கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.01.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
2009óg EDIÓ
N
NA AVURAS RI ANKA'S
 
 


Page 2
நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில்
மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் எமக்குத் தெரிந்திருக்க வேண்டும். தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில்
நீங்குவதுடன் மக்களிடையே நன் மதிப்பும் கிடைக்கும்.
கோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும் கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் 1உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென்திசையில் உள்ள முகத்தை ஒரு போதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும். சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது தான் பஞ்சுத்திரி முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும். நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற்கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டு {வோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற
வேண்டும்.
| Ешпагај சாலை
استحصتحتجسسک سستی حصہ __
జ-- > அபிப்பிராயம்
காலத்தை வென்று, அது போகும் போக்கிற் ற்ப உன்னில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உன்னில் திறம்பட நிறைய மாற்றங்கள்ைக் கொண்டு வர வேண்டும் என்பதே எனது ப்ேரவா!
வாசகர்களின் நெஞ்சங்களை இடம்பிடிப்பதே சிறந்த ożತ್ತಿ' "ಸ್ದ வாசகியான எனது தனிப்பட்ட s-9 dlll. ilTitu u posr(35b. ன்னும் பல - - - பீர்க்கிறேன்? னும பல மாற்றங்களை எதிர்
கு. சாரங்கா, அம்பாறை.
།༽
Gungora SV}' تی ہی نہیںpGGTGتouقالسال” # géluل
娜 Uዎë
saoG3: قلftli ساسالان * நிற்பதி: கயில் சிந்த" .ک\buتهotبلاس
குக் கொடுத்து
üésg西°
protgubo
لافت . بنا rpm "كالقولانوا نك
لاقع ذات نفايات கண்ணிப்புத்
manuar
O O e O சிறுவர் வண்ணங்கள் ፴lábጫlቒm մlձ սոնան ன் iGalil TITరేణిft واللانقاهته ثلاثقالة قة. சிறுவர்களாகிய "ཀ༅་མ་ད་ཨ་ ། இன்னும் u $L» utfteী வழங்குதல் బ్లూதிர்
፴!
● المؤمنينه .இருக்கிறது هاوس ومشتقاتلة
ቇûዟልlÖ ፀቓmLÜumo கட்டுரை ហ្សេថាឲ្យបំ Sልቻùuቦäädi•
ஒரு சமுகத்தின் , வளர்ச்சிக்கு அதன்
கல்வித் தரம்,
அபிவிருத்தி முக்கிய
பங்கு வகிக்கின்றது.
அந்த வகையில் மலை
・ 袋
鬱 u as Das as a T, biT L.
டில் வாழ்கின்ற ஏனைய சமுகங்களைப் போன்று கெளரவமான நிலையை அடைவதற்கு
தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம் |
உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் |
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் 1
儿歌
ஒரு குளத்தில் ஒரு மீன் டிருந்தது. அதைப் பார்த்த கழு கொண்டு பறந்து ச்ென்றது.
நகங்கள் மிகவும் ஆழமாக பதி உதறவும் முடியவில்லை. தொட ால் கீழே விழுந்தது. மீன் விை அதே குளத்தில் அதுவும் வீழ் இதைப்போலத்தான் பிசாசான வைத்து, தன் வஞ்சக வலையி ஜனங்களை சிக்க வைத்து, அபூ எல்லா வற்றையும் சோதித் கொள்ளுங்கள் என்று வேதம் றது. ஆதாம் ஏவாளை ஏதேன் அவர்கள் தோட்டத்தை விட்டும் கிருபையை இழந்தார்கள். கொல்லவும் அழிக்கவுமே
புத்தியுள்ளவர்களாயிருங்கள்.
எதிராளியாகிய பிசாசானவன் விழுங்கலாம் என்று வகைதேடி தீர்க்கதரிசிகள் பெரிய அற்புத கள். இது என் வருகைக்கு மு அதிகாரத்தில் இயேசு கூறுகிறா \வேண்டும்.
கவிதை
LTLLLSLLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL எண்ணத்தில் தோன்றும் கவிதைகள் அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 187, இல. 373, பிரதான
சிறிவரும் காலை பாய்ந்து அடக்க முயற்சிக்கும் இr இளைஞனின் வீரம் நிச்சயம் பாராட்டுக்குரியே
*శర్మ
of 6615,660
காளையை அடக்கினால் உன் புகழ் மேலோங்கும் *N என்றோ - அல்லது ܐܠܠ
சாதனைப் புத்தகத்தில் பதியப்படும் என்றோ நினைக்காதே CbITGD6ITGEDAAI é9łLđồē5 pHLIGIÖrgo - dioco T உன் உயிரை விடாதே உயிரின் விலை தெரியாது உனக்கு முள்ளிவாய்க்காலில் இரத்த இவள்ளத்தில் மூழ்கிய எமக்குத்தான் தெரியும் - உயிரின் வி 616616T6a, 616trol.
ராண்மகள் றெகிந் சங்கத்தார்வயல்
S முரட்டுக் காளையை
முடக்கி அடக்குவதோ S இயலுமான செயல்
வரட்டு அரசியல் பேச்சும், வாய்களை அடக்குவதோ இயலாதோர் செயல்.
XXვXXXXXXXXXჯ3
<:××: ※
( 25 Louie LTL உள்வாங்கப்
மலையகத்தின் கல்வி வள
செலுத்தப்படவேண்டியது
இந்நிலையில், 2012ஆம் கள் தரமுயர்த்தும் 1000 ப
நுவரெலியா, மஸ்கெலியா
சேர்ந்த எந்தவொரு தமிழ் உள்வாங்கப்படவில்லை. எங்களுக்கு, ஏமாற்றத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதிருப்போம்
a நீந்தி விளையாடிக் கொண் ஓகு, அம்மீனை பிடித்துக் ஆனால் அதன் கூரிய ந்திருந்ததினால், மீனை ர்ந்து பறக்க இயலாதத- と多 ளயாடிக் கொண்டிருந்த -- ந்து, மூழ்கி மாண்டது. ாவன் பாவத்தை இன்பமாய் தோன்ற ல் ஏராளமான ழித்து நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் (2 தெசலோனிக்கேயர் 5 21) கூறுகதோட்டத்தில் பிசாசு வஞ்சித்தது. ஆகவே ), தேவனை விட்டும் விரட்டப்பட்டு. தேவ பிசாசானவன் நம்முடைய ஆத்துமாவை திரிந்துகொண்டிருக்கிறான். தெளிந்த விழித்திருங்கள். ஏனெனில். உங்கள் கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை p சுற்றித் திரிகிறான். அநேக கள்ள ங்களைச் செய்து அநேகரை வஞ்சிப்பார் ன் அடையாளம் என்று மத்தேயு 24ஆம் ர். ஆகவே நாம் மிகுந்த கவனமாயிருக்க
"அய்யாமுல் ஜாஹிலிய்யா" அறிவினர் களின் காலமது. அக்காலத்தில்தான் இறைதூதர் அவர்கள் இவ்வையகத்தில் அவதரித்தார்கள். அண்ணல் நபி அவர்கள் அவனியில் அவதரித்த ரபியுல் அல்லல் மாதம் பிரபஞ்சம் எங்கும் பிரபலம்பெற்றது. | திரு நபியின் பெருவாழ்வு அல்லாஹற்வின் | அருள் மறை அல்குர் ஆனுக்கு விளக்கமாகவே அப்போது அமைந்திருந்தது. அதனால் அன்று நாத் தழும் பேற நாத்திகம் பேசிய அரக்க உள்ளம் படைத்த அக்கால மக்கள் இரக்க ! சித்தம் கொண்டு ஏற்றமடைந்தனர்.
அல்லாஹ் அல்குர் ஆனில் கூறுகின்றான். அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று. ஆம் அண்ணல் நபியின் அழகிய முன்மாதிகள் மனித குலத்திற்கு மகத்தானவை.
எம். சி. கலில், கல்முனை - 05
கவிதைப்போட்டி இல94 பாராட்டுக்குரியது
போட்டி இல947
வீரக் காளை
சங்கத் தமிழ்
LorIL 655
சாற்றுகின்ற மறத்தினை
பங்கப் பாடில்லாத பழம்
East- 2. 鄭 @_功 1ள வார்த்தைகளின் எண்ணிக்கை el4 6 ۔ چلیےLucheodos Sadraoroup Tadir
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் ( ரீ இ (5 D சித் திகதி 06:02,2012 ゆ死リ。、 彩。 (86 ITITB (8LurTest
--/ggਰੀ 多 து 947 தினமுரசு வாரமலர், *2 : 参
யாழபபாணம. திடத் ീബ هރަހަ சுயமாய்
வீதி, யாழ்ப்பாணம். تھے lds X 多
リア ● O ாயைப் ? கழுத் 3. செருக்களத்தில் புது
s, *毽 യn 劇 畿 ந்த (// “, И வீரக்காளை வீழ்த்தும்
र्क्षे/ dini бађполL வாகையினைப் பாரீர்!
வணிதையர் தமக்கு
5. 6 GoolTopu 9Lölf, 8LigIs
cirib öTiL சவாலுக்கு சவாலாக u முனையாதீர்! ஏட்டிக்குப் போட்டியாக ീഴ്ക, கொம்பு குத்தினால், | அஞ்சாமல் - கெஞ்சாமல் బ్దికి
656.6066i560 நேருக்கு நேர் மோதும் བློ་ ஆகிவிடும், இந்த - வீரள் ཕྱི་ སྲི ܓܠ na வி திவாகரன், காளையை அடக்குவானா? 8 iš Ší~\~\~\~\~\~\~\~\~\~\~\ňňňňňňňňňaň h D66)35LD ہی مچ
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
னமுரசு வாரமலர் த.பெ.இல;- 1772 கொழும்பு, த.பெ. இல:- 167 யாழபபாணம. தொலைபேசி :-0212221811 தொலை நகல் (FaX): 0212221811 ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu (alive.com
ஜல்லிக்கட்டு காளையை
ஜவான் ஒருவன் அடங்கிவிடலாம்
.ஆனால் (ع»
பன்னெடுங்காலமாக لے
பரிணமித்துக் கொண்டிருக்கும்
ilo60, 岛 பழங்கதையாகிவிட்ட
தமிழர் பிரச்சினையைத் தீர்க்க
岛 வல்லமை இழந்து
வாய்ப்பை தவறவிட்டு அகவை அறுபதை கடந்து விட்ட
è 和 a 輯畫 *3 தமிழ் கட்சி ஒன்றின்
a
R
Cè
默
இயலாமையை என்னவென்பது? ଖୁଁ க.கமால்தீன், ஏறாவூர்-03
மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கின்ற எம்மவர்களுடன் தொடர்புகொண்ட போதிலும் ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. பலருக்கு இவ்விடயம்
ர்ச்சியில் தீவிர கவனம்
அவசியமாகும். சம்பந்தமான தகவல்களே தெரியாமலிருக்கின்றது.
ஆண்டிற்கான பாடசாலை எனவே, இவ்விடயத்தில் மலையகக் கல்விச் ாடசாலைத் திட்டத்தில் சமுகம் தமது தீவிர கவனத்தைச் செலுத்தி தேர்தல் தொகுதியைச் குறித்த திட்டத்தில் அதிகளவான பாடசாலைகளை ப் பாடசாலையும் இணைத்துக் கொள்வதற்கான உத்தரவாதத்தை
இது மலையக மக்களாகிய அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து பெற்றுக் $யும், எமது வாக்குகளினால் கொள்ள வேண்டுமென வேண்டுகின்றோம்.
றுக் கொண்ட எம்மவர்கள் 2. Orionirooli. Don Juli
" CZ 26- ጨሣዕኒ 0ዜ 2012 9

Page 3
வர்த்தகர்கை
இருக்கின்றது. அதனை உறு
கடந்த வாரம் யாழ் விளையாட்டரங்கில் நடைே அமைந்திருந்தது
த்தம முடிவடைந் பிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் வட மாகாணம் முதலீட்டாளர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து கொண்டிருக்கின்றது.
வடக்கில் ஏற்பட்ட சுமூக நிலையை அடுத்துப் படிப்படியாக தமது வர்த்தக முதலீடுகளை வடக்கு
நோக்கி நகர்த்தியே உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் தற்பொழுது பெருமெடுப்பில் பெருந்தொகையான ளை மேற்கொள்வதற்கு
ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்கக் கூடி 3.
சட்டவிரோத மதப்பிரச்சாரகர்கள் d வெளியேற்றப்பட்டனர் SOU
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநீடுகளை சேர்ந்த 161 இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களில் பெரும்பாலானோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். -19 يوليورانيوم
இந்தத் தகவலை குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பில் அரசாங்கத்து பெரேரா வெளியிட்டுள்ளார். நாட்டில் இருந்து வெளியேறியவர்களில் கூடாது சமஷ்டி மு
பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு குறித்தே பேச்சு
(BLb. Juu Taf
பெரும்பாலானோர் இந்தியா, நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வந்த இவர்கள், மதப் பெற்றுக்கொள்வ போதனைகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முஸ்லிம் | சமூகத்தின் விரி சமூகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இவர்களை பெற்றுக்கொள்ளப்
நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டதாக பெரேரா குறிப்பிட்டார். |றெல்லாம் கூட்டன
ஜாதிக ஹெல உறுமய
13 ஆம் திருத்தச் சட்டமூலத்தைத் தாண் டிய தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரி வித்துள்ளது.
செனட் சபை உருவாக்கம், அதன் உள்ள டக்கம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு இதுவரையில் விளக்கம் அளிக்க வில்லை எனவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித் துள்ளார். செனட் சபை மற்றும் 13 ஆம் திருத் தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டம் போன்ற முன்மொழிவுகள் குறித்து நாடாளு வெலிக்கடைச் சிறைச்சாலையில் ந மன்றத் தெரிவுக்குழுவில் ஜாதிக ஹெல பேணுவதற்கு உதவப்போவதில்லை எ உறுமயவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப் என்பவை எல்லாம் அரசியல் வார்த்தை படும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அந்நியோந்நியத்தை எதிர்பார்க்க முடிய : கடந்த திங்கட்கிழமை (24.01.2012) காை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு காணி | சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண கு மற்றும் காவல்துறை அதிகாரமற்ற அதி தமிழ் அரசியல் கைதிகள் காயமடைந்ததுட கரங்கள் வழங்கப்படும் என்றே ஜனாதிபதி :
க் க்களிக்கள்ளார் என நிசார் :" " மாற்றப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக (த | கண்டனத்தை வெளியிட்டிருக்கும் புத்திஜீவி
தீர்வுத்திட்டவிபத்திற்காலம்தா கொள்கைபின்பற்றப்படுக்
ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
வாக்குறுதியையும் அரசாங்கம் அளித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த குருணாதி லக்க தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து பல
ஆண்டுகள் கடந்துள்ள நிலை
ജ07, 26 = %07, 2012
கிற்கு வழங்கப்பட உள்ள தீர்வுத் திட்டம் குறித்து கூட்டணி கட்சிக் குள் இணக்கம் ஏற்படுத்தப்படாது, ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார் த்தை நடத்துவதில் அர்த்தமில்லை.
"செய்யாத வைத்தியத்திற்காக எண்ணெய் தேடுவதனைப் போன்று
இனப்பிரச்சினைக்கு தீர்வு யிலும் அரசாங்கமும் அதன் கூட்டணி ஆளும் கட்சிக்கு வழங்குவது தொடர்பில் இந்தியா கட்சிகளும் இனப்பிரச்சினை தீர்வு ஏனைய கட்சிகளு விற்கு ஒரு வாக்குறுதியையும், தொடர்பில் தெளிவான நிலைப் பேச்சுவார்த்தை சர்வதேச சமூகத்திற்கு பிறிதொரு பாட்டை வெளியிடவில்லை. வடக் கின்றது.
அரசாங்கம் ெ யுரைப்பதனை த மக்களுக்கு உ மையை வெளிப்படு எடுக்க வேண்டு கருணாதிலக்க ெ
 
 
 
 
 
 

§ಷ್ರ முன்னணி வர்த்தகர் ஒருவர் இவ்வாறான திப்படுத்துகின்ற நிகழ்வாகவே முதலீட்டாளர்களின் வருகையும் யாழ்ப்பாணத்தில் பி பானம் துரையப்பா கிடைக்கின்ற சந்தை வாய்ப்புக்களும் வடமாகாணத்தின்
பற்ற வர்த்தகக்
பெருந்திரளாகத் திரண்டிருந்த திய ஆர்வம் கண்காட்சியில் ாளர்களுக்கு ஊக்கத்தையும் ருக்கின்றது. இது குறித்து 甄 முதலீட்டாளர்
வர்த்தகத் த వ్రి கொழும்புக்கு டுத்தபடியாக அல்லது நிகராக என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களின் ஆதரவு வெளிப்பட்டிருந்ததாகவும் இதில் பல பில்லியன் ரூபாக்களை முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப் பதாகவும் தெரிவித்துள்ளார். প্ত
கடந்தகாலங்களில் பல்வேறு தடைகள் கட்டுப்பாடு கள், வரி ப்புக்கள் என்று முழுமையாக ஒரு இறுக்க மான வேலிக்குள் அகப்பட்டிருந்த மக்களுக்கு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் ஒரு மீழ்ச்சி ஏற்பட்டுள்ளது காணப்பட்ட இறுக்கமான சூழலை வெளிப்படையாகக் குறைத்து மக்களின் இயல்பு வாழ்க் கையை உறுதிப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவா
கண்காட்சி அபிவிருத்திக்கு இன்றியமையாதது என்று தெரிவித்தார். வட மாகாணத்தை சிறந்த வர்த்தகச் சந்தையாக ۔۔۔۔ சர்வதேச உள்ளூர் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் கருதுவதற்கு குடாநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் பொருளாதாரப் பினபுலங்களும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ಜ್ಞೀ
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்)
சியல் நிலவரம் புரியாது
ாக் அடிக்கிறார் சிவாஜி
ويورانيويورو டன் பேச்சு நடத்தக் >றையிலான சுயாட்சி நடத்தப்பட வேண் அதிகாரங்களைப் தற்குச் சர்வதேச வான ஒத்துழைப்பு பட வேண்டும் என் மைப்பின் தலைவர்
விக்கடைச் சம்பவம்
O O O ...
இரா. சம்மந்தனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமஷ்டி-சுயநிர்ணயம் போன்ற வியாக்கியானங்களை கூட்டமைப் பினர் தலைமுழுகி நண்ட நாட்களாகி யுள்ள நிலையில் சிவாஜிலிங்கத்
தின் கருத்துக் குறித்து புத்திஜீவி கள் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டு நடப்புக்களை அரசியல் நில வரங்கள் என எதனையும் கிரகித் துக் கொள்ளாத நிலையில் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்துள்ளன.
O OO O கண்டனம் 堑 堑
டைபெற்ற அசம்பாவிதங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான சூழலைப்
ன்றும் இவ்வாறான நிலை தொடர்ந்தால் இன ஐக்கியம்
அந்நியோந்நியம்
களாக இருக்குமேயன்றி நடைமுறையில் இனங்களுக்கிடையில் அவ்வாறான
பாது போய்விடும் என்றும் புத்திஜீவிகள்
ல வெலிக்கடைச் சூழ்நிலையில் பல ன், அங்கு தடுத்து 5ள பாதுகாபபுக ச்சாலைகளுக்கும் Dg 35(660)LDUT60T களர், இவ்வாறான
i இணக்கமின்றி டன் அரசாங்கம் நடத்தி வரு
ாடர்ந்தும் பொய் டுத்து நிறுத்தி ண்மை நிலை }த்த நடவடிக்கை ) என கயன்த தரிவித்துள்ளார்.
SMITIU LIDau)
UDJ Gr
தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெறுவது முதல் தடவையில்லை என்பதும், கடந்த காலங்களில் இவ்வாறு நடைபெறுகின்ற போது பல்வேறு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டபோதும் காலத்திற்குக் காலம் இச்சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்க முடியாதுள்ளது. இவ்வாறான அநாகரீகமான கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இல்லையேல் பேசப்படுகின்ற இன ஐக்கியம், அந்நியோந்நியம், சமத்துவம் என்பதெல்லாம் வெறும் அரசியல் பதங்களாகவே இருக்கும். அது நாட்டின் வளமான எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கும் | எவ்வகையிலும் உதவப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட சிலரின் தீர்மானம் கட்சியின் கருத்தாக அமையாது
தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலரை மட்டும் இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டேன். மக்களின் கருத்துக்களை தலைமைத்துவத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டேன்.
கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க எடுத்த முயற்சிகளை கட்சி உறுப்பினர்களே விமர்சனம் செய்கின்றனர். என்னை விரோதியாக நினைக்கும் எவரையும் நான் விரோதியாக பார்க்கவில்லை. ரீகொத்த | தாக்குதல் சம்பவத்தின் போது காப்பாற்றச் சென்றவர்கள் இன்று
பழிவாங்கப்படுகின்றனர். --
அதேவேளை, அரசாங்கம் மக்களை வேட்டையாடி வருகின்றது, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏகாதிபத்திய பயணத் | திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட கட்சியின் அனைவரும் இணைந்து
செயற்பட வேண்டுமெனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
O3

Page 4
தினமுரசு வாரமலர்
த.பெ.இல:-1772:கொழும்பு த.பெ. இல:167, யாழ்ப்பாணம். தொலைபேசி: -021 222 181 1 தொலைநகல்(Fax); 021222 1811 F-6 LDuato (E-mail): thinamurasu (alive.com /
O (DJuFL இந்தியாவின் நெருக்கம் புதிய நம்பிக்கையைத் தருகிறது ఆహామ్షైతాత తా: யாழ்ப்பாணத்துக்கு இந்தியாவின் வெளிவகார
அண்மையில் இலங்கை தெரிவி 2 வந்து திரும்பிய இந்திய
அமைச்சர் கிருஸ்ணா மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகி 2 R யோரின் கடந்த வார இலங்கை விஜயங்கள் எஸ.எம. ருஸ்ணாவன ராஜத புதிய செய்திகளைத் தந்துள்ளது. இலங்கை விஜயமானது. போது கிருஸ்ணா அவர்களின் விஜயம் அரசியல் அரசியல் தளத்தில் வார்த்ை ரீதியான விவகாரங்களை அலசுவதாகவும், பல்வேறு எதிர்பார்ப்புக்களை
அப்துல் கலாம் அவர்களின் விஜயம் புதிய நம்பிக்கைகளையும், அபிவிருத்தியினூடான வளர்ச்சியையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
இவ்விரண்டு விடயங்களும் யுத்தத்துக்குப் பின்னான இலங்கையர்களின் வாழ்வியலில் அன்றாடப் பிரச்சினையாகி இருக்கிறது.
குறிப்பாகத் தமிழர் தரப்பில் அரசியல் பிரச் 2 சினைக்குத் தீர்வு தேவை என்று கூறுகின்ற அதேவேளை தீர்வைக் கண்டடைய நடை முறைச் சாத்தியமானதும், விட்டுக்கொடுப்புடன் கூடியதுமான பொறிமுறையை ಟ್ಲಿ'
ஏற்படுத்தியிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் உரை யாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் அவர்கள், எப்பொழுதும் இந்தியாவும், இந்திய மக்களும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அக்கறையுடன் இருப்ப 2 தாகவும், நெருக்கமாக
வகுத்துக் கொடுப்புடன் கூடியதுமான அவதா னித்து வருவதாகவும் பொறிமுறையை வகுத்துக் கொள்ளாததால் 公 கூறியதோடு, யுத்தத்தினால் பின்ன்டைவைக் கண்டு இப்போது பூட்டிக் பாதிக்கப்பட்ட மக்கள்
கிடக்கும் அரசின் வாசலை திறக்கச்
YSBS S 2 பயனடையும் வகையில் சொல்வதற்காகப் போராடும் சூழல் தோற்று
பல்வேறு வகையிலான
விக்கப்பட்டுள்ளது. 公
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரதிநிதித் ஆபிவிருத்தித் திட்ட்ங்கள்
துவம் செய்ய இணங்காத கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக
தொடர்ந்து பேசுவதில் பயன் இல்லை என்று வாக்குறுதி அளித்துவிட்டுச்
அரசு கூறிவிட்ட போதும், யாருமே இல்லாத பேச்சுவார்த்தை மேசையில் இவர்களாகப் போய் இருந்து கொண்டு அரசு தரப்பு பேச்சுக் களுக்கு வரவில்லை என்று பதற்றப்படுவதில் அர்த்தமில்லை.
/
சன்றுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, 2 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
வுடன் எஸ்.எம்.கிருஸ்ணா 18ஆவது திருத்தத்தின் முழுமையான நடத்திய சந்திப்பை அடுத்து திருத்தத்தை அமுல்படுத்தச் செய்வதே ஊடகவியலாளர்களுக்கு கல்லில் நார் உரிப்பதற்குச் சமமான காரியமாக 2 கருத்துரைக்கும்போது, yeyyyyyyyye yeyeyyyTyiyyyAuYZSTuS u uT Su tSTT சட்டம் மற்றும் பிளஸ் என்று மீண்டும் ஜனாதி. ம் அப்பால் சென் d பதியை பேச வைத்திருப்பது கூட்டமைப்பினரின் கும ஆபபா சனறு, அர அரசியல் அல்ல. இந்திய வெளிவிவகார 2 Hபி தீர்வு முனவைபபதறகு அமைச்சர் கிருஸ்ணாதான் என்பது யாருக்கும் இலங்கை ஜனாதிப சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 须 உறுதியளித்திருப்பதாக
கிருஸ்ணா வந்தார் கண்ணன் கதை 3 -- சொன்னார். என்றெல்லாம் கதைக்க ဒ္ဓိမ္ပိ கடந்த வாரம் கொழும்பில் శిక్ష వీకీ లిఖF
কুঁঃ $ތޯ؟::''' ". : ::::::* துரு பை 2 ೧೧ುಹಲೂ திறந்து வைக்கப்பட்டு
இந்திய கடந்த காலங்களைவிடவும் குறிப் பாக அதன் செயலாளராக யுத்தத்துக்குப் பின்னர், இலங்கை விவகாரம் பத்திரிகையாளர் தொடர்பிலும், இலங்கையில் அபிவிருத்தி மற்றும் வித்தியாதரன் நியமிக்கப்பட் மீள்கட்டுமானப்பணிகளிலும் தன்னைமிக இடுள்ளார் என்ற செய்தியோடு நெருக்கமாக்கிக்கொண்டு தயாராகிவிட்டதையு மீண்டும் தம் வெளிக் தற்போதுவதானிக்க முடிகின்றது.இந்தியாவின்2: ... :::::::::::::... புதிய பாய்ச்சலை இலங்கை அரசு தனது TLDLuj6T0135), . . அதேபோல் தமிழ் மக்களும் இந்தியாவின் கரங் தமிழ் தேசியக் கூட்டமைப்பை களை இறுகப் பிடித்துக்கொண்டு நம்பிக்கை 2 ஒரு அரசியல் கட்சியாக யோடு முன்னேற வேண்டும். தற்போதைய நிலை பதிவுசெய்ய வேண்டுமென்ற தமிழ் மக்களுக்கு இருக்கும் °६“ கோரிக்கை எழுப்பப்பட்டு இதுதான். - வருகின்றது.
/
மலர்ந்து வரும் புதிய லைவாய்க் ی- ဒို့ ၌ ညှိုး ..... ప్లే ་་་་་་་་་་ தேகக் தமிழரசுக் கட்சியினரோ கண்கொண்டு பார்ப்பதில் புத்திசாலித்தனம் இந்தக் கோரிக்கையை காட்ட முற்படுவதும், தமிழ் மக்களுக்கான ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல்கிவைப் பெறுவதிலும், அழிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிடங்கிலிருந்து மீண்டு of{ԱԻֆ! நடபபதறகும ஒரு அரசியல் 560LuT6Tஉறுதுணையாக இருக்காது. அதேபோல் :::::.:8%;"نسٹر::::::::: နု်ဒ္ဓိ' 22% မွို $ :::::::::::: அப்துல்கலாம் அவர்களும் தனது விஜயத்தில் மாக இருந்தாலும் தேர்தலில்
தமிழரசுக் கட்சி என்றும், அதன் வீட்டுச் சின்னத்திலும்
மீண்டும், மீண்டும் வலியுறுத்திய விடயம்
போகின்ற காரணத்தினாலேயே
திருப்ப கூறிக்கொண்டு வடுக்களை சொறிந்து
உழைப்பதும், அபிவிருத்தியோடு முன்னேறு களில், கூட்டமைப்பின்
久
தேவை என்பதுதான்.
须 ஆதரிக்கின்றனர் என்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கூறி வாயை அடைத்து
அபிவிருத்தியும், விடாமுயற்சியும் வெற்றிக்குத்
"எப்படி அழித்தோம் என்பதையே திரும்பத் தமிழ் மக்கள் அமோகமாக
பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுக்
விடாமுயற்சியோடு கடினமாக விடுகின்றனர். சிலவேளை.
வழிவகுக்கும் என்றார் கலாம் 3. 懿 3 مخفی نیز همچنین نیز به.
இப்படியெல்லாம் சொல்லியதையிட்டு சில தமிழ் 2' கட்சியின் பிரதிநிதித்து ஊடகங்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தமது
கத்துக் குட்டித்தனத்தோடு விமர்சித்துள்ளனர். அதாவது யாரோடு சேர்ந்து அபிவிருத்தியை நோக்கிப் போவது, எங்கே ஆரம்பிப்பது என் கேட்கின்றனர். இந்த விமர்சனங்கள் : தமிழ் இனத்தின் முக்கணாங்கயிறைப்
क्षं ܐ
தும் தான் மனித சமுகத்தின் எழுச்சிக்கு தலைமை எப்போதும் தமி
வமாகவே இருக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றது.
最少
கொண்டு பாதைகாட்ட முற்படும் மாதாள முத்துக்களின் இலட்சணத்தை உலகுக்கு பறை சாற்றுவதற்கு. இதுதான் உண்மையும்,
2தாரண புருஷர் கலாம் காலடி பதித்தால் இரத்தவடு நீங்கி, இனியாவது இந்த மண்
தற்போதைய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் சம்மந்தன் கூட தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து தமி ழர் விடுதலைக் கூட்டணியில்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
எண்றென்றும் அ ఉష్ణోగిahr:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C யாழ்ப்பாணத்திற்குச் UL) gLD செல்கின்றபோது தான்
C
கைது செய்யப்படக்
கூடிய சூழல்
உருவாகி
விடும்
என்றும்,
வரவு திருந்தார். செலவுத் pங்கை ஜனாதிபதி Ll ாவுடினான விவாதத்தின் ந்திர சந்திப்புக்களின் போது ஜனாதிபதி 13+’ என்ற - கூறியிருந்தார்.
குறித்த அதிகாரங்கள்
N ழங்கப்பட
శtళ్ల
தப் பிரயோகத்தை
முடியாது என்ற விடயமே
று தடவைகள்
டுத்தியிருக்கின்றார். பல்வேறு அழுத்தங்களைச் போதிலும் இப் சமாளிக்கும் முகமாக
இவ்வாறு நடைபெற்று வருகின்ற அரசு }ப்பது சர்வதேச - கூட்டமைப்பு பேச்சுக்கள்
அரசியல் தளத்தில் தடைப்படுவதற்கு காரணமாக று விதமான இருக்கின்றது. இந்நிலையில், ப் பரிமாற்றங்களை 13+' வழங்கவுள்ளதாக வித்துள்ளது ஜனாதிபதி உறுதி னி, பொலிஸ் அளித்துள்ளதாக இந்திய
வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட கருத்து பலரை
யும் ஆச்சரியத்திற்குள்ளாகி
ங்கள் வழங்க தென்றும், அவ்வாறு
JuGuoJunio AEC
விடயத்தில் ஆழமாகச்
உயர்மட்ட அமைச்சர் களையே கொஞ்சம் சிந்திக்க வைத்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின் Շ றன.
ஜனாதிபதிக்கும், எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களுக்கும் நடைபெற்ற பேச்சுக்களின் பொழுது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் அடிப்படை யிலான அரசியல் தீர்வுத் திட்டம் முன் வைக்கப்படவேண்டும் என்ற தொனியிலேயே இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள் அமைந்திருப்பதை அவதானித்த ஜனாதிபதி, காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற
செல்வதைத் தவிர்த்துக் கொள்வதற்காக 13+ என்ற வார்த்தைப் பிரயோகத்துடன் குறித்த விடயத்தை அப்போதைக்கு முடித்து வைத்திருக்கின்றார் என்றே தெரிகிறது.
அதனையே இந்திய வெளியுறவு அமைச்சர் தன்னுடைய ஊடகவிய லாளர் சந்திப்பின்போது தெரிவித்திருக்கின்றார். ஆனால், இக்கருத்தை இது வரை இலங்கைத் தரப்பு உறுதிப்படுத்தவுமில்லை. மறுத்துரைக்கவுமில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யும் என்று எதிர்பார்க்க
டியாது உண்மையில் காணி, பொலிஸ் அதிகாரங்
56.6 OSCO 66).
ம்ே ဓါးရိုးနန္တ நிலையில் அரச தரப்பு இருப்பதாகவே தெரிகிறது.
(22 ஆம் தொடர்ச்சி.)
பர் என்பதால் மாவை ராஜாவை முன்னிலைப் நகர்வதையே தமி கட்சியினர் கச்சிதமாக வருகின்றனர். 2த் தேசியக் கூட்ட குள் அதிகம் பாராளு பிரதிநிதிகளைக் பருப்பவர்களும்
முன்னால் ஆயுத இயக்கங் களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தமது தலைவர் களைப் புலிகள் கொலை செய்ததையும், இவர்களது தலையையும் குறி வைத்தவர்கள் என்பதையும் மறந்து புலிகளின் குகைக்குள் சென்று அரசியல்
(22 ஆம் தொடர்ச்சி.)
தமிழரசுக் கட்சியினர்தான்.
தமிழ் தேசியக் கூட்ட
மைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்தாக வேண்டுமென தொடர்ந்தும் போராடி வருபவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவருக்கு பக்கவாத்தியமாக இருப்பவர் செல்வம் அடைக்கல நாதன். இவர்கள் இருவருமே

Page 5
கப்பல் கவிழ்ந்ததும் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள படகிலிருந்து தப்பி ஓடினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள கப்டன், விசாரணையில் விசித்திரமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருப்பதாக இத்தாலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
நானாக படகில் ஏறவில்லை. கப்பல் தளத்தில் கால் தடுக்கி, நழுவி படகுக்குள் வீழ்ந்தேன். அலை காரணமாக படகு, கப்பலை விட்டு நகர்ந்து சென்றுவிட்டது” என்பதே அவரது விளக்கம்.
“எனது சுயவிருப்பம் இல்லாமல் படகில் சென்றுவிட்டதால், மற்றைய பயணிகளின் மீட்பு நடவடிக்கைகளை முன்னின்று கவனிக்க முடியவில்லை”
மாற்றம் என்கிற ஒற்றைச் சொல்லைக் கொண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் பராக் ஒபாமா நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அவரது பிரசாரத்துக்கும் உரைவீச்சுக்கும் அமெரிக்க மக்கள் மயங்கி நின்றார்கள். அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் ஹிலாரி கிளிங்டனைத் தோற்கடித்த போதும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோன் மெக்கைனை வீழ்த்திய போதும் மாற்றம் என்கிற சொல்லை மட்டும் விடாது பிடித்திருந்தார் HLHTLDT. 鬣。蕊
ஈராக், ஆப்கானிஸ்தான் போர், பொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக ஜோர்ஜ் புஷ் மீதும், குடியர. சுக் கட்சியினர் மீதும் கடும் கோபத்தில் இருந்த அமெரிக்கர்கள், ஒபாமா கேட்டுக் கொண்டபடி மாற்றம் தேவை என்பதில்
நம்பிக்கை வைத்தார்கள். முஸ்லிம் நடுப்
பெயரை மறைத்தது போன்ற சர்ச்சைகள் எழுந்தாலும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்கிற கரிசனமான பார்வை ஒபாமா மேல் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கென்னடி குடும்பத்தினர் ஆதரவளித் தனர். எல்லாம் சேர்ந்து
ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தது. 3:::
இந்த 3 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியிரு ※ சொல்லைப் பயன்படு தேர்தலில் ஒபாமா 6ெ அதே சொல் அவருக்கு எ பயன்படுத்தப்படுகிறது. உண்மை யிலேயே இப்போதுதான் 'மாற்றம் தேவை" என்று அவரது எதிர்ப் பாளர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு வரலாற்றுத் தவறு இந்த ஆண்டு , திருத்தப்பட இருக்கிறது என்று கோஷம் எழுப்புகின்றனர். முக்கிய நகரங்களிலும் இணையத்தளம் மூலமாகவும் ஒபாமா எதிர்ப்புப் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் ಪ್ಲಿ இந்த ஆண்டு இறுதியில் நடக்க
፵ጨL26 – ፴/ዕኒ0Z 2012
என்றும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளதாக La Repubblia பத்திரிகையின் மிலான் நகரப் பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் கவிழ்ந்த கோஸ்டா கான்கோடியா கப்பலின் கப்டன் பிரான்செஸ்கோ வrட்டினோ இத்தாலிய அதிகாரிகளால் மூன்று மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
விசாரணை மூடிய அறைக்குள் நடைபெற்ற காரணத்தால், அதன் விபரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக் கப்படவில்லை. ஆனால், விசாரணை
இருக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவே மீண்டும் போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டாலும் ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களிலும் அவர் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், கடந்த தேர்தலைப் போல அவரது பிரசாரத்தில் மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லை. அவரிடம் இருந்த ஆளுமைத்திறனும் வசீகரமும் திடீரெனக் காணாமல் போய்விட்டதைப் போலத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நம் நாட்டு தேர்தலைப் போல கிடையாது. பிரசாரம் கொஞ்சம் வித்தியாசமாகவும் மிக நீண்டதாகவும் இருக்கும். பிரைமரி, காகஸ் எனப்படும் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் மூலம் உட்கட்சி ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதில் பிரைமரியை மாநில அரசோ, மத்திய அரசோ நடத்தும், காகஸ் என்பது கட்சிக்காரர்களே நடத்திக் கொள்வது. இதையெல்லாம் பார்த்தால், அங்கு ஜனநாயகம் தழைத்து ஓங்குவதைப் போலத்தான் தெரியும். ஆனால்,
அரசியல்வாதிகள் என்னவோ எல்லா நாடுகளையும் போல பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே நடந்து கொள்கிறார்கள். தேர்தல் நிதி வசூலிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் தலையாய கடமையாக இருக்கிறது. பெருநிறுவனங்களிடமிருந்துதான் பெரும்பணம் கிடைக்கிறது. இதற்குப் பதிலுதவியாகத்தான் பதவிக்கு வந்த பிறகு, இந்தியா போன்ற கேட்பாரற்ற நாடுகளின் பிரதமர்களைப் பிடித்து, நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு அணுஉலை நிறுவுவது, ஆயுதம் அளிப்பது என ஏதாவது ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொடுக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விபரங்களை கிட்டத்தட்ட அனைத்து இத்தாலியப் பத்திரிகைகளும் விலா வாரியாகப் பிரசுரித்துள்ளன. இரகசிய விசாரணை விபரங்கள் பத்திரிகை களுக்கு முழுமையாகக் கிடைப்பது இத்தாலியில் சகஜமாக நடைபெறும் விஷயம்தான்.
"எனது கப்பல் சரியத் தொடங்கிய போது, பயணிகள் கப்பல் மேல்தளத் துக்கு ஓடிவரத் தொடங்கினார்கள். அந்தக் கூட்ட நெரிசலில் நான் சிக்கிக் கொண்டேன். இப்போது கப்பல் 60-70 கோணத்தில் சரிந்தது. கால் தடுக்கி
விழுந்த நான் கப்பல் மேல்தளத்தில் இருந்து நழுவி படகில் விழுந்தேன். படகு நகர்ந்து சென்றுவிட்டது” என்பது அவரது வாக்குமூலம்.
இந்த வாக்குமூலத்திலும் அவருக்கு
ஒரு சிக்கல் உள்ளது. கப்பலின்
இரண்டாவது அதிகாரியும் இவர் சென்ற படகில் இவருடன் கப்பலை விட்டு அகன்றிருந்தார். 60-70 கோணத் தில் சரிந்த கப்பலில் இருந்து நழுவி கப்பலின் கப்டனும், அவருக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரியும்
ஒரே படகில் போய் விழுவது
* ܀ܠ ܐܝܟ
பொதுக்கூட்டங்களுக்குக் கூட்டம் சேர்ப்பது, அங்கும் பெரிய பிரச்சினைதான். உண்மைத் தொண்டன் என்று யாரையும் பார்க்க முடியாது. பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள், அதிபருடன் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வெல்லுங்கள் என்பது போன்ற கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தால்தான் பொதுக்கூட்டங்களில் மக்கள் கலந்து - கொள்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்று முடிவாகிவிட்ட நிலையில், குடியரசுக் கட்சியினர் மட்டும்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க
போட்டியிட்ட ஜான் மெக்கைன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதைக்கு குடியரசுக் கட்சியின்
முந்தி நிற்பது மாசசூட்ஸ் முன்னாள் ஆளுநர் மிட் ராம்னி, கடந்த தேர்தலில் மெக்கைனிடம் வாய்ப்பைப் பறிகொடுத்த ராம்னி, இந்தத் தேர்தலில் அவரது முழு ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
38:
இருப்பார் என்
மாநிலத்தின் முன்னாள் ஆளுநீர்
TULEGADÍ
DUT8
தட்டி கவிழ்ந்துவிட்டது.
போது, இதை கப்டனும் ஒப்புக்
எந்தளவுக்கு சரத்தியம் என்பதை இவர் விளக்க வேண்டியிருக்கும்.
இந்த விசாரணையில் கப்பல் விபத்துக்கு உள்ளாகியதற்கு தான் தான் காரணம் என்பதைக் கப்டன்
க்கொண்டார் என்றும் எழுதியுள்ளது இத்தாலியப் பத்திரிகை.
கப்பல் விபத்தைச் சந்தித்ததன் காரணம், கரைக்கு மிக அருகே வந்ததுதான். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? கப்பல் சென்ற பாதையில் அந்தக் கரையில் கப்டனின் நண்பர் ஒருவர் வசிக்கிறார். அவர் ஒரு ஓய்வு பெற்ற கப்டன் பெயர், மரியோ பலோம்போ அவர் இருந்த இடத்தைக் கப்பல் கடந்து சென்ற நேரத்தில் கப்ப லில் இருந்த கப்டன் அவருடன் செல் போனில் பேசியபடி இருந்திருக்கிறார்.
கரையில் வசித்த தமது நண்பருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கப்பலை கரைக்கு நெருக்கமாக
கொண்டுபோய், சல்யூட் அடித்துவிட்டு
செல்வதற்காகவே கப்டன் கப்பலை கரைக்கு நெருக்கமாக கொண்டு சென்றார். இவர் எதிர்பார்த்ததைவிட கரையோரம் அதிக நெருக்கமாக கப்பல் சென்றுவிடவே, கப்பல் தரை
நேற்றைய விசாரணையின்
அடித்திருக்கிறார் கப்டன்.
ஹன்ஸ்மன் திடீரென போட்டியிலிருந்து விலகியிருக்கிறார்.
ஆக, குடியரசுக் கட்சியில் இறுதிப் போட்டி மிட் ராம்னிக்கும் எம். பி.யாக இருக்கும் ரான் பாலுக்கும் மட்டும்தான். இதில் ரான் பால் இரண்டாமிடத்தில் இருக்கிறார். தொழிலதிபரான ராம்னிக்கு குடியரசுக் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆதரவு
தெரிவித்திருப்பதால், இந்தப்
போட்டியில் அவர் வெற்றி
பெறுவதற்கே அதிக
வாய்ப்புகள் இருப்பதாகக்
கருதப்படுகிறது. (351) u Jahф கட்சியின் போட்டியில் ராம்னி வென்று, ஒருவேளை இப்போதே தேர்தல் நடத்தப்பட்டால், ஒபாமா கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரி
விக்கின்றன. ராம்னிக்கு கிடைக்கப்
வாக்குகளில்
பெரும்பகுதி, ஒபாமா மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று விரும்புவோரின் A வாக்குகளாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிப்பது ஒன்றும் அமெரிக்க அதிபர்களுக்கு புதிதல்ல. தேர்தலில் அது எதிரொலிக்குமா என்பதுதான் பிரச்சினை. அனைத்துத் தரப்பினரும் எதிர்த்த ஜோர்ஜ் புஷ்ஷால் இரண்டாவது முறை யும் ஆட்சிக்கு வர முடிந்தது என்றால் ஒபாமாவால் மீண்டும் வர முடியாதா என்கிற கேள்வியிலும், நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
05

Page 6
Guaject
சிருஷ்டியில்
ஆணுக்குத் தாயாய் சகோதரி யாய் மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள். 8
சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே, ಜ್ಞ கோவிலாகச் செய்கிறாள். குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சியாக ம் இருப்பது குடும்பத் தலைவியின் கையில்தான் இருக்கிறது. ணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு. அதற்கேற்ப தன்னை அமைத்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள். கணவனை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோ மனைவி யின் கையில்தான் இருக்கிறது:
நல்ல மனைவி எண்ணத்தால் கூட கணவனை விட்டு விலகி இருக்கக் கூடாது. மனித வாழ்வின் மகத்துவம் ஒருவருக்" கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதிலேதான் இருக்கிறது.
பண்பு குடும்ப வாழ்விற்கு மிகவும்
3-33
LLLLLLLLSL LLLSL L L SL SL SLSLSL LSL LLLLL LL LSLSL LSLS
அழகாக இருக்க * ஒல்லியாகவும், வேண்டும் என்று எல்லா உயரமாகவும் நிறமாகவும் பெண்களுக்குமே ஆசை உள்ள பெண்கள் கோடு இருக்கும். இயற்கை தந் அல்லது கட்டம் போட்ட துள்ள அழகை இன்னும் மெரு ஆடைகள் பக்கம் போய்விட கூட்டுவது ஆடைகள் தான். வேண்டாம் முடியைக் வயதுக்கு ஏற்ப ஆடையை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அணிந்து கொண்டால் எந்த அலங்காரமும் செய்யக் கூடாது.
பெண்ணும் சிறிய கரை சேலை அல்லது அழகியாக நீளவாக்கில், அதாவது மார்பில் ஜொலிக்க இருந்து நுனி வரை பூ வேலை
செய்த சுடிதார் அணியவும் 4n LЛgij.
கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், போட்டமும் பூ போட்ட
சுடிதார்கள் அணிந்தால்
ங்கள் அதற்கு மிகவும்
பொருத்தமாக
இருப்பீர்கள்.
லாம்.
- - - - - - - - - - - - - - பரிசுப் போட்டி இல :-304 கேள்வி எவரெஸ்ட் கிரகத்தைத் தொட்ட இந்திய வீராங்கனை யார்?
இரண்டு கு அருணாச்சலப் பத்துநாட்களில் சிகரத்தை இர கொடியை நட் மேற்கு கமாங்
ஜம்சென்பா(32
LITE blbĪ
நமது வீட்டு நன்றாகப் படிக்க நல்ல உடுப்பு 2 டும். நல்ல வே6 போகவேண்டும் ഖിഖuകഞണl') கிறோம், புத்திம றோம். ஆனால், கொண்டால் இந் அவர்கள் பாதுச வர முடியும் என அவர்களிடம் ம பேசுவதில்லை.
அதனால்தா6 தங்களது வாழ்க தொலைத்து விட
கவனம் செலுத்த
எல்லாவற்றிலும் பெற்றோருக்குத் சுலபத்தில் யாரு இது செல்போன் தெரியாதவர்கள் வேண்டுமானாலு மூலமாக, முகம் நுழைய முடிகிற வந்தால், எப்படி குறித்து அறிவுறு அடுத்து, செ
ஈடுபடுவது ஆபா
மனதில் நஞ்சை
துப்பட்டாவை ( வெள்ளை, கறு நடநது வநதால *, ஒல்லியா அல்லது மாநிற
T60 Ds 60 அப்படியே தேர் குறைந்த நிறங் ஆடையைத் :ே தேர்வு செய்யும் ஏதாவது ஒரு ர
| D6060); DULI (T6jT அணியலாம்.
* குட்டையா பெண்கள் ப்ளே
ஆடை புடைை வேலைப்பாடுக
mơ võ qẹq5 <ĐRg5.j.
வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல . 304
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-06.02.2012
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் 6 نورىرى
தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பா
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்ய
பரிசுப் போட்டி இல. 302 இற்கான விடை:பெண் ஆய்வாளரான மேரி கோல்ட்
O6
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. இலஜிதாசினி, இல.25, கெந்தகொல்ல வீதி, மாத்தளை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நழந்தைகளுக்கு தாயான இந்தியாவின் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் "ண்டு முறை சென்றடைந்து வெற்றிக் டு விட்டு வந்துள்ளார். அருணாச்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்ஷசி
இவர் சர்வதேச அளவில் எவரெஸ்ட்
காப்பாக l bllJ(HblIGOOT
பெண்கள் க வேண்டும், உடுத்த வேண் லைக்கு
எனப் பல
பற்றி யோசிக் தி கூறுகி
எப்படி நடந்து ந்த சமூகத்தில் காப்பாக வலம் பதைப் பற்றி னம் திறந்து
ன் பல பெண்கள் க்கையை ட்டு நிற்கிறார்கள். இதிலும் கொஞ்சம் தினால் நிச்சயமாக அவர்கள் -
வெற்றி பெறுவார்கள். முன்பெல்லாம் தெரியாமல் ஒரு பெண் அவ்வளவு டனும் பேசிவிட முடியாது. ஆனால், காலம். அதனால் தெரிந்தவர்கள், என்று யாருடனும், எப்போது ம் சுலபமாக பேச முடிகிறது. செல்போன் தெரியாத நபர் கூட உங்க வீட்டுக்குள் து. அதனால், முன்பின் தெரியாத நபர்கள்
நடந்து கொள்ள வேண்டும் என்பது பத்துங்கள். ல்போனை காண்பித்து சில்மிஷத்தில் சப் படங்களைக் காட்டி பிஞ்சு விதைப்பது என பல வகை
Un த்தமான நிறத்தில் அல்லது N ப்பு ? அணிந்து நீங்கள்
எடுப்பாகத் தெரிவீர்கள். கவும், உயரமாகவும் உள்ள கறுப்பு மாக உள்ள பெண்கள் மிகவும் கடுமை ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. ந்தெடுத்தாலும், கடும் நிறம் மற்றும் கள் மாறி, மாறி வருவது போல் நர்வு செய்யலாம். இப்படி ஆடையைத்
போது, அந்த ஆடையில் உள்ள நிறத்தில், முடிந்தால் ஆடையில் உள்ள நிறத்தில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ
கவும், சிவப்பு நிறமுமாக இருக்கும் ான் நிறத்தில் ஆடை அணியக்கூடாது. அணியும்போது, அணிந்திருக்கும் வயாக இருந்தால் ப்ளவுஸ் ள் கொண்டதாகவோ இருக்கலாம்.
fith fühយ៉ាង
சிகரத்தை அடையும் நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ள பத்து பேர் அடங்கிய குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
வீரதீர செயல்களை விரும்பி மேற்கொள்ளும் அன்ஷசி கடந்த
வருடம், உலகின் மிக உயரமான 29.035 அடியுடைய எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அங்கு மூவர்ணக் கொடியையும் நட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன்னரும் ஒரு தடவை இதேபோன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
இதன் மூலம் கடந்த வருடம் உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட்டை இரண்டு முறை சென்றடைந்த பெண் என்ற பெரு-ை மயும் இவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல் இம்மாநிலத்தை சேர்ந்த டைனி மீனா என்பவரும் கடந்த வருடம் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு வந்தார் என்பது
குறிப் பிடத்தக்கது.ஆணுக்கு நிகராக
பண்களும் சாதனை படைக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.
曦毅 களில் பெண்கள் இன்று சீரழிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். சின்னப் பெண் தானே
அவளுக்கு என்ன தெரியும்
ఖః
என்றோ, இப்ப எதுக்காக இதைப்பற்றி யெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். டி.வி. சினிமா என உங்கள் பெண் அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள். எல்லையே இல்லாமல் இஷடத்துக்கு பிள்ளைகளை விடுவது எத் தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் பிள்ளைகளை வலம்வரச் சொல்லாதீர்கள். உங்கள் பிள்ளைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள். அப்போது தான் அவர்களின் கூச்ச சுபாவம் நீங்கும். மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள்.
தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள். அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிகாட்டுங்கள். இதுபோன்ற விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள், நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதை யில் கவனமாக இருப்பார்கள் வெற்றி பெறுவார்கள்.

Page 7
1990 ஆம் ஆண்டென்பது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி மனித நேயக் கண்கொண்டு பார்க்கும் அனைவருக்கும் ஒரு கறைபடிந்த துன்பியல் ஆண்டாகத் தடம் பதித்து விட்டிருந்தது. ஏனென்றால் அந்த ஆண்டில்தான் முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்கு நிலைப்பாட்டை புலிகள் எடுத்திருந்தனர். முஸ்லிம்களை பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும், ஊர்களிலும் படுகொலை செய்ததும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து வெளியேற்றியதும் என்று எல்லா வகை யான அட்டூழியங்களும் நடந்திருந்தது.
கிழக்கில் பரவலாகப் படுகொலை கள் நிகழ்த்தப்பட்டிருந்த அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்த முஸ் லிம்கள் சுமார் எண்பதாயிரம் பேர் ஒரு சில மணி நேரங்களுக்குள் தங்களது பூர்வீக வாழ்விடங்களை விட்டு புலிகளினால் துரத்தப்பட்டிருந்தனர்.
因 சுத்திகரிப்பு முயற்சி அப்போது ஒரு வன்கொடுமையாக உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. ஆயினும் இந்த அனுதா பமும் அக்கறையும் சுமார் கால் நூற் றாண்டைக் கடந்து இன்றளவும் அகதிகளாக அத்தலைந்து கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம் களுக்கு எந்தவிதமான சாதகத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்று எப்போதும் போலவே இப்போதும் அதிருப்திகள் நிலவுகின்றன.
அதிலும் குறிப்பாக, அகதி களைப் பராமரித்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டிய யூ.என். எச்.சி.ஆர் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானி கராலயமே வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது" என கைத்தொழில் முத லீட்டு அமைச்சரான றிசாட் பதியுதீன் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
"அதனால், வடக்கில் முஸ்லிம்களின்
மீள் குடியேற்றத்திற்குத் தடையாக இருக்கும் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனத் திற்கு எதிராக தனது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக" அவர் தெரிவித்துள்ளார்.
اصر جمهو
D6tb6f மீள்குடிே
குடியேற உத்தே சிக்கும் முஸ்லிம்களை யூ.என்.எச்.சி.ஆர் நிறு வனம் எடுத்துள்ள பழைய அகதி, புதிய அகதி என்ற பிரித்துப் பார்க்கும் நிலைப்பாட்டால் எந்த விதமான நிவா ரணங்ளும் வழங்கப் படாமல் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக”
]
அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"இலங்கையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என எந்தவித வேறு பாடும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதிபடக் கூறியுள்ள நிலையில், யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் மாத்திரம் ஏன் பழைய அகதி, புதிய அகதி என இரண்டாகப் பிரித்து முஸ்லிம்களை வேறுபடுத்திப் பாரபட்சம் காட்டவேண்டும” என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இத்தகைய பாரபட்சங்களைக் காட்டி நிவாரணங்களை வழங்காது முஸ்லிம்களை ஒரங்கட்டுவதன் மூலம் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சதியில் ஈடுபட்டுள்ளது” எனவும் அவர் தெரிவிக்கிறார். . யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் இந்த நிலைப்பாடு அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மாத்திரமல்ல கடந்த கால்
வன்னி மக்களுக்குப் புலம்பெயர் தமிழர்களே உதவ வேண்டும்.
"நாடு கடந்த தமிழீழத்துக்கு ந6
கனேடியப் படைப்பாளிகள் கழகம்
வாரிக் கொட்டுற வரிய இஞ்சை எங்கட்
வன்னிச்சனங்களுக்குக் கொடுக்கலாம்தானே போருக்கை அம்பிட்ட சனங்களே இப்ப வாழ வழியில்லாமல் எங்களுக்கு தமிழும் வேண்டாம், ஈழமும் வேண்டாமெண்டு தவிச்சுக் கொண்டு திரியுதுகள். அதுகளுக்கு முதல்ல உதவிசெய்யவல்லோ வெளிக்கிடவேணும் உந்தக்கழகத்தின்ர பேச்சை அங்கையிருக்கிற சனங்கள்
காதில எடுக்குங்களே? குறைஞ்ச மாதிரியிருக்குமல்லோ"
ஈழப்போருக்கு எதிராக தமிழகத்தி
தொ பிதுங்குற குண்டுகள் எண்டு
ga, 26 - 40/7.0, 2012
எடுத்தால் எங்கட
சனத்துக்குக் கொஞ்சம் கஷ்டம்
கத்தில் எழுந்த எதிர்ப்புகள் போராட்ட குறித்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பயம் கொள்ளவில்லை.
-பம.நெடுமாறன்.
என்னென்ன விழப்போகுதோ கண்டது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டு இன்றளவும் நிர்க்கதியாகிப் போயுள்ள முஸ்லிம்கள் இலட்சக்கணக்கானோரைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு அன்று புலிகளினால் இழைக்கப்பட்ட அநியாயங்களையும் தற்போதும் அவர்கள் புறக்கண் கொண்டு பார்க்கப்படுவதையும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலரும் அதிருப்தியுடன் நோக்குகின்றார்கள்.
இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின்மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, விழித்துக்கொண்டுள்ள அந்த நிறுவனம் தமது பக்க நியாயத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
நீண்ட கால யுத்தத்தினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் இலங்கையில்
அல்லர் எனக் கூறியுள்ளது. கொழும்பில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்க்ான உயர்ஸ்தானிகராலயம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் சம்பந்தமான வழிகாட்டல் தத்துவங்க ளுக்கு அமைய இலங்கையில் உள்நாட் டில் இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு, மனிதாபிமான உதவி என்பனவற்றை வழிங்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத் திற்கு உரியதாகும் என்றும் யூ.என்.எச். சி.ஆர். குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ் லிம்கள் மாத்திரம் உள்நாட்டிலிருந்து இடம்பெயரவில்லை என்பதை நினைவில்
(ஏ.எச்.ஏ. ஹன்ஸைன் )
வைக்க வேண்டும். பழைய இடம் பெயர்ந்தோர் என்பது ஏப்ரல் 2008 இற்கு முன் யுத்தத்தின்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைக் குறிக்கும் பதமாகும். புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி லான யுத்தத்தின்போது ஏப்ரல் 2009 இற்குப் பின்னர் யுத்தம் முடியும் வரை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைக் குறிக்கும் பதப் பிரயோகமாகும் என்று விளக்கமளித்துள்ள யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம்,
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் ஆதரவளித்து வருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும் உதவிகளை வழங்குவதன் மூலமும் இது நடந்து வந்தது என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த காரணத்தினால் உள் நாட்டில், இடம் பெயர்ந்தோர் ஏதோவொரு கட்டத்தில் வருடம் முழுவதும் உதவிகளை பெற்றனர் என்பதை மனத்திலிருத்துவது முக்கியம்.
இந்த உதவிகள் உணவு மற்றும் வீட்டுத் தேவைப் பொருட்களை வழங்கு தல் அவசர சுகாதார கவனிப்புக்களை வழங்குதல், உள சமூக செயற்பாடுகள், உறைவிட உதவி, சட்ட உதவி,மற்றும் சிறுவர் பாதுகாப்பு எனப் பல வழி களிலும் அமைந்தன என்றும் இவை அவதானிக்கப்பட்ட தேவைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன " என்றும் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் தனது பக்க வாதத்தை நியாயப்படுத்தி உள்ளது.
* (தொடர்ச்சி 17 ஆம் பக்கம்)
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் '
"நம்புறதுக்கு இஞ்சயுள்ள ாகையில்லாததுகளை எங்கட
ளைத் தாமே நம்பும் நிலைே தமிழ்ர்க
நாடோடியள் விட்டாத்தானே.
தமிழ்ச்சனங்கள் உச்சந்தலையில தூக்கி வைச்சுக்
இளுக்கு இன்று வேண்டும்.
உறுதியான ஒரு
ன்டாடேக்கை, அதுகளின்ர குணங்குறியளும் எங்கட சனத்துக்கு வரத்தானே செய்யும். எளில நம்பிக்கையில்லாமல் உலக நாடுகளுக்குப் பின்னால ஒடுபட்டுத் திரியிறதுகளுக்குத் Iம்பிக்கையோ. தங்களைத் தாங்கள் நம்புறநிலையோ வா. எண்டாலும் வராதுங்கோ"
ப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு,பேச்சுவார்த்தைபோன்றசொற்பதங்களைக் நிக் கேட்டு அலுத்துப்போன சமூகமாக இன்று தமிழ் இனம் உள்ளது.
݂ ݂ ݂ நோடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனி அலுத்துப்போனாப் பரவாயில்லை. நல்லாப் புளிச்சுப் போக்கதுங்கோ அரசியல் தீர் ஈவார்த்தை' எண்ட சொல்லு உங்களுக்கு அலுத்துப்போனா, அதைவிட எங்களுக்கு ட கோஷ்டி சொல்லுற தேசம். தேசியம். சுதந்திரம், சுயநிர்ணயம் எண்டர் லுகளை இப்ப கேட்டாே ண்ணில புளிப்பத்தின மாதிரிக் கிடக்குது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை. எண் பேசி அலுத்துப்போச்சுதெண் இண்டையிலயருந்
இணங்
JJ III, AUT
U. Un

Page 8
* வந்தததையடுத்து, நேரடியாக ஜனாதி
பதியிடம் தெரியப்படுத்தி குறித்த இட * மாற்றத்தினை பிற்போட வேண்டும் எனக் * கேட்டுக் கொண்டதன் பிரகாரம் உடன. * டியாக அமுலுக்கு வரும் வகையில் * 13.01.2012 மறுஅறிவித்தல் வரும்
வரை இடமாற்றத்தினை பிற்போடும் * படி தொலைநகல் மூலம் மட்டக்களப்பு : அரசாங்க அதிபர் சு.அருமை * நாயகத்திடம் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த காலவரையறையற்ற இட * மாற்ற நிறுத்தத்தினால் மட்டக்களப்பு ఘ ಟ್ಲಿಜ್ಜಿ * மாவட்டத்தில் புதிய வருடத்துக்கென
செய்யுமாறு அரசாங்க அதிபரிடம் x களின் இடமாற்றத்தில் ஆக்கிரமிப்பு, வேண்டுகோள் விடுத்ததுடன் மக்கள்
ர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
D.L. எட்டுத் pப் பிரதேச செயலாளர்களுக்கு கப்பட்ட இடமாற்றம் கிழக்கு
னின் அதீத முயற்சியால் வரையறையின்றிப் பிற்போடப்
* அரசியல் விளையாட்டுகள் இருக்கின் றனவா என அனைவருக்கும் இருந்த * சந்தேகம் இல்லாது போயுள்ளதாக,
அர்த்தமில்லை என்பதே இந்த இடத்தில் * குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
: 2012ஆம் ஆண்டு முதல் தினத்தி * லேயே மக்களை ஆர்ப்பாட்டம் போராட் * டம் நடத்துவதற்கு வழிவகுத்த இட
மாற்றம் என்றவகையில் அனைத்து மக்களுமே ஆர்வமாகவும் பிடிவாத மாகவுமே இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி இல்லாமலில்லை.
வவுனதிவு பிரதேச செயலகத்தின் * முன்னால் நான்கு மணி நேர ஆர்ப்பாட் & டத்தின் பின் அவ்விடத்திற்கு விரைந்த * கிழக்கு மாகாண முதலமைச்சர் * சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண
சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன்
3த்தை ரத்துச் செய்யுமாறு வலி புறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன இங்கு சென்ற முதலமைச்சர் இடமா றத்தை ரத்துச் செய்வதாக உறுதி
ளித்திருந்தார்.
இதனையடுத்து சகல பிரதேச சயலாளர்களின் இடமாற்றமும் ஒரு ாத காலம் இடைநிறுத்தப்பட்ட நிலை யில் மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இடமாற்றம் வழங்கப்பட்டது.
மீண்டும் வழங்கப்பட்ட இட மாற்றத்தை ரத்துச் செய்ய முடியாது எனத் தெரிவித்து குறித்த இடமாற்றத்
ற்கு உள்ளானோர் இடமாற்றத்தை x
கவனத்திற்கு கொண்டு சென்று குறித்த இடமாற்றத்தை ரத்துச் செய்துள்ள
க முதலமைச்சர் தெரிவித்தார். இவ்விடமா -
x ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் & கலந்துரையாடியதோடு பொதுநிர்வாக
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அபேயகோனுடன் முதலமைச்சர் தொடர்புகொண்டு நிலைமைகளை விளக்கி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் பட்டதாகவே தற்போது பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் காலவரையறையின்றி என அறிவிக்கப்பட்ட இந்த இட மாற்றத்தின் நிலை, குறிப்பிட்ட ஒருமாத காலத்துக்கானது என்று அதிகாரத் 8 தரப்பினரிடமிருந்து வரும் தகவல்களின் மூலம் தெரிகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் கிழக்கில் அதுவும் மட்டக் களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலமைச்சரால் செய்து முடிக்கப்பட்ட மிகப் பெரியதொரு வேலையாகவே இந்த பிரதேச செயலாளர்களின் இடமாற்ற விவகாரம் பார்க்கப்படுகிறது என்பதே உண்மையாகும்.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் கைவிடப்பட்டது. அதிகாரிகள் அரசாங்க சட்டதிட்டத்திற்கு அமைவாக இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில் இடமாற் றப்படலாம். ஆனால் அதற்கு முரணாக நடைபெறும் செயற்பாடுகள் எதிர்க் கப்படவேண்டும் என்ற வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகள், பொது மக்கள், பொதுமக்கள் அமைப்புக் களால் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு வெற்றி கிடைத்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டிய அதிகாரிகள் தமக்கு கிடைக்கின்ற பிரதேசத்தினை பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையே காணப்படுகிறது. இருப்பினும் மட்டக் களப்பில் நடைபெற்ற இடமாற்றமானது
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுகிய சில நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பிரதேச செயலாளர்களின் இட
மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட சில நாட் களிலேயே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் கமநல சேவைகள் உதவி ஆணையாளர் ஆகியோரின் தில்லு முல்லுகள்,
ஊழல்கள் குறித்து
அநாமதேயமாக வெளிவந்திருந்தன.
இவ்வாறான துண்டுப்பிரசுரங்களில் உண்மையில்லை என்றும் விட்டுவிட முடியாத நிலை, ஆனால உணமை என்றும் சொல்ல முடியாது என்பது அனைவருடையதும் நிலைப்பாடாகும். ஆனாலும் சில கணக்குகளை ஒவ்வொருவரும்
செய்து பார்க்கையில் வெளிவந்திருக்கும் தகவல்கள் மிகக் குறைவோ என்றும் பலர் சந்தேகங்களை வெளியிட்டனர்.
மட்டக்களப்பு அரசாங்க அதிப
ரிற்கும் ஒருசில அமைச்சர்கள், ; அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பதற்கு மிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக் & களின் கமைவாகவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன என்ற சந்தேகம் மட்டக்களப்பில் நிலவுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர் களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை யானது நிர்வாக ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது என்பது
y X s X X X s
s
s s s s y s s s s X
y s s s X s s s
3. s
வெளிப்படையாகும்.
ኃ அதனால் பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை ரத்துச்செய்ய வேண்டிய நிலை மாவட்டத்தின் நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கும், அதிகாரத்தினைக் கொண்டவர்களுக்கும் ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.
இவை எல்லாவற்றிலும் ஒரேயொரு விடயத்தினை மட்டும் நாம் மிகக் கவனமாகப் பார்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களும் பொது அமைப்புகளும் இணைந்து இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தினர்.
இந்த நடவடிக்கையானது மக்கள் விழிப்படைந்து வருகின்றனர் என்பதனையே வெளிப்படுத்துகிறது. அந்தவகையில் மாவட்டத்தின் அபிவிருத்தி, மேம்பாடு என அனைத்து விடயங்களிலுமே எதிர்காலத்தில் முன்னேற்றகரமான விருத்தி நிலை ஏற்படும் என்று மகிழ்ச்சியடைந்தே
ஆகவேண்டும்.
அதிகாரத் துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கப்பட்ட பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கு லஞ்ச ஊழல் காரணங்களும் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றமையானது மேலும் பிரச்சினைகளைச் சிக்கலாக்கி வருவதாகவே உணர முடிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்
#''' εκαπ 26 - βομή οι ρολο
பல துண்டுப்பிரசுரங்கள்
* நடைபெற்றதாக பலரும் குற்றச் * சாட்டுக்கள் தெரிவிக்கின்றபோதும்
மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் காணிப்பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினை, எனப் பல பிரச்சினைகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வந்து கொண்டிருக் கின்றன. இந்த நிலையில் இடமாற்றம் நடைபெற்றமையானது திட்டமிட்ட தமிழ் மக்கள் மீதான தாக்குதலா என்றும் பலரும் அச்சங்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட் டுள்ளமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் 撕
பிரார்த்தனையாக இருக்கிறது.
சந்தனை பொதுமக்கள் மத்தியில்
இருக்கின்றமையே ஆகும். ஆனால்
குற்றங்கள் செய்கையில் கேள்வி கேட் அதிகாரத் துஷ்பி s:

Page 9
“எட்டடுக்கு சோலை ', என்னோட சேலை
என்கிறார் ஒரு பெண்
கவிஞர். எனவே,
இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலையுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள். - அசத்துங்கள்! 60) -
వేడి சேலையைவிட அழகான, கவர்ச்சியான. ஏன் செக்ஸி யான உடை உலகில் வேறெதுவும் கிடையாது.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு அதுவும்
ஆண்களுக்குப் பிடித்தமான
6) ITBF. D.
இப்போதெல்லாம் பெண்கள் பகலிலேயே வீட்டில் நைட்டியுடன்
ருப்பது பழக்கமாகிப் போய்விட்டது. இரவி லும் அவர்களுக்கு
என்றும் ஆகிப்போய்விட்ட நிலையில் படுக்கையறைக்கு புடைவை எதிரியாகப் போய்விட்டது.
உலகிலேயே செக்ஸியான உடையை அணிந்திருக்கும் மனைவியைப்பார்த்து கிரங்கிப்போகாத கணவனும் இருக்க முடியுமா? படுக்கையறையில் அவ்வப்போது சேலையில் அசத்துங்கள். சேலை படுக்கையறைக்கு தோதுவான ஆடையல்ல என்று எவரேனும் நினைத்தால் அதைவிட
சொல்வதைவிட என்று கூட சொ6 காரணம் கணவனு உணர்வுகள் முழு தூண்டப்படும்பே ஆண்மை முழுவி இருந்தால் அதன
60TLD 9) 39FLD,
இன்றைக்கு சி சேலையுடன் காட் போது எந்த நடி தொப்புளும் அக் பளிச்சிடாமல் இ6 எல்லாமே ஆண்க கவர்ந்திழுப்பதற்க ஆகவே ஒவ்வொ வெவ்வேறு விதத யில் அசத்துங்கள்
இவ் தம் புை நீங்கள் தோற்றம போக உங்கள் 2 ஒவ்வொரு இஞ் கணவருக்கு போ ஏற்றும், எந்தக் க அவசரப்படுவதே வேகம் காட்டுவே என்பார்கள் பெரி
பதறிய காரியம் பழமொழியே உ6
இப்போது செ 6Ig5J, 6 TA15g5 ĝ0 60) L ??ါး, ရှီဂြို ကြီ။ தா சுகத்தை சுனாமிய என்று சேலைக்கு
முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. சோலைவனத்தை
படுக்கையறையில் சேலையுடன் காட்சியளிக்கும் வரத்துடிக்காத - உங்களுடன் உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் சாலைவனத்தின் முதலிரவில் உங்களுடன் உடலுறவு கொண்டது போன்ற இருக்கும் தேன்கு உணர்வு உங்கள் கணவருக்கு வரலாம். முத்துக் குளிக்க இவையெல்லாம் உங்கள் கணவருக்காக என்று ஆடவர் எவரும்
7. மயக்கும் மாலைப் பொழுதே நீபோ போ,
இனிக்கும் இன்ப நிலவே நீவா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிருக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லா மல் புத்தகம் எதையாவது படித்துக் கொண்டி ருக்கிறாரா கவலைப்படாதீர்கள். அப்படி இருப்ப தாலேயே மட்டும் அவருக்கு ஆட்டத்தில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாம் தான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக்கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம்.
நீங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்து பாருங்கள். சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடை களுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்கள் ஆள் திசை திரும்புவார்.
பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டுதலையில் ஈரம் சொட்டச் சொட்ட ஒரே ஒரு துண்ைடை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது "இப்பவா; அப்பவா' என்ற நிலையில் இருந்தால் இன்னும் சூப்பர்.
முடிந்தவரை படுக்கை அறையில் கறுப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். ஆட்டத்தைத் தூண்டுவதில் இந்த இரண்டு நிறங்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.
உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக்ஸியாக பேசுங் கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சைவிட சைகைகளுக்கு நிறைய வலு உண்டு.
நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக சின்னச் சின்ன வருடல்கள்.முத்தம், ஒற்றை விர்லால் உடல் முழுவதும்
கூறுகிறார்கள்.
diĝö35U6JITBLb 3*sin(Bub.
f /
நர்த்தனம் செய்யுங்கள். இப்படிச் சின்ன ཡོད༽ சின்னதாக செய்து உங்களவரை வழிக்குக் கொண்டு வரலாம். இது பெண்களுக்கு சரி,
நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்? பெண்ணின் உடலிலேயே ஆட்ட உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்கள் துணையின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முணுமுணுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் ஆசை கிளம்பி விடும். முத்தமிடுவது நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன்தரும்.
பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த் தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி ஆட்டத்திற்கான பாஸ்போர்ட் இந்த இடத்தில் தான் கிடைப்பதாக செக்ஸாலோஜிஸ்ட்டுகள்
விடுங்கள் பாதங்களில் மசாஜ் செய்யுங்கள். விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலிக்காமல், குதிக்கால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான ஆட்டத்திற்கு
(
( (
உங்களவரின் கால்களை இதமாக பிடித்து
( ( (
இதுபோன்ற சின்னச் சின்ன வேலை
கள் மூலம் அந்த நிலையில் இல்லாத
வர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்காக l)6l)6l)|TLD,
Dj60)Lu I D60) fu T55
து அவரது 'g-BL-6ŐI ால் கிடைக்கும்
'மெளனமே
பார்வையால் பாட்டு சினிமாவில் [:Ro೨ ட்சியளிக்கும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்" கையின் ஆமாம் இதுப் போன்ற இனிமையான மெளன. மொழி குளும பாடல்கள் சினிமா காதலர்களுக்கு மட்டுமல்ல இன்றைய 5uᎧ6ᏡᏍ6uᎧ. அவசரயுகத்தில் தம்பதியர்களின் வாழ்க்கை யிலும் இப்படி களை ஜாடை மாடையில் பேசிக் கொள்ளும் நிலைதான் உருவாகி நாகத்தானே! வருகின்றது. ஆனால் அவை பாடல் வரிகளைப் போன்று ரு முறையும அவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இருந்தால் த்தில் புடைவை பிரச்சினையே :: T, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் டைவையுடன விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஒடிக்கொண் ளிக்கும் டிருக்கின்றார்கள். அவ்வாறு நேரமில்லாமல் ஓடிக்கொண் உடம்பிலுள்ள டிருப்பவர்களுக்கு கைபேசியும் ஒரு வரப்பிரசாதமாகி F SLD ghts GT ட்டது. சாப்பிடியா, குளிச்சியா, ங்கினியா என்று w தையை அதிலேயே குடித்தனம் நடத்திக் கொள்கின்றார்கள். ரிழிலும் ஆனால் இவர்களையும் தாண்டி சிலர், பிரச்சினை களுக்கு பயந்து இன்னும் கூறினால் எதற்கு வம்பு என்று اق } தா கூடாது o:? ಟ್ವಿಟ್ಟೈ யவரகள என்று கூறும் தம்பதியர்களும் இருக்கத் தான்
செய்கின்றார்கள். இம்மாதிரியான அலட்சிய மனப்போக்கு தான் மிகப் பெரிய விரிசல்களை அவர்களின் வாழ்க்கை யில் உண்டாக்கிவிடுகின்றது. &இத் பொதுவாக பார்த்தால் கணவன் - மனைவி என்றாலே அவர்களின் ரசனைகளும் விருப்பு வெறுப்புகளிலும் பல --........................-------------عمر کے
? வேற்றுமைகள் இருக்கத் தான் செய்யும். அதனால் D அவர்களிடையே அடிக்கடி பிரச்சினைகள் வருவதும்,
O சகஜம். அவ்வாறு பிரச்சினைக்குரிய விசயங்களை
அவற்றை வெளிப்படையாக பேசும் போதே அதன் வீரி யம் நிச்சயம் குறைந்து அதற்கு தீர்வும் கிடைத்திடும்.
சிதறும் என்று
00).
ஃங்கள் ஆகவே தான் மனநல மருத்துவர்களும் தம்பதியரை
காமத்தை மனம் திறந்து பேதம்படி 9] வுறுத்துகிறார்கள் ஆனாலுழ ம்பத்திய அதை தவறாக புரிந்து கொண்டு பழைய பாக கொட்டும் குப்பைகளையெல்லாம் கிளறத்தேவையில்லை. அதற்கு நள் இருக்கும் அவசியமும் கிடையாது, தம்பதியர்கள் அவர்கள்
வலம் சம்பந்தப்பட்ட விசயங்களை மனம் விட்டு பேசினாலே அந்த போதும் தீர்க்கப்படாத பிரச்சினை என்று எதுவும் இருக்க
நடுவில் முடியாது அதற்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் 5ளத்தில் மனதை பாதிக்கும். எந்த ஒரு சிறிய விசயமேயானாலும் விரும்பாத கணவனும் மனைவியும் அதை அவர்களுக்குள் பகிர்ந்துக் உண்டா? கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது
aaga-Ama நல்லது.
சிலரின் சுபாவமே எப்போதும் نی:ع
மெளனமாய் இருப்பார்கள் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அளந்து தான் பேசுவார்கள் விருப்பு வெறுப்பு எல்லாவற்றிற்கும் ஒரே பாவனை தான் இருக்கும் மெளனம் காப்பது மனிதகுலத்துக்கே முக்கியமா தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் துரோகமாகாதா?
பாலுணர்வு என்பது இணையும் வயது முப்பது. இந்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதில் ஆண்களும், பெண்களும். ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப விட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை
மாறுபடுகிறது. டீன் வெளியிலும் கொண்டு
ஏஜ் பருவத்தில் போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான ஆர்வக்கோளாறால் ஏற்படும் சோதனைகளை செய்து பார்க்க ஆசையானது ஐம்பது விரும்புவார்களாம். h வயதில் மருத்துவம் போல இந்த வயதில் பெரும்பாலானோருக்கு
செயல்படுகிmக. எங்கெர் குழந்தைகள் வந்துவிடும். எனவே வயதில் o: தநத அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு எப்படி செயல்புரிகிறது இருந்ததைப் போல இல்லாமல் சற்று என்பதை விலாவாரியாக ಆ೮ಳ್ಗಿ போயிருக்குமாம்.
- இநத வயதுககாரரகள ஒருவரை ಟ್ಠis। டிரே ஸி ஒருவர் :": முத்த
8 வது, உளளடடவறறை அதகம நா S), J6)JLD அதிகரிக்கும் வார்களாம். : 6) ITU இருபது. இந்த வயது டீன் நாட்களில் ஜோடியாக சுற்றுவது, ஏஜின் ഗ്രൂഖ്, இந்த கையைப் பிடித்தபடி உலா வருவது, வயதில் இருக்கும் நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் ஆண்களும் சரி, பெண் முப்பது வயதுக்காரர்களுக்கு ஆர்வம் களும் சரி உறவு குறித்த அதிகம் இருக்குமாம், கற்பனைகள் நினைவுகளில் நாலும் தெரிந்த வயது தாம் நாற்பது அதிகம் மூழ்கியிருப்பாராம். நாற்பதை கடந்த ஆண்கள் நேரடி
குறிப்பாக ஆண்களை செக்ஸ் உறவைவிட படம் பார்ப்பது, விட பெண்களுக்கே செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி கறபனை உணரவுகள வேலைகளில் அதிக ஆர்வம் காட்டு O ஆதிகம் இருக்குமாம். வார்களாம். ஆனால் பெண்களுக்கோ
நிறைய கற்பனை செய்து இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக் பார்ப்பார்களாம். குமாம். மாதாந்திர உறவு எண்ணிக்கை
20 வயதுகளில் உள்ள இந்த வயதினர் மத்தியில் குறைவாக ஆண்களுக்கும், பெண் இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் (ل2)
களுக்கும் உடலுறவு ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு OS குறித்து நிறைய ஆர்வம் தடவையாக இருந்தாலும் அதை நிறை
இருக்குமாம். அதைப் வாக, நிதானமாக செய்ய வேண்டும் பரீட்சித்துப் பார்க்கும் என்று நினைப்பார்களாம். ஆர்வமும் இருக்குமாம். டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது
பறக்கும் வயதாம் மேற்கத்திய கலாசாரத்தை அடிப்படை முப்பது. இந்த வயதில்தான் யாகக் கொண்டு தெரிவித்துள்ள வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களாகும். ஆனால் இது G அச்சம் அகன்று வேலை, எமக்கு எந்த அளவிற்கு பொருந்தி
திருமணம் என்று வரும் என்பது தெரியவில்லை.

Page 10
மகிழ்ச்சியோடு சுமந்தால், பேசியபோது, மு
Ο Ο சிறுதுரும்பும், L எந்தப் பாரமும் சுமையாக இருக்காது. என்ற பழமொழி
SSS SSS SLSSSS S SSSSS S SSSSS SLS SSS S SLLSS உடனே மற்ற
O O எல்லாம் மொட் GAITIJLD 639 Earlespei ஆலோசனை ே
செய்தன. L60ŐLIGOLGOLD பழத்தை வ அரம்போலும் கர்மையரேனும் மரம்போல்வர் சருகுகளை சே 2மக்கப்பண்பு இல்லாதவர். இரண்டு கற்கை R ಇಂದ್ಲ: பண்பு இல்லாதவர்கள், Af2S X/Y 9JJLDC5LJIT6l) ': 赏 வு உடை எரிந்தன அதன
LU6) IUIT607/T6)JLD, 5 : D360) ،۰۰ع ماه رجبی ራ~ ) :: ಙ್ಗಣ್ಣ° J. ரததைப பழத்தை போட்( இ? குறள்:997 இப்படியுமாக தி
ಸಣ್ಣ ܕܥܒ ) சுட்டு எடுத்தது. பூவனம் என்ற ஊரில், கரி கூடி ஆலோசித்தன. பழம் முன்பை சல் காடு ஒன்று இருந்தது. அப்போது அந்த வழியாக வீசியது. அதை அங்கு நிறைய பனைமரங்கள் மொட்டைவால் நரி வந்தது. அது எல்லாம் ருசி ப இருந்தன. அதனால், மக்கள் விலங்குகள் என்ன செய்கிறது சுவை குறைந்து
அதை பனங்காடு என்று : : * 8: ్యం గంగ அழைத்தனர். அங்கு நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அதை மற்ற விலங்குகள் எல்லாம் பனங்காட்டு நரி என்றே அழைத்தன. அது ஒருநாள் பதநீர் காய்க்கும் அடுப்புக்குள் தெரியாத்தனமாக வாலை விட்டுவிட்டது. அப்போது அந்த நரியின் வால் தீயில் கருகி மொட்டை வாலாகி போனது. அதன்பிறகு அது மொட்டைவாலுடன் தான் அலைந்தது. அதனால், மற்ற விலங்குகள் எல்லாம், அதை "மொட்டைவால் நரி என்றே அழைத்தன. இதனால், மன வேதனை கொண்டது, அந்த மொட்டைவால் நரி,
ஒருநாள், முயல் அழகிய என்று பார்த்தது இருந்தது. அன்
பழம் ஒன்றை கண்டெடுத்தது. "நான் உங்களுக்கு மொட்டைவால் அதன மணம காடடைச உதவட்டுமா?’ என்று கேட்டது. பாராட்டின. Ꭶ: சுற்றிலும் எல்லா இடங்களுக்கும் "போ.போ.ஒடிப்போ. 'முயல் கண் பரவியது. அந்த அழகிய நீயெல்லாம் எங்களுக்கு பழம் பனம்பழம் பழததை தன கூரமையான ஆலோசனை சொல்ல வந்து எல்லா பழங்கை பற்களால் கடித்து ருசிக்கத் விட்டாயா?” என்று மற்ற சும்மாவே சாப்பி தொடங்கியது. ஆனால, பழம விலங்குகள் அனைத்தும் அதைக் ஆனால், பனம்ப காரல் சுவையாக இருந்ததால், கேலி செய்தன. அனலில் இட்டு அதை சாப்பிட முடியவில்லை. "நான் உங்களின் ஆலோச சாப்பிட வேண்டு அதைப் பிற விலங்குகளிடம் னையை மறைந்து இருந்து மொட்டைவால் காடடியது, முயல, ஆனால, கேட்டேன். நான் நிச்சயமாக அதற்கு நன் அவைகளாலும் சாப்பிட முடிய உங்களுக்கு உதவுகிறேன்' “இனிமேல் எப்ெ வில்லை. "இந்தப் பழத்தை என்றது. உன்னை பனங் எப்படி சாப்பிடலாம்?’ என்று மற்ற விலங்குகள் எல்லாம், என்றே அழைக்க
அனைத்து விலங்குகளும் ஒன்று மொட்டைவால் நரியை
LSLSL SLLLSLS SLLSSLL SLSLSLSSLSLSSLSSLSLSSLSS SLLSLSSLSLSSLSLSSLSL SLLSSS S SSSSSZS
ஏளனமாக உறுதியளித்தன
R r
。
曲 வாதது நந்த தலைப் ச்சதும் பெரும்பாலான பபை படிசகுதும, ரையில் க்கு இது நீரில் வாழும் மீன் என்று நினைத்து விடாதீங்க, குட்டீஸ். எப்படி கட்டுகின்ற இது வெள்ளி அல்லது பாதரசம் 'g. ; と போல 'பளிச் சென்று இருக்கும். யுமா? மெத்து ெ புத்தகங்களில் ஊர்ந்து செல்லும், சுகமாக இருக்கு இவை மெல்லுடலிகள் வகையைச் மாதிரி கட்டுகிறது ಕ್ಲಿಕ್ಹ ನ್ಡಿಶ್ಚಿತ 2 གི་"ལྷ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་༡༠། 4প্র8 தன் மார்பில் இரு காமபுகளும. ஒாலும் இருககும். இருக்கும் தாள்களைத் தின்றே எடுத்து இந்தக் ಕ್ಲಿ':ದ್ಧಿ॰ உயிர் வாழ்ந்துடுமாம். அது கட்டுதுவத்து யுமா, குடடிஸ் காகதங்களல மட்டுமில்லாமல், பசை, துணி, 6இல் இருந்து 14 ༄༽ சுவரொட்டிகளிலும் வாழும். வரை இடும். குஞ ونتي بيغ Y() ஈரப்பதம் கொண்ட காகி அதன் உடலின் šk தக் கட்டுகளில் அதிகமாக கால்களும், பாத
வாழ்கிறது. காகிதங்களை அமையும் வரை அரித்து தின்றுவிடுகிறது. முடியாது. கால்க
பூச்சி, மருந்துகள் கொண்டு இருப்பதால்தான் இவற்றை அழிக்கலாம். வேகமாக நீந்த
H வீடு தவறாமல்
貓 நூலகம் ஒன்றை அமைத்திடுவோம்! 貓 நல்ல நல்ல அறிஞர்களின்
நூல்களை அதிலே சேமிப்போம்!
நூல்களைப் படிப்பதினால் ந்தனை வளமாய் செழித்தி பரநது விரிந்தமனப்பான்ம்ை ༢
ம் தழைத்து வளர்ந்திடுமே.
O C O கண்டுபிழயுங்கள் இந்தப் படங்களில் ஒரே ஒரு விலங்கு Det rofgaggóG GUCIG வேறுபட்டுள்ளது. அது எது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயல் மட்டும்,
பல்குத்த உதவும் யை சொல்லியது.
விலங்குகள் டைவால் நரியிடம் கட்க முடிவு
ாங்கிய நரி, கரித்து, குவித்து 1ள எடுத்து,
உரசி தீப்பற்ற தகள் தீப்பற்றி லுள் அந்த 6 9|ւյLIIգեւլլb, ருப்பி போட்டு
இப்போது அந்த விட, மணம்
பிற விலங்குகள் ார்த்தன. காரல்
வகள் நரியை
டெடுத்த என்றும்,
ளயும்
LGOTTLD.
ழத்தை மட்டும் சுட்டு தான்
ம்” என்றது,
நரி, றி தெரிவித்து, பாழுதும் போல், காட்டு நரி கிறோம்” என்று
8:8
துவது எUழ வாத்துக்கள் த அருகிலேயே ன்ெறன. இதை றது என்று தெரி மெத்தென்று றதுக்கு ஏற்ற 5l. &lg5léᏏéᏏfᎢéᏏ , நந்தே, இறகை Ja_60)L–85 பொதுவாக, 4 முட்டைகள் ந்க போரித்ததும்,
பின்பகுதியில் ங்களும் சரியாக அவற்றால் நீந்த ள் பின்னால் அதனால்,
தலைநகர்: ஸாக்ரெப் பரப்பளவு: 56 ஆயிரத்து 538 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை: 44 இலட்சத்து 53 ஆயிரத்து 500 ட/ மொழி: குரோஷியன் T நாணயம்: குனா 8 மதம்: கிறிஸ்தவம் A / लड्डु எழுத்தறிவு: 98.5 சதவீதம் رஅமைவிடம்: மேற்கு மத்திய ஐரோப்பாவிற்கும், மத்திய ஐரோப்பாவிற் கும் இடையில் அமைந்துள்ளது. வடக்கில் ஸ்லோவேனியாவும், ஹங்கேரியும், வடகிழக்கில் செர்பியாவும், கிழக்கில் போஸ்னியா, ஹெர்ஸேகோவினாவும், தொலைதூர தென்கிழக்கில் மாண்டி
நீக்ரோவும் உள்ளன. அதன் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அட்ரியாடிக்'கடற்கரை அமைந்துள்ளது. விளைபொருட்கள்: கோதுமை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, ஒலிவ், பிளம்ஸ். தொழில்கள்: கப்பல் கட்டும் தொழில், உணவு பதப்படுத்துதல், இரசாயனத் தொழில், நிலக்கரி வெட்டி எடுத்தல், சீமெந்து, சீனி, எக்கு, பிளாஸ்டிக் தயாரித்தல்.
=== eحسوس ھے சொர்க்கத்தின் பறவை
ஆஸ்திரேலியா, நியூகினியர் போன்ற நாடுகளில் பரடை ஸாயிடே என்ற பறவை இனம் அரிதாகக் காணப்படுகிறது.
16ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டில் உள்ள வர்கள் புதிய இடங்களைத்
தேடிப் போகும் போது இந்த பறவையைக் கண்டனர். அவர்கள் இதைப் பார்த்தவுடன் இது சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கும் என்று எண்ணினர். அதனால், இதை 'சொர்க்கத்தின் பறவை என்று அழைத்தனர். இதன் அழகும், நடனமும் காண்போரை வியக்க வைக்கும். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாழிமணிகள் என்ற இனத்தவர், தங்கள் தொப்பிகளில் இந்த பறவையின் இறகை அலங்காரமாக வைத்துக் கொள்வர்.
பிரெஞ்சுப்புரட்சியின் போது தான் எல்லோருமே 'டை அணிய ஆரம்பித்தனர். இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகி றது. பவ் டையும், "நெக் டையும் பிரான்ஸ் நாட்டில் தான் உருவானது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த இரண்டு மொடல்களும் அறிமுக மாகி, வியாபாரம் சூடுபிடித்தது. அந்தக் భఖ్య காலத்திலேயே டைகள் மட்டும் ஆண்டிற்கு சராசரியாக 7 கோடி டொலருக்கு விற்பனை ஆனது என்றால், டை மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாகியுள்ளது \ஞன்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
V போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 06.02.2012 வர்னம் தீட்கும் போட்டி இல.923 தினமுரசு வாரமலர்
த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ. இல:57, யாழ்ப்பானம். வர்ணம் திட்டும் போட்டி இல: 924
Tநிஹாரா,உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.
அ.அருண்மொழி, மாலுசந்தி, பருத்தித்துறை. சிதர்சா, கடற்கரை வீதி, திருகோணமலை, க.மாதங்கி, கட்டைப்பறிச்சான் மூதூர், கே.சாருஜா, வைத்தியசாலை வீதி, சாய்ந்தமருது-10. ஏ.எச்.எம். நஷ்மியா, அட்டப்பனார் வயல், கிண்ணியா-05, சிநவீன், நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை, க.கஜானி, பாலாவி, புத்தளம். எம்.கபிஷன், கொக்குவில், யாழ்ப்பாணம்,
لر
gar, 26 - 42s, Oi, 2012

Page 11
"பிரபஞ்சம் விரிவடைந்து வருவது குறித்த ஆய்வு களை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சால் பெர்ல் முட்டர், அமெரிக்க ஆஸ்திரேலியரான பிரெய்ன் ஷமிட் மற்றும் அமெரிக்கரான இயற்பியல், வேதியியல், மருத் Ᏸ)lᏓ [ᏝᎧYu ரீஸ் ஆகிய மூவருககும, துவம், இலக் } பொருளாதா ? 2011 இயற்பியலுக்கான நோபல்
மல்லா அட பதைக் கண்ட
பூலானுக்குப் ரம் அமைதி ஆகிய ஆறு பிரிவு "' உயிர்,திரும்பி களில் 1901ஆம் ஆண்டு முதல் Մ6Ù Աpւ-ւ-Մ போலிருந்தது
நோபல் பரிசு வழங்கப்பட்டு k ஓடி வந்த
- ெ a.
குறித்த ஆய்வு குழு ஒன்றில், நது த
ரூ.725 கோடி நோபல் பரிசை
S S S S S S S S S S S S S S சேலையைக் உருவாக்கியவர் சுவீடனைச் சால் பெர்ல் முட்டர் மற்றும்
சேர்ந்த அல் பிரட் நோபல் பிரெய்ன் ஷமிட்டும் மற்றொரு காயததுககுக 1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், குழுவில் அடம்ஸ் ரீசும் பணி போட்டாள். வேதியியல்,பொறியியல் ஆகிய யாற்றினர். இந்த ஆய்வில் மிக சொன்னேன் - - - தொலைவிலுள்ள 50 சூப்பர் கேட்டாயா? ட வற்றில் திறமைபெற்ற வராகத் ' - - - திகழ்ந்தார். நோவாக்கள் எதிர்பார்த்ததை நம்பாதே என்
டைனமைட் வெடிப்பொருளை விட வலுவற்ற அளவிலேயே கேட்டாயா..? கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் ஒளியை உமிழ்வதை அவர கொலைக்கார தயாரிப்பு நிறுவனத்தையும் ' கோழைகள், நடத்தியவர் தனது கடைசி ' அதிக வேகத்துடன் வேணும் உனக் உயில் மூலம் பலகோடி ரூபாய் வடைவதாக முடிவுககு ٹی سےسلج க்கிே 8 . - ள்ளனர். இதன் வேகம் கத்தி கத்தி t மதிப்புள்ள சொத்துகளைக் gol 历。鸟5 ܬܐ . . . . " ܀
u 勢 தால் பிரபஞ்சம் பனிப் கட்டுப்போட்டு நோபல் தாள். கண்கள் பரசு வழங்கும அமைப்பை உரு : வாக்கினார். ஒவ் ந்தி LDaು 3; வோர் ஆண்டும் நனைததுக அவரது நினைவு பூலான நாளான டிசெம்பர் முட்டாள்மாதி 10 அன்று நோபல் புரிகிறதா? 9ف பரிசுகள் வழங்கப் ش-- A. கூடாது. இப்ட் படுகின்றன. அமைதிக்கான பாறையாக மாறிவிடும் என்பதை நேரத்தில்தான நோபல் பரிசு மட்டும் நோர் மூவரும் கண்டுபிடித்தனர். இதற் இருக்கவேண் வேயில் வைத்தும் மற்ற பிரிவுக காக, இவர்களுக்கு இயற்பியல் "யார் சுட்ட ளுக்கான பரிசுகள் சுவீடனிலும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நாய்தானா?” வழங்கப்படுகின்றன. 2011இல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. லான் யார் யார் நோபல் பரிசு வென்ற O 닝
வேதியியல் O. ::::::::...
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இதற்கு! ! விஞ்ஞானி டேனியல் ஷெட்மேன் [೧೧] ೭T து குவாசிகிரிஸ்டல்களை கண்டு எங்கே? என பிடித்ததற்காக 2011ஆம் அவசரத்திலு ஆண்டுக்கான வேதியலுக்கான லும் துப்பாக் * நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மறந்து அப்ப இஸ்ரேலின் ஹைபா நகரில் வந்துவிட்டாள்
வர்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.
மருத்துவம் இவர்களின் கண்டுபிடிப்பு மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் அர்த்ரை ட்டிஸ் (முடக்கு வாதம்),
ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் இப்போது ம புதிய மருந்துகள் கண்டுபிடிக்க கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள் தான் தவறு வழி ஏற்பட்டுள்ளதாக நோபல் ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மல்லா (மகத்ை பரிசுக்குழு வெளியிட்ட அறிக்கை முதன் முறையாக குவாசி "சரி g யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல்கள் குறித்த ஆய்வை ဓါပါရပ် ́င်္ဂါ ܐ மேலும், நோய்த் தொற்றுகள், வெளியிட்டார். இதன் மூலம் முதலில் நிறு গুপ্ত <ষ্ট: அழுவதைப
தால், உனக்கு தலைமை தா யம் கிடையா எம்மவர்களே விடுவார்கள்! (PGOEDI(PGOEDLUL சொன்னான் பூலானுடன் ஒ ஆட்கள் இரு நின்றதால் அ கேட்காத வித சொன்னான். பூலானால் யைக் கட்டுப் வில்லை. தன
புற்றுநோய் வீக்க நோய் கள் போன்றவற்றுக்கான சிகிச்சைக்களை மேம்படுத்துவ தற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
நோபல் பரிசு அறவிக்கப்படுவ
படிகங்களுக்குள் அணுக்களை திரும்பச் செலுத்த முடியாது என்பதே இவரின் ஆய்வு முடிவு. இதற்கு விஞ்ஞானிகளிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், இதன் பிறகு குவாசிகி ரிஸ் டல்கள் குறித்த ஆய்வு
3 : - .سینتھر தலைப்பாகை தற்கு முன்பே மூவரில் ஒருவரான அதிகமாக நடந்தது. இதன் னால் அவ ரால்.ப் ஸ்டெய்ன்மன் (2011, பிறகு, டேனியல் ஷெட்மேனின் Iத்' செப்டம்பர் 30} இறந்துவிட்டார். - நினைத்தது பொதுவாக மரணத்திற்குப் பின் : என்னாகியிரு யாருக்கும் நோபல் பரிசு வழங் கோள்ளப் நினைக்க நிை
அவளுக்கு உ விம்மியது.
கப்படுவதில்லை. ஆனாலும், பரி சுக்குத் தேர்வு செய்யும்போது
ஸ்டெய்ன்மன் இறந்த விவகாரம் அதே நேர நோபல் தேர்வுக் குழுவுக்கு மல்லா உனக் தெரியாது என்பதால் பெயர் நடந்தது? ଗe அறிவிக்கப்பட்டது. படியே பூரீர இயற்பியல் பதட்டத்துடன் நட்சத்திரக் கூட்டங்களின்
விரிவாக்கம் அதன் மூலமான (தொடரும்.) கொண்டிருந்த
፴67,26 - ፴/ኒ07 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கு - Gy Va 4Ai261ã4M, Vo VMA)
д) 90 %ugi – 99 vv. மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் gúó? y 6ág WAMa) á9.
ஏற்கனவே முல் முட்டப் GVAMA, GIMálásí See Ayiiia tools முப்பப்படுகின்றன.
t
ப காயத்துக்குக் க்கொண்டிருந் ரில் இருந்து யாகக் கண்ணிர் வின் கால்களை 5ாண்டிருந்தது. ங்கே பார், ரி அழாதே, ழவே படியான ர் தைரியமாக டும்!” து அந்த
என்றாள்
தில் சொல்லா
ப்பாக்கி று கேட்டான். 2ம், பதட்டத்தி கியை எடுக்க டியே ஓடி ா பூலான. ல்லா கேட்டதும் என்று புரிந்தது. தைச் சுழித்தான் அழுவதை த்து, நீ স্বাক্ষঞ্চালু কেঙ্গ=====, பாரத அவனைக் கண்டதும் தத் பூலானுக்குக் கோபம் ங்கும் தைரி பற்றிக்கொண்டு வந்தது. து என்று அதற்கிடையே மல்லா தன் நினைத்து துப்பாக்கியைச் சடாரென்று " என்று உயர்த்தி ரீராமை நோக்கி பாகச் நீட்டினான். மல்லா. ரீராம் முகம் சட்டென்று ஓடி வந்த தன் இருண்டது. "அப்படியே வரும் அருகில் நில்லுங்கள், துப்பாக்கியை வர்களுக்குக் கீழே போடுங்கள்!" என்றான் நமாகவே மல்லா.
பூரீராம் தயங்கினான். அழுகை “ம். போடுங்கள்!" என் படுத்த இயல றான் கொஞ்சம் கோபமாக, லக்கு வந்தது துப்பாக்கியைத் தன் யோடு போனது கையிலிருந்து நழுவ விட்ட ர்கள் யூரீராம்: "எ.என்ன மல்லா நடந்திருந்தால் இது, என். என் மீதும் க்கும் என்று உனக்குச் சந்தேகமா?" னைக்க என்றான். உள்ளே "இது சந்தேகமல்ல
தற்பாதுகாப்பு மஹாவீர் ம் "விக்ரம் எங்கே?” என்றான் மல்லா 5கு என்ன ரீராம் என்ன சொல்லப் ன்று கேட்ட போகிறான் என்று அவன் ாம் போலியான முகத்தையே வெறுப்புடன் வந்து நோக்கிக்கொண்டிருந்தாள் நான். பூலான் ரீராம் ஒரு
குள்ளநரி என்பது அவன் மல்லாவின் கேள்விக்கு சொன்ன பதிலில் இருந்து தெரிந்தது.
"அவனா! பாவம் அவன் ஒரு பயந்தாங்கொள்ளி விவசாயி நீ சுடப்பட்ட தைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு என்னிடம் ஒடி வந்து விடயத்தைச் சொன்னான். அப்படியே ஓடிவிட்டான். ஆமாம் ஏன் கேட்கிறாய்?" மல்லாவின் உதடுகளில் இகழ்ச்சியான புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.
என்னதான் வலியை மறைத்து மன வைராக்கியத்தோடு நடந்துகொண்டாலும் தனது உடல் பலவீனமாகிக் கொண்டிருப்பதை மல்லா. உணர்ந்தான்.
இப்போது பூரீராமுடன் பகைத்துக்கொண்டால் தனக்கு ஏற்படும் பாதிப்பை விட பூலானுக்கு ஆபத்து நேர்ந்துவிடலாம் என்றுதான் தயங்கினான் மல்லா
பூலானுக்கோ மல்லா மீது எரிச்சலாக இருந்தது. 'ஜீராமுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது. சுட்டுத்தள்ள வேண்டியதுதானே!” என்று நினைத்தாள்.
தனது கோஷ்டிக்குள்
உள்ள சிலர் சா
தியாக பூரீராமுடன் சேர்ந்துகொண்டால் இப்போதுள்ள நிலையில் தன்னால் சமாளிக்க முடியாது என்று மல்லா நினைத்த கோணத்தில் பூலானின் சிந்தனை செல்லவில்லை. "உங்கள் துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள் குருஜி இன்றைய கசப்பான நிகழ்ச்சிகளை இன்றோடு மறந்துவிடுவோம்!” என்ற மல்லா, தான் எழுந்துகொள்ள பூலானை நோக்கிக் கைகளை நீட்ட அக்கைகளைப் பற்றிக் கொண்டு அவன் எழுந்து கொள்ள உதவினாள் பூலான்.
இப்போது மல்லாவின் துப்பாக்கி பூலானிடம் இருந்தது. மல்லாவை அவன் ஆட்கள் பத்திரமாகத் தூக்கிச் சென்றார்கள்.
மல்லாவுக்குப் பூலான் தான் கைவைத்தியம் செய்தாள். பச்சிலைகளைப் பறித்து வந்து காயத்தில் வைத்துக் கட்டினாள். ஆனால் குண்டு உள்ளே இருந்ததால் மல்லா வலி யால் துடித்தான்.
மல்லாவின் உதடுகளை தன் இதழ்களால் மூடி முத்தமிட்டும், அவன் உடலை வருடிவிட்டும் தன்னால் முடிந்தளவு அவன் வலியை மறக்கச் செய்துகொண்டிருந்தாள் அவள். 'மல்லா மல்லா என்று முணுமுணுத்தபடியே அவன் மார்பை இதமாக வருடியும், இதழ்களால் நெருடியும் கொண்டிருக்க மல்லா சுகமாக உணர்ந்தான். கண்களை மூடி லயித்தான். ஆனால் வலி விடுவதாக இல்லை.
(சிருப்பங்கள் ரெட்டும்.)
Trg Dadi
DU8i

Page 12
திரையில் கா முப்பொழுதும்
காதலர் தினத்தன்று வெளிவரவி திரைப்படம் தற்போது வெளியாகி நடிகர் அதர்வா ஜோடியாக நடித் முப்பொழுதும் உன்
&lესან-დენჯნენტუდენც-რეი რურწმენდენს, -விநியோகள்
* 26 பயமுறுத்திவிட்டார்கள் பெப்ரவரி திரையிடப்படுகின்றது. இப்போதெ படங்கள் வெள்ளிக்கிழமைக்கு ஒ ானால் கூட திரையரங்கிற்கு அ அதனால் வெள்ளியன்றே இப்படத் என்று அறிவுரை கூறினார்கள் ஒரு எனது முடிவை மாற்றிக்கொண்டேன்
துரகரம் வருகிறது
ஊமை விழிகள் பட இயக்குனர் உதவியாளர் கமல் என்ட்டர்.ெ ன்லிமிடெட் சார்பில் மறுமுக யக்குகிறார். இதில் முத்தி டனியல் பாலாஜி, சிக்கு பு னுப் இருவரும் இைெணந்து இவர்களுடன் மும்பை அழகி ர முக்கோணக் காதல் கதைை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் இ சென்னை கடற்கரை பகுதிகளிலும் கொை படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ள
மீண்டும் தத்தெடுக்க எதிர்பார்ப்பை ஏகி GLUMOMÓLOM GGGGGOTA "STGÖT 6 LITET 6
முன்னணி இயக்குனர் கெளதம் வாசுே
ü Glomma\6laი:LL- წევ-გიტ.)
ULUGO Golg)n)TGDIG L [5IG605 3765 Ga IGDIT மேனன் இயக்கத்தில் உருவாகும் நீ தாே
ஜோடி 7ஆவது ஒரு குழந்தையையும்
தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். ଗତ! பொன் வசந்தம் திரைப்படத்தில் ஜீவ
ஏற்கெனவே இவர்கள் 6 குழந்தைகளை சமந்தா நடிக்கின்றனர்.
தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். நீ தானே என் பொன் வசந்தம் திரைப்பட
இந்நிலையில் 7ஆவதாக மற்றொரு கொலிவூட் டொலிவூட் பொலிவூட் ஆகிய
குழந்தையை தத்தெடுக்க ஏஞ்சலினா மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி ஜோலி விரும்புகிறார் எந்த நாட்டில் வருகிறது.
இருந்து குழந்தையை தத்தெடுக்க உள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தகவலை தனது நண்பர்களிடம்
இந்நிலையில் இளைஞர்கள் மத்தியில் நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு
ஏஞ்சலினா தெரிவித்துள்ளார். அதற்கான
அறிவிப்பை ஏஞ்சலினா விரைவில் எழுந்து வருகிறது. கெளதம் இயக்கிய வெளியிடுவார் என்று ஹொலிவூட்டில் ഞ9 (Tഞ1 ഖഗ്രഖTU திரைப்பட
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை
சித்தது
வதந்திக்கு வருந்தாதவர் T26
தெலுங்கு திரையுலகில் நடிகர் மகேஸ்பாபு மற்றும் காஜல் அகர் வால் இணைந்து நடித்து வெளியான பிஸினஸ்மேன் படம் வெற் றி அடைந்துள்ளது. ஆனால் இப்படம் வெளியான மறுநாளே காஜலைப் பற்றி நிறைய வதந்திகள் பரவியுள்ளன.
இதற்கு காரணம் அவர் புத்தாண்டு தினத்தன்று நடிகர் பிரபாஷடன்தான் பொழுதைக் கழித்ததாக தகவல்கள் வெளியாயின. இதனைப்பற்றி காஜல் கூறுகையில், என்னுடைய திரைப்படங்கள் பெரும் வெற்றியடையும் நேரங்களில் ஏதாவது ஒரு வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்
நான் பாங்கொங் செல்லவே இல்லை என்ற போது எப்படி பிரபாஷடன் புத்தாண்டை
கொண்டாட முடியும் திரைப்படத்தில் வரும் கனவுக்காட்சிகளைப் போன்று வதந்திகளை பரப்பும், இவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் என் ரசிகர்களுக்காக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். புத்தாண்டு தினத்தன்று என் குடும்பத்தாருடன் தான் இருந்தேன், இப்படிப்பட்ட வதந்திகளை இனியும்
நம்பாதீர்கள் |)\ား ဤမျို###
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

---- ண்ைபிக்கப்படுகிறது
உன் கற்பனைகள் பிருந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் யுள்ளது. நடிகை அமலாபால் மற்றும் திருக்கும் திரைப்படம்
கற்பனைகள்
இப்படத்தின்
நடத்தி 960)
இயக்குனரும் | Quie தயாரிப்பாள BTUDT6 ருமான எல்ரெட் குமார் கூறுகையில், ! மற்றும் ஒவ் இப்படம் ஒரு காதல்  ീട് ബ ଶ)।
@卯Q9 ó匹吋 காதலர் தினத்தன்று விரைவில் வெ
நான் இசைய6 LITTL GÒ GIUpigaj
கவிஞர்களிடம்
அச்ச மாக இ
ஸ்தர்களும் என்னை 蠶 14ஆம் திகதி செவ்வாய் அன்று எழுதி வி
ல்லாம் பெரிய நடிகர்களின் ரு நாள் முன்பு வெளி ஆட்கள் வருவதில்லை. தை வெளியிடுங்கள்
தயாரிப்பாளராக
என்று
ஆபாவாணனின் பயின் மெண்ட் 5ம் படத்தை ரை படநாயகன் குெ பட நடிகர் து நடிக்கிறார்கள் ன்யா இணைகிறர் bu jabo LLDIa இயக்குனர் கமல் டக்கானலிலும் |5|-
வைக்கும் சந்தம்
தவ் அந்த வகையில் நீ ன தானே என் பொன் ா, வசந்தம் மென்மையான காதல் கதை யாக ம் இருக்கும் என்று ரசிகர்கள் ப எதிர்பார்க்கிறார்கள்
ஆனால் கெளதம் கூறியதாவது விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை போல தானே என் பொன் வசந்தம் இருக்காது இந்த ம் திரைப்படம் வேறொரு
பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
২ "
ܓܠ
: ി 0

Page 13
GGOLIGOLDILITGITUTED 96. "அரிது அரிது பட நாயகன் ஹர் சிந்து சமவெளி அரிது அரிது ஆகிய திரைப்படங்கிளில் கதாநாயகனாக நடித்த
ஹரிஷ் கல்யாண் 5ஸ்டார் கல்யாணின் மகன் ஹரிஷ் தந்தை ஒடியோ நிறுவனம்
நடத்தி வந்ததாலோ என்னவோ அவருக்கு சின்ன வயதிலிருந்தே இசை
அமைப்பாளர் ஆக வேண்டும் என்பது திராத ஆசை, தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் உதவி இயக்குனராக இருந்த தாயுமானவன் இயக்கும், காலம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கிடையில் ஹரிஷ் குட்டி பெக் மற்றும் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஃபீலிங் என்ற இரு பாடல் அல்பத்தை 3 உருவாக்கி வருகிறார். இதனைப் பற்றி ஹரிஷ் கூறுகையில் அல்பத்தை விரைவில் வெளியிடவுள்ளேன். நான் இசையமைக்கிறேன். நீங்கள் பாடல் எழுதித் தாருங்கள் என்று கவிஞர்களிடம் கேட்பதற்கு அச்ச மாக இருந்தது. அதனால் என் அல்பத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் நானே
எழுதி விட்டேன் என்று
கூறியுள்ளார்.
தாங்களே
பாட்டு எழுதி
தாங்களே =
இசை
U6OLDÜ
Lig.
தற் (3. ݂ ݂ தைய
கால கட்டத்தில்
சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது என்கிறது கொலிவூட் வட்டாரம்
ஜெனிக்கு ஏறுகிற DÖD 60 5600
ஜெனிலியாவும் ரித்தேசஷ தேஷஅமுக்கும் பல வருடங்கள் காதலித்து வருகின்றனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவிட்டாரும் முடிவு செய்தனர் இதனையடுத்து இவர்களது திருமணம் வருகிற பெப்ரவரி 3ஆம் திகதி மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் நிச்சயதார்த்த சடங்குகள் வரும் 31ஆம் திகதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெப்ரவரி 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் ஹிந்தி தமிழ், தெலு திரையுலக நட்சத்திரங்கள் பிரபலங்கள் கலந்து கொள்கிறா திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவில் நடிக்கமாட்டா
என்பது குறிப்பிடத்தக்கது.
தி
Aligay
டிராஜ் இயக்கிய வம்சம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி
இவர் மெளனகுரு திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் பலரது
ாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர்
படத்தில் அருள்நிதி நடிககவுளளார
சமுத்திரக் கனி படம் என்றாலே
படத்தில் உள்ள சின்னச் சின்ன
தாபாத்திரங்க இருககு கூட
முக்கியத்துவம்
கள் போராளி என இவரது
GOULL LIBJ356T
ல்ல வரவேற்பை பெற்றிருப்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O.
நடிகர் அஜித்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அவர்களை எதிர்ப்பேன்
ܐܗܐ EDITUD 00تقلال الانتقاقات
|s ეფექტეტს
என்று கூறியுள்ளார் இயக்குனர் பண்டி சரோஜ்குமார் நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்களைத் தாண்டி திரையுலகிலும் பல நண்பர்கள் அவரது
ரசிகர்களாக உள்ளனர்.
தமிழ் திரையுலகினர் மத்தியில் ஜென்டில்மேன் என்று சொல்லப்படும்
அஜித்திற்கு இயக்குனர் பண்டி சரோஜ் குமாரும் ரசிகராக திகழ்கிறார்
அஜித்தைப் பற்றி தனது பேஸ்புக் இணையத்தில் அவர்
கூறியதாவது யாராவது விஜய்யை விமர்சனம் செய்தால்
நான் அதை ஒப்புக் கொள்ளமாட்டேன். ஆனால் யாராவது அஜித்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அவர்களை
எதிர்ப்பேன் பதிலடி கொடுப்பேன்.
அஜீத் நேர்மையானவர் எளி
தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தமிழ் ரசிகர்கள்
உள்ளங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் அஜித் திரையுலகில் நடிக்க வரும் எல்லா புதுமுகங்களுக்கும் அவர் முன்மாதிரியாக திகழ்கிறார்.
அவர் பெரிய நடிகர் இல்லை, நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர் இல்லை, அவரது சில படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றியைப்
ப்ெற்றுள்ளன என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அஜித் தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தெலுங்கு பட உலகின் முன் 95ind BTuFöffs LüLizid
: தமன்னா தீக்ஸா ஆகிய இரு நாயகிகளும் இணைந்து நடிக்கிறார்கள்
இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கும் ரிபெல் என்ற தெலுங்கு படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னாவும், தீக்ஷாவும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் பிரபல எழுத்தாளர் கோரட்டாலா ஷிவா இயக்கும் வரதி என்ற படத்திலும் பிரபாஸ் நடித்து வருகி
ETA, இதிலும் நாயகன் பிரபாஸ் அனுஷ்கா, ரிச்சா என இரு நாயகிகளுடன்
இணைகிறார் முதல்கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ளார்கள், பாங்கொங்கிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம்
ଔs
T(995 BLIT2. சாடுகிறார்
சஞ்சிதா
முன்னணி இளம் நாயகிகள் வரிசையில் இடம் பிடிக்க சஞ்சிதா ஷெட்டி முயன்று வருகிறார். தாய்மொழி துளு என்றாலும் தெலுங்கு, தமிழ்,
ந்தி, கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். பட உலகில் கிளம்பும் கிசுகிசுக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறு கையில், கிசுகிசு வந்தால் பெரிய ஆளாகப் போகி றோம் என்று நிறையப் பேர் சொல்வார்கள். அது ஒரு வகை யில் ப்ளஸ் பொயிண்ட் தான். ஆனால் கிசுகிசு கொஞ்சமாவது உண்மையுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக எழுதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Page 14
ઉ;
முகவரிகள்
நாங்கள் சமுகத்தில் உலா வந்தால் -சமுகம் தன் மங்களகரத்தைத் தொலைத்துவிடுமாம்
நாங்கள் உணர்ச்சியற்ற மனித பொம்மைகளா எங்களைப் படைத்தவன் தன் - ஓய்வு நேர விளையாட்டில் விளையாட உருவாக்கிய பகடைக் காய்கள் நாங்கள். சமுகம் தேடும் உணர்வுகள் எங்களிடம்
இல்லைதான்.
ஆனால் இதயம் என்னும் மென் -மலரை
ஒரு விதத்தி தெய்வங்கள்தான் திருநங்கைகள்
என்றாலும் எங்கள் தேகம் அக்கினிப் நாங்கள் மலர்வதும் மலராமல் இருப்பது இந்தச் சமுகம் மாறுவதில்தான் உள்ள
தாங்கிநிற்கும் நாங்கள்
மிதிலா ஜெயநாதன், தெஹிவளை.
((சென்றவாரத் தொடர்.) அப்படி என்றால் w இனி என்னை தூக்க நான் விட மாட்ட்ேன் என்று சொல்கிறது. படிப்பதற்கு எளிதாக இருந்தாலும் இதில் உள்ள அர்த்தம் ஆழமானது. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. காரணம் இல்லை என்றாலும் ஏதோ ஒன்றை உருவாக்கி கொள்கிறோம். அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதரிடமிருந்து நாம் எதையோ எதிர்பார்க் கிறோம். அந்த எதிர்பார்ப்புகள் நி-ை றவேறாத போது நம் அன்பு குறைகிறது. உலகத்தின் மிக ஆழமான அன்பு நாம் எதையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மீது செலுத்தும் அன்பு தான். ஒவ்வொரு மனி தரும் ஆசைப்படுவது தாம் உயர்ந் தாலும் தாழ்ந்தாலும் தம்மை ஏற்று கொள்வதற்கு இன்னொரு மனிதன். எந்த எதிர்ப்பார்ப்பும் ஒருவர் மீது திணிக்காமல் எத்தனை பேரை நாம் முழுமை யாக நேசிக்கிறோம். இன்று நாம் அன்பு செலுத்த கூடியவர்கள் நாளை மாறிப் போனால் நம்முடைய அன்பும் மாறி (3LT(g5b5ft (360T. unconditional
love என்பது எத்தனை எட்டா தூரத்தில் உள்ளது!
மேரி அங்கலூவின் "எனக்கு தெரியும் ஏன் கூண்டில் உள்ள
இன்று நாம் எதற்காக ஏங்கி கொண்டு இருக்கிறோமோ அத னின் துயரத்தை சொல்கிறது. " கூண்டில் அகப்பட்ட கிளி, கனவுகளின் கல்லறையில் இருக்கும் கிளி எதற்காக பாடும், தன்னுடைய சுதந் திரத்துக்கு ஆகத் தானே பாடும். நம்மில் எத்தனை பேருக்கு அதனின் பாடல் புரிகிறது. அதன் குரலில் உள்ள இனிமையை புரிந்து கொள்ள முடிந்த நமக்கு அதனின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை. மனதின் ஆழத்தில் இருந்து " அழும் மனிதனின் குரல் நம் காதுக்கு கேட்பது இல்லை. நம்மை சுற்றி நம்மை புரிந்து கொள்ளாத மனிதர்களும், நாம் புரிந்துகொள்ள முடி யாத மனிதர்களும் தான் இருக்கிறார்கள், பறவைக ளையும், விலங்குகளையும்
14
O -
அக்கினிப் ls க்கள் ་་
மனித முகங்களிடையே எங்கள் முகம் தெரிய
பறவை பாடுகிறது" என்ற கவிதை
நாம் நம்முடன் வாழ விடுவது; இல்லை அப்படியே இருந்தாலும் அது கூண்டில் தான் வைத்து, உள்ளோம். அவற்றை விரட்டுவதற்கு பல வார்த்தைகளை நாம் கற்று வைத்து உள்ளோம் ஆனால் அது நம் அருகில் வருவதற்கு எந்த வார்த்தையும் கற்று வைக்கவில்லை. கூண்டில் இருந்து கொண்டு சுதந்திர பாடலை பாடி தோற்றுப் போவது கிளி மட்டும் அல்ல மனிதர்களும் தான்.
சமீபத்தில் படித்த மனுஷ்ய புத்திரனின் எதார்த்தமான வரிகள் நான் எத்தனை சுயநலமாக இருந்து இருக்கிறேன் என்று உணர வைத்தது.
ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு நடக்கிற தூரமா
என்று கேட்டார்
வழி கேட்டவர்
நடக்கிற தூரம்தான் என்றேன்.
எவ்வளவு தூரம்
அவரால் நடக்க முடியும்
என்பதை கேட்க மறந்துவிட்டேன்.
ஒரு நாளில் எத்தனை
பேர்வழி கேட்கிறார்கள்
ஒவ்வொரு முறையும் யாராவது
வழி கேட்கும்போது எல்லாம் ஏதோ ஒரு ஆழ்நிலையில் நாம் தெரியாத ஒருவரை சார்ந்து
இருக்க வேண்டும் என்பதும்
அவர் காட்டும் வழியை நம்ப வேண்டும் என்று தான் நினைத்து
கொள்வேன். இயலாமை யாகவும் இருக்கலாம்; இல்லை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம்.
ஆனால் அந்த நேரத்தில் அவர்களை நாம் நம்பி தான் ஆக வேண்டும்.
ஆனால் அவரால் எத்தனை தூரம் நடக்க முடியும் என்பதை ஒரு நாளும் சிந்தித்தது இல்லை. என்றைக்கும் எதிர் இருப்போரின் சூழ்நிலையையும் வலியையும், வலிமையையும் நாம் புரிந்து கொள்வதே இல்லை. எல்லாப் பிரச்சினைகளையும் நாம்
தி யாம்அஞ்ச
நம்முடைய இடத் கொண்டே தான் றோம். மற்றவரின் இருந்து யோசிப்ப இன்னும் நம் மன பழகவில்லை.
கல்யாண்ஜியி சமூகத்தை பிரதிட நம்முடைய மனச் எழுப்பும் வலிமை
சைக்களில் வந்த தக்காளி கூடை முக்கால் சிவப்பில் அணைத்து திசை பழங்கள் தலைக்கு மேலே வேலை இருப்பதா கடந்தும் நட்ந்தும் அனைவரும் போ பழங்களை விடவு நசுங்கி போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை: எத்தனை உ6 சரிந்த தக்காளி !
இல்லை, அவனின்
வியாபாரம் கெட்டு பற்றியும் கவலை அவனை நம்பி இ னின் குழந்தைகள் கவலை இல்லை. விழுந்து இருந்தா கவலை இல்லை. நமக்கு தலைக்கு உண்டு. நம்முடை நிலையையும் சுய வாழ்க்கையையும் எளிதாக எப்படி ெ முடியும்,
பாரதியார், அக்கினிக் கு
கண்டேன் - . அங்கொரு கா பொந்திடை 6 வெந்துதணிந்த வீரத்திற் குஞ் மூப்பென்றுமு தத்தரிகிட த தித்தோம்" என்று கேட்டு நெருப்பு எத்தனை இதயத்திலும் சிந் எரிந்து கொண்டு என்பதை நாம் ம சரிதரங்களை விட ளிலே உண்மைக உண்டு என்று அ
சொன்னது எத்தை
-முற்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سالهای نام காலைக் கடனில் ܗ ஃவமுல்லைத்தீபன் மாலை மயக்கத்து இ சாலை நடையில் பாலைவனக் கிளியாம்.
பாவையவள் வதனம் பார்வை விழிகளில் தொட்ட முதல் விட்ட குறையாய்.
காதலியாய் பூத்தாயழ.!
என்னுள் -பெண்னே..! *னா, கல்லுவம், தில் இருந்து தீர்வு காண்கி
மனநிலையில்
தற்கு ஏனோ ம் இன்னும்
ன் கவிதைகள்
பலிக்க கூடியது.
சாட்சியை தட்டி
கொண்டது.
சரிந்து ல் உருண்டது களிலும்
ண்மை! நமக்கு أقرته மீதும் அக்கறை {
ள் ஒரு நாள் ப் போனதை
இல்லை, ருக்கும் அவ1 பற்றி நமக்கு
அவனே லும் நமக்கு
என்னென்றால் மேல் வேலை
UL) 96J6) நலமான
இதை விட சொல்லிவிட
ereftersuGeori நீ சொல்வாய் என்று நானும் சூசொன்று நாண் சொல்வேண் என்று நீயும்
அதை காத்திருக்க ாட்டிலோர் உண் கர்ைகள் மட்டும் வைத்தேன் சொல்லிக் கொள்கிறது து காடு தழல் நீயே என் துணையென்று. சென்றும் ஏன் உயிர் உள்ளலுரை ண்டோ உன்னை காதலிப்பேன் 参 3த்தரிகிட எனறு ஒசால்லத் தெரியவில்லை
ஆனால்.
உண் கர்ைகள் உள்ளவரை
வைதத அந்த கண்களை
காதலிக்க நாண் மறவேண்.
தனையிலும் நீ செல்லும் பாதையில் இருக்கிறது நீ செல்லும் வரை காத்திருப்பதும் றுக்கமுடியுமா? நீஒருமுறையாவது - திரும்பி பார்க்க மாட்டாயா 6T 935185LD Greg ஏங்குவதும் ঠু o ரிஸ்டோட்டில் எதற்காக..? M,நிஹந்தின் னை உண்மை, அந்த கர்ைகளின்
ஒற்றைப் பார்வைக்காக.
ga,26 - 40, 0, 202
தலைமன்னார்

Page 15
ܢܠ
“நல்லதைச் சொன்னா நாத்திகனா?” என்ற பாடல் தொடங்கி, சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்களை எழுதி, திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13-4-1930 இல் பிறந்தார்.
பகுத்தறிவு: பாக்களை இயற்றிய
雛
தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4ஆவதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.
உள்ளூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத் துடன் கல்யாணசுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை.
அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.
தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஒவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார்.
நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்த வற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்யூனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.
"நல்லதைச் சொன்னா நாத்தி கனா?”. இதுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்த ரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற் றார்.
பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி.மு.க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.
சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எஸ். துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். "நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்து விட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது' என்று டி.எஸ்.துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் நாடகத்தில் நடிக்க அவ ருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்து வந்தார். பின்னர் அவரது குட்டிக்கதைகளையும், பாடல் திறமை யையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். 'என் தங்கை', 'கவியின் கனவு ஆகிய நாடகங்களில் நடித்தார்.
கவியின் கனவு நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்று நடித்து வந்த எம்.என்.நம்பியார் சபாவில் இருந்து விலகிவிட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ஏ.கே. சுந்தரம்' என்றே அழைக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டில் டி.கே.பால சந்திரன் தயாரித்த 'கண்ணின் மணிகள் என்ற நாடகத்தில் கல்யாண சுந்தரம் பொலிஸ்காரர்
8. 88:
வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, "தேனாறு பாயுது. ܗ செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுது” என்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' சினிமாப் படத்திலும் இடம்பெற்றது.
பிறகு புதுச்சேரி சென்று தனது மான சீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாணசுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து ‘குயில் ஏட்டை வெளி யிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதி தாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதி தாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மோடர்ன் தியேட்டர் சோருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்து 'நீ முன்னேற வேண்டியவன். பொறுத்துக்கொண்டு இங்கேயே இரு” என்று சொல்லி விட்டு போனார்.
குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மோடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார். இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் "பாரதிதாசன் துணை" என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும்போது "வாழ்க பாரதிதாசன்” என்றும் எழுதி இருக்கிறார்.
፴6:26 -4Mኒ 0
tons
(22 ஆம் தொடர்ச்சி.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த நியாயத்தை மதித்து, 'உன்னையே நீ அறிந்து உல கையும் அறிந்து, எல்லோருக்கும் வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் புரிந்துகொண்டவனாகவும், எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட்டவனாகவும் வாழ வேண்டும் என்பதே என்னுடிைய eᎸᎭ6ᏈéᏠ.
எல்லாம் வல்ல கண்ணன், எல்லோருக்கும் அருள்வானாக.
நல்லவன் வாழ்வான். இந்தப் பத்துப் பாகங்களில், பல்வேறு விடயங்களைக் கூற நான் முயன்றிருக்கிறேன்.
எத்தனை விடயங்களில் நான் முழுமை பெற்றிருக்கிறேன் என்பதை, என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.
ஆனாலு இன்றியமையாதது என்பதை நான் வற்புறுத்தி இருக்கிறேன்.
கிடையிலேயும் ஒரு மய்க்கம் உங்களுக்கிருப்பதைப் போலவே எனக்கும் உண்டு. ಜ್ಜಿ
ஆனால், நாணயம் கெட்டவன், நேர்மை கெட்டவன், ஒழுக்கம்
※稳
சமாதானம் கூற முடியும்.
'எந்த மனைவியிடம் காதல் இருக்கிறதோ, அந்த மனைவியிடம்தான் சந்தேகம் அதிகம் வரும்' என்பது போல, எந்த மனிதனிடம் ஆண்டவனுக்குப் பிரிதி இருக்கிறதோ, அந்த மனிதனிடம்தான் சோதனைகளை அதிகமாக ஏற்படுத்திப் பார்ப்பான்' என்பதும் உண்மையாகும்.
ஆனால் அடுத்த கேள்விதான் யாரும் காண முடியாத ஒரு கேள்வியாகும்.
அது, நல்லவர்கள் வருந்து கிறார்கள் என்பதைவிட, தீயவர்கள் வாழுகிறார்களே. அது எப்படி?
எனக்குத் தெரியும் ஒரு நண்பர். வாழ்க்கையில் எந்தவிதமான நன்மையையும் யாருக்கும் அவர்
செய்தது கிடையாது.
எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும், தானும், தன் குடும்பமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ்ந்தவர். வாழ்பவர். ஆம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் கூட அவருக்கு
வசதி குறையவில்லை. பதவி குறையவில்லை, புகழ் S(குறையவில்லை! எப்படி இது இயங்குகிறது?
எப்படி இது நடக்கிறது? இலட்சோய இலட்சமாகப் பணத்தைக் குவித்தார். அதுவும் தவறான வழியில், அதுவும் நிலைத்துவிட்டது. தவறான வழி யில் சேர்ந்த பணம் நிலைக்காது என்பார்கள். நிலைத்துவிட்டதே கண் முன்னாலே கண்டிருக்கிறோமே!
தப்பீான வழியில் அபகரித்த பதவி நிலைக்காது என்பார்கள். அது பல வருஷங்கள் அவர் கையில் இருந்ததே, அது எப்படி?
இவையெல்லாம் மனதி ஏற்படுத்தக் கூடியது ஒன்றே
ஒன்றுதான்.
இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்கள். இருபது வருஷம் இருபத்தைந்து
ஷம் நிம் வாழ்ந்தாலும்,
ர்களுடைய கடைசிக்காலம்
ாக இருக்கும்

Page 16
360616 பொறுப்
SԱ601 கள் இந்தியாவில் நடைபெற்றிருந் இருந்திருக்கும். ஆகவே இப்போ றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் வீச்சுத்தான். ஊடுருவிப் பாயும் பந்து இல்லை. இது அணியின் துடுப்பாட்
இது எடுக்கும் வெற்றியல்லவா
லீ நா சீன ரென்னிஸ் வீராங் எனது தைரியமெல்லாம் கனை. கடந்த வருடம் பிரெஞ் ஒப் வழிந்தோடிவிட்டது என்று பன் மகளிர் ஒற்றையர் கிண்ணம் கவலைப்பட்டேன். ஆனால் . வென்று அசத்தியவர். இதன் மூலம் இப்பொழுது வெற்றிகளைக்
ழு ஆசியக் கண்டத்தையும் குவிக்கவேண்டும் என்ற ಇನ್ಫಿ
பருமைப்படுத்தியவர். 2010இல் எனக்குள் மிகுந்துவிட்டது. மீண்டும் அவுஸ்ரேலிய ஓப்பன் இறுதிப் போராடுவேன். முடிந்த வரை 3. போட்டிக்குத் தகுதி பெற்றாலும், போராடுவேன். எதையும் விட்டுக் கிம் கிளிஸ்ரஸ்ை தோற்கடிக்க கொடுக்கமாட்டேன் என்று அடித்துக் முடியாமல் கிண்ணத்தை இழந்தவர். ಅಞ್ಞ? :::: ـیسے '*', ' "::::::.::: ** *
இதுவரையில் 5 WTA வரது பெருமையே முதன்
கிண்ணங்கள், 19 TF கிண்ணங்கள் முதலில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வென்றிருந்தாலும் கடந்த வருடம் முதல் ஆசியப் பெண்மணி இவர் என் பிரெஞ்ச் ஒப்பன் கிண்ணம் தான். ஆரம்பத்தில் பெட்மின்ரன் வென்றிருந்தாலும், ஏனோ அதன் பின் ராங்கனையாக விளையாட்டு உலக சோபிக்க முடியாவில்லை. சாண் ஏற வாழ்க்கையைத் தொடங்கியவர் முழம் சறுக்கும் நிலையாகிவிட்டது இன்று எல்லோரும் பேசப்படும் , லிநாவுக்கு ரென்னிஸ் வீராங்கனை மற்றொன்று
ஆனால், இப்போது இவரும் எல்லோர் பற்றியும் பேசும் மீண்டெழுந்துவிட்டேன் என்கிறார் தகுதியும் கொண்டவர். இவர் 2009ஆம் இந்த முப்பத்தியிரண்டு வயது ஆண்டில் Journalism துறையில்
ராங்கனை. MMMMM வெற்றிகரமாகப் : கடந்த வருடம் முடித்தவர் எது எவ்வாறா ம் *: : 3.3 நாவின் வெற்றிகள் #డిన பகுதி வெற்றியாக அமையுமாதலால் எனக் எமக்கும் இவர் சாதனை புரி வீயோன மிகுந்த ஆர்வமும்
(5 -
55sT6) DIT- ப்பமும் உண்டு.
னாவின் சிகரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தால் Uேசுகிறார்
இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு
எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்
கெட் போட்டியிலும் தோல்வி
யடைந்ததைத் தொடர்ந்து
அது அயல்நாடுகளில் கண்ட ஏழாவது தொடர் தோல்வியாக அமைகிறது. இப்போது, இதனால் அணித் தலைவர் டோனி பல்வேறு நற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகின்றார். ப்பீட்டளவில் அநேகமான விமர்சகர்கள் டானி அணித்தலைவராக தோல்வி டைந்துவிட்டார் என்றும், தலைமையில் ருந்து அவர் விலகும் காலம் வந்துவிட்ட கவும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள் னால் ஒரு சிலர் டோனியின் துயரத்தில்" வருக்கு ஆறுதலாகவும் இருக்கிறார்கள் ந்த மிகச் சிலருடன் முதன்மையானவர்
றன் லாரா. வர் பேசும் போது, டோனியைக் கைகழுவி தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் அவருக் காடுக்க வேண்டும். உலகக் கிண்ணக் கட் வெற்றி, இருபதுக்கு இருபது சாம்பி ன்றெல்லாம் அசத்தியவர் அவர் அணித் ர் என்ற வகையில் அவர் இப்போது க் கூறத்தான் வேண்டும்
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய தொடர்
தால் நிலைமைகள் வேறாக அல்லவா
அவருக்குத் தேவை ஆதரவுதான் என் இந்திய அணியின் குறைபாடு, பந்து வீச்சு அணி இப்போது இந்திய அணியில்
வீரர்களின் திறமையில் உளவியல்
அவுஸ்ரேலிய ஓப்பன் ரென்னிஸ் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் 5LIb5 6) (IbLLD 3,L8) IU gp (1960 ft) u IU ??? ைேதயும் கடந்த வருடம் போலவே கலக்குவேன் என்று உறுதி எடுத்துள்ளார். தரவரிசை ஒன்றினைக் கொண்டுள்ள இவர் தகுதி நிலையில் இம்முறை மிக உச்சமான நிலையில்தான் ಟ್ವಿಟ್ಹೆ எதை யும் சாதகமான நோக்கில் பார்க்கும் தனக்கு இது சிறந்ததொரு விடயமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
鷺鷺 சேர்ந்த இவர் 1984 இல் பிறந்தவர். ஜூலை 2011 இல் இருந்து உலக தரவரிசை ஒன்றில் இருக்கும் இவர். ரென்னிஸ் விளையாட ஆரம்பித்தது ஐந்து வயதில் சர்வதேச ரீதியான பிரவேசம் பதினான்கு வயதில் தாடங்குகிறது. இந்த வயதில் ஆடவர் ஒற்றையர் ஐரோப்பிய சம்பியன்ஷிப்
ண்ணத்தையும், அணி ரீதியான வெற்றிக் கிண்ணத்தையும் வென்றவ இவரது சிறப்பான வெற்றிகள் கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் தான். 2008இல் அவுஸ்ரேலிய ஓப்பன், பின்னர் 2011இல் அவுஸ் ரேலிய ஓப்பன், விம்பிள்டன்
மற்றும் யூ.எஸ். ஒப்பன் எனறு
ன்றுமாக மாத்தம் ான்கு கிராண்ட்ஸ்லாம்
j.
ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் துடுப்பாட்ட வீரர்கள் அழுத்தத் திற்கு உள்ளாகிறார்கள். இருபது விக் கெட்டுக்களையும் வீழ்த்தும் தகுதி கொண்ட பந்துவீச்சாளர்கள் இருந்தால் மறுவளமாக துடுப்பாட்டமும் பிரகாசிக்கும். இப்பொழுது இந்திய அணி நானுறு ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலும், எதிரணி அதைவிடக் கூடிய எண்ணிக்கை பெறும் நிலையில் இருக்கிறது. காரணம் பந்து வீச்சு என்கிறார் லாரா
மேலும் கூறுகையில், சச்சின் உள் ளிட்ட திறமையான துடுப்பாட்ட வீரர் களைக் கொண்ட அணி இந்திய அணி ஒரு தொடரில் அல்லது ஒரு ஆட்டத்தில் சோபிக்காமல் போனால் அந்த அணி நலிந்து போனதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பவர், புதிய வீரர்கள் பலமான அணிகளுக்கு எதிராகவே களம் இறங்கி அனுபவம் பெற வேண்டும் என்ற விதமாக நிறையக் கருத்துக்கள் கூறுவதுடன், சச்சினுக்கு நூறாவது சதம் நிச்சயம் என்பவர், இவர் விடயத்தில் தடுமாற்றமும் பதட்டமும் ஊடகவியலாளர்களுக்கே ஒழிய சச்சினுக்கு அல்ல என்றும் சரியாக
கூறுகிறார்.
சச்சினைப் பற்றி மட்டுமல்ல, இந்திய அணி, குறிப்பாக டோனி பற்றியும் எல்லோரும் சற்று ஆறுதலாக யோசிப்பது நல்லது என்பதே
பொருத்தமாக இருக்கும். O
ன்னகத்தே வைத்திருப்பவர். இவர ಸ್ಥಿ:? #?:... து வெற்றிகளை சேர்பிய நாட்டுக்காக பெற்றுக்கொடுத்த முதலாவதும், 6) Jul 3576) 60s), 56 (FD606) (f)
krc: ಸ್ಧಿತಿ (5 கடங்க வருடம் விம்பிள்டன் மற்றும்
ငှါး၏နံ၊ இறுதிபதி வர் சந்தித்தது ரபேல் நடாலையாம் நடாலுக்கு தொடர்ந்து இரட்டைத் தால்விகளைக் கொடுத்தவர் ஜோகோவிச் என்ற வகையிலும் ஒரு பதிவை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
இப்பொழுதுள்ள கேள்வி.இவ்வருடம் நான்கு கிராண்ட் ஸ்லாம் திஷ் களிலும் எத்தனையை இவர் பெற்றுக் கொள்ளப் கிேறார் 6T60TL95 T(35LD. 960)
L- §â? இவரது ஆசை லண்டன் ஒலிம்பிக் தங்கப் ※
பதக்கமாகும்.

Page 17
( - ܢ= காணி-பொலிஸ்
சந்தர்ப்பத்தை
சாதுரியமாக்க
வேண்டும்
காணி -பொலிஸ் அதிகாரங்கள் தேவையா என்ற விவாதம் சூடான முறையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் வருகையுடன் தணிந்து காணப்படுகின்றது.
அதாவது 13+ ஜனாதிபதியின்
உறுதிமொழி, நிறைவேற்றப்படும் பட்சத்தில் 13 இற்குள் 讓
38.
அடங்கியிருக்கின்ற குறித்த அதிகாரங்கள் இயல்பாகவே மாகாண சபைகளின் கரங்களுக்குள்
வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பே
காணி பொலிஸ் அதிகாரங்கள் வாதிகளால் சிலாகித்துப் பேசப்பட்டு
ஆகும். மூலம் அறிந்து வருகின்றோம்.
எனினும், இதுவரை - ః విల్లీ அதிகாரங்கள் பற்றிப் பேசி கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் காணிகளைத் தம்முடையதென கைய
தொடர்வதில் விடாக் கண்டன் அதிகரங்கள் அவசியம் தேவைதான கொடாக் கண்டன் நிலையில் சாமியினதும், கறுப்பையாவினதும் 8 தொடர்வதாவது மக்களிடையே உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன6 நீண்ட அச்சத்தையும், களை நகர சபைகளைச் செயலாள பல கேள்விகளையும் ಶ್ದಿ: அதாவது
ம்படுக்கியிருக்கின்றக. இணைபபுககளுககு அனுமதயளதது ಅರಬ್ಜಿಣ್ಣ இப்போதுமக்கள் பிரதிநிதிகளிடம் மக்களுக்கான அரசியல் ಝೂ) மீறப்பட்டு ೩p@@@ ಆಗ್ನ தீர்வு ஏதோவொரு வகையில் பிரதேச சபைகளினால் மீற S- ட்டு வ காணப்பட வேண்டிய சூழல் gಳ್ತ) என்ற போர்வையில் #? கனிந்து வந்திருப்பதால் இந்தச் இந்த அதிகாரங்களும் துஷ்பிரயோக சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் இதனால், இந்த ஆதிகாரங்கள் 67. பயன்படுத்தி பெறக் கூடிய உச்ச இல்லை. ஆனால் இந்த அதிகாரங்க பலனை அறுவடை செய்துகொள்ள ಆಪ್ದನ್ತಿ। ததுவதற ழிவகு வேண்டும் என்பதே எனது *
கருததாகும. ரி.தவராஜா, கட்டடக் கலைஞர், சித்தன்கேணி.
றயை வழக்கு வைத்து தடுத்து முடித்து வைத்திருப்பவர்களைப் பாது அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சை பெரும்பாலானவை காணிப்பதிவுகள
क्षे:*
'ಶ್ವಿ:
ல
நீண்டகால நோக்கில்
நிரந்தரத் தீர்வு
13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் சாக்குப்போக்குக் கூறுவதும் சுற்றிவளைத்து வார்த்தைஜாலங்கள் போடுவதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சட்டமீறல்களாகும். இவை
தெரிந்தும் இதுவே நம் நாட்டில்
targenaisesaaaaaaagaram+
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம். பின்னர் புதிதாக வந்த உள்நாட்டில்
இது போன்று தற்போதும் செயற் இடம்பெயர்ந்தோருக்காக உடனடியான
பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய உதவித் உயிர் காக்கும் நடவடிக்கைகளை
திட்டமாக நீண்ட கால உள்நாட்டில் மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் இடம்பெயர்ந்தோருக்கான உலக சபையின் நிறுவனங்கள், அவற்றின் வங்கியின் புத்தளம் வீடமைப்புத்திட்டம் பங்குதாரர்களுடன் அரசாங்கமும் காணப்படுகின்றது. இணைந்து கொண்டது.
2007 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வகை உள்நாட்டில் இடம்
32 மில்லியன் டொலர் பெறுமதியான பெயர்ந்தோர்கள் பெரும் வன்முறை இந்த வீட்டுத் திட்டம் வீடமைத்தல், குடி சார்ந்த யுத்தம் நடந்த பிரதேசத்தினுள்
நீர், சுகாதார வசதிகள் என்பனவற்றை பல மாதங்களாக பல தடவை இடம் புத்தளத்திலிருந்து - உள்நாட்டில் இடம் பெயர்ந்து அவலப்பட்டவர்கள். பெயர்ந்தோருக்கு வழங்குவதையே அவர்களில் அதிகமானோர், தமது நோக்கமாகக் கொண்டமைந்தது. சொத்துக்களை இழந்து உள ரீதியா
சொந்த வீடுகளுக்குத் திரும்பும் கப் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்குத் ஆளானவர்கள், கடும் யுத்தத்தினால் தேவையான வீட்டுப்பொருட்களை பல வீடுகள் சேதமடைந்தன அல்லது யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனமே வழங்கி அழிக்கப்பட்டன. அதேசமயம் பல உதவுகின்றது. வைத்தியசாலைகளும், பாடசாலை இவர்கள் தத்தம் வீடுகளுக்குத் களும் அரச அலுவலகங்களும் திரும்பும் போது உள்நாட்டில் இடம் இயங்கிய கட்டடங்கள் சேதமடைந்தன. பெயர்ந்தோருக்கான யூ.என்.எச்.சி.ஆர் அவர்கள் வாழ்ந்த யுத்தப் பகுதி நிறுவனத்தின் சகல திட்டங்களிலும் யில் அத்தியாவசிய சேவைகள் சேர்க்கப்படுகின்றனர். கூட தொழிற்பட்டிருக்கவில்லை. உள்நாட்டு மோதல் மே 2009 இந்த நிலையில் உள்நாட்டில்
seat. 26- Also, Oi, 2012 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி எழுந்தமானத்தில் சுயலாப் அரசிய வருவதைத் தினமும் செய்தித்தாள் ள்
வரும், இவர்கள் வன்னியில் ஏக்ப்ப பகப்படுத்தி வைத்திருப்பவர்களுக்கு ர். இதன் மூலம், கந்தைய்ாவினதும், !
ர்கள் நிர்வகித்துவரும் க் கட்டுவது, வீடுக
நிறுத்தியதன் மூலம்
நம்பிக்கையின் சந்தேகக் கோடு
தற்போதைய அரசியல் நிலவர மாக பேசப்பட்டு வருவது எமது நாட்டின் சட்டம் ஒழுங்கு மீதான
களைத் தோற்றுவிக்கின்றது என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. சிலர் தெரி யாதது போன்று பாசாங்கு செய்துகொண்டிருக்கிறார் கள். இலங்கையில் கடந் முப்பது வருடங்களுக்கு மேலாக
விஸ்வரூபம் எடுத்திருந்த ஆயுதப்
போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அரசியல்
ர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற அவசியம் ஆயுதப்போராட்டத்தின் முடிவிற்கு முன் நின்று கரம் கொடுத்தவர்கள் | உட்பட பெரும்பாலானவர்
களுக்கு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதற்காக இந்நிலையில் ஆபூதப் போராட்டம் அடக்கப்பட்ட நிலை யில் வழங்கப்படுகின்ற தீர்வுகளும், வளமான அரசியல் வாழ்விற்கு வலுச்சேர்க்காத வகை |யில் இருக்க வேண்டும்
என்ற பிற்போக்காளர்களின் கருத்துக்களும் ஆங்காங்கே | ஒலித்துக்கொண்டிருக்
கின்றது.
இவற்றையெல்லாம் கருத்தில் எடுக்கின்ற ஆட்சியாளர்கள் அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக வாக்கு வங்கிகளுக்குப் பங்கம் வகிக்காத வகையில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் அமைய வேண்டும் என்பது
உறுதியாக இருக் கின்றார்களாம். இந்நிலை யில் தமிழர் தரப்புக்களும் தமது எதிர்பார்ப்புக்களை சூட்டோடு சூடாக V பெற்றுக்கொள்ள தமது முழுத்திறனையும்
துகாத்துவிட்டனர். நீதி பகளுக்கு வரும் பிணக் ாக உள்ளன. ஒரு காணிக் ரயும் மோதவிட்டுள்ள திருகுதாளங்களையெல் ச்சுவாந்தர்களை பாதுகாக்க జ్ఞుణ్ణి சம் உருகி வெடிப்பது போலுள்ளது
எஸ். லிங்கநாதன்,
திருகோணமலை,
1 வெளிப்படுத்த வேண்டும். கே.சாரதாம்பாள், ட மட்டக்களப்பு.
இடம் பெயர்ந்தோர் ा னதும் அவசரமானதுமான உதவிகள் தேவைப்படும் நிலையில் காணப் பட்டனர்.
எனவே இந்த மக்களுக்கு உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. யூ.என்.எச். சி.ஆர் நிறுவனம் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கும், தமது வீடுக ளுக்குத் திரும்பும் அகதிகளுக்கும் தன்னாலான உதவிகளை, கிடைக்கும் நன்கொடைகளுக்கு அமைய செய்யும்.' ஏன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் இத்தகைய விளக்கங்கள் உள்நாட்டு ஆயுத வன்முறைகளின் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு சகலதையும் இழந்து, சுமார் கால் நூற்றாண்டுக்கு மேலாக நிலை தடுமாறி, நிர்க்கதியாகிப்போய் நிற்கும் சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தைத் திருப்திப்படுத்தப் போது மானதாக இருக்கப்போவதில்லை.
“எதேச்சாதிகாரமாக தமது வாழிடங்களிலிருந்து விரட்டப்பட்ட
y
மக்கள் தமது வழமையான இருப்பிடங்களுக்கு பாதுகாப்புடனும் கெளரவத்துடனும் திரும்பிச் செல்வதற்கும் எந்தவிதமான பாகுபாட்டுக்கும் உட்படுத்தப்பபிாது சகல மட்டங்களிலும் முழுமை யாகவும் சமமாகவும் பங்கு பெறுவதற்கும் இடம்பெயர்வின்போது அவர்கள் இழந்த சொத்துக்களை மீளப்பெறுவதற்கும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் முடிந்தவரை உதவ வேண்டும்” என்று உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா விதிகள் கூறுகின்றன.
"நாட்டிலுள்ள ஏனையோர் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் பிர காரம் ஆண்டு அனுபவிக்கும் உரி மைகளையும் சுதந்திரங்களையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களும் பூரண சமத்துவத்துடன் அனுபவித்தல் வேண்டும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் என்பதன் நிமித்தமாக இந்த உரிமைகள் சுதந்திரங்களை அனுபவிப்பதில் அவர்களுக்குப் பாரபட்சம் காட்டலாகாது" என்று இடம்பெயர்ந்தோர் தொடர்பான் யூ.என். எச்.சி.ஆர் இன் விதிகளே கூறுகின்றன.

Page 18
அறியத்தருகின் மேற்பட்ட மொ
இலங்கை வந்துள்ள இந்தியா வின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் 3: அரசின் மும்மொழி செயற்திட்டத்தை கடந்த சனிக்கிழமை கொழும்பில் அல மாளிகையில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சேர்ந்து ஆரம்பித்து
வைத்தார். வ்கிலம் ->>> s
மாழிகளுக்கூடாக இனங்களுக் 琵逮 ವಾಸ್ತ್ರ್ಯoತ್ಲೆಲ್ಲಿ னறது. கிடையே சக வாழ்வையும் செளஜன் ཚོ་ யத்தையும் ©:©ಳ್ವ நிகழ்வைத் #?' :: துவக்கி வைப்பதற்கு இவ்விரு uUib, ஹிந்
ாளம்,குஜராத் தலைவர்களும் மிகப் பொருத்தமான கன்ன 蠶 கொங்: வர்கள் என்றே சொல்ல வேண்டும். கணியம், மலையாளம், மணிப்புரியம் ஏனென்றால் எனக்கும் தமிழில் மராட்டி, நேபாளி, ஒரியம், பஞ்சாபி, கதைகக ஆதைதான எனறாலும சமஸ்கிருதம், சிந்தியம், மிழ் খৃঃ எனக்கு அது தெரியாதே என்று தெலுங்கு உருது, மைதிலிய்ம்,
சால்லி சமாளிப்பவர்களை விட போடோயம், சாந்தளியம், தோக்ரியம் இலங்கையில் மட்டுமல்ல ஐக்கிய என்பனவே இந்தியாவின் பல்வேறு நாடுகள் சபையிலும் கூட முதன் ॐ8र्क्षे ܐ ܐ ܐ ܐܗܵ முறையாகத் தமிழில் உரையாற்றி து உணர்வு ரீதியாக தமிழ் பேசு வோரின் மனங்களைக் கவர்ந்த வர் ஜனாதிபதி மஹிந்த "ಅಣ್ಣ°: ர், கமிம் மொ
LT60T IT60 MOITO பேசும் : । இந்திய அணு விஞ்ஞானியாகவும் இந்திய ஜனாதிபதியாகவும் உயர்ந்த வர் அப்துல் கலாம் அவர்கள். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான அப்துல் கலாம் அவர்கள் முற்று
ழுதாக ஆங்கிலம் பேசும் வள்ளையர்களின் ஐரோப்பிய சுமார் அரை மணி நேரம் அலரி ஒன்றிய பாராளுமன்றத்திலே முதன் மாளிகையில் தொடக்கி
தலாக தமிழில் உரையாற்றி தமிழ்ப் மும்மொழி நிகழ்வில் சிங்களத்திலும் பருமையை உலகறியச் செய்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசினார். நமது 6ஆம் வகுப்புப் பாடப் புத்தகத் :::ಜ್ಜೈ" திலே கலாநிதி அப்துல் கலாம் தங்கிய விழாவில் பங்கேற்பதில் என்றொரு பாடமும் இருக்கின்றது. எனக்கு மிக்க மகிழ்ச்சி நான்
இலங்கையில் பிரதானமாக மூன்று မျို” ဂို့ရှီဇို့ இருந்து கொழும்பு மொழிகள்தான் பேசப்படுகின்றன. நோக்கி : பயணிக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம். இந்த பாது நான் உங்களுடன் எதைப்
தவிர மலே, 蘿 ப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தலுங்கு மற்றும் குறைந்த அளவில் சிந்தித்தேன் நண்பர்களே, எனக்குக் வேட்டுவ சமூகத்தினரும் அவர்களது கவிதைகள் பிடிக்கும்
இல்லாத வாய் அதனால் சுமார்
மொழியை அடிப்படையாகக்கொண்ட புறக்கணிப்புக்களால் போர் எதுவும் மூண்டதில்லை
డ్గా Tuj க்கும் அ ၈ဂါဖါးကြှီးနှီ### ż முன்னாள் ஜன்ாதிபதி அப்துல் கலாம் அவர்கள்
மொழியைப் பேசுகின்றார்கள். 50 நிமிட விமா எனினும் அவர்கள் சிங்களம் அல்லது னப் தமிழைப் பேசக்கூடிய வல்லமை பறப்பு உளளவரகள.
யினும் தமிழ், சிங்களம் ஆகிய @* దీసే யும் சரளமாக நாம் கற்றுக் கொள் ளாதது அல்லது கர்வத்தின் காரணமாக எங்கள் மொ தான் தெய்வீக மொழி என்று உயர்த்திப் பிடித்துப் பெருமை யடித்ததன் விளைவு, கால்
ற்றாண்டு காலம் நமது ?":":* /
எனக்கொருகன்வு
அது சமாதானத்துக்கான்கள்
ܐܸܬܝ
*
-
攤
খৃঃ
பேரழிவுகளைச் சந்திக்க வேண்டி நேரத்தில் "இலங்கை இளை யிரு தது. ஞர்க்ள்ரின் கனவு" எனும் ஒரு கவி
லங்கையில் தமிழ், சிங்கள தையை உங்களுக்காகப் படைத்தேன்.
மொழிகளையும் ஆங்கிலத்தையும் எனக்கு ஒரு கனவு இருந்தது பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனை அது இன்னும் இருக்கிறது. வருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங் அது சமாதானத்துக்கான கனவு. களுக்கிடையில் நல்லுறவை வெற்றி மேல் வெற்றி பெறும் ஏற்படுத்த முடியும் என்று அரசாங்கம் செழிப்புக்கான கனவு. நம்புகின்ற அது ஒரு பூரணச்சந்திர நோன்ம
1956 தனிச் சிங்களச் : இரவின் டை(மறைக்க வாகவகர் ன்னரே, தெய்வீகத்தன்மை வாய்ந்த புனிதமான :ಞ್ಞಞ್ಞತ್ಥ॰ :""""" மொழிக் கொள்கை பற்றிய அக்கறை சூழ்ந்துள்ள கடலலைகளின் ஒசையில் செலுத்தப்பட்ட போதிலும், காலப் இலங்கைத்தீவு முழுவதும் கட்டுண்டு
போக்கில் அரசியல்வாதிகள் திளைத்திருந்தது. 3.
வடக்கிற்கும் தெற்கிற்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான
శ్లో
ಛೋರಾ- வைத்து
அரசியல் செய்ய முன்வந்தமையால்
R அநதத திLL556 தே ால்வி இரண்டு கோடி இதங்களைத் தொட்டு
அடைநதன நோவுகளையும் வலிகளையும் இந்தியா ஒரு ஆதரவு எனும் ஒளசதத்தால்
இடநெருக்கடி பன்மொழிச் சமுகம, அகற்றுகிறது. 86 TUGOODT35 உலகில் அதிக அப்பொழுது தெய்வீக 9f9fffff இவ்வார முரசில் மொழி கள வழக ఇటిఉడో 拳 ஆபத்தானவர்கள் கில் உளளதேசங் ஒ இலங்கைத் தாயின் இளையவர்களே!
O களில் இந்தியாவும் இறைவனின் அருளால் தொடர் டேபெற ஒன்று இந்தியாவில் நீங்கள் வழிகாட்டப்பட்டவர்களாக
வில்லை என்பதை சுமார் 1652 இற்கும் இருக்க முடியும்,
இலங்கையராகிய நீங்கள் றோம். - ஆர்- கள் பேச்சு வழக் அன்பு ஆதரவு எனும் ஒளிக்கதிரை
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கெங்கும் வீசச் செய்ய முடியும். இலங்கையின் ஒவ்வொரு உள்ளங்களும்
அன்புடனும் ஆதரவுடனும் வெற்றி மேல் வெற்றி பெறும் செழிப்பையும்
சமாதானத்தையும் கொண்டு வர முடியும்
என்று கூறிக்கொண்டிருந்தது. என்று தனது கவிதை வரிகளை இலங்கையின் இளைஞர்களுக்காக அர்ப்பணித்தார்.
சின்னச் சின்னக் கனவுகளைச் சுமந்து திரியாமல் உன்னதமான கனவுகளை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை வெல்லுங்கள், மனதையும் புவிக்கோள மண்ட லத்தையும் தூய்மையாக வைத் திருங்கள் என்றும் அவர் இளைஞர் களைப் பார்த்து அறைகூவல் விடுத்தார்.
தேவேளை துணிச்சல் மிக்க இளைஞர்களின் பாரிய வளத்தை
தேசத்துக்காகப் பயன்படுத்துதல் எனும் தலைப்பில் பண்டார நாயக்க சர்வதேச கல்வி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டும் அவர் உரையாற்றினார்.
உள்ளங்களில் நல்ல எண்ணங் களை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்ததொரு சமுதாயத்தைக் கட்டி யெழுப்ப முடியும். அப்படியென்றால் வளரும்போதே இளையவர்களின் உள்ளங்களில் நல்ல கருத்துக்கள் விதைக்கப்படவேண்டும். மனங்களில் அமைதி நிலவினால் அது வீட்டுக்கும் நாட்டுக்கும் சந்தோசத்தைத் தரும். அதன் மூலம் இந்த முழு உலகமுமே மகிழ்ச்சிப் பூங்காவாக மாறும். நாம் எவரையும் பழிவாங்க நினைக்கக்கூடாது என்று வேண்டு கோள் விடுத்த
எதிர்பார்த்து யாழ்ப்பாண மக்கள் ॐ8 காத்துக்கிடக்கிறார்கள். எமது தாய் è ১ நாடு என்று கூறும் போது நாம்
இந்தியாவைத்தான் நினைப்பதுண்டு
எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அவர்கள்தான். கடந்த கால யுத்த நிலைமைகளின்போதும் நாம் நம தொப்பிள் கொடி உறவான
OG 5CD (OILL மண்ணில்தான் தஞ்சமடைந்தோம். இந்தியாதான் எங்களை வாழ :* தது நமது மககளை யுதத அழிவு களிலிருந்து மீட்டெடுத்த ರಾಷ್ಟ್ರಿ! அவர்களின் o: மம் படுத்த பல அபிவிருத்தித் திட்டங் களையும் மேற்கொண்டு வருகின் றது. இதனால் யாழ் மக்கள் என்றென் றும் இந்திய அரசிற்கும் இந்திய age an al-gg digigih நன்றியுடைய தீமைகள் புரிந்தோரையும் வர்களாக இருப்பார்கள் என்றார். மன்னித்தால் நமக்குத்தான் பெருமை ஆநத நிகழ்வில் கலந்து கொண்ட வந்து ருேம் என்று இன்னா இந்தியத் துணைத்தூதர் எஸ். செய்தாரை ஒறுத்தல் அவர் நாண மகாலிங்கம் உரையாற்றுகையில், நன்நயம் செய்துவிடல் எனும் திருக் யாழ் மக்களின் பொருளாதார மேம்
Îlị!
ளையும் படித்து மேற்கோள் பாட்டுக்காக உதவ ந்திய் அரசு ಅಣ್ಣ: 'ನ್ತಿ' ற எனறும சவுதி
இந்நிகழ்வுகளில் சுமார் வாயபபுககளை ஏறபடுததுவதறகாக @డి ரத்து ஐந்நூறிற்கும் இந்திய வங்கி முன்மாதிரித் திட்டங் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். களை யாழ கிராம மக்களுக்கு நிகழ்வுகளில் இந்திய ஆலோசகர் அறிமுகப்படுத்தியுள்ளது. யாழ் மக் அஷோக் காந்தாவும் உடன் கலந்து களின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு கொண்டார். L Ꮷ6Ꮣ) ಛೋಷ್ಠಿ திட்டங்களையும்
இதேவேளை யாழ்ப்பாணம் செய்ய உத்தேசித்துள்ளது மக்களின் வந்து சேர்ந்த இந்திய முன்னாள் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர் w
'*'.::::::: ர்னேற்றமடைந்த சமூக டியரசுத தலைவர யாழபபாணம களை முனனேறுமடைநத சமூக ਨੇ கல்லூரியிலே மாணவர் மாக்குவதற்கு இந்திய அரசு நடவடிக் களாகிய இளைய தலைமுறை கைகளை எடுத்து வருகின்றது யினரைச் சந்தித்தார். என்றும் கூறினார்.
இந்திய முன்னாள் ஜனாதிப அரசின் புதிய மும்மொழிக் வருகை : கொள்கை வேலைத்திட்டத்திற்கு #' گویژبو யாழ் பூமி புனிதமடைகிறது என அணி சேர்த்திருக்கும் இந்திய | யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் குடியரசுத் தலைவர் அணு விஞ்ஞானி தி மதி இமெல்டா சுகுமார் கடந்த அபதுல கலாமின் வருகை ஆவரும,
###్క யாழ் இந்திய வங்கி அனைவரும் எதிர்பார்ப்பது போல
யின் வருடப் பூர்த் கம்வில் நாட்டு மக்களுக்கு gಸಿ? :: கொண்டு வரட்டும் போது இதனைத் தெரிவித்திருந்தார். ஆசிர
ಘೇ முதன்மை யானவரான அப்துல் கலாம் "அவர்களின் வருகையை
e607.26 - 4/0, 0, 2072.
நன்மையையே
ருக்கும் ப்ோக்கு அதனை கோடி காட்டி நிற்கின்றது.

Page 19
மரியாதை நிமித்த மரியாதை, நேசம், தன்மை, தூய்மை, மாகவும், அன்பை தைரியம் ஆகியவற்றை இரகசியம் அல்லது வெளிப்படுத்துவதாகவும் யும், இளஞ்சிவப்பு மெளனம் ஆகியவற்றை மலர்களைக் கொடுப்பது வண்ண மலர்கள் யும், பீச் அல்லது பவள உலகெங்கும் ஆண் முழுமையான மகிழ்ச்சி, வண்ண மலர்கள் டாண்டு கால வழக்க நளனம, நன்றியுணர்வு உற்சாகம், ஆசை, மாக உள்ளது கொடுக் அல்லது பாராட்டு மகிழ்ச்சியான அடக்கம், கும் மலர்களின் வண் ಫ್ಲಿ:ಧ್ವಿ நேசத் வெட்கம் ஆகியவற்றை ணம் ஒவ்வொன்றுக்கும் துக்கான விண்ணப்பமாக யும் வெளிப்படுத்து ஓர் அர்த்தம் உண்டு. வும் கருதப்படுகின்றன. கின்றன. கருஞ்சிவப்பு
உதாரணமாக, வெள்ளைநிறப் பூக் வண்ணம், நேசத்தோடு” சிவப்பு மலர்கள் காதல், கள், கள்ளங்கபடமற்ற கூடிய நம்பிக்கை,
அறிவிக்கிறது.
விதவிதமான பூக்கள், அதைப்
பறுபவரகளுககு உரிய ஒரு தனியான
சய்தியையும் வெளிப்படுத்துகின்றன. ரோஜா மலர்கள்,
(ՄՄ»- குறுக்கெழுத்து ኃ SLUTLI
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போரும் வினாக்கள் அடங்கிய இப் போட்டி யிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி -
“அப்போ நான் அதை தவறவிட்டு விட்டேன்" எனும் புலம்பலை எத்தனை தடவை கேட்டிருப்பீர்கள்? ஒருவேளை
நீங்களே கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைச் சொல்லியிருக்கலாம்!
"அப்ப காசு இருந்துச்சு. இந்த இடமெல்ல்ாம் காடா கெடந்துச்சு! ஒரு நிலம் வாங்கி விட்டிருந்தால் நான் இன்று நான் பெரிய கோடீஸ்வரன்!" எனும் நடுத்தர வயதுப் புலம் பல்கள் ஒரு ரகம். இவ்வாறு L61) 6.60)85uJIT60T L6OLDU6) களைக் கேட்பதுண்டு. புலம்பல்கள் எதுவானாலும் அடிநாதம் ஒன்றுதான். வாய்ப்பு வந்த போது அதை நான் பயன்படுத்திக்
35 36
கொள்ளவில்லை.
வாய்ப்புகள் எப்போதும் ஆழைப்பிதழ் கொடுத்துவிட்டு Top Gallas G: f Ա? தழ திது
ধ্রু
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 06.02.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல-455 தினமுரசு வாரமலர், த.பெ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
Zg sess
N
ః
2 3 5 a தா | ஞ் | ச | லி
... 8 9|| 10 ம ஞை ஞ்
13 14 15 16 函 山 B 呼 স্থ
19 22 23 நம்மிடம் வருவதில்லை. சை எப்படா வாய்ப்பு.வரும் என 25 26 28, 29 நாம்தான் தயாராக இருக்க ш шfl ம் க வேண்டும். வாய்ப்பு எந்தப் 31. 32 33 35 பக்கமாக வந்தாலும் லபக்
எனப் பிடித்துக்கொள்ள டி தி ரு p வேண்டும். ஓர் உறுமினுக்
மேலிருந்து கீழ் காகக் காத்திருக்கும் கொக்கின்
01. கருமேகம்|ஒரு புலவர். கவனம் அவசியம். மீன்
வரும்போது கொக்கு துங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப் போவதில்லை.
"நான் வெற்றிக்காகக் காத்திருப்பேன். ஒருநாள் அது R வரும். வரும்போது அதைத்
தவறவிடப் போவதில்லை” என்று ஒரு மனிதர் சொன் னார். அவருடைய மனதின் உறுதியான ஒலி அது. அந்த வாய்ப்பு வந்தது, அதை அவர் இறுகப் பற்றினார். உலகமே அவரை அறிந்து கொள்ளுமளவுக்கு பெரிய மனிதராகவும் ஆனார்.
02. குற்றம் பாவம். 05. நாம் காலையில் எழும்பியதும் விரும்பிக் குழப்பது. (குழம்பியுள்ளது) 06. ஞானம்|ஒர் அசைச் சொல் (திரும்பியுள்ளது) 15. ஆனர் ஆடு (திரும்பியுள்ளது) 16. மூலகம்! தனிப் பொருள் (குழம்பியுள்ளது)
20. தற்பொழுது உலகில் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம் எந்த அரபு நாட்டில் உள்ளது. (குழம்பியுள்ளது)
24. நீர் வேட்கை, (திரும்பியுள்ளது) s
குறுக்கெழுத்துப் போய்ம இல.48 இற்கான சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள்
அவர்தான் ஆபிரகாம்லிங்கன்.
| 01. எல்.எப். நவ்பர், புன்னக்குடா வீதி, ஏறாவூர் -03. வாய்ப்பு ஓர் அருவி போல
02 து பிரியங்கா, கடற்கரை வீதி, திருகோணமலை ஆக்ரோஷமான சத்தத்தோடு 03. க. மயில்வாகனம் வைத்தியசாலை விதி சாய்ந்தமருது 10 வருவதில்லை. அது ரொம்ப
04. ம. வந்தனா, புகையிரத நிலைய வீதி மன்னார். 05. சு. பைரவி, கனேந்தா, கன்னத்தோட்டை 06. வி. சுரேந்திரன், 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் 01. கு கார்த்தி சென் லோறன்ஸ் வீதி, கொழும்பு 06 08. சு. யாழினி, கோப்பாய், யாழ்ப்பாணம் 09. ம. சங்கவி, செட்டிக்குளம், வவுனியா
சி நாதன், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
மெல்லிய சத்தத்தோடு கடந்து செல்லும் ஒரு மெளன நதி போலப் பாயலாம். அதைக் கண்டறிய அதீத கவனம் அவசியம். இல்லையேல் வாய்ப்பு கடந்து போன பின் னும் வாய்ப்புக்காகக்
காத்திருப்போம். உங்கள் أر
G6,26- ጨuዕኒ0ዜ 2012 E...
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் உன்னை விரும்பு கிறேன் என்பதைத் தெரிந்துகொள் என்றும், கார்னேஷன் பூக்கள், நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடை கிறேன் என்றும், ட்போ டில் பூக்கள், நீ தைரிய
சாலி என்பதோடு, நல்ல
வன் என்பதையும், சாமந்தி, நான் உனக்கு உண்மையாக இருப்
என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். எந்தத் துறையில் நுழைவதற்கான வாய்ப்பு நள்ளிரவில் வந்து ஜன்னலைத் தட்டினாலும் சாதிக்கத் தயாராய் இருங்கள்.
உடனே அதை பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வாய்ப்பை ஒரு சாதனைக் கான உயரத்துக்குக் கொண்டும் போவார்கள். பிராங்க் சினாட்ரா அமெரிக்காவில் 1940களில் கொடிகட்டிப் பறந்த பாட
கராகவும் விருதுகளை
ॐ ॐ
ః ܚܡܫ ܀ - s চঞ্চ
esirefootrip, 6TCS வயதிலேயே (štpéOLö6flöün(6 மளவுக்கு ஆர்வமும் திறமையும் அவருக்கு இருந்தது ஒரு நல்ல வாய்ப்பு வராதா என எப்போதுமே யோசித்துக் கொண்டிருப்பார். வாழ்க்கை அவரை ஒரு ஹோட்டலில் சர்வராக கொண்டு வந்து நிறுத்தியது. தனது கனவை அவர் கைவிடவில்லை. பயிற்சியை யும் நிறுத்தவில்லை. ஒரு நாள் அந்த ஹோட்டலில் உணவருந்த ஒரு பிரபல
பிராங்க் அந்த இடத்தில்
ஒரு வாய்ப்பைப் பார்த்தார். தயக்கம் வெட்கம். கூச்சம்
கிளாடியோலி"உன் స్టోర్ళతో
வாய்ப்புக்களை
T
'6
ফ্লািন
ப்ருமிதம் அடைகி றேன் என்றும், ஐரிசஸ், என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்
அனுப்புகிறேன்"என்றும்,
ஒர்க்கிட் மலர்கள், ! என் இதயத்தில் இருக் கிறாய் என்றும், ஸ்னேப் டிராகன்ஸ், நான் உன்னை விரும்புகிறேன் என்றும், சூரியகாந்திப்
வரலாம். மிகச் சின்ன வயதி லேயே கூட வரலாம். "அதெல் லாம் பிறகு பார்த்துக்கொள் ளலாம் என நல்ல வாய்ப்புக் களை ஒதுக்கிவிட்டால், பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம். கூர்மையான தேடல் முதல் தேவை. அது கண்ணுக்குத் தெரியாத வாய்ப்புகளையும் கண்டு பிடிக்கும்.
இரண்டாவது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு திறமை சாலியாய் இருப்பது. உங் களுக்கு நடனமாட வேண்டும் எனும் விருப்பம் இருக்கலாம். அதில் திறமை இருக்கிறதா என்பதை முதலில் உணர வேண்டும். தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு, ஒரு நடனக் கலைஞராக நீங்கள்
X'i* &
(86).j600TGSLD. அப்போதுதான் வாய்ப்பு வரும் போது அதைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
மூன்றாவதாக, ஒரு விஷ யத்தில் நுழையும் முன்பே அது உங்களுக்கானது தானா, உங்களால் ஜெயிக்க முடியுமா எனும் விவாதங்களை உங் களுக்குள் எழுப்பி விடை கண்டுபிடிப்பது. "இந்த வாய்ப்பு கஷ்டமா இருக்கே" என நினைப்பவர்கள் ஒரு வகை. இந்தக் கஷ்டத்திலும் ஒரு வாய்ப்பு இருக்கே என நினைப் பவர்கள்தான் நேர்மறையான மனநிலை கொண்டவர்கள். கடைசியாக, ஒரு வாய்ப் பைப் பற்றிக் கொண்டபின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதி யும், வெற்றியின் மீதான வெறி யும் வேண்டும். அப்போது தான் அந்த வாய்ப்பு உங் களை வாழ வைக்கும்.
ஒருவேளை அந்த வாய்ப்பு வந்தபோது நீங்கள் அதைக் கவனித்திருக்க மாட்டீர்கள். அப்படி கவனிக்காமல் இருந்த தன் காரணம் என்ன? ஒரு வேளை நீங்கள் அந்த வாய்ப்பு வருவதைப் பார்த்தும் அலட் சியம் செய்திருக்கலாம். கார ணம், ஒருவேளை அதே போன்ற ஒரு முயற்சியில் தோற்ற அனுபவமாய் இருக்க லாம். அல்லது உங்கள் நண்
பூக்கள், என் எண்ணங் கள் தூய்மையானவை என்றும், டுலிப் மலர்
கள், நான் உன்னை
விரும்புவதை அறி விக்கிறேன் என்றும் சொல்கின்றன.
ল্প,
ܕ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ -- ܒ -- -- ܒ -- ܒ ܒ ܒ ܒ ܡܢ ܡܕܼ ܒܡܸ ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܡ ܒ
பர்களின் பரிந்துரையாய் இருக்கலாம். அல்லது மனதுக் குள் ஓடிய எதிர்மறையான சிந்தனைகளாய் இருக்கலாம்.
ஒருவேளை அந்த வாய்ப்பை நீங்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். ரொம்பு அவசரமாகவோ அல்லது ரொம்ப மெதுவாகவோ அந்த வாய்ப்பை அணுகி யிருக்கலாம். அதனால் அந்த வாய்ப்பு பறிபோய் இருக்க லாம், ஒருவேளை ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் அந்த வாய்ப்பை நீங்கள் வேண் டாம் என உதறியிருக்கலாம். உங்கள் மனதில் எழுந்த பயமோ தயக்கமோ கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
இப்படி அடுக்கடுக்காய் பல காரணங்கள் உங்கள் முன் னால் வந்து குவியும். அத்த கைய இடைஞ்சல் மனநிலை assoorehueo6Orb *',
துர்வாரி தூய்மையாக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
ஒரு பிரபலமான கதை உண்டு பிரிட்டனிலிருந்து ஷ? விற்பனையாளர்கள் இரண்டு பேர் ஆபிரிக்கா வின் ஒரு பகுதிக்கு ஷ? விற்கச் சென்றார்கள். அங்கே சென்று பார்த்தபோதுதான்
தனியே தங்கள் மேலாளருக் குக்கடிதம் எழுதினார்கள்.
முதலாமவன் எழுதினான்.
டாமவன் எழுதின
நமக்கு பயங்கர பிஸின் வாய்ப்பு இருக்கிறது. இ இதுவரை யாரும் ஷ?
எப்போதும் ஒரே ஆட்ை உடுத்தி வருவதில்லை: வாய்ப்பே இல்ை
3.
பற்றிக் கொள்ளும் திறமை யும் உயரப் பறக்கும் தீரமும் sbbufólub 6S5äsas GBö எப்போதும் மனதில் உறுதி

Page 20
*%...>...
"குழந்தையைப் பற்றி ஏதாவது சொன்னாங்களா?”
“ஆபத்திலிருந்து குழந்தை தப்பிச்சுது என்று சொன்னாங்க."
“பாவிப் பெண்ணே!” "இவளைத் திட்டாதீங்க, எனக்குக் கெட்ட கோபம் வரும்” என்றான் ரகு.
"அதுதான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். முறுக்கிக்கிட்டுப் போனே. பாருப்பா. இவதான் எங்களையெல்லாம் கண்ட மேனிக்குத் திட்டினா." என்ற ராஜேஸ்வரி, டெலிபோன் பட்டனை அழுத்தி, "ஹலோ டாக்டர் அனுபமா, நான் ப்ரோ லைஃபில இருந்து ராஜேஸ் வரி பேசறேன். எப்படி இருக்கீங்க? அகல்யா என்று ஒரு பொண்ணு.” பேபி கேர்ள். கொஞ்ச நேரம் எல்லாவற்றையும் ராஜேஸ்வரி போன் மூலம் கேட்டறிந்தாள்.
போனை மூடி வைத்துவிட்டு "நல்ல வேளை குழந்தை தப்பிச்சுது. ஸ்கான் எடுத்துப்பார்த்திட்டாங்களா? பிரச்சினை எதுவும் இல்லை. குழந்தை இயல்பாகத்தான் இருக்குதாம். காலையில டிஸ்சார்ஜ் பண்றாங்களாம்" என்ற ராஜேஸ்வரி ஒரு டேப் றெக்கோடரை இயக்கிஎடுத்து வந்து அதை இயக்கினாள்.
"அகல்யா இனிமேல் குழந்தையைப் பார்க்கணும் என்று பிடிவாதம் பிடிப்பியா?”
"மாட்டேன்” "குழந்தையைக் கொடுக்க உனக்கு முழுவதும் சம்மதம்தானே?"
"ஆமாம்" “எதுக்காகச் சம்மதம் கொடுக்கிறே? சொல்லு பார்க்கலாம்."
“எனக்கு வளர்க்கத் தெரியலை. தகுதி இல்லை. வயசும் பத்தாது." இவ்வாறான சில கேள்விகள் கேட்கப்பட்டன.
"இது யாரு போய் பிரண்டா' " கிளாஸ் மேட்” "ஏம்பா. பாத்தா வெளிறிப்போய் இருக்கே? விளையாட்டுக்குச்சொன்னியா உனக்கு எயிட்ஸ்னு."
(சென்ற வாரத் தொடர்ச்சி) மனைவியின். மகஎளின் ஒப்பாரியும் திட்டுக்க ளும் கேட்கிறது. சில நிமிடங்களில் வேறொரு கூட்டம் அங்கே வந்தது. மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போல் தாயாரினதும் மணிமேக லையினதும் அலறலுக்கு மத்தியில் மணிவண்ணன் இழுத்துச் செல்லப்பட்டு அங்கு தயாராய் நின்ற ஒரு பிக்கப்பில் ஏற்றிச் செல்லப்பட்டான் அயலவர்கள் ஓடி வந் தார்கள். அவர்கள் எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
பரம்பரை. பரம்பரை யாகப் பணமிடுக்குக் கொண்ட உடையார் பரம்பரையின் மணி "யத்தார் வீட்டில் பேய்
குடிகொண்ட நிலை.
ரந்தர இருள் டிகொண்டது.
தினமும் செய்தி ம் தெரியாத
LOTE
OOOOOOOO தாயும் விதிவிலக்காக முடியுமா? கிராமம் கிராம
சுதந்திரபுரத்தில் ஊன் உறக்கமின்றி ஓர் கூடாரத்தில் ஒட்டி உலர்ந்து மேகலாவதி
"இல்லை மேடம். நிஜம்மாவே. என்னை இதனால கல்லூரியிலயிருந்து நீக்கிட்டாங்க."
"அது கொடுமை. ப்ரோ லை." பில எயிட்ஸ்"க்கு என்று ஒரு பிரிவு இருக்கு. அதுல ராகவேந்தர் என்று ஒருத்தர் இருக்கார்; உனக்குப் பார்க்க விருப்பமா?"
"எனக்கு யாரையும் பார்க்க
அகல்யா சுவிஸ் தம்பதியினர் இருக்கும் விடுதிக்குச் சென்றாள். அங்கு அவளுக்குக் கிடைத்த செய்தி பெரும் தலையிடியைக் கொடுத்தது. அவர்கள் விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையில் அகல்யா ராஜேஸ்வரியைச் சந்தித்தாள். குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கு என்று அறிந்ததும் ராஜேஸ்வரி துடித்துப் போனாள். அகல்யா குழந்தையைக் கொடுப்பதற்கு சம்மதித்ததும் ராபர்ட் விமான நிலையத்திற்கு போன் வழியாக தொடர்பை ஏற்படுத்தி அவர்களை எட்டிப்பிடித்தார்.
வேண்டாம். எனக்குத் தேவை அனுதாபம் இல்லை. ஒரு அர்த்தம்தான்."
ராபர்ட் விமான நிலையத்திற்குச் சென்று சுவிஸ் தம்பதியினரை அழைத்து வந்துவிட்டார். கிட்டே பார்க்கும் போது அவர்களுக்கு வயது நாற்பதுகளில் இருக்கும் என்று தோன்றியது. இருவருக்கும் தோற்றத்தில் பொருத்தம் இருந்தது. நிறைய பாலோடு, வெண்ணெய் சாப்பிட்ட ஊட்டமும், ஐரோப்பிய குளிர்தேச கன்னத்தின் சிவப்பும், மிளகாய் மூக்கும், கண்ணாடி வழியாகத் தெரிந்த பச்சைக் கண்களும், பூப்போட்ட சடையும். பார்க்கவே ரொம்ப
அழகாக இருந்தது.
அவர்கள் உடனும் குழந்தையைப்
- பார்க்கணும் என்று சொன்னார்கள்.
“நாளைக் காலை அதைக் கொண்டு வருவாள்."
"அதை இப்போதுே பார்க்க வேண்டும்" என்றார்கள். “மீண்டும் ஏமாற்றமடைய விரும்பவில்லை."
இடம்பெயர்ந்து
கிடந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இனி ஏமாற்றமில்லை. பாத்தியாம்மா நம்பமாட்டேங்கறாங்க!”
"நம்பாட்டிப் போகட்டும்" என்றான் ரகு. "மிஸஸ் ஷஜூல்ஸ். கொஞ்சம் வருகிறீர்களா. சில பாடங்கள் தர வேண்டும்!” அந்த மாது உற்சாகமாகச் செல்ல, மிஸ்டர் ஷல்ஸ், "நானும் வருகி றேன் எனக்கும் பாடங்கள் தேவை” என்று உடன் சென்றார்.
"eupg00). LDT.g5LDT (GLJT (1360). Du JT காத்திருக்கிறாங்க. தினம் வந்து விசாரிச்சுட்டுப் போவாங்க." என்றாள் ][8ജൺഖjി. "எயிட்ஸ் உள்ளவங்களை யாராவது வெள்ளைக்காரங்க தத்து எடுத்துக்கறாங்களான்னு விசாரிங்க” என்றான் ரகு. “டாக்டர் என்ன சொன்னாங்க" என்றாள் ராஜேஸ்வரி. ۔۔۔۔ "என்னத்தைச் சொல்வாங்க. எனக்கு எயிட்ஸ் என்றாங்க. மூன்று டெஸ்ட் எடுத்து உறுதிப்படுத்திட்டாங்க." "இல்லை. ஏதாவது நாள். இத்தனை நாள். இத்தனை மாசம் என்று கெடு சொன்னாங்களா?” "மிஞ்சிப்போனா ஆறுமாசம் என்றாங்க." "அதைத் தான் நம்பாதே." "என்ன பண்ணனும்? ப்ரேயரும் | மழைத்தண்ணியுமா. இல்லை சித்த
வைத்தியமா? "அதெல்லாம் இல்லே. நீ ராகவேந்தர்கிட்ட பேசியே ஆகணும். சீரியஸா சொல்றேன். உன் லைஃபில அர்த்தம் கேட்டியே. அதை அவர் கொடுப்பார். வரச்சொல்லட்டுமா?" “இது ராகவேந்திர சுவாமிகளையே மீறின சமாச்சாரம் டாக்டர்.” "அப்படி இல்லை. பேசித்தான் பாரேன். 35 FT GFT, J6OOT DIT?” "ஆமாம் ரகு" என்றாள் அகல்யா. "நீ சொல்றியேன். பத்து நிமிடம்தான் உபதேசம் தாங்கும்.” ரகுவை ஒரு சிப்பந்தி அழைத்துச் சென்றார். "ராத்திரி ரொம்ப நேரமாயிடுச்சு, நீ இப்ப | படுத்துட்டு நாளைக்கு வேன்ல போயிர
லாம் ஆஸ்பத்திரிக்கு. என்ன?" என்றாள் ராஜேஸ்வரி. காலை பத்து மணிக்கு கையெழுத்து வாங்கிக்கொண்டு குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அதை ஒரு சின்ன தலையணை போல வெள்ளைத்துணி சுருட்டி ராஜேஸ்வரி உடன் வந்த தாதியிடம் கொடுக்க, திருமதி ஷல்ஸ் அதை வாங்கிக் கொண்டாள். ஆஸ்பத்திரியின் வரவேற்றையில் இது நடந்தது.
இருந்து இரு மணி
கப்பட்ட குழியில் வைக்கப்பட்ட
மேகலைக்குத் சோதனை மேல் யில் சோதனை. தந்தையின் ' முடிவு தெரியாது f ஒனறு. தம்பியும் இல்லை.
நோய்வாய்ப்பட்ட தாயோடு "? கொடும் சமரின் மத்தி ானின்
என ஒப்ப
டைத்து இரு மணி நேர அவகாசம் கொடுத்துச்
༈ சென்றார்கள், இருவர்.
செய்வதறியாது தலையை மோதி ஒப்பாரி வைத்த அவர்கள் இருப்பிடத்தில்
நேரத்தில் பெட்டியைத் தூக்கிச் சென்றார்கள்.
பெட்டிக்கு மண் தூவி மீண்ட மணிமேகலைக்கு
யில் கொல்லப்பட்ட உட லங்கள் மீது நடந்து வவு
னியா மாவட்டத்தில்
922, 26
ராஜேஸ்வரி, "கடைசியா குழந்தையைப்
பார்த்துக்கம்மா ஒருமுறை" என்றாள்
அகல்யாவிடம், அதை அருகில் கொண்டு வந்தாள். அம்முக்குட்டி, அங்கச்சி, ஸேரா என்று விதவிதமாகப் பெயர் வைக்கப்பட்ட அந்தப் பெண்குட்டி அவளைப் பார்த்து தாயின் உஷ்ணமும் வாசனையும் முகமும் தெரிந்து கண்களை விரித்துச் சிரித்தது. கைகாலை உலுக்கி தொட்டுப் பார்க்க முயன்றது. - அகல்யாவுக்குக் குழந்தை முகம் தெரியா மல் கண்ணிர் நிரம்பி பிம்பத்தை மழுப்பியது. கிருத்திகா சாரிதான் ஆறுதல் சொன்னாள். "அழக்கூடாது அகல்யா, யோசித்துப் பார்த்தா எல்லோருக்கும் ரொம்ப நல்லதுதான் நடக்கிறது. இந்தக் குழந்தை அதிர்ஷ்டம் பண்ணின குழந்தை சுவிஸ் தேசத்துல பெரிய பணக்காரக் குடும்பத்துல வளரப்போவுது அவங்க கண்ணை இமை காக்கிறப்போல வைச்சுப்பாங்கள். தத்து கொடுக்க எத்தனையோ குழந்தைங்க காத்திருக்கிறாங்க, சைனா, ஆபிரிக்கா என்று. ஒரு இந்தியக் குழந்தைதான் வேணும் என்று பிடிவாதமாகக் காத்திருந்து. அவங்க மாதிரி பொறுமை உள்ளவங்களைப் பார்க்கமாட்டே." "வா அகல்யா.” "கொஞ்சம் இருங்க. அதுவும் கூட பேசனும்." குழந்தையைத் தன் கழுத்தருகில் வைத்துக்கொண்டு தீவிரமாகப் பேசினாள். "பாரு கண்ணு. ஸாரிம்மா என்னை மன்னிச்சிடு. தப்பித்தவறிப் பொறந்திட்டே உன்னை நான் சரியா வளர்க்கமாட்டேன். எங்கம்மா என்னை வளர்த்ததுபோல வளர்த்திடுவேன் என்று பயமா இருக்கு. உனக்கு நல்லதுதான் செய்யறேன். கோவிச்சுக்காதே கண்ணு. எப்பாவாவது பெரியவளானப்பிறம் என்னை வந்து
பார்க்கிறியா?”
"ங்" என்றாள் ஸேரா. குழந்தையை ஏராளமாக மூடி மறைத்து எடுத்துச் சென்று வைத்தியசாலையில் காத்திருந்த கப்பல் காரில் ஏறிக்கொள்ளுமுன் திருமதி ஷல்ஸ் குழந்தைக்கு ஒரு எட்டுத் தடவையாவது முத்தம் கொடுத்திருப்பாள். ஜெர்மன் பாஷையில் ஏதேதோ சொல்லிப் பேசினாள். நெஞ்சு முழுவதும் அழுத்திக் கொண்டிருந்த அந்தச் சோகத்தின் இடையில் அகல்யா, அகல்யா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாள். "போதும் அழுதது போதும். எனக்கினி வருத்தமில்லை." இன்பம் தொடரும்
அகதிகளுக்கென உருவாக் கப்பட்ட முகாமில் தஞ் சமடைந்த மணிமேகலை தன் தாயையும் பறி கொடுத்தாள். யாருமற்ற அநாதையாக இருந்த மணிமேகலைக்கு அப்பா என்னுடன் இணைவார் என்ற நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டது.
4% 07 202

Page 21
மனதை அடக்கு, எல்லா
ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
X சிந்தியா காணி, பொலிஸ் அதிகார விடயத்தில் கிழக்கு முதல்வரின் நிலைப்பாடு பற்றி உமது கருத்து என்ன? கே. சிவானந்தன், 琴 அக்கரைப்பற்று. A 13ஆவது திருத்தச் சட்டத் தின் விளைவாக உருவாகிய மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அரசியல் அமைப்பில் இருக்கின்ற அதிகாரங்கள் முழு.ை மயாக கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமல்லவே.
oತ್ಲಿ"க, அதிகாரத்தில் இருக்கின்ற அவருக்கு அதி காரங்கள் இல்லாமல் ஆட்சி நடத்துவதில் இருக்கக் கூடிய அசெளகரியங்களை அனுபவ ரீதியாக உணரும் வாய்ப்பு மற்றவர்களை விட * ன் அனுபவ ரீதியான கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். X சிந்தியா யாழ். இளை ஞர்களுக்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி கூறிய அறிவுரை பற்றி. ? பி. கனேஸ், urpril irreogrib. --- A "பல புயல்களுக்குப் பின்னர் தென்றல் ożಲ್ಲಿ என தனது அனுபவத்தை
6iᎢ 6Ꭲ6uᎧufᎢᏞᏝ) #ᎧᎷfᎢ6u
ಛಿ: இதனை அவர் கூறியிருக்கின்றார் வாழ்வின் அர்த்தம் புரியாது, பிறப்பின் மகிமை புரியாது, நமது ಶ್ದಿ ಙ್"" இளைஞரக 2-33233
விளங்கும் என நான் நினைக்கவில்லை.
அவ்வாறா தண்டிப்பதற்கு
அபதுல
காலம்
பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். முடப்பட்டுள்ள கதவை எபபடி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி 1 தாக்கவேண்டும் என்பது மட்டும் நமகசூ தெரிந்து இருந்தால் உலகம் தனது இரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாககும வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின்
போன்ற மதவாதக துக்கள் போதாது கடுமையான நடவடிக்கைகள் அவசியம்
என்றே வெளிவருகின்ற செய்தி
கள் எண்ண வைக்கின்றன.
> சிந்தியா தமிழர் பிரச் சினைக்கு முழுமையான தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. கூறியுள்ளதே. ஆர். சுரேந்திரன், மாத்தறை.
A பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிவிடுவது போன்று ஜே.வி.பி.யினுடைய கருத்துக்கள் அமைகின்றன. அண்மைக் காலம் வரை இன வாதம் பேசி தமிழ் மக்களின் மனங்களில் வேல் பாய்ச்சிய வர்கள், திடீரென ஞானோதயம் வந்தவர்களாக பேசுவது நம்பும் வகையிலா இருக்கின்றது?
அரசியல் நீரோட்டத்தில் கலந்து அவர்கள் ஒரளவுக்கு அனுபவத்தை பெற்றுவிட்டார் கள் என்பதன் வெளிப்பாடுதான் குறித்த கருத்து.
சிந்தியா! இலங்கை அணியின் தலைவர் மாற்றம், அந்த அணிக்குப் பலம் சேர்க்குமென நினைக்கின்றீரா?
ரி. பிரணவன், வெள்ளவத்தை,
A அணித் தலைவர் மாற்றத்தினால் எல்லாம் தலை கீழாக மாறிவிடும் என்று நாம் கூறமுடியாது. இலங்கை அணி யின் அண்மைய வீழ்ச்சிக்கு தலைவர் மட்டும் காரணமல்ல. அரசியல் தலையீடுகளினால் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்த வீரர்கள் அனைவருமே ஒருவித அதிருப்திக்கு உள்ளாகி யிருந்தனர். அதன் விளைவுதான் தொடர் தோல்விகள் உண்மையைப் புரிந்து கொள்ளாது அல்லது உண்மையை மறைக்கும் நோக்குடன் டில்சான் பலிக் கடாவாக்கப்பட்டுள்ளார். அணித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மஹேல சிறந்த தலைமைத்துவப் பண்பு களை வெளிப்படுத்தியவர் என்ற வகையில் இலங்கை அணியின் எதிர்காலப் பெறுபேறுகள் டில்சான் மீதான பழி சுமத்தல்களுக்கு பதில
ாக அமையக்கூடும்.
X சிந்தியா
இராஜதந்திரம்
எனபது
இன்று யும் தகவ அறிந்து ெ மான நவீன பயன்படுத் ஆனால், இ ஆண்டுகளு வாழ்ந்த ம களையும் அறிந்து ெ Llgbl60)LDU JTé பறவைகள் இயற்கைக் மூலம் அலி சரியாகத் செய்திகை கொண்டன ஆகாயத்தி பறந்து செ றோம். இது 560)6iTuկլb, அரசரும், ! யான முை கொண்டன மக்கள்
சூழவுள்ள
பார்த்து தட எதிர்காலத் எதிர்காலத் கொண்டனர் பெரும்பாலு யானதாக:ே lJoblþLILI), LÉ சூறாவளி, என்பன பற் எவ்வப்போது என்றும் பிற் எப்போது நீ அறிந்து அ வைத்தனர். குறிப்பிட்டன பஞ்சாங்கம் மக்களால்
கிறது. தற்ெ உலகெங்கு இயற்கை அ தற்போதுள் கருவிகள் : தவறுகின்ற தான் இயற் களின்போது பெரும் பாத உண்டாகின் இப்பாதிப்புக்
ஆர். லக்ஷிகா திருகோனம6 A குறித்த
லத்திற்குச் ( அப்பொழுதும் 蠶 பொறாமை ତୁ{ வீழ்த்தும் சூழ்ச் அனைதது @ ಛಿಜ್ಜೈ گئی۔
፵67,26 - ፴/ኒ07 2072
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திகளை ல்களையும் காள்ள ஏராளகருவிகள் ப்படுகின்றன. ரண்டாயிரம் க்கு முன்பு ககள தகவல செய்திகளையும் காண்ட விதம் னது. பூச்சிகள், விலங்குகள், காட்சிகள் ர்கள் மிகவும் தகவல்களையும், ளயும் அறிந்து . இராவணன் ல் விமானத்தில் ன்றதாக அறிகி போலச் செய்தி தகவல்களையும் மக்களும் சரி றயில் அறிந்து
.
தம்மைச்
இயற்கையைப் 2து தையும், நாட்டின் தையும் அறிந்து F. 5)6O)6)] ம் சரி வ இருந்தன. லநடுக்கம், கடற்பெருக்கு றியும் அவை து நிகழும் }காலத்தில் அது கழும் என்றும் வற்றை குறித்து
9DIL JLJL9ċb ᎠᎧlgᏏ[Ꭲ6öl
என்று இன்று அழைக்கப்படு
UTCupg) ம் நிகழும் அழிவுகளைத் ள நவீன உணரத் ன. அதனால் கை அனர்த்தங் | மக்களுக்குப் நிப்புக்கள்
ாறன. 5கள் எவையும்
ருந்தது. ரசர்களினால் Dர சமாளிப்ப
Битлшаоi
25 GOUD EU CU
விலங்குகளைப் பாதிப்பதில்லை. அவை அவற்றை உணர்ந்து அவ்விடத்தைவிட்டுச் சென்று விடுகின்றன. நவீன கருவிகளை யும் தன்னையும் அளவுக் கதிகமாக நம்பும் மனிதன் தான் அடிக்கடி பாதிக்கப்படுகின்றான். பாதிப்படைந்த பின்பும் தனது முன்னைய குணங்களை மாற்றாது வாழ்ந்து மீண்டும் மீண்டும் பாதிப்படைகின்றான்.
இந்நிலை அன்று இருக்கவில்லை. மக்கள் இயற்கையையும் கடவுளையும் நம்பியிருந்தனர். அதனால் தமக்கு வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிந்து
கொண்டனர். காகமும் பல்லியும்
இயற்கையின் மாறுதல்களை அன்று வாழ்ந்த மக்களுக்கு உதவின. அதுபோல இன்று வாழ்வோருக்கும் உதவி
வருகின்றன. இவற்றைப்
பற்றியும் இவற்றின் நடத்தை யின் பலன்களைப் பற்றியும் இன்றும் பஞ்சாங்கத்தில் பார்த்து அதன்படி நடக்கும் மக்கள்தான் அநேகர். இதைப் பற்றிச் சங்க காலப் பாடல்கள் பல கூறுகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஓர் இளைஞனை விரும்புகிறாள். அவள் தமது தோழியின் உதவியோடு அவனைச் சந்தித்து கூடி மகிழ்கிறாள். தினமும் சந்திப்ப தால் உண்டாகும் பேரின்பம் அவளது மனதையும் உடலை யும் இன்பத்தில் ஆழ்த்தியது. அந்தப் பேரின்பம் தினமும் தேவையென மனமும் உடலும் வற்புறுத்துகின்றன. அதனால், அவர்கள் தினமும் கூடி மகிழ்ந்தனர்.
அந்த வேளையில் அவன் வெளியூர் செல்கிறான். பல நாட்கள் சென்றதும் அவன் திரும்பவில்லை. அதனால் தலைவி பெரும் துன்பப்படு கிறாள். அவனைப் பற்றி ஏதாவதொரு செய்திவராதா? என்று எதிர்பார்க்கிறாள். அன்று காகம் ஒன்று வந்து முற்றத்தில் நின்ற வேப்ப மரத்தில் இருந்து
அதுவே இப்பொழுது அரசுகளுக்கிடையிலான சதுரங்க ஆட்டத்தினை கெளரவமாக அழைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 23 இணையத்தள திருமணங்கள் அதிகரிக்கப்படு வதைப் பற்றி சிந்தியா என்ன நினைக்கின்றீர்? எஸ். கோகுலன், " மட்டக்களப்பு.
A மாற்றம் ஒன்றே மாற்றமில்லாது என்பார்கள். ' திருமண விடயத்திலும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டு, இணையத்தளத்தில் வாழ்க்கைத் துணையைத் தேடும் காலம் இப்பொழுது வந்துவிட்டது. ஒருவர் தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடும் பொழுது ஒருவருரை ஒருவர் புரிந்து
'திண்தேர்நள்ளி கானத்து அண்டர்
ல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
* , & O O O O ழுதுடன விளைந்த வெர்ைனல் வெஞ்சோறு
జోళ్ల శీ భ O O ழுகலத்து ஏந்தினும் சிறிது - என் தோழி
நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே!”
கேவி குணசேகரரு
கரைகிறது. பின் அவள் செல்லுமிடங்களெல்லாம் சென்று கரைகிறது. அவள் காகத்தைத் துரத்துகிறாள்.
அப்போது அங்கே வந்த தோழி சொல்கிறாள். 'நல்ல செய்தி சொல்லும் காகத்தை
ஏன் கலைக் கிறாய். அது கரையும் விதத்தைப் பார்த்தால் ഉ_ങ്ങg| காதலன் வந்து கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது” தலை விக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அவளது முகம் மலர்கிறது. காதலன் வந்து விடுவான் என்ற துணிவு உண்டாகியது. அன்று அவளது காதலன் வந்து தனது காதலிக்கு ஆறுதல் கூறியதற்காகத் தோழிகளைப் பாராட்டிப் பரிசளித்தாள். தோழி சொன் னாள், ஆறுதல் "அளித்த வள் நானில்லை. அந்தக் காகம்தான். நீ வரும் செய்தி யைக் கூறி அவளை மகிழ்ச் சிக்குள்ளாக்கித் தைரியம் அளித்தது. அதனால் அந்தக் காகத்தைத் தான் பாராட்ட வேண்டும். அதற்குத் தான் பரிசளித்தல் வேண்டும். எமது ஊரிலே நன்றி என் றொரு வள்ளல் வாழ்கிறார். அவரிடம் ஏராளமான பசுக், கள் உண்டு. அந்தப் பசுவின் நெய்யும், தொண்டியிலே விளைந்த அரிசியும் கலந்து ஏழு பாத்திரங்களில் பொங்கி அதற்குக் கொடுத்தாலும் அது சொன்ன செய்திக்கு ஈடாகாது.
சங்க காலப் புலவர்கள் காதல் வீரம் பற்றிப் பாடும் போது இயற்கையை நன்கு ணர்ந்து அதன் செயற்பாடு களைப் பற்றியும் பாடினர். "காக்கைப் பாடினியார் நச் சென்னையார்” என்ற புலவர் காகத்தைப் புகழ்ந்து பாடிய பாடல் இது. இப்பாடல் முக்காலத்திற்கு பொருந்தும். அச்சுவையான பாடல் இது.
கொண்டவர்க சவால்களை இணைந்து முகம் , கொடுக்கக்கூடியவர்களாக, ஒரு
ঃ ஆை யாக ம். எனவே,துணையைத்
தேடும் வழி புறோக்கரா?
இ6 Ş3:88:33 ¥¥:*

Page 22
(04 ஆம் பக்கத் தொடர்ச்சி. கூட்டமைப்பு.)
புலிகள் இயக்கத்துக்கு மாற்றுச் சிந்தனையாளர்கள் அனைவரும் துரோகிகள் என்று கொலை செய்து விடுவதே தனிநாட்டுக்கான போராட்டத்தின் குறிக் கோளாகக் கொண்டிருந்தனர். அந்த முடிவிலிருந்து புலிகளில் ஆக உச்சபட்சமான சகிப்புத்தன்மையைக் கொண்டிருந்தனர் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூட்டியதும், அதற்குள் ஈ.பி.ஆர்.எல். எப்பைச் சேர்ந்த சுரேஸ், ரெலோவைச் சேர்ந்த செல்வம் ஆகியோரையும் உள்வாங்கியதுதான்.
புலிகளின் இந்த உள்வாங்கல் இவர்களுக்கு தற்காலிக ஆறுதலைக் கொடுத்தது. ஆனால் தமது இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்று வித்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கூடாரம் வெறுமையாகக் கிடப்பதை உணர்கின்றனர்.
இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன. அதாவது தத்தமது கட்சியின் பின்னால் உறுப்பினர் களையும், ஆதரவானவர் களையும் மீண்டும் திரட்டிக் கொண்டு தவிர்க்க முடியாதவர்களாகத் தம்மை நிலை நிறுத்தியது.
அல்லது தமிழரசுக் கட்சியால் முழுமனத்தோடு
உள்வாங்கமுடியாத, புளொட்,
.b பக்கத் தொடர்ச்சிفراچ 08) வர்த்தகர்களைக் .)
கடந்த காலங்களில் நிலவிய
அசாதாரண சூழலில் எல்லாம். வடக்கு மக்களை தாங்கி நின்ற புலம்பெயர் உறவுகளின்
இன்றைய அபிவிருத்திச் சூழலில் அவர்களை தாங்கி நிற்கின்றது என்று சொல்லலாம். ஆனால் குறித்த பொருளா தார மார்க்கமானது வட மாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற இளம் சந்ததியினர் மத்தியில் தவறான செயற் பாடுகளுக்கு வழி வகுப்பதாக வும் தமிழ் மக்களின் கலா சாரத்தை கருத்திற்கொள்ளாது அவற்றைக் குழிதோண்டிப்
ஈ.பி.ஆர்.எல்.எவ், வரதர் அணி, பூரீ ரெலோ, ஆகியோரை உள்வாங்கி தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை வலிமையாக்கி
அதற்குள் தமிழரசுக்கட்சிக்கு
சமாந்தரமான இன்னொரு தரப்பை உருவாக்கி வைப்பது,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பதிவு செய்யப்படுமாக இருந்தால் அதற்குத் தனியான தேர்தல் சின்னம் எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல காலப்போக்கில் அதாவது சம்மந்தனுக்குப் பிறகு அடுத்த தலைமைக் கான இடைவெளியை இட்டு நிரப்பக் கூடியவராகவும் சுரேஸ் காணப்படுவது இன்னொரு பிரச்சினையாகும்.
சுரேஸை ஒரம் கட்டுவது அல்லது அவரை கட்டுப்படுத்துவது என்பதை மனதில் கொண்டே தமிழரசுக் கட்சி, கட்சிப் பின்னணி இல் லாதவர்களாக இருக்கும் சிறீதரன், சரவணபவன், அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்களை தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துக்குள் உள்வாங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுரேஸ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். கிராமங்களுக்கும் பணிகள் விஷ்தரிக்கப்பட வேண்டும் என்று கூறினால் அதற்குப் பதிலடியாக உடனடியாகவே ஏதோ ஒரு இடத்தில் தமிழரசுக், கட்சியின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறந்து விடுவது வழக்கமாகி வருகின்றது.
இப்போது சற்று
வித்தியாசமாக கொழும்பில்
தமிழரசுக் கட்சி திறந்ததும், அ சுரேஸ், செல்வ இணைந்து தா கட்சியைப் பதி மற்றும், பெப்ர மகாநாட்டை ந பற்றி ஊடகங்க தெரிவித்துள்ள இவர்களின் க பதில் நடவடிக் தமிழரசுக் கட்சி செய்யப்போகி என்பதை பொ, பார்க்க வேண் தமிழ்த் தே கூட்டமைப்புக்கு தமிழரசுக் கட்சி கட்சிகளுக்கும் பனிப்போர் தெ பிரச்சினையை எடுக்க இருதர அஞ்சுகின்றனர் தமிழ் மக்கள் சேவைகளுக்க பெற்றுத்தராத வாய்ப்புக்களுக்
(04 ஆழ் பக்க GOGOTT எனினும், ! வெளியுறவு அ கருத்துக்கள் த என்று வெளிப்ட மறுப்புத்தெரிவி இலங்கை, இந்: சிறு அதிருப்தில் விடக்கூடும். எதி பெப்ரவரி மா பெறவுள்ளது.
இதன்போது மேற்கு நாடுகளி நெருக்கடிகளை என்று எதிர்பார் இந்நிலையில், கைவிரித்துவிடு நிலைமை மோ என்று இலங்ை
புதைக்கும் வகையிலான செயற் பாடுகளில் ஈடுபடத் தூண்டு வதாகவும் கவலை தெரிவிக் கின்ற பலர் கருதுகின்றனர்.
எனவே, இவ்விடயத்தில் வடமாகாண மக்கள் மிகவும் அக்கறையுடன் தாங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடி களையும் அவதானத்துடன் 编 எடுத்து வைக்கவேண்டும்.
கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புக்களைப் பயன் படுத்தி எமது வாழ்வை வளமான தாக்கிக்கொள்ளவும் எதிர்காலத்
தைப் பிரகாசமாக்கிக் கொள்வ
தற்காகவும் மர்ற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்.
அதைவிடுத்து கிடைக்கப் G 龛 61:Lööö
(15 ඉ''), பக்கத் தொடர்ச்சி. பகுத்தறிவு .)
1950ஆம் ஆண்டளவில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அந் :? கல்யாணசுந்தரமும் நுழைந்தார். 1954இல் கல்யாணசுந்தரம் படித்த பெண்’ என்ற படத் துக்குத்தான் முதன் முதலாக 2 பாடல்கள் எழுதினார். ஆனால் அந்தப் படம் வெளிவர தாமதமானது.
இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் மகேஸ்வரி என்பதாகும். இந்தப்படம் 13-11-1955இல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20-4-1956இல் படித்த பெண்' வெளிவந்தது. மகேஸ்வரி
: ல் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்: "அறம் காத்த தேவியே, குலம் தேவி. யே! நல் அறிவின் உருவமான சோதியே கண் Hಣ್ಣಿ! அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும்.
1956ஆம் ஆண்டில் வெளிவந்த பாசவலை, ரங்கோன் ராதா, மர்மவீரன்' போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 1958ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாண ಶ್ದಿ: பாடல்கள் இடம் பெறத்தொடங்கின.
சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப் படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார், பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்.
தம்மை வளமாக் தற்கு எந்த வ விலை போகக் மனதில் வைத்து வேண்டும்.
அபிவிருத்திக் அபிவிருத்தி நே பின்பற்றப்படுகின் களில் முதலீடு பெயரில் பல்:ே உற்பத்திகளும் களும் வடபகுதி நுழைவதற்கான ஏற்படுத்தப்படுகி தவிர்க்க முடியா எவரையும் இன்ன 9 6)3 LDUILDIT355
* பிரித்துச் சரிபார்
கலாச்சாரத்திற்கு ஏற்படுத்துவார்க 35LL93535TULTU35. ஆய்வு செய்து இயலாத காரிய அது நடைமு ஒவவாததும கூட பயனாளிகளாக மக்கள் அவற்றி அறிந்து பலன் ஒவ்வொரு உற் முதலீட்டாளர்கள் களையும் உள்ள இதுவே இன்ை 30 வருட யுத்த பின்தங்கி நிற்கி எங்களுடைய ஆ குறியீட்டை முை அதேவேளை க பாதுகாக்கப்பட்டு எமது தனித்துவ Gl5 T6ñ16TTL'jLILITLD6 தற்கு உள்ள முறை என்பதை வரும் உணர்ந் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலுவலகம் டுத்தநாள்
ம் தமிழரசுக் வு செய்வது வரியில் டத்துவது 5ளுக்குத்
னர. ருத்துக்களுக்கு
695 Lifies
யினர் என்ன ன்றார்கள் றுத்திருந்துதான் டும்.
flui நள் இருக்கும் சிக்கும், ஏனைய இடையிலான நாடர்கின்ற
விவாதத்துக்கு ப்பும்
காரணம் தாம் செய்யாத ாகவும்,
$காகவும்
த் தொடர்ச்சி.
இந்திய மைச்சரின்
வறானவை
60) A TT 55
ப்பது திய உறவில் யை ஏற்படுத்தி நிர்வரும் தம் நடை
து இலங்கை ரின் பலத்த ச் சந்திக்கும் க்கப்படுகின்றது. இந்தியாவும் மாயின் சமாகிவிடும் க அரசிற்கு
கிக் கொள்வ கையிலும் கூடாது என்பதை க்கொள்ள
ச் சூழலில் ாக்கத்திற்காக ாற முயற்சி கள் என்ற வறு விதமான
உற்பத்தியாளர் யில்
வாய்ப்புக்கள் ன்றன. அது ததாகும். றைய கலில் தரம் த்து எமது 5 ᏭᏂ6ᎠfᏂléᏏLᏝ ளா? அல்லது ளா என்று அனுமதிப்பது b. ళ Dறைக்கு - எனவே,
இருக்கின்ற ன் தரம்
விளங்கி பத்திகளையும் ரின் நோக்கங் வாங்க வேண்டும். றய சூழலில் த்தினால் ன்ற லுபிவிருத்திக்
னகர்த்துகின்ற T6 of 35T6)LDT35' } வருகின்ற 1ங்கள் காவு ல் பாதுகாப்ப சிறந்த வழி , 69]60)60I துகொள்ள
தமக்கு வாக்களிக்கவில்லை. வாக்களிக்கப்படுவதெல்லாம் தமிழ் தேசியம் என்ற ஒத்தட வார்த்தை ஒன்றுக்குத்தான் என்பது உலகறிந்த உண்மை.
அந்த மந்திரச் சொல்லை தமக்கு முன்னாலிருந்து எடுத்துவிட்டால் தமிழர் அரசியலிலிருந்து தாம் தூக்கி எறியப்பட்டுவிடுவோம் என்பது இவர்கள் இருதரப் புக்கும் தெரியும்.
ஆகவே சம்மந்தர் தலைவராக இருக்கும் வரை ஒருவர் முகத்திரையை இன்னொருவர் கிழித்துக் கொள்ளாமல் இருப்பதையும், இந்த கூடாரத்துக்கு வாக்களிக்கப்படுவதில் தமது அரசியல் வாழ்வை தக்க வைத்துக் கொள்வதையும் மிகமிக கவனமாக இவர்கள் கடைப்பிடிப்பர்.
இந்த குண்டர் கூட்டத்தின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், தமிழ்
நன்கு தெரியும்.
இது காணி,பொலிஸ் கொடுக்கப்போகின்றோம் என்று கூறுவதால் உள்ளூர் அரசியலில் ஏற்படக்கூடிய சலசலப்புக்களை விட கடுமையானதாக இருக்கும்.
இதிலிருந்து தமிழர் தரப்பு ஒன்றை உறுதியாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தற்போதைய சூழலில் இந்திய அரசைப் பகைத்துக் கொண்டு எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. அவ்வாறு உறவை முறித்துக்கொள்ளப்படுமாயின் விளைவு மோசமானதாக இருக்கும் என்பதை அனைவருமே உணர்ந்து வைத்துள்ளனர்.
அதேவேளை, بی தங்களுடைய இந்திய நலன் என்ற விடயத்திற்கு மோசம் ஏற்படும் விதமாக தமிழர் தரப்பு நடந்து கொண்டாலும் இந்தியா பார்த்துக் கொண்டு இருக்காது என்பதையும் கடந்த கால அனுபவங்களின் ஊடாக உணரக் கூடியதாக
இருக்கின்றது.
இந்நிலையில், தமிழர் தரப்பைப் பொறுத்த வரையில் கெளரவமான அரசியல் தீர்விற்கு இருக்கின்ற ஒரே யொரு ஆதரவு அல்லது பலம் இந்தியா மட்டுமே. ஏனைய தரப்புக்கள் ஏதாவது தலையை நுழைக்க விரும்பினாலும் அதனை இந்திய நலன் விரும்பாது அனுமதிக்காது.
எனவே ஆசை
மக்கள் உணர்ச்சி வசப்படுவதை விடவும் உள்ளுர சிந்தித்துத் தமது ஜனநாயக ஆயுதத்தைப் பிரயோகிக்க வேண்டும். தமிழ் மக்களிடம் நிரந்தரமாகிவிட்ட வலியை அவர்கள் மறக்கமாட்டார்கள். அவர்கள் வலியை மறக்காதவரை தமிழ்த்த்ேசிய மந்திரக்கோள் சக்தி மிக்கதாக இருக்கும் என்ற கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தகர்க்கப்படும் வரை தமிழ் மக்களுக்கென்று எதையும் செய்யாமல் வெளியே வெற்று அரசியலும், உள்ளே வேட்டிகட்டுச் சண்டையு மாகவே இருக்கப் போகின்றது.
தமிழரசுக் கட்சியின் எழுச்சிக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொடியை ஏற்றிவிடத் தயாராகும் முயற்சியை தொடர்ந்து அவதானிப்போம்.
வரவேற்புகளுக்கும் மயங்கி யாருடைய கயிறுகளையும் விழுங்கிக் கொள்வோமாயின், இந்தியாவின் அதிருப்தியை யும், சந்தேகப் பார்வையையும் அதிகரித்துக் கொள்வதோடு, கடந்த காலத்தைப் போன்று இந்திய ஆதரவை இழப்பது மட்டுமன்றி இந்தியாவை மெளனமான பார்வையாளர் களாக்கிய மடமையை தமிழர் தரப்பு மீண்டும் ஒருமுறை செய்யும் சூழல் ஏற்பட்டு விடும்.
எனவே, இந்திய நலன்களுக்குப் பங்கம் ஏற்பாடாத வகையில் தமிழர் நலன்கள் முன்கொண்டு செல்லப்படவேண்டும். இந்திய நலன்களும் தமிழர் நலன்களும் சந்திக்கின்ற புள்ளி தெளிவாக இனங்காணப்பட்டு அதனை வலுப்படுத்திக் கொள்வதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரேயொரு சாதகமான வழியாகக் காணப்படுகின்றது.
இதனைத் தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை எதிர்கால நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கப்போகின்றன. நிதானமாக சிந்தித்துச் செயற்படவேண்டியதே இன்றைய தேவையாகும். மீண்டும் கனிந்து வருகின்ற சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய - தமிழர் தரப்பின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்திய வெளியுறவு செயலரின் வருகையும் கருத்துக்களும் சாதகமாக
கையாளப்பட வேண்டும்.
வார்த்தைகளுக்கும்
வெளிநாட்டி தோறும் இங்கு மாந்திரீக
றோட் கொழும்பு -
நுவரெலியா கிளை யீ துர்க்கா தேவி இல்லம் 33. தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052 -
நுவரெலியாவிலும் ராகு கால பூஜை தினந்தோறும் நடைபெறும் gugu nuo Dominum Joulunman ܐܰܫܺܝ
இல
LLtLtLLtLtTTLTLLLLeeeL LLLLLLLLS
கேட்ட வரத்தை எனக்கு கொருத்தது கிருஸ்ணபரமாத்மாவே அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை. ஜாதகக் கணிப்பை ஆணிவேறாக அக்குவேறாகக் கணித்துத் தெரிந்த பின்பே மலையாள மாந்திரீக சக்தி அவரவருக்கு ஏற்ற உச்சட்டாம் செய்யப்படுகின்றது. கல்வி ஞான சித்தம் கிட்டமட்டும் 9 மாதங்களுக்கு முன்பே பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்
-- ZA ؟۔۔ --۔ حتہ فہ بیٹی ی===حم قحتع
உச்சாட்டங்கள் செய்யப்படுகின்றன. உள்நாட்டவருக்கென இம்மாதக் கடைசியில் வரும் திகதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அக் கினி குண்டல யாகப் பூஜைகள் நடைபெறும் இங்கு தீய வேலைக்கு இடமில்லை. இரகசி யம் பேணப்படும். எம்மதத்தினருக்கும் சேவை உண்டு. சகல குறை நிறைகளுக்கும் முன் அறிவித்தலுடன் நேரத்தை ஒதுக்கிவந்தால் மட்டுமே என்னைச் சந்திக்கலாம்.
gørở Gagwb o
அதிவிசேடமாக ம் வியாழக்கி
துர்க்கைதாசன் கலாநிதி PK. சாமி, J.P ஐயா!
13 தொ.பே: 011 - - 23.42464, 011 - 247065
2342463,
2222508
GOITTULDGAD (UPUC
εαρό - αμά, οι οου

Page 23
இந்தவரம் உங்கள் Uலன்
(26.01.2012 தொடக்கம் 01.02.2012 வரை)
GDI வெளிநாடுகளுக்குச் சென்று வருவ
தற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல் கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் இருந்து இன்னும் சற்று டிக்கும். கணவன்-மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடை
வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்து புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள். எடுத்துக்கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல் செய்து முடிப்பீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். வழக்கு விசயங்களில் சாதகமான ல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் : الصر
O esclub, D.
உயரமான இடங்களில் மிகுந்த கவனமுடன் வேலை செய்வது நல்லது குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் உண்டாகலாம் நாட்பட்ட் தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும். பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள் மனநிம்மதி இன்மை காரணமாக நித்திரை பங்கமும் காலந் தாழ்ந்த உணவருந்துதலும் ஏற்படும். அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது புதிய வீடு மற் றும் தொழிற்சாலை களை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. செய்தொழிலில் நல்ல இலாபம் கிடைத்த போதி லும் சில பிரச்சினைகள் வந்து மிகுந்த பிரயாசத்தின் மேல்
யலாம் உத்தியோகத்துறையினர்களுக்குப் பதவி உயர் |
சரி செய்து விடுவீர்கள். பூர்வீகமான இடங்களுக்குச் சேரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் ந.ை இசன்றுவர வாய்ப்பு உள்ளது. / பெற 6ìJffüILIL! Đ_{{Ifilgj. محبر
N שנחשBlb வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக ஏடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும் விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் மூலம் இது நாள் வரை தீராத நோய் களுக்கு விடைகள் காணுவீர்கள். கோர்ட் வழக்கு விச யங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும். கணவன் - மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் விசயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது தீர்த்த யாத்திரை சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள். பொதுத் தொண்டுகளில் எச்சிரிக்கை யுடன் பணியாற்றுவது நல்லது விவசாயம் செய்பவர் களுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
المر விருச்சிகம் )
பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லைகள் சற்று குறைந்து காணப் படும். நண்பர்கள் உறவினர்களின் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதரர்களால் சம்பந்தில்லாத பிரச்சனைகளும்,மனக் குழப்பங்களும் வந்து சேரும். கடன்களை வாங்குவ தால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. விடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. வங்கி கள் மூலமாக எதிர்பார்த்து இருந்த பணம் கை வந்து
( உத்தியோகம் இல்லாதவர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங் குவதைத் தவிர்க்கவும் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். அரசியல் வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்து வர முயற்சித்த எண்ணங்கள் நிறை வேறும் நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் மனநிம்மதியும் உண்டாகும். அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்ல தாகும். செய்யாத குற்றங்களுக்காக விண் பழிச்சொல் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும். பிரிந்து போன கணவன் - மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். விபரீதமான எண்ணங்களை நினைத்து விண் மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். الصر
úकृतििस्मँल्ल्याः
மனைவியின் உடல்நலக் குறைவு காரண
மாக பொருட்செலவுகள் உண்டாகும்.
பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர்களை எடுப்பீர்கள். தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சி களில் ஈடுபடுவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல ச்ெய்திகள் வந்து சேரும் புதிய நபர்களின் தொடர்பு களால் மனநிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். கண் காதுகளில் கவனம் தேவை. புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள் தொலைதூர பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும். நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத் திருந்த பணம் பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக் கும். விசா பிரச்சினைகளில் திருப்தியான தகவல்கள் கிடைக்கும் காலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். محبر
چ؟
岔
கணவன் - மனைவி உறவுகளில் ( இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள்
தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். உடல் நிலையில் வாயு மற்றும் வயிற்று சம்பந்தமான உபாதை கள் வந்து போகும். மனத்தைரியமுடன் எடுத்த காரி யங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து காணப்படும். வெகுகாலமாக குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கிச் சுபகாரியங்கள் நடைபெறக் கூடிய காலமாகும். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக்
A CLAES)
இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த
புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல
தனுசு D வெகு காலமாகத் திருமணம் ஆகாத
வர்களுக்கு திருமண காரியங்கள் நிறை
வேறும் மனைவியின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் உற வினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும். உடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். கொடுத்த வாக் கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் மன திருப்தி அடைவீர்கள். தாயின் உடல் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறைந்து மருத்துவச்செலவுகள் குறை மூம்பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
SOA மகரம்
மற்றவர்களில் பிரச்சினைகளில் அநாவ சியமாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். வங்கிகள் மற்றும் கொடுக் கல் வாங்கல் சம்பந்தமான அலுவலகங்களில் பணி புரிவோர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப் படும். புதிய விடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங் கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையிலிருந்து திடீர் அதிர்கூழ்டம் மூலம் தனம் வந்துசேரும். பங்காளி களுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும் யாத்திரை
யில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக விண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்க்கவும்
الصر
புதிய செய்தொழில் சம்பந்தமாகிய முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவி உறவுகளில் சற்று கவன முடன் நடந்து கொள்வது நல்லதாகும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். குடும்பத்தில் காரணம் இல்லாத விசயங்களுக்காக விண் பிரச்சினைகள் வந்து போகும். புதிய தொழில்கள் துவங்குவதற்கான முயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். பொதுப்பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். பூர்வீகமான
நிறைவேறக் கூடிய காலமாகும். தந்தையின் உடல் நிலை பாதிப்புகளால் பொருட்செலவுகள் ஏற்படலாம்.
கவல்கள் வந்து சேரும்.
கூடும். ....... سمبر
Y リー (கன்னி )
புதிய வீடு வாகனங்கள் வாங்குவது 7ெ போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும்,பண உதவியும் கிடைக்கும். பொருளா தாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுகுறைந்து நண்பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல் களை எதிர்பார்க்கலாம். கேட்ட இடத்தில் பணம் கிடைப் பதில் சற்று கால தாமதம் ஏற்படும். உடல் நலையில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும் பிறருக்காக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும் பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். மற்றவர்களின்
விசயங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள் الصر
|ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்
மற்போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப
* விசயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
N " ":" ":
மாணவர்கள் ဦးဂျူး நன்மதிப்பை யும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். யாத்திரையில் அரசியல்வாதிகள் சிலரின் தொடர்புகள்
கள் பிள்ளைகளுக்கு வெகுகாலமாக தடைப்பட்டு இருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய காலமாகும். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர் களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும் காண
விடுவந்து சேரும் உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதி: காரிகளுடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வின் பிரச்சினைகள் குறையும். ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் பணி இடமாற்றங்கள் ஏற்படலாம். காதல்
gaZZ 26 – ጨuዕኒ 0ዜ 2012 .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்வெ தல்லாம் ധൈ uெnய்யைத் தவிர வேறொன்றுமில்லை
க1க்ஸ் பூ, கத்தசாமி
_ வணக்கமுங்கோ போனவாரம் ஒரே விக்கிலீக்ஸின்
தானுங்கோ. முதல் செய்தி ராஜீவ் காந்தியிடமிருந்து பிர்பாகரன் பணம் வாங்கினார் எண்டு
பிரபாகரனின்ர மகளை இவர் குதிரைக் கஜேந்திரன்தான் கட்டப் போறார் எண்டும், பிரபாகரனின்ர மாப்பிள்ளை எண்டும்
சொல்லப்பட்டது எண்டும் வந்ததுங்கோ. -->
༣)
الإله"
ன்ர செய்திகள்
வந்தது. இரண்டாவது செய்தி
உதுகள் எல்லாம் இண்டைக்குச் செல்லாத கதைகள் உண்டு இருக்கேக்க இன்னொரு செய்தி வந்ததுங்கோ அது என்ன சொல்லிச்சுது தெரியுமோ.
அரசுக்கும்-புலிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கேக்க பிரபாகரனுக்கும் அன்ரன் பாலசிங்கத்துக்கும் இடையில லடாய் வந்தது எண்டும், அதனாலை
ល្អម្ល៉ោះជា ஒரம்கட்டிவிட்டு, தமிழ்ச்செல்வனை முன்னிலைப்படுத்தி பிரபாகரன் காய் நகத்தினார் எண்டும்,
பேச்சுவார்த்தைகளை மென்மையாகக் கையாள வேணுமெண்டு பாலசிங்கமும், கடும்போக்கோடு கையாள வேணுமெண்டு பிரபாகரனும் அபிப்பிராய பேதம் கொண்டதாலைதான் இருவருக்குமிடையில லடாய் வந்தது எண்டும் சுரேஸ் அமெரிக்க தூ துவருக்குச் சொன்னவர் எண்டும் செய்தி லீக்காகி இருந்ததுங்கோ,
நடந்ததுகளை யோசிச்சுப் பார்க்கேக்க சுரேஸ் சொன்னது சரியான செய்தி
தெரியுது. நிலைமையை அவ்வளவு துல்லியமாக கிரகிக்க முடிஞ்ச சுரேஸ9க்கு தற்போதைய நிலையில தமிழர் Lauດ. எதை நோக்கிப்போகுது
எண்டதையும், தமிழரசுக் கட்சிக்காரர் சுரேஸை காயடிக்கிறதுக்கு காய்நகர்த்திக் கொண்டிருக்கினம் எண்டதையும் புரிஞ்சு கொண்டு ஸ்டெப் எடுக்க முடியாமல் இருக்கிறாரோ எண்டதுதானுங்கோ புரியாத புதிராகக் கிடக்குது.
உந்தச் செய்தி கானுமோ. இன்னும் செய்தி 3ಣ್ಣ)ಇಂಗ್ಲ எண்ட மாதிரி எங்கட பிதுக்கல் முழியரைப்பற்றி அவையின்ர முன்னால் எம்.பி : சொன்னதை ஒரு செய்தியும் வந்ததுங்கோ,
அது என்ன தெரியுமோ, சம்மந்தனுக்கு அகம்ப்ாவம் அதிகமாம். அவர் மற்றையவர்களை அரவணைச்சுப்போக மாட்டாராமுங்கோ, கட்சிக்குள்ளேயே மற்றவரின்ர கருத்துக்களுக்கு மதிப்பளிக்கமாட்டாராமுங்கோ.
தமிழ் மக்களின் தலைவராக இருக்க அவருக்கு ஆற்றல் பத்தாதாமுங்கோ அவர் மீது சுமத்தப்பட்ட சுமையாகத்தான், தமிழர் தலைமை இருக்குதாமுங்கோ எண்டு சம் மந்தனைப் பற்றி சகட்டுமேனிக்கு அமெரிக்கத்
UNIGO GIGUEULIOLÜT LIGIODD
தன ஆராய்ச்சிகளைத் தொடர்ர் தார். ஒளிவிடும் கம்பி :* எரந்து சாம்பலாவானேன்? வெளியில் d 6T6 தான்.
காற்றில்லாத சூனியத்தில் கம்பிகளை எரியச் స్త్రి வினா எழுப்பியவர் உடனே செயற்பட்டார் கணணாடி குழம்பை ஊதி கேரிக்காய் வடிவில் ஒரு பல்பை உருவாக்கிக் கொண்டார். - அதனுள் பிளாட்டினச் கம்பிகளைச் ಇದ್ಲಿ அந்த பல்பினுள்
ககும காற்றை பம்ப் பின் | உதவியினால் డెవిడి",
சூனியத்தை உருவாக்கினார் இப்போது ஸ்விட்சைப் போட்டார் மின் சக்தியை பல்பிலுள்ள பில் மெண்டில் பாய்ந்தது. பிரகாசமானி
ஒளி மட்டுமல்ல, அந்த ஃபிலமெண்ட் நீண்ட
பேரின்ர முகங்களை கிழிக்குமுங்கோ.
கண்கள் எரிச்சலெடுக்கும். சகித்துக்
தூதுவரிடம் நாட்டியப் பேரொளி பத்மினி கொட்டித் தீர்த்து இருக்காவாமுங்கோ.
உந்தச் செய்திகளைப் பார்க்கும்போது சம்மந்தரின்ர இன்னொரு முகத்தை, கூட இருந்த பத்மினியே கிழிச்சுப்போட்டா எண்டு சம்மந்தரின்ர அகம்பாவத்தாலை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லினமுங்கோ.
விக்கிலிக்ஸின்ர புண்ணியத்தாலை இன்னும் என்ன என்ன விஷயங்கள் வெளியாலை கிளம்பப் போதோ எண்டு அமெரிக்க தூதரகத்துக்குள்ள வாந்தி எடுத்தவை பயந்துபோய் இருக்கின மாமுங்கோ, தூதுவர்கள் கூப்பிட்டு "கொக்ரை யில பாட்டி கொடுத்து சும்மா கதையை அவிழ்த்துவிட்டால் சரி.
ஏதோ தங்களை விட்டால் ஆளில்லை எண்ட நினைப்பில கக்கிவிட்டுப் போட்டு வருவினம். a A. இப்ப உந்த விக்கிலீக்ஸ்காரன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வைக்கிறான் பாருங்கோ ஆப்பு, ஆக்கள் நடுங்கிப் போயிருக்கினமுங்கோ,
தூதரகங்கள் என்ன செய்து கொண்டிருக் கினம் எண்டதுக்கு இது நல்லதொரு விளக்க முங்கோ எதிர்காலத்தில அமெரிக்க தூதரகம் அழைத்தால், மெளனவிரதம் எண்டு சொல்லி தப்பிக்கத்தான் பாப்பினமுங்கோ,
உதில எனக்கு என்ன தெரியுதெண்டால் பாருங்கோ என்னதான் இவை வெளியால சொன்னாலும் உள்ளுக்க ஒருவரின்ர கோவணத்தை இன்னொருவர் எப்ப கழட்டி
| விடலாம் எண்டுதான் குழிபறிச்சுக் கொண்டு
இருக்கினமுங்கோ. தங்களுக்குள்ளேயே நம்பிக்கையும் ஒற்றுமையும் இல்லாமல், மக்களை ஒற்றுமைப்பட வேணுமெண்டு கேக்கிறதில அர்த்தமில்லை எண்டதுதானுங்கோ.
இந்த இழுபறியாலைதானுங்கோ பதவிக்காக மட்டும் கூட்டமைப்பின்ர கூடாரத்துக்குள்ள வரவை உள்ளே எடுக்க முடிந்த கூட்டமைப் புக்கு உண்மையான உழைப்பாளர்களையும், மக்கள் சேவகர்களையும் எடுக்க முடியாமல் இருக்குது .
அப்படி எடுத்தால் தங்கட வண்டவாளத்தை தண்ட வாளத்தில் ஏத்தின தாகிப்போயிடுமே எண்டு அஞ்சுகினமுங்கோ,
காத்திருங்கோ. விக்கிலிக்ஸ் இன்னும் பல
உலகிற்கு ஒளியூட்டியவர்
நேரமும் எரிந்தது. அணையாமல் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நேரம்தான்.
பொறுமையைச்
இம்முயற்சியில் தளராமல் தொடரந்தார் 61iggғ6ді - எப்படியும் அணையாத நீண்ட ஆயுளையுடைய வளககைக் கண்டுபிடிப்பேன் என்ற உறுதியோடு, முதல் நாள் சோர்ந்து : படுப்பவர். மறுநாள் புதிய தமபுடன் எழுந்திருப்பார். செயற் :P அபூர்வ உலோகங்கள் ஒவவொன்றையும்-பேரியம். னியம் :பம் சிர்கோனியம் ருதீனியம், பலபனுள் வைத்து ஒளிரச் செய்கார் மணிக் கணக்கில் ஒளி தரும் சயதார். வெண்மை, வெளிச்சத்தையே பாரததபடி அமர்ந்திருப்பார்.
கொள்ளுவார்
ஒவ்வொரு முறை பும் உலோகக் கம்பிகள் திடீரென் கள் எரிந்து
{I}} அணைந்து @ប្រចាំ குழும். கள் தொடரும்.

Page 24
5ዘ6)}6 இப்பொழுது
வருடங்களுக்கு 1817ஆம் ஆ
,Lʻ60)L 6)Jtq6)I{ என்று பிரிட்டிவ Gā6úLLL ஒரு பூட்டை உ திருடியதற்காக திருடனைக் ெ திறந்துவிட்டால் என்று சொன்ன மேல் முயற்சி
உடைக்க முடி இதுவரைக்கும் উইি১ #Çäå (Upq! பூட்டுக்களை காரணம் ஒரு ܓ எப்படித் திறப்பு
அல்பட்ரோஸ் எனப்படும் பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி நீண்ட துரத்திற்கு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் மீன் முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. இப் பறவைகள் கடலி e00 YZ TOO TMLO பெருங்கூட்டமாக வாழ்கின்றன அல்பட் ரோஸ் பறவைகள் இணையாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன. தென்முனைப் பெருங்கடலிலும் வட பசி பிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற்பறவை இனமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை. இவை கடல் பறவைகள்
— — — — — — — . — სეზეგეზე და ა. தோல்வியால் துவண்டு போய்க் பகுதிகள் கிடக்கும் இலங்கை அணிக்கு அண்மைக் காலங்களாக வருகின்ற புதுவரவுகள் நம்பிக்கையளிக்கக் டையை கூடிய வகையில் இருக்கின்றது. Subg, L. தினேஷ் சந்திமாலைத் தொடங் தொடர்ந்து தேசிய அணியில் பிறகு, ! இடம்பிடித்திருப்பவர் சகல துறை L360619 ஆட்டக்காரரான ஹோசல குலசேகர இறங்கு 1985 ஆம் ஆண்டு மாவ இறங்கள் னெல்லையில் பிறந்த இவரை | கிரிக்கெட் வீரராக புடம்போட்டு
எடுத்தது கண்டி வித்தியாத்தர்
ܠܐܬܘܬܐ ܠ(ܠܟ Ls_、
ഖബ്ബ ഞങ്ക ിക്രഖങ്ക
பந்துவீச்சாளராகவும் ܠܡܥ
(335606 IUT60
சந்தர்ப்பங்களில் கைகொடுக்கக் கூடிய 7 ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகவும் செயற்படக் கூடியவர் என்று
முன்னால் கிரிக்கெட்
| 3f60 s!,@Tର)Liqଗitତ
எடுத்தியம்பப்பட்ட ஹோசல முன்னாள் வேகப்பந்து
இடத்தை நிரப்புவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதுவரை 73 முதல் தரப்
போட்டிகளில் விளையாடி 149 DQ)ーGa) 。 விக்கெட்டுக்களையும் 2773 குறித்த ஓட்டங்களையும் குவித்தி என்று மு ருக்கின்றார். GT560601
இது இலங்கையைப் - பொறுத்தவரையில் உள்ளூர் அமெரி புள்ளிவிபரங்களில் குறிப்பிடத் நிபெர்ரி தக்கதாகும். இந்தப் புள்ளி நெருப்ை விபரங்கள்தான் இவர் மீது கொண்டி தேர்வுக்குழுவினருக்கும் ஊற்றி
அணித்தலைவர் டில்சா நிபுணர்க னுக்கும் நம்பிக்கை றார்கள் ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ்துை நடைபெற்று வருகின்ற தோண்ட தென்னாபிரிக்கச் சுற்றுப் அதில் போட்டிகளில் பங்கு பற்றி தண்ணின் யிருக்கின்ற ஹோசல அணி மீது ஊ யின் மூத்த வீரர்கள் வெளிய எல்லாம் சொதப்புகின்ற Gausldst
வேளையிலும் சிறப்பாகத் கும் சுடு துடுப்பெடுத்தாடும் நீராவியி . 7 பாங்கு அவர் மீது மலிவான
Lநம்பிக்கையை எகிறச் =", செய்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டு உபயோகத்தில் இருக்கின்றது எமக்கு நம்பகமான லனாகவும் இது காணப்படுகின்றது. நாம் பயன்படுத்தும் பூட்டை 150 ந முன்னர் தான் கண்டுபிடித்தனர். ண்டு யாராலும் திறக்க முடியாத மைப்பவருக்கு பரிசு வழங்கப்படும்
அரசு அறிவித்திருக்கிறது. இதைக் ஜெரிமயா சப் என்பவர் அது மாதிரி உருவாக்கினார் பூட்டை உடைத்துத்
சிறையில் இருக்கின்ற ஒரு காண்டு அந்தப் பூட்டை உடைத்துத்
அவனுக்கு விடுதலை வழங்கப்படும் ார்கள். ஆனால், பத்து நாட்களுக்கு
செய்தும் அவனால் பூட்டை Lഖിഞ്ഞു. ജൂഖങ്ങiൺ D Gഥൺ,
யாராலும் அந்தப் பூட்டை உடைத்துத் பவில்லை. இருந்தாலும் இதுபோன்ற
யாரும் பயன்படுத்த வில்லை. நவேளை திறப்பு தொலைந்து விட்டால் து என்ற பயம்தான்.
பொதுவாக மரங்கள் அளவில் பெரிய வடிவத்துடன் நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம்தானே நகராமல் நிலைத்து ഖണ]55്റ്റൂuങ്ങഖ LUT(5LD. LDUTÉ1356ïT
GöföL 獻° இயற்கை நிலத் 66 El 6) தோற்றத்தில் ரில்தான்
BUTomö567 அம்சமாக இருப்பது ன்றன. முட் டன் நிலத்தோற்றக்
கலையில் ஒரு ფმიეწეlც ეს nვა முக்கியமான கூறு இந்தக் கடற் ‐ LDTG51D. 6J6060IU 5ள் கரையில் ---- வகைகளைச் சேர்ந்த வதில்லை கீழே செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட மரங்கள் பி இந்திரி நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 Ա5-"" , மீற்றர் (300 அடி) உயரம் வரை வளரக்கூடியவை. சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. 蠶 மேலும் பல வகையான மரங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான பல வகையான மரங்கள் வித்தியாசமான தோற் ܡ ܐ . கின்றன றத்துடனும் காணப்படும். அவற்றினை படத்தில் காணலாம். ட- உலக சாதனை ܒܓܒܝ.
LQL、 வேண்டும் என்பதற்காக யார் யாரோ எதையெதையோ ö6UTü செய்துகொண்டி ருக்கிறார்கள் அவ்வாறு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெவின் ஸ்ெலி என்பவர் °_Q于 于Tā படைக்க நினை O த்த பொழுது 也 அவரின் கண்
// C களில் பட்டதுதான் கழிப்புக் கோப்பைகள் (கொமேட்) அவற்றில் ஒரு தொகை யை சேகரித்தவர் ஒரு நிமிடத்தில் எத்தனை கொமேட்டுக்களைத் தலையில் முட்டி உடைக்கலாம் யற்சித்துப் பார்த்திருக்கிறார். அது அவரின் எதிர்பார்ப்பைப் போன்றே உலக பாக மாறிவிட்டது. பார்த்தீர்களா இது அவர்களின் தலைவிதி
க்காவில் ஒரேகான் மாநிலத்தில் சுத்தமான மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற எரிமலை தற்போது என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து ப கக்காமல் உறங்கிக் உள்ளனர். ஆனால் ஜியோதெர்மல்
ருக்கிறது. அதில் தண்ணிரை மின்சாரம் தயாரிக்க ள் என ஆராய இருக்கி இதற்காக மலையில் ள கிணறுகள் ப்பட்டு வருகின்றன.
என்று அழைக்கப்படும் இந்த மின்சாரம்
தயாரிக்கும் முயற்சியின்போது
தாழில்நுட்ப கோளாறு காரணமாக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்ற அச்சமும்
எழுந்துள்ளது. எந்த குறை
கிடைக்கும் பாடும் இல்லாமல் ர எரிமலை வெற்றிகரமாக மின்சாரம் ற்ற நீராவி தயாரிப்பது குறித்து ாகும். அதி புணர்கள் க வெளியா ஆய்வு செய்து தண்ணீர்,
லிருந்து 7,
: 0 0