்கிட்டாலும் கூட நான் கவலையில்லாமல உன் சந்நிதியிலேயே நிற்பேன். வாழுவேன். எனக்காக
யார் வாழ்கிறார்களோ
அவர்களைக் காப்பாற்று Kவேன். யாருக்காக நான்
வாழ வேண்டுமோ, அவர்களுக்காக வாழுவேன்' என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடு
இரவிலே, விடு பற்றி எரிந்தால
கூட, நிம்மதியாகத் தூங்கப் பழகு.
சுற்றுமுற்றும் சண்டைகள் நடந்துகொண்டிருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட அளவாவது சாப்பிடப் LմtՔ(Ֆ.
டாக்டர் என்ன கேட்கிறார், 'வயிறு பசிக்கிறதா? தூக்கம் வருகிறதா? என்று இரண்டையும் மட்டும்தானே கேட்கிறார்.
மனம்கெட்டுப் போனால், பசி அடங்கிப் போகும். } தூக்கம் கெட்டுப்போகும். மனதை
அடக்குகின்ற பயிற்சியிலே
குடும்பத்திற்குள் இருப்பவனும்
றங்கியாக வேண்டும் அவனுக்கும் அந்தப் பசி வந்துவிட்டால், பிறகு அத்தனை பேரும் அமைதிகொண்டு விடுவார்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும் என் காதில் ஏறாது நீங்கள் என்னையே திட்டுங்கள். கவலை
சொல்லிவிட்டு, அவன் நிம்மதி கொண்டுவிட்டால், பிறகு அத்தனை பேரும்
காண்டுவிடுவார்கள்

Page 16
(இலங்தை கிரிக்கெட் சார்ந்த
இடைக்கால நிர்வாக முறையை மாறிவிட்டது. நீண்ட காலத்துக்குப் பின் ஜனநாயக ரீதியாக ஒழுங்கு அமைக்கப்பட்ட கிரிக்கெட் சபை
அமைந்துவிட்டது. இதற்காகவே
காத்திருந்தது போல பல ஊடகங்கள்
தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளன. அந்த வகையில் 3 ஒரு கிரிக்கெட்
விமர்சகரின்
அவசரவேண்டு கோள் கவனத்ை கவர்ந்தது. அவர் தனது கட்டுரையி தறபோது செயற்பட்டுக் கொண்டிருக்கும் , தெரிவுச் சபையை
உடனடியாகக்
4)தன்wைபிரிக்க அணியிடம் வசமாக மாட்டிக்கொண்டு அடிவாங்கய இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இப்படி விஸ்பரூபமெடுத்து, அலங்கா நல்லூர் ஜல்லிக்காளை மாதிரி தென்னாபிரிக்காவைப் புரட்டிப் போடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். குற்றுயிரும் குலையுயிருமாகப்போன
GOTTGÖGonb 26öBuöö
தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவு எவ்வாறு அமைந்திருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இலங்கையின் வெற்றி மிகப் பிரமாதமானதே. இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள் பல. ஆனால் அணியின் ஒற்றுமையான செயற்பாடு சிறப்பாகக் குறித்துக் காட்டப்படுகிறது. அதற்கப்பால் விழுவது எழுவதற்கே என்ற ஒர்மமும் முக்கிய காரணம் என்பதில் தப்பில்லை.
இந்தப் போட்டியின் அனுபவ வீரர்களின் பங்களிப்பு அதிகமென்றாலும், அணியின் செல்லப் பையன் இருபத்தொரு வயதான தினேஷ் சந்திமால் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு
சந்திமால் ஆரம்பத்தில் இறங்குவார்.
ஓட்டங்களுக்கு அதி
சந்திமால்தான் என்று கூறியுள்ளார். N
பிரமிப்பாக க்கி
விட டும் என்றும்,
புதிய நிர்வாகத்தில புதிய தெரி வாளர் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்
வேண்டும் என்று
வேண்டுகோள்
ஆலோசனை. இதற்கான
வலுவான ஆதாரங்களை எடுத்துக்காட்டவும்
தயங்கவில்லை
சலசலப்புக்களை ஏற்படுத்திய திலான் சமரவீர தொடர்பான விடயம்தான் அது அதாவது டெஸ்ட் அணியொன்றில் தவிர்க்கப்படமுடியாத திலான் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில ஒதுக்கப்பட்டார். தென்னாபிரிக்க் தொடரிலும் அவர் பெயர்
மிகுந்த திறமையைக் கொண்ட இவர் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனின் டெஸ்ட் நுழைவுக் காலத்தை பிரமாதமாக ஞாபகப்படுத்துகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். இவரது இரண்டு அரைச்சதங்களும், மின்னல் வேகப் பந்து வீச்சைச் சமாளித்த அநாயாசமும், விக்கெட் காப்பாளர் பொறுப்பின் துடிப்பும், ஏன், எல்லா வீரர்களிடமும் ஓடி, ஒடி தன் சின்னச்
சின்னக் கருத்துக்களைக் கூறிய
ஆர்வமும் ಶ್ದಿ இரவில் இவரை
கதாநாயகனாக்கி இருக்கிறது.
ல்ஷானுக்கு முடியவில்லையா.
மஹேலவுக் டியவில்லையா, நடு வரிசையில் சந்திமாலை க்கலாம் என்று எங்கேயும் a தன் பிரசன்னத்துக்கு தயாராக இருக்கிறார் இவர். இவர் இந்தப் போட்டியில் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும்
မ္ဘိန္ဓိုမ်ိဳးမ်ိဳးႏွစ္ထိ " |
என்பது இருக்காது என்பதே அது இதனால்தான் இந்த வெற்றியின் பின் தில்ஷான் கருத்துக் கூறுகை யில் மஹேலவின் பின் பத்தாயிரம்
85LDIT355
குவிக்கப்போகும் வீரன் தினேஷ்
ப்பொழுதே இத்தனை முதிர்ச்சியைக் காட்டும் தினேஷ் சந்திமால் இன்னும் ஒரு சில வருடங்களில் எவ்வளவு திறமையைக் காட்டுவார் என்று நினைக்கும் போது
ககறது. இவரைப்பற் #?தொடர்ந்து ஊடகங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். அந்தளவுக்கு முத்திரை : றார் இவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை. ஆனால் மஹேலவின் காயமும், ஊடகங்களின் கோப ಫೆ? மீண்டும் அணிக்குள்
காண்டுவந்துள்ளுனல்ந்த்தும் శిక్స్టిన சமான ஓட்டங்களை ‹‹‹‹ኃሩ,8,ሩ::ሩ பெற்றுக் காட்டினார் இர
டஸ்டில் சதம் போட்டா : இவையெல்லாம் தெரிவாளர் மீதான
காபத்தை நியாயபூர்வமாகவே பல ஊடகவியலாளர்களிடம்
::து ஒரு
'8
றமைசாலிக்கு கழுத்தறுப்பா என்று
வெகுண்டெழுகிறார்கள் அவர்கள்.
மேலும் திலான் சதம் போட்டதும்
பெவிலியனை நோக்கிக் காட்டிய சைகையில் வெற்றி, நன்றி ಇಂತ್ಲಿ. ஆப்பால் இன்னொரு
இருந்தது என்கிறார்
எல்லோரது கண்களும் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மீதுதான் குவிந்திருக்கிறது. புகழ் அதிகரித்தால் சுமையும் அதிகம்தான். அடுத்தடுத்த வாரங்களில் ஐக்கிய அபுவு எமிரேட்சில்
தான் இங்கிலாந்து தரவரிசை ஒன்றை நியாயப்படுத்தும் தக்கவைக்கும் தேவை
அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ராஸ் இந்த விடயத்தில் அவதானமாகவே கருத்துத்
தெரிவித்திருக்கிறார். வித்தியாசமான கள நிலைகளிலும் அணிவெற்றிகளைப்
பெற்றால்தான் அது பூரணமான திறமை வெறிப்பாடாக இருக்கும் என்பது அவரது
கருத்து. எனவே அடுத்து வரும் காலங்களில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகளை
அவரவர் மண்ணிலேயே வைத்து தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இங்கிலாந்து கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களை
3-1 என்று தோற்கடித்து ஆஷஸ் வென்றது. பின்னர் தமது நாட்டில் வைத்து
இந்தியாவை 4-0 என்று தோற்கடித்து இந்தியாவின் டெஸ்ட் தரவரிசை ஒன்றைத்
தட்டிப்பறித்தது. ஏன் இலங்கை அணியும் இங்கிலாந்தின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகியது. ஆனால் இங்கிலாந்து
உபகண்டத்தில் வெற்றிகள் பெற்று ஏறத்தாழ ஒரு தசாப்தமாகிறது. 1
|2000-2001 காலகட்டத்தில்
J
நசார் உசேனின் a क्षु இங்கிலாந்து அணி سسلسلے
பாகிஸ்தானையும் 1-0 என்று இலங்கை அணியையும் வெற்றி . . கொண்டிருந்தது. எனவே எதிர்வரும் , இந்தியா, இலங்கை அணிகளுக்கு முன்னால் வரவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் f தொடர் உபகண்ட ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ வேட்டைக்கான முன்னோட்டமாக அமையும் என்பதே அன்ட்ரூ ஸ்ரோசின்
பாகிஸ்தானை இங்கிலாந்து சந்திக்கும்போது,
இங்கிலாந்துக்கு மிகவும் அதிகம். இங்கிலாந்து
/
ரிக்கெட் தெர் - செயற்பாடுகளை அப்படியொன்றும்
இலேசாக விட்டுவிட முடியும் என்
ஏனெனில் பல கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட்டு அப்பாற்பட்ட காரணங்களுக்காக வஞ்சம் தீர்க்கப்பட்டிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துமாப் போலவே செய்திகள் வருகின்றன.
எது எவ்வாறாயினும் திலான் - சமரவீர விடயத்தில் இலங்கை தெரிவாளர் குழு வெட்கித்தான் போய்விட்டது. இறுதியில்
தொடருக்கு, இலங்கைத்
தரிவாளர்களால் வேண்டாமென்று ஒதுக்கிய கல்லே மூலைக்கல்லா யிருந்தது என்று கூறுவது சரியாகவே நடைபெற்றுவிட்டது அந்த
மூலைக்குள் வேறு யாரும் அல்ல,
அது திலான் சமரவீரதான்.
அதற்கப்பால் புதிய நிர்வாகக் கட்டமைப்பு பட்சாதாபங்கள் இன்றி
இலங்கைக் கிரிக்கெட்டின் ஒட்டு
மொத்தத் திறமையும வெளிவர தன்னால் ஆன முழுப்பங்கையும்
ஆற்ற வேண்டும் ள்னபதே ரசிகர்களின் விருப்பம்.
எண்ணமாகும். விசேடமாக இந்தியாவுடன்
எதிர்கொள்ளவிருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்துக்கு மிக அவசியமான போட்டிகளாகத்தான் இருக்கும். ஏனெனில் வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள், தமது குகைக்குள் வரும் இங்கிலாந்தை சும்மா விட்டுவிடுவார்களா என்ன? எனவே இங்கிலாந்து மிகப் பெரிய சவால்களை இவ்வருடம் ஆசிய அணிகள் மத்தியில்
எதிர்கொள்ளப் போகிறது.
அதற்கு முன்னதாக மே.இந்தியத் தீவுகள் மற்றும், தென்னாபிரிக்க அணிகள் இங்கிலாந்துக்குச் செல்லவிருக்கின்றன. இது அடுத்த சோதனை. குறிப்பாக தென்னாபிரிக்க அணி இங்கிலாந்தின் தூக்கத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்றே நம்பலாம். ஆகவே இவ்வருடம் நிறைய டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்ளப்போகும் தரவரிசை ஒன்றைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி மற்றெல்லா அணிகளையும் விட ம்மதியை இழந்துவிட்ட அணியாக
வகைப்படுத்தலாம்.
ஜனவரி 2 - 8, 20)

Page 17
(சென்ற வாரத் தொடர்.)
'உண்மையாகச் சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பெண்கள் தனித்துப் போய்வருவ தென்பது உள்ளச்சம் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. பெண்கள் மீதான இம்சைகள் அதிகம். சுதந்திரமாகப் பெண்கள் நடமாடமுடியவில்லை. இன்னமும் பெண்களுக்குப் பயங்கரமான ஒரு சூழல்தான் யாழ்நகரில் இருக்கிறது.’ என்கிறார் நல்லூர்ப் பிரதேச சபை உப தவிசாளரும் கொக்குவில் வடகிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவியுமான கோமதி ரவிதாஸ் (வயது 53)
மேலும் அவர் சமகால யாழ்சூழல் பெண்களுக்கு எப்படி அமைந்திருக்கிறது என்பதையும் சற்றுத் துயரத்தோடு விளக்குகிறார்
“கொக்குவில் இந்துக்
கல்லூரிக்குப் பக்கத்தி லுள்ள புதுக்கோயில் மண்டபத்திலேயே தொழிலில் லாதவர்கள் இருந்து கொண்டு பெண்களை இம்சைப்படுத்துவது, பெண் பிள்ளைகள் அணிந்திருக்கும் தொப்பியைப் பறித்தெடுப்பது, |பைசிக்கல்களிலிருந்து
அவர்களை கீழே வீழ்த்துவது அசிங்கமான வார்த்தைகளைப் பேசுவது, இப்படிப்பட்ட, பலவிதமான அடாவடித் தனங்கள்.
கொக்குவிலில் பிரப பள்ளி மாணவர்கள் பக் கத்திலுள்ள மதுசாலையில் சாராயம் வாங்கிக் குடித்து விட்டு அயல்புறங்களில் அட்டகாசம் செய்து கொண்டுமிருந்தார்கள் போத்தல்களை உடைத்து, கொட்டிலுக்குள் டப்பாங் *:::: கூத்துப் பாடல்கள் போட்டு கும்மாளமடித்து, விடுதிகளிலே தங்கியிருந்து யுவதிகளைத் துஷ்பிரயோகம் செய்வது இப்படிப்பல சம்பவங்கள். நெறி தவறிய இளைஞர் கூட்டம் பாதிக்கப்பட்ட இதே சமூகத்தைச் சேர்ந்த பெண்களை அச்சுறுத்துவது, இம்சைப்படுத்துவது ஒரு அவமானச் செயலாகவே பார்க்கப்படவேண்டும்.
பெண்களைப் போல் காது குத்தி, தோடு அணிந்து, பெண்களைப் போலவே தலை முடியும் வளர்த் துத் திரிகிறார்கள் சில இளைஞர்கள். தமிழ் சினிமாக்களைப் பார்த்துத்தான் இந்த அநாகரிகங்கள். அது தவிர சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், காதில் தோடனிந்த கூந்தல்
நீளமாக வளர்த்தவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது சிலவேளை நாலு பேர் தலைக்கவசம் , இல்லாமல் செல்லும் பொழுது பொலிசார் தடுத்தால் அவர்களது
வாயிலிருந்து வரும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகம் சமூகத்தின் மானத்தையே காற்றில் பறக்க வைக்கின்றது” என்று
கூறிய அவர் பெற்றோரின்
மீதும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
"பெற்றோர் தொலைக் காட்சி நாடகங்களில் வரும் துயரக் காட்சிகளைக் கண்டு அழுகிறார்கள். ஆனால் கண்முன்னே தங்களது குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகிறதே என்பதைப்
பற்றித் துயரப்பட்டு அழு
கிறார்களில்லை. இங்கே எல்லோரும் வெளிநாட்டு மோகத்திலும் வெளி நாட்டிலிருந்து கிடைக்கும் பணப்பெருமையிலும் மிதக்கிறார்கள். அதனால் மற்றவர்களை மதிப்பது மில்லை. என்று விவரித்த அவர் யுத்தத்திற்கு முந்திய வடபகுதிச் சூழல் எவ்வாறிருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
"யுத்தத்திற்கு முன் இந்த சமூகம் சுயமுயற் சியில் நம்பிக்கை வைத்து உழைத்து முன்னேறி, கட்டுக்கோப்போடு வாழ்ந்து தான் வந்திருந்தது. கழு வும் தண்ணிரைக் கூட காய்கறிப் பயிருக்கு ஊற்றி, நஞ்சு கலக்காத பயிர் விளைவித்து, அந்த வரு மானத்தைக் கொண்டு கண்ணியமாக வாழ்ந்தோம் மற்றவர்களுக்கும் உதவி
(360TT b'
'வன்னிப்பாதை திறந்தது எல்லாவற்றையும் திறந்துவிட்ட மாதிரியான சுதந்திரம்தான், வலைத் தளங்கள், அதில் வரும் அநாகரிகமான நிர்வாணக் காட்சிகள், பெற்றோரின் கட்டுக்கோப்பு இல்லாமற் போனது, இடைநடுவில் படிப்பைக் கைவிட்டுவிட்டு தொழில் செய்யாமல் வெளிநாட்டுப் பணத்தைச் செலவழித்துத் திரியும் போக்கு இருப்பதாலும் இந்த கலாசார சீரழிவு தீவிரமடை கிறது. குடித்து விட்டு ரெளடித் தனம் புரிவதற்கும் இதுதான் காரணம்.
யுத்தம் காரணமாக வந்த இடப்பெயர்வு, வெளிநாட்டில் குடியேறியவர்களால் அனுப் பப்படும் பெருந்தொகைப் பணப்புரழ்வு மற்றும் பாதிக் கப்பட்டவர்கள் என்ற ரீதியில் கிடைக்கும் நிவாரணங்கள், நவீன தொலைத் தொடர்பு சாதனப் பாவனையால் ஏற்படுகின்ற நாசகேடு என எல்லாவற்றுக்குமே யாழ்ப் பாணம் சமூகம் இப்பொழுது ஆட்பட்டிருக்கின்றது.
சமூகத்தைச் சீர்திருத்த முயற்சிப்பவர்கள் மிக இரகசியமாகவே செயற்பட வேண்டிய பயங்கரமும் உள்ளது. இதனைத் தனிப்பட்ட முறையில் ஓரிரு வர் போய்த் தடுக்க முற் படுவது ஆபத்தானது, இதன் பின்விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.” என்பதையும்
R
R R
戮 R s
R s s
சமகால இளை போக்குகளை கோமதி அனுட எச்சரிக்கிறார்.
யாழ்.வட்டுக் யைச் சேர்ந்த ஆர்.விமாலினி காமராஜர் கல் கிராம அபிவிரு விஞ்ஞான ஆய் கற்கையை மு அவரின் சொந் அனுபவத்தில் பாதுகாப்பு என் பெண்களுக்கு இல்லை என்றே உணர்கின்றேன் ஆங்கில வகுப் சென்று திரும் மாலை ஆறு L யைக் கடந்திரு அவ்வேளையில் தெருக்களில் : பொந்துகளில் 20 வயதுக்குள் கூடிய சில இ6 மோசமான அ6 வார்த்தைகளை
கிண்டலடித்து படுத்துவார்கள் இப்பொழுது தி நடக்கின்ற அச் விட்டது." என் வெறுப்பாக:
எஸ்.ருத்ராே சக்தி பெண்க தலைவி, இவர் முறக்கொட்டா6 சேர்ந்தவர். பலி நான் நல்ல ெ மாக, சமூக அ ஆசிரியத் தொ கொண்டு சந்ே வாழ்கின்றேன்.
புத்திஜீவிகள்
உயர்நிலைை நாட்டுக்கும் ச சேவை செய்ய மென்பதற்காக கற்கை மேற்ெ இதைவிட தற் சூழ்நிலையில் களுக்கு வேறு
Silsaxífr bf. L. Garf
&& ! Tణ*. &
శశిభ• ఖ?భణీథశు:ఫణి*
ក់ភែky, కిట్ట
GKr: 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞர்களின் வைத்து வத்தினூே
கோட்டை
24 வயதான இந்திய `
லூரியில்
த்தி
մճյ5
டித்தவர்
距。
சமூக
பது தற்போது
அறவே
ற நான்
1. நான்
புக்குச்
பும்போது
Ꭰ6Ꮱl
நக்கும்.
சந்து
நிற்கும் சுமார்
இருக்கக்
ॐ-ॐ *
பெண்க
வேண்டியிருக்கின்றது.? என்று கேட்கும் ருத்ராதேவி தான் முன்னாள் "போராளியாக
இது இருந்தும் இப்படியொரு உயர் னெமும் நிலைக்கு வர முடிந்த தனது சிங்கமாகி முயற்சியும் தற்போதைய கிறார் சற்று சூழலையுமிட்டு அவர்
பெருமைப்படுகிறார்.
"மதுப்பாவனை அதி
கரித்து அதனால் பெண்களும்
பிள்ளைகளும் அதிகள
தேவி வயது 30 ஸ் அமைப்பின் LDLds356T'L
ன்சேனையைச் வில் பாதிக்கப்பட்டுக் ஸ்வேறு உத கொண்டிருக்கின்றார்கள். களரவ கலாசாரச் சீரழிவுகள் அநதஸ்துடன, ஏற்படுகின்றன. இது உலக
ாழில் செய்து தாசமாக மேலும்
மயமாதலின் ஒரு விளைவு. எல்லாவற்றையும் காலடி யில் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானதால் இந்தப் பாதகமான
(ஏ.எச்.ஏ. ஹசிஸைன் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சமூகமும்தான் இந்தப் பாதிப்புக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சமூகப் பொறுப்பில்லாத ஒரு சமூகம் இப்பொழுது
மட்டத்திற்கு சமூகத்தைச் சீரழித்துக் ய அடைந்து கொண்டிருக்கின்றது.” என்று மூகத்திற்கும் குமுறுகிறார் முன்னாள் Lu (86.60ÖGB ஆசிரியரும் உளவளத்
முதுமானிக் துணையாளரும், கொக்குவில் கொள்கின்றேன். வடகிழக்கு கிராம மன்ற போதைய இணைப்பாளருமான
96.60 -
POWERFULL WORLD WIDE SERVICE
'6/7ജ് സ്ഥൂ 6ിഞ്ഞുങ്ങുമ്മ ബ്രൈ 6.മീp கல்லதையே கினைப்போம் கண்துை கடக்கும்” TLTTekeeeee S eeTyeYe S S tTLeettTTTS STTeS ktLLtLLLLSS SS STTeOLkOLMTeeMeLeLee eO சாந்திக்குப்பின கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித்தி பெற்று விடுகிறார்கள் வி பிணக்கு அதி விரைவில் தீர்ந்து TTeetlT MtLtlLLLG eqe eleetLLLktTkS TTTeMMeTSTTTe MTTlteeLt TeieteTeelTTeekMS YSYL செல்வதtல் கி.ண் பலன் தெரிகிறது. தாண்டத்திய வாழ்வில் ஆறையுள்ளவர்கள் ATAATkOeeeS seOeeS TeektOe LLTLe LeS sTeOeee TLEmTeeLekeke0S SeTeOeele TeTeeTTkT Teseke0kOeTele LseeMeTe LLLkLOB TLLklMkSkLTTO tOkkOkeTeekTeO TeMkTOTLLL
LteeseMeeMse SeAeeeee 000 LeeeLsetYYS eeeSCOekS tetStetkOtkETketmemLeLS
ఢ్ళి భీ భ గీశీ###భీa pళ్ల uతడా.ఆలీ &#ఊ* జ్ఞTజ్ఞాణిజ& జెజాజీల్లేన్జాతీళఔreferభిణrవీ,
kTk TTee BOeeT eO OBO kMS 0 Y MBeeeSmSTeeO Oee eehe eeSO0SeeeSeeeSeeeSeeq S eeeeLeeeeeeeS
OeBTOBekt eeeLeeBeBee ee eBeeBektttBOeeST TOOOe eeeeSYeSeeee eeeeSeeeSS ekeeeAeMS eGLLL LLLLtt teSeeee eeMeSe seeeekY eeeeSeee eee ee etOMCS eee
AYALA MAN 1 GA U C* (CHA) A PE E DAMA
23. மேபீல்ட் ரோட் கொழும்பு - 13, r, (3 : Q11 2342463. O 2342.484, O† 247QG15 வெரலியா கிளை பூர் துர்க்க தேவி இல்லம்
0STTT tt ASSTTkMeS S e L S eet qetSttYS0000S0000000
நிலை
யாழ்ப்பாணம் உள்ளூராட்சி நிர்வாக உயரதிகாரிகளில் ஒருவரான பெண்மணி.
'யுத்தம் முடிந்த பிறகு பெண்கள் பாதிக்கப்பட்டு விட் டார்கள் என்பதை ஒரு பேதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட ஏராளமான இளம் விதவைகளுக்கு தற்போதைய சமூகம் பாது காப்புக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை, பெண்களுக்குப் பொரு ளாதாரப் பாதுகாப்பு இல்லாததற்கும் பாரம்பரிய சமூக கலாசாரங்கள்தான் காரணம் மற்றப்படி யுத்தம் நடைபெற்றபோது இருந்த பாதுகாப்பற்ற எந்தவொரு சூழ்நிலையும், இப்பொழுது இல்லை. பெண்கள் பின்னடைவுகளிலிருந்து தங்களை மீளமைத்துக் கொள்வதற்கான உகந்த சூழல் தற்போதைக்கு உண்டு.” என்று கூறுகிறார்.
யுத்தம் நடந்து s கொண்டிருந்தபோது வெளியுலகத்தொடர்புகள் அற்றுப்போன ஒரு நிலை யிலேயே யாழ்.சமூகம் இருந்து வந்தது. அடுத்த மாவட்டத்தோடு கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. ஆகவே வெளியிலுள்ள எதுவும் மூடி மறைக்கப்பட்டுத்தான் இருந்து வந்தது. ... . . . . . : : யாழ்ப்பாணத்திற்கென்று ஒரு தனித்துவமான கலா சாரம் இருந்தது. ஆனால் இதனை உடைத்தெறிந்து விட்டு தங்களது உறவினர்கள் வாழும் ஐரோப்பிய மற்றும் மேற்கத்தேய கலாசாரங்களை இளசுகள் உள்வாங்க எத்தனிக்கிறார்கள். இப்போது எல்லாம் திறந்து விடப்பட்டிருக்கின்றது. அத னால் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்குமிடையில் பல முரண்பாடுகள் உருவாகின்றன.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்)
ULDGADñi DUCI
7

Page 18
"நல்ல யோசனை. நான் முதலில் டேவிட்டைச் சந்தித்துவிட்டு வருகிறேன். அதன் பிறகு தீர்மானம்.” என்ற ராபின்சன் கீழ்த்தளத்தை நோக் விரைந்தான்.
அவனது அறைக்குள் நுழைந்து உடை
6 மாற்றினான்.
அபபடியானால வேறு யார கங்காபிரசாத் தன்னை வேவு என்னைக்கடலில் தள்ளியது? பார்க்கவோ வெற்றிகொள்ளவோ
யார எனறு எபபடி உறுதியாகச் ஒரு மனிதனை அனுப்பி சொல்ல முடியும்? நான் பார்க்காத வைத்திருந்தால், அவன் தன்னை ஒன்றை எப்படிக் கூறுவது? நம்பவில்லை என்று பொருள். இப்போதுதான் கப்பலில் அப்படியானால், இரட்டை எல்லாவற்றுக்கும் போட்டி விளையாட்டு என்பது தனக்கு ஆயிற்றே. கப்பலுக்குப் புதிதாக இழைக்கப்பட்ட துரோகம் ஒருவர் வந்திருக்கிறார். பெயர் அல்லவா? எனவே, எப்படியும் டவிட் கபபலையும, புரபசர அதை முறியடிக்க வேண்டும். 1959-60060TULJLD கடத்திச் செல்வது அதே சந்தர்ப்பத்தில் அவரது நோக்கம். இவர் வேறொரு ாபிரசாத்தின் இரகசிய கூட்டத்தைச் சேர்ந்தவரா அல்லது பங்களாவுக்குள் வேறு உங்களை நம்பாமல் அனுப்பி SLLSS LSLSLSS yySSLSkkS SeS SyyykySyySeSOe
வத்திருக்கிறார்களோ என்னவோ? பராஜ் கூறியது ராபின்சனுக்குச்
கென்று தைத்தது ே -
|ப்படியெல்லாம்
இ டிக்சின்னச் சுமந்து செல்லும் கப்பல் குறித் பொலிஸாருக்குத்
ஒ டிப் பயணம் செய்கிறே
தீர்மானத்தக்கு
முதல்வர் ஜெயல இருந்து வெளியேறியபின் படுத்தியது என லிதாவால் சசிகலா ஒரே வீட்டில் தொடர்ந்து மற்றையவர்கள் குடும்பமே வெளியேற் தங்காமல் மாறிமாறி வீசினாலும், ந றப்பட்ட நிலையில் தங்கி வருவதாகத் தெரி மாக தனது ெ ஆட்சியிலும் கட்சியிலும் கிறது. இரு தடவைகள் ஜெயலலிதா அட்டகாசம் பண்ணிக் பாண்டிச்சேரிக்கு சென்று சேர்த்துக் கொ கொண்டிருந்த உப கதாபாத் வந்ததாகவும் தகவல் மாட்டார் என்று
திரங்கள் தொடர்பாகத்தான் உள்ளது. நினைத்திருக்க தகவல்கள் வெ ܓܢܬܐܟ யாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த பிரதான கதாபாத் திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல்
வெளியாவதில்லை. அவருக்கு என்ன 398883چیمبرج جبر
ਨੂੰ இவர்கள்
அனைவரும h தில் கட்சியில் தமிழக Ca
உஇருந்து
நீக்கப்படுகிறார்கள் தினங்களில் ச A என்ற அறிக்கை என அவர் நிை A ஜெயலலிதாவிடம் என்கிறார்கள்.
இருந்து வெளி கோபத்தில் அ ருந்து திருக்கிறார். சி எல்லாமே ஒே என்று தனக்கு தெரிவிக்க தெ வர்களிடம் இல் யிருக்கிறார். மி போயஸ் தோ போய்விடலாம் அந்தளவுக்கு இருந்திருக்கிற
ஆனால, தொடர்ந்து அ எடுக்கப்படும் ! கள் கொஞ்சம் அவரது நம்பிக் தகர்க்கும் வை கவே மிகவும் போய் உள்ளா
· අභීයෝ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பிட்டுள்ள பெருந்தொகை கிடைக்கும். எனவே அதுவரை தனது பணி தொடரவேண்டும் என்பது ம-ை றமுகமான நிபந்தனை எப்படியாயினும் ஒப்புக்கொண்ட இதை முடித்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் தொழில்தெரியாதவன் என்ற கெட்டபெயர் பெறுவதுடன் இதுவரை தான் செய்தவையும் செலவுகளும் தனக்கும் நஸ்டத்தை ஏற்படுத்தும் எனவே தன்னால்முடிந்த எல்லா வழிகளிலும் அதற்காகச் செயல்பட வேண்டும் கங்காபிரசாத் விவாதமுடிவில் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.
அன்று மாலை நேரத்தில் கங்காபிரசாத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது கங்காபிரசாத்தை சந்திப்பதற்கு பம்பாயில் இருந்து ஒருவர் வந்திருக்கின்றார். கங்கா பிரசாத்தின் வெளியுலகத் தொடர்பு களில் அவருக்கு உதவும் டெல்லி ஒப்ரேட்டர் ஒருவர் கூறினார்.இது போன்ற தொடர்புகள் அவருக்கு ஏராளம். அவர்களுக்கெல்லாம் மாதந்தோறும் ஒரு தொகை பக்கவாட்டு வருமானமாக கங்காபிரசாத்திடமிருந்து போய்க்கொண்டிருக்கிறது. கங்கா பிரசாத் தனது நம்பிகைக்கு உரிய ஜஸ்ட்டினை அழைத்தார்
ஒட்டல் த்ரீ ஸ்டாரில் தமக்கு வேண்டிய ஒருவர் வருகிறார். வழக்கம் போல அவரை இங்கு அழைத்துவரவேண்டும்.மறக்காமல் வாடகைக்கு அமர்த்தும் காரின் நம்பரைக் குறித்துக் கொள்.
ஜஸ்ட்டின் பயன்படுத்துவது ஒரேயொரு அம்பாஸ்டர் காரைத்தான் ஆனால் அதன் பதிவு எண் ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக இருக்கும்.சில சமயம் அதன் வண்ணமும் மாறுவது உண்டு.
குறிப்பிட்ட நபர் ஒருவர் எல்லாச் சந்தப்பங்களிலும் பயன்படுத்தும் வண்டி ஒரே எண் மற்றும் வண்ணம் கொண்டதாக இருக்கக்கூடாது என்பது கங்காபிரசாத்தின் யோசனை எதிரிகளுக்குக் கடுக்காய் கொடுக்கவே இப்படியொரு முறையைக்
கைக்கொள்கிறார் கங்காபிரசாத் இந்த முறையும் ஜஸ்ட்டின் அதையெல்லாம் கவனமாகப் பின்பற்றினான்.
காரை, ஹோட்டலில் நிறுத்திய ஜஸ்டின் நேராக ரெலிபோன் இருக்குமிடத்தை நெருங்கினான்.
"அறை எண் 112" என்று தெரிவித்தார் அவர்,
அப்போது எதேச்சையாக அங்கு வந்த எஸ்.பி ஜோஸப் மாத்யூ காரை நிறுத்தும் போது எதிர்பாராமல் கவனித்தார். ஒரே பதிவு நம்பரில் மற்றொரு கார் அருகிலேயே நிற்கிறது.
ஜஸ்ட்டின் விருந்தாளியைச் சந்திக்க ஹோட்டலுக்குள் போயிருந்த நேரம் எஸ்.பி அந்த காரை நெருங்கினார்.
ஒரே நம்பரில் இரண்டு கார்கள்! அவர் அந்த கார்களை நெருங்கி ஏற்றிக் கவனித்தார்.
ஜோஸப் மாத்யூவின் வியப்பு பன்மடங்கானது.
இரண்டுமே ஆஸ்பாஸ்டர் கார்கள். நிறங்கள் மட்டும் வெவ்வேறு ஒன்று கறுப்பு, மற்றொன்று தந்தத்தின் நிறம்
எஸ்.பி நேராக விசாரணை கெளண்டரை நெருங்கினார்.
"இங்கு பார்க் செய்யப்பட்டுள்ள கார்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” எஸ்.பி கேட்டார்.
"தெரியாது சேர்!" வரவேற்பாளர் கொட்டாவி விட்டபடி பதிலளித்தார்.
"அப்படியானால் சரி” என்ற எஸ்.பி ரெலிபோனை நெருங்கி அதன் ரிசீவரைக் கையில் எடுத்தார்.
காவல் நிலையத்துக்குப் போன் செய்த எஸ்.பி உடனடியாக இரண்டு பொலிசாரை ஹோட்டலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மறுபடியும் கார்கள் நிற்கும் பகுதியை அடைந்தார் காத்திருந்தார். சற்று நேரத்தில் ஒட்டலிலிருந்து வெளியே வந்த ஒருவர் குறிப்பிட்ட அம்பாஸ்டர் காரை நெருங்கினார்.
உடனே எஸ்.பி கேட்டார். "சேர். நீங்கள்?”டாக்டர் ஜெயச்சந்திரன்.” "இந்தக் காரின் ஆர்.சி புத்தகத்தை நான் பார்க்க வேண்டும்"
தொடரும்.)
ன்கிறார்கள். கிறார்கள்.
ளை துாக்கி தனது நிலையை ட்பு காரண விளக்கி சசிகலா எழுLJU 160DU திய இரண்டு கடிதங்கள் அதில் ஜெயலலிதாவிடம் சேர்ப் "ள்ள பிக்கப்பட்டதாக தெரிகி
அவர் றது. ஆனால், பதில்தான் 6Os TLD
ரசியல் அ நட்பு வட்டாரம்
யாகவே காணாமல் போய்விட்டது போன் நம்பர்களும் மாறிவிட்டன. ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல் வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது
என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லிக் காரி யம் செய்து பிரச்சினைகளை கொண்டுவந்தது இருவர் தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.
ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்
வரவில்லை.
கலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு.
ஆன்மீகத்தில்
ரியாகிவிடும் அது ஜெயலலிதா அறி கொண்டு புகுந்து விளையாடி னைத்திருந்தார் விப்பு வெளியான பின்ன ட்டார்கள். அவர்கள் 'அக்கா ரும் ஓரிரு நாட்கள் இந்த தொட்ட பல விடயங்கள் ப்படிச் செய் நட்பு வட்டாரம் சசிகலா :¬ ல நாட்களில் வுடன தொடர்பில் இ ருந்தது. தெரிந்துதான் செய்தார்களா, கயாகிவிடும் சில கோவில் களில் சசி ல்லது அறியாமையில் ஆறுதல் கலா பெயரில் அபிஷேகங் ಪ್ಲೆ: தெரியாது. ாடர்புகொண்ட களும் இந்த நபர்களால் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்) வரே சொல்லி செய்யப்பட்டன. MMMM 3ண்டும் அத்தோடு சரி ட்டத்திற்குள் அதன்பின்
என்று சிறிதுசிறிதாக நம்பிக்கை அவர்களும் விலது. கத் தொடங்கி அதன்பின் விட்டார்கள். டுத்தடுத்து அ.தி.மு.க.
நடவடிக்கை பொதுக்குழுவில்
கொஞ்சமாக சசிகலா தொடர்
க்கையை பான மறைமுக
கயில் இருக் அறிவிப்புடன்,
உடைந்து இந்த நட்பு வட்டா
j ଶtଗଏଁ
ரம் முழுமை
ஜனவரி 276, 2012

Page 19
UpUp குறுக்கெழுத்துப்
SLITL
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டி யிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி
} ஒ
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 22.01.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல-453 தினமுரசு வாரமலர், த.வப. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
ZA Serges
மேலிருந்து கீழ் 02, பூமாலைமாதர் இடை அணிகலன்
03. தாய் (குழம்பியுள்ளது.) 04. துன்பம்/நிலையில்லாமை,
13. அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையில் ஒரு வகை,
18. அதிகரிப்பு (திரும்பியுள்ளது) 23. பரிகாசம் 26. அடிவைப்பு/பழகல்
குறுக்கெழுத்துப் போட்டி இல45 இற்கான சரியான விடைகளை 2gosúl 250 eðun use Glupuð eggle-erreól.
இன்றைக்கு உலகத் தில் நிலவுகின்ற பெரும்பா லான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு மூன்றெழுத்து மந்திரம் உண்டு. தாழ்மையான மனிதர்கள்
அந்த மந்திரம்தாழ்மை.
தாழ்மை என்பதைப் பற்றி பலரும் பலவிதமாக நினைக்கிறார்கள். தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது சுய பச்சாதாபம் அல்ல. தாழ்மை என்பது சுய கல்லறையும் அல்ல. தாழ்மை என்பது பிறர் நம்மை விட முக்கியமானவர்கள் என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதே தாழ்மை என சிலர் Rதவறாகக் கருதிக் R கொள்கிறார்கள்.
தாழ்மை என்பது நமது திறமைகளை அடக்குவதல்ல.
ான்' என்கின்ற சிந்தனையை அடக்குவதே. "நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டுமெனில், தாழ் மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். தாழ்மையைப் பற்றிப் போதிக்காத தலை வர்களோ, மதங்களோ இல்லை. ஆனால் தாழ்மை என்றதும் நமக்கு நிறைய பெயர்கள் நினைவில் வரவில்லையே ஏன்?
உண்மையான தாழ்மை விளம்பரங்களை விரும்பாது உண்மையாய் தாழ்மை உடையவன், தான் தாழ்மையாய் இருக்கிறோம் எனும் உணர்வே இல்லாமல்
ருப்பான். அதை தனது இயல்பாக ஆக்கிக் கொள்வான். அதனால் தான் தாழ்மையில் சிறந்தவர்கள் எனும் பட்டியல் பெரிதாக இல்லை.
இரண்டு வகையான தாழ்மை மனிதர்கள்உண்டு. விட்டு விடுதலையாகிய தாழ்மை நிலை ஒன்று. மலைகளில் துறவி களாக
02 கே இராஜகோபால், கந்தசாமி கோவிலடி வட்டுக்கோட்டை 03. சி வரதராஜா, தெல்லிப்பளை 04 ம குகன் ஆரையம்பதி மட்டக்களப்பு 15 து சிந்துஜா, சமேதகம் திருகோணமலை
06 த சைந்தவி, புதிய வீதி கல்முனை 0. எவ்எல் நஷ்மிக, ஹனுப்பிட்டிய வத்தளை 08. எஸ். பிரியா, சென் லோறன்ஸ் வீதி, கொழும்பு 06 09. க சாருஜா, கொழும்பு றோட் பேரதெனியா
அறிவிப்பு அமைப்பின்
தலைத்
10 g. 블 பசல்ஸ் லேன், வேதத்
الم
கனடாவின் கல்கரி பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரின் வித்தியாசமான முயற்சியே இது.
30000 அடி உயரத்தில் எயர் கனடா விமானம் பறந்து கொண்டிருந்த போது பெண் தோழியிடம் தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். கலகரியிலிருந்து ரொறன்ரோவுக்குச் செல்லும் எயர் கனடா விமானத்தில் 26 ou 3767 (Scott Wetton) 6T6iuolij 28 6.jugs.T Jacqueline Poushay என்ற தனது பெண் தோழியி
ஆச்சரியமாகவும் அதேநேரத்தில் வெற்றிகரமாகவும் தனது காதலைச் சொல்லியிருக்கின் றார். விமானத்தில் உள்ள
காதலிக்கு இன்ப அதிர்ச்சியளித்த காதலன்
தெரிவித்த இந்த வீடி
யோ இணையத்தில் செம ஹிட்டாகியுள்ளது. முன் டிக்கெட்டுக்களை முன் பதில் காதலிக்கு பின் இருக்கையி பிறகு தான் தனது காதலை தெரிவித்துள்ளார். காதலனின்
ஜனவரி 72-76, 2012 ܗܘܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தையும் நாம் இழப்பதில்லை. ஒரு E ELULOITÉIGH GLUTEGI LUTGospé
எனமேயே இரண்டு
செய்த காதலன் தான் ல் அமர்ந்துள்ளார். அதன் மோதிரத்துடன் சென்று
எதிர்பாராத செயலைக் யும் அடைந்த காதலி குறித்த நிகழ்வுக்கு எயார் ஊழியர்கள் மிகுந்த றிப்பிடத்தக்கது.
TULIDAD DUT8
N
உண்டு உண்மையில் தாழ்மையினால் எதையும் நாம் இழப்பதில்லை. ஒரு பாறையைச் செதுக்கி சிற்பமாக்கும் போது பாறைத் துணுக்குகள் உடைந்து சிதறும். அந்தச் சிதைவுகள் பாறைக்கு இழப்பல்ல. சிற்பமாய் உருமாறுவதற்கான முதல் படி அது. நம்மைப் பற்றி நாமே உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைப்பதில் இருக்கிறது தாழ்மையின் வருகை.
g5Tup60)LDUT601 LD60TLİ) என்பது பலவீனர்களின் இயல்பு என சிலர் தவறாக நினைப்பதுண்டு. ஆனால் வரலாற்றையே புரட்டிப் போட்ட புத்தர், காந்தி, அன்னை தெரசா, சோக்கரட்டீஸ் எனப் பலரும் தாழ்மையில் சிறந்து விளங்கியவர்களே.
தாழ்மை, நமது பலவீனங்களை மறைத்த லில் அல்ல, அவற்றை அறிதலில் ஆரம்பமாகும். நமது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் பக்கு வம் தாழ்மையின் இயல்பு. "நாம் மட்டும்தான் கில்லாடி, நம்மால் தனியாக எதை யும் சாதிக்க முடியும்" போன்ற மாயைகளை சுய அறிதல் உடைக்கும்.
"அலுவலகத்தில் தாழ்மையாய் இருப்பவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகிறார்கள்” என சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி
ஒன்று முடிவு
வெளியிட்டது. நீங்கள் தலைவராகவோ, மேலதிகாரியாகவோ இருந்தால் ஒன்றை நினைவில்கொள் ளுங்கள். தாழ்மை உங் களை மேலும் மேலும் உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும். உங்களை விடச் சிறந்த சிந்தனை உங்கள் ஊழி யரிடம் இருக்கலாம் எனும் நினைப்பை எப்போதும் மனதில் கொண்டிருங்கள்.
இதே சிந்தனையை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு
隔 வந்து வீட்டிலும் நடை
முறைப்படுத்திப் பாருங்கள். உங்களை விட சிறப்பான ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கைத் துணையோ, மாமனாரோ, மாமியாரோ, சகோதரரோ, பிள்ளைகளோ சொல்லலாம் எனும் தாழ்மையை மனதில் ஏற்றுப் பாருங்கள். பல் வேறு சண்டைகள் முளைக் காமலேயே கருகிவிடும். தாழ்மையான மனது கொஞ்சம் வித்தியாசப்படும். அது தனது பலத்தையும் பலவீனத்தையும் பேசும். அடுத்தவர்களுடைய பலத் தையே பிரதானப்படுத்திப் பேசும். ஓர் உரையாடல் நன்மையை நோக்கி நடக்க வேண்டும் என்பதையே தாழ்மையான மனம் விரும்பும். இதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.
வெற்றிகளையும் தோல்விகளையும் இயல் பாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை தாழ்மைதரும்.
காரணம், தவறுதலும் வாழ்வின் பாகமே என் பதை அது அறியும். மன்னிக்கும் குணமும் தாழ்மையின் பிள்ளையே. பிறருக்கு எதிரான வன் மத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் தாழ்மை யான மனம் கொண்டி ருக்காது.
தாழ்மை மன வலிமை யின் அடையாளம். அந்த வலிமையை நீங்கள் உடுத்திக் கொண்டால் வாழ்க்கை மிக அழகானதாக மாறும். குழந்தை களுக்கும் இந்தத் தாழ்மையைக் கற்பியுங்கள். உங்களுடைய செயல் களில் தாழ்மை வெளிப் படும் போது குழந்தை களும் அவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவுவது, மரியாதை செலுத்துவது, நன்றி சொல்வது, மன்னிப்பு கேட்பது என தாழ்மையின் சின்னச் சின்ன கிளைகளை அவர்களுக்கு பரிச்சயப்படுத்துங்கள். நாளைய சமூகம் தாழ்மை யில் தளைத்து வளரும்.
19

Page 20
சின்னது கழுத்து தசைகள் வீக்கா இருக்கும். அதை நீ குலுக்கிறபோது சவுக்கு மாதிரி உதர்ற. அதனால் மூளையில் ரத்தக் கசிவு வரும். கண்ணுக்குப் பின்னால இரத்தம் கச பியும். மூளை சேதமடையலாம். கண்
தெரியாம போய்டும். காது கேக்காம போய்டும். செரிப்ரல் பால்ஸி. . பிட்ஸ். ஏன் குழந்தை செத்துக் கூட போய்டும்.
"குழந்தை அழுதுன்னா
மார்பிலே போட்டுக்கொண்டு முதுகில மெதுவா லேசாகத் தட்டிக்கொடு குலுக்குறது பெரிய தப்பும்மா."
"ஏதாவது விபரீதமாச்சுதா டாக்டர்?" "உன் குழந்தைக்கு வெளியே சிம்ப்டம்ஸ் எல்லாம் பாத்ததுல டமேஸ் எதுவும் தெரியலை. ஒரு ஸ்கான் பண்ணி பாத்துட்டோம். இனிமே அப்படிச் செய்யாதே. இவரு யாரு? சரியான நேரத்தில கொண்டுவந்தே இல்லையென்றால் செத்துப்போனதே உனக்குத் தெரிஞ்சிருக்காது. தூங்குதுன்னு நினைச்சுக்கொண்டு இருப்பே.”
அகல்யா வலைக்குள் பார்த்தாள். குழந்தை சீராக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது.
ரகு அவளை அணைத்து "கவலைப்படாதே அகல்யா. டாக்டர் பயப்படுத்திறாரு. குழந்தை பிழைச்சிருச்சு!"
T OIL
நினைவுகள் உயிரில்லா தவை தான். ஆனாலும், இந்த நினைவுகளால்
, σά சிரித்தாள்.”
- குழந்தைக்கு தலை பெரிசு آن را به
O O - - சோடிக்கப்பட்டதல்ல! அது யதார்த்தமும் நிஜமும்
நன்றி ரகு" இந்த ஒரு வார்த்தை போதும்!"
“நாளை காலைல
இவீட்டுக்கு எடுத்துப்போய்ரலாம்.
குழந்தை வளக்கறதைப்
பற்றி பெரியவங்கக்கிட்ட கேட்டுக்கோம்மா”
“சரி டாக்டர்" என்று சோகையா.
அகல்ய குழந்தையைக் குலுக்கிய வேகத்தில் குழந்தை மயக்க நிலையை அடைந்தது. இதற்கிடையில் ரகு அகல்யாவின் குழந்தைக்கு ஏதாவது கொடுக்க வேனுைம் என்பதற்காக ஒரு சூட் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். செல்வி குழந்தையை எதேச் சையாகக் கவனித்தாள். அதன் கண்கள் மேலே போயிருந்ததைக் கண்டு அவள் பதற்றமடைந்தாள். அகல்யா துடித்துப்போனாள். இச்சந்தர்ப்பத்தில் ரகு குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு வைத்தியசாலையை நோக்கி ஓடினான்.
இதனால்
“உங்கம்மாவை வரச்சொல்லு. பேசணும்.”
அம்மாவா! ரகு அவளை ஆஸ்பத்திரி கன்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
டாகத் தேநீர் வாங்கிக் காடுத்தான். அவளிடம் பரிவாகப் பேசினான்.
“உங்கம்மா வரமாட்டாங்களா? இப்படிக் கேக்கிறதுக் ಟ್ವೆ:? கு
"அவளால வரமுடியாது.”
தேசமாய் கொன
தானே பலர் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்." இந்த வரிகள் நூற்றுக்கு நூறு சத வீதம் உண்மையான வரிகள்தான். நிஜங்கள் தொலைந்து போனாலும், நம் நெஞ்சங்களைவிட்டு அதன் நினைவுகள் அழிந்து விடுவதில்லை. இறப்பின் எல்லைவரை அந்த நினைவு கள் அழிந்துவிடுவதில்லை. இறப்பின் எல்லைவரை அந்த நினைவுகள் உறவாடிக் கொண்டிருப்பது உண்மை. இப்படித்தான் இந்த நிலாவின் நினைவுகளும்! இன்றும் என் கைப்பிடியளவு இதயத்துக்கு இயக்கத்தைக்
கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொருத்தருக்கும். காதல் ஒவ்வொரு விதமாகத்தான் பூக்கும். என் காதலும் அப்படித்தான்.
முல்லைத்தேசம் போரினால்
அதிகளவாய் பாதிக்கப்பட்டு அழிந்துகொண்டிருந்த காலப்பகுதி அது அந்த நேரத்தில் எனக்குள் இலக்கிய விதை வேரூன்றியது. எப்படியோ ஒரு படைப்பாளியை உருவாக்குவது அவனது சூழல்தான். எனக்குள்ளும் இந்த இலக்கியத் தீ எழுந்தது போர் தந்த காயங்களால்தான். அநீதி யை எதிர்த்து பாடசாலைப் பருவத்திலேயே கவிதை வாளால் போராட்டத்தை ஆரம்பித்தேன். சிறுகதை களில் என் தேச மக்களின் வலிகளைப் பதிவாக்கினேன். சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் நீதி கேட்டு 6160 L 60LLJLI556I Llol) ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின.
இலக்கியம் என்பது
நிறைந்தது என, என் தமி அமைதிப் பது ழராசிரியர் சொல்லித்தந்ததை மைதான் நிலா. எனக்குள் புதிய வேகத்தை வாசகியாய் உண்டு பண்ணின. வந்தவள் என் பத்திரிகைகள் பலவற்றுக்கு நேசகியாய் எனது படைப்புக்கள் நிரந்தரமாகிக்
தொடர்பான விமர்சனங்கள் வந்தன.
அதிகமானவை விரும்பப்பட்டாலும், வெறுக்கப்பட்டவையும் இருக்கத்தான் செய்தன. வாழ்த்துக்கள், என் நட்பைத் தேடும் மடல்கள், இன்னும் எழுதுங்கள் என்ற ஊக்குவிப்புக்கள்
8
இராமசாமி ரமேஷ்
elete. -
வந்துகொண்டேயிருந்தன. பரிசுகளை விட, என்படைப் புக்கள் பலராலும்படிக்கப்படு கின்றன என்ற சந்தோஷத் தோடு எனது கை வண்ணங் கள் தொடர்ந்தும் கப்பட்டுக்கொண்டேயிருந்தன. இந்த தருணத்தில்தான் என்
னோடு அறிமுகமானாள் நிலா.
ஒரு நாள் நிலா From நெடுங்கேணி என
குறிப்பிடப்பட்டு எனக்கு ஒரு
மடல் வந்திருந்தது. அச்சடித்து
போன்ற கையெழுத்தில்
வாசகியாய் தன்னைச் எனக்கு
அறிமுகம் செய்திருந்தாள். பசுமைக்குப் பஞ்சமில்லாத
பிரசவிக்
கொண்டாள். எ படைப்புக்களை முதலில் காதலி சொன்னாள். மு ஆனால், முகவ எம் உறவுக்கு
எல்லாவிதமான ளையும் தருவா
இருந்தாலும் பி அததனையையு தொலைபேசி சு முடியாதவர்கள அந்தக் காலகட் மடல்களினால் பயணம் நகர்ந்ே "நெடுங்கேணி
கi L606156T
நெடுங்கேணியைத் தன் ஜனன
எழுத்துக்களின்
I
வாங்கோ" என்று
[20 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஏன்? இதற்கு அவள் பதில் சொல்ல விரும்பவில்லை.
"ரகு, உனக்கு எய்ட்ஸ் என் Qarnడి ** g
"அது முடிவாகிடுச்சு." "இப்பெல்லாம் அதுக்கு நல்ல மருந்து இருக்கிறதா படிச்சேன் ரகு!”
"அதெல்லாம் வெட்டிப்பேச்சு மருந்ே iq480 இன்னும், எச்சரிக்கையோட இருந்தா கொஞ்சம் ஒத்திப் போடலாமாம்."
"எதை?” "சாவை” என்றான் அலட்சியமாக, கொபி நல்லா இருக்கு இல்லையா.”
"குழந்தையை ஒருமுறை U#န္တိ စံ வந்துடுறேன்."
ரு. அது எங்கயும நடநது போய்டாது" என்றான். உங்கிட்ட பேசனும் எனக்கு."
“என்ன?” முக்கியமா உன்னுடைய மன்னிப்பு எனக்கு முக்கியம். என்னவோ நீக்குப்போக்கு இல்லாம, பொறுப்பில்லாம அலைஞ்சு பேட்டை ரெளடியா இருக்கிறதில பேர் வாங்கிட்டு அவனை அடிச்சு இவனை உதைச்சு எல்லா செக்ஸ் அனுபவங்களையும் தேடி மனசிலயும் உடல்லயும் பல பேரைத் துன்பப்படுத்தி வாழ்ந்த பின்னால எனக்கு இப்பதான் புத்தி வந்திருக்கு அகல்யா. எப்படி இருக்கும். இன்னும் மூணு மாசம்தான் எனக்குக் கொடுத்திருக்காங்கன்னா?
"அதெல்லாம் சொல்ல முடியாது." “எயிட்ஸ்ல சொல்ல முடியும். அதான் சோகம். நான் தீர்மானிச்சுட்டேன்." -
அகல்யா நிமிர்ந்து பார்த்தாள். "பயப்படாதே. தற்கொலை செய்யிறது கோழைத்தனம் முதல்ல நான் சாகப்போறேன் என்கிற எண்ணத்தையே மனசிலிருந்து அழிச்சுட்டேன். தினம் காலைல
SEE------P
அவள் மடல் அழுத்தமான வார்த்தைகள் என்னைத் தேடி வரும். நானும் போவதற்கு எத்தனையோ தடவைகள் முயற்சித்தாலும், ஒரு முறை யேனும் போகவேயில்லை. நிலாவை தரிசிக்கவேயில்லை. வாலிப வயதி
ன் is: நானிருந்தாலும், காதலை
யே தான் ஒதுக்கிவிட்டுத்தான் காவி த்ெததாய் யம் பாடிக்கொண்டிருந்தேன். முகம் தெரியாது. காதலை வெறுக்கவில்லை. ரி மட்டுமே ஆனாலும், காதல் என்னை LT6)LDIT). நெருங்காதது தான்
விமர்சனங்க இதற்குக் காரணம். நிலா
6 | 6 |66|
(3LT disg56) gif ழை இருந்தாலும் ! ம் விவாதிப்பாள். அவளது மடல்களை
என்னை நெருங்கியதும் காதல் எனக்குள் கதிரை போட்டு அமர்ந்துவிட்டது.
எழுந்திருக்கிறப்ப இது எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம், இந்த நாள் லாட்டரி பரிசுப் பொருள், இந்த நாளை மட்டும் வாழ்வோம், இப்படித்தான் திகதி கிழிச்சுக்கிட்டு வாரேன். அதுல பிலாசபி எதுவும் இல்லை. யதார்த்தம்
. காஸ்னேடா சொன்னானாம், சாவு என்கிறது நம்ம இடது கைக் க அருகில் இருக்க
இப்ப ைேன் ? வெளியே போறப்போ எத்தனை பஸ் போவுது. ஒண்ணு ப்ரேக் ஆகி நம்மை அடிச்சுக்கொண்டு போயிடலாம். அடுத்த நிமிடம் செத்துடுவோம். அத்தனை பக்கத்துல இருக்குது சாவு இதுக்கு எதுக்கப் பயப்படனும் பயப்படுறதை ட்டுட்டேன். நல்லா சாப்பிடுறேன். இப்ப கூடப் பாரு நான் ரெண்டு சட்டை போட்டிருக்கேன் போகலாமா?
அவர்கள் மீண்டும் குழந்தையைப் பார்க்க முதல் மாடிக்குச் சென்றபோது அது தூக்கத்திலிருந்து விழித்துக் கையைக் காலை உதறிக்கொண்டிருந்தது.
"தப்பிச்சுது” என்றான் ரகு. "ரகு, எனக்கு ஒரு உதவி செய்வியா?”
"இதென்ன கேள்வி.” "குழந்தையை ஆஸ்பத்திரியில வெச்சுப்பாங்களா, காலை வரைக்கும்?” "கவலைப்படாதே.காலைல டாக்டர் பாத்த ಛಿಲ್ದಿ: நீ குழந்தையை வெளியே கொண்டுபோக விடுவாங்க." “என் கூட தாஸ் ஓட்டலுக்கு வருவியா?” "வாரேன், என்ன அங்கே?" "அங்க சுவிஸ் நாட்டில இருந்து தம்பதி வந்திருந்தாங்க. இன்னும் இருக்காங்களான்னு விசாரிக்கணும்.” அவர்கள் ஒட்டலை அடைந்து ரிசப்ஷனில் கேட்டபோது அவங்க எயாப்போட்டுக்குப் போயிட்டாங்க”
என்று செய்தி வந்தது.
இன்பம் தொடரும்
இருப்பதினால்
முன்பெல்லாம் என் எழுத்துக்களைப் படித்தவள், இப்போதெல்லாம் என்னைத் படித்துக்கொண்டிருந்தாள். நான் பெயர்பெற்ற படைப்பாளி இல்லாது போனாலும், என்னையும் என் எழுத்தையும் சிலருக்காவது தெரிந்திருந்தமை சந்தோஷமானதுதான். என் காதல் இப்படியாய் நகர்ந்துகொண்டிருக்கின்ற போதுதான் காலம் எங்களை அகதியாக்கியது. போர் முற்றி முள்ளிவாய்க்கால் சுற்றி வவுனியா முட்கம்பிக் கூடு எங்கள் முகவரி யானது. ஏராளமானவற்றை இழந்திருந்தாலும் நிலா வின் மடல்கள் நிறைந்த பை என்னைவிட்டு தவறவில்லை. முகாம் வாழ்க்கையில் நிலா , வைத் தேடாத வாழ்க்கையே இல்லை. வெறும் முகவரி மட்டும்தானே என்னில் பதிந்திருக்கிறது. முகம் தெரியாதே சந்திப்பே ! நிகழாதா எம் காதலில்,
இனி சந்திக்கவே மாட்டேனா நிலாவை என் தவித்தேன். காதலின் பிரிவு எத்தனை கொடுமையானது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. என் காதல் முகாம் வாழ்வைப் போல முடிவுக்கு வந்தது. ஊர் திரும்பினோம் ஒன்றுமே இல்லாதவர்களாய்! சிறுகச் சிறுக சேமித்த அத்தனையும் சிதறடிக்கப்பட்டாலும், மீண்டும் என் வாழ்வியல் நீளத் தொடங்கியது. நான் மட்டும் மறுபடியும் நிலா From நெடுங்கேணி என்று ஒரு மடல் வராதா என வழிகள் பனிக்கக் காத்திருக்கிறேன் இன்றுவரை மட்டுமல்ல! என் இறப்பின் எல்லைவரை!!
L LJT65d35 எதிர்பார்த்தபடிதான்
ாய் நாமிருந்த என் விடியல்கள் புலரத்
ட்டத்தில் தொடங்கியிருந்தன.
எமது உறவுப் ஞாயிற்றுக்கிழமை வரவே கொண்டிருந்தது. கூடாது என மனம் சபித்தது. ரி வாங்கோ. என்னையே எனக்கு நிறையப் 3 அடிக்கடி பிடித்தது. நிலா எனக்குள் -
ຫຼິ ஜனவரி 72 - 76, 2012

Page 21
( உலக இன்பம் மனித
i. வாழ்வின் இலட்சியமாக
இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்ட Ꭷ160Ꭷ601 உணர்வதும், F35 மனிதர்களை ஆண்டவனாய்
வளைந்து கொடா
காண்பதுமாகும். மல் தனது நிகழ்ச்சி x சிந்தியா மலையகத்தில் நிரலின்படியே செல்லுகின்ற கைவிடப்பட்டுள்ள தோட்டக் பெ மை எமது - - காணிகளை தொழிலாளர் தற\போதைய அரசாங்கத
:: சாரும். இந்நிலையில்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் :: சோதி டம் பார்த்துக் கூறினால்
ருவேளை சர்வமத &â யோசனை ஏற்றுக்கொள்ளப்படும்.
X சிந்தியா இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவ கார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளமை குறித்து. ஜே.கிருபானந்தன், யாழ்ப்பாணம்.
A சீனாவின் அதிகரித்து வருகின்ற பிரசன்னம், அர யல் தீர்வு விடயத்தில் ஏதோ ஒரு வகையில் முன்னேற் றத்தை காண்பிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக் கும் மேற்குலகின் அழுத்தம், அதனைச் சமாளிப்பதற் கான ஏற்பாடுகள் போன்ற இடியப்பச் சிக்கல் நிறைந்த சூழலில் இந்திய வெளிவிவ கார அமைச்சரின் வருகை அமைந்துள்ளது. அவர் கூறப்
ரதேச ---- - - - - ட்டதும் போகின்ற கருத்துக்கள் விள்ை தவிர்க்க முடியாத காத்திர
மானவையாக அமையும என பதால் அனைத்துத்தரப்புக் களுக்கும் என்னசொல்லப்
x சிந்தியா நல்லிணக்க போகின்றார் என்ற எதிர் ஆணைக்குழுவின் பார்ப்பு அவரவர் நலன் பரிந்துரைகள் நடைமுறைப் சார்ந்து சிந்திக்கவைத்துள்ளது. படுத்தப்பட்டு தீர்வுத்திட்டம்
முன்வைக்கப்பட வேண்டும் X சிந்தியா இலங்கை என்ற சர்வமத பேரவையின் கிரிக்கெட் சபையின் புதிய
தலைவர் நடத்தும் விசேட பூஜை கிரிக்கெட்டின் தோல்வி களை எந்தளவிற்கு தடுத்து நிறுத்தும்?
ஆர்.நிர்மலன், வெள்ளவத்தை.
A 21ஆம் நூற்றாண்டில்
இருந் காண்டு நவீன :: விளையாடும் ஒரு தேசிய அணியின் கட்டுப்
பாட்டுச்சபையின் தலை
வராக இருக்
கும் உபா
தர்மதாஸ்பேய் ஒட்டு வதற்கு
பூஜை நடதது
கிறார்
கருத்து
D606) சார்ந்த நி குறிஞ்சி ர குறிஞ்சி ர முருகன. காதல் தெ கூறுவதுண் ஆறுமுகங் வள்ளியை - வந்தது. گی காதலரகளு செய்யும் என்ற பெ கூறுகிறார் குறிஞ்ச் ஒருவன் ஆ இன்னொரு வாழும் ெ கண்டு கா கிறான். அ அவளை 曇 இருக்க மு
அதனால குளிக்கும் யால் செல் எவ்வளவே அவன் தி பார்க்கவில் மனம் வரு
வைக்குமாறு அந்தக் கா6 பூக்களைப் கொடுக்கும் இருந்தது. அதைக அவளுக்குச் கோபம் வர் பார் எங்கள் யார் தெரிய அவன் ஆட் மலை இது தேவர்களுக் விடாது துன் பலவற்றைச் சூரரைக் ெ குவித்தவன் நடைபெற்ற போர்க்களத் ஆறு ஓடிய வாளும அ இரத்தம் :ே அவனது க வீர வளைய எந்நேரமும்
96) 60T u IIT6 வரும்போது
எஸ்.கிருஸ்ணி,
திருமலை
(€ጪጩሀ7 Z- Iፅ, 2012 .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் மலை லத்தைக் லெம் என்பர்.
லத் தெய்வம் 9ഖങ്ങങ്ങ5 ய்வம் என்றும் ாடு முருகனது களில் ஒன்று
மணம் புரிய நத முகம தேவி என்று நக்கீரர் ரும் புலவர்
சி நில ஆடவர் லுதே நிலத்தில் ந மலையில் பண்ணைக் தல் கொள் வனால் பார்க்காது டியவில்லை. தினமும் அவள்
அருவிக்கரை ல்கிறான். ா முயன்றும் ரும்பிக்கூடப் bலை. அதனால் ந்திய அவன், ழும் மலைந்த ஓர்
டன நடபுக ான் நட்பான т 6905 ள்பூவினைக்
பந்து அதை கொடுத்துத் ணத்தை ப் புரிய று இரக்கிறான். லத்தில்
பரிசாகக்
வழக்கம்
கேட்டதும் $ கடும் ந்தது. இதோ ாது தெய்வம் jDT? கன். '#':
அவன் கு இடை பங்கள் செய்த கான்று
அப்போர் பொழுது தில் இரத்த து. அவனது ம்புகளும் தாய்ந்தவை. ால்களில் பல்கள்
தொங்கும். னையில் பவனி
அசுரர்கள் டுங்குவார்கள்.
அத்தகைய வீரமுள்ள முருகனது போர் வீரர்கள் நாங்கள். அத்தகைய , வீரர்களைக் கொண்டு ஏவல் செய்ய நினைக்கிறாயா? எமது மலை முழுவதும் செங்காந் தள் பூக் கள் மலர்ந்து
50
மணம்
வீசுகின்
றன. அவற்றைப் பறித்து நாம பெண்
"களுக்குக் கொடுப்போம்.
இப்பொழுது நீ கொண்டு வநத காநதள பூவைக கொண்டு :: பார்க் காது ஓடிவிடு நின்ற யானால் அசுரர்களுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும் என்றான்.
வந்தவனின் முகம் வாடியது நின்று கதைத்தால் கொன்றுவிடுவானோ என்ற அச்சம் மனதில் எழுந்தது. இருப்பினும் அவனது கண் Ꮽ5(ᎧlᏏéᏠ5(Ꮽ56lᎢ 9lᎧ160ᎢᎦ5Ꮁ LᏝ)6ᏛᎢ60Ꭰg5éᏠ5 o್ சிங்காரி ಕ್ವಿ:? சிரித்து அவனைத் தடுமாற வைத்தாள். வேறுவழியின்றி அவன் திரும்பி நடந்தான். மீண்டும் ஒரு முறை இரந்து பார் என்று மனம் பரபரத்தது. ஆனால் அவனது தோற் றத்தையும், கண்களில் தோன் : கோபத்தையும் வார்த் தைகளில் இருந்த அர்த்தத் தையும் நினைத்துப் பயத் துடன் நடந்தான் அவன். திம்புத் தோளார் என்ற புல்வர் குறிஞ்சி நிலத்தைப் பற்றியும், அங்கு கோவில்
“செங்களம் படக்கொன்று, அவுனர் தேய்த்த செங்கோல் அம்பின்செங்கோட்டு யானை கழல் தொழ சேய் குன்றம் குருதிப் பூவின் குலைகாந்தட்டே”
ஆலக்கிய நபர்ஜ்
கொண்டிருக்கும் முரு கனைப் பற்றியும், அங்கு வாழும் பெண்களின் அழகு பற்றியும், அங் குள்ள வீரர்களைப் பற்றி யும் பெருமையாகப் பாடிய பாடல் இது காதலின் பெருமையைப் பற்றியும், காதல் தெய்வ மான முருகனின் வீரத் தைப் பற்றியும் அங்குள்ள வீரர்களைப் 燃 ஒரே பாடலில் சிறப்பித்துக் கூறி யுள்ளார். பாடலின் நான்கு வரிகளும் நாலாயிரம் செய்திகளைக் கூறுகின் றன. இதிலிருந்து புலவரது புலமை சொல்லாமலே புரிகிறது. திம்புத் தோளார் LUGO LUATL GUDé9560D6ITLU LITL வில்லை. ஆனால், பாடிய பாடல்கள் அர்த்தம் பொதிந்தவை. உயிரோட்ட மானவை. உண்மையில் நலன்களை உணர்த் துபவை. இவ்வாறான பாடல்கள் மிகக் குறை வாகவே அன்று பாடப் பட்டன. அந்த அருமை யான பாடல் இது
الم
பர் தொழில் வான ஐ-போன் ள் அதிக வது ஏன்?
A காலத்திற்குக் காலம் வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பத்தின் பயனாக இலத் : சாதனங்களும் புதிது புதிதாக வந்து வியா பாரச் சந்தைகளை நிரம்பு கின்றது. எப்பொழுதுமே புதுமையில் மோகம் கொள்
ம் மனித மனம் அவற்றின்
காதல் கொள்கிறது. அந்த வகையில் இளைஞர் களின் இன்றைய கவர்ச்சி ஐ-போன். நாளை..?
X சிந்தியா தென்னாபிரிக்காவில் இலங்கை அணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய திலான் சமரவீர நாடு திரும்பிவிட்டாரமே? கே.லோஜன், வவுனியா.
A ஆம்! டெஸ்ட் போட்டி களில் வெளுத்து வாங்கும் சமரவீரவினால் ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கமுடிய வில்லை. இதுவரை 43 போட்டிகளில் விளையாடி இவர் பெற்றுக் கொண்ட ஒட்டங்கள் 862 மாத்திரமே. அதில் இரண்டு சதங்கள் அடங்குகின்றன. இதனால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து நிரந்தரமாகவே இவர் நீக்கப்பட்டுவிட்டார். தற்போது இலங்கை அணி இருக்கும் நிலையில் இவரை திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்திருக் கலாமோ என்ற யோசனை உங்களைப் போன்றே
எனக்கும் இருக்கின்றது.
ouплшpair
25 GOUDOU CU
21)

Page 22
(17. ஆம் பக்கத் தொடர்ச்சி. போருக்குப் பிந்திய .)
மாலை ஆறு மணிக்குப் பிறகு தமது பெண் பிள்ளை களை எந்தப் பெற்றோரும் விரும்பி வெளியே விடுவ தில்லை. ஆனால் வெளிநாட் 6ᏧᏏ ᏧᏏ6ᎠᎥᎢᏧᎥᎢᏧtᎠ Ꮽ)lt jt ]lᏭᏓ1 ]6Ꮣ06Ꮩ) . " இப்பொழுது பெற்றோரையும் மீறி ஒரு மாற்றத்தைத் தேடு கிறார்கள். கலாசார மோகம், இன்ரநெற் தேடல் என்று a56\)ITAJFETUJ Ĵ gśĵu_JT85 L_16) LDT [i3 றங்கள் வந்துள்ளதே தவிர, வேறு வகையில் பெண்கள் பாதிக்கப்படவில்லை.
யுத்தத்திற்கு முன்னமோ யுத்த காலத்திலோ அல்லது யுத்த மற்ற தற்போதைய சூழலிலோ இப்படித்தான் வாழ வேண்டும் என்று தங்களை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. எப்படியும் வாழலாம் என்று கண்டது கடியதையெல்லாம் தனதாக்கிக் கொள்பவர்களுக் குத்தான் எப்பொழுதும் பிரச் சினை.
பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தற்போதைய படைப் பிரசன்னம் எந்த வகையிலும் நெருக்கடியாக
இருக்கவில்லை பருத்தித்துறை மாலை ஆறரை மணிக்கெல்லா மோட்டார் சை றேன். எந்தப் L எனக்கேற்பட்டத எங்களது சமூக ஒரு சிலருக்குத் வேண்டியுள்ளது அவர்களிடமிரு பெண்கள் தங்க பாதுகாத்துக் ெ வேண்டியிருக்கி சமூகத்தின் டெ தன்மையைக் கொள்கிறார் அ
(18 ථූ90 பக்கத் தொடர்ச்சி. 9. Gadroid...)
ஆனால், பல தடவைகள் பய மில்லாமல் நெருப்போடு விளை யாடினார்கள்.
இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது. சசிகலா குடும்பத் தோடு நெருக்கமானவராக மாய வரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். இவர் அவ்வப்போது பத்திரிகை களிலும் கட்டுரைகள் எழுதும்
நபர் முன்பு இவருடன் அரசி யல் விடயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப் பட்டோ இருந்தார்.
நீண்ட நாட்களின்பின் இவ ரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா, அப்போதுதான், சசிகலா உறவி னர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.
சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில்
ரீதியாக இடைஞ முயன்ற சில ெ பெயர்களையும், தொழிலதிபர்களு முறையில் உள் நபர்களின் பெய விட்டு, "இவர்கள் களது பின்னணி வது உங்க ஆ தெரியுமா” என்று சசிகலா தலைய படி கேட்டுக் கெ மொத்தத்தில் யேற்றப்பட்டதற் காரணம் என்ன கலா இப்போது டார் என்கிறார்க
(08 ஆம் பக்கத் தொடர்ச்சி. விவகாரமாய் ...)
பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை யானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்குத் தெரியாமலோ அல்லது அவரின் பரிந்துரை இல்லாமலோ நடைபெற்றிருக்க வாய்ப் பில்லை என்பதே போராட்டக்காரர்கள். எதிர்ப் பாளர்களது கருத்தாக இருக் கிறது. அதற்கு ஏற்றால்போல் அவருக்கு எதிரான நடவடிக்கை களை பொதுமக்கள், அமைப்பு கள் மேற்கொள்ளத் துணியும் போது அதற்கு ஆதரவளிக்க அதிகாரத் தரப்பினர் துணிய வேண்டும். விடுத்து அதற்கு எதிராக அதிகாரங்களையே பிரயோ கிக்க முனைவது ஜன நாயகச் செயற்பாடாக அமை யாது என்பது நலன்விரும்பி களின் கருத்தாக அமைகிறது.
ஆனாலும் வெளிப்படைத் தன்மையுடன், இதயசுத்தியுடன் செயற்படுவதற்கு அதிகாரிகள் துணியும் போது எந்தவிதமான பிரச்சினைகளும் தோன்றுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன. இவ்வாறான நிலை யிலும் மட்டக்களப்பு மக்களின் அமைதியைப் பற்றி அனைத்து அரசியல் தரப்பினரும் சிந்தித்தே ஆகவேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் அமைதி யிலும், மகிழ்ச்சியிலும் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும். அபிவிருத்தி செய்தல் என்பது ஒரு மிக நீண்ட காலத் திட்ட மாகும். ஒழுங்குபடுத்தல்கள் மிகவும் சீராகவும், நேர்த்தியாக வும், திறமையாகவும் மேற்கொள் ளப்பட வேண்டும் என்றே அனை வரும் விரும்புகின்றனர்.
அபிவிருத்திகளானது, தேவை யான இடத்திற்குத் தேவையானதைக் கொடுப்பதாக அமைந் திருக்க வேண்டும் அல்லாமல் தேவைக்கு அதிகமாக அல்லது கால, இட அறிவின்றி மேற்கொள்பவையாக அமைந்து நிதிகளை வீணாக்குவதாக அமைந்து விடக்கூடாது.
மக்களின் தேவைகளை நன்கு அறிந்து எதிர்கால நலன்கள் அதேபோன்று கால ஓட்டம், உலகமயமாக்கலின் வேகம் அதன் தொழில்நுட்பமாற்றங் கள், மக்களின் வாழ்க்கைத்தர
22
உயர்ச்சி அல்லது பரிணாம வளர்ச்சி என்பவை உள்ளிட்ட பல விடயங்கள் நன்கு கவனத்
தில் எடுக்கப்பட்டே அபிவிருத்தி
கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிநாடுகளைப் பொறுத்த வரையில், சனத்தொகை வளர்ச்சி எதிர்கால மேம்பாடுகள் எனப் பல விடயங்களும் கவனத் தில் எடுக்கப்பட்டே அபி விருத்திகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்படுவதும் நடை முறைக்கு கொண்டு வரப்படு வதும் வழங்கமாக உள்ளன. அவை திட்டத் தயாரிப்பாளர் களுக்கும் செயற்படுத்துபவர் களுக்கும் நன்கு தெளிவான வகையிலேயே செயற்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. அதனாலேயே நடைமுறைக் காலங் களை சிறந்த முறையில் அந் நாடுகளால் எதிர்கொள்ளக்கூடிய தாக இருக்கின்றன என்பதே கடந்தகால வரலாறாகும்.
சுதந்திரத்துக்கு முன்னர் எமது நாட்டை ஆட்சிக்குள் வைத்திருந்த அந்நிய அரசுகள் திட்டமிட்டு தமது தேவை களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கொண்டு நடத்திய திட்டங்களால் மேற்கொள்ளப்பட் டிருந்த வடிகாலமைப்பு போக்கு வரத்து ஏற்பாடுகள் தொழில் துறை அமைப்புகள் நமது நாட்டில் இன்னமும்இருந்து கொண்டே இருக்கின்றன. அவற் றினைக் கொண்டே இன்றும் அனைத்து பிரதேசங்களும் செயற்பட்டும் வருகின்றன.
செயற்திட்டங்கள் இதனைப் புரிந்து கொண்டு மேற்கொள்ளப் படுவதானது சிறப்பாக அமைந் திருக்கும். அத்துடன் திட்டங்கள் உட்பட அனைத்திலும் பொதுப் படையான வேண்டுதல்கள் கருத்துக்கள் உள்வாங்கப்படு தல் அவசியமாகின்றனது. ஏனெனில் அரசியல்வாதிகள் உள்வாங்கப்படுவது போன்று திட்டமிடலாளர்கள், புத்திஜீவி களும் தமது கருத்துக்களை யும் எண்ணங்களையும் வெளிப் படுத்த வாய்ப்புக்கள் வழங்கப் படல் வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் நிலையில் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் தோல்வியில் முடிந்துவிடும். வரலாறுகளும் பாடங் களைக் கற்றுத்தந்திருக்கின்றன என்றவகையில் இதனைக் கருத்திலெடுத்தல் வேண்டும்.
அதே போன் க்ள் என்பவை தரப்பினருடைய லுடன் மேற்கொ தானது இன்னமு நடவடிக்கைகளு தாக அமைந்திரு பேதங்கள் வேறு களை நமது பிர எதிர்கால நலனி பினை ஏற்படுத்தி என்பதில் பொது கவனமாகவே இ எழுந்தமானம ளப்படும் செயற்ப கைவிடப்பட்டு மி முறையில் அபி திட்டங்கள் நடை கொண்டுவரப் ப( மேம்பாடுடைய 5 வாக்கும் என்பத வரும் புரிந்து ெ வேண்டும். அந்த தேச செயலாளர் களின் இடமாற்ற் வாறானதொரு த மேற்கொள்ளப்பட இருக்கும் என்பே 560iiLBT6)LDI பிரச்சினை என்ற யுத்தப்பிரச்சினை மீண்டு வந்த கி தில் ஏற்பட்ட ஜ ணர்வானது, கல் தார, தொழில், ! உட்கட்டுமானங்க அனைத்துத் துை முன்னேற்றத்தை நிற்கின்றது. இந் யைப் புரிந்து ெ அபிவிருத்தி குறி செயற்படும் அரச அதிகாரிகள் சிற லான முடிவுகை வேண்டும். அப்ே தேசத்தின் மேம் சந்ததியினருடை யான நலனையுட அடுத்து வருகின் களுக்கு நன்மை அத்துடன், நி விருத்திகளை ே அனைத்துவிதமா லும் மக்கள் எத மேம்பாடுகள் வச வர்களை மேலும் பவர்களாகவும், தினரை மேலும் குள் தள்ளுவதா விடாதிருக்க திட கவனத்துடன் ெ
திை
 
 

). நான் பிலிருந்து I 6)(Լք ம் தனியே க்கிளில் வருகி பிரச்சினையும் தில்லை. 6த்திலுள்ள த்தான் பயப்பட 1. ஏனென்றால் ந்துதான்
b60) 6T. கொள்ள iன்றது.” என்று ாறுப்பற்ற கடிந்து
புவர்.
ந்சல் கொடுக்க தாழிலதிபர்களின்
அந்தத் நடன உறவு ள வேறு சில ர்களையும் கூறி * யார், இவர்
என்ன என்றா ட்களுக்கு று சொன்னபோது, பில் கை வைத்த காண்டிருந்தாராம்.
தாம் வெளி த சரியான
என்பதை சசி புரிந்து கொண்
று அபிவிருத்தி இனைத்து
பங்குபற்ற ள்ளப்படுவ ம் சிறப்பான க்கு ஏதுவானநக்கும். அரசியல் பாட்டுச் சிக்கல் தேசத்தின் ல் பாதிப்
விடக்கூடாது மக்கள் மிகவும் ருக்கின்றனர். ாக மேற்கொள் பாடுகள் கெச் சிறந்த விருத்தித் -முறைககுள டுதலானது கிழக்கை உரு ഞങ്ങI ഉ|ങ്ങിങ്ങ|- காள்ளுதல் வகையில் பிர கள், அதிகாரி 1ங்களும் அவ் திட்டமிடலில்
ல் சிறப்பாக தே கருத்தாகும். க இனப்
கொடிய க்குள் இருந்து ழககு மாகாணத னநாயக விளிப்பு வி, பொருளா மற்றும் 3ତit ଗଭୀ] றைகளிலும் யே எதிர்பார்த்து த உண்மை காண்டவர்களாக
க்கோளுடன் சியல்வாதிகள், ந்த வகையி ள மேற்கொள்ள பாது தான் பிர பாடு எதிர்கால Li (Lp(960)LD ) பாதுகாக்கின்ற ற பரம்பரை யைப்பயக்கும். ச்சயமான அபி மற்கொண்டு ன வழிகளி ர்பார்க்கின்ற தி படைத்த
வசதி பெறு கீழ் மட்டத் கீழ் நிலைக் கவும் அமைந்து டமிடலாளர்களே Fயற்படவேண்டும்.
தான் பிடிச்சிருக்கிறதாகக் காட்டிக் கொண்டு, மூர்க்கனுக்குப்
ஐக்கியத் தேசியக் கட்சி கடந்த காலங்களில் இருபது: தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறது.
-கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச
"தெளிவான கொள்கைப் பிடிப்பு இல்லாட்டி, எந்தவொரு. தேடாது எண்டதை உது காட்டுது. இருபது எலக்சனில தோத்துப் போய் நிக்கிறவை இனி என்னத்தைக் செய்து தள்ளப்போகினம்? உப்பிடியே கோஷ்டிச் சண்டை, குடுமிச்சண்டையெண்டு காலத் தைக் கடத்த வேண்டியதுதான்."
ஜே.வி.பி.யிடம் இனவாதம் துளியளவு கூடக் கிடையாது.
-கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க,
"உவர் ஆருக்குக் காதில பூச்சுத்துறார் எண்டு தெரியேல்லை. இனவாதம் பேசினால்தான் இஞ்ச அரசியல் நடத்தலாம் எண்டு செயற்பட்ட ஆக்களுக்கை உவரும் ஒருவர் எண்டதை சிங்களச்சனம் மறந்தாலும், எங்கட தமிழ்ச்சனம் மறக்குங்களே? நெல்லைக் கொட்டினால் பொறுக்கலாம். ஆனால் சொல்லைக் கொட்டினா பொறுக்கேலாதெண்டு, பல்லுக்கொட்டுப்பட்ட உவற்ர வாய்க்குள்ளால எப்படியான இனவாதச் சொல்லுகள் கொட்டுப்பட்டதெண்டதை உவரே மறந்திட்டார் போலக் கிடக்குது."
சரத்பொன்சேகாவின் விடுதலையைக் குழப்பும் எதிர்க்கட்சிகள்.
-நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ். "குழம்புற குட்டையில மீன் பிடிக்கிற கூட்டங்கள் குழப்பிக் கூத் தாடத்தானே செய்யுங்கள் இனவாத அரசியல், அடிபாட்டு அரசி யல் எண்டு சொல்லுறமாதிரி குழப்புற அரசியல் நடத்துறதுகள் எதிரணியா இருந்தா நாடு என்னெண்டு உருப்படும். தளபதியின்ர விசயத்திலையும் குழப்பியடிச்சு, குளிர்காயலாமெண்டு நினைச்சிட்டி னமாக்கும்.
இனவாதக் கருத்துக்கள் பகைமையை உருவாக்கும். -கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். 'காலங்கடந்த சுடலை ஞானம் இப்பதான் வெளிச்சிருக்குப்போலக் கிடக்குது. உது ஆரம்பத்தில வந்திருந்தால் கொஞ்ச உயிர்ப் பலியள் குறைஞ்சிருக்குமல்லோ! அரசியல் இருப்புகளைத் தக்கவைக்கிறதுக்கு எங்கட குஞ்சு குருமனுகளுக்கு உணர்ச்சி யேத்தி. உருக்காடி ஓய்ஞ்சுபோன நிலையில, இப்ப தெளிவு பிறந்திருக்கிறது நல்ல சந்தோசமான சங்கதிர் உதே மாதிரி மற்றவைக்கும் ஞானம் பிறந்துதெண்டால், பாத்திருக்கப்படலை திறந்துவரும் எங்களுக்கு ஒரு நல்ல விடிவு'
வன்னிப்பாடசாலைகளில் விடுதி வசதி இன்மையால் ஆசிரியர்கள் பெரும் அவதி.
ః | - பத்திரிகைச் செய்தி.
'வன்னிக்கு வெளியில இருக்கிறதுகளுக்கு உது எங்கை விளங் கப்போகுது? சண்டை மும்முரமாய் நடந்த இடமல்லோ! தங்கிருந்து படிப்பிக்கிறதுக்கு ஒரு தகரக் கொட்டகைகூட இல்லாமல் தவிக்குதுகளாம். போரால அழிஞ்சுபோய் மீண்டிருக்கிற அந்தச் சனத்தின்ர பிள்ளையஞக்கு படிப்பிக்கப்போற வாத்திமாற்ர! செளகரியங்களைப் பற்றி எந்த அரசியல்வாதி நினைக்கிறது
ஈரானின் அணுசக்தி நிலையங்களைக்
குண்டு வீசி அழிப்போம் ဒွိ ဎွိဒ္ဒိ၊ -அமெரிக்க ஜனாதிபதிவேட்பாளர் ரிக்சன் டோரம், ! “எடி இதென்ன கோதாரியடி இது? இதாரடி புதுசா ஒருவன் வெளிக்கிட்டிருக்கிறான்? எப்ப பார்த்தாலும் உதுகள் அழிக்கிறம்; ஒழிக்கிறம் எண்டுதான் ஆடுதுகளே ஒழிய, உருப்படியா ஒண்டை உருவாக்குவம் எண்டு சொல்லுதுகள் இல்லையே. அடநாசமாய்போனதுகள் இஞ்ச எங்கட நாட்டிலதான் உணர்ச்சி அரசியல் நடத்துறதுக்கு இருக்கப்பட்ட சனங்களுக்கு நரம்பில் ஊசியடிச்சு. உசார் ஏத்தி ஆடுதுகள் எண்டு பார்த்தால் அமெ ரிக்கன்ர நாட்டிலயும் உந்த வியாதி பரவியிட்டுதே! முந்தி அங்கை யிருந்துதான் வியாதியள் இஞ்சை வரும். இப்ப இஞ்சையிருந்து அங்க போகத் தொடங்கியிட்டுதே? சரிதான் குடிகெட்டுது போ!' ః விடாக் கண்டனும் கொடாக் கண்டனும் மோதுகின்ற களமாகவே பேச்சு மேசைஅமைந்துள்ளது. * ं m - கே. சஞ்சயன்.
*மூர்க்கனும், முதலையும் கொண்டதுவிடா. எண்ட மாதிரி இரண்டு பக்கத்தாலையும் அவரவர் இறுக்கிப் பிடிச்சுக் கொண்டிருந்தால், காரியம் எப்படிக் கனிஞ்சு வரும்? இதில் மூர்க்கன் ஆர்? முதலை ஆர். எண்டதை நான் உங்களுக்குச் சொல்ல வேணுமே! மூர்க்கன் பிடிச்ச பிடியா இருக்கிறதைப் பாத்திட்டு, முதலையும்,
பின்பக்கத்தால ஒருத்தருக்கும் தெரியாமல் வாலை ஆட்டுறதை யும் வளைஞ்சு நெழியுறதையும் பாக்கிறியள்தானே!"
8क्षं8888 - 88:
ຫຼິ 6/6/ጠገ ፲Q – W8. Q072

Page 23
Nதுரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி
εξε ο அடைய வாய்ப்பு உள்ளது பிறருக்காக ழைப்பதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல
செய்திகள் வந்து சேரும் பொதுநலத் தொண்டுகளில்
பிரியமுடன் ஈடுபடுவீர்கள் தீர்த்த யாத்திரை சென்று
கைவிட்டுப் போன 5ीहरू திரும்பக் கிடைக்கும் புதிய வீடு நிலம் வங்குவது * சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது மனைவி வழிச் சொந்தந்தங்களால் பொருட்செலவு ஏற்படும் பூர்வீகச் |சொத்துக்கள் வந்து சேரும் உற்றர் உறவினர்களால் |ஆதாயம் இல்லை தந்தையால் பொருள் வரவு உண்டு
နှီးမြှို့ எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் ழ்ச்சி உண்டாகும் கூட்டுத்தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும் தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு. யாத்திரையின்போதுசம்பந்தம் இல்லாத பிரச்சினைகள் ருப்பதால் முன்கோபத்தை தவிர்ப்பதுநல்லதாகும்
சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும் சுபகாரிய -( நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள் புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளை செய்து கடனை அடைப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது காதல் விசயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். வெளிநாடு சென்ற வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும் பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும் காதல் சம்பந்தமான நல்ல செய்திஉங்கள் காதுகளுக்கு எட்டும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும்
Y Ա55: స్టే { 疹 இ)புதிய நண்பர்கள் சேர்க்கையால் மனநிம்மதி அடைவீர்கள் பூர்வீக இடத்தை விட்டுப்பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சி உண்டாகும் உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். பொருளாதாரம் சுமாராக காணப்படும் பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்காக பொருட்செலவுகள் உண்டாகும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் உடம்பில் நரம்பு எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வரமாகும்
ரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் க்கும் பழைய தீராத நாட்பட்ட வழக்குகள் தீர
நல்ல முடிவுகள் கிடைக்கும் வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும் குடும்பத்தில் வெகு காலமாகத் தடைப் பட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்
2.
3.
& : தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் திசெய்வீர்கள் அரசு சம்பந்தம் ஆகிய
வழக்கு விசயங்களில் சாதகமா தீர்ப்புகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும், வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள் நெடுநாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும் கைவந்து சேரும் மனைவியின் உடல் நிை
ELLERS உடம்பில் மூலம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள்,வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் |வந்து போகலாம் புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும் வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத |ஆதாயங்கள் கிடைக்கும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம் தேவையற்ற மனச்சஞ்சலமும் |குழப்பங்களும் குடும்பத்தில் வரக் கூடும் காதல் |விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும் புதிய
கவனமுடன் இருத்தல் நல்லதாகும். விவசாயம்
வீடு மற்றும் நிலங்கள் வங்குவீர்
|செய்வதற்கான முயற்சிகளில் தற்
காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த 疹 :
புதிய நண்பர்கள் சேர்க்கையால் அ விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு
உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும் கண்களில்
செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பதுநல்லதாகும். உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள்வந்துபோகும் சொத்துக்கள் சம்பந்தமான
விசயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கப் பெறும் காதலர்களுக்கு நன்மை உண்டாகும் இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம் பொதுவாக இது ஒரு
சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும் அரசு வேலை மற்றும் ( உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித்
தரும் கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது பங்காளிகளாலும், நண்பர்களாலும் சிற்சில தொல்லைகள் ஏற்படலாம். பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்துக் கொள்வீர்கள் நீண்ட
கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள நீண்ட தூரப் பயணங்களால் மனநிம்மதி
காலமாகும்.
ஏற்படாது விபரீதமான எண்ணங்களை வி
ாரியத்தில் கவனமாய் இருங்கள்
காவல்துறையினர்க உதவிகளால்
கிடைக்கும் குலதெய்வ வழிபாடு
நல்லது புதிய ஆடை அணி
$ଶ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சினிமாப் படங்களுக்குபாட்டு எழுதிற கவிஞர்கள்
கொஞ்சக் காலத்துக்குப் பிறகு தங்களுக்கு பாட்டெழுத வேணுமெண்டால் வெளிநாடுகளில இருக்கிற நல்ல இடங்களைப் பார்த்தால் தான் எழுதிற ஆர்வம் அருவியாகப் பாயும் எண்டு
சொல்லிப் போவினமாம். அதுபோலை எங்கட அண்ணையவைக்கும் இப்ப ஏதும் வெளிநாடுகளுக்குப் போனால்தான் த-ை
லயே வேலை செய்யுற நிலைமையலதான் இருக்குதாமுங்கோ. நல்ல காலமாக தென்ஆபிரிக்காக்காரர் வாங்கோ விருந்துக்கு எண்டு கூப்பிட்டிருக்கினமுங்கோ.
அழைப்புக் கிடைச்சிட்டுது எண்டு ஆபிரிக்காவில் இருந்து மெசேஜ் வந்ததும்தானுங்கோ, அண்ணையாக்கள் உசாரடைஞ்சவையாமுங்கோ,
சரி அதை விடுங்கோ விஷயத்துக்கு வாங்கோவன்.
என்னங்கோ ஒண்டுக்குமே எடுக்கமுடியாத
மனோவெல்லாம் கூட்டமைப்புக்கு புத்திமதி இல்லாட்டில், ஆலோசனை சொல்லுற
நிலைமை கூட்டமைப்புக் வந்திட்டுதே எண்டு சம்மந்தமில்லாதவரிட்டை கேட்டனுங்கோ. சம்மந்தமில்லாதவருக்கு கடுப்பெண்டால் அப்புடி
ஒரு கடுப்பை நான் அதுக்கு முன்னம் ஒருநாளும் பார்த்ததில்லையுங்கோ, அந்தக் கடுப்போடை என்ன சொன்னவர் தெரியுமோ. இவைக்கெல்லாம் பொலிரிக்ஸில சிஷ்டமாக சுச்சா அடிக்கக்கூட
தெரியாது. இன்னும் கொழும்பில தவண்டு அடிச்சுக் கொண்டு இருக்கினம். சாதாரண மாநகர சபைத் தேர்தலுக்கே கூட்டமைப்பின்
| fliú, வேணுமெண்டு தவமிருந்தவை, இப்ப : கூட்டமைப்புக் சுக்கான் பிடிக்கிற வேலையில்
இறங்கியிக்கினம். இதத்தான் சொல்லுறது கெடுகாலமெண்டு. எண்டாருங்கோ. அவர்
காலத்தைப் பற்றிச் சொல்லவும்தானுங்கோ எனக்கொரு ஞாபகம் வந்தது. சம்மந்தமானவரே உந்தச் சனிமாற்றம்
கூட்டமைப்புக்கு கூடாதோ எண்டு அதுக்கு சும்மா இருப்பாரோ சம்மந்தமில்லாதவர். உது கூட்டமைப்புக்கு கூடாத காலமில்லையடாப்பா கூட்டமைப்பில இருக்கிற
வர்த்தகக் கொள்ளைக் கோஷ்டியினருக்கு கூடாத காலம் அதுதான் கூட்டமைப்பையும் புடிச்சு ஆட்டுது. கூடாத கூட்டங்கள்
கூடாதே. கூடங்கள் மாடங்கள் ஏறாதே எண்டு சும்மாவே சொல்லிச்சினம். உதையெல்லாம்
அனுபவிக்க வேணுமெண்டது தமிழ் மக்களின்ர தலையெழுத்துத்தான். எண்டாருங்கோ.
நான் விடுவனே. இஞ்சே சம்மந்தமானவரே அதென்னது உங்கட சைட் பிரகிருதிகளுக்கு
to g, sist farf.
85Teorib Lalogoais
நான் சொல்வளத்ல்லாம் வvாம் Sunயிழைத் தவிர் வேறொன்றுமில்ல்ை
இருக்கேனங்கோ, அண்ணையவையள் போயினம், அவையளோடை ஒரே பிளைட்டில போனால் அந்த நேரமாவது ஆறுதலா அவையோடை கதைக்கலாமெல்லோ. அதுதானுங்கோ வெளிக்கிட்டுக் கொண்டு இருக்கிறன்.
கூடாத காலமெண்டாலும் அதுவும் மக்களுக்குத்தான் கூடாதோ எண்டனுங்கோ, என்ன கந்தா உமக்குக் கோவம் வருகுது தமிழ் மக்களுக்கு எண்டு சொன்னால்தானே உங்கட
Wall EEGILLUM бјшаја.
Dன்சாரத்தினால் ii m ' . . . '. சுரு: ால சூடாக்கப்பட்டு கம்பியை உருவாக்கும் பொருை தேடிக்கொண்டிருந்தர் அப்போது" வீடுகளில் வாயு விளக்குகளும் |எண்ணெய் விளக்குகளுமே
ஒளியுண்டாக்கிக் கொண்டிருந்தன. இவற்றின் இடத்தில், வீடுகளில் மின்
ளககுகளைக் கொண்டு போய் அமர்த்தவேண்டும். எளிய அபாயமற்ற
ன்விளக்குகளை உருவாக்க வேண்டும் என்பதே எடிசனின் ஆசை.
ன்சாரத்தினால் ஒளி உண்டாக்கிக் கொண்டுதானிருந்தார்கள் தெருக்களிலும் தொழிற்கூடங்களிலும் |ஆனால், அது வேறு முறையில், அது ஒரு சிக்கலான, எரிச்சலூட்டும் முறை ஆரக லாம்ப் எனப்படும் சாதனம். இரண்டு கரித் துண்டுகளிட்ையே (காபன் ராட்) மின்சக்தி தாவிப் பாயும்
உலகிற்கு ஒளியூட்டியவர்
தாடர்ந்து ஒளிதரக் கூடிய
5 னும் ஆர்வம் காட்டினார்
s
வணக்கமுங்கோ அவசரம் அவசரமாக நான் ஆபிரிக்காவுக்கு வெளிக்கிட்டுக் கொண்டு YA
பேப்பர்காரர் முன்பக்கத்தில பெரிய அதென்ன ஓ கொட்டை எழுத்தில செய்தியாகப் போடுறியள். நீரே மனசாட்சியைத் தொட்டுச் சொல்லும் பார்ப்பம். ஏதோ தங்களலை முடியுமானதை தமிழ் மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறவையின்ர செய்தியையோ இல்லாட்டில் கூட்டமைப்பின்ர உந்த மாதிரிச் செய்திகளையோ பத்திரிகைக்காரர் முன்னுரிமை கொடுத்துப் போடினம் என்ன இருந்தாலும் மீடியாக்காரனை விழுங்கச் செய்தால்தானே அது நியூஸ் இல்லாட்டில் அது வேஸ்ட் உமக்குத் தெரியும்தானே. இல்லையெண்டால் தென்னாபிரிக்காவுக்கு வேறோரு அழைப்புக்காக போற எங்கட பயணத்தைக் கூட அமெரிக்கா, பிரிட்டன் , கனடாப் பயணங்களோடை இணைச்சுப் போடுவாங்களே. எண்டாருங்கோ. எனக்கு அதிர்ச்சியாயிட்டுதுங்கோ. இணைச்சுப் போடுறதுக்கும் பிரிச்சுப் போடுறதுக்கும் என்ன வித்தியாசமெண்டதை வெட்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவரிட்டையே கேட்டனுங்கோ அதுக்கு மனுசன் கூலாக சிரிச்சுக் கொண்டே என்ன சொன்னவர் தெரியுமோ,
இணைச்சு எண்டதை முதலில சொல்லிப் போட்ட்ன். இப்ப பிரிச்சு:எண்டதைச் சொல்லுறன் பாரும். அதாவது போனவாரம் சாவகச்சேரியில கூட்டமைப்பின் நிர்வாகத்துக்கீழ் இருக்கும் பிரதேச சபையின் எமது உறுப்பினர்கள் தன்னிச்சையாகவும், முறைகேடாகவும் நடந்து கொள்ளுறதைக் கண்டிச்சு வர்த்தக உரிமையாளர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்திச்சினம். உண்மையில பொலிரிக்ஸ் பின்னணி இல்லாத சுத்தமான மக்கள் எதிர்ப்புப் போராட்டம் அது எண்டதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதை அந்த வண்ணர் செய்திக்காரன் எப்புடிக் கொடுத்தவன் தெரியுமோ. கடை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தியதாகவும் அதை எங்கட சிறிதரன் போய் சரி செய்தவர் எண்டும் மொட்டையாகப் போட்டிருக்கான்.
உமக்கே தெரியும் வேறு ஒரு ஆளாக இருந்திருந்தால் யாருக்கு எதிரான போராட்டம் எண்டதை பத்திரிகை ஆசிரியன் கேட்டு போட்டிருப்பான்.அவனும் கேட்கயில்லை. இல்லாட்டில் யாழ்ப்பாணத்து இஷ்டைலில போடுறதெண்ட்ால் இந்த இடத்தில இருந்து இத்தனை மீற்றர் தூரத்தில ஆமி பொயின்ட் இருந்தது எண்ட மாதிரி ஏதாவது ஒரு பீடிகையைப் போட்டிருப்பான்.
அது இல்லையே இதுதான்
பிரிச்சு மேயிறது. எண்டாருங்கோ. காத்திருங்கோ பயணத்தில என்ன? நடந்தது எண்டதை அடுத்த வாரம் சொல்லுறேனுங்கோ.
பளிர் ஒளி, ஏற்படும் கரித்துண்டுகள் எரிந்து குறையறயும் அடிக்கடி வேறு கரிக்குச்சிகளை ܢ அங்கு பொருத்த வேண்டும், !
தவிர : ஏரியும் போது ஒரு வகைப் புகை
வளிப்படும். அது கமறும். ULJET ஆனால் அதன் பிரகாசத்தில் ரும குறைகூற முடியாது திறந்த
இப்படி ஒளி தருவது டுகளுக்கு ஏற்றதில்லையே. அதில் அபாயமும் இருந்தது
அது கண்ணாடி பல்பினுள் இந்தக் காபன், இந்தக் காபன், மின்சாரத்தினால் ஒளி தருமானால் விட்டு உபயோகத்துக்கு வேண்டிய மின்சார ஒளி விளக்கு இதுதான். இதை உருவாக்குவதில் பலர் முயன்றனர். ஆனால் எல்லோரும் தோல்வியையே தழுவினார்கள் இப்பிரச்சினைய்ைதி தீர்ப்பதில்

Page 24
Reg as a N.
2012 அட்டகாசமாக மலர்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் galamunai Dງ தங்களுடைய பண்பாட்டு கலாசரங்களுக்கு அமையவும் இடமில்லை. மது உ வசதி வாய்ப்புகளுக்கு ஏற்பவும் புத்தாண்டை ஜேராக விற்பனையாளர்களுே வரவேற்றிருக்கிறார்கள் பட்டாக சத்தங்களுக்கு குறைவே கூறும் அளவிற்கு மது இருக்கவில்லை. புத்தாண்டு பிறந்த கணவேளையில் ஆட்டம் வாழ் குடிகள் ரசித்து பாட்டம் கொண்டாட்டம் எனக் களை கட்டியிருந்தது. இந்தக் சான்றாக கீழேயுள்ள கொண்டாட்டங்களினால் அதிக மலைக்குவியல் போ6
அடைந்தவர்
இக்குவியலில் காண மதுப்போத்தல்க இவை இந்
படத்தில் காணப்படும் இந்த அதிபுத்திசாலி ஏதோ ற்கின்றார் என்பதை ஊகித்திருப்பீர்கள். ஆம். உண்மைதான். கார் ஒன்று வேகமா காண்டிருக்கின்றது. அதாவது, மணிக்கு 120 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்தில் கா ன்றாக மதுபோதை ஏறிய இவர் காரின் முன்பக்கத்தில் எழுந்து நிற்கின்றார். நண்பர் 6ே ாரை ஓட்டியபடி செல்கிறார். சினிமாப் படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகளைப் போல ார்த்திருக்கிறார்கள். நல்லவேளை தப்பித்தார்கள். கரணம் தப்பியிருந்தால் அண்ணாச்
சயமாகியிருக்கும்.
• இது: SSSSSSSSSSSSSSSSSMSSSLS வருக்கு பள்ளி பருவத்தில் இருந்தே ஆண் நண்பர்களை விட பெண் நண்பர்களே அதி படிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலும் பிரபலமாக இருந்துள்ளார். அறுவைச்சிகிச்சை பற்றி குடும்பத்தாரிடம் தெரிவித்த போது பலத்த எதிர்ப்பு எழுந்தபோதிலும் பிடிவாதமாக அறுை S S S S S S S செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார்ட
தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ள லிண்ட்சே, விளையாட்டையும் தொடரப் போவதாக தெரிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக
தகவல்கள் வெளிவந்துள்ளது.
L S L S S S S M S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T6ჩევა
பரிசு ஒன்றை வழங்க விரும்பியிருக்கின்றார். அதற்காக அல்லும் பகலும் சிந்தனையை ஓடவிட்டு இந்த இராட்சத மோட்டார்
国 சைக்கிள் ஒன்றினை உருவாக்கியுள்ளார். ட கார்ட்டூனில் அதீத ஆர்வம் கொண்ட தனது மகனுக்காக கார்ட்டூனில் தோன்றுவது போன்ற விசித்திரமான மோட்டார் சைக்கிள்களின் அமைப்பை ஒத்த மோட்டார் சைக்கிளினை உருவாக்கிக் கொடுத்துள்ளார். 8பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் 1000 கிலோ கிராம் எடையுடைய 18 அடி நீளமும் 10 அடி உயரமுமான இந்த மோட்டார் சைக்கிளை இலங்கை நாணயப்படி சுமார் 340 ஆயிரம் ரூபா செலவு செய்து உருவாக்கியுள்ளார்.
$LéâGā ற்பத்தியாளர்களும், ம என்று அடித்துக் ബിങ്ങ് ഥഴിഞഥങ്ങu' ഉ സെ5 க் குடித்தனர். அதற்குச் படம் காணப்படுகிறது. ல் காணப்படுகின்ற ப்படுவது கலப்படமற்ற ள் மாத்திரமே. பகிலாந்து வாழ் குடிமக்கள் நியவை மாத்திரமே! |ப்படியானால் உலக வாழ் நடிமக்கள்.
U66 நடைபெற்று வருகின்ற
பட்மிண்டன் தொட ரில் ஒற்றையர் பிரிவு காலி றுதி ஆட்டத்திற்கு தெரிவாகியிருக்கின்றார் இந்தியாவின் நட்சத்திர வீரருங்கனை செய்னா நெய்வா. தென்கொரியாவுடன் சியோல் நகரில் நடைபெறும் 2ஆவது சுற்றில் சீனா, வீராங்கனையான தைபேயின் செய்யோ சிக் செங்கை எதிர்த்து ஆடி ார். இதில் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 21:14, 21-10,
நேர் செட்டிகளில் சீன வீராங்கனையை வீழ்த்தி சுலபமாக காலிறுதிக்கு னேறினார். சானியாவைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் வேகமாக
முன்னேறிவரும் செய்னாவிற்கு பிரகாசமான எதிர்காலம் பளிச்சிடுகிறது. தோல்விகளினால் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சந்தோசமான செய்தியொன்று இருக்கின்றது என்றால் அது நிச்சயமாக தினேஷ் சந்திமால் என்ற அற்புதமான வீரரை கண்டு பிடித்தமைதான். ஆரம்பமே அற்புதமாக இருக்கிறது. தென்னாபிரிக்காவின் அசகாயகுரர்களின் பந்துகளுக்கெல்லாம் சர்வ சாதாரணமாகப் பதில் கொடுக்கிறார். சங்கா, மஹேல, ஆகியோரின் ஒய்வுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி
ΕίεξουΠΙΕ εξ60 ಇಂಕ್ಜೆ'ရွှိုး கலங்கியவர்களுக்கு தினேஷ் நம்பிக்கை ஒளியூட்டுகிறார்.
basesù g) uLJJLDT6OT SS ட பந்தாட்ட
என்ற சிறப்பும் ருக்கு உண்டு.
அறுவை ச்சை செய்து ண்டு பெண்ணாக யிருப்பது ளயாட்டு வீரர்கள் நியில் பெரும் ரப்பை ஏற்படுத்தி I61751, 56015/
ரையும் லின்ட்சே று மாற்றிக் 608616T 25 வயதான
ட்சே தன் g5LDITGOT 6 TuurTLIG DLDuT69 6্যT6াரசிகர்களை ண்டவர். மேலும் Blö. Lj6Í6fir
இவரின்
6ਰੰਸਸੰ60