கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.01.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

was 24

Page 2
தான் யார் என்னும் தெளிை றங்கியும் மற்றொரு தட்டு மேலேயும் உயர்கிறது. அந்த தட்டில் திருமுழுக்கு யோவான் தம்மை எடைக் கல்லுக்கு ஈடான பொருளை வைத்தால் இரண்டு தட்டுகளும் யூதர்களிடம் தன்னைப் பற்றிச் ( சமநிலை பெறுகிறது. வாழ்க்கையும் தராசு போன்றதுதான். நான் பாலைநிலத்தில் ஒலிக் இன்பம் போல மாயத்தோற்றமளிக்கும் துன்பத்தை பெறுவதற்காக, பாலைநிலத்தில் யாரும் வந்தாலு பல இன்பங்களை இழக்கின்றனர். இதனால், வாழ்க்கை சமநிலை ல் ஒலிக்கக்ெ C யின்றி இன்பமும், துன்பமுமாக மாறிமாறி பயணிக்கிறது. இன்ப, அவரது குரல 6 ததுக காண துன்பங்களை சமமாக எடுத்துக்கொள்ள மனதை இறைவனிடம் காரணம. அதுதான அவரது அ செலுத்த வேண்டும். செய்தியை அறிவித்துக்கொணபு
சூரியன் எல்லாருக்கும் ஒரே வெளிச்சத்தையும், வெப்பத்தை சி9ைததார சிதைத் தமது திரு யுமே தருகிறது. யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதைப் இன்று. இந்தப் புதிய ஆண் போலவே, நாமும் பாரபட்சம் பார்க்காதவர்களாக இருக்க |urlစ္ခ့ဲခ်ိန္အခ်ိ ஒலிக்கும் இை வேண்டும். இத்தகையவர்களுக்கு உயர்ந்த குணங்கள் நம்மைச் சுற்றி நிகழும் அநீதிக தாமாகவே அமைந்துவிடும். அவர்களது செயல்களும், பிறரது கலாசாரச் சீரழிவுகள் இவற்றை நன்மையை முன்னிலைப்படுத்துவதாக இருக்கும். இவர்களே அல்ல. மாறாக இவற்றை உரக் இறைவனுக்கு பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். இறைவ- வாழ ஆண்டவர் நம்மை அை |னது அருட்பார்வையும் எளிதில் இவர்களுக்கு கிடைத்து விடு னின் குரலாக வாழ நாம் தயார கிறது. இறைவனின் அருளைப்பெற பாரபட்சம் இல்லாத தன்மை இறைவாக்கினர் திருமுழுக் அவசியம். உதவி செய்யும் குணத்தினால்தான் மனிதனுக் ஒலிக்கும் குரலாக நீர் அழைத்த குள் உண்மையான இன்பம் பிறக்கிறது. நீங்கள் கஷ்டப்படும் ைே: iறி கூறுகிே ஒருவருக்கு செய்யும் சிறிய உதவி உங்களிடமே பல மடங்காக தற : உறு - திரும்பி வந்து சேரும். இந்த உண்மையை புரிந்து கொண்டு ஈகை : துணிவும் நானும் கொண்டிருக்
毅 8.
குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3
ॐ
3.
ଝୁ
ஹாரம் தோறும் எம்.கரங்களில் த విజ్ఞ முரசிற்கு முதல் வ
3. ஞ்சக தமிழ்ப் p என்பதை நீரூபித்து வருகின்றது.
எனினும் స్ట్రో வருத்தம் அரசியல் jLumr6or கட்டுரைகள் சில் கட்டுப்பாட்டு வேலிகளு சிக்குண்டு ஆரையூப்படுவது போன்று ಸ್ಥಿಲ್ಯ தோற்றம் என்பார்வையில் 3:ಞ್ಞ அதுவும் சரிசெய்துகொள்ளப்படுமாயின் உனக்கு நிகர் வேறு எவர் இவ்வுலகில்.
கே.கிருபானந்திருமலை,தி.
夔 start ဧù% 毅 ಟ್ವಿಟ್ಟ
gutstavo: =िाकु हुा हीरू
கொண்:ேறேன். முரசே *" ಇಂದ್ಲಿ
முடிந்து, ›› X•::፨.. ድ::' 8'” அதிகமில்லாமல், பில் மட்டும்
函aé° saoirsí) அனுபபவேணடிய கடை
Fervos
ভাঞ্জdাঁ, சிந்த8 கவிதைப் போட்டி இல. !
த.பெ. இல. 167,
இல. 373, பிரதான வி
முரசுக்கு வணக்கம் முயற்சி தொடரட்டும்! முரசு 943 வெளியாகிய "கொட்டிச்சரித்தது
வில் வெளியாகிய கட்டுரை
காப்பாற்று யாரும்
si colpi GGD 65o GoNóGodoNOILIT?
யுத்தத்தின் சத்தம் ஓய்ந்துவிட்ட போதும்' *:::: :::::::: வறுமையின் வாட்டம் தீர தானகபுஜக : வகையின்றிப் போனது iறன. எனினும் 9 fueuesefied
வெளிப்படுத்துகின்றன மறுப்பதற்கில்லை. Gাজ্যোওঁGu, சுயஇலாப பெயர்வழிகளின் *ళ్ల திேக்கழுதஐந்து:" அடியடித்தால் அம்மியும் நகரும். புதிய 鞘
hங்கம்தால்கொருத்துவரும نام ہے۔ வளமான வாழ்விற்காக தொடர்ந்துமகுர
豪、 அருணகிரிநாத் முரசுக்குரே 2. விநொச்சி 座
அசமந்தப் போக்காலன்றி வேறென்ன சொல்வது
ஏ.எம்.அல்.அப்லர்
ஏறாவூர் - 2 எதிர்பார்ப்பு
போர் புரிந்த பூமியா- புயலி
அடித்த பூமியா?
গুঞ্ছ: நிலநடுக்கம் வந்து ܓ
வினும்ஒஉறுத்தல் நீதேடித் நீர்மூலமான பூமியா?
မ္ပိ ဦ့် ဒိဋ္ဌိန္ထမ္ပိဒ္ဓိ எப்பூமியாயினும்
அகதி என்ற வார்த்தை
பொதுவாகிப் போனதே!
இது என்று தான்
6656orto650Burgs(3Lort
Α திருமலை செட்டி
அமைrமல69ணஇணை
allilifílig.
காணப்படுகின்றது. அத்து வெளியேற்றப்படுகின்ற கழ
நாளுக்கு நாள் அதிகரித் கழிவுப் பொருள் வெளியே
நோக்கி நாட்டின்
ஏனைய பாகங்களில் இருந்து பெரும் தொகையான மக்கள்
இதனால், யாழ், நகரப் பகுதி எப்பொழுதுமே ஆரவரம் மிகுந்து
வந்தவண்ணம் சபையினர் குறிப்பிடத்தக் இருக்கின்றனர். செலுத்தி அவற்றை அப்பு
கின்றனர். (கல்லுண்ட்ாய் குப்பை கூழங்களில் செரி வருவது வேறுவிடயம் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

攀 彎 ண் குரல் >வக் கொண்டிருந்த ப் பற்றிக் கேட்க வந்த
சான்னது:
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியதன்று. அது ஆண்களுக்கும் பொதுவானதே பெண்கள்
கும் குரல். ஆம் ஆர் லும், வராவிட்டாலும் ', Iடும. தறகாக வர்கள் பர்தா அணிந்து டேதான் இருக்கும். கொள்ளவேண்டும்.தங்கள் இல்லங்களில் அவர்கள் ழைத்தல். பாலைநிலத்தில் இறை தங்கியிருக்க வேண்டும். அந்நிய ஆடவர்களைப் பருப்பதற்காகவே இறைவன் அவரை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, பழகக்கூடாது என்று வுளமாகக் கொண்டிருந்தார். மார்க்கம் ஒரு சார்பாக நன்மையை ஏவித் தீமையைத் டில் நம்மையும் இறைவன் தருக்கவில்லை. றவனின் குரலாக அழைக்கிறார். ஆண்களுக்கு தங்கள் கற்பைக் காத்துக் கொள்வது ள அவலங்கள். சுற்றுசசுழல மாசுகள் அவர்களின் கடமையே ஆகும். அந்நியப் பெண்களுடன் க் கண்டும் காணாததுபோல் வாழ : க அறிவிக்கும் இறைவனின் குரலாக பேசுவதும், பழகுவதும் தவிர்க்கப்பட வேண்டியே ஆகும்.
pக்கிறார். இந்தப் புத்தாண்டில் இறைவ- "விபச்சாரம் செய்த பெண் விபச்சாரம் செய்த T? ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி கு யோவானைப் பாலைநிலத்தில் அடியுங்கள்" (24:2) என்று திருமறையில் விபச்சாரம்
பற்றிக் குறிப்பிடுகின்றான்.
துபோல, இன்று என்னையும் றன். யோவானிடம் இருந்த ஆற்றலும், க. உமது துாய ஆவியால் என்னை
முஹம்மது ஹஸனி, கல்முனை -07
II, p. 660.946
பாராட்டுக்குரியது
ஏன் இந்த (9GJGO
யுத்தம் தந்த பரிசாலி
அகதி எனும் நாசம் அகதிமுகாம் ா வார்த்தைகளின் எண்ணிக்கை Qirab S வந்தவேளை பதிவு செய்து அனுப்பி வையுங்கள் | இந்த அநாதைகளின் N சித் திகதி 0.02.2012 பசிக்கு உணவளித்த பட்டிரிையால் 4s அந்தப் புண்ணியவான்
தினமுரசு வாரமலர், O "... |zepuzzleletről அகரவரிசைப்படி
நீண்டகாலம் வாழவேண்டும் நிற்கின்றேன்
சு. ஜெயரூபன், யாழ்ப்பாணம்,
N அனுதாபம் காட்ட
யாருளரோ?
>ൾ C<><>قبضہلاہلام Gf. V 9تdه syermåéጭ
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல: 1772 கொழும்பு, த.பெ.இல- 167, யாழ்ப்பாணம். தொலைபேசி :-0212221811 தொலை நகல் (Fax): 0212221811 ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu (alive.com
நம்பிக்கை
தனக்குக் கிடைக்காவிடினும் S தமக்கைக்கு கிடைத்ததே 6Əlealesir 2: LeodrL Sheldir བློ་ தனக்கும் தருவாள் என நம்பிகையுடன் 靈
母
گیم.
காணப்படுகின்ற வாய்க்கல்கள் சீரான முறையில் சுத்தம் செய்யப்படுவது இல்லை என்பதை Ipás|LeaGryó அவற்றிலிருந்து வெளிக்கிளம்புகின்ற துர்நாற்
崧鹅 றங்கள் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக் துடன் நகர்ப்பிரதேசத்தில் கின்றன. இது தொடர்பாக மாநகர சபை அதி ஜிவுப் பொருட்களும் காரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதி
துச் செல்கின்றது. லும் பூரணமான முறையில் கிரமமாக இவ்வாய்க் பற்றத்தில் யாழ். மாநகர கால்கள் சுத்திகரிக்கப்படுவதற்கான வேலைத் களவு கவனம் திட்டங்கள் எவையும் இதுவரை மேற்கொள் றப்படுத்தி வரு ளப்பட வில்லை. எனவே, இவ்விடயத்தில் யாழ். வெளிப் பிரதேசம் முதல்வர் கவனத்தில் எடுத்து வாய்க்கால்களை
ர்க்கபுரியாக மாறி சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை னினும், யாழ். நகரில் எடுக்க வேண்டும். வசல்வரr, ழ்ப்
| alingüídadi GOTUDDg
இ

Page 3
கொள்ளலாம் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
முறைகேடான வகையில் கட்டடங்கள்,
இலங்கை அரசுக்கும் எவ்விதமான தொடர்பு
படிப்படியாக நீக்குவதற்கு ர யாழ்ப்பாண மாவட்ட அரச அத
O
யாழ கிளிநொச்சி மாவட்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொன
கைத்தொழில்கள் மற்றும் சிறு அமைச்சர் டக்ளஸ் தேவானந் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு அமைவாக கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதற்கும்
களும் இல்லை என்பதுடன், அதற்கு இந்திய அரசினது கட்டட ஒப்பந்தக்காரர்களே காரணம்
படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டபோதும், 4 புனர்வாழ்வு நிலையங்களை தொடர்ந்தும் இயங்க வைப்பது என்று அரசாங்கம் தீர்மா னித்துள்ளது.
இறுதிப்போரின் போது 11ஆயிரம் போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் இன்னும் 400 பேர் மாத்திரமே அவர் களின் குடும்பத்தவர்களுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளனர்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படா
தொடர்ந்தும் இயக்க SPJas (Up96)
விட்டால் அவர்களையும் புனர்வாழ்வுக்கு உட் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக வவுனியா, பொலநறுவை, ஆகிய இடங்களில் புனர்வாழ்வு நிலையங்களை தொடர்ந்தும் இயங்கச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ݂
இதேவேளை புனர்வாழ்வு வழங்கப்படு பவர்களில் 47பேர் இந்த மாத இறுதியிலும் ஏனைய 300 பேர் அடுத்த மாதத் திலும் அவர்களின் குடும்பங்களுடன் இணைக் கப்படவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டு
S SSSSSSMSSSSSSS SSS SSS SSSSSSMSSSSSSS S SSSSSSMSSSSSSS SSS SSS SSSS SSS SSSSSSS SSSSSSS
கிழக்கில் இந்து ஆலயங் புனரமைப்பதில் தீவிரகவி
மூவின மக்களும் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்களை புனரமைத்து அவற்றை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைளில் முதலமைச்சர் சிசந்திர காந்தன் அண்மைக்காலமாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.
அண்மையில், திருகோணமலை மாவட்டத்திலே தமிழ் மற்றும் முஸ் லிம் மக்களும் வாழ்ந்துவருகின்ற மொறவெள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் ஆலயங்களை முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த ஆலயத்தின் புனர்நிர்மானம் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தி அவை பற்றிய விபரங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்
வாய்ந்த குடும்பி மலைப் பிரதேசத் திற்கு விஜயம் செய்த முதலமைச் சர் சந்திரகாந்தன் அங்குள்ள புரா தன ஆலயங்களான பிள்ளையார் மற்றும் கண்ணகை அம்மன் ஆல யங்களையும் தரிசித்து குறித்த ஆலயங்களின் புனருத்தாரணத் திற்கான நிதியை ஒதுக் கீடு செய்துள்ளார். அத்தோடு அங்
குள்ள மக்களின் களான பாலர் பாட 6ig, UTLST606), 6) க்கான குளம் புல் காட்டுக் குளம்) வர்களுக்கான
கரணங்கள் எனப் திகளையும் உத வழங்கவுள்ளதாக
மசகு எண்ணெய் இற மாற்றுஏற்பாடுக்குதயாராகி
ஈரான் மீது அமெரிக்கா பொரு ளாதாரத் தடைகளை விதித்தமையை அடுத்து கட்டார் மற்றும் ஓமான், ஆகிய நாடுகளில் இருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய் வது தொடர்பில் ஆராய்வதாக
டத்தின் வரலாற்று முக்கியத்துவம்
@ifဋံရွှီး ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
பெற்றோலியத்துறை அமைச்சர்
翻 椰 |းနှီး'
னவரி 79-25, 2072
சுசில் பிரேம்ஜயர
தற்போது 4
மசகு எண்ணெய
றுக்கு ஈரானில் இ
செய்யப்படுகிறது களில் அமைக்கப் நிலையங்களில் கின்றன. அத்துட6 யாவில் இருந்து யப்படும் எண்ணெ கரிக்கப்படுகின்ற தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ifieldsanailita கைஎடுக்கப்படும்
தேவானந்தா"உறுதி- 3.
டும் தேவையற்ற தலையீடுகளை டவடிக்கை எடுக்கப்படுமென திபர் பணிமனையில் இடம்பெற்ற ங்கிணைப்புக் குழுவின் விசேட ாடு உரையாற்றிய பாரம்பரிய தொழில் முயற்சி அபிவிருத்தி நா தெரிவித்தார்.
என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணி களின் தற்போதை நிலவரங்கள் தொடர்பாக தமக்கு இரண்டு மாவட்ட அரச அதிபர்களும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்திலேயே நடவடிக் கையெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தில் தேவை யற்ற தலையீடுகள் இருக்கும் பட்சத்தில் | அவற்றையும் படிப்படியாக நீக்குவது தொடர்பி லும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் - - - - - - - - - - - - - - - 。ーーーーーーーーーーーーー
ஜே.வி.பி.யின் பிளவு
Hä||ñjīđã
羲 சுட்டிக் காட்டிய அமைச்சர் பாதுகாப்பு காரணங் களுக்காக சில சட்டங்கள் இருக்கின்றமை யால் அவற்றை உடனடியாக நீக்குவதென் பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.
ষ্ট্রঞ্ছ ଅମ୍ବି தும் நோக்கில் அரசாங்கம் பாரிய அர்ப்பணிப்
鞘 ধ্রু 黎 ஜே.வி.பி.யிலிருந்து பிளவடைந்து சென்ற
கிளர்ச்சிக்குழுவினர் ஆயுத போராட்டத்தில் நம் பிக்கை கொண்டவர்கள் எனவும், இப்பிளவு நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்த லாகும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு
புடன் செயற்பட்டு வருகின்றது.
எனினும் சில தரப்பினர் பல்கலைக்கழகங் கள் மற்றும் ஏனைய இடங்களில் கல கங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்ட அமைச்சர், பொருளாதார நலன்களை மேம்படுத்
இந்த சதித்திட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்பைதுண்டும் கண்காட்சி 19ஆவது முறையாக கலைஞர்கள் பங்குகொள்ளும், கலாபொல 2012 வெளிக்கிள நிகழ்வு நெலும் பொக்குண மாவத்தையில் இடம்பெறவுள்ளது. ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்த வீதி நிகழ்வின் மூலம் கலைஞர்களும் பொதுமக்களும் நன்மையடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதன் முதலாக ந்த வீதி நிகழ்வு ஆரம்பமானபோது 35 கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆனால் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின் போது சாலை, விவசாய 300 இற்கும் அதிகமான கலைஞர்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத் வசாயச் செய்கை தக்கது. காலை 8 மணி முதல் இரவு வரையில் நடைபெறும் இந்த ரமைப்பு (ஆத்தி நிகழ்வில் கலைஞர்களின் படைப்புக்களை பார்வையிடுவதுடன் அவற்றை மற்றும் மீன கொள்முதல் செய்யவும் முடியும் என ‘கலாபொல 2012 ஏற்பாட்டாளர்கள் மீன் பிடி உப தெரிவித்துள்ளனர். ல்வேறு அபிவிருத்
O O O O :1 காலநிலை மாற்றம் தொடர்பில் பும் தெரிவித்தார். நாட்டின் காலநிலை மாற்றம் enib 6billion
தொடர்பில் சீனா மற்றும் இலங்கை றார். இது தொடர்பான தொழில்நுட்ப 6(350 ஆகிய நாடுகள் இணைந்து ஆய்வு அறிவினை பெற்றுக்கொள்ளும்
முக்கிய தேவை
நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. நோக்கில் இந்த ஆய்வு நடவடிக் | தென் சீனாவின் சமுத்திர ஆய்வு கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. | நிலையத்துடன் இணைந்து இந்த இலங்கையை அண்மித்த சமுத்தி
த தெரிவித்துள் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் ரங்களில் அலைகள் தொடர்பில பட்டுள்ளதாக றுகுணு பல்கலைக் இந்த ஆய்வில் அவதானம் செலுத்தப் ஆயிரம் பெரல் கழக கடல் சமுத்திர ஆய்வு மற்றும் படவுள்ளதாகவும் தென்கடல் மற்றும்
யை நாளொன் தொழில்நுட்ப பிட்த்தின் பிரதானி ந்து இறக்குமதி கலாநிதி டர்னி பிரதீப் குமார
இவை, 1960 | குறிப்பிடுகின்றார்.
இந்து சமுத்திரத்திரம் ஆகியவற் றின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக காக சமுத்திர கண்காணிப்பு நிலைய
ட்ட சுத்திகரிப்பு பருவப்பெயர்ச்சி காலநிலை தொடர் மொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் கணின ர்த்திகரிக்கப்படு பான புள்ளிவிபரங்களை வெற்றுக் மையமொன்றும் அமைக்கப்படவுள்ளது.
சவூதி அரேபி கொள்ள தொழில்நுட்ப அறிவு மற்றும் இந்த ஆய்வின் ஊடாக கால றக்குமதி செய் உபகரணங்கள் இல்லாத தனி நிலை மாற்றங்கள் தொடர்பான தக
பும் இங்கு சுத்தி | காரணமாக பிரச்சினைகளை எதிர் ம குறிப்பிடத் | நோக்க நேரிட்டுள்ளதாக கலாநிதி கொள்ள முடியும் என்பது குறிப்பி
டர்னி பரதீப் குமார குறிப்பிடுகின் டத்தக்கது.
tuaj . . . DD U. O3)
வல்களை உடனடியாக அறிந்து

Page 4
az egypg|Last es un 535eko 563 eðueouОВg (Војвостропа இருந்தால் அரசு தீர்வை வழங்க முன்வர வேண்டும். இங்கே dissoon ஏமாற்றும் அரசியல் தந்திரோ பாயங்களுக்கு குறைவில்லை. C எதிர்க்கட்சித் தலைவராக தொடந்தும்
தொலைநகல்(Fax-021222181
*(*(E-main:thnamuresu@live.com}| .iിൽ ക്ലിക്നബേ ട്രൈ
வேண்டுளமன எதிர்பார்க்கப்படுவது போல தமிழர்கள் சார்பில் எதற்கும் உதவாத கூட்டமைப்பும் தமது ஒப்பாரி அரசியலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டுமென்ற காப்நகர்த்தல்களும் இல்லாமல் இல்லை. பிரச்சினைகளிலிருந்து க்களை வெளியில் எடுப்பதும் மக்கள் தாமாக வாழ்வதற்கும் ஒரு போதும் வழிவிடப் போவதில்லை
கிருஷ்ணாவின் இலங்கைக்கான
விஜயம் கடந்த காலத்தைப் போலவே O C தமிழர் அரசியலில் எதிர்பார்ப்பு TaDurge நிறைந்ததாகவுள்ளது. காப்நகர்த்தப்படுவது 9ம்பட்டமாகத்
இதுநாள் வரை அரசியல் தீர்வுக்கான தெரிகின்றது. திட்டமாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பெறப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது எனக் கூறிவந்த பயன்படுத்தும் ஒரே நாடாக
இலங்கையின் போக்கில் சில இலங்ழைக உள்ளது. பேச்சுவார்த்
பேச்சுவார்த்தைகளை
2 தமது அரசியல் ஆயுதமாகப்
வருப்பது இலங்8ை
சொல்கின்றனர். ஆனால் அரசின் பங்காளிகளாக அல்லது அரசி யல் நிலைப்பாட்டை ஆதரிக்கின்ற வர்களாக இருக்கின்ற, தேசப்பற் றுள்ள தேசிய இயக்கம் போன்றவர்கள், தமிழ் மக்கள் தொடர்புபட்ட விடயங்களில்
மாற்றங்களும், பிடிவாதங்களும் தையூடாக தீர்வெதையும் பெற புதிதாகத் காணப்படுகின்றது. முடியாது என்று தெரிந்து வரும் நம் தமிழர் தேசியக் கூட்டமைப்பு துடுப்பு கொண்டும் பேச்சுக்களைத் தொடர் சிதைக்கு இழந்த படகு போல் திக்கற்றுப் f கின்ற கேவலமான நிலையிது. என்ற குறி பயணமாகிக் கொண்டிருக்கின்றது. அரசுக்கும்-கூட்டமைப்புக்கும் முன்வை: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இடையே தமிழர் அரசியல் இலங்ை சிறியளவு வரவேற்பைப் பெற்றாலும், முரண்பாட்டைத் தீர்க்கும் பேச்சு கடந்த மூ அதிகமாக விமர்சனங்களையே வார்த்தைகள் இப்படித்தான் மேலாக 6 சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. 2 நடந்தேறுகின்றன I (8 DITEFLDTG இதுநாள்வரை போர்க்குற்றவாளியாக நடநதேறுகணறன. கசட்
குேற்றம் சாட் வந்தT 20: ' சர்வதேசப் பார்வை இப்போது கொண்டு தேநீர் அருந்துவதும், யாரை நt இலங்கை அரசு பொறுப்புச் சொல்லும் 2 சிறித்துக் குலாவுவதுமாக இருந்து Φ αιστία ως பண்பிலிருந்துவிடுபட்டுப்போய்விட்து விட்டு வெளியில் வரும் அடுத்த இந்த என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கத் "2 கணமே பேச்சுக்களில் திருப்தி நன்மைக தொடங்கியுள்ளது. யில்லை. அரசை நம்பமுடியாது 1 5606া গুণ :தமிழர்களின் காணிகள் வடக்கில் 2 என்று கூறுகின்றது கூட்டமைப்பு எரியச் ெ படையினரால் அபகரிக்கப்படுகின் கூட்டமைப்பினர் நடைமுறை படுத்தி வி என்றும், பொதுமக்களின் விழாக்கள் 2 யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளா ! றுள்ளது. தொடங்கி வீட்டு வைபவங்கள் மல் பேச்சுக்களில் விசுவாசமற்று இந்தநி வரை படையினரின்தலையீடுகள் % கலந்துகொள்கின்றனர் என்று இழுத்தடிச் தொடர்கின்றன என்ற அதிருப்தியுடனான அரசும் தொடர்ந்து கூறி வரு களும், எச் ாட்டுக்கள். ః கின்றது. அறிக்கை :: 2 3 ஆவது திருத்தச்சட்டத்தை தீக்கிடங்கு கடடித தராமல நததை வேகத் ধ্রু (Up(pa)LDuJT85 அமுல்படுத்த மக்களை நகரும் இந்திய விட்டுத்திட்ட விவ நடந்துகெ பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் வடக்கு 2 அரசு தயாராக இல்லை என்பது ந ந்து
--- இப்போது மெல்லத் தெரியத் 1 5660-اساته தொடங்கியிருக்கின்றது. யுத்தம் கொண்டு முடிந்ததும், தீர்வாக 13 ஆவது மல ஏமாறு இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் 2 திருத்தச் சட்டத்திற்கும் மேலாக என்ற மே இலங்கையில் பின்னப்பட்டிருக்கும் பிளஸ் + பிளஸ் என்று ஜனாதிபதி விடம் தற் நிலையில்தான் இந்திய வெளிவிவகார மகிந்த ராஜபக்ஷ இந்திய வருகின்ற அமைச்சர் கிருஷ்ணாவின் வருகை 2 ஊடகமொன்றுக்குக் கூறிய : مقياسامة هي தற்போது உள்ளது. வாக்குறுதிகளுக்கு இப்போது அம்பலப்பு இலங்கை வரும் இராஜதந்திரி 2 உயிரில்லை. இருந்தால் கொழும்புக்கு அடுத்தபடியாக ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற முன்வரே யாழ்ப்பாணத்துக்கு வந்து போவ நிலையை மனத்தள விலாவது அரசிடம் ஒரு சம்பிரதாயமாகக் கொண்டிருப்பது g இலங்கையில் தோற்றுவிக்க இருக்குமா புரிகின்றது. 2 இன்னும் பல ஆண்டுகள் இந்த பின் யாழபபாணததுககு வநது :* எடுக்கலாம். சிவில் மிருக்காது செல்வதால் தமிழ் மக்கள் தொடர்பில் இருக்கவே தாம் அக்கறை கொண்டிருப்பதாக நிர்வாகத்துக்குள் ஆயுதப் இங்ே காட்டிக்கொள்ளும் உபாயமாகவே 2 படைகளின் தலையீடுகள் க அதைச் செய்கின்றனர். அதிகரித்து வருவதாகவும், தமிழ் அரசியல் தமிழ் மக்களுக்கு பலனளிக்காத 2 மக்கள் இன்னும், மாற்றான் ക്രൈ பயணங்களும், பார்வையிடல்களும், தாய்ப்பிள்ளைகள் போல் தலைவரா நிரந்தர அமைதிக்கு வழி திறக்காது. நடத்தப்படுவதாகவும், சட்டங்கள் ரணில் வி வட மாகாணத்துக்கு உயரிய கூட இனவாரியாக கையாளப் இருக்க ே நீர்வு கிடைத்தால் அது கிழக்கு 2 பருவதாகவும், கூட்டமைப்பு பார்க்கப்ப னத்துக்கும் வந்து சேரும் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தப்படு தமிழர்கள் வதைக் காண முடிகின்றது. இந்தப் உதவாத5 பிரச்சாரம் தமிழ் மக்களிட்ம் புதிய ஒப்பாரி 9 கருத்தியலை மேல் எழுப்ப விடா செய்துகெ 2 மல் தடுக்கின்றது. மென்ற க அரசியல் சுயலாபங்களுக்காக இல்லாம6 கூட்டமைப்பு இவ்வாறு தவறான பிரச்சிை பிரச்சாரங்களைச் செய்து களை வெ 2 வருகின்றது என்று முழுமை மக்கள்த யாக ஒதுக்கிவிட முடியாது எண் 1 ஒருபோது 7 கின்றனர் பார்வையாளர்கள். தில்லை 6
கூட்டமைப்பு அரசினதும், அரசியல் படையினரதும் செயற்பாடுகளை அப்பட்டம விமர்சிக்கின்றனர் அல்லது அத்தை உண்மைக்கப் புறம்பாக கருத்துச் தோற்றம்
2 தெரிவிக்கும் கருத்துக்கள்,
கூட்டமைப்புக்கு பதிலடியாக இல்லாமல் ஒட்டுமொத்த
தமிழினத்துக்கும் எச்சரிக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலுள்ளது. தென அரசியல் மீதான தோற்றம் பெற்று tláææææré ம் விதமாகவுள்ளது றச்சாட்டுக்கள் $கப்படுகின்றன. கை மக்களிடத்தில் ன்று தசாப்தங்களுக்கும் வளர்ந்து வந்த T 85GosTEFITU(pLD, அனுபவமும், யார் புவது என்ற சந்தேக வத் தோற்றுவித்துள்ளது. மாசமான நிலையானது ளை விடவும், தீமைந பொறியிலேயே தீயை ய்கின்ற நாசத்தை ஏற். டுகின்ற சூழலே இன்
லையில் தொடர்ந்து $கப்படும், தீர்வு முயற்சி சரிக்கையுடன் கூடிய களும், கூட்டமைப்பின் நக்குள்ளேயே தமிழ்
தள்ளிவிடும். அதுவே ாண்டும் இருக்கின்றது. மப்பைச் சொல்லிக் அரசு தீர்வை வழங்கா 'றப் பார்க்கின்றது னாநிலை தமிழ் மக்க போது தலைதூக்கி து. மப்பின் கபடத்தனத்தை ருத்த வேண்டுமாக
அரசு தீர்வை வழங்க வண்டும் தீர்வு பற்றி தெளிவான முடிவு க இருந்தால் அரசுக்கு னடிப்புக்கு அவசிய
என்ற விமர்சனங்களும் |செய்கின்றன. மக்களை ஏமாற்றும் நந்திரோபாயங்களுக்கு லை. எதிர்க்கட்சித் க தொடர்ந்தும் $கிரமசிங்கவே வண்டுமென எதிர் நவது போல சார்பில் எதற்கும் 9. ÚLabLDÚL|LĎ 35Logo ரசியலைத் தொடர்ந்து ாண்டிருக்க வேண்டு ய்நகர்த்தல்களும் } ශ්‍රිගණකබඩ්, னகளிலிருந்து மக் ளியில் எடுப்பதும், மாக வாழ்வதற்கும் b வழிவிடப் போவ ன்ற முடிவோரு ாய்நகர்த்தப்படுவது கத் தெரிகின்றது. sயதொரு நிலை பெற்றுவிட்டால்
TC)
டாத்தும்
பேச்சுக்களைத் தொடர்கின்றது.
5Uಿಟಲidf அரசிய லுக்கும், தமது தேவைகளுக்கும் இடமிருக்காது என்பதில் பாகுபாட்டுக்கு இடமில்லாமல் அனைவரும் மிகுந்த கவனமாக இருப்பது தெளிவாகின்றது.
இவ்வாறான நிலைமையின் அவசியமாகத்தான் கூட்டமைப்பு அரசாங்கத்தைவிட்டு ஒதுங்கிவிட முடியாமல் உள்ளது. உண்லய யில் அரசை வழிக்குக் கொண்டு இரண்டு உபாயங்களே இருக்கின்றன.
அரசுடன் புரிந்துணர்வோரு இணங்கிச் செயலாற்றி காரியங்களை செய்து முடிப்பது அல்லது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடத்தில் எமது நியாயத்தை எடுத்துச் சொல்லி ஆதரவுத்தளத்தை உருவாக்குவது. இதில் எதுவுமே முடியாது என்றால் தொடர்ந்தும் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளும், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் ஒப்பாரி வைப்பதுமான போக்கே தொடரும்.
இறுதியாக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடமும் முறையிடும் அரசியல் ஒப்பாரியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் சொல்லி இங்கே எதையும் தாம் கேட்கப் போவ தில்லை. தீர்வானது இந்த நாட்டிலேயே கண்டடையப்ப டுமென அரசு மீண்டும், மீண்டும் கூறிவருகின்றது.
அரசுக்கு அழுத்தமாக தமது அக்கறையைச் சொல்ல இந்தியா உட்பட்ட எந்த நாடும் தயாராக இல்லை என்பதை நாடுகளின் மெளனம் புலப்படுத்துகின்றது. கூட்டமைப்பு இன்னொரு கதை யையும் மெல்ல அவிழ்த்து விட்டுள்ளதாகத் தெரிகின்றது. அதாவது அரசுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடர வேண்டும் என்றும், ஆனாலும், ! தீர்வு எதையும் பெற்றுவிடக் கூடாது என்றும் தாமே தீர்வை பெற்றுத் தரு வோம் என்றும் இந்தியா கூட்டமைப்புக்குக் கூறியிருக் கின்றது.
ஆகையால்தான் N கூட்டமைப்பு அர்த்தமற்ற "
இந்தச் செய்தி உண்மையா?
O2
LSLSrS TCS S S S S S S S S S S
ய்யா? என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் பெயரால் கூட்டமைப்பு அரசி யல் நடாத்தப்பார்க்கின்றது என்ற உண்மையை மட்டுமே புரிந்து கொள்ள முடிகின்றது.
பொதுவாகவே இந்தியா மிக மிக மெதுவாகவே தனது இராஜிய நடவடிக்கைகளைச் செய்வது உலகமறிந்த உண்மை. ஆனால், தான் குறிவைத்த இலக்கை அடையும்போது அதில் இந்தியாவின் மேலாதிக்கம் இருப் பதை முடியுமான வரையில் உறுதிப்படுத்திக் கொள்வதிலும் இந்தியா கைதேர்ந்த நாடு.
ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் கெளரவமான அரசியல் தீர்வோரு வாழ்வதற்கு, பங்களிப்புச் செய்வதில் ஏனைய நாடுகளைவிடவும் இந்தியா வுக்கு தார்மீகக் கடமை உண்டு. அதைச் செய்ய வழமையை விடவும் வெறுக்கத்தக்க கால விரையத்தைக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் சகிப்புக்குரியது அல்ல, இதை இந்தியாவும் புரிந்துகொள்ள வேண்டும்,
புலிகளை அழித்த யுத்தத்தில் இலங்கை அரசுக்கு பல வழிகளி லும் உதவியது இந்தியாதான் என்று பகிரங்கமாகவே கூட்ட மைப்பினர் குற்றம் சுமத்தினர். இப்போது இந்தியா சொல்லித் () தான் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போருகின்றோம் என் கின்றனர்.
இந்த மாயைத்திரையை இந்தியா கிழிக்க வேண்டும், உண் மையை வெளியில் தெரிவிக்க வேண்டும். இல்லாமல் இதே நிலை தொடருமாக இருந்தால் இந்தியா தொடர்பில் தமிழ் மக்களிடத்திலிருக்கும் எஞ்சிய நம்பிக்கையும் தகர்ந்து போய் விரும்,
எனவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபி லாஷைகளைப் புரிந்துகொண்டு, நடைமுறைச் சாத்தியமானதும், இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களும், ஐக்கியமாக வாழும் தீர்வொன்று கிடைக்க இந்தியா தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். இப்படிக் கோரிக்கைகள் நாட்டுக்கு வெளியே விருக்கப்படுவதற்கான ஏதுநிலையை காலம் கடத்தும் இழுத்தடிப்பே தோற்றுவிக்கின்றது என்பதை இலங்கை அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு நடாத்துவது அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளாக வும், அரசியலாகவும் இருக்க லாம். ஆனால் அரசியல் தீர்வொன்றுக்கான ஒரு இனத்தின் அபிலாஷைகள் அர்த்தமுள்ளவை என்பதை ஒவ் வொரு வரும் புரிந்துகொள்ள வேண்டும். O

Page 5
சிலாந்து கடலில் கடலடிப்
பாறையில் மோதி சேதமடைந்து நின்றிருந்த சரக்குக் கப்பல், இரண்டாக உடைந்து மூழ்கியுள்ளது. கப்பலைக் காப்பாற்றும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கப்பலில் உள்ள சரக்கை நடுக்கடலில் வைத்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுவதும் இயலாத காரியம் என்று கைவிடப்பட்டதில், கப்பலில் இருந்த சரக்கு கொள்கலன்களும் கடலில் மூழ்கின.
கடலில் மூழ்கிய சரக்கு மற்றும், கப்பலில் இருந்த எரிபொருள் ஆகியவை கடலில் கலந்ததால், நியூசிலாந்துக் கடல் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாசடையப் போகின்றது என கூறப்படுகின்றது.
லைபீரியக் கொடியுடன் சரக்குகளை ஏற்றிச் சென்ற 47.230 தொன் எடையுள்ள இந்தக் கப்பலின் பெயர் ரீனா, நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான டோரங்காவில் இருந்து 22 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியே இருந்த பாறையில்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIiiiiiii
நாட்டைச் சீரழித்த கொடிய ஆயுத வன்முறைகள் விட்டுச் சென்ற தடயங்களில் ஒன்றாக வடக்கு கிழக்கில் பல நூறு அநாதை இல்லங்களைக் காண முடியும் பச்சைப் பிஞ்சு களிலிருந்து பால்ய வயது வரையுள்ள ஆதரவற்ற வர்களுக்கு அடைக்கலமளிக்கும் இடங்களாக இந்த அநாதை இல்லங்கள் காணப்படுகின்றன.
அநாதை என்கின்ற வார்த்தையே ஒருவரைக் காயப்படுத்தக் கூடிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் அவ்வாறான சொற் பிரயோகத்தைப் பாவிப்பதைக்கூட பல நல்ல,
ஆதரவளிக்கும் உள்ளங்கள் தவிர்த்து வருகின்றன.
அநாதை என்கின்ற அந்த வார்த்தைக்கே ஒருவரின் ஆற்றலை முடக்கி, அவரை விரக்கி யடையச் செய்து தனிமைப் படுத்தி, இவ்வளவு கனதியான பாதிப்பைத் தரக்கூடிய வல்லமை இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியும்.
கடந்தகால ஆயுத வன்முறைகளின் விளைவாக, பிஞ்சு வயதிலேயே இந்த அநாதை இல்லங்களில் தஞ்சமடைந்து உயிர் பிழைக்க வேண்டிய கதி நாட்டின் எதிர்கால இளம் சந்ததி யினர் பலருக்கு ஏற்பட்டிருந்தது துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
வறுமை, குடும்பப் பிளவு, இயற்கை இடர், என்பனவற்றின் காரணமாக வாழ்வு தேடி இந்த அநாதை இல்லங்களில் அடைக்கலம் புகுந் தோரை விட, ஆயுத வன்முறைகளினால் அநாதைகளாகி தஞ்சம் தேடிய பிஞ்சுகளின்
கப்பலின் பின்பகுதி மோதியதாலேயே கப்பல் சேதமடைந்தது. கடந்த ஒக்டோபரில் விபத்துக்குள்ளான கப்பல், கடந்த 3 மாத காலமாக அந்த இடத்தில் நின்றபடி சிறிதுசிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அடித்த உக்கிரமான அலைகள் காரணமாகவும், கப்பலில் ஏற்பட்ட வெடிப்புகள் பெரிதாகிய காரணத்தாலும், கப்பல் இரண்டாக உடைந்தது. அதில் ஒரு பகுதி முழு.ை மயான மூழ்கிவிட, மீதிக் கப்பல் சிறிது சிறிதாக மூழ்கத் தொடங்கியுள்ளது. நியூசிலாந்து கடல்வளத்துறை தமது அறிக்கையில், கப்பலின் ஒரு பகுதி இன்னமும் தண்ணீருக்கு வெளியேதான் 9 6i6iIġbl- eGolfT6ù, LIFT6)Lib D :: LLLLJL மிகுதிப் பாகங்களும், அதில் இருந்த கன்டெயினர்களும் கடலுக்கு அடியே
எண்ணிக்கையே வடக்கு கிழக்கிலுள்ள அநாதை இல்லங்களில் ஆயிரக்கணக்கில் உண்டு
நொந்து போன உள்ளங்களைத் தேற்றுவதற்கும் அவர்களை அரவணைத்து ஆளாக்குவதற்கும் பெருமனது கொண்ட பலர் முன்வந்து இத்தகைய பராமரிப்பு இல்லங்களைப் பல்வேறு நெருக்கடி களின் மத்தியில் தோற்றுவித்திருந்தனர்.
இத்தகைய பரோபகாரிகளின் கனவு நனவாகி
துே:
வாகரை வாணி
யதன் விளைவாக பலர் சமூகத்திற்கும், நாட்டுக் கும் உழைக்கக் கூடிய நல்லவர்களாக உருவாக் கப்பட்டும் இருக்கின்றார்கள்.
வன்முறைகளின் கொடூரங்களை அனுபவித்த அநாதைகள் என்கின்ற அந்த சமூகம் விரக்தியின் விழிம்புக்குச் சென்று மீண்டும் பதில் வன்முறை களுக்கு வித்திடாமல் பண்படுத்தப்பட்டதோடு பாதுகாக்கப்பட்டதும் பெரும் தியாக சாதனைகள் என்றே சொல்ல வேண்டும்.
இதேவேளை ஆதரவற்ற அநாதைகளின் பெயரால் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து
வயிறு வளர்த்து ஏப்பம் விட்ட சுயநலமிகள் பலர் டி ॐ
டு நெருக்கடியை தங்களுக்குச் சாதகமாகப்
ஜனவரி 79-25, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்றுவிட்டன. மூழ்கிக் கப்பலில் இருந்த சரக்கு பெரும்பாலும், கொண்டிருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள மரப் பொருட்கள், பிளாஸ்டிக், மற்றும்
கடலின் ஆழம் 30 மீற்றர் மட்டுமே பால் பவுடர் ஆகியவை. விபத்து (அதன்கீழ் பாறை உள்ளது) இதனால், ஏற்பட்டவுடன் கடலுக்குள் வீழ்ந்த இதற்கு அருகே வேறு எந்தக் இவற்றில் ஒரு பகுதி விபத்து கப்பலும் மீட்பு நடவடிக்கைக்கு நடைபெற்ற இடத்திலிருந்து 60 கி.மீ. செல்வது இயலாத காரியம் என்று தொலைவிலுள்ள கடற்கரை வரை தெரிவித்துள்ளது. தரையில் ஒதுங்கியுள்ளன. கடலுக்குள் விபத்து ஏற்பட்டதிலிருந்து வீழ்ந்த சுமார் 20 கன்டெயினர்கள் இன்றுவரை கப்பலில் இருந்த அருகிலுள்ள தீவுகளில் எரிபொருளை சிறிதுசிறிதாக ஒதுங்கியுள்ளன. கப்பலைச் வெளியேற்றியதில், கப்பலில் இருந்த செலுத்திவந்த கேப்டன், மற்றும் அடர்த்தியான் எரிபொருளில் நெவிகேஷன் ஆபிஸர் ஆகிய
பெரும்பகுதி வெளியேற்றப்பட்டு இருவர்மீதும் நியூசிலாந்தில், வழக்கு விட்டது. அத்துடன் எடை குறைந்த பதிவாகியுள்ளது. அபாயகரமான 400 கன்டெயினர்களையும் அகற்றக் முறையில் கப்பலைச் செலுத்தினார்கள் கூடியதாக இருந்தது. இருப்பினும் என்பது இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கப்பலில் மேலதிக எரிபொருள் குற்றச்சாட்டு. 囊 உள்ளது. ܀ ܐ ܐ ܠ ܐ இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்
நியூசிலாந்துச் சட்டப்படி இவர்களுக்கு அதிகபட்சம் 3 இலட்சம் டொலர் அபராதம் அல்லது 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். கப்பல், டாய்னா ஷிப்பிங் நிறுவனத்துக்கு
சொந்தமானது. சரக்கு ஏற்றுவதற்காக
மெடிட்டரேனியன் ஷிப்பிங் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII III பயன்படுத்திக் கொண்ட நிகழ்வுகளும் பரவலாக கடந்த காலங்களிலும் இந்தச் சட்ட நடை இடம்பெற்றுமிருக்கின்றன. முறைகள் இருந்த போதிலும் கூட, நாட்டில்,
நொந்துபோன அந்த கதியற்ற சமூகத்தை குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வைத்து அடிமை வேலை வாங்குவோரும் பாலி நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் இந்த யல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்திய விஷ சட்டதிட்டங்கள் இறுக்கமாகப் பின்பற்றப் மிகளும் சமூகத்தின் மத்தியில் இருக்கத்தான் பட்டிருக்கவில்லை. செய்கின்றனர். சிலர் தண்டிக்கப்பட்டு சரி, பதினெட்டு வயதைக் கடந்த அதே ந்ேதர் வேளை, அநாதரவான ஒருத்தர் எங்கே போய் அடைக்கலம் புகுவார் என்ற கேள்வி மறுபுறம்
சிறுவர் பராயக் கண்ணோட்டத்தில் பார்த்து இன்னமும் தங்கி வாழக்கூடியவராகப் பராமரிக்க முடியாது என்பதுதான் பொதுவான நிலைப்பாடு.
அநாதை இல்லங்கள் என்று இப்போது சொல்வதில்லை. சிறுவர் பராமரிப்பு நிலையம் என்றுதான் அழைக்கப்பட வேண்டும், இதையும் இப்பொழுது வேறொரு பெயர் கொண்டு அழைக்க !!. . . . . ஏற்பாடுகள் உள்ளன. என்று கூறுகிறார் சிறுவர் இந்த வரலாற்றுப்பின்னணிகள் ஒரு புறமிருக்க, பராமரிப்பு நன்நடத்தை : உள்நாட்டில் இடம்பெற்று வந்த ஆயுத வன்முறை சேர்ந்த சிறுவர் பிராமரிப்பு நன்நடத்தைப் கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்ற பொறுப்பாளர் எம்எம்எச். நஜிமுதீன், இந்தத் தறுவாயில் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் பிள்ளைகள் தமது இளமைக் காலத்தில் பதினெட்டுவயதைத் தாண்டியோரை பராமரிப்பில் பொதுவாக தமது குடும்பத்தினருடன்தான் வைத்திருக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது வாழவேண்டும் என்ற பொதுவான நியதி உள்ளது ஏனெனில் 18 வயதை எட்டிப்பிடித்தோரை சிறுவர் சிறுவர் இல்லங்களை அனுமதிக்கப் பட்டதில்
த்திடவும் முடி யாது எனும குறைந்த பட்ச தராதரத்திற்கேனும் கொண்டு வந்து
----------- சிறுவர் அபிவிருத்தி நிலையம் என்று
அதன் பெயரையும் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 皺
(22ഭ്യb !
எழுகிறது. புதினெட்டு வயதைக் கடந்த ஒருவர் *வளர்ந்து தனித்துவமாகச் செயற்படக்கூடிய பக்குவ
g நிலையை அடைந்த ஒரு பிரஜை என்பதுதான்
* அரசின் கண்ணோட்ட்ம். அப்படிப்பட்ட ஒருவரை
அதன்படி பார்த்தால் 18 வயதைத் தாண்டியோரை சிறுவர் இல்லங்களில் வை பராமரிப்பது சட்டத்தின்படி குற்றமாகும்.

Page 6
அரவணைப் வாழ்க்கைக்கு அ
ஆதரவளிப்பது
வற்றையும் அர
ஆலோசனை சு
வதற்கும், வளர்
என்னவெல்லாம்
முடியுமோ அை
தயங்காமல் செ பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வள் பெண் இ வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. பிறருக்கு உதவி அனுப்பவேண்டிய முகவரி: த.வ.இல . 167,யாழ்ப்பாணம் கொண்டு, அந்த ( -ாயு யும் குணத்தைே முதுமைச சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ வாழ்வதற்கும், ! உணணவேண்டிய அழகான உணவுகள். கொள்வதுதான்
விற்றமின் சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா முந்திரிப்பருப்பு அடிப்படையான
போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை குணம.
மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உதவுவதன்
உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமை யுடின் திகழும்.
* உங்கள் உடம்பின் கொ ப்பு அளவை கட்டுப்படுக்கம் ஹை டென்ஸிட்டி 醬 நிறைந்த ஒலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலரவிடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, விற்றமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எணணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.
* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும். அபபோது விற்றமின் ஏ சத்து நிறைந்த கரட்டினை உட்கொள்ளுங்கள் சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும் சுறுசுறுப்படைவீர்கள்.
兴 கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பிட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன!
ಹಾಡ್ತನಿಗರು என்ற மனத Ꭷ.
“விற்றமின் டி சத்து நிறைந்த பால், கல்சியம் சத்
து நிறைந்த காலத்திலேயே , ............... -- ستر سرسی سہی. JF
ష சதது நிறைந்த பூசணி விதை அறிந்து வைத்தி றவைகளும அழகிய உணவுப் பட்டியலில் இடம்பெறுகிறது. உலகில் நின அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா வதற்கு, தனது ܓܔ s எனற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காலில் நிற்க ே காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உண- ஆணுக்கு வலி வில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம். பட்டதை போல LLL L S L S L L S L L L L L LS LLLL ಪೆ: ಹ. (ର மாதந்தோறும் ( பெறுவது நலலது. இந்த அறி பிறரு க்கு உதவு தொடங்குவதறகு சல ག་ཚ་ཚ་ நாட்களுக்கு முன்பு sia 醬 இருக்க (ઈ. பெண்களுக்கு மன, உடல் பாதிக்கப்பட்டி
நல்ல பராமர்
அவஸ்தைகள் ஏற்படும். நாட் களுக்கு முன்பு மிகவும்
நல்ல பாதுகாவ
அதனை 'பி.எம்.எஸ் (ப்ரீ அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த
என்பார்கள். உடல் வீக்கம், நீடிக்கும். ருந்து மேற்க மார்புகள் கனமாகி வலித்தல், ۔ துத் தேவைகை தூக்கமின்மை, கோபம், செய் ண் ச எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். இருந்தால் அவர்களில் 4 鷲 .است அறிகுறிகளாகும் வீதம் பேருக்கு அதன் தாக்கம் ಜಿಲ್ಲಿ? தவை
இயல்பாகவே மாத அதிகரித்து பி.எம்.டி.டி.யாக த்தகைய திற
விலக்குக்கு ஒரு சில மாறும் ஒரு பெண் அளவிற்கு " வனைத் தக்க 6
நாட்களுக்கு முன்பு அதிகமாக கோபம் கொண்டால் வதற்காக அவளு பெண்களுக்கு பல்வேறு அதற்கு அவளது உடல் ரீதி ணர்வு மட்டுமின் அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. யான சில மாற்றங்களும் ம் திறனும், ப கூடுதலாக மனஅழுத்தம், காரணமாக இருக்கும். அவளது 漩 ஆயுதங் கூச்சல் போட்டு கத்தும் மன உடலில் ஏற்படும் ஹோர்மோன் இருந்தன.
நிலை, அடுத்து என்ன செய்வது திருமணத்து என்ற எண்ணமே இல்லாமல் مه இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் Bis 1995 பங்குபெறத் தயங்கி தேவைப்படும். பி.
பாதிப்புகள் உரு
வீட்டுக்குள்ளே முடங்கிக்
ஹோர்மோன் சமச்
கிடத்தல், அதிகமான சோர்வு
போன்றவைகளும் இருந்தால் தான் காரணம்"எ அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு அந்த ஹோர்மோ கொண்டு சென்றுவிடுகிறது.
மையப்படுத்தியே வேலை பார்க்கும் இடங்களில் 2۔یہ۔. கவனமின்மை வெளிப்படை -- - - - யாகத் தெரியும் குழந்தை களிடம் அலட்சியம் தோன்றும் --------- மாணவிகளாக இருந்தால் ܩܝܘܗܝ ܘܐܚܘܝܘܚܗ படிப்பில் பின் தங்குவார்கள். தனிமையை நாடுதல், மாதவிலக்கு காலத்தில்
துபோன்ற அறிகுறிக போன்ற ாடுக்கப்படுகின் தோன்றினால் உடனடியாக ஓரளவு பலன் தரும் #?? டாக்டரை சந்தித்து ஆலோசனை ப்ேரும்பாலானவர்களுக்கு மடிந்த ஒன்றிரண்
பரிசுப் போட்டி இல :-303 கேள்வி : முதுமைச் சுருக்கமின்றி இளமையாக இருப்பதற்கு உட்கொள்ளவேண்டிய உணவு வகைகள் எவை?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி பரிசு வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 000 வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல . 303
தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பாண ՓԼI. -
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-30.01.2012 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்
பரிசுப் போட்டி இல:-301 இற்கான விடை:-சமுகம் வளர்ச்சிப்பாதை நோக்கிச் செல்லும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி: சா. மதுரா, ஏழாலை தெற்கு, களபாவோடை, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பு என்பது ஆதாரமானது,
6T6)6)T வணைதது றி. வாழ் வதற்கும்
FULL தயெல்லாம் ய்யக் கூடிய ப்படிப்
செய் உத யே தான் பயன்படுத்திக் :: சிறப்பு
செய்
மூலம் உயிர்
g) 600760)LO60). U ரலாற்றின்
துவக்கக்
ான குணங்கள்
பெண் ருெந்தள். pலதது வாழ சொந்தக் வண்டும் என L *。 ல்ெ சுமூகமாக ணககமாகவும, ம் நிலையி வண்டும் என
க்கிறது. ПLJLIT6Т60TT5, லனாக, நல்ல }ல காதலனாக ண்ட அனைத் ளயும் நிறைவு
பப்பட்டான். னுள்ள ஆட வைத்துக்கொள்
660D U U LI JIT 数 ரிவும் மிகப்
&56ኽዘዘTä5
வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான்
ணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள்.
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்து களோடு ஒத்துப்
பாகும
பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது இலட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள். தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.
பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக் கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து
கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லா வற்றையும் விட காதலுக் காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.
ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அர வணைப்புக்கு அடுத்து அவள்
விரும்புவது காதலிப்பதையும், காதலிக் கப்படுவதையும் தான்.
உடல் ரீதியாகத் தொடு வது, பறறுவது தழுவுவது, மன ரதயாக உணரவுகளைப பகிர்ந்து கொள்வது, செயல் படுவது ஆகிய ஒவ்வொன்றை யும் தனது தாயின் உணர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.
ஆன குழநதை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
ஆணின் இதயத்தில் மூடப் பட்ட மென்மையான உணர்வு களை வெளிப்படுத்தி காத லுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்புப்பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவ
ம் வகையில், ஆணை விட பண் ஒரு படி மேலேபோய் விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிmப்பக் تضة ظلت "تاك"ت வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். -
பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அது
போல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்துகொள்ள
Tib.
CaSB. So. SesiGuo Siso : டுவார்.
biscu :
கையொப்யர்
εξαγωγή 79-25, 20ή

Page 7
- GoffŮuĚ
ஒருவரின் சுதந்திரம், வாழ்க்கை பாதிக்கப் பரும் அளவுக்கு செய்திகள் அமை யக் கூடாது. இனம், togjib, Ggsau eigCDL யாளம் அல்லது பால்
ரீதியான குறிப்புகளை கட்டுரையில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே இவை இடம் பெற வேண்டும்.
كما
கூடங்குளம் அணு உலை - முல்லை பெரியாறு - இவற்றை எல்லாம் ஒரம்கட்டிவிட்டு "மாட்டுக் கறி மாமி" என்கின்ற அட்டைப்படக் கட்டுரையும் அதற்காக அடித்து நொருக்கப்பட்ட நக்கீரன் ப்த்திரிகை அலுவலகமும் அதன் தொடர் நிகழ்வுகளும்தான் இன் றைய தமிழகத்தின் எரியும் பிரச்சி னையாகியுள்ளது.
பிரச்சினையின் நாயகர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா-நக்கீரன் ஆசிரியர் கோபால். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். அடாவடி அரசி யலில் ஜெ. புயல் என்றால், புலனாய்வு. (?) இதழியலில் கோபால் புலி, ஆணவ அரசியலின் அடித்தளம் அம்மா என்றால், புலனாய்வு இதழியல் எனச் சொல்லிக்கொண்டு மிரட்டல்கள் தக-தக தகவல்களினூடு கல்லாக்கட்டும் வித்தைக்கு பிதாமகன் நக்கீரன் கோபால். இந்தப் புயலாலும், புலியாலும் பாதிக்கப்பட்டவர்களினதும் பலியானவர்க ளதும் பட்டியல் மிக நீளமானது. அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம், நக்கீரனுக்கு வைக்கப்படும் ஆப்பையும் சந்தனக் கட்டை வீரப்பனையும் மூலதன. மாக வைத்தே தமிழகத்தின் உணர்ச்சி வாசகர்களை தன் வசமாக்கிய பத்திரிகை நக்கீரன்.
இந்தியாவின் பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் பார்ப்பனிய பின்னணி, தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில் இப்படியான பெரிய பின்புலம் எதுவும் இல்லாமல் நக்கீரன் இதழ் உருவாகியது என்கின்ற வகையில் மற்ற பத்திரிகைகளை விட, நக்கீரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. நக்கீரன் இதழ் தொடங்கப்பட்ட போது, இது இன்னும் ஆறு மாதமோ, அல்லது ஒரு வருடமோ என்று ஆரூடம் கூறியவர்கள் பலர்.ஆனா லும் நக்கீரன் நிலைத்து நின்றது என்றால் அதற்கு பெரிதும்
இனவரி 9, 25 207
p'Gീg எம்.ஜி.ஆராலி கூறப்பட்ட நான கேட்டு நடப்பவளா. நக்கீரன் எ கேட்கவில்லை. வியாபாரத்தி வேண்டுமானாலும் செய்யும் என்பதற் விவகாரம் அண்மைய ஒரு சா(கா)ட்சி, ! இரகசிய கமராவைப் பொருத்தி - அங்கு கேட்டாலி புலனாய்வு ஜேர்னலிசமn தேவநாதனின் காமலீலைகள், நி காட்சிகள் யாவும் இனையத்தளத்தி காட்டப்பட்டது. இங்கு நிர்வான காட்சிகள்தான் நக்கீரனின் இதழியe
சுதந்திரம் பறிபோகிறது என்று நக்கீரன், மதுரையில் தினகரன் பேர் கொல்லப்பட்ட சம்பவம் 6
வழக்கில் எப்படி நடந்து
என்பதை நாடறி
உறுதுணையாக இருந்தது, நக்கீரன் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை என்றே சொல்ல வேண்டும். 1991 ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்த பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும், அ.தி.மு.க அரசின் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும், பொதுமக்கள் மத்தியில் நக்கீரனுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. 2001இல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நக்கீரன் எதிர் கொண்ட சிக்கல்கள் ஏராளம். 11 ஏப்ரல் 2003இல் நக்கீரன் கோபாலை ஜெயலலிதா அரசு, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்த போதும் நக்கீரன் தொடர்ந்து வெளிவந்தது. ஜெயலலிதாவின் பழிவாங்கும் போக்கால், நக்கீரனை இல்லாதொழிக்க அதன் மீது தொடுத்த நடவடிக்கைகள், அப்பத்திரிக்கையை வளர்க்கவே செய்தன. அன்றைய ஜெயலலிதா அரசு கோபால் மீதும், நக்கீரன் மீதும் தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் ஒன்றுபட்டு ' குரல் கொடுத்தது அனைவரும் அறிந்த ஒன்றே. தி.மு.க எதிர்க்கட்சியாகும் போதொல்லாம் நக்கீரன் எதிரிப் பத்திரிகை இருக்கைக்குப் போவதும், ஆட்சி மாறி தி.மு.க நாற்காலியில் உட்கார்ந்ததும், அதிகாரத்தில் உள்ளவர்களின் தோழனாக மாறுவதும் பல ஆண்டுகளாக மக்கள் பார்த்து வரும் சமாச்சாரம்தான்.
தற்போதைய, சிக்கலுக்குள்ளான ஜெயலலிதா பற்றிய நக்கீரனின் அந்தக் கட்டுரை சரியா என்பதுதான் கேள்வி"தனிப்பட்ட ஒருவரின் சுதந்திரம், வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு செய்திகள் அமை யக் கூடாது. இனம்,
மதம், தேசிய அடை யாளம் அல்லது
பால் ரீதியான குறிப்புகளை
கட்டுரையில் இடம்பெறாமல்
பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே இவை இடம் பெற வேண்டும்." இந்திய அரசி யல் சட்டம் 1951, மற்றும் பத்திரிகை கவுன்சில் நெறி முறைகள்
1978, வலியுறுத்துவது
V மிகக் கீழ்த்தரமான க குற்றம் சாட்டுவதற்கில்லை கட்டுரையை கீழ்த்தரமான விரும்பி உண்ணும்போது ந ஒதுங்கிப் போகிறார்கள். ஆ ல் நாங்க ஆச்சாரம படம்பிடித்து காட்டுவதி தனக்குப் பிடித்த உணவு சி ஆண்டு இந்தியன் எக்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த தக D_6úss' L 16Y ljgffo.J, பெருமைப்பட்டன. சிக்கன் சமூகம், மாட்டுக்கறி சாப்பிட் கொள்ளுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b மாமி என år unrůLeor GBušeroasă ன்னிடம் இப்படிக் கருத்து ற்காக நக்கீரன் எது கு சுவாமிகள் நித்தியானந்தா ஒருவரின் படுக்கையறையில் ந நடந்ததை காட்சிப்படுத்தி - ாம். காஞ்சிபுரம் அர்ச்சகர் த்தியானந்தரின் படுக்கைக் நில் கட்டணம் வசூலித்து ப் படமாகியது அந்தக் லி அறமா..? பத்திரிகை கூப்பாடு போடும்
ஊழியர்கள் மூன்று தொடர்பாக நடந்த கொண்டது யும்,
இதைத்தான். இந்த அடிப்படை யில், நக்கீரன் 666វិu L தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் கட்டுரைக்கு அவசியம் என்பதால் வெளியிடப்பட்டுள்ளதாகக் கொண்டாலும் ஜெயலலிதா விடயத்தில் நக்கீரன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடமிருந்து பெற்ற சில நிபந்தனைகளை மீறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த கட்டுரையின் அட்டைப்படத் தலைப்பில் இருக்கும் மாட்டுக்கறி
விவகாரமும சிக்கலுக்கு முக்கிய காராணமாகியுள்ளது. ஜெயலலிதா தான் மாட்டுக்கறி சாப்பிடுவதாகச் சொன்னதாக கட்டுரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எம். ஜி.ஆர் சொன்னதாகவே உரை யாடல் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா விடயத்தில் நக்கீரன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடமிருந்து பெற்ற நிபந்தனைகளில், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்தியாக இருந்தால், அதனை ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி, 36 மணிநேரத்துக்குள் அவர் பதில் சொல்லாவிட்டால் அப்படியே வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தன்னிடம் நக்கீரன் இப்படி கருத்து கேட்கவில்லை என்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்ய, இது உண்மை என்பதால் நக்கீரன் செய்தது நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானதாகிவிட்டது. இதனால் நக்கீரன் இதழின் அட்டைப்படத்தில் மன்னிப்புக் கோரி செய்தி வெளியிடுமாறு
த்து மொழிநடை என்று அந்தக் கட்டுரையை
மாட்டுக்கறி என்ற ஒற்றைச் சொல் அந்தக் ாக்கிவிடாது. மாட்டுக்கறியை ஜயரும் க்கென்ன வந்தது என்று மற்றவர்கள் ஆனால் இரகசியமாய் தின்றுவிட்டு வெ.
க்கும் என்று பம்மாத்து பண்ணுபவர்களை ல் தவறே இல்லை. இதே ஜெயலலிதா கன் என தெள்ளத் தெளிவாக 1996 ஆம்
ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வலை ஆனந்த sia; Lail
பல காலகட்டங்களில் வெளியிட்டு ாப்பிட்டால் பெருமை கொள்ளும் பார்ப்பன
ால் மட்டும் மட்டமாக நினைத்துக்
சென்னை உயர்நீதிமன்றம் கோபாலுக்கு உத்தரவிட்டுள்ளது. நக்கீரன் வெளியிட்ட செய்திக்கு ஆதாரம் தேவை என்பதும் குறைந்தபட்சம் இன்னார் சொன்னார் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் பத்திரிகையுலக நடைமுறை. "நாங்கள் புலனாய்வுப் பத்திரிகை, அப்படியெல்லாம் குறிப்பிட முடியாது" என்று சொல்வது எங்கும் ஏற்றுக்
ধ্রুঞ্ছ ខ្ស
வநந்தன்
3.
ধ্ৰু:
கொள்ள முடியாதது.
உண்மையில் இந்தக் கட்டுரை ஜெயலலிதாவுக்கு எதிரானதே அல்ல என்பதுதான் உண்மை. பார்ப்பன கும்பலின் பிடியில் படிப்படியாகச் சிக்கிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா, மயிலாப்பூர் மாமிகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துவதாக வரும் குற்றச்சாட்டுக்கு, தனது நெருங்கிய சகாக்களின் சந்திப்பில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது. "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என எம்.ஜி.ஆரால் கூறப்பட்ட நான் பார்ப்பனர் பேச்சைக் கேட்டு நடப்பவளா..? என ஜெயலலிதா கேள்வி எழுப்புவதாகக் கட்டுரை அமைகிறது.
ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நடந்த இந்த உரையாடல் நக்கீரனுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் பகிரங்கமாக பத்திரிகையில் வெளியிடாவிட்டாலும் இப்போது பிரச்சினையாகிவிட்டதால் அதை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டி வரலாம். மிகக் கீழ்த்தரமான கருத்து, மொழி நடை என்று அந்த கட்டுரையை குற்றம் சாட்டுவதற்கில்லை. மாட்டுக்கறி என்ற ஒற்றைச் சொல் அந்தக் கட்டுரையை கீழ்த்தரமானதாக்கிவிடாது. மாட்டுக்கறியை
V ஐயரும் விரும்பி உண்ணும்போது
நமக்கென்ன வந்தது என்று மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால் இரக சியமாய் தின்றுவிட்டு வெளியில் "நாங்க ஆச்சாரமாக்கும்" என்று பம்மாத்து பண்ணுபவர்களை படம்பிடித்து
காட்டுவதில் தவறே இல்லை.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)

Page 8
அதனையடுத்து ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை உடைக்கப்பட்டமைக்கு கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிலை உடைப்பு சம்பவத்திற்கு எதிர்ப் புத் தெரிவித்து ஆரையம்பதி பாடசாலை மாணவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந் தன், நடைபெற்ற இச்சிலை உடைப் பானது தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின் றமையானது வீணான பிரச்சினைகளைக் கொண்டுவரலாம். இச்சம்பவம் நடை பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு மாக இந்த கறுப்புப்பட்டி அதில் எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந் தார். அதே நேரம் கிழக்கு மாகாண சபையின் இந்த மாத அமர்வின் போது பிரசாந்தன் உள்ளிட்ட சில மாகாண சபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி | ಶಿವಾಯ್ತೆ தமது எதிர்ப்பினை மாகாண
சபையில் தெரிவித்திருந்தனர்.
விவேகானந்தரின் உருவச்சிலை இ தெரியாதோரினால் கடந்த வாரம்
சதமாக்கப்பட்டது. -
மாவட்டத்தின் முஸ்லிம்கள் செறிந்து
வாழும் காத்தான்குடி - ஆரையம்பதி
யினால், சேதமாக்கப்படுவதற்கு முதல் நாள் மாலை வேளையில் நிறுவப்பட்
உறுப்பினர் பூபிரசாந்தன் சேதமாக்கப் பட்ட சிலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பொலி
ஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதுதொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என : ஒருமித்து இது தொடர்பில் ஏனைய கண்டுபிடிக்கப்படவில்லை. ಫ್ಲೆಣ್ಣಜ್ಜ; சப்ை கலந்துரை
ဒ္ဓိ ※ யாடாமல் செய்யப்பட்ட இந்த கறுப்புப் ಹಾಳೆ:ம்பவத்தினைத் தொடர்ந்து பட்டி எதிர்ப்பு தொர்பில் சில விமர்சனங்
பபர ಙ್ಕ್ತೆ? நிိုမျိုန္တိ ́ ́ களும் அன்றைய தினம் எழுந்தி காணப்பட்டதுடன் வீணான பிரச்சனை A : : கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஈடுபடுத்தப்பட்டும் இருந்தனர் : பிரசாந்தனால் அமைக்கப்பட்ட இச்சிலை ஆரையம்பதியை அழகுப்டுத்al களை அகற்றும்படி யாரும் கோராத திட்டத்தில் கிழக்கு மாகாண சபை போதும், இதற்கு முன்னர் கடந்த
ರಾಕ್ಷ್ 1:¶' ಙ್: ÇíÑಷ್ರ! | ஆரையம்பதிப் பிரதேசத்தில் அமைக் செய்யப்பட்டவேளை அதற்கு எதிர்ப்பு கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலையே தெரிவித்து வழக்குத்தாக்கல் செய்தவரே இந்த விவேகானந்தர் சிலை என்பது இந்தச் சிலையினை உடைத்திருப்பார் குறிப்பிடத்தக்கது. s என்று சந்தேகிக்கப்பட்டு அவர் விசா
| || :* பாரம்பரியச் சிலை உடைக்கப்படுவ
| Այլb մյֆ அமைச்சருமான பிர் சேகுதா, ရှီ၊ ಗ್ಧ:Lడీ வுத், மாகாண சபை உறுப்பினர் தமிழ, மு
பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச இணைந்து
မ္ဘိဒ္ဓိ ॐ வாழ்வதாகப் சபைத் தவிசாளர் கிறிஸ்ரினா எ பேசப்பட்டாலும், பலரும் கண்டன அறிக்கைகளை Gaussu Laoi. 3. தேர்தல் காலங் ২৪ &ষ্ট - கள் பொது
நிகழ்வுகள்
சார்ந்து ஒரு
மித்துச்
செயற்படு
கின்ற
செயற்
LJT(856i இருந் தாலும், முஸ்லிம் கள்
தமது தம்மு 60) என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்தனையிலேயே எல்லா விதமான விடயங்களிலும் செயற்பட்டு வருகின் றனர் என்பதற்கு ஆரையம்பதி சார்ந்தே =&8&<"މާމަ::Š&*&·&&>:3:3:3&·&:343::"::&:&ރޮރީ 32:ށް· - ರಾಸ್ಥ್ | ಬ್ಲೌ:
ருநதாலும இநத சுவா 6) క్టళ్లగిస్త * கான்ரீன் Ꭿ6ᏡᎧ6Ꭰ । காலத்தில் யானது இனநல்லுறவை விரும்பாத தீய LJUD. ஏற்படும். எனவே புரிந்துணர்வு சக்திகளின் செயற்பாடுகள் என | வெறும் சிறிய விடயமாக கொண்டு விட்டுவிட முடியாத நிலைமையே உள்ளது. ஏனென்றால் இவ்வாறான செயற்பாடு வெறுமனே பூசி மெழு கலாகவே இருக்கும். எல்லா விதமான செயற்பாடு களிலும் அடி மன ஆழத்தி லிருந்து இதய சுத்தியுடன் செயற்படும் L சமூகமே இன்றைய கால கட்டத்தில் தேவையானது என்பது ஒரு தரப்பால் மறக்கப்படும் போது, மற்றைய தரப்பும் | 발 அதனை மறக்க வேண்டிய நிலைமை | oಖ್ರತ கூடும் என்பது இந்த
இடத்தில் மறக்கப்படக்கூடாது. |brამყoüüზ|11 கடந்த காலத்தில் நடைபெற்ற யுத் முயற்சியா தம், வன்முறை, அடக்குமுறைகள் పళ్ల*ఫ్లట్టే காரணமாக அடங்கியே இருந்து தம்மை
யாளங்
ஒரு பயந்தவர்களாகவே வளர்த்துக் றயின் பிடிக்குள் கொண்டிருக்கும் தமிழ் மககள தமமை ருந்த மக்கள் மனோநிலையில் அடிகக வருபவருககுகசுவட அடிககாத ஏற்பட்டுவரும் மாற்றத்தினை, சுமூக
சிந்தனையுடனேயே இருந்து வருகிறார் நிலையை இல்லாமல் செய்வதற்கான
கள். கிழக்கில் பல்வேறு கொடுமை முயற்சியாகும். இன,மத, மொழி பேதங்: களுக்குக் காரணமாக இருந்த ஒரு களைக் கடந்து அனைத்துலக ரீதியில்
சமூகம் இன்னும் இன்னும் தம்முடைய பு க மதிக்கப்படும் வணக்கத்துக் இருப்பு சார் பிரச்சினைகள்ை கு ருவரின் சிலையானது அம்ைகப்
உருவாக்க முயல்வதை தமிழ் மக்கள் பட்டு ஒரு சில மணி நேர மேலும் மேலும் பார்த்துக் கொண்டி கப்பட்டுள்ளை ருக்கக் கூடாத சூழல் உருவாக்கப்படும் செயற்பாடுக போது சில முடிவுகளை நேரிட 影 驚 போக்கையே லாம எனபது ஆரையமபத மககளது 616TILLJ(B353580385). - பிரச்சினை சார்ந்து சிந்திப்பவர்களது பிரச்சினைகளும் கோரிக்கைகளும் கருத்தாக இருக்கிறது. (8 翰鹅
கடந்த காலத்தில் காத்தான்குடிக்கும் யிலும், பரஸ்பரம் கலந்துரையாடி தீர்வுக் ஆரையம்பதிக்கும் இடையில் உள்ள குட்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் -முஸ்லிம் மக்களுக்கு இடையில் 2ழகங் |குரோதங்களை தூண்டும் பல்வேறு
செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட் ་་་་་་་་་་་་་་ | offiಐ.ವ್ಹಿ.ಆಯ್ವೆನ್ತಿ உண்மைத்தன்மை தொடர்பில்
மக்களுக்கு இருந்த தெளிவுநிலைகள் அவர் களை விழிப்படைய செய்தன. எவ்வாறி ※ ருந்தாலும் விஷமிகளின் 驚 நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்று சாதாரணமாக விட்டு விடக் கூடாத சூழலாக இந்தச் சிலையுடைப் பைப் பார்த்தாக வேண் டிய காலம் தோன்றி யுள்ளதாகவே அரசியல் வாதிகள் சிந்திக்கின் றனர்.
இந்த சம்பவமானது அகிம்சை ரீதியில் சிந்திக்கின்ற மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி யாகவே நோக்க்வேண்டி யுள்ளது. இந்தக் குரோதத்தனமான செய லானது சுதந்திரக்காற்ை 苓接
வாதிகளின் செயற்பாடு رகுலைக்கும் என்பதி 3. வையற்றவையாக்வே இருக்கும் ஏதுவித ஐயமும் 3) - போக்குள்ளவர்களின் இல்லை. எந்த தரப்பாக " சிந்தனையில் ஏற்படுத்தப்படும் மாற்றமே இருந்தாலும் இந்த நாக புரிந்துணர்வு அற்ற சூழல் ஏற்படுவதை ரிகமற்ற செயலை தவிர்ப்பதற்குரிய நல்லதொரு முயற்சி வன்மையாக கண்டித்தே யாக இருக்கும். எனவே ஆரையம்பதி ஆகவேண்டும்.
ற்பட வேண்டுமாக ருந்தால், அது இதயசுத்தியுடன் ஏற்படுத்தப்பட வ்ேணடும், ஏற்படவேண் டும் என்பதே தமிழ் மக்கள் சார்ந்த அனைவரதும் வேண்டுே : Ug வெளிப் பேச்சுக்காக
வும், புரிந்துணர்வும்
கு சந்தர்ப்பம் ஏற்படும்
ருவாகாமல் இருப்பதற்கு ல்வாதிகள், புத்திஜீவிகள்
இந்தச்சிலையுடைப்பு விடயமாக தமது கண்ட ஆராய் னத்தினையும் ஆலோ " போக்குகளில் மாற்றங்கள் ஏற்படுத் சனையையும் முன் 鹅 மாத்திரமே இவ்வாறான வைததுளள மடடக tடுகள் ஏற்படுவதனைத்
களப்பு மாவட்ட தமிழ்
|#'' ஜனவரி 79-25, 2012

Page 9
༡༡༽
* உற்பத்தியாகிறது. எனவே
ஆட்ட
6-P},Lگى
6) Li Tk இதை இரண்டு நம்பிக்கை சொல்கிறது அதிகரிக்க கு ஆஸ்திரியா பல்கலைக்கழகத் பொதுவாக ஆண் டெஸ்டோ டெரோன , ܝܚܬܐ ஆர்வத்தை தூண்டுக அளவில் தேவைப்படு தி விற்றமின் டி சூரிய
மீன் போன்றவற்றை அதி
ஆராய்ச்சியாளர்கள் கருதுகி இந்த புதிய ஆய்வின் மூல வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய
s s
இரத்தத்தில் பாலியல் உணர்வை
அளவு 69 சதவீதம் உயர்கிறது
ஆயிரம் இரவுகள் வர லாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்.
* முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங் கள் ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள் புதிய இடம் உங்களுக்குப் பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற
டத்தை அவர்களிடம் தெரிவியுங்கள். 韃
* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள் தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம்
கட்கலாம்.
* முதலிரவு தினத்தன்று மாத
விடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
* அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப் பட்ட உணவு களையும் தவிர்த்து விடவும்.
* முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள் குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். * உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்
* நகைகள் குறைவாகவே இருக்கட்டும் கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகை கள் வேண்டாம்.
* காதுகளுக்குப் பின்புறம்,
மணிக்கட்டு போன்ற இடங்களில்
மிதமான வாசனைத் திரவியம் தடவிக் கொள்ளுங்கள்.
* கனமான, ஆடம்பரமா
9 - 25, 209
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் தூள் கிளப்ப விரும்பும் L= ''
ர்கள் தேடி வாங்குவது கிரா மாத்திரைகளையாகும். உண்பதன் மூலம் ஆட்டத்திறனை மடங்கு அதிகரிக்கலாம் என்பது
ஆட்டத்திறனின் வேகத்தை ரியக் குளியலே போதுமானதாம்.
தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. களின் இரத்தத்தில் உள்ள
என்ற ஹார்மோன் பாலியல் றது. இதற்கு விற்றமின் டி அதிக
ஒளி மூலமும், இறைச்சி, கம் சாப்பிடுவதாலும் சூரிய குளியலே போதும் என்று ன்றனர்.
ம் ஒரு மணி நேரம் சூரிய
குளியல் செய்தாலே போதும்
தூண்டும் டெஸ்ட் டோடெரோன்
என்று தெரியவந்துள்ளது.
களி லிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.
* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள்.
* முதலிரவன்றே உறவில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். •ሩ
* அடுத்தவர்களது அனா வசிய அனுபவங்களையும், அறி. வுரைகளையும் கேட்டுக் குழம்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.
* உணர்ச்சி வேகத்தில் உட னடியாக உறவில் ஈடுபடிாமல் சிறிது நேரத்தை முன் விளை யாட்டுகளில் செலவழியுங்கள்
* முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம் அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக ့် , . . மாக்கத்தான் செய்யும்
* வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.
உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்ற
குண்டாக இருக்கும் பெண்களை விட, மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்களுக்குக் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக் குறைவாக இருப்பதாக மருத்துவம் கூறுகிறது. இன்றைய பெண்களிடம், யாரைப் பார்த்தாலும் டயட்டில் இருக்கிறேன், வாயைக் கட்டிப் போட்டுள்ளேன் என்று பேசுவது நாகரீகமாகிவிட்டது. ஒல்லிக்குச்சியாக, எலும்பும் தோலும் தனித்துத் தெரியும் அளவுக்கு மெலிந்து போவதையே பேஷனாக இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.
ஆனால் இப்படி எலும்பும் தோலுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளைச் சந்திக்க
ஆய்வு
மெலிந்த உடல்வாகுடன்
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாகச் சுரப்பதில்லை.
இதனால் அவர்கள் கர்ப்பமாவது பெரும் சிரம மாகி விடுகிறது. அதேசமயம், குண்டாக இருப்பவர்கள்,
அதிலும் ஒவர் வெயிட்டுடன் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் இயற்கையாக கருத்தரிக்க முடியாத நிலை காணப்படுகிறதாம்.

Page 10
மனதிற்கு ஆறுதல் அளிக்கும் மருந்து மகிழ்ச்சி பிறரை மகிழ்விக்கும்போதுதான் இதை அடைய முடியும்.
s' ... ', ககி A இயங்கு:
y
LIGOőILIGDOLGOLD இN பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
II) மண்புக்கு மாய்வது மன்.
600 g2. sijill: 6) TIL 6) - ര :: உலகம் உள்ளதாய்
ன்றது. அது இல்லையானால்
புகுந்து அழிந்துபோகும்
(இREல்)
குறள்:996
“வாக்குவாக” எனும் ( !,6)!!!! :ബഞണ|u|f,
கெர்கோர்” எனும் பெயருடைய '],ബ്ബ|| | ||60|L] +ബ|| 3, இருந்தன. அவை இரண்டும் காட்டோரத்தில் வாழ்ந்து வந்தன. குவாக்குவாக் மிகவும் தன்னம்பிக்கை மிக்கது. எப்போ தும் சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால், கொர்கொர் தவளையோ ஒரு சோம்பேறித் தவளை. எதைக் கண்டும் அஞ்சும், அற்ப விடயத்திற்குக்கூட பெரிதாகக் ġb6) 165)6)L'IL KBLiD.
இரண்டும் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தன. அப்போது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசைக்குள் நுழைந்து பார்க்க விரும்பின தவளைகள். உள்ளே யார் இருக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் இருக்கின்றனஎன்று பார்ப்பதற்கு அவை இரண்டுமே ஆர்வங்கொண்டிருந்தன. உள்ளே தாவிக் குதித்து விளையாட லாம். தின்பதற்கு ஏதாவது கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அந்தக் குடிசை பூட்டிக் கிடந்தது. "வீட்டுக்காரர்கள் வெளியே சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. யன்னல் வழியாக உள்ளே சென்று விடலாம்” என்று முடிவு செய்து அவை இரண்டும் யன்னலுக்குத் தாவின. வீட்டிற்குள்ளே இருட்டாக இருந்தது. ஒன்றுமே தெரியவில்லை. ஆர்வ மிகு தியால் உள்ளே குதித்துப்
பார்த்துவிடலாம் என்று நினைத் தன தவளைகள். குவாக்குவாக்
Ďaboli அதிர்ச் குவாக்குவாக் ம வில்லை. எது 6 சமாளிப்போம் எ யுடன் நீந்தியது. தைரியம் கொடு தேற்றினாலும்கூட LJU Ili eja, 606liot பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டே முற்றிலும் தளர் G3 ulu IITLD6) flag, பாத்திரத்திற்குள்
6 L d_19u T6)]; வோம் என்ற நட இருந்தது குவா அது, அந்த நிை Gayuu (UPLquGu
தவளையும், கொர்கொர் செய்துகொண்டி தவளையும் யன்னலிலிருந்து அது பாத்திரத்தி
నజ్య ག་ برٹشرحمختھے۔ لی
குடிசைக்குள் தாவின. அந்தக் குடிசையில் இருப்பவர் பால் வியாபாரம் செய்பவர். பால் நிறைந்த பாத்திரத்தை யன்னலருகில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். துரதிர்ஷ்டம். இருட்டில் ஒன்றும் தெரியாமல் அந்தப் பால் பாத்திரத்திற்குள்ளேயே விழுந்துவிட்டன தவளை கள். முதலில் எங்கே விழுந்திருக்கிறோம் என்றே அவற்றிற்குப் புரியவில்லை.
ஒரு பால் பாத்திரத்திற்குள் விழுந்திருப்பது, சிறிது நேரத்திற்குப் பிறகுதான்
UrůUr (9y
*eo-o'-'
டிக்கும் கலையைக் கண்டுபிடித்தவர்
அப்போதுதான் கற்களை வெட்டுவது
(அச்சடிக்கும் கலை)-
நாம் இப்போது காகிதத்தில் அச்சடித்து புத்தகங்களாக உருவாக்கி பல்வேறு தகவல்களை படிக்கிறோம். இப்படி முதல் முதலாக அச்ச
கூடன்பர்க் என்பவர்தான். அவர்
மணிக்கற்களை வெட்டும் தொழிற்பட்டறையில் வேலை பார்த்தார்.
போல மரக்கட்டையில் எழுத்துக்
களையும் வெட்டலாமே என்று யோசித்தார். அதன் படி ரோமன் எழுத்துக்களை உலோக வடிவங்களாக வார்த்து வெற்றி பெற்றார்.
அதன் படிப்படியான வளர்ச்சியிலேயே புத்தக அச்சடிப்பும் வளர்ந்தது. ༥ སྔགས་ «?bارنلطۓ
/っエs
جمعیت بنی علاج
!:×..... , , نزعہ مہربرن بہہ:مجلاہ^”مجمہ
1 །
எறும்பைக் CbITLULIITMDDID
தாவரங்கள்
வட்டமடித்துச் சு தன் கால்களைப் அடித்துக்கொண் இருட்டு, யன்னல் தெரிந்தது. ஆயி தொடர்ந்து நீந்தி கலக்கிக்கொண்ட இடைவிடாட பாலைக் கலக்கி விளைவாக, வெ பிறகு பாலில் க வெண்ணெய் தி குவாக்குவாக் த எதிர்பார்க்கவில்6 பொருள் கட்டிய மோதுவதை அது மிகவும் முயற்சி
-- ഖങ്ങiരിഞ്ഞ്,
ஏறி நின்றது. அ அதறகுச சறறு இருந்தது. அப்ப
| நேரம் ஒய்வெடுத்
ஒய்விற்குப் சற்றுத் தெம்பு 6 பிறகு, குவாக்கு தாமதிக்கவில்ை வெண்ணெய்க் & ஒரே தாவாகத்த அடைந்தது. அந திரும்பிப் பார்த்த மங்கலாகத் தெ பாத்திரம், அதன் கொர்கொர்ரைக் மிகவும் மனம் 6 குவாக்குவாக். ே முடியும். அந்த தவளையும் சற்று செய்து பார்த்திரு
ধ্রু
இந்த தாவரத்தில் நாலைந்து இலைகை இணைத்து பந்து போல் மாற்றி, அதற்குள் கூட்டமாக எறும்புகள் இருக்கின்றது. அப்படி களுக்குத் தங்க இடமும் கொடுத்து, உண - காப்பாற்றும் தாவரங்களை மெர்மிகோபைட்
$吻 சொல்வார்கள். அதேபோல், எறும்புகளும் இ பாதுகாப்பைத் தருகிறது. அது என்ன செய்
இங்குள்ள ஆறு குவளைகளில் ஒரே ரியுமா? இலைகளை அரித்து நாசம் செய்யுL மாதிரியானமுன்ைஉள்ளஜோடிஎது? முட்டைகளையும், அவற்றில் இருந்து வெளி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். புழுக்களையும் கொன்று தனக்கு உணவாக
-...లో
":i.:്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியடைந்தன.
O O னம் தளர வந்தாலும் ண்டைவெளி துளைகள் ன்ற உறுதி அண்டவெளியில் உள்ள இருண்ட குவாக்குவாக் | துளைகளே கரும் துளைகள். இவை த்துத் வெகு தூரத்தில் உம்ள வான்
ட கொர்கொர்ரின் | பொருட்களையும் கவர்ந்து விழுங்கி രൈ. “ജഥേ1.1 || தன்னும் மறைத்து விடும் சக்தி ல் வந்து வாய்ந்தவை. கரும் துளைகள் _ாமே..? என்று விண் பெளதீகவியலின் ஒரு புதிய ந்தது. எதுவுமே கண்டுபிடிப்பு. கண்ணுக்குப் புலனாகாத வும் அஞ்சி இந்தப் பொரும் பற்றி அமெரிக்காவில்
மூழ்கிவிட்டது. | உம்ள நாசா விண்வெளி ஆய்வு து தப்பித்துவிடு மையம் ஆராய்ந்தது. பிரபஞ்சத்தின் பகுதிகளை எக்ஸ் கதிர் ம்பிக்கையுடன் படங்களாக எடுத்தது. சிக்னஸ் வெம்ளுடு என்ற தொகுதியில் க்குவாக். எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ் கதிர் படம் ஆச்சரியமான தகவலைத் லையில் என்ன | தந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒன்றில் இருந்து பெருந் திரளான 0ா அதைச் வாயுக்கள் கக்கப்பட்டு பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை அப்படியே ருந்தது. விழுங்கியது இதில் இருந்து கருந்துளை என்பது எரிந்து நிற்குள்ளேயே தளர்ந்து போன நட்சத்திரம் தான் என்று ஆராய்ந்தார்கள். இந்த
স্থা நட்சத்திரங்கள் கருமையாகி கண்ணுக்குத் தெரியாமல் போனாலும், அதன் ஈர்ப்பு விசை மட்டும் குறையாமல் உள்ளதாம்.
ॐ
༤:8: -8:...............-->> *ణజః,
பாலைவனக்கப்பல் என்று அழைக்கப்படுவது ஒட்டகம்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ஒட்டகம் சுமார் 75 முதல் 80 லீற்றர் வரை தண்ணீர் குடிக்கும். ஒட்ட கத்துக்கு மூன்று வயிறு உண்டு. முதல் வயிற்றில் உணவைச் சேமித் துக்கொள்ளும் இரண்டாவதில் செரிமானத்திற்கு தேவையான திர வங்களைச் சுரக்கும். மூன்றாவது வயிற்றில் அசை போட்ட உணவு ஜீரணமாகும்.
முதல் இரண்டு வயிறுகளின் சுவரில் அதிகளவில் பை காணப்படு கிறது. இவற்றில் தண்ணிர் கிடைக் கும்போது நிரப்பி, சேர்த்து வைத்துக் கொள்ளும் இந்த பைகள் நிரம்பியதும், தசைகள் மூடிவி டும். தண்ணீர் '3.3
பாம்புகள் படம்
ধ্ৰুঃ খৃষ্ট பொதுவாக பாம்பை ற்றிவந்தது.
யாராவது தொல்லை தேவைப்படும் போது அவை, திறந்து
ப் போட்டு கொடுத்தார்கள் அது சுரக்கும்.
டது. எங்கும் கழுத்தை விறைப்பாக்கிக் ஒரு ஒட்டகம் மெல்ல, அதி
) மட்டும்தான் கொண்டு படக்கென்று கம் சுமை ஏற்றாமல் சென்றால்,
னும், அது எழுந்துவிடும். ஆனால், பத்து நாள் கூட, தண்ணீர் தாகம்
பாலைக் நல்ல பாம்பு மட்டும் எடுக்காமல் இருக்கும். சில நேரங்களில்
டிருந்தது. தான் படம் எடுத்து - பாலைவனங்களில் பயணம் செய்யும்
மல் நீந்தி "இ".க்கு போது தனி தடுப்பாடு ஏற்பட்டால்
lug,65 ஆடும. 莎 த மனிதர்கள் ஒட்டகத்தைக் கொன்று
பின்னால் உள்ள அதன் உள்ளே இருந்து நீரை
கு நேரத்திற்குப் கழுத்துத் தசைகள் வடித்துக் குடிப்பார்கள்.
டடியாக எல்லாம் நீண்ட - ཐུར་མ་
ரண்டு c நதது. விலா எலும்புகளுடன்
6T ' இணைந்திருக்கின்றது.
തഖ് ദൃശ്ശൂ, ഊ இந்த தசைகள்
T55 தன்மீது சுருங்கும்போது விலா
து உணரநதது. - * " . .
செய்து அந்த எலுமபுகள பககவாடடில
கட்டியின் மீது எழும்புகிறது. அதனால்,
ப்போதுதான், பாம்பு படம் எடுத்து
s), ho)|T3 LDT35 ஆடுவது மாதிரி நமக்குத்
டியே சற்று தெரியும். இதைத்தான்
த்துக்கொண்டது. பாம்பு படம் எடுக்கின்றது
பிறகு என்று சொல்வார்கள்.
வந்தது. =്തു
வாக சறறும as
ல. அந்த s
கட்டியிலிருந்து 匿
ாவி சன்னலை
வ்கிருந்து
நது. இருளில் Sy
ரிந்தது பால் 粤
1 நண்பனான
காணவில்லை.
வருந்தியது 氨
வேறென்ன செய்ய
கொர்கொர்
று முயற்சி ସs
ருக்கலாம்தானே. 6)
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டப்ாயம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.01.2012 வர்னம் தீட்டும் போட்டி இல.924 தினமுரசு வாரமலர் த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:167, யாழ்ப்பாணம், வர்ணம் தீட்டும் போட்டி இல: 922 பரிசுக்குரியவர்: ரா.தேனுஜா, யா/தாளையடி,றோ.க.த.க. LUATL&FmTGODGno, 35mTGODGnTuU Lig... (1 யோ.சுதர்சினி, சரசாலைதெற்கு, சாவகச்சேரி
)ள ஒன்றாக
கூட்டம் 02 ச.அக்ஷயா, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்,
எறுமபு 03. சிநிறோஜன், நெல்லியடி ம.ம.வித்தியாலயம், கரவெட்டி வும் கொடுத்து ஸ்' என்று 常 04. செ.சதுர்ஷன், செட்டிகுளம், வவுனியா, இந்த செடிக்கு 07. ஆர். ரோகினி, தபாற்கந்தோர் வீதி மன்னார். பயும் தெர- 08. கே. துஷியந்தன், வாழைச்சேனை மட்டக்களப்பு.
இக் (9 என்.சுஜன், பாரதிபுரம் கிளிநொச்சி
கவிடுகிறது. 10. கரக்ஷனா, விநாயகர்புரம், திருகோணமலை, ار
ਹੁੰ ஜனவரி 9-25 2012

Page 11
ருத்துவக்குணங்கள்
N
தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, மருத்துவத்தின் அடை யாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். 80 ஆண்டு கள் முதல் 200 ஆண்டு கள் வரை விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை " தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். புரதச்சத்து, மாச்சத்து, கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு
மறைந்தி
உள்ளிட்ட தாதுப் பொருட்கள், விட்டமின் சி, நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உட்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றன.
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு
நல்லது தேங்காய்
எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் கள் விரைவில் குண மாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டொனிக் தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்து களில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாயின்போ ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்
படும் சாறு நல்ல மருந்து.
இவள்ளை படுதலுக்கு
தேங்காய், மங்களகரத்
பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது
கிடைக்கும் புண்ணாக்
சேர்த்து தோல் நோய்க ளுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒரு வித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
அதைவிட, தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும்
ශ්‍රීෂn:İzmi
ருக்கும்
4.
ܢܠ
့်
(தென்னம் பூ மருந்தாகப்
கோடு கருஞ்சீரகத்தையும்
一ノ
/தைலங்கள் பல்வேறு
நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்கள், தோல் நோய்கள், வாத வலிகள், உட்பட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படுகின்ற தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
தேங்காய் எண் ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கச. கசா, பால்,தேன்
கலந்து கொடுத்தால்
இருமல் கட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும்
لم
\உதவுகிறது. الصر
II. ஐயாயிரம்
பணமும் ஒரு தங்கச் சங்கி தன் பரிசாக சிங்கிடம் கெ அனுப்பினான LᏝ6Ꭰ6ᎠᎥᎢ602Ꭷ1 பிரிந்துபோக
தயங்கினான்.
வுக்கு ஆபத், போகிறது எ சிங்கின் உ
லும் மலலா முடிவு செய்:
அன்பாகப் ப மல்லாஜியை மகன்போல 6 பாராட்டுகிறா பாம்புதான் எ மறந்துவிடாதீ 1சொல்லிவிட்டு பரத்சிங் ம6 ?" گی தும பூராமுக பிறந்தது. இத மலலாவை ஒ வேறு நல்ல கிடையாது எ
செய்தான்.
லாலா ராம் ! நடவடிக்கைக அவர்கள் அழ கண்காணித்ே
ஜனவரி 79 - 25, 2012 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மஹாவீர் தன்னைப் பற்றி பூரீராமிடம் பெருமையாகக் கூறியிருந்தான். துப்பாக்கி சுடுவதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்று தம்பட்டம் அடித்திருந்தான்.
பூரீராம் அதனை நம்பி விட்டான். அதனால்தான் மஹாவீரிடமே மல்லாவைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பை ஒப்படைத்தான்.
மஹாவீர் சுயதம்பட்டம் அடிப்பானே தவிர உண் மையில் அவன் ஒரு கோழை. ) NNNNNNNN இப்படியொரு காரி 1988AA090 - 986 VWAGGON 5 ரீராம் செய்யச் லியம் அசாலலுவான எனறு
பும் கள்ளைக் டு யகக் தெரிந்திருந்தால் அவன் பரத பொய் சொல்லிப் பெருமை
ாடுத்து GaMgArawí ag Málagay யடித்திருக்க மாட்டான். : 92b90 QV6 - 989MV :" ஒன்றின் மறை
ఫిజీ ல் இருந்து மல்லாவைக் : மரீஸ் என்று த்ெதனைருேக்குத் குறிவைத்தபோதே அவ
| னுககு கை காலகள உதறத
து நேரப் glob?, ஒன்று WGVG) aa) தொடங்கிவிட்டன. மல்லா
ன்று பாரத் O O O. O. O. †" ಇಸ್ತೀಣyಳಿ VÚ- :"ಜ#
" SVä44, Aasiaali ಛಿ:, : ဒွါ` ?ရှ်းူးါးႌူ O தனனைக மேகான 6)ዘT6∂፲: விட்டால் Gle Agioia. ab ???? பூரீரா
9560060Ꭲ 4 மிடம் தப்பமுடியாது என்று Tgl I முப்படுகின்றன. இருத :ಞ್ಞtop ணுககுத Nara-ma-e--- ")" எறும்பாகத் தவித்தான்
அவன். პ. ზ. ჭიჭჭყ:::< * து பூலானிடம் அந்தத் தவிப் :::::: ாஜியை போடையே மல்லாவை பார்த்துக் SLSSSS0S நோக்கிச் சுட்டான். 方。 ーシーアー முதுகு காட்டி மூன்று. நின்ற மல்லா ரும்பி வந்து அப்போதுதான் னக்கென்னவோ  ைமஹாவீர் நின்ற க ரீராமின் T பக்கமாகத் திரும்பினான். தகமா மல்லா திரும்பவும் மஹ எல்லோரிடமும் 2. கடவும் சரியாக இருந்தது
என்று ன். பாம்பு ன்பதை ۔۔۔۔ ர்கள்!" என்று ப் போனான். ல்லாவின்
வன் போன கு தைரியம் னைவிட்டால் ------------- ழித்துக்கட்ட 移 மல்லாவுக்குக் கஷ்ரமாக சந்தர்ப்பம் ჭჭევ’’?; இருக்கவில்லை. 8ց (Մ/Գ6ւ ′芬 மல்லாவின் தொடையில் ః - ಕ್ಲಿಕ್ಹ கொட்டிக்
:::::::::: கொணடிருநதது. எழுநதது ಊ9-... இரத்தம் அதிகம் வெளியே சமைத்துக் கொண்டிருந்த ஜிதேடும்
ேெ: லா ே உயரும போயவடலாம. பூலானுககும -ಫ್ರ: "சாகக் கூடாது. சாகவே
嵩 ? கூடாது என்னால் முடியும்
எனனால முடியும, தைரியமாக இருக்க வேண்டும் மல்லா தன் துப்பாக்கியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்து வலியைத் தாங்கிக் கொண்டான்.
தன் சட்டையைக் கிழித்துக் காயத்துக்குக் கட்டுப்போட மல்லா நினைத்தபோதுதான் பூலான் கத்தியபடி ஓடி வருவ

Page 12
... ೭ui55 pಡಿ
ஷங்கர் இயக்கியுள்ள
O. O. உயர்ந்த கருத்துக்
வேடத்தில் நடித்துள்ளார்
ஷங்கரின் இயக்கத்தில் விஜய்யுடன் சத்யராஜ் புகழ்ந்துள்ளார். நடித்த தன்னுடைய அனுபவத்தை பற்றி அவர் நண்பன் குறித்து மேலும் சத்யராஜ் கூறியுள்ளார் கூறுகையில் இயல்பாக நடிக்கிற தொடக்கத்திலேயே நண்பன் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் திரைப்படத்தில் வழக்கமான சத்யராஜின் இளையதளபதி விஜய்யும் அந்த
ՄԱՍԱ` தரியக்கூடாது அதேசமயம் வரிசையில் இடம்பிடித்துள்ளார். ந்தி த்ரி இடியட்சில் நடித்துள்ள படப்பிடிப்பு தளத்தில் முதல் பொம்மன் இரானியின் Lub நபராக எனக்கு முன்னாடி தயாராக வந்துவிடாமல் கதாபாத்திரத்தை நிற்பார் பாதி இட்லி சாப்பிடும்
த்தியாசப்படுத்த இயக்குனர் போதே படப்பிடிப்பு தயார் என்று ஷங்கர் கடுமையாக உழைத்துள்ளார் : உடனே தயாராகி
இதுவரையில் இருநூறு படங்களுக்கு விடுவார் என்று சத்யராஜ்
மேல் நடித்துவிட்ட எனக்கு ကြီး နှီ விஜய்யை EÑ என்ன புதுசா செய்ய முடியும் என்ற யோசனை தட்டியது. ஆனால் ஷங்கர் என்னை புதிதாக மாற்றியுள்ளார் என்னுடைய
மா வாழ்க்கையில் நண்பனுக்கு
SALDIEGO டமுள்ளது
GGTO.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O O llaoli Jögl Gefi 5005 56TOJ LIL ETULIćE60 கிருஷ்ண நாயகி பிந்து 100-1 மாதவி இருவரும் GPG கொண்டோம் படையப்பா திரைப்படத்தில் இணைந்து என்ற யானை இதுவரை இ999' இங்கே ஐந்து பேரை
ШТ-56003 பாகிங்க்ஸ் டைம்ஸ் கொன்றுள்ளது. நேற்றுகூட மூவிஸ் பட நிறுவனம் தயாரித்து ஒருவரை மிதித்து கொன்றது
கொண்டிருக்கிறது. என்று அந்த உள்ளுர்வாசி
முனர் அருகே நடந்த கழுகு கூறினார். இதையடுத்து அந்த டப்பிடிப்பில் மலைப்பகுதியில் யானை படக்குழுவினரை ள பாறைகளுக்கு மத்தியில் கடந்து போனது.
உள்ளுர்வாகி ஒருவர் திடீரென படப்பிடிப்பு கூட்டத்தை கொள்ள சொன்னார். பார்த்திருந்தால் ஏதாவது யாடு நாங்களும் மறைந்து விபரீதம் நடந்திருக்கும் என்று
அந்த உள்ளுர்வாசி சொல்ல
O
affair மிரண்டு போய் படப்பிடிப்பை
ரத்து செய்துவிட்டு வந்தோம் என்று படத்தின் நாயகன்
50
கிருஷ்ணா கூறியிருப்பதாக
படக்குழுவினர்
தெரிவித்துள்ளார்கள்
செந்தியாவிற்குஇை
GDFlu IG)
இயக்குனர் மணிரத்னம் ராவணன் திரைப்படத்திற்கு பிறகு ಇಂದ್ಲಿ E. திகதி நவரச நாயகன் கார்த்திக்கின் 20:LIgil õ35T33-60PLULIIT மகன் கெளதமை வைத்துப் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். ரஜினி செளந்தர்யா இயக்க
ஆர்.ரஹ்மான் இசையமைப்பில்
ப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஹற்மான்
ஏற்கனவே ரானா
திரைப்படத்திற்கு
இசையமைப்பதாக
இசையமைக்கவுள்ளார். இதனைப் பற்றி செளந்த எனக்கு ஏ.ஆர்.ரகுமானுட வேண்டும் என்ற ஆசை பாசமும் எப்பொழுதும் ! ரஹ்மான் என் படத்திற்கு மூலம் என் ஆசை நிறை ஏ.ஆர்.ரகுமான் இசையன் முத்து படையப்பா பா உள்ளிட்ட திரைப்படங்க குறிப்பிடத்தக்கது என்று
கூறுகையில் மாப்பிள்ளை எங்கேயும் -
O Dimb (3. Dങ്ങpID LI 噶蠶 Ga@u國
T6 563)
匹9šš தனது குடு
டிகை ஹன்சிகாவிற்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் குவித்துள்ளனர். 55 6ΣΙ6),
இவருக்கு சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரசி 國 蠶 கர் கிளப் தொடங்க ரசிகர்கள் திரு இணையத்தளத்தில் கோரிக்கை နှီးမြှို့” ကြီ။ 蠶
இதனைப் பற்றி ஹன்சிகா
6A/08 Mayży8Wż
மெளனகுரு திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகன இனியா கதாநாயகியாக நடித்திருந்தனர் அருள்நிதியா அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக் முடியும் என அங்கீகாரம் தந்துள்ள திரைப்படம் மெளன இத்திரைப்படம் வெற்றியடைந்ததால் பெரிய நிறுவனத் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் இயக்குனர் சாந்தகுமார் இப்படத்தில் கதாநாயகியாக தான் நடிக்க வேண்டும் என்ற நடிகை இனியாவிடம் உள்ளதால் இயக்குனர் சாந்தகுமாரிட பேச்சுவார்த்தை நடித்தத் தீர்மானம் செய்துள்ளார் ஆனால் இனியாவின் கைபேசி அழைப்பை இயக்குனர் நிராகரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெளனகுரு வெற்றியடையாமல் இருந்திருந்தால் இனியாவின் அழைப்பை இயக்குனர் பதில் அளித்திருப்பார் என சினிமா வட்ட தெரிவித்துள்ளன.

Page 13
காத்திருக்கிறார் அமலா லிங்குசாமி இயக்கத்தில் பொங்கலன்று 7 ܬܐ .
29 வேட்டை படத்தின் இயக்குனர் லிங்குசாமி
-- தயாரிப்பு மிகவும் பெருமைப்பட வைப்பதாக
கூறியுள்ளார்.
அதேவேளை இப்படத்தின் கதாநாயகி அ கூறுகையில் என் குடு என் நண்பர்களுடன் வெற்றியை கொ மிகவும் எதிர்ப இருக்கிறேன்
GÖTTITUT,
தமிழ் திரையுலகில் பணித்துளி
படத்திற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம்
பனிச்சறுக்கு விளையாட்டை கற்று OFLIGOLD5 | அசத்தியுள்ளார் கொலிவூட்டில் நாயகன்
கணேஷ் வெங்கட்ராம், கல்பனா, ஷோபனா,
O O
O ரீதர், நாராயணன் மற்றும் பலர் பணித்துளி
படத்தில் நடித்துள்ளார்கள். LI60 JU9)ADLDIIG0(I.As:
இயக்கியுள்ளார். படத்துக்காக நாயகன் தது. ஆனால் திகதிகள் ஒத்துவராததால் கணேஷட் வெங்கட்ராம் பனி சறுக்கு
கோச்சடையான் திரைப்படக்கிற்க காட்சியில் நடித்துள்ளார். ஹாலிவுட் |#ီးများ#; தி 贝 த்திற்கு படங்களில் ': ୩! னப் பற்றி சௌந்தர்யா கூறுகையில், ஞராக பணியாற்றிய ரோஸ் கு ஏ.ஆர்.ரகுமானுடன் வேலை செய்ய ஹில் பணித்துளி படத்துக்கு
டும் என்ற ஆசை. அவர் மீது மதிப்பும், அலங்கார கலைஞராக ஒப்பந்தம் pம் எப்பொழுதும் உண்டு தற்போது செய்யப்பட்டுள்ளார். ான் என் படத்திற்கு இசையமைப்பதன்
என் ஆசை நிறைவேறவுள்ளது.
ரகுமான் இசையமைத்து ரஜினி நடித்த படையப்பா பாபா சிவாஜி, எந்திரன் பிட்ட திரைப்படங்கள் வெற்றியடைந்தது பிடத்தக்கது என்று கூறினார்.
ILDTSSID
կմ: கூறுகையில், ரசிகர்
தம் மன்றம் பற்றி முடிவு
வெடுப்பதற்கு முன்னதாக
* தனது குடும்பம் மற்றும்
நெருங்கிய நண்பர்களுடன் " இந்த விஷயத்தைப் பற்றி பேச
நாடு வேண்டும் எனக் கூறினார்.
ரசிகர் மீது அதிக மரியாதை வைத்திருக்கின்றேன். அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஏற்காத நிலை
யில் இதனை தவிர்ப்பது நல்லது என
ஹன்சிகா தெரிவித்துள்ளார். 子Q子 Ayű அரு কদািয়ত্ব
ரiஇக்கு půjují நிதி கதாநாயகனாகவும், ! சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கில்க்கிய AU னர் அருள்நிதியால் அது தனுஷ் ஸ்ருதிஹாஸன் விவகாரம்தான் செய்தி வெளியான DGTub 60 big disas அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி ஆனால் தனுஷ் ஒன்றும் ரைப்படம் மெளனகுரு பேசவில்லை மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில்
மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் 驚* அவர் ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற ಛೀ வேண்டும் என்ற ஆவல்' எடுத்துக்கொள்ள முடியுமா ஐஸ்வர்யா
கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் ர் சாந்தகுமாரிடம் மகள் அல்லவா. இவ்விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் UTGITTUI கூறுகையில் நான் இருப்பது சினிமா துறை இங்கே இயக்குனர் நிராகரித்து அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல் ஆனால்
தனுஷ், ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான் அதில் எந்த இனியாவின் உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான் அவர் மீ என சினிமா வட்டரங்கள் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத் நம்பிக்கை எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சே
bá தெரிவித்
கடந்துவிடுவோம் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் திரையரங்குகளில்
Օonaհարցին
பட்ன் கிளப்புகிறான் நண்பன்
நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு ஒரு வெற்றியை ருசித்திருக்கிறார் ளைய தளபதி விஜய் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் னைத்து வகையிலும் தரமானது என்று ரசிகர்களும், விமர்சகர்களும் காண்டாடுகின்றனர். PORT-TTT- வருடத்தின் முதல் பெரிய படமே சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் திரையுலகே TEJHL-9 」 சந்தோசத்தில் உள்ளது. இப்டத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக GTGOTO in நடிக்கும் ரீகாந்த், அவரது பட அனுபவங்களைப் பற்றி கூறியதாவது நடிகர் விஜய் அடிப்படையில் மிகவும் அமைதியான நபர். ஆனால் அவர் கமெரா எதிர்கொள்ளும் போது முற்றிலும் வேறு கதாபாத்திரமாக மாறிவிடுவார். இப்படத்திற்கு நடிகர் விஜய் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். மேலும் ஒரு பெரிய நடிகருடன் பணிபுரிந்த அனுபவத்தை என்றுமே மறக்கமாட்டேன். நடிகர் ஜீவா படப்பிடிப்பின் போது எப்போதும் கலகலப்பாக இருப்பார், ஆனால் அவரது காட்சிகள் வரும் போது மிகவும் சீரியசாக மாறிவிடுவார்.
இயக்குநர் சங்கர் தயாரிப்பில் பணியாற்றியது என் வாழ்நாளில்
மறக்கமுடியாது ஒரு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது )
என்று கூறினார்.
|pვეn u uniე) பம் மற்றும் படத்தின்
வெங்கட்ராமை அழகான நாயகன் என்று ரோஸ் ஹில் பாராட்டியுள்ளார். ஸ்னோ போர்டிங்
சொன்னபடி கதைகளை எடுக்காததால் LIGU LILEJBEGil (35Т606) обOL 4565 Imao 61651 T601 கூறப்படும் பனிசறுக்கு காட்சியின் போது குற்றம் Tူမျိုမှီ ကြီါူး”இ' நாயகன் தவறி விழுந்து விட்டார். அதற்கு அவர் கூறுகையில், படத்தின் தோல்விக்கு பிறகு பனி சறுக்கை முழுவதும் கற்று தேர்ந்த சில காரனங்கள் இருக்கின்றன. பல பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டு கணேஷ் இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் சொல்லும்போது வெங்கட்ராம் அசத்தினார் என்று இயக்குனர் நன்றாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பின் நட்டி குமார் பாராட்டியுள்ளார். போது பல காட்சிகளை மாற்றி
விடுகிறார்கள். இதனால் எதிர்பார்த்தபடி
: படங்கள் வருவதில்லை. தோல்வி அடை
கிறது. படப்பிடிப்பு நடக்கும்போது முதலில் சொன்னபடி காட்சி இல்லையே என்று
கேட்டால் அப்போதைக்கு அதை சரிசெய்கிறார்கள். நடித்துவிட்டு
போகிறேன். ஆனால் எடிட்டிங்
செய்யும்போது எப்படி மாறும் என்பதெல்லாம் என் கட்டுப்பாட்டில் கிடையாது. இப்போது கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த ஆண்டில் நிறைய நல்ல
படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ருக்கும்
தனைகளைக்

Page 14
Q 2%
நிலவில் அல்ல நில்த்தில்
நிரந்தரமாய் ஒரு - வீட்டினை கட்டி
தனிக்குடி போவோமென
உளத்தில் ஆசைெ
. என்று கேட்போருக்காக யாரும் குறைந்து விட்டது. சாலையில்
நிலவிலே ஒரு
● FIDIrůů (BLUTGI நிலம் எடுத்து நா
நாட்களில் நீண் (33-IrSIRIB6061T
airs.J-LDIriri 63-l ஆருயிர் தோழர் இன்று எனககா Ji,60) JustLIILILL விரோதிகள்.
இன்பத்திலும் து இரண்டறக் கல செதுக்கிய உற6 பாறாங்கல்லை; தூக்கிப் போட்ட என் வநஞ்சில் பாரங்களாகத்த இருக்கிறது. அரங்கேறா ஆசையை
அகத்திலே வளக்க மாட்ே - ஏன் மனிதா
இது எனதுன் உலகம் முழுவதும் உளக் குமுறல ஊர்கோலம் போக
காதலியிவள்
ဝှိဖွဲ့အင်UZ) வாழ்வுநிலைமாறும்
s வசந்தம் பறிபோகும் வீடு வேண்டாமடா வந்த சுகம் விளையாடும் I5 மனர்வெளியில் சொந்தமாய் வாசல் தோறும் வேதனை நீளும் குடிசை வாங்கிட வாழ்ந்து. பார் சுயமாய் உழைத்திரு eigj Gurg, b இரவுகள் துஞ்ச மறுக்கும் LocodraafGGuGu இனிமைகள் தங்க துடிக்கும் சொர்க்கம் கான. இளமையும் நீள நினைக்கும் 6)
XX ဒ္ဒိဒ္ဓိ இம்சைகள் உண்னை அணைக்கும்
வாழ்ந்து பார்.
( அழகிய ப்ொய்களால் கோத்த சுதந்திரத்துக்கு ஆக தான் பல N
வார்த்தைகள் தான் கவிதைகள் அர்த்தங்கள் உள்ள ஒரே வார்த்தை என்று சொல்கின்றனர். எப்போதும் சுதந்திரம். ஒரு சிலருக்கு தனிமை கற்பனை உலகத்திற்கு நம்மை யல் கிடைப்பது சில பேருக்கு சுமந்து கொண்டு யதார்த்தத்தை யாரிடமாவது பேசுவது விட்மன் கையில் இருந்து பிடுங்கி கொள்ளும் சாலையில் மனிதர்களுடன் கவிதையை புடித்து ஏன் இப்படி பேசி கொண்டே செல்வது தான் பைத்தியமாக அலைகிறாய் என்று சுதந்திரமாக கருதுகிறார். நம் சிலர் கோபித்துக் கொள்வது உண்டு வீட்டில் உள்ளவர்களிடமே நாம் கவிதைகள் படித்து என்ன பயன் பேசுவதும் பகிர்ந்து கொள்வதும்
எதையும் எழுத போவதில்லை. உல. நடந்து செல்லும் சக மனிதர்களிடம்
கில் அலைந்து கொண்டு இருக்கும் பேசுவதும் அவர்கள் வாழ்கையை
உங்களுக்காக சில கவிதை கேட்பதும் என்பது நமக்கு
அனுபவங்கள். அப்பட்டமான உண் சாத்தியமாகாத விஷயம். யாரையும்
மைகளை வெளிச்சம் போட்ட சில எளிதில் நம்ப கூடிய உலகில்
米 நாம் வாழ வில்லை. இருந்த
போதிலும் எந்த உறவும் இல்லாத ஒருவரி டம் எதையோ ஒன்றை மனதின் ಟ್ವಿಟ್ಚೆ
கவிதைகளைப் பார்ப்போம். சில கவிதைகள் கற்பனை உலகத்துக்கு கொண்டு செல்வதைவிட உலகத்தின் உண்மையான பக்கத்திற்குகேதி எம்மை தூக்கி கொண்டு சென்று -s!!! விடுகிறது: ஆழத்தில் இருந்து பகிர்ந்து *:::::::::
வால்ட் விட்மன் இன் "திறந்த கொண்டு எந்த தயக்கமும் பயமும் சாலையின் பாடல்" இன்னும் காதுகளில் இல்லாமல் பாரத்தை இறக்கி வைத்த ஒலித்து கொண்டே இருக்கிறது. ஏழை களைப்புடன் விடை பெற்று செல்வது
பணக்காரன் குடிகாரன், ஊதாரி, போல் ஒரு இனம் புரியாத வாழ்கையை தேடி செல்பவன், மகிழ்ச்சியும் சுதந்திரமும் எதுவும் வாழ்க்கையை தொலைத்து விட்டு இல்லை. இதை நாம் இழந்து நடப்பவன், உழைப்பாளி என்று எல்லா கொண்டே வருகிறோம் விதமான மக்களும் நடக்கும் சாலை தாகூர்ரின் கருணை என்ற : யில் நம்மையும் நடக்க அழைக்கிறார். கவிதை வரிகள் வாழ்கையின் မ္ပိ -ံ့ . நம் மேசை மீது இருக்கும் - மகத்தான உண்மையை புதைத்து காகிதங்களையும், அலுமாரி வைத்து உள்ளது. ஒரு குழந்தை தன் யில் உள்ள புத்தகங்களையும் அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் ஆக அப்படியே விட்டு விட்டு அவருடன் அமைந்து உள்ளது. குழந்தை, நான் அந்த சாலையில் நடிக்க அழைகி ஒரு நாய் குட்டி ஆக இருந்திருந்தால் றார். வாழ்கையின் மிக சிறந்த என்னை உன் தட்டியில் இருந்து பாடம் சக மனிதர்களிடம் இருந்து சாப்பிட அனுமதி தந்து இருப்பாயா, கற்றுகொள்வதே ஆகும் அதனால் நான் ஒரு கிளியாக இருந்திருந்தால் மனிதர்களுடன் சாலை என்னை கூண்டில் தானே அடைதீர்பாய்
நடக்க அழைக்கிறார். " என்று கேட்கிறது. எல்லா உயிரினங்களும் ஏங்குவது 3: ...* (தொடர்ச்சி அடுத்த வாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழிகளில் தங்கிய கனாக்கள்
எனது உணர்வுகள் சிதைந்து போய்க்
கிடக்கிறது r ஆனால . ه حتیم. م விலக்கப்பட்ட
உனக்கக வேண்டுதல் தீமைகளிலிருந்து கவனச் சமிக்ஞையின் எனக்காய் ப்த கடைப் பிடிப்பில் உருவாக்கிவிட்டிருக்கிறாய் pab6|T 56) D 9 606036 சிறைச்சாலைகள். 50 காப்பாற்றும் - இது
எனதுண் கணிப்பில் சமிபாடு அடையாத நிறைவேறும் என் உணர்ச்சிகளில் எனறாவது ஒருநாளி: ந்து - நீ ண்பத்திலுமு: به نسبی ها இருந்து - ந்து இலட்சிய வாழ்வில் பிரித்தெடுக்கப் பார்க்கிறாய். ஹதில் இலட்சியம் நிறைவேற் 5 முன் - இலட்சங்கள் அழுகைகளை ፵፬1 உனை அர்ச்சனை செய்ய தேடி வரலாம் நீ என் கண்ணிரை BIT60s IBITIQ 6)IU6ùTLD கின்று கொள்கிறாய்.
வீழ்ந்து விடோதே! தின்று கெ 、 、 உன வாழதல இறந்து போய்விட்ட முடியும வரை என் இன்பங்களை எனது போராட்டம் உள் காதலைக் 6.35|TLobloll கொடுத்து நலர் இஜw, கிண்னிJn05. மீட்டுத்தரமாட்டாயா?
காலம் கை நழுவிப் போகும் கனவுகள் கரை சேரத் தவிக்கும் நனவுகள் நாட்கிடப்பில் நகரும் ப்யாவுகள் உனக்காகக் காத்திருக்கும் வாழ்ந்து பார்.
சொந்தம் உன்னை உரிமைகோரும் சோதனை வந்திட விலகிப்போகும் பந்தம் பாசத்தை விலை பேசும் ந்த வலி கண்டு வாயாராச் சிரிக்கும்
வாழ்ந்து பார்.
என் இதயக் கிரகணத்தின் பிழம்புகளை உன்னால்
தொட்டுப் பாரக்க
ԱpւgպլքՈ?
ஏய் பாவம்
செய்தவளே கண்ணாடித் தாள்கள்போல கொட்டிக் கிடக்கும் உன் நினைவுகளை எடுத்துச் செல் குத்திக் குத்தி இரத்தம்
G&rtill- s:::::::::::: பார்த்துச் சகிக்கக் சயையும் உன்னை வாழ்த்திடும் கூடிய நீ
FJrGir(BpIr6or 6r6Orů (BIITTbÓl(BIIb மந்திரவாதியா? iழலும் இன்பம் தொடர மறுக்கையில் இல்லை 鬱登: 蕊災• நிழலும் உன்னை மிதித்திடும் இந்த நூற்றாண்டின்
வாழ்ந்து பார். செய்வினைக்காரியா?
Slf SunliiSKä, W = . - ཆོjiདུ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ భస్ద SlsbBb5a-le
gesoði KQ
e வெறுக்கின்றேன். ர் கண்களை றுக்கின்றேன் -அதுதானே ர் மேல் எண்னை சை கொள்ள வைத்தது.
ர் உள்ளத்தை றுக்கின்றேன்-அதுதானே ண்னை எந்நாளும் சிக்க வைத்தது.
ர் உதடுகளை றுக்கின்றேன்-அதுதானே ன்னை விரல்கொண்டிழுத்து
வாடத் தூண்டியது.
ர் நண்பனை றுக்கின்றேன் -அவண்தானே 'திலி: ன்னை எனக்கு ჭაუხილf; (3 ՉԱԼԱ5 முெகப்படுத்தியது. కొFూ
- °6თ6r.j.j3* ?fiდub
ნrნმწ 6 கiறறததை கவூ”வுக றுக்கின்றேன்-அதுதானே ు

Page 15
லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றுவிட்ட கடாபியின் மகன்களில் ஒருவர், திருட்டுத் தனமாக மெக்ஸிகோவுக்குள் வருவதற்கு போடப்பட்ட திட்டம் ஒன்றை தாம் முறியடித்து விட்டதாக மெக்ஸிகோ அதிகாரி கள் அறிவித்துள்ளனர். இவரது வருகைக்காக மெக்சிகோவின் பசு பிக் கடலோரம் ஆடம்பர மாளிகை ஒன்றுகூட தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர்தான் மெக்ஸிகோவரை போய்ச் சேர முடியவில்லை. அதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்!
இவர் கடாபியின் மூன்றாவது மகன் சாடி கடாபி 38 வயதான சாடி கடாபி ஆட்சிக் காலத்தில் லிபிய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். யுத்தம் மும்மரமாக இருந்த நாட்களில், கடாபியும், மற்றொரு மகன் சாயி’ப் அல்-இஸ்லாம் கடாபியும் லிபியாவுக்குள் மறைந்து கொள்ள, கடந்த செப்டெம்பரில் இவர் குடும்பத்துடன் லிபியாவைவிட்டு தப்பிச் சென்று நைகர் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
ன்டர்போல் தேடிவரும் நபரான சாடி, தமது நாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்த நைகர் நாடு, தமது பாதுகாப்பில் அவர் இருப்பதாகவும் கூறியது. ஆனால், அவரை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டது.
மெக்சிகோ அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இவர்தான். லிபி யாவில் இருந்து தப்பி நைகர் நாட்டுக்குள் சென்ற இவர், அங்கிருந்து திருட்டுத் தனமாக தி
மெக்சிகோ செல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பது இப்போது மெக்சிகன் அறிவிப்புடன் தெரிய வருகி றது. தாம் யார் என்று தெரி யாமல், வேறு ஒரு பெயரில் மெக்சிகோவுகள் நுழைவதே இவரது திட்டமாக இருந்தி ருக்கிறது.
இவர் மெக்சிகோவுக்கு வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக பெருமளவு பணத்துடன் நால்வர் அடங்கிய குழு ஒன்று ஏற்கனவே மெக்ஸிகோ சென்று இறங்கி யிருந்தது. அந்த நால்வர் குழுவில் ஒருவர்கூட லிபியா நாட்டவர் இல்லை என்பது ஆச்சரியமான தகவல்.
நால்வர் குழு, கனேடியப் பிரஜையான பெண் ஒருவரின் தலைமையில் மெக்சிகோ சென் றிருக்கிறது. சிந்தியா வானியே என்ற பெயருடைய இந்தப் பெண்தான் சாடி கடா மெக்சிகோ வரும் திட்டத்தின் மாஸ்டர்மைன்ட்டாக செயற்பட்டார் என்கிறார்கள் மெக்சிகோ அதிகா
ரிகள் இவரைத் தவிர மற்றைய
சாடி கடாபியின் போட்டோவுடன்
இருப்பதை உறுதி செய்த நைகர்
மூவரில் ஒருவர் டென்மார்க் நாட்டு ஆண் இருவர் அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ பூர்விகம் கொண்ட ஆணும், பெண்ணும்! :: தற்போது வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.
பெருமளவு பணத்துடன் மெக்சிகோ வந்த இவர்களிடம்,
கூடிய போலி ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றைக் கொண்டு சாடி கடாபி இல்லாம லேயே வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தும் இருக்கிறார்கள். புந்தா மிட்டா என்ற ரிசார்ட் ஏரியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றையும்
இண்டர்போல் தேடிவரும் நபரான சாழ, தமது நாட்டுக்குள்
நா. தமது பாதுகாப்பிஸ் அவர் இருப்பதாகவும் கூறியது. ஆனால், அவரை இண்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டது. மெக்சிகோ அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இவர்தான். லிபியாவில் இருந்து தப்பி நைகர் நாட்டுக்குள் சென்ற இவர், அங்கிருந்து திருட்டுத் தனமாக மெக்சிகோ செல்ல முயற்சி செய்திருக்கிறார்
ண்பது இப்போது மெக்சிகன்
றிவிப்புடன் தெரிய வருகிறது. தாம் யார் என்று தெரியாமல், வேறு ஒரு பெயரில்
மெக்சிகோவுக்கள் நுழைவதே இவரது திட்டமாக
ருந்திருக்கிறது.
லை பேசியிருக் கிறார்கள்.பிரைவேட்ஜெட் மானம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
ந்தியாதான் சாடி கடாபியுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். செப்டெம்பருக்கு முன், மெக்சிகோ வில் இருந்து மத்திய கிழக்குக்கும் ஒருமுறை சென்று வந்திருக்கிறார்.
வ்வளவு ஏற்பாடுகளையும் இவர்கள் செய்துகொண்டு இருந் ததை இவர்கள் அறியாமலே மெக்சிகோ உளவுத் துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து, சாடி கடாபி பயணம் செய்யும் முன்னர் இவர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துவிட்டது மெக்சிகோ உளவுத்துறை.
சாடி கடாபி வேறு பெயரில் மெக்சிகோ வந்து இறங்கினால்கூட, அரசியல் ரீதியாக உபத்திரவம் ஏற்படும் என்பது மெக்சிகோ அரசுக்கு தெரியும். அதுதான், ஆள் வருவதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்களை அமுக்கி விட்டார்கள்!
ஜனவரி 9 - 25, 2012
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடக்குவது மனதை, அதன் மூலம் அடங்குவது உலகம்.
ஆகவே, நான் சொல்லக் கூடியது இறுதியாக ஒன்றுதான்.
உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், மனதை அடக்குங்கள்.
இந்த இரண்டும் பத்திரமாக ருக்குமானால், உலகம் உங்கள் கையிலே.
"உடம்பு உடம்பு" என்று நான் ஒவ்வோர் தடவையும் ஏன் கூறுகி றேன் என்றால், எந்த உடம்பை அலட்சியப்படுத்தினேனோ, அதன் மீது இப்போது எனக்கு அக்கறை பிறக்கிறது.
சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் என்பார்கள். உடம்பைப்
பேணி வதனால்
历开
உலகத்தையே வெல்லலாம் என்பார்கள். அப்பொழுதெல்லாம் அது தோன்றவில்லை. ஆனால், இப்பொழுது நோய்வாய்ப்பட்டு விடுமோ, உடல் படுத்துவிடுமோ, எழ முடியாதோ, எழுத முடியாதோ, என்றெல்லாம். எண்ணும்போது
கவலையாகி விடுகிறது.
ஆகவே, உடல்-உளம் இரண்டும் தான் நம்மிடம் இருக்கின்ற பெரும் சொத்துக்கள் என்பதை மனதிலே கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது வாழவே "விசையுறு பந்தினைப் போல் உள்ளம் .ܡܪ
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்"
என்றான் மகாகவி பாரதி மனம் சொல்ல வேண்டுமாம், உடல் ஆட வேண்டுமாம்!
மனம் போ' என்றால், உடல்
GOST
இந்த்தமுள்பெ/
உடம்பைப் பற்றிய கவலை பெரும்
வருகின்றன. சில விடயங்கள்
வயதிலேயும் இறந்து போகின்றன.
வாழ்க்கையை இந்திய மக்கள் சுகமாக நடத்தவேண்டும்.
மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ பார்க்கும் போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள் அங்கே இல்லை.
இங்கே உடல் நோயாளிகளை விட, மன நோயாளிகள் அதிகம், கவலைப்படுகிறவர்கள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம்.
வறுமைக் கஷ்டம் என்றால், ஏதாவதொரு
பரிகாரம் தேட முடியும். இனம் தெரியாத ஒரு துயரம் உள்ளுக்குள்ளே மண்டிக்கிடக்கிறதே! என்ன
o GOT
செய்வேன்?" என்று அழுகிறவர்கள் அதிகம் அந்தத் துயரத்தாலே உடம்பு ஆட்டி வைக்கப்பட்டு மனதைக் கெடுத்துக்கொண்டவர்கள் அதிகம்.
இவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் சீராக வாழ வேண்டும். துணிந்து வாழ வேண்டும்.
துணிச்சலோடு, எ-ை O தயும் எதிர்த்து நிற்கின்ற
தன்மையோடு, 'வந்தோம்
பிறந்தோம் -வாழ்வோம்சாவோம்!” என்று முடிவு
கட்டிக்கொண்டு, வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆ-ை சயாகும்.
வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே! பெரிய பதவி வருமானால், எனக்கு மேல் எவன் பெரியவன்?
என்று திமிர் பிடித்து அலையாதே
பதவி போய் விடுமானால், ஐயோ! போய்விட்டதே' என்று அழாதே.வருவதும் போவதும் ஆண்டவனுடைய போக்குவரத்துச்
சாலை விதி
ஆண்டவன் அதிலே டிராபிக் கமிஷனர். - - - - -
அவன் போட்ட உத்தரவின்படி யேதான் சில விஷயங்கள்
போகின்றன.
ஆறு வயதிலே குழந்தைகள் இறந்து போகின்றன. பதினாறு
போகின்ற குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக்
காண்டு வர முடிவதில்லை.
நூறு வயது வரையில் பர் வாழ்கிறார்கள் ஏன்

Page 16
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் தளர்ந்துபோன அணிகள் இரண்டு. :: இந்தியா
மற்றது இலங்கை, இலங்கையணி
ல்ஷான் அணித் தலைமை ஏற்றபின் பெரிதாக எதையும் சாதிக்க வில்லை. தில்ஷான் இள இரத்தத்தை அணிக்
ப் பாய்ச்சுவதில் மிகுந்த ஆர்வம் காண்டவராக இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி எதுவுமே நடை பெற வில்லை. தெ. ஆபிரிக்கத் தொடர் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை யில் தோல்விகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், தாய கம் திரும்பியதும் அநேகமாக அணித் தலைமையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ல்ஷான் மனம் ந்து பேசுகிறார். *ಸ್ಥ: ':°: உள்ளூர்ப் போட்டிகள் உயர்ந்த தரத் தில் இல்லாமல் இருப்பதே காரணம் என்று கூறும் அவர், இது தொடர் பான தன் கண்டனக் குரலையும் துணி வாக முன்வைக்கத் தவறவில்லை. உள்ளூர்ப் போட்டிகளில் ஏறத்தாள பதினைந்து கழகங்கள் பங்கு
காண்டாலும் ஆறு கழகங்கள் மட்டுமே சிறந்த வீரர் களைத் தேசிய அணிக்கு வழங்கும் 6ᏡᎠ6uᎧ
யில்
(இதற்கென்றே
அதுபோக, தன்
அடித்ததின் பின்னர் கூறியுள்ளார். தன்
நிலையத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த 6)JgF
பயிற்சி
பெருமை சேர்க்கும் விடயமாகும்.
| ဒွိပွါို கென் கிேரிக்க
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜக்கலிஸ் சோபிக்காம னதும், அவருடைய 36 வயது மற்றும் வயதுக்கேற்ற தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு என்றெல்லாம் பத்திரிகைகள் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டன. லர் காத்துக் கொண்டிருப்பார்கள்போலும்) இப்பொழுது இந்திய அணியும் இதைத்தான் எதிர்கொள்கிறது.
மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவித்தமை பற்றிக் கேட்டபோது கலிஸ் மிக அருமையாகப் பதிலளித்துள்ளார். தான் பத்திரிகைகள் படிப்பதில்லை என்று கூறிய அவர் (அது சரியல்ல) ஒரு அணியோ, ஒரு வீரனோ ஒரேயொரு ஆட்டத்தின் மூலம் திறமை அல்லது திறமைக்குறைவு என்று தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் மீது குறை கண்டவர்களுக்கு தனது இரட்டைச் சதத்தின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் அவர் அதிலும் அவர் குவித்த ஆட்டமிழக்காது பெற்ற 224 அவரது மைதானத்தில் பெற்றதாகும். கலிஸ் போன்ற ஒரு சகலதுறை வீரருக்கு C? தேவையில்லை. 150 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி மிகக் குறைவாள வீரர்களில் கலிசும் ஒருவர். . ܠ ܐ
கலிஸ் கிரிக்கெட் உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒரு வீரர். இவர் ” ஜக்கலிஸ் அறக்கொடை நிலையம் ஒன்ை
வாய்ப்புக்கள் என்பதோடு உயர்தர கிரிக்கெட் பயிற்சிகளையும் அளிக்கும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். இங்கு
றுேம் வீரர்களில் இரண்டு பேர் ಛಿ? ஆபிரிக்கப் பாடசாலைகள் அணியில் விளையாடும் வாய்ப்ப்ை பெற்றுள்ளார்கள் என்பது கலிசுக்கு
இருப்பதாகவும், ஏனையவை ஏனோ தானோ என்ற அணிகள் தான் என்றும் அவற்றுள் இருந்து தேசிய ரீதியான வீரர்களை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக் ன்றன என்றும் கூறுகிறார். மேலும் கடைநிலை அணிகள், உயர்தர உள்ளூர்ப் போட்டிகளில் இருந்து விலக்கிவைக்கப்பட வேண்டும். அதன் மூலம் திறமையை வளர்த்து உள்வரு வார்கள் என்று பார்த்தால், ஏதோ கார
ணங்களால், அவர்களையும்சேர்த்தே
ல் தரப் போட்டிகள் நடைபெறுவ
'?? இது #Ë?: க்கு ஆரோக்கியமானதாக இல்லை என்றும் கூறுகிறார்.
இலங்கைப் பாடசாலை மட்ட கிரிக் கெட்டின் தரம் திருப்திப்படக் கூடிய உயர்ந்த நிலையில் காணப்படுவதாக வும், ஆனால், அதன் பின் அவர்களு டைய தொடர் வளர்ச்சிக்குச் சரியான களம் இன்மையால் அல்லது வேண்டப் படும் செல்வாக்கு நிலை இன்மையால் அவர்களால் தொடர்ந்தும் தேசிய அள விலான :* ப் பிடிக்க முடியாமல் அப்படியே கிரிக்கெட் உலகில் இருந்து மறைந்துவிடும் வேதனை யான நிகழ்வுகள் நடை பெறுகின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார். ஏழு
வருடங்களாக இயங்கி வந்த
இடைக்கால நிர்வாக சபைகள் சில முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அவர்களது செயற் பாடுகள் வேறு சக்திகளால்
ல் போ
சொந்த
நடாத்தி வருகிறார். இந்த "
ள்ளைகளுக்குக் கல்விக்கான
பெயர் வகித்தவர். முதல் நான்கு இடங்களில் எந்த இடத்திலும் துடுப்பாடத் திறமையைக் காட்டக்கூடிய இவர் இரண்டாவது புதிய பந்து எடுக்கும்போது பந்துவீச அழைக்கப்படும் முதல் ஆளாகவும் இருக்கிறார். எத்தகைய கிரிக்கெட் வகையாக இருந்தாலும் அவரது இடம் இன்று வரை நிரந்தரமாகவே இருக்கிறது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் ஆடும் தனது தீேதை #??? சிலவேளைகளில் 2015 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலும் இவரது திறமையைக் காணும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடைப்படுத்தப்பட்டு வந்துள்ள தாகவும் தில்ஷான் கருத்துக் கூறியுள்ளார்.
எனவே, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, அவுஸ்ரேலிய நாடுகளில் உள்ளது போன்ற சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட உள்ளூர் கழக மட்ட கிரிக் கெட் ஆட்டம் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்பது அவரது
லோசனை. சில வேளைகளில் புதிய கிரிக்கெட் சபை அமைந்துள்ள சூழ்நிலையில் தன் கருத்துக்களைத் துணிவாக எடுத்துக்கூறும் தைரி யம் இவருக்கு வந்திருக்கலாம்.'
இப்படித் துணிந்து கருத்துக் கூறும் அளவிற்கு திடீரென தில்ஷான் துணிந்தமை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் தன
வாழ்விலும் குறிப்பிடும் படியான காலகட்டங்கள் பூர்த்தியான நிலையில் இனித் துணிந்து பேசல. ாம் என்று நி-ை னத் திருக்
கலாம்.
8 s Y AMP Nesugu
●
O) CO
ஸ்ட் போட்டியில் படுதோல்வி அவுஸ்ரேலிய அணித் தலைவர மாரக அணியின் தலைவர் டோனி டெய்லர் 334 ஓட்டங்கள் பெற்று ஆடிக து சிட்னி டெஸ்ட் போட்டி கொண்டிருந்தவேளை, டொன் பிரட்மனின் லியாவுக்கு இலகுவான- சாதனைதை தான முறியடிக்க விரும்பவில்லை தென்று கூறியதை மைக்கல் என்று கூறி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
醬 பொய்ப்பிக்க ஆனால், 2003இல் மத்தியூ ஹேடன் டும் என்று கேட்கிறார்கள் சிம்பாப்வேக்கு எதிராக 380 டடங்கள கெட் ஆர்வலர்கள். அதற்குக் பெற்று கொண்டார். இந்த டயங்களுடன ரணம் இவர் அநாயாசமா − தொடர்புபடு நதி நீங்களும் LDITT5 டெய்லரைப் ஆட்டமிழக்காமல் ருசித்த பின் பற்றினீர்களா என்று வினவியபோது, 329 ஓட்டங்கள்தான் டெஸ்ட் இந்த விடயங்கள் அந்த வேளையில்தன் போட்டியொன்றில் முச்சதம் எண்ணத்தில் வரவில்லை என்றும், டிக்ளேர் அடிப்பதென்பது அவ்வளவு செய்யச் சரியான தருணம் அது என்பதை இலகுவானதல்ல என்பது உணர்ந்து டிக்ளேர் செய்தேன் என்றும் கூறி சொல்லித் தெரிய வேண் யுள்ளார் கிளார்க், ஆனால் மைக்கல் ஹஸி டிய தில்லை. டெஸ்ட் வர யின் 150 ஓட்ட எண்ணிக்கை வரை கிளார்க்
ாற்றில் இதுவரை மைக்கல் பொறுத்திருந்தார் என்பது நல்லதொரு விடயம் கிளார்க் உட்பட இருபத்தொரு பதது மணித்தியாலங்கள் பதினேழு பேர் மட்டுமே முச்சதம் அடித் நிமிடங்கள் களத்தில் நின்ற 30 துள்ளனர். மொத்தமாக முச் வயதாகும் மைக்கல் கிளார்க் தங்கள் இருபத்தைந்தாக தனது முச்சத்தில் 39
ருப்பதற்குக் காரணம் பவுண்டரிகளையும் ஒரு ான்கு வீரர்கள் இரண்டு சிக்சரையும் பெற்றுக் முறை முச்சதம் போட்டதுதான். கொண்டார். எது எப இதில் அவுஸ்ரேலிய வீரர் படி இ நதாலும
கள் ஏழு முறை முச்சதம் தகுதி லையில்தளர்வு
அடிக்க, அதில் இரண்டு காணும ತೈವಾನ್ಸ್ಯಕ
டவை சாகிக்கவர் என்ற கிருதிமெ அவு
ಶಿಫ್ಟಿ : ரேலியா மிகவேகமாக பெற்றுக் கொள்கிறார். பழைய நிலைக்குத் திரும் (1936 334, 1934-304) பிக் கொண்டிருப்பதை அணி அவுஸ்ரேலிய முச்சத யின் வெற்றியும், மைக்கல்
விட்த்தில் ஒரு விட் கிளார்க்கின் முச்சதமும் 'ಶ್ದಿ: குறிப்பிட நிரூபிக்கின்றன.

Page 17
அழுத்தங்களைச் சமாளிக்க முழுமையான தீர்வு அவசியம்.
திகாம்பரம் எம்.பி. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது அவை பூரண அதிகாரங்களைக் கொண்டதாக அமைய வேண்டும். குறிப்பாக காணிபொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்திலே தீர்வு முழுமையானதாகும். அவை உள்ளடக்கப்படாத பட்சத்தில் மீண்டும் பிரச்சினைகள் எழக்கூடிய ::" | முழுமையான அமைதி கவனிக்க வேண்டும். ஏற்படும். தமிழர்களுடைய பிரச்சினைகள் ────────།༽ தீர்த்து வைக்கப்படாததன் கபட ரசியலைப் காரணமாகத்தான், வெளி புறகக 85 வேண்டும். T. துவாரகேஸ்வரன்,
அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதேபோன்று இங்கும் வழங்கப்பட்டால்
யாரின் தலையீடுகள் பிரபல வர்த்தகர் స్టళ్ల வதற்கா அதிகரித்துக்கொண்டி யூலவரததகர எண்ணத்தோன் ருக்கின்றது. &TԱքIDւյ. இருக்குமாயின்
தற்போதைய சூழலில் பெறக் கூடியதைப் பெற்று அதன் மூலம் பெறக் கூடிய உச்ச பயனைப் பெறுவதற்கு முயற்சிப்பது தற்போது தமிழ் மக்கள் சந்தித்து
எனவே அரசியல் தீர்வு ஆக்கபூர்வமானதாக காணுகின்ற பட்சத்தில் புறஅழுத்தங்கள் பற்றி கவலைகொள்ளாது இறைமையுள்ள நாட்டின்
சொந்தக்காரர் என்ற பெரு வருகின்ற அவலங்களுக்கும் ့် ရွှံ[jrrဂါဂါရီ ஆதி மிதத்துடன் வாழ முடியும் ) :' | உந்துதலால்
-- பெற்றுக்கொள்ளக் கூடிய வழி I : பெரிது நாட்டின் அமைதிக்கு \ ಖಟ್ಜು ಙ್ &ރޮމޮރޮ&&ރޮޒަ பட் ಅಜ್ಙಕ್ಗ್ರಳ್ಗೆಯಾಗಿಬಹಿ. வேலைவாய்ப்புக்களின்றி
: மாகாண f6OU அடிப்படைத் தேவைகளை உறுப்பினர். நிறைவேற்றுவதற்காக
திணறிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு காணி-பொலிஸ் அதிகாரங்கள் தாருங்கள் என்று கேட்பது அடி
நாட்டின் சுமூகமான நிலை ஏற்படுவதற்கு மாகாண சபைகளின் கரங்களுக்கு காணி மற்றும் பொலிஸ்
- - - முட்டாள்த்தமானதாகும். 6)155TIJ Ibj856T 6).jpfbj5LJUL - NA : ਗ எனது இதைத்தான் கூட்டமைப்பினர் செய்துகொண்டிருக்கின்றனர்.
கருத்தாகும். குறித்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் அந்தந்த மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்களுக்கு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிக்ரித்து விடும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. வெளி நாடுகள் பலவற்றில் மாநிலங்களுக்கு குறித்த
இதனால் அவர்கள் சுயலாபம் தேடுவதற்கும் தம்மை உரிமை யின் காவலர்களாகக் காண்பித்து வாக்கு வங்கிகளைப் பேணுவதற்கும் கபட நாடகமாடிக் கொண் டிருக்கின்றனர்.
அதாவது தேவிபுரத்திலும் விசுவமடுவிலும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை சுத்தம் செய்வதற்கு நினைத்துக்
இலங்கையில் தீவிரவாதம் ஓங் நத வை ருணாநிதி உட்பட சகல பல அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர் துதியை உரத்த குரலில் பாடிக்கொண்டு திரிந்தனர். பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு இந்தத் துதி "சாத் யின் கோறஷசத்தம் கொஞ்சம் அடங்கிவிட்டது கிடக் -தமிழக முன்னாள் நகைச்சுவை நடிகர் சோ. 羲 தேச "பிரபாகரனை வைச்சப் பிழைப்பு நடத்தின ஆட்கள் இப்ப பிரபாகரன் வாழ் இல்லையெண்டாப் போல இனி என்ன செய்யிறதெண்டு கையைப் பிசைஞ்சு எண் கொண்டு நிற்கினம் தங்கட சுயதேவைகளுக்குப் பிரபாகரனைப் பகடையாயாய் இருச் வைச்சு காய்நகர்த்தினது உதில இருந்து விளங்குதுதானே! எங்கையோ இருக் முடிகொட்டின மனிசன்ர மூளைக்கு விளங்கின அளவுக்கு எங்கட நாட் இருக்கிறதுகள் சிலதுகளுக்கு உந்தச் சங்கதியள் இன்னமும் விளங்குதில்6ை
இனவாத சக்திகளை தலைதுாக்க விடாது நாட்டின் பாதுகாப்பை உறுதிப் ஆய படுத்துங்கள். နှိုးနို် ধ্রু சம்பிக்கரனவக்க கிை "உவர் இனவாத சக்தியள் எண்டு ஆரைச் சொல்லுறாரெண்டு தெரியாமல் கிடக்குது. தான் மட்டும் ஏதோ பரிசுத்தமான ஆளாமோ? தலைதூக்க விடக்கூடாது எண்டு சொல்லுறதைப் பார்த்தால் தன்ர தலையில ஆராவது போட்டுத்தள்ளட்டும் போர எண்டு சொல்லுறாரோ? உவர் முந்திக் கதைச்ச கதையள் எல்லாம் என்ன கடல் உது
கடந்து காத்தோட போட்டுதாமோ? : - sotits
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவினை ஏற்படுத்த அரசாங்கம் செய்து வருகின்றது. :
ஜனவரி 79 - 25, 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nal 1 NLa
) தி
வட்டுவாகலில் கைவிடப்பட்ட வாகனங்களை தேடி எடுக்க வேண்டுமென மகஜர் கொடுக்கின்றனர். இதுதான் அவர்களின் அரசி யல். இவ்வாறு கீழ்த்தரமான
- ஏகப்பிரதிநிதிகளால் எம்.பி.களிடம் ,
காணிகள் உள்ளதுபோல் தெரிகிறது. ஏனெ. பதிவுகள் இடம்பெறுவதை நீதிமன்றம் மூலம்
"- காணிகளை சேர்த்துக்
அதிகாரம் கோரப்படுகிறது என்றே
ப்பட்டால் அதிகாரம் உள்ளவர்
வலிமையற்ற வடமாகாண தாழ்த்தப்பட்ட தமிழ் தேவேளை, பொலிஸ் பதவிக்கு த வாலிபர்களைச் சேர்த்துக்
ஆகவே பொலிஸ் அதிகாரம்
ாலத்தில் விதானையர் ன் தலைமை நிர்வாகத்த பட்ட தமிழர்கள்தான்.
T6)
பரம்பரை
அதிகாரங்களே வழங்கப்படவேண்டும்.
1ங்கம் வகிக்க தமிழர் கூட்டமைப்பு: ISS og ட்சி) தயக்கம் காட்டினால் அது தீங்கையே விளைவிக்கும் சர்வதேச சமூகம் தமிழ்
R து உசுப்பேற்றும் கற்பனையே. s:
எஸ்.வி.இராசதுரை,
குவில் தெற்கு,
? ( / POV
அரசியல் செய்பவர்களுடன் அரசியல் தீர்வு பற்றிப் பேசி காலத்தை வீணடிக்காது நடை முறைச் சாத்தியமான வழி யில் சிந்திப்பவர்களுடனும் வடக்குக் கிழக்குப் பகுதி யில் வாழ்கின்ற சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் கலந்துரையாடி எமது சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய புதிய ஆக்கபூர்வமான சிந்தனாசக்தியுடைய புதிய இளம் சந்ததியினரின் கரங்களில் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்
|\ளுன்பதே எனது கருத்தாகும்.
கிடைப்பதைப் பெற்று
விவேகமுடன் முன்னேற வேண்டும்.
திருமதி. அ. விஜயராணி, 2 Lusig5uj, வட்டு. மத்திய கல்லூரி. தற்போதைய சூழலில் விரும்பியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளத் ர்ேவை யான பேரம் பேசும் பலம் தமிழர் தரப்பின் கரங்களில் கிடையாது என்பதே எனது கருத்தாகும்.
சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைத்திருக்கின்ற அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் அதிருப்தியை சம்பாதிக்காத வகையிலேயே தனது தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பதே உண்மையாகும்.
வாக்குச் சாவடிகளில் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி பேரம் பேசும் பலத்தில் தக்கவைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இந்நிலையில் கிடைத்தால் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. எனவே சூழலைக் கருத்திற்கொண்டு கிடைப்பதைப் பெற்று அதனோடு விவேக முடன் முன்னேறுவதே சாலப்பொருத்தமாகும்.
- -கூட்டமைப்புப் பாராளுமன்ற 鲇
அட இஞ்சை பாரன் f. க்கொடுத்து அரசியல் செய்யிற மாதிரியெல்லோ கிடக்குது
1ங்கம்தான் பிளவுபடுத்த வேணுமே தேவையில்லை. கூட்டமைப்புக்கு நீயோ நானோ சனத்துக்குத் தெரியாதெண்டு
புதும்பு எண்டு கொளுவல் பார்ட்டி நடத்துறதெண்டும் ாச்சிட்டினம் போலக் கிடக்குது"
விதமான வன்முறைகளும் வெறுக்கப்படவேண்டியவை
தான் வேதம் ஒதுது நல்லாக் காதைக்குடுத்துக் கேளுங் கெண்டு பக்கத்து நாட்டுக்காரனோடை சண்டை புடிச்சுக்கொண்டு ஊருக்கு உப b சொல்ல வெளிக்கிடுதுகள் உந்தக் கூழ்ப்பானைப் பல்லியள், வன்முறையளை தங்கட க்கையில செய்கைக்காரியமாக் காட்டிக்கொண்டு "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" மாதிரித் திரியுதுகள், வன்முறையளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு என்ன யோக்கியதை கு உதுகளுக்கு புத்தம் சரணம் கச்சாமி எண்டு பிரித் ஒதுற உந்த ஆன்மீகப் பெரி சொல்லுறதில நிறைய அர்த்தம் இருக்கு தெரியுமே! அரசியல் வேறை - ஆன்மீகம்
றயா இருக்க வேணுமெண்டதைத்தான் உவர் சொல்ல
டிய இடத்திலயிருந்தால் எல்லாருக்கும் கொஞ்சம் செளகரியமா இருக்கும்தானே!"
தப் போராட்டத்தைவிட பொதுமக்கள் எழுச்சியானது மக்களுக்கு வெற்றி
க்கக் கூடிய வழியாக அமையும்,
"வெளிநாடுகளில நடந்த பரம்பரை அரசாட்சிக்கு
ாட்டங்களைப் பாத்திட்டு, அதே மாதிரி இஞ்சையும் நடக்காதா எண்டு வீணிர் வடிக்குதுகள்
5ள். இளனி குடிக்கிறவன் ஒருவன். கோம்பை காவுறவன்
பச்சனம் அரசாங்கத்துக்கு எதிரா எழுச்சி கொண்டாடினால், அதுக்குள்ளால பூந்து
யைப் பிடிக்கலாமெண்டு கனவு காணுறதுதான் உந்த மூ க் கிடக்குது இப்ப"
இவற்ற கதையை! ஏதோ ஒண்டுக்கை ஒண்டு ஒட்டிப்பிறந்த நகமும் சதையும் போல எண்ட மாதிரி ஒற்றுமையா
(தொடரும். றுப்பினர் பா.அரியநேத்திரண்,
ஒருத்தருக்கொருத்தர் உது. உந்தக் கூட்டமைப்பை
:அமெரிக்கா அறிவிப்பு. . -பத்திரிகைச் செய்தி.
கோவன் எண்ணெய்
வாறார். அவரவர் இருக்க
-ஜே.வி.பி.
எதிரான சனங்களின்ர
இன்னொருவன் எண்டமாதிரி
ண்டு சொல்லுக்காரற்ற அரசி

Page 18
“நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லையே?”
"கிரைம் பிராஞ்ச் எஸ்.பி பெயர் ஜோஸப் மாத்யூ!"
"ஸொரி சேர். இதே தருகிறேன்.” அது உண்மையான ஆர்.சி புத்தகம்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதை அவரிடம் திரும்பக் கொடுத்த எஸ்.பி கூறினார்.
"இதோ உங்களது காருக்கு அருகில் மூன்றாவதாக நிற்கும் காரை கவனியுங்கள்."
டாக்டர் பார்த்தபோதுதான் அவருக்கு விடயம் விளங்கியது. "மன்னிக்க வேண்டும் சேர். ன், யாரோவென்று தீர்மானித்தேன். ட்டுமன்றி, நீங்கள் கேட்பதற்கான
பதில் சொல்ல முற்படுவதற்குள் அங்கிருந்த இண்டர்காம் ஒலித்தது.
விருந்தாளி ரிசீவரை எடுத்தார். ரிசப்ஷனிஸ்ட் பேசினார். 酸 நடந்ததை
அவர் விசாரித்தார்.
"நீங்கள் ஒரு முட்டாள்தனம் செய்திருக் கிறீர்கள்.” ரிசீவரை கிராடிலில் வைத்த விருந்தாளி கூறினார்.
"என்ன" ஜஸ்டின் கேட்டான். "உங்கள் காரின் அருகில், அதே நம்பர் கொண்ட உண்மையான மற்றொரு காரும் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை.
ஜஸ்டின் இருக்கையில் துள்ளியெழுந்தான்.
"நான் பிறகு வருகிறேன்."
ஜஸ்டின் அந்த அறையிலிருந்து
உடன்டியாக வெளியேறினான்.
வரவேற்பு கவுண்டரை நெருங்கிய ஜஸ்ட்டின் கார் நிறுத்தியிருக்கும் இடத்தைப் பார்த்தான்.
"உங்கள் காரை அப்படியே
காரணமும் எனக்குப் புரியவில்லை
38 (3 ॐ &:
இயற்கை இடர், மனித அழிவுகள் என்று எதனை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலெல்லாம் சிக்குண்டு மிக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்ற பட்டி யலுக்குள் பெண்களும் சிறுவர் களும் உள்வாங்கப்பட்டிருக் கின்றார்கள். நமது நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு கால மாக இடம்பெற்று வந்த ஆயுத வன்முறைகளிலும் இயற்கைப் பேரிடர்களிலும் சிக்குண்டுபெண் களும் சிறுவர்களுமே பெரும் பாதிப்பைச் சுமந்து வந்திருக் கிறார்கள் என்பது வெளிப்படை யான விடயம்.
பெண்கள் போர்களைத் தொடுப்பது மிகவும் அபூர்வம் என்கின்ற போதிலும், அதன் பிரதிபலன்களால்- பாலியல் சார்ந்த வன்செயல்களால், ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத் தப்படும் பாலியல் வல்லுறவால், குடும்பங்கள் பிரிந்து போவதால்
ஏற்படுகின்ற கண்ணிரால் அவர்
களே பெரிதும் பாதிக்கப்படு கின்றார்கள் என்று ஐக்கிய நரடுகள் சனத்தொகை நிதியத் தின் நிறைவேற்று இயக்குன ரான தொறாயா அஹமட் ஒபைட் கூறுகிறார்.
நமது நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதல்களில் பெண்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட நேர்ந்தது. போரின் காரணமாக, பெண்கள் இதுவரை காலமும் ஆண்கள் நடத்தி வந்த குடும்பப் பொறுப்பையும் ஏற்று பிரதான உழைப்பாளியாக வேண்டியதாகி விட்டிருந்தது. இதனையும் விட மிக மோசமாகவும் பெண்கள் மனித வெடி குண்டுகளாக ஈவிரக்க மற்ற முறையில் பயன்படுத் தப்பட்டிருந்தார்கள். இத்தகைய பணிகளெல்லாம் சிலவேளை பெண்களை விரும்பியபடியெல்
18
விட்டுவிடு
லாம் பயன்படுத்தக்கூடிய ஒரு களும் சிறுவர்க சடப்பொருளாகப் பாவிக்கப்பட்டி பாதிக்கப்படக்கூ ருந்தார்கள் என்பதற்கான ஒரு என்ற கண்டுபிடி வலுவான ஆதாரங்களாகவும் தோடு நிறுத்திக் அமைந்திருக்கின்றன. இந்த இலகுவில் பலாத்கார ஆட்சேர்ப் நிலைமையிலிரு புக்குப் பயந்து இளவயதில் மீட்டெடுப்பதுதா6 திருமணம் செய்து கொடுக் LDIT601 35(5LDLDIT(5. கப்பட்ட எதுவுமறியாத சிறுமி யுத்தம் முடில் கள், போரின் கொடுரத்தினால் வரப்பட்டுள்ள த தமது கணவன்மாரை இழந்த
இளம்விதவைகள், அங்கவீன மாகிப்போய் நிற்போர், எல்லாவற்றையும் இழந்து
வாகரை வாணிா
வறுமைக்குட்பட்டு நிற்போர், அநாதைகளான பெண்கள்
யாகக் கூறும் ஆய்வுகளின் முடிவான பெண்களும் சிறுவர் களும் இலகுவில் பாதிக்கப் படக்கூடியவர்கள் என்ற கூற் றோடு மட்டும் நின்றுவிட்டால் கடந்த கால இழப்புகளிலிருந்து
சூழ்நிலையில் அ
சிறுவர்கள் என்று ஆயிர திட்டங்கள் மாயிரத்தை தொட்டு நிற்கிறது முன்னெடுக்கப்ப என்பது வடக்கு கிழக்கிலுள்ள இந்த வேளையி பெண்கள் சிறுவர்களின் கதை. நிலை குறித்தும் இவர்களின் நிலைமையை கவனமெடுக்க ே எவ்வாறு சீர்செய்வது என்பது என்பதில் ஐ.நா. தான் இப்போது நம்முன் எழுந் கொள்கிறது. திருக்கும் கேள்வி. வழமை மோதல்கள்
களுடன் சம்பந்த இடங்களில் சமா மறுகட்டமைப்பு பெண்களின் கரு பலம் மிக்க இட வேண்டும் என்ற
மீண்டெழுவதென்பது முடியாத ஐக்கிய நாடுகள் காரியமாகவே இருக்கப் சனத்தொகை நி போகின்றது. வெளியிடப்பட்டு6 எனவே, போருக்குப் பிந்திய சனத்தொகையில புனர்வாழ்வு-புனரமைப்பு நடவ நிலை குறித்த டிக்கைகளில் நாம் வழமை முன்வைக்கப்பட்( யாகக் கூறிக்கொள்ளும் பெண் ஒருபோர் அல்
s
தின
 
 
 
 

"ஆனால் என்ன. பரவாயில்லை!" ஜோஸப் மாத்யூ அதன் பிறகு எதுவும் விசாரிக்காமல் தனது காரில் ஏறிக் கிளம்பினார்.
பொலிஸார் இருவரும் அந்தக் காருக்கு அருகிலேயே காவலிருந்தனர். மதியம் ஒரு மணியானபோது ரிசப்ஷனிஸ்ட் டியூட்டியை முடித்துக் கொண்டு தனது பைக்கை நெருங்கினான். உடனே பொலிஸ்காரர் ஒருவர், அவனை நெருங்கினார்.
"நீங்கள் போகிற வழியில் என்னை ஸ்டேஷனில் இறக்கிவிட முடியுமா?”
"அதற்கென்ன. வாருங்கள் சார்!” பொலிஸ்காரர் பில்லியனில் உட்கார்ந்தார். பைக் கிளம்பியது.
பொலிஸ் ஸ்டேஷன் வாசலில் பைக் பிரேக்கிட்டு நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் காரர், வண்டியோட்டி வந்தவனின் கழுத்துப் பகுதியில் கொத்தாகப் பிடித்துக் கீழே தள்ளினார். அவன் தரையிலிருந்து எழுந்திருக்க முற்படு வதற்குள் மேலும் இரண்டு பொலிஸார் அவனைச் சூழ்ந்துகொண்டனர்.
எஸ்.பி.ஜோஸப் மாத்யூ முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தப்பட்டான்.
"உன் பெயர்?" “பிரான்சிஸ்!” "இவன் பொலிஸ் கிளப்பில் என் விருந்தாளியாக இரண்டு நாள் இருக்கட்டும்!”
"சார். நான் அப்படியென்ன தவறு செய்தேன்?"
"அது உனக்கும் எனக்கும் இப்போது தெரியாது. சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். எல்லாம் அங்குதான்!” எஸ்.பி. கிளம்பிய ஜீப்பில் அவனுடன் பொலிஸார் இருவரும் சென்றனர்.
அங்கு டி.ஐ.ஜி இஸ்மாயிலும் இருந்தார்.
"முதலில் ஒன்றைத் தெரிந்து கொள். எங்கள் கேள்விகளுக்குச் ச யான பதில் தேவை. உண்மையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை. உண்மையைச் சொல்வது வரை நீ இங்கிருந்து
வெளியேற முடியாது முதல் கேள்வி அங்கு எவ்வளவு நாட்களாக நீ வேலை செய்கிறாய்? i
"இரண்டு வருடங்களாக" "அந்த ஹோட்டலின் உண்மையான முதலாளி யார்?
"உண்மை தூரத்தில் இருக்கிறது. நெருங்கி வா. முதலாளி யாரென்று எனக்குத் தெரியாது என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா? யாரோ ஒரு பெண்மணி. பெயர் அம்பிகாபாய். இது உண்மையா?”
"அப்படித்தான் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவரை அவரை நேரில் பார்த்தது இல்லை!"
"நீ சொல்வது உண்மையா என்று சோதித்துவிட்டால் போகிறது" என்ற ஜோஸப் மாத்யூ தனது இருக்கையிலிருந்து எழுந்து, ரிசப்ஷனிஸ்ட்டின் நெஞ்சுப் பகுதியைக் கொத்தாகப் பிடித்து சுமார் இரண்டு அடி உயரம் வரை தூக்கிப் பொத்தென்று இருக்கையில் போட்டார்.
அவன் நிலைகுலைந்தான். அவன் உடல் நடுங்கத் தொடங்கியது.
"அந்த அம்பிகாபாய் பம்பாயில் லேடீஸ் ஹாஸ்ட்டல் ஒன்றையும் நடத்துகிறாள்"
"உண்மை தான் சார்" "சரி இப்போது சொல் அந்த காரின் உரிமையாளரை உனக்குத் தெரியும் நீ உச்சரித்தால்தான் அவர் காரை அங்கேயே போட்டுவிட்டுப் போனார். இல்லையா?”
ஒரு கணம் விழித்தவன், மிரண்டு போய் 112ஆம் நம்பர் அறையிலிருந்து தெ" க்கி சென்சார் செய்து சில தகவல்களைக் கூறினான்.
உடனேயே பொலிஸார் த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு விரைந்தனர். அந்த அறையில் தங்கியிருப்பவரைக் கைது செய்யும் வாரண்டுடன்,
ஆனால், அந்த அறை காலியாக இருந்தது.
"வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்திருக்கிறாய். சபாஷ் சம்பந்தப்பட்டவர்க்ளை எல்லாம் எச்சரித்துக் காப்பாற்றிவிட்டாய்.
(தொடரும்.)
澎 نمنسننسۃ
ளும் இலகுவில் யழிவின் பின்னர், ஒரு நாடு
டியவர்கள் வெறுமனே மீளக்கட்டியமைக் ப்பின் மட்டத் கப்பட வேண்டும் என்பதற்குப் கொள்ளாமல் பதிலாக அங்கு பெண்களுக் ) பாதிக்கப்பட்ட கும், ஆண்களுக்கும் சமமான
ந்து அவர்களை ன் சமயோசித
இடமளித்து, அவை மேலும் சிறப்பாக மீளக்கட்டியமைக்
கூறுகின்றது.
அவ்வாறு உயிர் தப்பித் திரும்பியவர்களில் பலரை அவர்களது குடும்பங்கள் நிராகரித்துவிட்டன. தமது குடும்ப கெளரவத்தை அழித்து விட்டதாகப் பல பெண்களின்
LD. கப்பட வேண்டும் என்று அந்த 5. டும்பத்தினர் குற்றஞ் ಸ್ಪ್ರಶ6 ಖೇಷ್ವನ್ತೆ ??" " BU5UT60)gbu ஆயுத மோதலகளல (oபண - - - அபிவிருத்தித் களுக்கும் சிறுமிகளுக்கும் எதி இவ்வாறு திக்குத்தெரியாமல்
স্থ வன்முறைகளும் மற்றும் சமாதான மீட்சி நடவடிக்கை களில் அவர்கள் ஓரங்கட்டப்
படுதலும் நிறுத்தப்படவேண்டும் 硫 - تـــــــــــــــــــــــــــــــــــــــــــــــحـ
மன அழுத்தத்தில் தவித்த பல பெண்கள் தமது கதைகள் வெளியே தெரிந்தால், தாம் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று தவித்தமை பற்றியும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், ஆண்களுக்கு நிகரான வாய்ப்புக்களும், உரிமை களும், பெண்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால், மீள்கட்டமைப்புக்கான வாய்ப்புக்கள் மேம்பட்டிருக்கும் என்று அந்த க்கை
வாதிட்டுள்ளது.
டுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை 6) பெண்களின் யின் பாதுகாப்புச் சபை முக்
முக்கிய கிய தீர்மானம் கொண்டு வந்த கடநத தசாபத வண்டும் பத்தாவது ஆண்டு நிறைவும் அனுபவங்கள், நெருக்கடிக்கும்,
அககறை 2010 ஆம்ஆண்டின் உலக மீட்சிக்கும் மற்றும்
சனத் தொகையின் நிலைமை அபிவிருத்திக்கும் இடையிலான மறறும பேரழிவு குறித்த அறிக்கையும் ஒரே பொய்யான தடைக்கோடுகளை 5UULL நேரத்தில் வெளியிடப்பட் அழிக்க வேண்டும் என்பதை தான் மற்றும் டிருந்தன. இன்னமும் இந்த வலியுறுத்துகின்றன முயற்சிகளில் விட்யத்தில் எந்தளவு என்றும் அந்த அறிக்கை ததுககளுககு முன்னேற்றம் தேவை என்று குறிப்பிடுகின்றது. மளிக்கப்பட அந்த அறிக்கை கோடி தமது கலாசாரத்தின்
கோரிக்கை காட்டியுள்ளது. ஊடாக மோதலுக்குப் s சபையின் 15 வருடங்களுக்கு முன்பாக பின்பான மன அதிர்ச்சியைப் தியத்தினால் முடிவுக்கு வந்த பொஸ்னியப் புரிந்து கொள்ளவும் மற்றும்
உயிர் ႕ါး'''''''''''' Hலி தம்மிடையே துயரத்தைக்
600 B6T L6)660) bu6)T60T w a
அறிக்கையில் பாலியல் வன்கொடுமைகளை ಙ್ಗ டுள்ளது. ம் காண்டி வங்கிாக்கின்றார் - - லது இயற்கை # ¶' இங்கு வலியுறுத்தப்படுகின்றது
JUDGMO UDU Ur ஜனவரி 79-25, 2012

Page 19
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றுதான் ஒவ் வொருவரும் விரும்புவோம். "நான் தோல்வியடைந்தே தீருவேன்” என கங்கணம் கட்டிக் கொண்டு யாருமே அலைவதில்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த வெற்றி கிடைத்துவிடுகிறதா?
இல்லை என்பதுதான் பதில். தோல்விக்கான காரணங்கள் பல உண்டு. அதில் மிக முக்கிய மான ஒன்று இந்த சுய பச்சாதாபம்.
"என்னத்த செய்ய, நான் உப்புவிக்க போனா மழை பெய் யுது. பஞ்சு விக்கப் போனா காத்தடிக்குது. என்னோட விதி அப்படி. நான் தொடுறது எது வுமே உருப்படாது. எப்பவுமே இப்படித்தான்” என புலம்
பவர்களைப் பார்த்திருப்பீர் களே! அவர்கள் இந்த சுய பச்சாதாப வகையில் வருபவர் கள் தான்.
தன்னுடைய வலிகளையோ, தோல்விகளையோ பெரிது படுத்திக் கொன்ைடு அதைப் பிறரிடமும் சொல்லிப் புலம்பி தற்காலிக ஆறுதலைத் தேடிக் கொள்பவர்கள் இவர்கள் என ருக்கமாகச் சொல்லலாம்.
பலருக்கும் இது ஒரு வகை யான உளவியல் பாதிப்பு என்
முரசு குறுக்கெழுத்துப் SLUTLI
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டி யிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும்,
历
EITIp Gldili:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 20.01.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல-454 தினமுரசு வாரமலர், த.வப. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 452- விடைகள்
நிலையாக்கி இன்னொரு புள்ளிசமனான தூரத்தில் இயங்கும் பாதையை இப்படி
鹅
மனநிலைக்குள் முடங்கிக் கிடப்பவர்கள் வெற்றிகளை எட்டிப்பிடிப்பதே இல்லை.
பிறர் உதவிக்கரங்களை நீட்டிக் கொண்டே இருக்க
வண்டும் என எதிர்பார்ப்பது சுய பச்சாதாபத்தின் இன்னொரு முகம். நம்முடைய இயலாமை கள் பிறருடைய உதவியால் மட் டுமே தீரும் என திட்டவட்ட மாக நம்பி சரணாகதி அடைவது இந்த மனநிலையின் 66.6f(UTG.
&bgu LöögTULb U6) காரணங்களுக்காக வரலாம். அன்புக்காக ஏங்கும் சூழலில் வளர்ந்தவர்களிடம் இருக்க லாம், நிராகரிக்கப்பட்ட உணர் வில் உழல்பவர்களிடம் இருக்கலாம். உள்ளத்தில் சொல்ல முடியாத பயஉணர்வு ட்டிப் படைப்ப வர்களிடம்
07. ஒருவர்கடுகடுத்துப் பேசுவதை இப்படி மூஞ்சி
11. இந்த தளபாடங்கள்
மேலிருந்து கீழ்
01. யாவரையும் தன் பக்கம் இழுக்கும் தன்மை.
02. மென்மையானதை, இது போன்றது என்பர் (குழம்பியுள்ளது) 06. தமிழ், இந்த சுபாவத்தின் மொழி. 11. சந்திரன்.
15. நாட்டுத் தொண்டர் (குழம்பியுள்ளது) 22. சிறு வயல் துண்டுப் பகுதி|திரும்பியுள்ளது) 26. போதனா வைத்தியசாலை என்பது போல் இப்படி வைத்தியசாலை உண்டு என்பர். (திரும்பியுள்ளது)
29. மோசம்,
முதல் நடித்த நாடக
(திரும்பியுள்ளது)
அவுஸ்ரேலியாவில் உள்ள கடல், களில் 57 கலப்பின
சுறா மீன்கள்
உலகின் முன்னணி கடல் வாழ்
:#0 பிடித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில்
லேண்ட்டில் இருந்து
மீன்
நியூ சவுத் வேல்ஸ் :"$; உயி :: 2 --- ரினங்கள் குறித்து அவர் உயிரின ஆராய்ச்சி கள் ஆய்வு மேற்கொண் னர். இந்த ஆய் 蠶 பாது, அக்கடல் பகுதி களில் 57 கலப்பின
፲gU] እ9ላ
சுறா
இருக்கலாம். அல்லது எப்படியாவது பிறருடைய கவ னத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகக் கூட வரலாம்.
முயற்சி செய்வதற்கு முன்பே, தனது தோல்விக்கான ஆறு தலைத் தேடிக் கொள்ளும் மனம் இது. இப்படிப்பட்ட சிந்தனைகள் முதல் சுவடு எடுத்து வைக்கவே விடுவ தில்லை என்பதுதான் பரிதாபம்.
அவர்கள் தோல்விகள் வரும்போது, எனக்கு
அந்த கலப்பின வகை சுறாக்கள் பொது
பினமாகும். ---
சுறா மீன்களை விட ம், உறுதி
நீரின் தன்மை மற் றும் பருவ நிலை மாற். றத்துக்கு தக்கப்படி தங் களை பாதுகாத்துக் கொள்ள அவை தாங் களாகவே கலப்பின
ஜனவரி 9-25 2012 ഉട
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டும் ஏன் இப்படி? எனும் புலம்பலிலேயே வாழ்க்கையை வீணடித்துவிடுவார்கள்
எனக்கு மட்டும் ஏன் இப்படி என புலம்புபவர்கள், ஆர்தர் ஆஷேயின் வாழ்க்கையைப் turpä55 036u6oğr(Bub.
ஆர்தர் ஆஷேக்கு இருதய அறுவை சிகிச்சை டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார். ஏராள மான போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளைத் தட்டிச் சென்ற வர் விம்பிள்டன் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டவர். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது அவரு டைய ரசிகர்களெல்லாம் பர பரப்புடனும் துடிக்கும் மனது டனும் காத்திருந்தார்கள்.
சிறந்த மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை நடத் தியது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. శ్రీ (డిపg ஆனந்தமடைந்தார். அவரு டைய ரசிகர்கள் உற்சாகக் கூக்குரல் எழுப்பினார்கள். ஆனால் 56 passir
அறிந்திருக்க வில்லை. (96d560Lu keg606u சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட இரத்தத்தில் எயிட்ஸ் நோய்க் கிருமிகள் இருந்தன என்பதை
நாட்கள் நகர்ந் தன. ஆஷேயின் உட லில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. இரத்தப் பரிசோதனை செய்த ஆஷே அதிர்ச்சியின் உச்சத்துக்கு எறியப்பட்டார். அவருக்கு எய்ட்ஸ் நோய் உயிர் காப்பதற்காகச் செய்த அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கி யதோ உயிர்க் கொல்லி நோய். மேரணத்தின் வாசல் கதவு கள் தனக்கு முன்பாக அகலத் திறந்து கிடப்பதை ஆஷேகண் பார். அவருடைய மனதுக்குள் கண்ணிர் அணை உடைத்துப் பாய்ந்தது. இதய நோயாளியாய் இறந்தால் சமூகம் வித்தி யாசமாய்ப் பார்க்காது. ஆனால் எயிட்ஸ் நோயினால் இறந் தாலோ தன்னுடைய வாழ்க் கையை அல்லவா வேடிக்கை பார்க்கும்? ধ্ৰুৰ্হ
ஆஷே ஆத்திரப்படவில்லை. நம்பியவர்கள் பலர் அருவருத் தர்கள் ஆஷே தற்கொலை செய்து கொள்ளவில்லை. சுய பிச்சாதாபத்துக்குள் புதைந்து
பினத்தை உருவாக்கு முயற்சியில் ஈடுபடாது. ஆனால் பருவ நிலை
இனத்தை உருவாக்கி யுள்ளதாக குவின்ஸ்
ன் அ வி புதிய
கொள்ளவில்லை. எந்த
ாய்ச்சி செய்து வருவதாக தெரிகிறது.
வாழ்க்கையை நேர் சிந்தனை யுடன் அனுகும்போது சுயபச்சாதாப சிந்தனைகள் நம்மை விட்டு மறைந்து போய்விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், சுய பச்சாதாபம் என்பது நீங்களாகவே, உங்கள் மனதில் உருவாக்கிய பிம்பம்தான். இது வேறு எப்படியும் வந்ததல்லசுய பச்சாதாபம் நமது
தன்னம்பிக்கையை உடைக்கும்.
தருணத்திலும் அவர் தன் னுடைய நேர் சிந்தனைகளை யும், மனத்தைரி யத்தையும், மகிழ்ச்சியை யும் இழந்து விடவில்லை. ۔-
உண்மை அறிந்த பத்திரிகை நண்பர் ஒருவர் ஆஷே யிடம் கேட்டார்.
ளுக்கு மட்டும் ஏன் இப்படி?” ஆஷே புன்னகையுடன் சொன்னார். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நான் இப்போது கேட்கமாட்டேன். அப்படிக் கேட்டால் நான் மேலும் பல எனக்கு மட்டும் ஏன் இப்படி? களைக் கேட்க G36).j600TGL b.
"நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரியவில்லை பத்திரிகை நண்பர் நெற்றி சுருக்கினார். சோக மான செய்திகள் வரும்போது எனக்கு ஏன் இப்படி? என்று கேட்பது நியாயம் என்றால் மகிழ்ச்சியான தருணங்கள் வரும்போதும் அதே கேள் வியை எழுப்பவேண்டும் அல்லவா? ஆனால் நான் எழுப்பவில்லையே!
என்னுடன் விளையாடிய எத்தனையோ பேரை வெற்றி கொண்டேன். அப்போது எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நான் கேள்வி எழுப்பவில்லை! எனக்கு அழகான மனைவி வாய்த்த போது நான் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அழகான குழந்தை பிறந்த போது இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. இன்னும் எத்தனையேர் நல்ல வரங்கள் எனக்கு வழங்கப்பட்டபோது கேட்காத நான், எனக்கு மட்டும் ஏன்? என்ற கேள்வியை இப்போதும்
N
weem
in
*/
(3.55. Diff C5L60T.&CS6.9 சொல்ல, பத்திரிகை நண்பர் ஆச்சரியப்பட்டுப் போனார்.
இதுதான் வாழ்க்கையை தைரியமாகவும் நேரடியாகவும் எதிர்கொள்ளும் மனநிலை.
வாழ்க்கையை நேர் சிந்தனையுடன் அணுகும்போது சுய பச்சாதாப சிந்தனைகள் நம்மை விட்டு மறைந்து போய்விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். சுய பச்சாதாபமும் என்பது நீங் களாகவே. தீங்கள் மனதில் உருவாக்கிய பிம்பம்தான். இது வேறு எப்படியும் வந்ததல்ல!
சுய பச்சாதாபம் நமது தன் னம்பிக்கையை உடைக்கும். இன்னும் சொல்லப் போனால் இரண்டுமே எதிரெதிர் துரு வாங்கள். உங்களிடம் தன்னம் பிக்கை இருந்தால் உங்களிடம் சுய பச்சாதாபம் இருப்பதில்லை!
சுய பச்சாதாபம் ஒருவகை யில் தாழ்வு LD6OTUUT6016OLDu 60T சாயலடிக்கும் ஒரு விஷயம். இரண்டுமே தன்னைப் பற்றி யும், தனது திறமைகளைப் பற்றியும் எப்போதும் குறை வான அபிப்பிராயமே கொண் டிருக்கும். நம்மைப் பற்றி நமக்கே நம்பிக்கையில்லை யேல் பிறர் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?.
இன்னொரு சிக்கல், இத்த கைய மனநிலை உடைய வர்கள் எப்போதும் அடுத்த வர்களைப் பற்றிக் குற்றம் சொல்லிக் கொண்டே இருப் பார்கள். அல்லது அடுத்தவர் களோடு தங்களை ஒப்பு மைப் படுத்தி புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களைப் பாராட்ட வேண்டும் எனும் சிந்தனை எப்போதுமே எழாது. தங்களுடைய பலவீனத்துக் கான விடை தங்களிடம் இருக் கிறது என்பதை அவர்கள் உணர்வதுமில்லை. ஏற்றுக் கொள்வதும் இல்லை.
உங்களுக்குள் சுயபச்சாதாப மனநிலை இருக்கிறதா என் பதை முதலில் ஆராய்வது அவசியம். அதற்கு சில கேள்விகளை நீங்கள் கேட்டாலே போதும்.
ஒருவேளை உங்களுக்குள் சுய பச்சாதாப மனநிலை இருக்கிறது என்று தோன் றினால், அந்த மனநிலையை விட்டு வெளியே வருவேன் 660T உள்ளுக்குள் உறுதி எடுங்கள்.

Page 20
வசர அவசரமாக சுவிஸ் தம்பதியினர் தங்கிநிற்கும் விடுதிக்கு வந்தாள். நேராகச் சென்று வரவேற்பாளரிடம் சென்று விசாரித்தாள்.
"எங்க போயிருக்கிறாங்க தெரியுமா?" “தெரியாதும்மா, எயார்போட் போயிருக்கலாம். டிராவல் டெஸ்கில கேளுங்க. ஒரு வேளை அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்.” அவங்க கேட்டபோது, "ஆம். அவங்க இன்றைக்கு காலையிலதான் பாம்பே போய் அங்கிருந்து பெர்லின் போறாங்க”
"இப்ப அவங்க எங்கயிருக்கிறாங்க சொல்லமுடியுமா?” “தெரியாது.” அகல்யா யோசித்தாள். "ரகு என் கூட ப்ரோ லைட்புக்கு வருவியா?”
"உன் கூடத்தானே இன்றைக்கு முழுக்க."
ரகுவின் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது "அகல்யா ஒரு ஒடியோ கஸ்ட்ல நீ பாடணும்.”
“சரி” - "ப்ரோ லைட்ப்ல என்ன?” "அங்கதான் பிள்ளை பெத்தேன். சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேன். இப்ப உள்ள விடக்கூட மாட்டாங்க. தயக்கமா இருக்குது.”
"ஏன்?” "அவங்களுக்கு ரொம்ப மன வருத்தம், ஏமாற்றம் எல்லாம்
கொடுத்திட்டேன். சுவிட்ஸல்லாந்திருந்து
மணிமேகலை. ܪܬܐ
ஆம் அழகான பெயர்தான். அவளுக்கு தாய் தந்தையர், இட்டபெயர் அவளை உற்றார், உறவினர் நண்பிகள் "மணி" என்றே அழைப்பார்கள். ஆனால் அவளுக்கு அவளது பெயரில் பிடிப்பே இல்லை. ம்ணி என்று அழைக்கப்படுவதிலும்
இல்
பிறந்த ஊரைவிட்டு, நாட்டை விட்டு உறவுகளைவிட்டுப்
பிரியும்போது சிறிதும் அதிர்ஷ்டமில்லாத அப்பெயரில் கொண்ட வெறுப்பால் த6
என மாற்றம் செய்து தன் தாய் நாட்டில் பற்றெதுவும் இல்லாதவளாய் புலம்பெயர்ந்து வெளியேறி இலண்டனில் குடியேறி இரண்டு தசாப்தங்கள் ஓடி மறைந்துவிட்டது.
இருபது ஆண்டுகள் எத்தனை. எத்தனை மாற்றங்கள்:பெயர் மாற்றத்தோடு அவள் வாழ்விலும் பெரும் மாற்றங்க ஏற்பட்டு சோதனைகள், பல பரீட்சைகள் போட்டிகள், இத்தனையையும் தாங்கி எதிர் நீச்சல்போட்டு " இது நடக்கக்
க்கேற்ற கணவனாக வு முறை స్ట్రే | ணன் அவளது ; துயரமான செய்தியை அறிந்து யாருமற்றவளான மேகலாவை
தூரத்து உ யான சரவ
மணம் செய்துகொள்ள 羲 அதற்கேற்ற முழு றங்கி சர்வதேச
SL SLL LSLSS SSLSLSS S LLLS S LLS LLS LLL SLLLS LSLSLLLLLL
செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு இலண்டன் மாநகருக்கு அவளை அழைத்து மணம் செய்துகொண்டான். கால ஓட்டத்தில் நாட்கள் நகர்ந்து வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகி ஒருதசாப்தம் கடந்துவிட்டது. அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியது. எந்தக் குறை யும் இல்லை. ஆனால் பெருங் 4 குறையாக 3. அவர்களுக்கு i ஒரு வாரிசு
என்ற கவலை சரவணனை ஆட்கொண்டிருந்தது. அவனை வாட்டி வதைத்தது.
அந்தக் குளிரூட்டப்பட்ட மாட
முடிந்துவரும் நேரம் தாண்டி இரு மணித்தியாலம் தாண்டிவிட்டது. என்ன நடந்தது? ஏன் இவ்வளவு
அவங்களை வரவழைச்சு அவங்களை காக்கவெச்சு கடைசியில குழந்தையைக் கொடுக்கமாட்டேன்
என்று சொல்லி ரொம்ப கல.
| வரம் பண்ணிட்டேன். செலவு
வைச்சுட்டேன்.”
"இவ்வளவுதானா?” "நான் போனா கல்லெடுத்து
அடிப்பாங்க."
குழந்தை மரணத்தை எட்டிப்பார்த்துத் திரும்பியது. குழந்தையின் உயிர் பிழைப்புக்கு ரகுவே பெரும் பங்காற்றினான். மருத்துவரின் ஒவ்வொரு கேள்விக்கும் அகல்யாவால் பதில் சொல்ல முடியாமல் இருந்தது. குழந்தைக்கு ஏதும் நிகழ்ந்திருந்தால் தான் இவ்வளவு நாளும் பட்ட துன்பத்திற்கு பலனில்லாமல் போயிருக்கும் என மனம் வருந்தினாள். இதனால் அதன் எதிர்காலத்தை எண்ணி குழந்தையை சுவிஸ் தம்பதியினரிடம் கொடுக்க முடிவு செய்தாள். அத்தம்பதியினர் இருக்கும் விடுதிக்கு அவள் ரகுவுடன் சென்றாள்.
ಇ«8{
"நான் பார்க்கிறேன். கவலைப்படாதே."
ப்ரோ லைஃப் கட்டடத்தின் இரும்பு வாசல் அருகில் இருந்த காவலாளி அவர்களை அனுமதிக்க மறுத்தான். "பேர் சொல்லு என்றான்."
"ரகுநந்தன்." "என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீங்க?"
"ஒரு குழந்தையைத் தத்தெடுத்து எடுக்கணும். அதைப்பற்றி பேசணும்.”
அவன் கதையைத் திறந்து
நேரமும் வரவில் தில் தன்னை அ குடிகொண்டது.
புரண்
.3
56
*கண்ணீர்த் * அவள் கன சொல்லிக்கெ அவள் பேசாம
பூநகரில் எனும் ஒரு பாலும், தேனும் பெருக்கும் அக்கி நெல்வளம், பனை தென்னை வளமு
3:
மாளிகையிலே தனிமையில் இருந்து சிறப்புக் கணவன் வரவை நோக்கி இக்கிராமத்தில் ே காத்திருந்தாள் மேகலா. வேலை தொழில் மூலம்
சேர்க்கும் உடை பரம்பரையின் வட சுப்பிரமணியத்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நேரா வரவேற்பறைக்குப் போங்க. அங்க கையெழுத்துப் போட்டுட்டு பார்வையாளர் அனுமதி அட்டையை வாங்கவேணும்.”
அவர்கள் உள்ளே சென்றதும் கதவை மீண்டும் சாத்திவிட்டான்.
"இது என்ன இடம் அகல்யா? ஜெயில் மாதிரி இருக்குது” என்றான் ரகு.
"எல்லா வசதியுமுள்ள ஜெயில் உள்ள வந்தா வெளியே விடமாட்டாங்க."
"கவலைப்படாதே அகல்யா." "என் கவலையெல்லாம் பாப்பா பிழைச்சதுமே போயிருச்சு ரகு. உனக்குத்தான் தாங்ஸ் சொல்லணும்.”
"இல்லை அகல்யா. நீ இப்படிச் சொல்றது எனக்குத் தண்டனை மாதிரி.”
ராஜேஸ்வரி ராபர்ட் அவளைப் பார்த்ததும், "நீயா? உன்னைச் சேவிக்கின்றேனம்மா போயிட்டு வாம்மா. உன்னால ஏற்பட்ட தலை குனிவு போதும் எங்களுக்கு. சுவிஸ்காரங்க முறையீடு செய்திருந்தால் இந்த ப்ரே லை. பையே மூடவேண்டி வந்திருக்கும்.”
இதற்குள் ராபர்ட் வந்து அகல்யாவைப் பார்த்தவுடன் முகம் சிவந்து, "அவுட் கெட் அவுட்!" என்று வாசலைக் காட்டினார்.
"ஏய், டேக் இட் ஈஸி” என்றான் ரகு, அவர் சட்டையைப் பிடித்து உதறிவிட்டான்.
"ராஜி. பிரச்சினை வரும்போல இருக்கு. காவலாளியைக் கூப்பிடட்டுமா?” என்றவர், "இப்ப நீ போறியா இல்லையா..?”
"ஏய், அடக்கிப்பேசு” என்றான் ரகு. "ரகு, சும்மாயிருக்கிறியா." நான்கு காவலாளிகள் விரோதமாக வந்து ரகுவைப் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட, ரகு சிரித்துக் கொண்டே “எயிட்ஸ் பேஷண்டைத் தொடறிங்க?"என்றான்.
அவர்கள் வெலவெலத்து LT ഞ്സെ? ഥങ്ങ|- றியாத பயம்
N
ப் போய்
கட்டிலில் மணிவண்ணனும் மணிமேக ாடு புரண்டு லையும் வந்திருந்தனர். தலையணையில் மணிமேகலைக்கு நான்கு வயது முகம் புதைத்து இளையவன் மணிவண்ணன்.
வெதும்பினாள். நான்கு வயது இளையவனான
கடந்த தன் தம்பியை ஓராட்டுவதும், கால சோக உறங்க வைப்பதும் தாயார் நிகழ்வுகள் போச்சியில் ஊற்றிக் கொடுக்கும் அவளை பாலை ஊட்டுவதும் அவள் பியது. பணியாயிற்று. அதனால் ரில் தாய்க்குத் தாயாகவும் தம்பிக்கு து ஓடும் அன்பான அக்காவாகவும் பரவிய னிர்துளிகளால் பாசம். அவனை உயிரிலும் DU60600 மேலாக நேசித்தாள் மேகலா, னந்தது. ஆரம்பக் கல்வியை ஊரில் )பின் முடித்துக்கொண்ட இருவருக்கும்
கல்வியில் உடையார்
-ஷணத்தால்
கரண
-லர்கிறது. trateb யாழ். நகரிலே பிரதான ன்களில் கல்லூரிகளில் தமது படிப்பைத் ழிந்தோடும் தொடர்ந்துகொண்டிருந்தனர். துளிகள் தமிழின உரிமை மறுப்புக்கு g560)u எதிராக விடுதலைக்கான காண்டிருந்தது. வித்துக்கள் இடப்பட்டு விரைந்து டந்தையானாள். செடியாகி, விருட்சமாக, மாறிய பொன்னாவெளி காலப்பகுதி பிரதேசமெங்கும் கிராமம் இராணுவத்தினருக்கு கலந்து வளம் எதிர்நடவடிக்கைகள் உக்கிர ராமத்தில் மடைந்தகாலம். அது மக்கள் ாயொடு விடுதலைக்காக 'அடிமை lib dinL விலங்குடைப்போம் என்ற கொடுக்கும் செய்தியோடு "வீட்டுக்கொருவர வேளாண் இணையுங்கோ” என்ற பேச்சாக வளம் மாறியது. அடிமைதனை
JITÜ அறுக்கப் புறப்பட்ட Sத்தோன்றலான புலிக்கூட்டத்தால் மக்கள்
ருக்கும்
மேகலாவதிக்கும் பிள்ளைகளாய் ஒரு கொடியில் இரு மலர்களாய்
அடிமையாக்கப்பட்ட வரலாற்றை னைந்து நினைந்து உள்ளம்
{#{ ஜனவரி 79 – 25 2012
அவனை விட்டுவிட்டார்கள். அவர்களை நோக்கி கைவிரல்களைச் சுருக்கி காற்றில் குஸ்தி செய்தான்.
"இருங்க ராபர்ட். இப்ப எதுக்கு அகல்யா இங்க வந்திருக்கே? பணம் கொடுக்கிறது என்றால் உன் பணம் எங்களுக்கு வேண்டாம். வெளிநாடுகளிலிருந்து பணம் வந்து கொட்டுது எங்களுக்கு."
"குழந்தையைக் கொடுக்கத்தான் வந்தேன்.”
"என்னது? மனசு மாறிட்டியா?” "ஆமாம்." "குழந்தை எங்கே?" "வைத்தியசாலையில இருக்கு” "என்ன ஆச்சு?" என்றாள் பதட்டத்துடன்
"குழந்தையை எனக்குச் சரியா வைச்சுக்கத் தெரியலை. ராத்திரி முழுக்க அழுதது. அதனால் ஒரு முறை வலுவா குலுக்கினபோது வலிப்பு வந்திருச்சு."
"அடிப்பாவி அதுக்குத்தான் படிச்சுப் படிச்சு சொன்னோம். குழந்தையை வளர்க்கத் தெரியாது, உன்னால வளர்க்க முடியாது, நீயே குழந்தை என்று. அதனாலதான் அடாப்ஸன் கொடுன்று சொன்னோம். இப்ப எந்த வைத்தியசாலையில இருக்கு?”
"யசோதா நேஸ்லிங் ஹோம்” என்றான் ரகு.
"ராபர்ட் உடனே போன் போட்டுடுங்க ஏர்ப்போர்ட்டுக்கு வண்டி அனுப்பிச்சு அவங்களைப் புறப்பட வேண்டாம் என்று கூட்டிட்டு வந்திடுங்க” என்றாள் ராஜேஸ்வரி
"உட்காரு” என்றாள் அகல்யாவிடம். "அவங்க. அவங்க?" “சுவிஸ் தம்பதிதானே? அவங்க காத்து காத்து பார்த்திட்டு ஏர்ப்போர்ட் ளம்பிட்டாங்க. அவங்களை ராபர்ட் முதல்ல அழைச்சு வரட்டும்."
"ராபர்ட் செல்போனில் ஏர்போட்டைப் பிடித்தார்.
"குழந்தை எங்க இருக்கு?” என்றாள் ராஜேஸ்வரி இன்பம் தொடரும்
எல்லோர் உள்ளத்தையும் கொதிப்படையச் செய்கிறது.
ஆசைக்கொரு ஆணும்
பாய்வதற்குப் பதுங்கிக் ாண்டே இருந்தது. அன்று பொழுது கறுக்கும் நேரம்: அங்கே வந்த புலிக்கூட்டத்து பெரும் போராட்டம், மணிய
ங்குதான் இருந்தது. ஒ6 செய்ய முடியாத நிலையில் வேள்விக் கத்தியை எடுத்தார். ஐயனாரே உருவேறி வந்தது.
வள்விக்கிடாயாய் ஆ
தற்கா? ஒடுங்கடா
கலைத்து வெட்டினார். சிலர்
வெட்டுக் காயங்களுடன்
ஓடித்தப்பினார்கள்.
(தொடர்ச்சி 22 ஆம்

Page 21
இருக்கிறார்கள். இந்த
தூளாகிவிடும்.
X சிந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரி வுக் குழுவிலிருந்து விலகிச்செல்
வதன் உள்நோக்கம் என்ன?
ஆர். திருமுருகன். வவுனியா
A இவர்கள் அரசுடன் பேச்சு நடத்துவதாகவும், வெளிநாடுகளை இலங்
கோவணம் கட்டி இறக்கி விடுவதற்காகவும் செலவு செய்கின்ற காலத்தை விடவும் தெரிவுக் குழு வின் ஆறு மாத காலம் என்பது இழுத்தடிப்புக்கான
ாலமாகும்.
பல ஆண்டு களுக்கு காலத்தை வீண டிக்கவே செய்யப்போகின்றது.
X சிந்தியா வெளிநாடு களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மீளக் குடியேற்றப் மக்கள் மற்றும் யாழ். கிராம மக்களின் வாழ்வியலைப் புகைப்படமாக ஆவணப்பு வருவதாகத் தெரிவிக்க படுகிறதே? সুপ্তি எஸ். திருலோகமூர்த்தி, யாழ்ப்பாணம். * Aஅவை ஆவணப்படங்கள் மட்டுமல்ல, ஆதாரப்படங்களும் தான் என்பதை வரலாறு
செய்
gbЈ நமது வாழ்வியலை லகப் பரப்பிற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்.
क्षैक्षं
தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க இலட்சியம் என்று ஆச்சாரியார்கள் உபதேசித்து
உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க
முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள்
கைக்கு எதிரான கோதாவில் 33
தீப்பிளம்புகள் எரிந்
கொண்டேயிருக்கும்.
X சிந்தியா வெளிநாட்டு மண்ணில் ஆசிய அணிகள் வாங்கிக் கட்டியது பற்றி?
எஸ். ராகுலன், மட்டக்களப்பு.
A ஆசிய கிரிக்கெட் அணிகளின் உள் வீடு களுக்குள்ளேயே அரசியலும் அதிகாரமும் தலைவிரித்தாடு
கின்றது.
வீரர்களுக்கு சுதந்திரம்
மறுக்கப்பட்டால்
மைதானத்தில்
மண் கெள
வும் பரி
தாபமே
நடந்தேறும். அங்கு தோற்றுப் போனது வீரர்களல்ல. அவர்
களுக்குப் பின்னால் இருக்கும்
அதிகார மையங்கள் என்பதையே அண்மையில் வாங்கிய அடி அழுத்திச்
சொல்கிறது.
X சிந்தியா பெண்களின்
கல்வி, நாகரிக வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவது சிறந்ததென
நினைக்கின்றீர்களா?
ஏ. பிரியதர்சினி, காலி.
A நிச்சயமாக, வேறு பல துறைகளில் பெண்களிடத்தில் ஆச்சிரியமான வளர்ச்சியைக் காண முடிகிறது. அது பெண் களின் முயற்சியா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்ட வளர்ச்சிப் போக்கா என்பதை
ஆய்வு செய்யத் தேவை
யில்லை.
ஏனென்றால், நன்மையைப் போல தீமையும் உண்டு. கல்வியிலும், நாகரிகத்திலும் பெண்கள் சிகரங்களைத்
தொடுவது பயன்மிக்கதாகவே
அமையும்.
X சிந்தியா சகோதர
பாசத்திற்கு இராம-லக்குமர்களை
உதாரணமாகக் கூறுகிறார்கள்? அவர்களை விட வேறு ஒருவருமே இல்லையா?
ஆர். கிருஷ்ணகுமார், a 600rp.
A நமது பிழையினமே நமது
முன்னோர்களை உதாரணம்
காட்டியபடி வாழ்வதே ஆகும்.
நாமும் அவ்வாறே வாழ்வதை யும் நம் அடுத்த சந்ததிக்கு நாம் முன்னோடியாக இருப்பதையும் ஒருபோதும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
இந்த இடைவெளி இட்டு
நிரப்பப்பட்டவேண்டும்.
ஜனவரி 79-25, 2012
*காமப் uT(60s
"அன்பான அழகான புள்ள அந் மீது கொல் விடு; இல் பெண்களு உள்ள நா வெட்கத்ை இரண்டில் விட்டால் படும் கொ உணர்வுக தாங்கிக் ெ அவனது தோன்றித் என்னைச் செய்கின்ற ഉ|ബ60601 !, வில்லை.
சிவஞானே தொன்மை6 பாடலும் தி வேதம் என் திருமந்: 61ஆவது L சிறப்புப் பற கூறுகிறது. விட்ட அற வேதத்தின் தகுந்த அ ஊதார்க்குப் கிறது. உரை எழுதிய திரு.
X சிந்தியாட சிறுவர்களின் இ வளர்க்க முடிய எந்தளவு தூரம் Փւգարք?
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடு ஒன்றோ, நாண் விடு நல் நெஞ்சே! பொறேன் இவ்விரண்டும்”
A A A
எனது நெஞ்சே, ப.இராமநாதபிள்ளை செந் ÉLLDT60T LDTÜ தமிழைப் பொது அறநூல் த இளைஞன் திருவள்ளுவநாயனார் அருளிய ன்ட காமத்தை திருக்குறள் ஆகும்” என்று Uாவிட்டால் எழுதியுள்ளார். இந்நூலை க்கே இயல்பாக சைவ சித்தாந்த நூல் பதிப்புக் ணமாகிய கழகம் வெளியிட்டுள்ளது. த விட்டுவிடு. திருவள்ளுவர் அறம் ஒன்றை விடா பொருள், இன்பம் என்ற முப்பா அதனால் ஏற் வில் இன்பத்தை மூன்றாவதாக
660OLDU JT60T 85 TLD ளை என்னால்
வைத்திருக்கிறார். ஆனால், மறை மலை அடிகள் இன்பம்
காள்ளமுடியாது. தான் முதலில் வரவேண்டும் ைெனவுகள் என்பது மரபென்றும், அதை தோன்றி தொல்காப்பியம் கூறுகிறது சித்திரவதை என்றும் தனது நூல்களில் ன. என்னால் குறிப்பிட்டுள்ளார்.
2றக்க முடிய திருவள்ளுவர் காதலுக்கு அதனால் அனுசரணை உடையவராகவும், த விட்டு காதலர்களுக்கு உதவுபவராக ணிவுடன்
தலை அவனிடம் இவ்வாறு காதல்
ஒரு பெண்
துக்குக் கூறுவ
ருவர் கூறுகிறார். -
றளை இன்றும் - - - . அது ஒருசமண விIP இருந்திருக்கிறார். காதல கூறுகிறார் கொள்வது தவறல்ல. அது குக் காரணம் இயல்பு. காதல் கொள்பவர்கள் ல் எந்த ஓர் இரவிலும் சந்தித்துப் பேசலாம்.
கிரியை யாகம் பெற்றோர் விரும்பாவிட்டால் ரியமை ஆகும். தோழியின் உதவியுடன் காதல ருெமந்திரமும், னுடன் ஓடிப்போகலாம். ஆனால், பாதத் மரபு தவறக்கூடாது. ஒழுக்கமும் யைக் குறிக்கும் தவறககூடாது எனறு போதனை ருக்குறளை செய்கிறார்.
ாகின்றன. காதலரின் மனம் பஞ்சுப் திரத்தின் பொதியைப் போன்றது; காதல் பாடல் வேதச் தீப்பொறி, காதலரின் மனதில் ற்றி இவ்வாறு உண்டாகும் எண்ணங்கள்
"வேதத்தை எண்ணெய். அதனால், காதலிப் ம் இல்லை. பவர்களின் நெஞ்சு காதலர்கள்
ஒதத் சந்திக்காத வேளையில் எரிறம் எல்லாம் மலையாகக் குமுறி எரிந்து
கொண்டிருக்கும். இதை
அனுபவத்தால் உணர்ந்த
வள்ளுவர், காதலைப்
பற்றி மிகவும் விரிவாக
வும் சுவையாகவும் கூறுகிறார்.
அவள் * பெருந்தனவந்தனின்
ஏகபுதல்வி. தனவந்தன் ஊரில் பெரியவன்; செல்வாக்குமிக்கவன். அதனால் அவனை எதிர்க்க ஊரில்
உள்ளவர்கள் அஞ்சுவர். அவனது மகள் எங்கு
சென்றாலும் தனது
தோழிகள்
சிலருடன்
ம்” என்று கூறு
இதற்கு
கார்ட்டூன் முலம்
றிவுத் திறனை
நகைச்சுவை கார்ட்டூன்கள் பிர பலமடைந்திருக்கின்றன.பெரிய வர்களையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு கார்ட் டுன்கள் தயாரிக்கப்ப்டுவதால் சிறுவர்களுக்கான நோக்கம் சிதைக்கப்படுகின்றது.
இதனால், அதிகமான நேரம் கார்ட்டுன் பார்க்கும் பிள்ளைகள் பிடிவாதக் காரர்களாகவும், கோபப்படு பவர்களாகவும் மாறிவிடுவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
> சிந்தியா நண்பன் பட்டையைக் கிளப்புகிறானா? ஆர். ஜெயகரியன், ஹற்றன். A இளைய தளபதி விஜய், ஜீவா, யூரீகாந்த், சத்தியராஜ் என்று மிகப் பெரிய கூட்ட
оплшpovї
5 GOUDIU CU
"காதலித்தாள். எந்நேரமும்
பேசமாட்டேன்" என்று
2.47 குணதர
செல்வாள். அவளைக் காண்போர் அவளது தந்தைக்குக் கொடுக்கும் மதிப்பு, மரியாதைகளைக் கொடுப்பர். ஆடவர்கள் அவளைக் கண்டால் மறைந்திருந்து பார்ப்பார்கள். அவளை யாராவது பார்த்துச் சிரித்தால் தகப்பன் கொன்று விடுவார் என்று அஞ்சினர்.
அவள் ஓர் இளைஞனைக் கோயிலில் கண்டாள். அவனது தோற்றமும்
செயல்களும்
அவளைக் கவர்ந் தன. அதனால்
அவனை அவள்
அவளது மனதில் அவன் உலாவினான். அவனைச் சந்திக்கும் போதெல்லாம் அவனை ஏக்கத்துடன் பார்ப்பாள். கண்கள் காதல் மொழி பேசும். உதடுகள் பிரிந்து, மலர்ந்து சொற்களை உதிர்க்கத் துடிக்கும். ஆனால், அவன் ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. அதைச் சொல்லவும் பயம். தோழிக்குச் சொன்னால் அவள் பயப்படுவளே தவிர, உதவி செய்யமாட்டாள் என்று எண்ணினாள் அவள். இரவில் அவள் நித்திரை கொள்வதில்லை. நடுச் சாமத்தில் ஊளையிடும் நாய் களின் ஒசைகூட அவளைச் சித்திரவதை செய்யும். அதனால் அவள் இரவில் தானே கேள்விகளையும் கேட்டு பதிலையும் தனக்குச் சொல்வாள்.
அன்பான எனது மனமே! காதல் கொள்வது இயற்கை. அதனால் காதலைக் கைவிட முடியாது. கைவிட்டாலும் நிம் மதியாக வாழ முடியாது. அதனால், வெட்கத்தை விட்டுவிட்டு அவனிடம் உனது காதலைக்கூறு. காதல் கொள்வோர் எதற்கும் அஞ்சமாட்டார்கள். அதனால் அவன் உன்னை அழைத்துச் சென்றுவிடுவான். பின்பு பெற்றோர் சம்மதித்து ஏற்றுக் கொள்வார்கள். அதை அவளது உள்மனம் ஏற்றுக் கொள்ள மறுத்து உபதேசம் செய்தது. அதனால் வெறுப்படைந்த அவள் துணிவில்லாத மனமே," வெட்கத்தைவிட மறுக்கும் உன்னோடு நான்
6. 594(L42g5 الصـ ணியை அணுஅணுவாய் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்,
கநீண்ட காலமாக மெகா ஹிட் ஒன்றை தர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு சங்கர் கொடுத் திருப்பது மிகப் பெரிய திருப் பம் என்பதை திரையரங்கு களில் நிரம்பி வழியும் சனக் கூட்டம் நிரூபித்துக் கொண்டி ருக்கிறது. படத்தை எடுத்துக் கொண்டால் மொழிமாற்றுப் படமான இதில், தமிழ் ரசிகர் களை நாடித்துடிப்பறிந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அழ வோடு கலந்த மசலா படம் நண்பன். குடும்பத்தோடு ரசிக் கக்கூடிய திரை விருந்து
2

Page 22
t b ఘీ (up 6JLD GolLADO/67167735. :" - கிடைக்காவிட்டால், தமிழர் களின் அடையாளம் அழிந் மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்துள் ளார். Lu Iib glai . 67 ரமாக வடக ': படும்போது மலையக பெருந் தோட்டப்புறங்களில் உள்ள காணி தொடர்பில் பேசப்படும். நிலை உருவாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையின் போது, மலையகத் தின் பயன்பாடின்றி உள்ள சுமார் 33 ஆயிரம் ஏக்க காணிக G3 பயன்பாட்டு வழங்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். உற்பத்திகளை பெருக்கும் நோக்குடன் இந்த அறிவிப்பு 2:? ته ಙ್. வளியாகியிருந்தன. இந்த நிலையில், န္တိ၊ శ్లో களை வெளியாருக்கு வழங்கினால் அதன் மூலம்
கூட்டிய
மலையக பெருந்தோட்ட சமூக மற்றும் கலாசாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்று மலையக தொழிற் சங்கங்களும் மக்களும் 蠶 :"CFC 6T60756) 5IT600TI560)6 :: பயிர்செய்வ தற்காக மலையகத்தில் தொழிலற்றுள்ள இளைஞர் களுக்கு வழங்குமாறு கோரிக்கையும் முன்வைக்கப் பட்டுள்ளது. எனினும் அரசாங் கம் இந்த திட்டத்தை அறி விக்கு முன்னர், ஏதாவதுமுன்
ட்டம் ஒன்றை
(07ஆம் பக்கத் தொடர்ச்சி. மாட்டுக்கறி.)
இதே ஜெயலலிதா தனக்குப் பிடித்த உணவு சிக்கன் என தெள்ளத் தெளிவாக 1996ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை ஆனந்த விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகள் பல காலகட்டங்களில் வெளி யிட்டு பெருமைப்பட்டன. சிக்கன் சாப்பிட்டால் பெருமை கொள் ளும் பார்ப்பன சமூகம், மாட்டுக் கறி சாப்பிட்டால் மட்டும் மட்ட மாக நினைத்துக் கொள்ளு கிறது.?
இந்தக் கட்டுரைக்காக அ.தி.மு.க.வினர் நக்கீரன் அலு வலகத்தைத் தாக்கியதும், அந்தப் பகுதியையையே பெரிய கலவரப் பிரதேசமாக இரண்டு தினங்கள் மாற்றியதும், அதுவும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் தலைமையில் இதெல்லாம் நடந்தும் ஜெயலலிதா அமைதி யாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும், ஜெயலலிதா இன்னும் மாறவே இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அதேவளை நக்கீரன்
மட்டுமல்ல உண்மைகளைக் கூட மதிக்காமல் பணம் பார்ப்பதையே குறியாகக்கொண்டு செய்திகளையும் ஆக்கங்களை யும் வெளியிடுவது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக
லங் த்தமிழ் மக்கள் தொடர் ဇီး”ိန္တီဓါး’ မျိုး၏ வதில் தனது கல்லாக்கம் கேவலத்தை பட்டையிட்டு வெளிப்படுத்துகிறது நக்கீரன். வன்னியின் இறுதி யுத்தத்தில் புலிகளதும் அங்கு சிக்கவைக் கப்பட்ட மக்களதும் அழிவிற்கு பொறுப்பானவர்களில் முக்கியஸ் தர்களான, உணர்வாளர்கள் எனப்படும் புலிகளின் தமிழகத் துப் பினாமிகளின் அரசியல் ஊதுகுழல்களில் முக்கியமான தாகி, தனது கல்லாவை 兹 கனமாகவே நிறைத்துக் கொண் டது நக்கீரன். வன்னியின்இறுதிப் போரின் போது தமிழகத்தில் நிகழ்தப்பட்ட தமிழ் இளைஞர் களின் உணர்வுகளைத் தூண் டும் உரைகளையும், செயல்பாடு களையும் முக்கியமானதாக்கி முத்துக்குமார் உட்பட்ட 9 இளைஞர்களை தற்கொலைக்கு இட்டுச் சென்ற அவலத்திற்கு நக்கீரனின் ஊடகதர்மமும்
பொறுப்பானதே.
3.
வெளியிட் नाः
டதா? ஆராயவேண்டி னும் அவ்வாறு முன்கூட்டிய தி அடிப்படையில் தோட்டக்காணி கரிக்குமானால், :று
@矶夺GD6鳍岛人
எனவே எந்: மானாலும் அது தோட்ட் மக்களு வகையில் செய
மனதில் வைத்துக்கொண்டு படுவதே சிறந் அலலது, உடன்படிக்கை :ł? ஒன்றை ஏற்படுத்திய தெரிவிக்கப்படு பின்னர் இந்த அறிவிப்பை தோட்ட மக்கை குழுமம் ஊடக தர்மங்களை புலிகளின் டே
போலிப் பாதிரிை னென்ன துரோகா னால் நடத்தப்பட் நாடே அறியும். ஆ மேலாக (கேவலL தலைமை அழிக்க தலைவர் வே.பிரா லப்பட்ட காட்சிை பார்த்துக்கொண்டி அட்டைப்படச் செ யிட்டு சம்பாத்திய படைத்தது நக்கீர அரசியல் ஆலோ மறைந்த அன்ரன் துடன் பிராபகரன் டிருந்த புகைப்பட கிரபிக்ஸ்தான் நக அந்தக் கல்லாக்கி கைகொடுத்தது.
வியாபாரத்திற் எது வேண்டுமான என்பதற்கு சுவாமி யானந்தா விவகா ஒரு சா(கா)ட்சி ( படுக்கையறையில் கமராவைப் பொரு நடந்ததை காட்சி கேட்டால் புலனா சமாம். காஞ்சிபுரட தேவநாதனின் கா நித்தியானந்தரின் காட்சிகள் யாவும்
(05 ஆம் பக்கத் தொடர்ச்சி. அநாதைச் .)
கிழக்கு மாகாண சபை அமைச் சரவைக்கு இந்தப் புதிய மாற்ற யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் யுத்தத்தின் காரண மாக அநாதைகளாகிப் போன பிள்ளை களை அவர்களது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் இந்த இல்லங் களில் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள். இப்பொழுது அந்த நிலைமைகள் இல்லை. முன்னர் சிறுவர் இல்லத்தை நடத்துபவர்களே பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நேரடியாக பொறுப் பெடுத்துப் பராமரிக்க முடிந்தது. ஆனால் இனிமேல் சிறுவர் நன் நடத்தைத் திணைக்களமே நிர்க்கதி யான சிறுவர்களை அடையாளம் கண்டு தேவையேற்பட்டால் மாத்திரம் பராமிப்பு இல்லங்களில் ஒப்படைக்கும் பணியைச் செய்யும்.
அரசின் இந்தப் புதிய கொள்கை
மாற்றுப்பராமரிப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகின்றது. சிறுவர் பரா மரிப்பு இல்லங்களில் சிறுவர்களைப் பராமரிப்பது என்பது அரசின் இந்தப் புதிய கொள்கையின் நாலாவது திட்டம்தான். மாற்றுப் பராமரிப்புத் திட்டத்தின்படி அநாதரவான ஒரு பிள்ளையை முதலில் குடும்பத்த வர்கள்தான் பராமரிக்க வேண்டும் அடுத்து, உறவினர்கள் எவரும் இல்லை என்று உறுதியானால் நீதிமன்றத்தினால் பொருத்தமான ஒருவரை நியமித்து அவரிடம் பிள்ளையைக் கையளிப்பது, அதுவும் கைகூடாத பட்சத்தில் பிள்ளையை குழந்தைகள் இல்லாத குடும்பத்தினருக்கு மகவேற்புச் செய்தல், இதற்கும் வாய்ப்பில்லை என்றால் ஒரு தற்காலிக அவசர ஏற்பாடாக சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்படும்.
இந்த செயல்திட்டம் இப்பொழுது
கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்தப்
படுகின்றது. மீளிணை சிறுவர்களை அடை அவர்களை ஒப்படை பணியை யுனிசெப் அ நிதியளிப்போடு சிறுவ திணைக்களம் செய்து சிறுவர்களின் கல்விக் இந்தத் திட்டத்தின் கின்றது. வறுமையும் சென்றவர்களால் கை களின் வருகைதான் உள்ளது.
வறுமையான பெர் பிள்ளைகளை சிறுவர் ஒப்படைத்து விட்டா நினைக்கிறார்கள், ஆ யல்ல அவர்களது உ பாதிக்கப்பட்டு விடும் உணர்ந்து கொள்ள ே வலியுறுத்துகிறார் சிறு நன்நடத்தைப் பொறு நஜிமுதீன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருவாக்கும்.
ரு திட்ட
ாராட்டத்தில் ய வைத்து என் வ்கள் நக்கீர டது என்பதை ஆனைத்திற்கும் மாக) புலிகளின் கப்பட்டு அதன் பகரன் கொல் ய, அவரே ருப்பது போன்ற ய்தியை வெளி த்தில் சாதனை ன். புலிகளின் சகராக இருந்த
பாலசிங்கத் பேசிக்கொண் த்தின் 5கீரனின் 5ட்டலுக்கு
காக நக்கீரன் ாலும் செய்யும் கள் நித் sib 960óIGOLDL ) ஒருவரின்
இரகசிய த்தி - அங்கு படுத்தி - பவு ஜேர்னலி
அர்ச்சகர் மலீலைகள், படுக்கைக்
இணையத்
புச் செய்யக்கூடிய ாளம் கண்டு ந்து வரும் மைப்பின்
நன்நடத்தைத் வருகின்றது. ான உதவியும் ழ் வழங்கப்படு வளி நாட்டுக்குச் டப்பட்ட சிறுவர் ப்பொழுது
றோர் தங்களது இல்லங்களில்
[ी என்று எால் அப்படி நலன்கள் இதை அவர்கள் ண்டும் என்றும் ர் பராமரிப்பு ாளர் எம்எம்எச்.
ஜனவ/770 -25, 2012
வரையில் பெருந்தோட்ட காணிகள் தமக்கு சொந்தமாக இல்லாதபோதும் அதனை தமது சொந்தமாகவே கருதி அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.
அதேபோல இலங்கையில்
எந்த ஒரு பொதுமகனும் ேேகாத அடிப்படை
பெருங்கோட்ட மக்களே எதிர்ேக்குகின்றன: 9igil, அவர்கள் கடந்த 200 வருடங்களாக பெருந் தோட்டங்களில் வசிக்கின்ற
தளத்தில் கட்டணம் வசூலித்து காட்டப்பட்டது. இங்கு நிர்வாணப் படமாகியது அந்தக்காட்சிகளா..? நக்கீரனின் இதழியல் அறமா..? பத்திரிகை சுதந்திரம் பறிபோகி றது என்று கூப்பாடு போடும் நக்கீரன், மதுரையில் தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல் லப்பட்ட சம்பவும் தொடர்பாக
கொண்டது என்பதை நாடறியும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ப தற்கு நக்கீரனின் ஊட்க அணுகு முறையும் அதன் விளைவுகளும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். ஆனாலும் ஒரு
(20. ඉ''), பக்கத் தொடர்ச்சி. அர்த்தமில்லாத .)
மறுநாள் பொழுது புலருமுன் ஊரெல்லாம் காட்டுத்தீ போல் கதிைரவியது. ஊரே என்ன நடக்கப்போகிறது என அஞ்சி நடுங்கியது.
"மணியத்தார் போல நாலு பேர் இருந்தால் இவர்களைத் திருத்தலாம்" சந்தியில் பேசிக் கொண்டது மக்கள் கூட்டம். ஒரு வாரமாக அழுகுரல் கேட்ட கிராமத்தில் அமைதி நிலவியது.
நாட்கள் பல ஓடி மறைந்தது. அன்று பூரணைநாள். பூரணை நிலா ஒளி எறிக்கும் வெயில் போல் பரவிக் காட்சியளித்தது. நள்ளிரவு நேரம் தெருநாய்கள் அட்டகாசம் செய்து குரைத்தது. மக்கள் விழித்துக்கொண்டனர்.
இடம் தமக்கு
உரிமை மீறல் பிரச்சினை ை
star setpiaspaljears a 谈众 W புங்கள் எழுதிக் கி%16:48%4ஆ41, 4:6தில்
tp&తడి sing 628.343 ina, eskara திf
செய்து கொண்டவர்களுக்கும் கீரை அவர்களுக்கு தக்க அதில், கஜ% 鬣 ܡܶܗM
s
*4 . . . . . . .
Gem Cooparation உத்திக் கடிதததுடன் இலவசமாக அதிர்க் கல் 6
a asal and era seus anual தேச பந்து, கலாநிதி பேராசிரியர், PKசாமி JP ஐயா
MALAYALA MANTRIGA
23. மேபீல்ட் ரோட் லகா grg, Gu; of 23424 e3, on 2342484, of 1247O615 துவெரலியா கிளை ரீ துர்க்கா தேவி இல்லம் இல. 33. தினசரி சந்தை கட்டிடம், es T. 052-2222508
போதும் அவர்களின் குடி யிருக்கும் வீடுகள் மற்றும் காணிகள் எவையும் :*
வரை அவர்களுக்கு சொந்த மில்லை என்பதுதான், இதன். காரணமாக ப்ெருந்தோட்ட்
ষ্ট্র *
ஏன்ையமக்களை 3.16).
போல சாயக்காணிகளை வைத்தோ அல்லதுவிடுகளை
வைத்தே வங்கிகளில் கடன் பெறமுடியாத நிலை தொடர்
கிறது. அவ்வாறு தாம்
நாட்டுக்கு வரு
உழைத்
தடிக்கொடுக்கும்
Longob
சொந்தமில்
"ஏனையவர்கள் பயன்படுத்தும்
போக பெருங்கோட்ட மக் :ಲ್ಲಿ 蠶 எழும் எண்ணங்களை யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்க (UpIQLLATgl. . 鞘 எனவே இந்த விடயத்தில்
அரசாங்கம் சிந்தித்து செயற் படவேண்டியது அவசியம் என்று பலரும் கருத்து வெளி யிட்டுள்ளனர் ஏற்கனவே
பெருந்தோட்டங்களில்
முகாமைகளுக்கு எதிராக
வரும்
உரிமை நோக்கிய போராட் டங்களை இந்த காணி விட யம் பெரிதாக்கிவிடக் கூடாது.
என்பதில் அரசாங்கம் கவனம்
செலுத்தவேண்டியது முக்கிய மாகும். ஆகவே, பயன்
பாட்ற்ற காணி விடயத்தில் 8:
பெருந்தோட்ட மக்கள்ை
திருப்திப்படுத்தக்கூடிய ஒரு
லைப்பாடு, கொள்கை
டைப்பிடிக்கப்படவேண்டியது.
காலத்தின் கட்டாயமாகு
ஜனநாயக நாட்டில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம். நக்கீர னுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் நடத்திய வன் முறைகள் அத்தனைக்கும், அ.தி. மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு.
நக்கீரனின் கல்லாக்கட்டும் ஜேர்னலிசம் எப்படி அசிங்கமாய் இருக்கிறதோ அது போன்றதே அ.தி.மு.க.வின் வெறியாட்டமும், ஜெயலலிதாவின் அடாவடித் தனமும்,
ஒவ்வோர் வீடுகளிலும் பய உணர்வு குடிகொண்டது. சுப்பிரமணியத்தாரின் பாதுகாப் பான அவ்வீடு திடீரென பல ஆயுதம் தாங்கிய புலிப்படை இளைஞர்களினால் சுற்றிவளைக் கப்பட்டது. கைத்துப்பாக்கியுடன் திடீரென இருவர் வீட்டில் நுழை கின்றனர். கொடிய சாரர்ய நெடில் அவர்களிடம் இருந்து வெளிவருகின்றது. "கொலைகாரா வெளியில் வாடா, ஆடு வெட்டுற கத்தியோடை சண்டித்தனமா? எங்கையடா ஆடு வெட்டுக்கத்தி? வயது முதிர்ந்த மணியத்தார் வந்த இருவராலும் மாறி மாறித் தாக்க்ப்படுகிறார். அடியற்ற மரம்போல் வீழ்ந்தார். மணியத்தார் ஈவிரக்கமின்றி இழுத்துச் செல்லப்பட்டார்.
(மிகுதி அடுத்த வாரம்)
eta
POWERFUL WORLD WIDE SERVICE "நாகர் கண்ைைது நினைக்க தனிழை கடக்கிறது "கல்லதையே கினைப்போம் கன்லது கடக்கும் و عمر 3 *
துர்க்கையின் சக்தியால் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் 6 * சாந்திக்குப்பின் கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித்
பெற்று விடுகிறார்கள், கணவன். மனைவி பிணக்கு அதி விரைவில் 4:4 'ஆசுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்,காதலி வசியமாக இங்கிருந்தே கி. * ' செய்வதால் உடன் ப்லன் தெரிகிறது. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் - و به هم ۰نم அதிவிஷேட ஒளசத மூலிகையால் அற்புத தணம் பெறுகிறார்கள. இன்னும் டந்தது. நடப்பது நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் வெளிநாட்டவர்களுக்கு அதிவிஷேட 24 மணித்தியான தொலை சிே சேவை:ளிரு.
Z TTMMLLTL LSLTLTTTL TLSSMeMSLttLLS LLLs sLLLtAee tttttLLtttee AtEMMeekeLL LL
கண்மண்ட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்
UCHKCHAID,A PEE)AM
மும்பு - 13,

Page 23
இந்தவும் உங்கள் Uலன்
(19.01.2012 தொடக்கம் 25.01.2012 வரை)
ク N (
களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமா
(1N அரசியல்வாதிகளின் மூலமாக எதிர் :: பார்த்து இருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுகளும் பணி இடமாற்றங்களும் ஏற்படலாம். மனைவி யின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வி லும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரி டும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும் பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். ஆலயங்களில் பணி புரிபவர்கள். பொது நலத் துறைகளை சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்,ஜனவரி 15கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது வண்டி வாகனங்களில் சற்று கவனமுடன் பயணம் செய்து வருவது
கம். இ8 - - - - வாரமாகம்
3596) is
இடப ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமா கும் அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்து போவதின் ம் சிற் சில ஆதா யத்தை அடைவீர்கள். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களில் பணம் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது சூதாட்டமாதிய ரேஸ் லாட்டரி மூலம் பொருள் இழப்புக்கள் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கை தேவை, வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் ஜனவரி15எதிர் பாராத ஆதாயங்களும் மன ಙ್ಗಕಿ யும் ஏற்படும்.உத்தியோகத் துறையினர்களுக்கு பணி இட மாற்றத்துடன் கூடிய சம்பள உயர்வுகள் ஏற்படலாம்.வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ள காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்)
மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாக கும். குடும்பத்தில் களவு போன பொருட்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். பிள்ளைகளுக்கு உடல் ல் வந்த பாதிப்புகளால் வெளியூர் பயணங்களும் மருத்துவச் செலவு களும் உண்டாகும் மற்றவர்களின் விசயங்களில் அநாவ சியமாகத் தலையிட்டு வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்காதிருங்கள் பொது நலத் தொண்டுகளில் ள் ஈடுபட்டு நற் பெயர் புகழ் அடை வீர்கள். பழைய பொருட்கள் விற்பனை செய்வோர்கள். இரசாயனத் தொழிற் சாலைகளில் பணிகள் செய்வோர் கள், பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரி கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள் வேற்று மதத்த வரல் வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்) :
E. N கடக ராசி அன்பர்களே இந்த வாரம் உங் களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். உடல் நிலையில் மூலம் மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும் புதிய ஆடை மற் |றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது நண்பர்களின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனைகள் அடைப்பிர்கள் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள் என காதல் விசயங்களில் நற் செய்திகள் வந்து சேரும் மீன் முட்டை மாமிச உணவுகளின் பாரிகள் நற்பலன் அடைவார்கள் விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள் நண்பர்களுல் வீண் பிரச் சினைகளும், மனநிம்மதிக் குறைவும் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ள பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் சாதகமான முடிவுகள்
A legiants N துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமா
பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நிறை வேறுவதற்காக கடன்கள் வாங்குவீர்கள் கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் உருவாகாம் திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும் ஜனவரி 5 நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.வெளி நாட்டில் வசிப்வர்கள் தாய் நாடு சென்று உறவினர்களைச் சந்தித்து திரும்ப வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு
சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். N گر
N
G.E. 2 விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் ” உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும் உடல் நிலையில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,சேர் மார்க்கெட் நடத்துபவர்கள்,கட்டில் மெத்தை போன்ற அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,அரசுத் துறை சார்ந்த வெளி நாட்டுத் தூதுவரகங்களில் பணி ஆற்றுபவர்கள்.மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள்ஆடம்பர அலங்காரப் பொருட் களின் வியாபாரிகள்,வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர் கள்,கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவர்கள்மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்க வேண்டாம் பெண்களின் விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாமபொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும்
பண உதவிகள் மற்றும் நல்ல செய்திகள் வந்து சேரும்
கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.அண்.ை
வந்த விசா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு. * கள் கிடைக்கும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்
மூாரமாகும محرز
தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் உங் களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமரதம்வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த
தந்தை வழி சொத்துக்களில் ந்து வந்த பிரச்சனைக சற்று குறையும் மறைமுக எதிரிகளால் இருந்து வந் தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். கு தெய்வ ஆலய வழிபாடுகள் வருவது சிறந்ததாகும். சொத்து சம்பந்தமான விசயங் இருந்து வந்த மனக்
அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் ப்ே பழகுதல் நல்லது கணவன் மனைவி உறவுகள் சுமர 凑 காணப்படும் ஜனவரி 15 வெகு காலமாத் தடைப்ப்ட்
திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம். பொது
நிலைகள் மாறிப்பொருளாதரத்
வூாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
மகரராசி அன்பர்களே இந்த வாரம் களுக்கு சந்திரன் நன்மை தரும் கி
s கும் பூர்வீகச் சொத்து சம்பந்தமான ഖpà விசயங்களில் எதிர்பார்த்தநல்ல முடிவுகள் கிடைக்கலாம் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதி வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். வர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் ப் : நல்லதாகும் பொருளாதாரத்தில்వ్లో
படும் அண்டை அயல் வீட்டுக்காரர்க மாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும் விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் யாத்திரைகள் சென்று வருவதற்கான மு వ్లో கடன்களை வாங்குவீர்கள் கரில் இருந்து வந்தகருத்து வேறுபாடுகள் குறை நிம்மதி அடைவீர்கள். (SG :: சாலை கவனமுடன் இருந்தால் திருட்
கிடைக்கும். இது ஒரு சுமாரான நற்பலன்தரும் வரமாகும்)
சிங்க ராசி அன்பர்களே இந்த வாரம் உங் களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமா கும். உடம்பில் கண்காதுகளில் கவனமுடன் * இருக்கவும்:காதல் சம்பந்தமான பெண்கள் விசயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது ? நன்றாகும் குடும்பத்தில் இருந்து வந்துள்ள மருத்துவ செலவுகள் சற்று குறைந்து காணப்படும். Sto கத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக நடைபெற வாய்ப்பு உள்ளது பூமிநிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் நல்லமுடிவுகள் கிடைக்கும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவி கள் கிடைக்கலாம் ஆடம்பர அலங்கார்ப் பொருட்களின் வியாபாரிகள் இனிப்பு சம்ந்தமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், வாசனைத் திரவி யங்கள், கலைத்துறை சம்பந்தமான பொருட்கள் விற் பனை செய்வோர்கள் கலைக் கல்லூரி சார்ந்தவர்கள் ஆகி யோர்கள் நல்ல பலன்களை அடைவர்கள். இது ஒரு
ச்சரிக்கை நிறைந்த வாரமாகும்.
இ கன்னி WARA attwa 澜 *,- *:ன் কেত கன்னி ராசி அன்பர்களே இந்த வரம்
N. :
களுக்கு புதன் நன்மை தரும் கிரகமா ? க கும. மறறவரகளை நமபப பனம மறறும பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள் வேற்று மதத்தவர்களால் வெளி நாடு சென்று வருதல் : போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்த சேரும் கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும் பிரிந்து x போன உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு உள்ளது பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் மிகுந்த கவனமுடன் பாரத்துக் မြို့ဖြုံ தல் நல்லது அரசு சம்பந்தமான வழக்கு விசயங் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது செய்யாத * குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிட இருப்பதால் நண்பர்களிடம் கவனமாக்ப் பழகுவது சிறந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திடீர்வரவுகளால்
* \லாம் பொதுவாக இது ஒரு நற்பலன்தரும் வாரமாகும்
i |கள் காவல்துறையினரின் உதவியால்
க்ளக இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் சற்று குறைந்து
கும்பராசி இந்த
gర్రీ நன்மை தரும கரகமாகும, குடும்பத்தில் :&# வந்த சுப காரியங்கள் நிறை * வேறு இன்னும் தாமதம் ஆகலாம் புதிய கடன் கொடுப்பதைத் த்தல் நல்லதுகாணாமற் போன பொரு
கும் தொழிலாளர்களுடன் முன் கோபத்தை தவிர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது நண்பர்க நாம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம் கணவன் மனைவி உறவுகளில் வெகுநாட்
மனநிம்மதி அடைவீர்கள் ரேஸ் லாட்டரி போன்ற சூதாட் டங்களின் மூலமாகப் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற்றம் அடையவேண்டாம் நீண்ட் துரப்பயணங்க காரியங்கள் நிறைவேறும் காலமாகும் பொதுத் தொன் களில் ஈடுபடுவேர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்வது நல் b, Ĝin! -x、
தம் லாம்.மன உற்ச ---
சந்திப்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக்
கள் தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப்ப
சென்று வருவீர்கள் விட்டுப் போன பழைம்
டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்.க
蠶 :
54}ஓரி ಹಿgł) சிகளில்囊 தில் sElநி களின்85 ຫຼືມີຢູ່வியாಟ್ರಿ? ரிகநிை நீண்ட邻
:
பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதா & : அடைவீர்கள். இது நற்பலன் தரும் வாரமாகும்) &
ஜனவரி 9 - 25, 2012
கும் குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடை
&3:ss
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(9.
நான் சொல்வதெல்லாம் எvnயப் uெnய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- கதில் க் கந்தசாமி -
3
வணக்கமுங்கோ தென்னாபிரிக்காவில இருந்து வந்த இன்விற்ரேசன கையில தூக்கிக் கொண்டு பறந்துபோன கூத்தமைப்பின்ர தலைவர் ஐயா பம்பந்தர் நாடு
எண்டு அவற்ற மனச்சாட்சியிட்டை கதைவிட்டு எடுத்துப்போட்டனுங்கோ
காதிலடி-வணக்கமுங்கோ தென்னாபிரிக்க ဂျူဂျိုစ့်ဂျိုရှီ எல்லாம் எப்படி இருந்திச்சுது?
மனச்சாட்சி:- அப்பப்பா சொல்லவே முடியாது. விருந்து உபசாரம் என்ன ஆட்டம் பாட்டம் என்ன நினைக்கவே மனசெல்லாம் இனிக்குது. :ಇಂಕ್ವಿ: சொல்வதைப் பார்க்க கறுப்பின தேசத்து அழகில மயங்கிப்போய் வந்திருக்கிறியள் போலக் கிடக்குது. அங்க கிடைச்ச அனுபவத்தில கொஞ்ச இளைமை திரும்பியிருக்கிற மாதிரியும் விளங்குது. மனச்சாட்சி:- சும்மா சொல்லதையும். ஏதோ போன எங்கள அங்க இருக்கிற இளசுகள் அன்பாய் ೞಕ್ಕಿ: அறுதல்படுத்தி அனுப்பிச்சுதுகள். அதுகளை நீங்கள் வித்தியாசமாய் எடுக்கக்கூடாது. அந்த நாட்டுக் கலாசாரத்தில இதெல்லாம் யுயுப்பி காதிலழ:-அது சரியப்பா அங்கயெல்லாம் யுயுப்பிதான் இங்கயிருந்துபோன நீங்கள் எதையோ வெட்டிப்பிடுங்கப்போகிறியள் எண்டு சனம் பார்த்துக் கொண்டிருக்க அங்க போன நீங்கள் விருந்து ವಾದ್ದಕಿಕ್ಬಿ. கலந்து மகிழ்ந்தம் எண்டு சொல்லுறதுதான் சொஞ்சம் ஒவறாக்கிடக்குது. மனச்சாட்சி:- ஏன் ஐசே இப்படி சொல்லுறீர். நாங்கள் எண்டால் மனிதர் இல்லையே! ஏதோ அரசியலைத் தொழிலா தெரிவு செய்தாப் போல எங்களுக்கு ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதே நீர் சொல்லுறதைப் பார்த்தா அரசியல் செய்யிற நாங்கள் முற்றும் துறந்த முனிவர் மாதிரி இருக்கோணும் எண்டே எதிர்பார்க்கிறியள். காதிலவூ:- ஐயா பெரியவரே சட்டம் படித்த வித்தகரே"நாங்கள் உங்கள சன்னியசியாப் போகச்
சொல்லிச் சொல்லயில்லை. அழிச்சு நொடிச்சுபோய் இருக்கிற எங்கட சனத்தின்ர பெயரச் சொல்லி பிளைப்பு நடத்துற நீங்கள் போற இடங்கள்ள சன்னதமாடிப்பாட்டு வராம, சனத்துக்கு ஏதாவது நல்ல விசயம் கிடைக்கிற மாதிரியான ஆட்களை சந்திக்க வேணும் எண்டதுதான் சனத்தின்ர விரும்பமுங்கோ, மனச்சாட்சி:- சும்மா போம் ஐசே! அடுத்தடுத்து தேர்தல் திருவிழா நடக்குது. அந்தத் திருவிழா வந்திச்சு தெண்டால் வீடு, 1೩ಳ್ತು. மனைவி எதையும் திரும்பிப் பாக்கேலாது.
இப்பிடிக் கிடைக்கிற சந்தர்ப்பங்களிலதான் அடக்கி வைச்சுக் கொண்டிருக்கிற ஆசாபாசங்களுக்கெல்லாம் வழி தேடலாம். நீர் என்னாட எண்டால் அதையும் பிழையெண்டு சொல்லி குத்திக் காட்டுறீர். காதிலழு;- ஆ சரி அதைவிடுங்கோ என்னதான் சொன்னாலும் நீங்க பிடிச்ச முயலுக்கு மூண்டு காலெண்ட விசயத்தில நீங்க உறுதியாக இருக்கிறியள். அது உங்கட சொந்தப் பிரச்சனை
விட்டுப்போட்டு விசயத்துக்கு வருவாம். மனச்சாட்சி:- அதுதான் அரசியல் அனுபவமுள்ள பேப்பர்காரருக்கு ஒழுங்கு. ܘ܂
LUFTIG GYÜLJLLoji juga 8രജ്ഞ
மின்சார பல்புகளை உருவாக்குவதில் மட்டுமல்ல, மின் சக்திய்ை உற்பத்தி செய்து (ஜெனரேட்டர்) பரந்த அளவில் அநத சக்தியை உபயோகித்துக்கு ஜபம் முறை பற்றியும் ஆராய்ந்து
காணடிருந்தார். "நியூயோர்க் முழுவதும் மின் ஒளி பரவச் செய்வேன். அதற்கான மின்சார பலபைக் கண்டு பிடிப்பேன்" என்று சபதமே செய்தார். "ஆனால் அதை தயாரிப்பதற்கு உற்பத்தியாளர்களின் உதவி வேண்டும்’ என்றார்.
டெலிபோனை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் கண்டு பிடித்தபோது அதை ஏராளமாகத் தயாரித்து y 後 விநியோகிக்கும் உரிமையை வாங்க | வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி என்ற
சிறுத்துவிட்டது. ஆனால், O85T6) | த்தில் தன் தவறுக்காக அந்த
வும் அவர் கண்டுபிடிப்பு இன்
அரசியல்வாதி சொல்லுறதைக் கேட்டு அப்பிடியே சனத்துக்கு சொல்லவேணும். அதைவிட்டுப்போட்டு அங்க எங்கபோனியள்? என்ன செய்தியள்? எண்டெல்லாம் நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. நவ் ஐ லைக் -யூ காதிலழு;- எதுவும் கேட்காம சொல்லுறத எழுதிப்பேர்ட்டுப்போற கத்துக்குட்டி பேப்பர் காரரைத்தான் இவயளுக்குப் பிடிக்குது. (முணுமுணுக்கிறார்) மனச்சாட்சி:- என் மிஸ்ரர் கந்தசாமி ஏதோ முணுமுணுக்கிற மாதிரி தெரியுது காதிலவூ:- இல்ல இல்ல. மிஸ்ரர் பம்பந்தர் ஐயாவிட்ண்ட இப்பிடி ஏதாவது கேட்ட அவர் ரென்சனாகிவிடுவார் எண்டுதான் உம்மைப் பிடிச்சு நாங்க, ஆனா, நீரும் அவர மாதிரி கொஞ்சம் ரென்சனாகிறமாதிரி இருக்குது. அதுதான். மனச்சாட்சி:- நோ.நோ. பயப்படமா உங்கட பிரச்சினையைக் கேளுங்கோ. அவர மாதிரி உள்ளுக்கை ஒண்டு வைச்சுக்கொண்டு வெளியில ஒண்டு பேசுற இரண்டாம் தரப்பு ஆளில்ல நான் எதைச் சொய்வனோ அதைத்தான் சொல்லுவன். எதைச் சொன்னானோ அதைத்தான் செய்வன். காதிலவூ:ஆகா. அது அங்க கேட்ட பஞ் டயலெக் மாதிரிக்கிடக்குதே. மனச்சாட்சி:- நீர் எங்க கேட்டாலும் பரவாயில்ல. என்ர பொலிசி இதுதான். காதிலழு;- சரி. சரி.உங்கட பொலிசி சூப்பரா இருக்குது. நீங்க சொல்லுங்கோ நீங்க வேறு யாரையெல்லாம் சந்திச்சனிங்க. மனச்சாட்சி:- அங்க காங்கிரஸ்காரர் எண்டு கொஞ்சப்பேர் இருக்கினம். அவயளச் சந்திச்சனாங்க. போனனாங்க சும்மா திரும்பி வந்தா பிழையெண்டுபோட்டு இங்கேயிருக்கிற நிலமையில கொஞ்சம் விலாவரியாகப் போட்டுக்குடுத்தனாங்கள். அதுவும் இந்த அரசாங்கம் செய்யிற வேலைய அவையள் போடுற அண்டக்கிறவுன் பிளான்கள், தீர்வுத் திட்டம் எண்டு சொல்லி எங்களோட செய்யிற கயிறுலுத்தல்கள் இப்பிடி இந்த அரசாங்கத்தை எந்தளவிற்கு மாட்டிவிடேலுமே அந்தளவிற்குப் போட்டுக்கொடுத்திட்டம். ஹி..ஹி காதிலடி:- நீங்க இப்பிடி சொல்லிப்போட்டு இங்கவந்து இருக்கிறியள். இங்க கேள்விப்பட்டால் நாட்டின்ர இறைமைக்கு எதிராய் கதைக்கிறியள் எண்டு உள்ளுக்குப்போட மாட்டினாமே. மனச்சாட்சி:- ஹி..ஹி..ஹி. உமக்கு தெரியிற உந்த விசயம் எங்களுக்கு தெரரியாமல் இருக்குமே. நாங்கள் சொல்லேக்குள்ளை
எங்களைத் தவிர வேறு யாரும் இருக்கேல்ல எண்டு உறுதிப்படுத்திப்போட்டுத்தான் வாயைத் திறந்தனங்கள். இந்த விசயத்தில நாங்கள் வலு சிமாட்
வருந்தியது. டெலி பான அவ்வளவு பிரபல மாகியது. அதேபோலத்தான் எடிசன் தனது எலக்ட்ரிக் பல்ப் திட்டத்தை அறிவித்த போது, பல தொழில் ஸ்தானங்களும் மெளனம் சாதித்தன. உதவ முன் வரவில்லை. விஞ்ஞானிகளால் புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கத்தான் முடியும் அதை மக்களிடம் கொண்டு சரகக, ஏராளமாகவும், மலிவாகவும் தயாரிக்க அவர்களிடம் பொருளாதார வசதி கிடையாது. இதற்கு உற்பத்தி யாளர்களான தொழிலதிபர்கள் தான் உதவ வேண்டும் அப்போது தானே விஞ்ஞானிகளின் உழைப்பு பலன் பெறும்?
எடிசன் சேர்ந்துவிடவில்லை.
தவிர 62)/LD
முழுமை பெறவில்லையே? தொடர்ந்து | பல்பை : அவர் இன்னும் உருவாக்கவில்லை.

Page 24
Regdasa
உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை நிர்மாணித்து மெக்ஸிக்கே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது. 1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது. பல மில்லியன் பவுன்ஸ் செலவில் உருவான இப் பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே, ஒக்ஸி டென்டல் மலைகளின் ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4 ஆண்டுகள் எடுத்துள்ளது. 1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்ற இரு நூறு ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.ரி.எம். (Automatic Teler Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார்.
தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்துவிட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார். ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்துபோயின. அதன் விளைவுதான் முதல்
ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.
IÜLINGU GiīGSjö
eta
2012ì
Co-ORGANIZED BY in Association with
ORGANIZED BY FCC is l l ess
s ܬܐ
· sa CCIIS C ܐܠ பல | স্বচ্ছা! প্ৰােণ
Supported by Portner Country
| KANGAKGN || SRI LANKA
|8-13რობს შორის ცხou}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.OP86/NEWS, 2012)
உடலில் பச்சை குத்துவது பற்றி அறிந்திருக்கின்றோம். அவ்வாறு செய்து கொண்டவர்களைக் கண்டும் இருக்கின்றோம். ஆனால் இங்கு படத்தில் இருப்பவர்களோ பச்சை குத்துவதன் மூலம் தங்களது முக அமைப்பை மாற்றி யிருக்கின்றார் ஒருவர் மற்றவர் தனது உடலையே மறைக்கும் ஆடையாக பச்சை குத்தியிருக்கிறார். இது எம்மைப் பொறுத்தவரையில் வித்தியாசமான முயற்சிதான். ஏனெனில் இந்தளவிற்கு ரிஸ்க் எடுப்பதற்கு நம்மில் யாரும் தயாரில்லை. நமது சமூகமும்
இதற்கு அனுமதிக்காது என்ற வகை யில் மேலை நாடு கொடுக்கும் Νό ό பயன்படுத்தி பச்சை O மேனி யைப் காட்சிப் பொருளாக்கி Νή இவர்களைப் பார்த்து ரசிப்ப துடன் விட்டு விடுவோம்
\\0ك | G
1 9ܒ
Eiji filii ij
NGrill 2002nih 22il grija:Gli DIJULIÚLITT Gille ONGITUUNNILLIJIŘlasilei p. 0.00 blåöll Innons 07.00 awang
*、
Ada Bank