கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2012.01

Page 1
N ܢܝ
-
S)
少
பருவம் O2
ീതzീൈീ ഉ_gui 18
 
 


Page 2
U - S SV San
Danna Uzo/
 

பிறந்த திகதி பிறந்த இடம் முதல் படம் முதல் தமிழ்ப் படம்
விருப்பமான துறைகள்
அப்பா பெயர்
அம்மா பெயர் சகோதரர்கள்
மனைவி
திருமணம்
D866
முதன் முதல் கமராவில் தோன்றியது
(1990) மாணவர் வேடம்
యు
ஜனவரி 2012

Page 3
மாட்டுச்சந்தைகள் பொய்கைதான் மிக சந்தை நடைபெறு சென்னையிலிருந் af)(360ILðLLs LJu6ó பொய்கை சந்தை6 வாரம் தோறும் ெ மட்டுமே மாட்டு ச கிறது.
பெங்களுர் - செ நெடுஞ்சாலைக்கு இந்த 'பொய்கை அமைந்திருக்கிறது. {bഞgബ് அருகில் முத்தயா ராஜகோ நிற்கிறது 2935335, İLDİ சந்தை ெ GLITUSDS ஐநூறுக் கிராமங்க மாடுகளு Gurturf விடுகிறார் GLuffulu 6. LInfl56h லொறிகள்
). த வந்து
இறங்குகி *) சிறிய வி கால்நடை ܒܥܒܫܒܚ சின்னக்குழந்தை மாடுக6ை வருகிறார் ழவர் திருநாளாம் இருந்து உபயம், பால், மோர், இடங்களி தைப்பொங்கல் தினத்தில் தயிர், நெய், வெண்ணெய், இருந்து தவிர்க்க முடியாத கதாநாயகன் சானம் எனப் பல சிலர் நள் என்றால் அது மாடுகள் தான். வாழ்க்கைக்கு அவசியமான மாடுகள் இல்லாமல் பொங்கலே பல பொருட்களைப் பெற்றுக் கிடையாது. மாடு என்றால் செல்வம் கொள்கிறோம் இது தவிர என்று பொருள். அந்தக் காலத்தில் மாட்டின் சானம் எரிபொருளாஒரு வீட்டில் கால்நடைகள் கவும் (வரட்டி)
பயன்படுத்தப்படுகிறது.
விபூதி தயாரிக்கப்படுவதும் சாணத்தில் இருந்துதான் இறந்தால் அதன் தோல் மேளமாகிறது. இத்தனை சிறப்புக்களை கொண்ட ஒரு மாடு அள்ள அள்ள செல்வம் குறையாத அட்சய பாத்திரமாகக் கருதப்படுவதால் தான் இந்துக்கள் அதை பூஜிக்கின்றனர்.
நம் அண்டை நாடான தமிழகத்தில் மாட்டின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பொங்கல்
இருந்தால் அது விழாவின் நாயகனான மாட்டை செல்வச் செழிப்பான அடக்குவதையே வீரவிளையாட்டாக குடும்பம் என்று தமிழர்கள் கருதுகிறார்கள். எனவே பொருள் வாக்கான தமிழர் வாழ்வில் மாடுகள் குடும்பம் என்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. கொல்லலாம். பசுவதை காய்கறி சந்தை, வீட்டுத்தளப்பாட இந்து சமூகத்தில் சந்தை பற்றியெல்லாம் தடைசெய்யப்பட்ட கேள்விப்பட்டிருப்பீர்கள்.
காரியம் என்றும் மாடு மாட்டுசந்தைப் பற்றி கடவுளின் வாகனம் கேள்விப்பட்டிருக்கிறர்களா? என்றும் நம் உலகத்திலேயே மாடுகளுக்கான முன்னோர்கள் சந்தை இந்தியாவில்தான் சொன்னது ஒரு இருக்கிறது. தமிழகத்தில் காரணத்திற்காகத்தான், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஏனென்றால் மாட்டில் உள்ளிட்ட சில இடங்களில் இந்த
முகவரி:
ஆசிரியர், 6 Gajrésze 6 JANTGOTES த.பெ. இல. 1218 கொமும்பு
SS
சிந்தையெங்கும் வர்னஜாலம் தொலைபேசி 0122
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- LINJATargai
விற்பனை தொடர்பாக தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் மட்டுச் சந்தை நடைபெறும் பொய்கை O3
நடைபெற்றாலும் ப்பெரிய மாட்டுச் b QLib.
து 140 த்தால் இந்த DULUI 9600 LULJ6IAD TLD, வ்வாய்க்கிழமை ந்தை நடைபெறு
ன்னை பிரதான அருகாமையில் சந்தை
சந்தையின் யிலுக்கு Up60)LDUITGOT NOULDLDGöí (335 Tulsů புரத்துடன் நிமிர்ந்து
அதிகாலை Οήά,0356ύ6ύΠιb தொடங்கிவிடுகிறது. கயைச் சுற்றியுள்ள த மேற்பட்ட ளிலிருந்து L60 கள் வந்து
6. lu IIDITEഞണ്
ரில் ஏற்றி
றார்கள். யாபாரிகள் _LIT536 TI QLIọ. கள். தூர |ல்
வரும் 1ளிரவே
மாடுகளுடன் பொய்கைக்கு நடந்து வந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சந்தையை வந்தடைந்து விடுவார்கள்.
இந்த பொய்கை சந்தையை நேரில் பார்த்து தகவல்களைக் கறப்பதற்காக ஒரு அதிகாலை வேளையில் சந்தைக்குள் நுழைந்தோம். சந்தையின் இரண்டு பக்கங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் அணிவகுத்து நிற்க மாட்டுச்
நேரடி ரிப்போர்ட் மணிரீகாந்தன்
சாணமும், மூத்திரமும் வழியெல்லாம் கொட்டிக்கிடக்க கொஞ்சம் நிதானமாகவே காலை எடுத்து வைத்து நடந்தோம்.
தமிழகத்தில் இந்தப் பொய்கை சந்தை மிகவும் தொண்மையானதாக கருதப்படுகிறது. மன்னர் காலத்திலிருந்தே இது பரம்பரை
படங்கள் பரஞ்ஜித் (வேலூர்)
பரம்பரையாக இயங்கி வருகிறதாம்.
பொய்கை சந்தையின் விஷேட அம்சம்தான். 'தரு செய்தல் அதாவது மாட்டின் விலையை வாயில் சொல்வதற்கு பதிலாக வியாபாரியும் வாடிக்கையாளரும் கையில் ஒரு துணித்துண்டைப் போட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் கைவிரலைப் பிடித்துப் பார்த்து விலையை இங்கே நிர்ணயிக்கிறார்கள் வாயால் - விலையைச் சொல்வதில்லை.
இதைத்தான் தரு பண்ணுவது என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு பரிபாஷையையும் கையாள்கிறார்கள். அர்ப்பா, நர்சு, வாயிதா, என்றச் சொற்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இந்த பரிபாஷையை சேலத்துக்காரர்கள் தான் பிரயோகிக்கிறார்கள். நாம் கடைசி வரை முயற்ச்சி செய்தும் அந்த
பரிபாஷைக்கு அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை.
நாம் அந்த சந்தையில் ஒரு மாட்டை வாங்க வேண்டும் என்றால் இடைத் தரகர்கள் DILIGG6) Giuntuń36ńLb 3UJ, வேண்டும். ஏனென்றால் இடைத்தரகர்களுக்குத்தான் அந்த கைமொழி தெரியும். வியாபாரம் வெற்றிகரமாக முடிந்தால் இடைத் தரகர்களுக்கு ஒரு தொகையை நாம் கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் அவர் எவ்வளவு கமிஷன் வைத்துக் கொள்கிறார் என்பது எவருக்கும் தெரியாது.
(31ஆம் பக்கம் பார்க்க)
曇 DimGS Lingun CBg5"
Address:
Editor, Vamma Vaamavil,
Po. Box. No. 12 is
Colombo
Saolasifississa
V1 மிராஜெஸ்மின் | 。
275
E-mail: vannavaanavilegmail.com
lungsun Long
ių 6a5ITGGT: 0112883924, 0112429878, 0112429381
-—=—
III Gi ம்ை திக்தி முதல் BESEDLAEGGING...
Uക്ഷf

Page 4
܀ ܕ ܬ ܦ ܬ ܬ ܪ ܬ ܝ ܬ ܬ
பாடசாலை வரலாறு
மேல்மாகாணம் புளத்சிங்கள மில்லகந்த தமிழ் (ഥ மகாவித்தியாலயம் 1918ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு
ஜூ தற்போது 94 வருடங்களை பூர்த்தி செய்து ஹொரனை பிரதேசத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. மில்லகந்த தோட்டத்தில் கணக்காளராக வேலைபார்த்த ராமசாமி தனது பணிகள் நிறைவடைந்ததும் சிறுவர் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர்களுக்கு பாடம் கற்பித்து வந்திருக்கிறார் இதன் பின்னரேயே நிறைய மாணவர்கள் அந்த காப்பகத்திற்குச் சென்று ராமசாமியிடம் பாடம் கற்க தொடங்கியிருக்கிறார்கள் அப்படி சேர்ந்தவர்களில் முதலாவது மாணவனாக அனுமதி பெற்றவர்தான் ஏ. பொன்னன் என்பவர் பொன்னனுக்கு பிறகு அவ்வருடமே அந்த சிறுவர் காப்பக பாடசாலையின் மாணவர் தொகை இருபத்தைந்தாக உயர்ந்தது பாடசாலையின் ஸ்தாபகரும் தலைமை ஆசிரியருமான ராமசாமி 1920ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்று விட அதற்கு பிறகு ஞானதாஸ், முத்தையா உள்ளிட்ட பலர் ஆசிரியர்களாக கடமையாற்றி இருக்கிறார்கள் சுமார் 14 வருடங்களை சிறுவர்காப்பகத்தில்
ல்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வரும் இவர், தனது ஆரம்பக் கல்வியை இதே பாடசாலையில் தான் தொடங்கியிருக்கிறார். தரம் எட்டுவரை மில்லகந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், தனது உயர் கல்வியை மத்துகமை கன்னங்கர வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 1989களில் மில்லகந்த தமிழ் வித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியராக தமது பணியை ஆரம்பித்த ஆனந்த குமாருக்கு 90ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. பின்னர் புளத் சிங்கள மிரிசேன தமிழ் பாடசாலையில் 18 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த இவரது கல்வி திறமையையும், ஆளுமையையும் கருத்திற் கொண்டு கல்வி வலயம், அதிபராக பதவி உயர்வு வழங்கியது.
unlairos) மெய்யன் ஆனந்தகுமார்
கழித்த இப்பாடசாலை 1922ம் நிலையம் அமையப்பெற்றுள்ள சதுர அடிகளைக் கொண்ட புதி தொடங்கியது. அக்காலக் கட்ட அதிபராக சொலமனும் உதவி சொலமனும் பணியாற்றினார்கள் நிர்வாகத்தின் கீழ் கல்விப் பணி 1978ம் ஆண்டு அரசினால் பொ லையாக மாறியது.
அப்போது அதிபராக இருந்த தரம் ஐந்து வரை மட்டுமே வ இப்பாடசாலையின் கல்வித்தரம் அதிபர் டேவிட்லோ ராசநாயகம் இருக்கும் ஆனந்த குமார் ஆகி பலனாக க.பொ.த உயர்தரம் வளர்ந்திருக்கிறது. 1987க்கு பிற ஆலயத்திற்கு அருகில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட ஐந்து மாணவர்களுடன் மாவட்டத்தில் இன்று கல்விப் பணியாற்றி வரு
2008, ஜனவரி 28ம் வித்தியாலயத்திற்கு இவர் பதவியேற்ற ே செலுத்தப்படாததால் இருளில் மூழ்கிக் கி வித்தியாலயத்திற்கு அமைந்தது மின் நி3 பாடசாலைக்கு மின்ச தூசிபடிந்து கிட ܘܗܠܝܢ அதிபர் கூடமும் புத்துயி செயற்றிட்டத்தின் செலவில் பழுத மாடிக் கட்டட கூரைகளும், க செய்யப்பட்டன. இவை இவர் குறிப்பிடத்தக்கவை.
2011 மாணவர் தலைவர்களுடன் அதிபர்
扈。 リ
 
 
 
 
 
 

ஆண்டு புளத்சிங்கள லங்கையில் மலைநாட்டை விட அதிகளவான இடத்திற்கு மாற்றப்பட்டு ஆயிரம் இ தோட்டங்களை கொண்ட மாவட்டமாக களுத்துறை
ய கட்டிடத்தில் இயங்கத் மாவட்டம் விளங்குகிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட த்தில் இப்பாடசாலையின் தோட்டங்களை உள்ளடக்கிய இவ் மாவட்டத்தில் ஆசிரியராக திருமதி அமைநதுளள இடமே புளத்சிங்கள இந்தப் பெயர் இந்த
150 மாணவர்களுடன் தோட்ட ஊருககு எபபடி வநததாம்? அதற்கு ஒரு கதை இருக்கிறது. ஆற்றி வந்த இப்பாடசாலை, LD9595,3660LD அகலவத்தை வழியாக வநத ஒரு ஆங்கிலேயே றுப்பேற்கப்பட்டு அரச பாடசா g|ങ്ങ] வீதியோரத்தில் நின்றிருந்த மககளைப பாதது
அவருக்கு தெரிந்த அரைகுறை சிங்களத்தில் உம்பலாத் சிங்களத? நீங்களும் சிங்களவர்களா என்று கேட்டாராம்.
இது அம்மக்கள் மத்தியில் கேலிப் பேச்சாக மாறி, பிரபலமடைந்தது. பின்னர் பெயராகவும் மாறி பிற்காலத்தில் உம்பலாத்சிங்கள என்பது மருவி புளத்சிங்கள என்றாகியதாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இப் பாடசாலை அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தில் மில்ல கு மில்லகந்த தோட்ட E. மரங்களும், மலைகளும் காணப்பட்டதால் இவ் ஊருக்கு
ஏக்கர் நிலத்தில் இரண்டு மில்லகந்த என்றப் பெயர் வழங்கலாயிற்றாம். புளத்சிங்கள கட்டடங்களோடு 672 நகரத்திலிருந்து 300 மீட்டர் @町函தில் தான் மில்லகந்த
தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. மொத்தமாக 663 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு
பர் திருமதி ரெஜி சாமுவேல். குப்புகளைக் கொண்டிருந்த
படிப்படியாக வளர்ச்சி கண்டது
சிவநாயகம் இன்று அதிபராக யோரின் பெரும் முயற்சியின் 萎 வரை இன்று
சிறந்த பாடசாலையாக
கிறது. கோவின்ன, கோவின்னகந்த, கொபவல, கலஹேன,
மிரிசேன, மல்லிகைப்பூ, தல்களில்கந்த, துப்பட்டா, திகதி மில்லகந்த தமிழ் உன்னகந்த, குடாகங்க, கல்லுமலை உள்ளிட்ட அதிபராக இவர் பதவியேற்றார். தோட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்று பாது மின் கட்டணம் முறையாக வருகிறார்கள். 21 ஆசிரியர்களைக் கொண்ட
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இப்பாடசாலையின் உப அதிபராக திருமதி மேரி டந்த மில்லகந்த தமிழ் இராஜேந்திரன் பணியாற்றுகிறார். இவரின் பிரவேசம் ஒளியாக நூறாவது ஆண்டை நெருங்கி பயணித்துக் லுவையை செலுத்தி கொண்டிருக்கும் இப் பழமையான பாடசாலையில் ாரம் பெற்றுக் கொடுத்ததோடு காணப்படும் குறைகளில் முக்கியமானது ஆசிரியர் ந்த கனணிகளும், கம்யூட்டர் பற்றாக்குறைதான். குறிப்பாக கணித, விஞ்ஞான ர் பெற்றன. நீப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதது பெருங்குறை.
கீழ் 20 லட்சம் ரூபாய் இவைதானே முக்கியமான பாடங்கள்! ஆனாலும் அதிபர் டைந்திருந்த பாடசாலையின் ஆனந்தகுமாரின் முயற்சியால் தற்காலிகமாக தொண்டர் ட்டடங்களும் சீர் ஆசிரியர்களின் உதவியுடன் அந்தக் குறையை ஓரளவுக்கு ஆற்றி வரும் பணிகளில் நிவர்த்தி செய்ய முடிந்திருக்கிறது.
"விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள நல்ல திறமையான மாணவர்கள் எங்கள் பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். ஆனாலும் அவர்களின் ஆர்வத்திற்கு ஊக்கமளித்து பயிற்சி வழங்குவதற்கு விளையாட்டுத்துறைக்கான ஆசிரியர் இல்லை. இந்தப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்கு மொத்தம் ஆறு ஆசிரியர்கள் தேவை. ஆனால் தற்போது மூன்று பேர்தான் இருக்கிறார்கள்' என்கிறார் அதிபர் ஆனந்தகுமார். பாடசாலை வளங்களில் வாசிகசாலை, கனணிக்கூடம் ஆகியவை மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. இது தவிர இப்பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடமும் விளையாட்டு மைதானமும் உடனடித் தேவையாக உள்ளன. தூர இடங்களில் இருந்து வரும் மாணவர்களின் தங்குமிட வசதிக்காக ஒரு ஹொஸ்டலும் தேவை.
ஒன்பது தசாப்தங்களுக்கு மேலாக கல்விப் பணியாற்றி வரும் இப் பாடசாலை இதுவரைக்கும் பல கல்வி மகான்களையும், சமூக சேவையாளர்களையும் உருவாக்கி இருக்கிறது.
குறிப்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஐந்துக்கு மேற்பட்ட அதிபர்களும் உருவாகுவதற்கு இப்பாடசாலையே தாயாக இருந்திருக்கிறது. இது தவிர அரச தனியார் ஊழியர்கள், ஊடகவியளாலர்கள், வர்த்தகர்கள் அரசியல்வாதிகள் என்று இப்பாடசாலையில் படித்த பழைய மாணவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் இங்கே கற்பித்து வருகிறார்கள். 1989ம் ஆண்டு முதல் மில்லகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தமது கல்விச் சேவையை ஆற்றத் தொடங்கிய இப்பாடசாலையின் புதிய கட்டிட உருவாக்கத்திற்கு பெரும் முயற்சி செய்தவர்களில் பொன். இராமலிங்கத்தை மறக்க முடியாது என்று சொல்லும் அதிபர்” ஆனந்தகுமார் சூசை, எம்.சி. கருப்பையா ஆகியோரின் உதவிகளையும் மறப்பதில்லை என்று கூறி அகமகிழ்கிறார்.
ട്ട
ܕܗܘܼ hn 1:26i2ܗܶܬàܕܡ ܡ.

Page 5
இலங்கைத் தமிழ்
தம்பி ஐயா தேவதாஸ்
O
தொகுத்தளித்ததன் UlazzfløDU 6)
சுவையாகப் பதிவு செய்கிறார்.
ஈழத்து திரைப்பட வரலாற்றை
சய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ் தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
மூலம் மிகப்பெரும்
தயாரிப்பாளர்கள், இயக்குந
லீலா நாராயணன் என்று இந்தத் தமிழ் நடிகைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களில் பலர் சிங்களப் படங்களில் நடித்தவர்கள். அந்த அனுபவம் காரணமாக தமிழ்ப் படங்களிலும் நடிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இவர்கள் எல்லோரையும் விட இலங்கை தமிழ் நடிகை ஒருவர், தென்னிந்தியா சென்று தமிழ்படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் சாமானியமானவர்களின் படத்தில் நடிக்கவில்லை. மொடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரத்தின் படத்திலேயே நடித்தார்.
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடிகை தமிழ் நாடு சென்று நடித்து விட்டு வந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நடிகை தமிழ் நாடு சென்று சும்மா நடித்து விட்டு வரவில்லை நீச்சல் உடையில் நடித்து விட்டு வந்தார். அது மட்டுமா? விஜயா என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார் யார் அந்த நடிகை?
கே. தவமணிதேவி என்பது அவரது
"எழிலான தோற்றம்: எடுப்பான சரீரம். இயற்கையிலேயே தவமணிக்கு.’ இப்படி அப்போதைய ரசிகர்கள் புகழ்ந்து
விமர்சித்தார்களாம்.
ந்தக் காலத்தில் சிங்களச் சி
இசையமைப்பாளர்கள் போலவே தமிழ் முஸ்லிம் நடிக நடிகையர்களும் கொடிகட்டிப் பறந்தார்கள். நடிகர்களை விட நடிகைகளே மிகச் சிறந்து விளங்கினர் என்று சொல்லி விடலாம். சந்திரகலா, ஹெலன் குமாரி, பரீனாலை, ராஜம்,
னிமாவில் ர்கள்,
நின்றவாறு புன்னகை புரியும் பே தான் அவை. தவமணிதேவியின் நீச்சலுடைப்படங்களைப் பிரசுரித்த பத்திரிகைகளில் ஒன்று பின்வரும "பதிவிரதை அகல்யாவாக நடிக் வந்திருக்கும் தவமணிதேவி, குடு சினிமாவி கூறுகிறா இது ந ஆண்டில முதலா 'காளிதா ஆண்டுக இடம்பெற் நடிகை யாழ்ப்பா உறவினர் துணிந்து அளவுககு மொடர்ன் டி.ஆர். 8 அகல்யா புராணத்த மட்டும் ஆ அகல்யா இலங்கை யையும் பத்திரிை நடிகை ; ஊர் இணு குடும்பத் சுப்பிரமணியம் கதிரேசு கொழும் பார்த்தவர். மாமனார் பாலசிங்கத் அரசியல்வாதி. ஐந்து ஆண் பிள் ஒரேயொரு பெண்பிள்ளை. எனே வாழ்ந்தவர். நீண்டகாலம் கொழு
வி.பி.கணேசனுடன்
ருக்மணி 8.
பெயர்
பாடகியான கே. தவமணிதேவி இ பலமுறை பாடியிருக்கிறார். இதன பெயர் வாங்கியவர். இவர் பாடிய வானொலியில் இப்பொழுதும் இரு
தமிழ் நாடு சென்ற உடனேயே தவமணிதேவி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது இலங்கையில் எடுக்கப்பட்ட தனது போட்டோக்களையும் பிரசுரத்திற்குக் கொடுத்தார். தவமணிதேவி நீச்சலுடையில்
த்தில் தோன்றிய “முதல் நாள் பயம் இல்லை
பதற்றம்
விடுகிறது எப்படி எடுத்தீர்களே அதே மாதிரி அந்த இடத்தில் இந்த படத்தை வைத்து விடுங்கள் என்று உத்தரவிடுகிறார் விக்கு
அந்த படத்தை எடுத்த இடத்திலேயே வைப்பதற்கு அந்த இரு சிறு TLLmTTmLme LLOmL LLLLLS eTeTS LLLLLTTTTTeSOeOLOTLmLLmLe SeeS வதை வி படத்தை பார்த்தால் தான் புரியும்.
எமது அலுவலகத்துக்கு வந்திருந்த அபிஷேக்கிடம் எப்படி இந்த படத்தில் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டோம்
சிறுவர் வேடத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் பார்த்த அப்பா விண்ணப்பிக்குமாறு கூறினாராம் இலங்கை வானொலியில் அப்பா சில நிகழ்ச்சிகளில் ឆ្មវិស្ណុ வர் §§§ಳ್ತ
GaribSalib LIL
லங்கைத் திரைகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் செல்வம் சிங்களப்படத்தில் முக்கிய வேடங்களில் இரு தமிழ் நடிகர்கள் நடித்திருப்பது உங்களில் பலருக்கு தெரியாத ಇಲ್ಲಿಟ್ಲಿ
படத்தின் பிரதான பாத்திரத்தில் அதாவது செல்வம் என்ற படத்தின் தலைப்பில் வரும் TTLLLLLTTTmmLmOkL mT uTmLLm OeSTLkO S eeLeLLeeOeeeS LOTL SS LTe L TLLOLMTmmmS LYSTTTTLL SZOemLLS மாணவராகவே வருகிறார். கொழும்பு வெஸ்லி கல்லூரியின் 6 ஆவது வகுப்பில் பயிலும் TAtteTeyye SLLLLLSTTT OLLS LTT tL SLYumLOTTLmltT கல்வி பயிலும் ஒரு மாணவராக தோன்றுகிறார்.
அபிஷேக்கின் முகத்தை பார்க்கும் போது கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பிள்ளையாக தோன்றினாலும் படத்தில் அவர் சுட்டித்தனம் மிகுந்த பிள்ளையாகவே வருகிறார்.
தன்னிலும் வயது குறைந்த நண்பிடி னும் 36mb organira su bio istituciji koji sebi அடிக்கும் லுட்டி தாங்க முடியாமல் உள்ளது.
இனம் சாது தங்கியுள்ள பன்கலையில் இருந்து தனது அபிமான தலைவர் ஒருவரின் படத்தை சாதுவும் அவ கனவெடுக்கின்றனர் வி tiggiticis!
is
 
 
 
 
 
 
 
 

ாட்டோக்கள்
s ாறு விளக்கம் எழுதியது: $க இலங்கையிலிருந்து ம்பப் பெண்கள் தாராளமாக ல் நடிக்க வர வேண்டும் என்று ர்' என்று செய்தி எழுதியது. டந்தது 1936 ஆம்
ாகும். வது தமிழ்ப்பேசும் படமான ஸ்' வெளிவந்து ஐந்து ளின் பின்பே இந்தச் சம்பவம் ற்றது. -
தவமணிதேவி அக்கால ண அரசியல்வாதி ஒருவரின் ர். அதனால் தான் அவர்
திரைப்படத்தில் நடிக்கும் த முன் வந்தார் எனலாம்.
தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரம் 1936 இல் ‘சதி ’ என்ற படத்தைத் தயாரித்தார் திலிருந்து அவர் அகல்யாவை அழைத்து வரவில்லை: வாக நடிப்பதற்கு கயிலிருந்து ஒரு புது நடிகை அழைத்து வந்துள்ளார் என்று க ஒன்று செய்தி வெளியிட்டது.
கே. தவமணிதேவியின் சொந்த ணுவில் கிராமமாகும். பிராமணக் தை சேர்ந்தவர். தந்தை பில் சட்டத்தரணியாக வேலை துரை பிரபலமான メ ளைகளின் பின் பிறந்த வ செல்லப்பிள்ளையாக ம்பில் வாழ்ந்தவர். சிறந்த இலங்கை வானொலியில் ால் 'இலங்கை குயில்' என்றும் பல தனிப்பாடல்கள் இலங்கை ருக்கின்றன.
ரைடக்டர் சஞ்சய அலுவலகத்துக்கு
6ão a seresso விடுமுறைலில் தும்
i cilat njëans unë juristë கென்றிருக்கிறார் அபிஷேக். அங்கு
g iongs astratis in titigit
(
இதற்கு முன் காமிராவுக்கு முகங்கொடுத்ததில்லையே? முதல்
fish Linguis Luitors இருக்கவில்லையா? என்று
கேட்டபோது.
நான்கைந்து முறை ரியர்லல் செய்த
பிறகுதான் படப்பிடிப்புக்கு போனார்கள் எனவே
ஒரு பதற்றம் இருந்தது ஆனால் பயம் இருக்கவில்லை. அனேகமான காட்சிகள் ஓரிரு டேக்குகளில் சரியாகி விட்டதால் மெல்ல மெல்ல அந்த பதற்றமும் போய்விட்டது
என்றார் அபிஷேக்
agistrixxi issa ឃ្ល វ្នំ
sssr som SMKGBABARA 徽 இவரைக் கேட்டிருக்கிறார். அங்கே படத்துக்கு தெரிவு செய்யப்பட்ட
ல்ல செய்தி கிடைத்தது அடுத்த
தவழணிதேவிக்கு பதின்மூன்று வயதிருக்கும் போது தமிழ் நாட்டுக்குச் OS சென்றார் டி.ஆர். சுந்தரத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப ‘சதி அகல்யா' என்ற வழியாம் சுந்தரர்’, ‘சீதா ஜனனம் என்று பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்தார்.
கே.தவமணிதேவி நடித்து 1946 இல் வெளியான 'வனமோகினி படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சியாக உடையணிந்து காட்டுராணியாக நடித்ததே இதற்குக் காரணம். 1947 வரை தமிழ்ச் சினிமாவில் கவர்ச்சி நடி-ை கயாக கொடி கட்டிப்பறந்தார். பட ஒப்பந்தங்கள் அதிகரித்தன. சம்பளமும் உயர்ந்தது. அவர் உடைகளை குறைத்தார். சம்பளத்தை உயர்த்தினார். ஆனால் தவமணிதேவி என்ற தனது பெயரை மட்டும் மாற்றவேயில்லை.
பின்னர் சொந்தமாக "விஜயா என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார் அன்று முதல் பணம் மட்டுமன்றி புகழும் சரியத் தொடங்கியது. எதிர்ப்புகளும் அதிகரித்தன. காய்த்த மரத்துக்கு கல்லெறி விழத் தொடங்கியது.
பிரபல நடிகை ஒருவரும் வசனகர்த்தாக்கள் இருவரும் சேர்ந்து இவருக்கு எதிராக சதி செய்யத் தொடங்கினர்.
தமிழ் சினிமாவின் அகராதிபடி ஒரு தமிழ்திரை நடிகை நடிப்பதுடன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போனால்தான் அவர்களை வளர விடுவார்கள் தவமணி தேவியால் அபப்டி ஒத்துப்போக முடியாத காரணத்தினால்த்தான் எதிர்ப்பு அணி ஒன்று உருவானது.
“பெற்றோர் இறந்துவிட்டனர் இலங்கைக்குப் போகமுடியவில்லை. இருந்த பொருட்களை விற்று சீவித்தேன். கடைசியில் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கும் இருக்க முடியாமல் இராமேஸ்வரம் வந்து குடியேறினேன். கோயிலில் இருந்த கோடிலிங்க சாஸ்த்திரியை 1962 இல் மணந்தேன். சினிமாவை மறந்து கணவனுடன் ஆத்மீகத்துடன் கூடிய புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன்” என்று கூறியிருந்தார் கே. தவமணிதேவி.
2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தவமணிதேவி இராமேஸ்வரத்தில் காலமானார்.
கே. தவமணிதேவி தனது இறுதிக் காலம் வரை இராமேஸ்வரத்தில் வாழ்ந்தார். இலங்கைக்கு திரும்பி வரவேயில்லை. தவமணிதேவி இலங்கைப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இலங்கையிலிருந்து தமிழகம் சென்று அங்கே நடிகையாக கொடிகட்டிய முதலும் (கடைசியுமான) தமிழ் நடிகை இவர் மட்டுமே.
தவமணி என்ற இந்த நடிகையைப் போல இன்னுமொரு இலங்கை நடிகையும் புகழ் பெற்றார். தவமணி தேவி தமிழ் சினிமாவில் புகழ் பெற்றது போல் இந்தத் தேவி சிங்களச் சினிமாவில் பெரும் புகழ் பெற்றார்.
தவமணி தேவி யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இந்த நடிகை மலையகத்தில் பிறந்தவர். தவமணிதேவி தென்னிந்திய தமிழ் திரை உலகில் புகழ் பெற்றார். இந்த நடிகை சிங்களத் திரை உலகில் புகழ் பெற்றார். அவரது பெயர் ருக்மணிதேவி.
மலையகத்தில் றம்பொட என்ற ஊரில் பிறந்த டெய்ஸி டானியல் ராசம்மா என்ற தமிழ் பெண்ணின் சினிமாப் பெயர் தான் ருக்மணிதேவி. (31ஆம் பக்கம் பார்க்க)
நீலன் என்ற பெயரில் ஒரு டெலி டிராமாவில் ஒரு பாத்திரம் பற்றி பேசப்பட்டுள்ளது அத்து ன் சினிமப்படம் ஒன்று பற்றியும் கேட்டிருக்கிறார்கள் என்று அருகில் இருந்த
அவரது தந்தை கூறுகிறார்.
எங்கள் நாட்டில் ஒரு குட்டி நட்சத்திரம் தோன்றியிருக்கிறது அது தமிழிலும் பேசும்; சிங்களத்திலும் பேகம் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
இதே வேலை செல்வம் படத்தில் கோகுல்ராஜ் காந்தலிங்கம் என்ற மற்றொரு தமிழ் நடிகரும் அறிமுகமாகியுள்ளார். முன்னர்
லிகள் இலக்க றுைப்பினராக இருந்த இவர்
திரைப்படங்களில் நடிக்கும்
அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் நடிகை அனோஜ வீரசிங்கவின் திரைப்பள்ளியில் பயிற்றப்பட்டு இப்போது
និងៃ ខ្លាំងថ្វាយសgsdgs ggatorវិជា្ជr. செல்வம் படத்தில் தமிழும். சிங்களமும் கலந்த டூயட் பாடலொன்றிலும் கோகுல் தோன்றி நடித்துள்ளார். கோகுலுக்கு மற்றொரு சிங்களப் படமொன்றிலும் சிறப்பான வே மொன்று கிடைத்திருப்பதாக மற்றுமொரு செய்தி கூறுகிறது.
சிங்கனத் திரைப்ப மென்றுக்கு செல்வம் என்ற தழிழ்பெயரை வைத்துள்ளதுடன் இரு தமிழ் நடிகர்களை சில்களத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதையும் பார்க்கும் போது சிங்கள் திரைப்பட ரசிகர்கள் மீது சிங்கள ខ្លាំងyu surflutោះ ទ្រិu# குநர்களும் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்
ளர்கள் என்பது நன்கு தெரிகிறது.

Page 6
  

Page 7
கொலையை செய்பவர் பொலிஸின் பிடியில் சிக்கிக் கொண்டால் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். நீதி விசாரணைகள் நீண்ட காலத்துக்கு இழுபடலாம். அதன் பின்னர் தான் அதற்கான தண்டனை அவருக்கு கிடைக்கும்.
ஆனாலும் கொலையாளி சில காலத்தின் பின்னரும் பொலிஸில் சிக்காவிட்டால் அந்த சம்பவம் ‘தீர்வு காணப்படாத சம்பவம்' என்று முத்திரை குத்தப்பட்டு கிடப்பில் போடப்படும். இவ்வாறு கிடப்பில் போடப்படும் கோவை மிகவும் அபூர்வமாகவே தூசு தட்டப்படும்.
இவ்வாறு கிடப்பில் போடப்பட்டு 22 வருடங்களின் பின் ஒரு கொலைச் சம்பவம் மீண்டும் துப்பு துலக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் கலகெதர பொலிஸ் பிரிவில் இடம் பெற்றது.
கலகெதர பொலிஸ் பிரதேசத்தில் உள்ள பள்ளேகொட்டுவ என்ற கிராமத்தில் வசித்து வந்த கருணாரத்ன என்ற நபர் திடீரென்று ஒரு நாள் காணாமற் போய்விட்டார்.
காணாமற் போனவர் குருனாகல் பகுதி பேக்கரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வார இறுதியில் மட்டும் பள்ளே கொட்டுவ வந்து மனைவி மற்றும்
பிள்ளைகளுடன் இருந்து விட்( குருனாகலுக்கு சென்று விடுவி இருந்தது.
கிராமத்தவர்களுடன் சகஜமா காணமற்போனது கிராமவாசிக ஏற்படுத்தியது. கிராமத்தின் நா தேடிப் பார்த்த போதும் கருண தகவலும் கிடைக்கவில்லை.
வாரம் முழுவதும் குருனாக விட்டு வார இறுதியில் மட்டும் வருவதால் கருணாரத்னவுக்கு மனைவிக்கும் இடையே அடிக் ஏற்பட்டன. இது தவிர அவர்க வாழ்க்கை சுமுகமாக இருப்பத தென்பட்டது.
ஆனால் வார இறுதியில் மட் வீட்டுக்கு வருவதால் சலிப்புற் அவரது மனைவி கிராமத்தில் இளைஞனுடன் தொடர்பேற்படு கிராமத்தவர்களுக்கு சந்தேகம் வகையில் இவர்களது தொடர் இந்த நிலையில் தான் திடீெ போனார். கிராம மக்கள் ஊெ அவரைட் கிடைக்க
85.60
ஹதரலி (p60),DLU இடம்பெ காரணம கோபித்து சென்றிரு அவர் மீ என்று நி பொலிஸார் இச் சம்பவத்தை
அச்சமயம் புலிகள் இயக்கத் வீச்சில் இருந்ததால் கருணார தொடர்பான விசாரண நடத்த போதாமல் இருந்தது. இச் சம் நடத்துவதற்கு ஆரம்பத்திலேே அககறை காடடாததன காரண போடப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட கருண விவகாரம் மாதங்களை கடந்து வருடத்தின் பின் அது மறந்து அதனையடுத்து வருடங்கள் ஒ வருடங்களை கடந்திருந்தன. 22 வருடங்களுக்கு பிறகு. கலகெதர பொலிஸ் நிலைய சேர்ந்த கான்ஸ்டபிள் குணவர் போது ஒரு தொலைபேசி அை கலகெதர பொலிஸ் பிரதேசத் பள்ளேகொட்டுவ பகுதியில் இ தோட்டமொன்றில் கை வெட்ட
氨暴签暴※暴※愿※暴※暴※愿※暴径鹦冢赈颗氮※墨※鹦氨魏※鹅※魏s颗※颗、黑、暴、雕、黑公颗汞颗
எதுவும் கிடையாது அவர் சிந்தனை, பழக்கவழக்கம், கபாவம், நம்பிக்கைகள் LLTmkTkTLmmee LekkTeeemLLtmmOeLTTkTteeLSLLLTMTTe L S LLlLOeee இருந்தது.
eTLTLSLqeO ttLYS TTlmtmTTLTLS TTTTeS ee LLeLLMmmLLtmtLLtOeO நேருவின் அப்பா அவர் மட்டுமல்ல வீட்டில் @Giss Uosby siss&sonsnyupb
வெள்ளைக்காரர்களாக மாற்றியிருந்தார். அவரது குழந்தைகள் எல்லோருக்கும் జిళ్లకు విజయణ (asa அயர்லாந்திலிருந்து ஆசிரியர் வரவழைக்கப்பட்டு ஆனந்த வனத்திலேயே 536ääs, S
பெண் குழந்தைகளை வளர்க்க ஆங்கிலேயப் பெண்ணொருவர் அமர்த்தப்பட்டிருந்தார் அந்தப் பெண்மணி குழந்தைகளின் பெயரை எல்லாம் ஆங்கிலப் பெயர்களைப் போல மாற்றி TTTTTmLS S L MMTMTTLLTeLSeS MLLLSS LeeeLeLTmLLLLS భatics at acott జీణిణభ ஆட்கேலிக்கவில்லை. பெண் குழந்தைகள் மற்ற విజయభt tణ భయ భక ஸ்கர் அணிந்தார்கள் அதிலும் அவருக்கு ësi gatit Goose ajogasë artin 6 மேசையில் தன்னோடு உட்கா ந்து காப்பிடும் போது குழந்தைகள் அலகிலத்தில் லே
வேண்டும் அது முக்கிலம்
கமலாவிற்கு ஆங்கில தெரியாது வைகள் பேசிக் கொள்வதெல்லாம் இந்தியில்தான் essa si assun இந்தியம் உருதும் கற்றுக்கொண்டே
Mai
ஜனவரி 2012
எதிர்பார்ப்பு நேருவுக்கு. 签
மேதிலாலுக்கு ஆங்கிலம் தெரியாத தன் WGussst BG und stän es ist jజ్యసభ సభ సభకు భర్త எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. mmLmLmLtmkmLmLmmLmmOL qeMLLee eLemLmLL S LLLLL LLLLmLLL LLL L L SYe கணவரின் புறக்கணிப்பு நாத்தனகளின் என எல்லாத் திகைகளிலும் இணக்கமற்ற డ్రణ 16 షing apభుa gigant அந்த பிரமாண்டமான மாளிகையில் அறைக் கதலைக் காத்திக் கொண்டு நேரத்தை gణిణated agara
வேண்டும் என்று லடர் போட்டுவிட்டார் மோதிலால் அதற்கு ரஷனுக்கும் ஏற்பாடு கெதுவிட்டார் கமலாவிற்கு இண்னொரு லகளுக்கும் ஏற்ாலயிற்று அது டேபிள் மானால் எனப்படும் காப்பாட்டு மேஜையில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்வது என்ற
மேகக் கற்கும் போது தவறாக இங்கிலீஷ எந்தக் கரண்டி எந்தக் கையில் கத்தி என்று தெரியாமல் முழிக்கும் போது நேருவின் சகோதரிகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் கிண்டலடிப்பார்கள் கத்தப் பட்டிக்காடு என முதுகுக்குப் பின் கேலி பேசுவர்கள். நேருவிற்குக் கல ஏமாற்றம்தான் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மனைவி இப்படி இருக்கவில் ைதன் மனைவி தனக்கு rக sistiria saístas, o soais sistemas. ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கை
கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு மீண்டும் வேலைக்காக வது அவரது வழக்கமாக
ாக பழகிய கருணாரத்ன ளுக்கு கவலையை ான்கு பக்கங்களிலும் பரவலாக ாாரத்ன பற்றி எந்தவொரு
லில் வேலைசெய்து பள்ளேகொட்டுவ ம் அவரது கடி சச்சரவுகள் ளது குடும்ப நாகவே வெளியில்
ட்டும் கருணாரத்ன ற நிலையில் இருந்த
இருந்த மற்றொரு த்திக் கொண்டார்.
ஏற்படுத்தாத புகள் இருந்து வந்தன.
ரன்று கருணாரத்ன காணாமல்"
ரல்லாம் தேடிப்பார்த்தும்
பற்றி எந்தவொரு தகவலும் ாத நிலையில் கருணாரத்ன ற்போனதாக அவரது மனைவி பத்த பொலிஸ் நிலையத்தில் ாடு செய்தார். சாதாரணமாக றும் குடும்பச் சண்டை ாக கருணாரத்ன மனைவியுடன் துக் கொண்டு எங்காவது க்கலாம். சில நாட்களில் ண்டும் திரும்பி வந்து விடுவார் னைத்த ஹதரலியத்த பாரதூரமாக கருதவில்லை. துக்கு எதிரான யுத்தம் முழு த்ன காணமற்போனது
பொலிஸாருக்கு நேரம் பவம் பற்றி விசாரணை ய பொலிஸார் போதிய ாமாக அவ்விடயம் கிடப்பில்
ாரத்ன காணாமற் போன
து வருடத்தை எட்டியது. ஒரு
போன கதையாகியது.
ன்று இரண்டாகி 22
த்தின் புலனாய்வு பிரிவை தன கடமையில் இருந்த pழப்பொன்று வந்தது. துக்கு உட்பட்ட ருந்த கைவிடப்பட்ட ப்பட்ட நிலையில்
அழுத்தம் உடல் நலத்தில் காட்டிய அலட்சியம் எல்லாம் அவரைச் சீக்கிரமே
Bassssssss sssssss: 8
அழைப்பு விடுத்தார்
அவர்களால் சகிக்க முடியவில்லை. ஆனால் என்ன செய்ய விருந்தினர் அவரோடு சேர்ந்து காப்பிடுமாறு கமலா கேட்டுக் கொண்டார்.
கமலாவிற்கு காந்தி மீது தன் தந்தை மாதிரி
எழுதுவர் காந்திஜியை ஆனந்தபவன் ܘܵstrܕ݁ܬ݂ܶ முதலில் விரும்பா விட்டாலும் காந்திஜி அந்த
܀ ܚ ܝ ܚ ܝ ܚܝ ܚܝ ܚܝ ܚܝ ܠܝ ܡܪܝ ܡ܀
1916ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு இந்திர பிறப்பதற்கு சற்று முன்னால் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியைச் சந்திக்கிறார். அந்த முதல் சந்திப்பிலேயே காந்தி அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டார் ஆனால் நேரு மரசியல்
{{ణఃprణnయ శిషgభకభః: வெற்றிகரமாக வக்கில தொழில் லய வேண்டிய தன் மகன் இப்படி அரசியல் பக்கம் LyekmTLsTeeTT OT SLTLTTlLSLeLLeMkTeOk S LLLLmTT S காந்தியை ஆனந்த வனத்திற்கு வருமாறு
3 ※
குற்றச் சம்பவம் C/ புதைக்கப்பட்டிருந்த ~ எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டது.
கான்ஸ்டபின் குணவர்தன உடனடியாக இத்தகவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எம்.டி. சந்திரபாலவுக்கு கூறினார். அடுத்த நிமிடமே பொறுப்பதிகாரி சந்திரபால நடவடிக்கையில் இறங்கினார். பழைய கோவை
களை புரட்டிப் பார்த்தார்.
22 வருடங்களுக்கு முன் ஹதரலியத்த பொலிஸ் நிலையத்தில் கருணாரத்ன என்ற நபர் காணாமற்போனதாக அவரது மனைவி செய்த முறைப்பாடு அவரது கண்களில்பட்டது இந்த முறைப்பாட்டுக்கும் மேற்படி கிடைத்த சடலத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடும் என்று அவரது பொலிஸ் மூளைக்கு தோன்றியது.
கருணாரத்ன காணாமற்போன முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்தார். கருணாரத்னவின் மனைவியினது கள்ளக்காதல் பற்றி தெரிய வந்தது. அது தொடர்பான விபரங்களையும் அவர் சேகரித்தார். கருணாரத்னவின் மனைவியின் வயது 42, 2 மகன்களும் 2 மகள்மாரும் இருந்தனர். ஆனால் அவரது கள்ளக் காதலனுக்கு அவரது மகன் வயதுதான் அது மட்டுமன்றி அந்தக் கள்ளக் காதலன் வேலை இல்லாதவனும் கூட.
கிடைத்த தகவலை திரட்டிக் கொண்டு கருணாரத்னவின் மனைவியை விசாரிப்பதற்காக பள்ளேகொட்டுவவுக்கு சென்ற பொலிஸாருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கருணாரத்ன காணாமற்போன சில நாட்களிலேயே அவரது மனைவி அக்கிராமத்தை விட்டே சென்று விட்டார். என்ற செய்திதான் பொலிஸாருக்கு அதிர்ச்சியை தந்தது.
அவர் அங்கிருந்து எங்கே சென்றார் என்று பொலிஸார் ஆராய்ந்தனர். பூண்டுலோயா பகுதியில் அவரது மகன் ஒருவர் வசித்து வந்தார். அவர் பஸ் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மகனுடன்தான் கருணாரத்னவின் மனைவி யும் இருக்க வேண்டும் என்று கருதிய பொலிஸார் பூண்டுலோயா சென்றனர்.
காலை சுமார் 6.30 மணி. கருணாரத்னவின் மனைவி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டுக் கதவை யாரோ தட்டுவதைக் கேட்டுத்தான் அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். 'யாரப்பா இந்த நேரம் கதவைத் தட்டுவது? என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்த அவருக்கு கதவுக்கருகே நின்று கொண்டிருந்த பொலிஸாரைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது.
பொலிஸார் ஏன் இங்கே வர வேண்டும்? என்று தன்னையே கேட்டுக் கொண்ட அவரிடம் அவரது கணவனின் மறைவு பற்றி பொலிஸார் கேள்வி கேட்டனர்.
22 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் பற்றி பொலிஸார் வரிசையாக கேள்வி கேட்டதையடுத்து அவர் திக்கு முக்காடினார்.
ஏற்கனவே விடயத்தை அனுமானித்து வைத்திருந்ததில் அது தொடர்பாக பொலிஸார் கேட்ட சில பின்னல் கேள்விகளால் திக்குமுக்காடிய கருணாரத்னவின் மனைவி உளறத் தொடங்கினார். (31ஆம் பக்கம் பார்க்க)
வீட் ைதலைகீழாக மாற்றினார் அனந்த uឆ្នាដៃ Quu auឆ្នាg uឆ្នា ត្មះ orlag brugs Nasir o Boss, மோதிலாலும் தான் வெளிநாட்டு கு களை உதறிவிட்டு மோதிலால் கதர் அணிய ஆரம்பித்து விடர் --------
காந்திஜியின் உப்பு சத்தியாகிரகமும் ஒத்துழையாமை இயக்கமும் சோர்ந்து கிடந்த கமலாலை தூக்கி எழச் செய்தது அவரைப் போலவே அடுக்களையே கதி என்றிருந்த பல்லாயிரக்கணக்கான சாதாரண பெண்களை வீதிக்குக் கொண்டு வந்ததும் இந்த இயக்கங்கள் தான் கமலா நேரு தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் காராலக் கடைகள் அந்நிலத் துணிகள்
త్ర భocast edits போராட்டத்தில் இறங்கினார். இதை பார்த்து
TTT S TTmTT SlttlLTLmLSS S LZSeemmLLOLLeeS S S eS கமலாவா இது
நேருவிற்கு பரம சந்தோஷம் கணவனின் நிழலில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு
OLTLTLmmLTSTTTTLmmLmTeS SeTMLTLT SYL LMsLSeseOLmtttS பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் OTTTTTmtm kkDL STTTTTLmtLTLLeeSTu OLSLLLLLLLL L SYLLLL L0S விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற & தாகம் அவளுக்குள் இருந்திருக்கிறது. அது இப்போதுதான் எனக்கு புரிந்தது என்று எழுதினார் நேரு పళ్ల திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகளு loso siro sañassifs ou osse ob புரிந்துகொள்ளலும் தோன்றியது.

Page 8
ரவு எட்டு மணி இருக்கும்
சாப்பாடு முடிந்து வாய்
நிறைய வெற்றிலையுடன் வந்த அம்மா, தன் இரண்டு _ மகள்மாருடன்`அமர்ந்து மெல்லிய குரலில் ரகசியம் பேசத் தொட்ங்கினாள்.
அண்ணன் இன்றைக்கு ஒரு விஷயம்
சொன்னான். அவனுக்குத் தெரிந்த ஒரு மந்திரக்காரன் கடை வீதியில் கண்டு பேசினானாம். அவனுக்கு
~
~
இரண்டு தினங்களின் பின்னர் அண்ணன் அம்மாவிடம் ஏற்பாடுகள் பற்றிச் சொன்னான்.
அடுத்த பெளர்ணமியன்று மந்திரக்காரன் இரவு எட்டு மணிக்கு வருவான் இரவு சாப்பாட்டுக்கு நாட்டுக்கோழி கறி சமைத்து வைக்க வேணும். ஒரு கருப்பு சேவல், ஒரு போத்தல் சாராயம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பட்டுத்துணி, எலுமிச்சம் பழங்கள். பட்டியல் நீண்டது. அம்மா தலையாட்டினாள்.
பெளர்ணமி தினம் தோளில் ஒரு துணி முட்டை, கையில் ஒரு தடியுடன் அழுக்கு சாரம் ஷேட் அணிந்து மெலிந்த தோற்றத்துடன் ஒரு நடுத்தர வயது மனிதரை அழைத்துக்கொண்டு அண்ணன் வீடு வந்தான்.
மந்திரவாதிக்கு ராஜ வரவேற்பு
வளையல்கள் {
ஒருவர் முகத் மூவரும் உள்ே கம்மல்களையும் வளையல்களை போட்டனர். அந் மாணவி வாடை சின்னவன் அவ விஷயத்தை ெ போட்டு விட்டே செயினையும் ே போட்டால் உன கிடைக்கும் என் அவளும் தலை குடத்துக்குள் ெ
திருப்திடைந்த இனி என் வேை போகிறேன். கத கொள்வேன் கா கதவைத்திறக்கு
isänä gigi GuTLä
குறளி வித்தை தெரியுமாம். குறளிப் பேய் அவனுக்கு வசியப்பட்டிருக்கிறதாம் அவன் சொன்னதை எல்லாம் செய்யுமாம்.
அண்ணன் இதை எல்லாம் என்னிடம் சொல்லல்லியே. என்று வியந்தான் கடைசி LD56i.
இது தான் விஷயம். அம்மா தொடர்ந்தாள்
"அந்த மந்திரக்காரனுக்கு ஒரு தங்க ஆபரணத்தை இரண்டாக்கித்தர முடியுமாம். அதாவது உன் கழுத்தில் கிடக்கும் செயினை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி இரவு முழுவதும் மந்திரம் சொல்லி குறளிக்கு செய்ய வேண்டியதை செய்தால் மறுநாள் காலை அந்த ஒரு செயின் இரண்டாக குட்டி போடுமாம் நான்கு தங்க சாமான்களை வைத்தால் அது ஒரே நாளில் எட்டாக மாறும் என்று அவன் சொன்னானாம்"
இரண்டு மகள்மாரும் எதுவும் பேசவில்லை அவர்களது கண்கள், ஆச்சரியத்தில் மின்னின.
அவன் எவ்வளவு கேட்பானோ? பெரிதாக ஒன்றும் கேட்க மாட்டான் என்கிறான்.
ஆயிரம் ரூபா பணம் கொடுக்கனும் அப்புறம் அவனுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கனும் பணத்தையே குறியாகக் கொண்டு இந்த பூஜையை பேராசையோடு செய்தால் குறளிபிசாசுக்கு கோபம் வருமாம் அதனால்தான் பெரிதாக பணம் கேட்கவில்லையாம்.
அம்மா சொல்லி முடித்து மேசையில் எரிந்து கொண்டிருந்த சிம்ளி
விளக்கை கொஞ்சம் தூண்டி விட்டான்.
அது எழுபதுகளின் முற்பகுதி பணத்துக்கு கஷ்டம். இரத்தினபுரியில் அமைந்திருந்த அந்த வீட்டில் அந்த நால்வரே குடியிருந்தனர். சில வருடங்களுக்கு முன்னரேயே அப்பா காலமாகியிருந்தார்.
நீங்க என்ன சொல்றீங்க? நம்மிடம் இருக்கின்ற தங்க சாமான்களை வைத்தால் இரண்டு மடங்கு தங்கம் கிடைக்கும் நமக்கு நல்ல காலம் பொறக்கும் அம்மா சொல்லி முடித்தாள்.
தங்கையின் முகத்தைப் பார்த்த அக்காள் ஏய் நீ என்ன சொல்றே? என்று கேட்கிறாள். இரட்டிப்புத் தங்கம் என்றால் யாருக்குக் கசக்கும்? அவள் சரி என்றதும் அண்ணனிடம் சொல்லி மந்திரக்காரனை அழைப்பது என்று முடிவானது.
கொஞ்ச நேரம் குடும்பத்தவருடன் பேசிக்கொண்டிருந்த அவன் தன் வீரப்பிரதாபங்களை அளந்து வைத்தான். மூன்று பெண்களும் கண்கள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் அண்ணன் அவனை உள்ளே அழைத்துச் சென்று சாராயத்தையும் சின்ன இறாளையும் வைத்தார். சோடா கலக்காமல் இரண்டு மூன்று மடக்குக்களை வாயில் ஊற்றிக் கொண்ட அவனுக்கு நாட்டுக் கோழியுடன் சாப்பாடு பரிமாறப்பட்டது.
சாப்பாடு நடந்து கொண்டிருந்த போதே ஒரு அறையில் பாய் விரிக்கப்பட்டு பூஜைக்கான பொருட்கள் வைக்கப்பட்டன. கருப்பு சேவல் கட்டில் காலில் கட்டி வைக்கப்பட்டது.
சாப்பாடு வெற்றிலை முடித்துக் கொண்டு மந்திரவாதி பாயில் வந்தமர்ந்தான். ஒரு சிறிய செப்புக் குடம் அவன் முன் வைக்கப்பட்டிருந்தது. அம்மா தன் தாலி செயின், மோதிரத்தை கழற்றி அதில் போட்டார். இரண்டு மகள்மாரும் தமது கழுத்து செயின்களை போட்டனர்.
இவ்வளவு தானா? என்ற குறிப்புடன் அவர்களைப் பார்த்தான் மந்திரவாதி இந்தக் கொஞ்சத்துக்காக இரவெல்லாம் மெனக்கெடுவதில் என்ன பிரயோசனம்? பத்து அயிட்டம் என்றால் இருபது வருமல்லவா? காது கம்மல்,
பண்ண வேண்ட பண்ணினால் கு என்று சொல்லி கொண்டான்.
தூங்கச் சென் பெண்களுக்கும் சந்தோஷமாகவ இனந்தெரியாத ஏற்பட படுக்கை புரண்டு கொண் சின்னவனுக்கு
வரப்பே
கனகராஜ் எண்ண அசசத
காலை ஆறு கதவைத் திறந் மட்டும் உள்ளே சொன்னான்.
காரியம் எல்ல விட்டது. குறளி முழுதாக கட்டு பானைக்குள் பூ பின்னர்தான் ெ ஆரம்பிக்கும் பூ படிப்படியாக ெ ஆரம்பிக்கும் ெ கொண்டும் உ6 விட்டால் எல்ல இப்போது வெளி இரவு ஏழு மன கடைசியாக ஒ( வேண்டும். விை அப்போது தான்
சரி அப்படியே
 
 
 
 

இல்லையா? என்றான். குடத்தை திறக்கலாம்?
தை ஒருவர் பார்த்த எக்காரணம் கொண்டும் குடத்தை ள என்றார்கள் மூவரும் மட்டும் திறக்க வேண்டாம். காரியம் ) இரண்டு கெட்டுவிடும் அங்கிருந்து நான் யும் குடத்தில் சுடலைச் சாம்பலுடன் ஒரு ஒன்பது 3த வீட்டில் ஒரு மணிக்கு வருவேன். சாம்பலை கக்கு குடியிருந்தாள் மந்திரித்துப் போட்டு குடத்தைத் ளிடம் சென்று திறந்தால் ஒன்றுக்கு இரண்டாக சான்னான். நாங்கள் தங்கம் இருக்கும்.
ாம் உன்னுடைய தங்க ஆபரணங்கள் போடப்பட்ட மாதிரத்தையும் சின்ன செப்புக்குடம் பழைய துணியால் ாக்கும் இரண்டாகக் இறுக்கக் கட்டப்பட்டு இருந்தது. ாறு சொல்லவே சந்தனம், விபூதி, குங்குமம் அதன் யாட்டினாள். அவையும் மீது கொட்டப்பட்டிருந்தன. அருகே சென்றன. ஒரு சிறிய கறுப்பு மண்டையோடும்
மந்திரவாதி நான் இருந்தது.
லையைக் காட்டப் சரி நான் வர்றேன். ஆயிரம் தவை மூடிக் ரூபாவைத் தருகிறாயா?
ாலையில் சட்டைப் பையில் வைத்திருந்த பத்து
ம் மட்டும் தொந்தரவு நூறு ரூபாய் தாள்களை மந்திரவாதி
ຫມໍຫຼື ມີມື້ຫຼືດl.
メ கையில் திணித்தாள் அண்ணன்
அது நண்பனிடம் கேட்டு கடனாக வந்த பணம்.
சரி நான் வருகிறேன் நான் வரும் வரை யாரும் உள்ளே போகக் கூடாது மந்திரவாதி சிவந்த கண்களுடன் கூறியபடியே ஒரு பீடியை பற்ற வைத்துக்கொண்டு நடந்தான். அன்றிரவு ஒன்பது மணியை கடிகாரம் தொட்டது. நால்வரும் பதற்றத்துடன் மந்திரவாதிக்காகக் காத்திருந்தனர். வாடகைக்குக் குடியிருந்த பெண் கவலையும், பதற்றமுமாக நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
கடிகாரம் பத்தைத் தொட்டது மந்திரவாதி வரவில்லை. மணி 12 ஆனது மந்திரவாதிவரவில்லை. சின்ன மகனுக்கு சந்தேகம் வந்தது.
மந்திரவாதி ஏமாற்றிவிட்டானோ அம்மா? கதவைத் திறந்து பார்ப்போமே! இதற்கு அண்ணன் விடாப்பிடியாக மறுத்து விட்டான் இறுதியில் காலையில் குடத்தைத் திறப்பது என்று முடிவு செய்து படுக்கைக்குச்
டாம் தொந்தரவு சென்றனர். ஐவருக்கும் தூக்கம் நரளிக்கு கோபம் வரும் பிடிக்கவில்லை.
கதவை மூடிக் மறுநாள் காலை ஐவரும் கதவைத்
திறந்து உள்ளே சென்றனர். ாற இரண்டு கட்டுகளை அவிழ்த்து மூடியை ஒரு பக்கம் அகற்றினான் அண்ணன். அது பும் அடிமனதில் வெற்றுக்குடமாக இருந்தது. தங்க
அச்சமும் மாறி மாறி ஆபரணங்களை எடுத்துக் கொண்டு sயில் நீண்ட நேரம் மந்திரவாதி கம்பி நீட்டி விட்டதை டிருந்தார்கள். அப்போது தான் அவர்கள் வீட்டுக்குள் பேய் அதிர்ச்சியுடன் உணர்ந்தனர். ாகிறது என்ற நான்கு பெண்களும் மூலைக்கு மே மிகுந்த ஒருவராய் அமர்ந்து அழத் தைக் கொடுத்தது. தொடங்கினர். போர்டிங் பெண் கத்தி
மணிக்கு மந்திரவாதி அழுதாள் அண்ணனுக்கு என்ன தான் அண்ணனை செய்வதென்றே தெரியவில்லை. ா வரும்படிச் வெளியே சொன்னால் வெட்கக்கேடு
பொலிசில் சொன்னால் ஆகப்போவது ாம் சரியாக முடிந்து ஒன்றும் இல்லை. மந்திரவாதியின்
ப்பேய் என் பேச்சுக்கு பெயர் ஊர் எதுவுமே அண்ணனுக்குத் ப்பட்டது. இந்தப் தெரியாது. மூன்று பெண்களும் சை முடிந்த அண்ணனை திட்டித் தீர்த்தனர். பான் விளைய தங்களது ஆபரணங்கள் பறிபோனதை சை முடிந்து விட்டதால் விட போர்டிங் பெண்ணின் செயினை பான்விளைய மோதிரத்தையும் திருப்பிக் கொடுப்பது பண்களை எக்காரணம் எப்படி என்பதே பெரிய பிரச்சினையாக ஸ்ளே விட வேண்டாம். இருந்தது.
ாம் வீணாகிவிடும் நான் இச் சம்பவம் எனக்கு சில ரியே செல்கிறேன். ஆண்டுகளின் பின்னரேயே வேறு ரிக்கு மயானத்தில் ஒருவர் மூலம்ாகத் தெரிய வந்ததது. ரு சடங்கு செய்ய கடன் வாங்கி செயினும், ளையும் தங்கம் மோதிரமும் செய்து போர்டிங்
அப்படியே நிற்கும். பெண்ணுக்குத் தந்து
செய்கிறேன். எப்போ சமாளித்தார்களாம்.

Page 9
《__《 ந்து மதத்திற்குரிய விழாக்கள், பண்டிகைகளில் தன் @ திருநாளாகவும், உழவர் திருநாளாகவும் மட்டுமன்ற கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரிய பகவானு அமைந்துள்ளது. வடபகுதியைப் பொறுத்தவரையில் தைப் தொகுப்பு : அ. கனகசூரியர் "ேபகுதியில் இந்த திருன்ே ே "ஒவ்வொரு பண்டிகையும் சமயம் சார்பானதாக இருக்கு திருநாளாக, நன்றிப் பெருவிழாவாக போற்றப்படுகிறது” 6 ஒரு குடும்ப மட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம் எ சொல்வதைப் பார்ப்போம்.
"வீட்டு முற்றத்தை துப்புரவு செய்து, பசுவின் சாணத்தி இடத்தை ஒதுக்க வேண்டும். இது இடத்திற்குப் பொருத்த அல்லது சற்சதுரமாகவோ அமையலாம். ஒதுக்கப்பட்ட இ நான்கு பக்கமும் நான்கு வாசல்கள் வருமாறு இரட்டைக் போடவேண்டும். பொங்கல் அடுப்புக்கு பயன்படுத்துவதற்க உருண்டைகளையும் ஒருவாரத்திற்கு முன்பதாகவே தயா இவற்றை பசுவின் சாணத்தினால் மெழுகி வைத்திருப்பார் இஞ்சி இலை, மஞ்சள் இலை, கரும்பு இலை, மாவிை விதமான இலைகளால் சுற்றிக் கட்டப்பட்ட புதுப்பானைை பெறப்பட்ட அரிசி கொண்டு, சூரியன் உதயமாகும் கிழக் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்தின் தென்கிழக்கு அமைவது ஒரு பாரம்பரிய முறையாகும். பொங்கல் பான விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கும் போது பால் பொங் பானையில் முதலில் குடும்பத் தலைவர் அல்லது அதே மூத்தவர் ஒருவர், தயாராக வைக்கப்பட்டிருக்கும் பொங்க எடுத்து மூன்றுமுறை பொங்கல் பானையில் போடுவார், ! குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இவ்விதம் செய்வார்கள். இடத்திலேயே தலைவாழை இலையில் பொங்கல் சாதத் வழிபாடு செய்வார்கள். சூரிய பகவானுக்குரிய நைவேத்த பிரசாதம் முக்கியத்துவம் பெறுவதுடன் வாழ்வாதாரத்துக்கு முதலான சகல அடிப்படை வசதிகளுக்கும் சூரியனே கா அருளால் பெற்றதை அவருக்கே நிவேதனம் செய்வதாக அமைந்துள்ளது என்றும் சொல்லலாம்.
ஏனைய சமயங்களில் இல்லாத வகையில் இயற்கை வ நமஸ்காரமும், உதவி செய்பவர்களுக்கு நன்றி செலுத்து இணைந்து வந்து இந்து சமயத்தடன் ஒன்றிணைந்திருப்ப தனித்துவ சிறப்பாகக் காணமுடிகிறது” என்கிறார் குமுதா
 ̄ ܐ ܕܡܘܕܢܘܢܘ.
கருமத்தை முடித்துக்கொண்டு காலை பத்து மணியளவில் இங்குவந் கோலமிட்டு, வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து வழிபாடு செய்வது வழக்கமாகும். இதற்கும் மேலாக பொங்கல் தின விழாவொன்றையும் ஏற்பாடு செய்து கிராமத்திலுள்ள இளம் தலைமு பங்களிப்புடன் கலை, கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்து நிகழ்வுகளாகும். இதுபோலவே வடபகுதியின் ஏனைய கிராமங்களிலு செய்து கொண்டாடி வருகின்றன” என்கிறார் இ. சத்தியானந்தன்.
தைப்பொங்கல் மதத்திற்கு " ,,,,。,,,ား கிறிஸ்தவ மக்களும் அதனைப் மதித்துப் போ தந்தை அருட்திரு ஆர்.சி.எக்ஸ் நேசராஜா அ
ரோமாபுரியிலுள்ள திருச்சபையின் தலைமைப்பீடமான சமயத்திற்கு அப்பால் நல்ல கருமங்களை செய்ய வேன தொண்ணுறுகளுக்குப் பின்னர் சில நடைமுறைகளை ே உறவின் மேம்பாடாகவும் கருதப்பட்டது. அந்த வகையில் கலாசாரத்துடன் ஒன்றிணைந்த திருநாளாக அமைந்துள்: தேவாலயம் 1998 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் கெ தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் தேவாலய செய்யப்பட்டு புதுப்பானையொன்றை வைத்து பொங்கிய சென்று தேவாலயத்தில் அதே தினம் காலையில் நடை காணிக்கையாக வைத்து ஜெபம் செய்யப்படுவதுடன், அ வழிபாட்டுக்காக வந்திருக்கும் அனைவருக்கும் வழங்குக நன்றியின் அடையாளமாகவே இவ்விதம் செய்யப்படுகிற கிறிஸ்தவ சமயத்தின் பழைய ஏற்பாட்டிலும் அறுவடை கொண்டாடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் செய்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அறுவடை மூல இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்பது தமிழர்களது ஆரம்பத்தில் எதிர்ப்புகள் தோன்றிய போதிலும், திருச்சை இப்போது யாழ் மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களி: தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது” என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பித்துவமும் மகத்துவமும் வாய்ந்ததாக தைப்பொங்கல் விளங்குகிறது. இது தமிழர்
நன்றிப் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவது சிறப்புக்குரியது. உலக மக்களது க்குப் பொங்கிப் படைத்து, போற்றித் துதிக்கும் வகையில் தைப்பொங்கல் திருநாள் பொங்கல் பண்டிகை பாரம்பரிய தனித்துவ சிறப்புடன், கிராமிய விழாவாகவும் முக்கியத்தவம் ளைப்பற்றி, இங்குள்ள சிலரிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நம்போது, தைப்பொங்கல் மட்டும் சமயத்திற்கு அப்பாற்பட்டதாக தமிழர் திருநாளாக உழவர் ன்று சொல்கிறார் குடும்பத் தலைவியான நல்லூரைச் சேர்ந்த திருமதி குமுதா உமாகாந்தன். வ்வாறு அமைகிறது என்று இவர் தொடர்ந்து
னால் மெழுகி பொங்கல் கருமத்திற்கான ༽ மான வகையில் நீள் சதுரமாகவோ டத்தை சுற்றி வரும் வகையில் கோடுகளிலான கோலத்தை ான மூன்று மணன் ரித்துக் கொள்வது வழக்கம்.
கள். ஸ், வேப்பிலை ஆகிய ஐந்து ப வைத்து புதுநெல்லிலிருந்து குத் திசையை நோக்கி பொங்கல் மூலையிலேயே பொங்கல் அடுப்பு னயில் நீரும் சிறிதளவு பசுப்பாலும் கி வழியும். இதன் பின் பொங்கல் குடும்பத்தைச் சேர்ந்த வயதில் ல் அரிசியை இரு கைகளாலும் இதனைத் தொடர்ந்து அதே பொங்கி முடித்தபின் அதே தை சூரிய பகவானுக்குப் படைத்து நியப் பொருளாகவே பொங்கல் த தேவையான உணவு, ஒளி ரணமாக இருப்பதால், அவரது வும் பொங்கிப் படைக்கும் நிகழ்வு
ழிபாட்டுடன் அமைந்த சூரிய
ம் பண்பும் தமிழர் கலாசாரத்துடன்
தையே தைப்பொங்கல் திருநாளின்
2_ldT&Tö256öt.
நப்பொங்கல் இந்து தமிழ் மக்களுடைய பாரம்பரிய கலை,
ாசாரப் பெருவிழாவாக அமைந்திருப்பதாக கோண்டாவில் மேற்கு
தயாராயண் சனசமூக நிலையத்தின் பொருளாளர் இரத்தினசபாபதி
தன் சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.
திமாதப் பிறப்பு என்பது சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி பெருவணக்கம் லுத்தும் திருநாளாக அமைந்திருப்பதால், அன்றைய நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் டுமல்ல, கிராம ரீதியாக ஒன்றிணைந்து அங்குள்ள சமய சமூக நிறுவனங்களிலும் பொங்கிப் டப்பது, ஒரு பாரம்பரிய வழக்கமாக அமைந்திருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் பதற்கு அமைய கிராமமும், கிராமத்து மக்களும், எழுச்சியும், உயர்வும் பெறவேண்டும் என்ற வேண்டுதலின் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வகையியே எங்களது வேதபாராயண சனசமூக நிலையமும் கடந்த பல வருடங்களாகவே ப்பொங்கல் திருநாளை பூசை வழிபாடுகளுடன் கொண்டாடி வருகிறது. சனசமூக நிலையத்தின் றுப்பினர்கள் மற்றும் அயலில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் து பொங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். நிலையத்தின் முன்பாக முற்றத்தில்
பொங்கல் செய்து அதே இடத்திலேயே பொங்கல் சாதத்தை சூரிய பகவானுக்குப் படைத்து த்தன்று மாலையில் அல்லது அடுத்துவரும் விடுமுறை நாளொன்றில் பொங்கல் றையினரிடையே மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அவர்களது வதும் சமய அறிஞர்களை அழைத்து பேச வைப்பதும் எங்களால் ஏற்பாடு செய்யப்படும் ம் பிரதேச செயலகங்கள், பொதுநல நிறுவனங்கள் என்பன பொங்கல் விழாவை ஏற்பாடு
யில் தமிழர் விழாவாகவும் நன்றித் திருநாளாகவும் அமைந்திருப்பதால் வடபகுதி றிக் கொண்டாடுகிறார்கள் என்கிறார் குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்குத் റ്റ8ണ്.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஒரு கலாசார மறுமலர்ச்சியாக கிறிஸ்தவர்களாக இருந்தாலும் டும் அதன் மூலம் நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்கொண்டது. இது கிறிஸ்தவம் அல்லாத சமயங்களின் மீது திருச்சபை வைத்திருக்கும் நல்ல
ஒன்றாகவே தமிழ் மக்களது ா தைப்பொங்கல் விழாவை எங்களது ண்டாடி வருகிறது.
முற்றத்தில் அதற்கான ஏற்பாடுகள் பின், அந்த பொங்கல் சாதத்தை எடுத்துச் பறும் திருப்பலி பூசை வழிபாட்டின் போது ந்த பொங்கல் சாதத்தை அங்கு றோம். இறைவனுக்கு செலுத்தும்
Bl
விழாவாக நன்றித் திருநாளாக பொங்கல் கத்தோலிக்கர்களும் விவசாயம் ம் கிடைத்த நன்மைகளுக்காக பாரம்பரியமாகும். இது விடயத்தில் பயின் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் லும் சில கிறிஸ்தவர்களது வீடுகளிலும் கிறார் அருட்திரு நேசராஜா அடிகளார்.
kra Όλασσαυά
."="می","+" "=+ "=*

Page 10
O
உறவுமுறை மாமாவின் 66 வீடு கந்தானையில்
இருந்தது. நல்ல,
பண்பான எடுத்துக் காட்டான மனிதர். அறுபதுகளிலேயே தன் இரண்டு மகன்மாருக்கும், அவர்களுக்கு இசையில் ஆர்வம் இருப்பதை அறிந்து, கிடார், டிரம் செட் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். பிள்ளை வளர்ப்பை வழமையான பார்வை கொண்டு பார்க்காமல் அக் காலத்திலேயே அவரால் வித்தியாச மாகப் பார்க்க முடிந்தது. அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்தவள் பெண். முழங்காலுக்கு சற்று மேல் இருக்கும்படி கவுன் அணிவாள். மொத்தத்தில் மகிழ்ச்சி யான குடும்பம், பாடசாலை மாணவனான நான் விடுமுறையின் போது சில தினங்களை அவர் வீட்டில் கழிப்பேன். என்னை அவர் மைலர் என்று செல்லமாக அழைப்பார் நான் நன்றாக ஓடுவேனாம்.
ஒரு நாள் காலை பத்து மணியளவில் மாமா வீட்டுக்கு சென்றேன். வாசலோர அறையில் ஒரு கத்தோலிக்கக் குருவானவர் அமர்ந்திருந்தார். ஜெபமாலையை உருட்டியபடி அவர் இருக்க வீட்டின் உள்ளே இருந்து உறுமல் சத்தம் வந்து கொண்டிருந்தது.
நான் கொஞ்சம் திகைப்புடன் உள்ளே சென்றேன். ஹோலில் உணவு மேசை அதில் அமர்ந்திருந்தார் மூத்தமகள். அவள் அருகே வெறித்த பார்வையுடன் என் அத்தை அவருக்கு என்னைக்
கண்டதும் அதிர்ச்சி. இந்த சமயத்தில்
இவன் இங்கு வந்து விட்டானே என்று.
அவள் எனக்கு அக்காள் முறை. அவள் தலைவிரிக் கோலமாக அமர்ந்திருந்தாள். குரலில் வழமை யான இனிமைக்குப் பதிலாக கேவலும், உறுமலும், அதட்டலுமாக
Ülarına (),()/
ஆண்குரல் வெளிவந்து கொண்டிருந்தது. தலையை மேசையில் உருட்டுவதும், மோதுவதும், பின் பக்கமாக சாய்வதுமாக அமர்ந்திருந்தபடியே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் அவள் என்னை உள்ளே போகும்படி சைகை செய்த அத்தை பத்து நிமிடம் கழித்து சமையலறைக்கு வந்தாள். நான் ஒரு மூலை நாட்காலியில் அமர்ந்து விழித்துக் கொண்டிருந்தேன்.
'அத்தை, அக்காவுக்கு என்ன?
'சத்தம் போடாதே. மலருக்கு
பேய் பிடிச்சிருக்கு. அதுதான்
பாதர் வந்திருக்கார். நன்றாக பேயோட்டுவார். அவர் அடுத்த அறையில் இருந்து ஜெபிக்க, ஜெபிக்க இவள் இங்கே உட்கார்ந்து ஆடுறாள். இல்லை பேய் ஆட்டுகிறது. ஃபாதர் பேயை போகச் சொல்றார். அது போக மறுத்து டிமாண்ட் பண்ணுது பேய் விரட்டியானதும் அக்காவுக்கு சரியாகிடும். நீ இதை யாருக்கும் சொல்லாதே'
சரி என்று தலையாட்டினேன். என் வாழ்க்கையில் நான் காணும் முதல் பேய்க் காட்சி இது.
பேய்க்கும் பாதிரியாருக்கும் இடையில் நடைபெற்ற நீயா நானா? போராட்டம் ஒருவாறு முடிவுக்கு வந்தது. இறுதியாக மலர் மயங்கி
விழுந்தாள். அவை படுக்கையில் கிடத்த விரட்டப்பட்டு விட்ட மகளின் பிரச்சினை என்றும் அத்தையிட பாதிரியார் ஜெபப்பு எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
எனக்கு பேய் பிச இல்லை என்றாலும் 66 எனக்குப் புரியவில்
மலருக்கு சில மா இந்தப் பிரச்சினைய கத்தோலிக்கக் கோ அவளால் தாண்ட
மேல் முழுவதும் எ பக்கமாக ஒரு சிலு அண்ணாந்து பார்க் திருச் சொரூபங்கை முடிவதில்லை. பார் கூசிப் போகின்றன. தெளிக்கும் புனித இடத்தில் தாங்க மு இதுதான் மலருக்கு பிரச்சினை.
கொஞ்சம் தூங்கி சாதாரண பெண்ண நடக்காத மாதிரி வ தொடங்கினாள். அ ஆட்டத்தை எல்லா பார்த்துக் கொண்டி சொல்லவும் வெட்க ஒன்றை உதிர்த்துவி (Budas IT6i.
‘பேயுமில்லை, பி
இப் படத்தை நகல் செய்யும் போது அலுவல செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளத் தூக்கி
(6.Lu து என்றும்
சரியாகிவிடும் ம் கூறிய ந்தகத்தையும்
சைக்கிளில் ஏறி
சில் நம்பிக்கை
நடந்ததை எப்படி ய்வது என்று
O)6). தங்களாகத் தான் ாம். கந்தானை வில் வாசப்படியை முடியவில்லை.
ரிகிறதாம். வாசல் வை மரம். அதை க முடியவில்லை. 6T LITT353, த்ததுமே கண்கள்
36 JITLÓluLuñi Bi ULLTob LLL Dடியாத எரிச்சல்.
வந்திருக்கும்
எழுந்ததும் மிகச் ாக எதுவுமே பந்து பேசத் த்தை "நீ ஆடிய b ഭൂഖങ്ങ ருந்தான்' என்று ப் புன்னகை பிட்டு சகஜமாக
g-Tailfis)6O)6).
க பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க படத்தில் ஆறு தவறுகளை
எல்லாம் மனம்தான்' என்று நான் எனக்குத் தெரிந்த பகுத்தறிவை எடுத்து விட, அதை ஏற்க மறுத்தாள் அவள்.
'மூன்று பேய்கள் என்னைப் பீடித்துள்ளன. மாசோனா (மன்மத பிசாசு) இவற்றில் மோசமானது. மாசோனா குடி புகுந்தால் மற்றவை வருவதற்கு வழி வைத்து விடும். மற்ற பேய்களை விரட்டி விடலாம். மாசோனாவை விரட்டுவது தான் கஷ்டம் என்னால் கோவிலுக்கு போக முடிவதில்லை. அதனால் இப்போது கோவில் பக்கமே போவதில்லை. வீட்டில் ஜெபமாலையை எடுத்து உருட்டலாம் என்றால் அதைத் தொடவும்
முடியவில்லை. கை எரிகிறது என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள் மலர்.
மலருக்கு வயது 30ஐத் தாண்டியிருந்தது. திருமணமாகவில்லை. பல இடங்களில் வரன்கள் எதுவுமே பொருந்தாமல் தட்டிச் சென்று கொண்டிருந்தது. போதாக் குறைக்கு இந்தப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டதால் அவளது பெற்றோர் பயந்து போனார்கள் விஷயம் வெளியே தெரியவந்தால் எவருமே அவளை முடிப்பதற்கு முன்வரமாட்டார்கள் என்று நினைத்தார்கள். எப்படியாவது பேயைத் துரத்தி கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்கள்.
அன்று மாலை அவளது தம்பியாருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தபோது அக்காவைப் பற்றிய பேச்சு வந்தது. 'அக்காவுக்கா, அவளுக்கு எந்த நோயும் கிடையாதே அவளுக்கு உள்ளது ஒரே ஒரு பிரச்சினை தான்!” என்று சொல்லி சின்னவன் சிரிக்கவும் மூத்தவள் சொன்னாள்:
"இங்கே பார், நாங்கள் ஆண்கள். போவோம், வருவோம். அவளுக்கு வயசு முப்பதாகிறது. நம் ஆட்களும் அவளை கல்யாணம் செய்து கொடுக்கிற மாதிரி இல்லை அவளுக்கு கன்னி கழிந்தால் எல்லாப் பேயும் ஓடிவிடும்' என்று நேரடியாகவே போட்டுடைத்தான் மூத்தவன். அட அக்காவைப் பற்றி இவர்கள் இப்படிப் பேசுகிறார்களே என்று நான் வியந்து போனாலும்
ܬܐ .
ܨ 17
அவர்கள் சொல்வதில் உண்மை இருப்தை உணர்ந்து கொண்டேன்.
மறு நாள் நான் வீடு திரும்பிவிட்டேன்.
அவளுக்கு பேய் பிடிக்கும் வேகம் கொஞ்சம் குறைந்திருப்பதாகவும் மாதத்துக்கு அல்லது இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே பிரச்சினை ஏற்படுகிறது என்று
G356íIGill LL GLGöI.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாமாவும் மாமியும் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்ததில் ஒரு வரன் படிந்தது. சம்பந்த பேச்சுகளை இழுத்தடிக்காமல் சீக்கிரமாகவே திருமணத்தை
எளிமையாக நடத்தினார்கள் பேய் விஷயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாது. இன்றளவும் தெரியாது. நாங்களும் திருமணத்துக்கு சென்று வந்தோம்.
திருமணம் முடிந்த ஆறு மாதங்களின் பின்னர் கொழும்பில் ஒரு தம்பியைக் கண்டேன். தாழ்ந்த குரலில் 'அக்கா எப்படி? ஏதேனும் பழைய பிரச்சினை?” என்று இழுத்தேன். அவன் கடகடவென சிரித்தான். 'அதுதான் சொன்னேனே அவளுக்கு. அதுதான் பிரச்சினை என்று. இப்போ சந்தோஷமாக இருக்கிறாளே. உண்டாகி இருப்பதாக அம்மா
சொன்னாள்.'
சிரித்து விட்டு விடைபெற்றேன்.
தனக்கு திருமணமாகாதோ என்ற கவலை, ஹோர்மோன் கிளர்ச்சியை சமூக மற்றும் குடும்ப காரணங்களினால் அடக்க வேண்டிய கட்டாயம், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சங்கடம், அதீத சமய, கடவுள் பக்தி, பேய் பிசாசு நம்பிக்கை என்பன கலவையாக வெளிப்பட்டதால் தான் மலரை "பேய் பிடிக்க நேர்ந்தது. எல்லாவற்றையும் போட்டு அடக்கி மூட நம்பிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் பேய் பிடிக்கத்தான் செய்யும்.
அறுபதைத் தாண்டியிருக்கும் மலருக்கு இன்று எந்த நோயும் இல்லை. இரண்டு மகள்மாரையும் கட்டிக் கொடுத்து பாட்டியாகி 6_LIT6រ៉ា!
சொல்கிறீர்களா? கண்டுபிடிப்பை எங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின்
ဣဓr၈။n 2012 'ရှူကြီးရှို့၍ရှီ၍

Page 11
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக சென்று செய்தி சேகரித்துவரும் கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை இங்கே உங்களுடன் சுவைபட பகிர்ந்து
கொள்கிறார்.
D கொழும்பு நகரத்தின் கோடிப் பகுதி அது. வரிசை வீடுகள் தான் அங்கு நிறையவே இருந்தன.
அந்த வரிசை வீடுகளின் முக்கிய பிரச்சினையாக இருந்தது போதை மற்றும் சாராய பிரச்சினைதான். இந்த இரண்டுக்கும் பொறுப்பாகவும் தீர்வாகவும் இருந்தது ரோசக்காதான்.
இது மட்டுமல்ல. அந்த வரிசை வீடுகளுக்கென பொருத்தப்பட்டிருந்த நான்கு வீதிப் பைப்புகளில் யார் யார் வரிசைப்படி தண்ணிர் பிடிப்பது என்பதை தீர்மானிப்பது கூட ரோசக்காதரன்.
இந்த ரோசக்காவுக்கு ஒரு மகனும் மகளும் தான். ரோசக்காவின் அத்தனை அடாவடித்தனங்களுக்கும் அதிகார பூர்வ வாரிசு மகன் குனேதான். அதே போல் அவளது அன்புக்கு வாரிசு மகள் குமாரி.
குமாரிக்கு 16 வயது தான் ஆகிறது ஆள் கறுப்பு தான் ஆனால் மின்னும் கறுப்பு. உடம்பு தான் அம்மா மாதிரி. ஆனால் குழந்தை முகம் அவ மனசும் அப்படித்தான். அம்மாவோட அடாவடித்தனம் குமாரியிடம் கொஞ்சம் கூட இருக்கவில்லை.
ஒரு வரியில் சொல்லப்போனால் குமாரிதான் அந்த வரிசை வீடுகளின் ஐஸ்வர்யாராய், அவளைப் பார்த்ததும் அந்தப் பகுதி இளைஞர்களுக்கு காதல் கொலவெறியாக தலைக்குள் அமர்ந்து விடும். அடுத்த பத்து நிமிஷத்துக்கு அவர்கள் மனசில் குமாரி மட்டும் தான். குமாரியோட ஐ லவ் யூ. கல்யாணம். ஓரிரவு இது எல்லாம் ஒஞ்ச பிறகு தான் அந்த இளைஞர்களுக்கு அந்த கொல வெறியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஆனால் அந்த பிரதேசத்தில் இருக்கும் எந்தவொரு காளைக்கும் குமாரியிடம் தமது காதலைச் சொல்லும் தைரியம்
டுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும்
ബ
ஜனவரி 2012
இருக்கவில்லை. அப்படிச் சொன்னால் காலோ, கையோ முழுவதுமாக இருக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே முழு மனுஷனா இன்னும் கொஞ்ச காலம்
உயிர் வாழனுமே என்ற நினைப்பில் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க அவர்களில் எவருக்குமே
தில் வரவில்லை. அதனால் குமாரியை எங்கே பார்த்தாலும் நங்கி (தங்கை) என்று தான் பாசமாக அழைப்பார்கள். ஆனால் மனசுக்குள் குமாரி நம்ம ஆளு என்று தனக்குத்தானே சொல்லி கொள்வார்கள். அந்த வரிசை வீட்டு விடலைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரினதும் இரவுக் கனவுகளின் கதை வசனம் திரைக்கதையுடன் கதா நாயகியாகவும் வலம் வருவது குமாரி தான்.
குமாரியை பார்க்கும் போதெல்லாம் ரோசக்காவுக்கு மனதில் தெம்பும் பெருமிதமும் 100 சதவீதமாக இருக்கும் அரேபிய பந்தய குதிரை போல் இருக்கும் தனது மகளுக்கு வரன் தேடுவதை விரைவிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வாள். வெளிநாட்டு மாப்பிள்ளை தான் தனது மகளுக்கு சரியாக இருக்கும். பணத்திலும், குணத்திலும் அவன் ராஜவம்சத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வாள்.
இத்தனைக்கும் குமாரியின் அப்பா? ஐயய்யோ பேசக் கூடாத ஒரு விடயம் அது தப்பித்தவறி ரோசக்காவிடம் அதை கேட்டுவிட்டால் கொலைவெறி வருவது மட்டுமல்ல கொலையே
 
 

ந்துள்ள ஒல்கொட் மாவத்தை (நொரிஸ் வீதி) நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி த்துக்கு பிலிப்நேரிஸ் ஆலயம் மட்டுமே சில மாற்றங்களுடன் சாட்சியாக நிற்கிறது.
விசாரணை மன்றில் கேட்ட கதைகள் :'
SS அரிச்சுவடியின் தம்மை மறந்திருந்த ஒரு நாள்
குமாரியை அழைத்துக்கொண்டு விழுந்துவிடும். காலிமுகத்திடலுக்கு சென்றான் அன்டன்.
தன் மகளை எவராவது | Gಶಾಹಿ நிறைய திண்பண்டங்கள் அவற்றை வளைத்து சாப்பிட்டுக்கொண்டே இன்பமொழி போட்டுவிடுவார்களோ என்ற | பேசித்தீர்த்தார்கள். நேரம் போனதே சந்தேகத்தில் அவளை சைட் தெரியவில்லை மணி நாலாகிவிட்ட போதுதான் அடிப்பவர்கள் பற்றி குமாரி அவசரப்பட்டாள். ஐந்து மணிக்குள் வீடு தகவல்களை சேகரிப்பதற்கு போக வேண்டும் என்றாள் குமாரி. ரோசக்கா இரு பெண்களை போகலாம் ரயில் பாதை வழியே சென்றால் ரகசியமாக நியமித்திருந்தாள். கொழும்பு கோட்டையை அடையலாம்.
ரோசக்காவின் இந்த ஏற்பாடு அங்கிருந்து பத்து நிமிடத்தில் வீடு என்றான் அந்த பிரதேச அன்டன். இளைஞர்களுக்கு குமாரிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தெரிந்திருந்ததால் அந்த அன்டனின் கரத்தை பிடித்து குலுக்கினாள். விடயத்தில் எல்லோரும் இருவரும் ரயில் பாதை வழியே நடந்தனர்.
கப்சிப் ஆகிவிட்டார்கள். ரயில் பாதைக்கு இரு புறமும் வீடுகள்
ஆனால். இருந்தன குமாரியும் அன்டனும் கைகளை இந்த விடயத்தில் பிடித்துக்கொண்டு விரைந்தனர். ரோசக்காவின் கையில் விரலை அந்த சூழலில் கடற்காற்று சத்தமும் விட்டு ஆட்டவும் ஒருவன் நிறைந்திருந்தது. இருந்தான். அவனது பெயர் காதல் மொழி பேசிக்கொண்டே குமாரியின் அன்டன், - கண்களில் அன்டனும் அன்டனின் கண்களில்
அன்டன் வீட்டார் குமாரியும் சிரித்துசிரித்து பேசினர். கிறிஸ்தவர்கள் கொஞ்சம் அன்பில் அன்டன் குமாரியின் இடையே நாகரீகமாக நடந்து கட்டிப்பிடித்து தன் பக்கம் இழுக்கவும் கொள்பவர்கள். ரோசக்காவைப் பின்னால் வந்த ரயில் அவர்களை போல் எடுத்தால் கத்தி அணைக்கவும் சரியாக இருந்தது.
பாட்டால் துண்டு பாவம் ரோசக்கா நினைத்தது ஒன்று நடந்தது என்றில்லாமல் கனிவான பேச்சு, ஒன்று.
ாந்தமான பார்வை என குமாரியின் மரணம் ஒரு விபத்து என்று பழகுபவர்கள் இதனால் அந்தக் அவளது மரணவிசாரணை அறிக்கையில் குடும்பத்துக்கு வரிசை வீட்டு தோட்டத்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார் மரண ஓரளவு செல்வாக்கு இருந்தது. இதே சமயம் விசாரணை அதிகாரி.
அன்டன் நல்ல நிறத்துடனும் களையுடனுடம்
இருந்ததால் அவனை குமாரிக்கு பிடித்து a balon otra போனது. 6J. LD5160.J. வீரன்
அக்கம் பக்கத்தில் இருந்ததால் அன்டனும் குமாரியும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. கண்பார்வையில் ஆரம்பித்த அவர்களுக்கிடையிலான பழக்கம் குட்மோர்னிங் வரை சென்று படிப்படியாக ஹலோ ஆர் யூ. பைன். வெயார்டு என்று தெரிந்த ஆங்கிலத்தில் தள்ளாடி இப்போது ஐ லவ் யூ வரை நீண்டிருந்தது. முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) - ரூ. 2500000
இத்தனைக்கும் வரிசை வீட்டு தோட்டத்தில்
- - கறுப்பு மற்றும் ஒரு கலர் ཡང་ གས་[528.000.00 Glogo சந்தேகிக்காத வகையில் இவர்கள் கறுப்பு மற்றும் இரண்டு கலர் - e.g., 30,000.00 பழக்கம் இருந்தது எவரும் பார்த்தாலும் கூட முழு வனப் பக்கம் H ent, 32,000.00
அடுத்த வீட்டுக்காரர்கள் என்ற போர்வையில் அந்த சந்தேகம் மறைந்துவிட்டது.
அன்டனும் குமாரியும் இப்போது காதல் FSM s பாடத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டிருந்தனர் காதலில் அரிச்சுவடி இருக்கிறதே அது படிப்பதற்கு சுலபமாக
கறுப்பு வெள்ளை ரூ 12500 கலம் செமீ கறுப்பு மற்றும் ஒரு கலர் ரூ 14000 கலம் செமீ
இருக்கும் ஆனால் பல்வேறு சிரமங்களை கறுப்பு இரண்டு கலர் = ரூ 15000 கலம் செமீ
ஏற்படுத்தும், முழு வர்ணம் - ரூ 16000 கலம் செமீ
இந்த அரிச்சுவடிப் பாடத்தின் போதுதான்
காதலிக்கு காதலன் மன்மதனாகவும் 12% வட் வரி சேர்க்கப்படும்.
காதலனுக்கு காதலி ரதியாகவும்
தோன்றுவார்கள். அந்த சமயத்தில் அவர்கள் தொடர்பு கொள்க :0壹2429367
இருப்பது பிருந்தாவனம் போலவும், காதலன் ப()க்ஸ் 0124293.20
அல்லது காதலியின் எச்சில்பட்ட வேம்பு கூட
Cr Ü/azirzadorf

Page 12
2 வானவில் சிறுகதை
குனிந்து நின்றவாறு மேகலா நிரோடையின் கரைதுரவில்
தன்முகத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். தெளிந்த நீரில் அவளது அழகிய முகம் கண்ணாடி முன்னால் நின்று முகத்தைப்பார்ப்பது போன்று இருந்தது. இரு கன்னங்களையும் அழகிய கைகளால் தடவிப்பார்த்தாள். கொவ்வைப்பழத்தின் நிறத்திலுள்ள உதடுகளை இடது கைவிரல்களால் இழுத்துப்பார்த்தாள். நெற்றியில் விழுந்து கிடந்த கேசங்களை சற்று இழுத்தாள். அப்பியாசம் செய்வது போல் தனது தலையினை மேலும் கீழும் இடமும் வலமுமாக திருப்பினாள்.
"மேகலா. நீ என்ன அவ்வளவு அழகியா?." முத்து அவளருகில் நின்று அவளிடம் கேட்பது போன்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தாள் எவரையும் காணவில்லை முத்து அங்கு நிற்கவில்லை.
தண்ணிர் துரவடியில் நின்று பகற்கனவு கண்டுவிட்டாள். பகலில் காணும் கனவுகள் ஒரு போதும் பலிப்பதில்லை.
"கலா. ஒடிவா புள்ள ஊருக்கு போன அப்பா வந்து விட்டார்." என்று துரவடிக்கு கேட்கும் அளவிற்கு குரல் கொடுத்தாள் அவளது தாய் பூமணி.
கோறளைப்பற்று ஒதுக்கிய காட்டுப்பிரதேசம், நுவரகல ஒதுக்கிய காட்டுப்பிரதேசம் ஆகியன தடைசெய்யப்பட்ட காட்டுப்பிரதேசங்கள். கோறளைப்பற்று பிரதேசத்தில் எஞ்சியிருந்த ஓர் இயற்கை காட்டுப்பிரதேசம் தான் நாகமரச்சோலை. முற்காலத்தில் சித்தர்களும், முனிவர்களும், பெளத்த பிக்குகளும், நாகமரங்களின் கீழ் இருந்து தவம் செய்தமையினால் நாகமரம் புனித மரமாக இலங்கை நாட்டில் கருதப்படுகிறது.
மேகலாவின் தந்தை மூட்டை முடிச்சுகளை தோளில் சுமந்தவாறு வாடிப்புரையின் கீழ் கிடந்த பண்பாயில் அமர்ந்து விட்டார்.
"தண்ணி ஒரு சிரட்டை கொண்டு வாமகள் scort"
கொஞ்சம் பொறுங்க அப்பா. கோப்பி போட்டுத்தாறன்"
கோப்பிய பிறகு குடிக்கிறன் முதலில் தண்ணி சிரட்டைய கொண்டு வா மகள்" வாழைமரத்தடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணிர் குடத்தில் இருந்து நீரை சிரட்டையில் ஊற்றி வந்து தந்தையிடம் நீட்டுகிறாள்.
சாமான் சாக்கினை அவுட்டுக்கொண்டிருந்த கோணமலையர் கலாவின் கையிலிருந்த தண்ணி சிரட்டையினை வாங்கி மடக், மடக் என தாகம் தீரக்குடித்தவாறு சாமான் சாக்கினுள் இருந்து விரால் கருவா டுகளை எடுத்து அவளிடம் நீட்டினார். "கருவாடு
தாழை செல்வநாயகம்
ஊர் இந்த நாகமரச்சோலைதான். நாகமரங்கள் பூக்கும் காலத்தில் அழகிய நாகம்பூக்களில் இருந்து எழுந்து காற்றில் அள்ளுண்டு வரும் நறுமணத்தினை, மேகலா விரும்பி சுவாசிப்பாள்.
மேகலா சோளனில் விழுந்த கிளிகளை கலைத்து விட்டு, மனப்பூரிப்புடனும் நிமிர்ந்த விம்மிய செஞ்சுடனும், இராமாயணக்காட்சியில் வரும் சீதையின் தோற்றப்பொலிவுடன் நின்று கொண்டிருக்கிறாள். பக்கத்து சேனை வெட்டைகளில் கூய். ஹாய். என்ற சத்தம் எழுகிறது. சேனைவட்டைகளில் சோளன் குலைதள்ளி விட்டது. கிளி தின்னும்
பருவத்திற்கு வந்து விட்டன. முத்து தனது சேனையில் விழுகின்ற கிளிக்கூட்டங்களை விரட்டுகின்ற சத்தம் அவளது காதுகளில் விழுந்தது.
"கலா" தனது அழகிய தோற்றத்தை மனக்கண்களால் ரசிக்கின்றாள். அவளது அழகிய தோற்றத்தை கற்பனை செய்வதில் அவளுக்கு சலிப்பே கிடையாது அனைத்து அங்கங்களையும் தடவிப்பார்க்கிறாள். அவளது கைகளில் அணிந்துள்ள பச்சை நிறக்கண்ணாடி வளையல்களை குலுக்கிவிடுகிறாள். சினிமாக்காரி கூட கலாவின் அழகிற்கு
ஒப்பாகமாட்டாள்.
புஸ்பலதா சிரிக்கும் போது கன்னத்தில் குழிவிழுமாப்போல்
கொஞ்சம் ஊரல் பருவம் போலகிடக்கு அடுப்புக்கு மேலகிடக்கிற அட்டுவத்தட்டிய இறக்கி அதுல போடு. நெருப்பில கொஞ்சம் காயட்டும்."
"பகலைக்கு கத்தரிக்காய்குள்ள போட்டு நசியல் போடுங்க"
"கலா. கொச்சித்தறப்பக்கம் கிளிப்பாட்டம் கதைக்கிற சத்தம் கேட்கிறது. ஒடிப்போய் கலைச்சிப்போட்டு வாமகள் கலாவின் தாய் பூமணி குரக்கன் வெட்டியவாறு கலாவிடம் கட்டளையிடுகிறாள்.
மேகலா நழுவும் பாவாடையை சரி செய்தபடி உருண்டு திரண்ட பருத்த மார்பகத்தில் இருகைகளையும் வைத்தவாறு ஓடினாள். மேகலா பிறந்து வளர்ந்து உருண்டு புரண்ட
Όλασσα αυτή
கலாவின் கன்னத்திலும் குழி
விழும். அவளது ஊரிலும் நாகமரச்சோலையிலும் உள்ள குமரிப்பெண்கள் அவளது அழகிற்கு ஈடாகமாட்டார்கள். உடல் மெல்லிய கறுப்பு என்றாலும் அழகில் அவள் வெள்ளைக்காரிதான். நாகம்பூவின் நிறத்தில் இருப்பாள். அவளது உடலில் இருந்து வீசும் வாசனையும், நாகம்பூவின் வாசனைதான். பதினெட்டைதாண்டாத பருவ வயது. மேகலாவை பார்த்த எவரும் மீண்டும் ஒருமுறை அவளைப்பார்க்காது இருக்கமாட்டார்கள்
கலா யாருக்கும் பயப்படமாட்டாள். குழந்தைப்பருவத்தில் தேன், இறைச்சி, காட்டுக்கனி போன்றவற்றை அதிகம் உண்டதனால் பலசாலியாகவும் திகழ்ந்தாள். நாகமரத்தின் இலைத்தளிர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்னிறமானவை. அதே போன்று அவளது விரல்களும் சென்னிறம்தான்.
கிளிகளைத் துரத்திவிட்டு முத்துவின் குரல் ஓசை கேட்டு மெய்மறந்திருந்தபோது.
"கலா சோளன் காட்டுக்குள்ள என்னபுள்ள செய்றா? கெதியா வந்து மரவள்ளி கிழங்கு அவியப்போடு கொப்பருக்கு சாப்பாட்டக்கொடுத்து சங்கத்து சேனைவட்டைக்குள்ள அனுப்பவேணும். வாற வெள்ளிக்கிழமை வன்னித்தம்பிரான் சடங்கு உனக்கு தெரியும்தானே." என்னம்மா சொன்ன நீ.? "வாற வெள்ளிக்கிழம, நம்மட சேனை வட்டைக்குள்ள வன்னித்தம்பிரான் சடங்கு நடக்கபோகுது என்டு உனக்கு தெரியாத புள்ள?
"தவராசா மாமாட" சேனைக்குள்ள நல்ல பறங்கி வாழைக்குலையெல்லாம்
கிடக்குதுதென்டு கொப்பர் சொன்னாரு” 'g56uJITET IDITLDIT Gef606Tëgj6f6T
எங்கம்மா இருக்காரு?"
"அவர இப்ப கறடியனாத்து
L535D
மாத்திபோட்டானுகளாம். வாடியில காவல்காரன் ஒருத்தனப்போட்டுத்து பொயித்தாராம் தம்பிராசா வாயியில இல்லாட்டி என்னடி? காவல்காரன் வாழக்குல வெட்டிக்கொடுப்பான்தானே? முத்துவும் தவராசா மாமாவின் வாடியில் நிற்பதை அவள் தாயிடம் இதுவரைக்கும் கூறவில்லை.
'வன்னித்தம்பிரான் என்றால் என்ன கடவுளம்மா? சேனைக்காடுகளில் உள்ளவர்கள் காவல் தெய்வமான வைரவருக்குதான் சடங்கு செய்வார்கள். வன்னிதம்பிரானுக்கு ஏனம்மா சடங்கு செய்ய வேண்டும்?"
"நான் உன்னளவு படிக்காவிட்டாலும் என்ட அப்பன் ஓரளவுக்காவது படிக்கவைச்சிருக்கான். நான் புத்தியறிஞ்ச உடனே என்னை அம்மா பாடசாலைக்கு போகவேண்டாம் என்று தடுத்து விட்டாள். இல்லாவிட்டாள் நான் ஒரு லோயராக வந்திருப்பன். இந்த நாகமரச்சோலையில் உள்ள சனங்கள் எனக்கு "லோயர்பூமணி” என்றுதானே பட்டப்பெயர் வைத்திருக்கிறவை'
வைரவன், காளமாமுனி, முனியாண்டி, சுடலைக்கறுப்பன், பில்லி, வன்னித்தம்பிரான் எல்லாம் மலைப்பிரதேசங்கள்
காட்டுப்பிரதேசங்களில் உள்ள பேய், பிசாசுகள்
மற்றும் நோய் நொடிகளில் இருந்து
பாதுகாக்கும் தெய்வங்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் வழிபடும் தெய்வங்கள்
நாகமரச் சோலை மக்கள் வன்னித்தம்பிரானுக்கு சடங்கு செய்கிறமாதிரி மாங்கேணி, வாகரைப்பகுதி மக்கள் நோய் நொடி வந்தால் "மொக்காட்டுப்பேய்ச்சடங்கு" Gaushtirassir.
"என்னோட படிச்ச வாகரைப்பகுதிப்பிள்ளையஸ், மொக்காட்டுப் பேய் சடங்கு செய்றதயத்தி கதைச்சதுகள்தான் அம்மா"
"அது எப்படி மொக்காட்டுப்பேய் சடங்கு? "அதைப்பத்தி பிறகு ஒரு நாளைக்கு சொல்லுறன் இப்ப அந்த வன்னித்தம்பிரான் சடங்கு பற்றி சொல்லுறன் கேளுயிள்ள”
'காடு கரம்பைகளில சீவிக்கிற சனங்களுக்கு உடல் நலம், பயிர் நிலங்கள், நில புலன்களையெல்லாம் மிருக சாதிகள், பயங்கர கொடிய நோய்கள் எல்லாவற்றிலையும் இருந்து பாதுகாக்கிற தெய்வம் தான் இந்த வன்னிதம்பிரான் வயல் நிலங்களுக்குள்ளையும், சேனைப்பயிர்களுக்குள்ளையும், காட்டுயானைகள் வந்து உள்பட்டு, அழிக்காமல் இருக்கிறதுக்காக கிராமத்தின் எல்லைப்புறத்தில் உள்ள காட்டில் இல்லாட்டி மிருகசாதிகள் உள்படுகின்ற நுளைவாயில்களில், உரியாத தேங்காய்களை மரங்களில் கட்டி தொங்கவிடுவாங்க”
"ஏனம்மா? உரியாத தேங்காய்களை மரங்களில் கட்டி தொங்கவிடுற"
"வேளாண்மை விளைஞ்சிவாற காலங்களில அந்த வட்டைக்குள்ள எல்லாவாடிக்காறங்களும் ஒன்றாக சேர்ந்து, ஒவ்வருவருக்கும் தங்கட பங்களிப்புல அரிசி, சோளன் குற்றி மாவாக்கி பசுப்பாலில பொங்கல் பொங்கி ரொட்டி சுட்டு வாழைப்பழ மடைவைத்து, நடுக்காட்டில செய்ற சடங்குதான் இந்த வன்னிதம்பிரான் சடங்கு" "நானெல்லாம் அதைப்பார்க்கமுடியாதா அம்மா?
"இல்லபுள்ள நாமெல்லாம் அந்த இடத்திற்கு போகமுடியாது. பெண்டுகள், குமருகள், சின்னஞ்சிறுசிகள் எல்லாம் அந்த இடத்திற்கு போகமுடியாது. அப்படியான கட்டுப்பாடு பொங்கல் பொங்குற ஆள்கூட வாயில வெள்ளை சீலைத்துண்டு கட்டித்தான் பொங்க வேணும். சடங்கு முடிய எல்லோரும் சுற்றியிருந்து சாப்பிட்டு போட்டு, மிச்சம் சொச்சம் எல்லாம் ஒன்றாக கட்டி அந்த இடத்திலுள்ள மரத்திற்கு மேல கட்டி தொங்கவிட்டுத்து வருவாங்களாம்"
"புதுமையான சடங்கு போல கிடக்கு அம்மா நான் இதுவரையில எந்த கதையிலோ எந்தப்புத்தகத்திலோ இந்த மாதிரி ஒரு சடங்கையோ, சம்பவத்தையோ, பற்றி கேள்வி பட்டதில்ல இதுவரையில அறிஞ்சும் கிடையாது” நாகமரங்கள் ஆனி, ஆடி மாதங்களில் பூக்கும் அக்காலங்களில் எடுக்கப்படும் தேன் சுத்தமான மருத்துவக்குணம் மிக்க தேனாகவும் இருக்கும். ஒரு போத்தல் தேன் ஏழு இறாத்தல் நிறையுடையதாக இருக்கும்.
மேலாவின் வாடியில் அன்றையபொழுது வன்னித்தம்பிரான் சடங்கு சம்பந்தமாக பேசுவதி லேயே கழிந்துவிட்டது.
முத்துவும் அன்றுதான் தனது மாமியையும், மச்சாள் மேகலாவையும், கானும் சோட்டையில் அவர்களது வாடியை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இரைதேடச் சென்ற பறவைக் கூட்டங்கள், தங்கலுக்காக நாமரச்சோலையையும் நாகமரங்களையும் நாடி வந்து கொண்டிருந்தன.

Page 13
(கடந்த வாரத் தொடர்ச்சி)
GF ITக்குருவி அழிந்து வரும் ஒரு ஆந்தை இனம். இந்நாட்டின் தனித்துவம் கொண்ட பறவையான சாக்குருவி காப்பாற்றப்பட வேண்டிய பறவை இனங்களில் ஒன்று. இதன் எதிரி, இதன் சாக்குரல்தான். இப்பறவை வீட்டுக்கு அண்மையில் அலறினால், அது துர்சகுனம் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக உள்ளது. இதன் கூச்சல், ஒரே தடவையில் வெளியாவதில்லை. நீண்ட நேரத்துக்கு விட்டு விட்டு அலறி இறுதியாக உச்சஸ்தாயிக்கு சென்று வெடிக்கும். காடு சார்ந்த கிராமப் புறங்களிலும், மலைசார்ந்த வனப்பகுதிகளிலும் இரவு வேளைகளில் இக் கூச்சலைக் கேட்கும் போது எவருக்கும் அச்சம் ஏற்படுவது இயற்கையே.
முதலில் அடித் தொண்டையில் இருமுவது போல இது விட்டு விட்டு குரல் எழுப்பும். பகலி பொந்துகளில் ஒடுங்கியிருக்கும், இப் பறவை இரவிலேயே வேட்டையாடக் கிளம்புகிறது.
இரையைக் கண்டதும் இரையின் கவனத்தை திசைத் திருப்பவும், ஓடச் செய்யவுமே இருமல் சத்தத்தை வெளிவிடுவதாகக் கருதப்படுகிறது. எதிரியாக இருக்கக் கூடிய உயிரினங்களின் கவனத்தை திசைதிருப்பவும் கிலி கொள்ளச் செய்யவும் இத் தந்திரத்தைப் பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஏனெனில் இது கூச்சல் எழுப்புவது பெரும் பாலும் பறக்கும் நிலையில் தான். பின்னர் இக்கூச்சல் நீண்டதாகவும் விட்டு விட்டும் ஒலித்து பின்னர் உச்சஸ்தாயிக்கும் எகிறி, மனிதனின் மரண கூச்சல் போல கர்ணகடுரமாக
ல்
ஒலித்து அடங்கும்.
சாக்குருவியை சிங்களத்தில் 'உலமா" என்று அழைக்கிறார்கள். உலமா என்ற சிங்கள சொல்லின் வேர்ச் சொல் உலிஹினி என்பதாகும். இச் சொல்லின் முதல் பகுதியான உல என்பது உலுகா என்ற பாளி சொல்லில் இருந்து பிறந்தது. உலுகா என்பது ஆந்தையைக் குறிக்கும். இரண்டாவது பகுதியான லிஹினிய என்பது பறவையைக் குறிக்கும். ஆக உலமா என்பது ஆந்தையை ஒத்த பறவை என்ற பொருளைத் தருகிறது. இந்தத் தமிழ் சிங்கள அர்த்தத்தை ஒட்டியே "டெவில் பேர்ட்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
இந்த உலமா தொடர்பாக சிங்களத்தில் கர்ண பரம்பரைக் கதை
ஒன்றுள்ளது. நீ முன்னர் கணவ அவர்களது பெண் சிறு குடிசையில் வ கணவன் மிகப்
குடிகாரன்.
இறைச்சியை வாங் குடிகாரக் கணவன் இறைச்சியைச் சபை சொல்லி மனைவியி விட்டு விறாந்தையி கணவன் தான் கை வந்திருந்த போத்த6 இறைச்சியை வாா அதனைச் சமையற் விட்டு மிளகாய், இ கறிவேப்பிலை கொ இருந்த தோட்டத்து மீண்டும் சமையலை ஒரே அதிர்ச்சி. மே வைத்திருந்த இறை காணவில்லை. சை முழுவதும் தேடிப் 1 ஊஹஅம். காணவி மிருகம் சமையலை
கோப்பிக்காலத்தில் தே
ப்பிக் காலத்தில் கோ இலங்கைக்கு
960)pg5956) ULLILL தென்னிந்தியத் தமிழ்த் தொழிலாளர்களுக்கான சுகாதார, வைத்திய சேவைகள் படுமோசமானதாகவே இருந்தன. தொழிலாளர்களின் மருத்துவ தேவைகளை நிறைவேற்றி வைப்பது வேலை கொள்வோரின் பொறுப்பே தவிர தம்முடையது அல்ல என்றே அரசாங்கம் "தெளிவாகக் கூறி இருந்தது. 1865ம் ஆண்டு எஜமான் - வேலையாள் சட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: எந்தவொரு வேலை கொள்வோரின் கீழும் பணியாற்றும் எந்தவொரு வேலையாளாவது நோய்வாய்ப்பட்டால் அந் நோய்வாய்ப்பட்ட காலப் பகுதியில் வேலையாளுக்கு உணவு, உறைவிடம், மருத்துவ கவனிப்பு என்பவற்றை அவ்வேலை கொள்பவர் தனது செலவிலேயே நிறைவேற்ற வேண்டும். எனினும் இக்காலப் பகுதியில் அதற்குரிய ஊதியத்தை அவர் வேலையாளுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
1930, 40களில் நோயுற்ற தொழிலாளர்களுக்கு துரைமாரே தம் வசமிருந்த மருந்துகளைப் பயன்படுத்தி மருத்துவம் பார்த்தனர். துரைமாரின் 'கை வைத்தியத்தால் குணமடையாதவர்கள் அரசு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படனர். எனினும் தோட்டப்
பகுதிகளில் மிகக் குறைவான அரசு வைத்தியசாலைகளே இருந்தமையாலும் தோட்டங்களில் இருந்து வெகு தொலைவில் அவை அமைந்திருந்ததாலும் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான வைத்திய செலவை தோட்டங்களே ஏற்க வேண்டியிருந்ததால் வைத்திய சாலைகளுக்கு நோயாளர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே தோட்டத்துரைமார் முனைந்தனர்.
ாட்டங்களில் ம
எனினும் பணம் ெ அழைத்துவரப்பட்ட நோய்களால் உடல் தமக்கு நஷ்டத்தை என்பதால் 1850களி தோட்டத்துரைமார் இணைந்து தோட்ட டிஸ்பென்சரிகளை கொள்வது என்றும் மருத்துவ சேவைய கொள்வது என்றும் இக்காலப் பகுதியிலு மருத்துவ செலவை பொறுப்பேற்பது என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீண்ட காலத்திற்கு னும் மனைவியும் குழந்தையும் ஒரு ாழ்ந்து வந்தனர்.
பெரும் தினமும் குடித்து பந்து மனைவியை சண்டைக்கு ILIT66. யப்புடைப்பான். ணவனின் காடுரத்தை தன் சிறு மகளுக்காக அவள் தாங்கிக் கொண்டாள். ஒரு நாள் மாலை பககதது ல் சேனையில்
அறுக்கப்பட்ட மாட்டின்
கிக் கொண்டு
வீடு வந்தான். மக்கும்படி டம் கொடுத்து லி அமர்ந்த யுடன் கொண்டு லைத் திறந்தான். ங்கிய மனைவி
கட்டில் வைத்து ஞ்சி, ண்டுவர அருகே க்குச் சென்றாள். றை வந்தவளுக்கு சையில் ச்சியைக் மயல் கட்டு பார்த்தாள். ல்லை. ஏதாவது றயில் புகுந்து
மாமிசத்தை இழுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் மாமிசம் சமைக்காவிட்டால் குடிகார கணவனின் கோபாக்கினியில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது.
இறுதியாக, உண்மையைக் கணவனிடம் ஒப்புக் கொள்வதுதான் சரியான வழி எனக்கருதிய அவள் கணவனிடம் சென்று மாமிசம் காணாமற் போன சங்கதியைத் தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தாள். கணவன் தன் மீது வள்ளென விழுந்து பிடுங்குவான் என்று எதிர்பார்த்தவளுக்கோ ஒரே ஆச்சரியம். கணவனோ பரவாயில்லை. நான் இன்னொரு துண்டு இறைச்சி கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி விட்டுத் தள்ளாடியபடியே எழுந்தான். மனைவி நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சமையலறைக்குள் சென்றாள். சிறிது நேரத்தில் கணவன் இறைச்சியுடன் வந்தான். மனைவி
தாமதம் காட்டாமல் பரபரவென சமைத்து முடித்து கணவனை சாப்பாட்டிற்கு அழைத்தாள். கணவன் அமர்ந்ததும் இறைச்சியை அகப்பையால் அள்ளித் தட்டில் போட்டாள். இரண்டாவது தடவையாக தட்டில் இறைச்சியைப் போடும் போது கைவிரல் ஒன்று அகப்பையில் துருத்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
அது ஒரு குழந்தையின் கைவிரல் அப்போது தான் தன் மகளை நீண்ட நேரமாகக் காணவில்லை என்பது அவளுக்கு உறைத்தது. எங்கே என் குழந்தை? (மகே லமயா கோ?) என்று கணவனிடம் அவள் கேட்டாள். போதையில் இருந்த கணவன் பேயைப் போலச் சிரித்தான். இறைச்சி வாங்கி வர இரண்டாம்
முறை வெளியே செல்வதாகச் சொன்ன \3 கணவன், முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கொன்று மாமிசத்தை தன்னிடம் கொண்டு வந்து தந்திருக்கிறான் என்ற உண்மை அவள் மனிதில் பளிச்சிட்டது. ஐயோ!! என்றபடி அகப்பையைத் தலையில் வைத்து அழுத்தியபடியே கிறீச்சிட்ட அவள் காட்டை நோக்கி ஓடினாள்.
அதன் பின்னர் அவள் திரும்பி வரவேயில்லை. காட்டில் அவள் பேய்க் குருவியாக மாறினாள். ஒரு உயிர் பிரியும் போது அம்மனிதனின் வேதனையான முகத்தை உச்சி மரத்தில் இருந்து சாக்குருவி பார்க்குமாம். அன்றிறவு வேதனைக் குரலை எழுப்பி அலறுமாம்!
இது சிங்கள கர்ணபரம்பரைக் கதை.
முற்றும்
ருத்துவ வசதி = ஒரு பார்வை
சலவு செய்து தொழிலாளர்கள்
ம் நலிவடைவது
ஏற்படுத்தும்
6)
குழுக்களாக
ங்களில்
அமைத்துக் பொதுவில் ஒரு
ாளரை அமர்த்திக்
தீர்மானித்தனர்.
லும் தொழிலாளர்
| ujTit
பதில்
தோட்டத்துரைமாருக்கும் அரசுக்கும் இடையில் தொடர்தும் இழுபறி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இறுதியாக 1872ம் வருடம் பல வாத விவாதங்களின் பின்னர் இலக்கம் 14 மருத்துவ வசதியளிக்கும் நடைமுறையில் காணப்பட்ட ஓட்டைகள், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்பட்ட அதிகரித்த மரணவீதம், வேலைகொள்வோரின் அலட்சிய பாவம், தோட்ட மருத்துவத்துறை தொடர்பாக இங்கிலாந்து காலணி அலுவலகத்தின் விமர்சனம் போன்ற காரணிகளால் மருத்துவத் துறையில் அரசு தலையிட வேண்டியதாயிற்று. எனவே அரசின் கண்காணிப்பின் கீழ் தோட்ட வைத்திய சேவையை நடத்துவதே மேல் என அன்றைய கவர்னர் வில்லியம் கிரகறி கருதி னார். எனினும் தோட்டத் துரைமார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவில் அரசு தலையிடுவதை துரைமார் விரும்பவில்லை. தோட்ட மருத்துவத்திட்டமொன்று வெற்றியளிக்க வேண்டுமானால் துரைமாரின் நல்லெண்ணம் அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட கவர்னர், இணக்கபூர்வமான ஒரு
மருத்துவத் திட்டமொன்றை உருவாக்கினார்.
எனினும் இந்தத் திட்டம் துரைமார் சம்பந்தப்பட்டதாக இருந்ததே தவிர அரசின் பங்களிப்பு குறைவானதாகவே இருந்தது. இத்திட்டத்தின் கீழ் மலையக பெருந்தோட்டப் பகுதிகள் மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவும் தோட்டத்துரைமார்களைக் கொண்ட மாவட்ட மருத்துவ சுமிட்டிகளின் கீழ் இருந்தன. இம் மருத்துவமனைகளுக்கான நிதி ஏக்கர் வரி என்ற பெயரில் தோட்டங்களில் இருந்து பெறப்பட்டது. அரசு இம்மாவட்ட கமிட்டிகளை அவசியமான தருணங்களில் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு கமிட்டிக்கு ஆலோசனை வழங்கி கண்காணிக்கும் வகையில் மருத்துவ இன்ஸ்பெக்டர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
எனினும் இத்திட்டம் தோல்வியைத் தழுவியது. தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தில் எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இத்திட்டம் ஏற்படுத்தவில்லை. இத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கென 1819இல் அமைக்கபட்ட ஆணைக்குழு முன்னிலையில் அரசு அதிகாரிகளும் கவர்னர் கிரகறியும் தோட்டத்துரைமார்களும் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
ze daaraois

Page 14
ந்தானை நகரத்தில் அன்று ஒரு பெரிய மேடை இசை நிகழ்ச்சி ------ר நடக்கவிருந்ததால் நகரம் ܡܓܔ பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அது எழுபதாம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒரு மாலை நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறப்போகும் மேடைக்கு அருகில் கூட்டம் சிறிது சிறிதாக சேர்ந்து கொண்டிருந்தது. நாம் வசித்தது கந்தானை ரிலவுள்ள பகுதியில் அங்கே பெரும்பாலும சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள் l அதிகமாக வாழ்ந்தார்கள். நாங்கள் மட்டுமே தமிழ் இந்துக் குடும்பம். எனது கணவர் மெரீனா சோப் கம்பனி நடத்தி வந்தார். எங்களுக்கு ஒரு ஆணும் இரண்டு பொண்ணுமாக மூன்று பிள்ளைகள். அன்று விடுமுறை நாள் என்பதால் கணவருடன் நானும் பிள்ளைகளும் இசை நிகழ்ச்சி பார்க்க கந்தானைக்கு சென்றோம். எனது மகன் சிவகுமாருக்கு குத்துப் பாட்டு (அன்றைக்கு துள்ளாட்ட இசை என்று பெயர்) என்றால் ரொம்பவும் பிடிக்கும் சினிமா பாட்டுக்கு ஆடவும் செய்வான் என்பதால் அவனுடன் மேடைக்கு அருகில் நின்றுக் கொண்டோம். தொடர்ந்து சிங்களப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இடையில் திடீரென்று ஒரு அறிவிப்பு. தமிழ் பாடல் ஒன்றை பாடுவதற்காக ராஜா ராலாஹிமியை அழைத்தார்கள். அந்த தமிழ் பொலிஸ்காரர் ‘என்னடி ராக்கம்மா’ என்ற அந்தக் காலத்தில் புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அது சிங்களவர்களுக்கும் மிகவும் பிடித்தமான பாடல் அந்தப் பாட்டை கேட்ட எனது மகனும் மேடைக்கு முன்னால் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தான். இதைக் கவனித்த அந்த பொலிஸ்காரர் மேடைக்கு கீழே இறங்கி வந்து எனது மகனைத் தூக்கி சென்று மேடையில் விட்டு ஆடச் சொன்னார். மகனும் ஆடினான். அதற்குப் பிறகு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு இசை நிகழ்ச்சி
UI தாவுக்கு இருபத்தெட்டு வயதிருக்கும் திருமணம்
முடித்து ஒரு மகளும் இருக்கிறாள். தமது வீட்டுக்கு பக்கத்திலுள்ள தனியார் தோட்டங்களில் தினசரி சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருபவர். இவரின் குடும்பம் கூட்டுக்குடும்பம். அவரோடு சகோதர, சகோதரிகள், அப்பா, அம்மா, அம்மாவின் தங்கை ஆகியோர் பெரிய குடும்பமாக இருந்து வருகின்றனர். தன் தொழிலுக்கு அப்பால் அந்தப் பகுதியால் மாதாந்த சீட்டு பிடிக்கும் தொழிலையும் அவர் செய்து வருகிறார். சீட்டுத் தொழிலை முறையாக செய்து வருவதால் ராதாவுக்கு அந்தப் பகுதியில் நல்ல பெயர். வாக்கு சுத்தமானவர் என்பார்கள்.
அன்றும் காலையில் எழுந்த ராதா தனது மகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அந்த மாதம் கொடுக்க வேண்டிய சீட்டுக்காசு இருபத்தைந்தாயிரம் ரூபா பத்திரமாக இருக்கிறதா என்று டிரங்கு பெட்டியை திறந்து பார்த்து விட்டு, பெட்டியை மூடி வழமை போல சாவியை தனது அம்மாவிடம் கொடுத்தார். பின்னர் புறப்பட்டு வேலைக்குச் சென்றார்.
மாலை நான்கு மணியிருக்கும் ராதாவின் வீட்டு வாசலில் ஒரு இளைஞன் பல் வர்ண தரை விரிப்புகளுடன் நின்று கொண்டிருந்தான். பொருட்களை விற்கும் பலர் இப்படி தோட்டங்களுக்கு வந்து போவது வழக்கம், ஒரு விரிப்பு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று கூவிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ராதாவின் அக்காவின் மகளுக்கு ஆசை வந்து விட வீட்டிற்குள் ஒடிச் சென்று தனது பாட்டியை (ராதாவின் தாயாரை) அழைத்து வந்து “இந்த தரை விரிப்பை வாங்குங்க அம்மம்மா நல்லாயிருக்கு” என்று நச்சரிக்க தொடங்கினாள். ஆரம்பத்தில் ராதாவின் தாயார் வேண்டாம் என்றுதான் மறுத்திருக்கிறார். ஆனாலும் பேத்தியின் பிடிவாதத்தால் அந்த வியாபாரியிடம் பேரம் பேசுவதில் ஈடுபடத் தொடங்கினார் அவர். ஆயிரத்து ஐநூறு படிப்படியாக ஆயிரத்து நூறாகக் குறைந்தது அந்த பேரம் அங்கே படியவே, தரை விரிப்பு வீட்டிற்குள் சென்றது. கொள்ளை லாபத்துக்கு பேரத்தை முடித்துக் கொண்டோமே என்ற பெருமிதத்துடன் அந்த அம்மாள் வீட்டிற்குள் சென்று தனது மணிப்பர்சை திறந்தார். அதில் ஐநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. ‘என்ன செய்வது இன்னும் அறுநூறு வேண்டுமே” என்று யோசித்தவர் “ராதா வைத்திருக்கும் சீட்டு காசில் ஒரு அறுநூறு ரூபாய் எடுத்துக் கொடுப்போம்' என்று தீர்மானித்தார் பிறகு மகளிடம் சொல்லிக்
அனுபவம் பேசுகிறது.
சந்தித்த முதல் தமிழ்க் குடும்பம மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அதே மாதிரி தான் நாங்கள் ச கந்தப்புதான் அதனால் எங்கள் ( பழகினார். எங்களின் சொந்த இ விடுமுறை நாட்களில் கந்தப்பு எ கந்தப்பு அப்போது தனியாக கந் தான் இருந்தார். அவர் விடுமுை போது எங்களையும் அழைத்துச் அவர் மாமி என்று தான் அழைப் இந்த நாட்டுக்கு பங்கம் வந்தது அரங்கேறியது. கலவரத்தில் எங் வீடு தீக்கிரையானது. நாங்களும் உயிரை கையில் பிடித்துக் கொ ஓடி வந்து விட்டோம். அதற்குப் பி கந்தப்பு என்ன ஆனார் என்று தெ வில்லை. ஒரு தொடர்பும் இல்ை ஒரு நாள் சக்தி டி.வியில் முத
அனுபவம் பேசுகிறது.
கொள்ளலாம் என்ற தைரியத்தில் அறுநூறு ரூபாவை எடுத்திருக்கிற ராதாவின் அம்மாவிற்கு பண வி இருக்கிறது. யாருக்காவது பணம்
மற்றவர்களுக்கு தெரியக்கூடாது நான்காக மடித்து உள்ளங்கையி கொள்வார். கொடுக்கும் போது பு பணத்தை அழுத்தி வைப்பார். ப6 இருக்க ே
நோட்டுக பணத்தை மகிழ்ச்சிய திருப்பித் ரூபாவை ஆயிரம்
விட்டு கி பாட்டிக்கு ரூபா விரி கிடைத்தி என்ன! சுமார் ஐந்தரை மணியள வீட்டுக்கு வந்தார். களைப்புடன்
கும்பிட்டு விட்டு தேனீர் கோப்பை படு இலாபமாக வாங்கிய தரை
என்பதற்கு தருணம் பார்த்துக்கெ வாங்கிய கதையை மகளிடம் கூ காட்டினார். ஆயிரம் ரூபாவுக்கு தோன்றியது. திடீரென மனதில் ெ உங்களுக்குப் பணம்? என்று கே குறையும் விடயத்தை மகள் கே ராதாவின் அம்மா நமட்டு சிரிப்பு
 
 
 
 
 

அதிலும் அந்த பொலிஸ்காரர் ந்து பாட்டுப் பாடினார். இசை
நிகழ்ச்சி முடிந்த பிறகு எனது மகன் சிவக்குமார் அந்தப் பொலிஸ்காரரை எங்கள் வீட்டிற்கு கையைப்
பிடித்து அழைத்து
வநதான. அநதப
பொலிஸ்காரரின்
பெயர் கந்தப்பு அவர் யாழ்ப்
LIT600TLb கரவெட்டி யைச் சேர்ந்தவர். கந்தானை யில் அவர்
கப்பர் ஸ்டார் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் கீரவாணி இசைக்குழு வெற்றியீட்டியது. அதைச் சேர்ந்த ஜெயரூபன், ஜெயந்தன் ஆகிய இரண்டு இளைஞர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். வெற்றிபெற்ற இளைஞர்களை டி.வியில் காட்டிக்கொண்டிருந்த போது எங்களுடன் பழகிய அந்தக் கந்தப்பு திடீரென திரையில் தோன்றினார். வெற்றிபெற்ற தனது இரண்டு மகன் மாரையும் கட்டிப்பிடித்து வாழ்த்தினார். வயதாகியிருந்தாலும் நாங்கள் அவரை சட்டென அடையாளம் கண்டுகொண்டோம். அவரைத் தொலைக்காட்சியில் பார்த்த போது நாங்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தோம். அவரை மீண்டும் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்போதே சக்தியுடன் தொடர்பு கொண்டோம். ஆனால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. பிறகு நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் எங்களுக்கு பலனளிக்காமல் போய்விட்டது. வானவில்லின் அவங்க எப்படி இருக்காங்க பகுதியைப் பார்த்ததும் இதில் எழுதினால் கந்தப்புவின் தொடர்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறோம்
ான்றிய கந்தப்புவை காண்பது எப்படி?
ாக நாங்கள் இருந்ததால் அவர்
ந்தித்த முதல் தமிழர் இந்தக் குடும்பத்துடன் அவர் பாசமாகப் டம் நுவரெலியா அங்கேயும் ங்களுடன் வந்திருக்கிறார். தானை பொலிஸ் குவார்ட்டஸில் றயில் கரவெட்டிக்கு செல்லும்
சென்றிருக்கிறார். என்னை பார். இடையில் எங்களின் ப் போல ஜூலை கலவரம் களின்
அனுபவம் பேசுகிறது.
டிரங்கு பெட்டியைத் திறந்து
. சயத்தில் ஒரு பழக்கம்
கொடுக்கும் போது அது என்பதற்காக நோட்டை ல் வைத்து விரல்களால் மூடிக் மற்றவர் உள்ளங் கையில்
ண விஷயம் கையும் கையுமாக வேண்டும் என்பது இதற்கான
காரணமாக இருக்கலாம் அதன்படியே பணத்தை If ငှါဒွါး ဖွံဖါး கையில் மடித்துக்
கொடுத்து வியாபாரியிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். பணம் கொடுக்கும் போது பக்கத்தில் அவரின் தங்கையும் இருந்திருக்கிறார்.
பேத்தி பணத்தை வாங்கி அப்படியே கையில் கொடுத்தாள். ளை வாங்கிய வியாபாரி 5 பிரித்து பார்த்து விட்டு மிகுந்த புடன் நூறு ரூபா நோட்டைத்
தந்தான். “பரவாயில்லை: நூறு குறைத்துக் கொள்கிறேன். ரூபா போதும்” என்று கூறி ளம்பிச் சென்றான். பேத்திக்கும் ம மகிழ்ச்சி படிபடவில்லை. 1500 ரிப்பு ஆயிரம் ரூபாவுக்கு ருக்கிறது என்றால் சும்மாவா வில் ராதா வேலை முடித்து வீடு வந்த ராதா குளித்து, சாமி யுடன் வந்து அமர்ந்தார். தான் விரிப்பு பற்றி சொல்ல வேண்டும் ாண்டிருந்த தாயார், தரை விரிப்பு றத் தொடங்கினார். விரிப்பையும் லாபம்தான் என்று ராதாவுக்கும் பொறிபறக்க, ஏதம்மா ட்டார். பணத்தில் ஐநூறு ட்டாள் சொல்லிவிடலாம் என்று டன் சும்மா இருந்திருக்கிறார்.
வானவில்லில் இதைப் பார்த்த பிறகாவது கந்தப்பு எங்களுடன் தொடர்பு கொள்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம்.
/திருமதி ராமலிங்கம்
மாவனல்லை
குறிப்பு: திரு. கந்தப்பு அல்லது அவரது குடும்பத்தினர் இதை வாசிக்க நேர்ந்தால் வானவில் தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் நாங்கள் கந்தப்புவின் இலக்கத்தை திருமதி. ராமலிங்கத்துக்கு அறிவிப்போம்.
அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது.
பணம் குறைந்ததால் அறுநூறு ரூபாவை டிரங்கு பெட்டியைத் திறந்து எடுத்ததாக அவர் சொல்ல, சரி என்றார் ராதா,
தேனீர் கோப்பையைக் கழுவிய ராதா, வழமைபோல சீட்டுக்காசு கொடுக்கல் - வாங்கல் கொப்பியை பிரித்து பார்க்கத் தொடங்கினார். பின்னர் டிரங்கு பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்த பழைய தகரப் பெட்டியைத் திறந்தார். பணத்தை எண்ணியபோது ஐயாயிரம் ரூபா குறைவதாகத் தெரிந்தது. 25 ஆயிரமும் இன்னும் கொஞ்சமும் இருக்க வேண்டும். அம்மா 500 ரூபா எடுத்திருந்தால் மிகுதி 4,500 ரூபாவுக்கு என்ன நடந்தது?
"அம்மா, பணம் குறையுதே! எவ்வளவு எடுத்தீங்க?" 'ஐநூறும் நூறும் தான். வேற எடுக்கல்லியே!” “4500 ரூபா குறையுதேம்மா. நேற்று காசு சரியாக இருந்ததே.” கொஞ்சம் யோசித்த ராதாவுக்கு பொறிதட்டியது. நேற்று எண்ணி வைத்தபோது நான்கு ஐயாயிரம் நோட்டுகள் இருந்தன. இப்போது மூன்று தாள்களே இருந்தன. அப்படியானால் ஐயாயிரம் தாளைத் தான் அம்மா ஐநூறு என்று நினைத்துக் கொண்டு ஐயாயிரத்தை வியாபாரியிடம் விட்டாரோ? அப்படித்தான் இருக்க வேண்டும். நினைக்கையிலேயே பகீர் என்றது ராதாவுக்கு. 'அம்மா. நீங்க முட்டாள் வேலை செய்திட்டீங்க. ஐயாயிரம் ரூபாவை ஐநூறுன்னு நினைச்சி கொடுத்திட்டீங்க. இப்போ நான் சீட்டு பணத்துக்கு என்ன செய்வேன்? கண்ணத் திறந்து பார்த்து கொடுத்திருக்கக் கூடாதா?’ அழுகையும் வேதனையுமாக புலம்பினாள் ராதா. அந்த வீட்டில் நிலவிய மகிழ்ச்சியும் பூரிப்பும் நொடியில் தலைகீழானது.
தோட்டத்து கேட் கீப்பரிடம் ஓடினார்கள். கம்பள வியாபாரி ஒருவன் வந்தானே போய்விட்டானா என்று கேட்டார்கள். அவனா, போய் ரொம்ப நேரமாச்சே! என்றான் காவலில் இருந்தவன். தலையில் கை வைத்துக் கொண்டு குத்துக்கல் மீது அமர்ந்தாள் ராதா. ஐயாயிரத்தை கடன் வாங்கி சமாளித்து விடலாம் தான். ஆனால் கடனை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டித் தொலைக்க வேண்டாமா? ஐயாயிரம் ரூபா என்றால் சும்மாவா?
இந்த அம்மா பணத்தை எடுத்து விரித்துப் பார்த்து பக்கத்தில் இருந்த தங்கையிடம் கொடுத்து எண்ணிப் பார்த்திருக்கலாம். காசு கொடுக்கும் போது நோட்டுகளை நான்காக மடிக்காமல் விரிந்த நிலையில் கொடுத்திருக்கலாம். பணத்தை எண்ணிப்பார்த்து கொடுத்ததும் வாங்கியவர் எண்ணிச்சரி என்கிறாரா என்பதை பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டும். அம்மா இதை எதையும் செய்யவில்லை. இப்போ தொலைந்த பணத்துக்கு எங்கே போவேன்.
ஒரு சில வினாடிகளில் நாம் யோசிக்காமல் எடுக்கும் முடிவு, பொறுமையின்மை, அலட்சியம், புரிந்து கொள்ளத் தவறுவது அல்லது ஆத்திரம் என்பது எத்தனையோ விபரீதங்களை விளைவித்து விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
Y
மனிஷா, இங்கிரிய

Page 15
விருந்தினர் வருவது காக்க எப்படித் தெரியும்?
ஷோபனா சக்தி
குனம் பார்ப்பது தமிழர்கள் மத்தியில் நீண்ட காலமாக
இருந்து வரும் ஒரு நம்பிக்கை. சகுனத்தில் நல்ல சகுனம்
தீய சகுனம் என இரண்டு வகை உண்டு. எனினும் நல்ல சகுனத்தை எவரும் பொருட்படுத்துவதில்லை. கெட்ட சகுனம் தான் பளிச்சென மூளையில் உறைக்கும். நம் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் ஒருவருக்கு எவ்வளவுதான் உதவி செய்து வந்தாலும் அந்த நபர் கேட்டு நீங்கள் செய்யாமல் போன உதவி யைத்தான் அவர் மனதில் வைத்திருப்பார். அதைத்தான் பிறரிடம் சொல்லியும் காட்டுவார். சகுனங்களும் இப்படித்தான். மக்கள் கெட்ட சகுனங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.
சகுனத்தை நிமித்தம் என்றும் அழைக்கிறார்கள். இந்த சகுனம் பார்க்கும் வழக்கம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்த நம்பிக்கை உலகெங்கும் நிலவி வருகின்றது. நம்பிக்கை தான் மாறுபடும். நிமித்தங்கள் தொடர்பான குறிப்புகள் பைபிளில் காணப்படுகின்றன. ஒரு வால் நட்சத்திரத்தை கண்டு அது நற்செய்தியை தெரிவிப்பதாக கருதிய மூன்று இராஜாக்கள் பெத்லகேம் விரைந்ததாக புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாகவே வால் நட்சத்திரங்கள் நல் நிமித்தமாக கருதப்படுவதில்லை. ஒரு தூமகேதுவின் தோற்றம் பூமியில் யுத்தத்தையும் கலகத்தையும் அரசர்களின் மரணத்தையும் விளைவிக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது. 1912ஆம் ஆண்டு ஹெலிஸ் வால் நட்சத்திரத்தின் வருகை, முதலாம் உலகப்போரையும் டைட்டானிக் விபத்தையும் கட்டியம் கூறியதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.
இராமாயணத்திலும், மகா பாரதத்திலும் துர்நிமித்தங்கள் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்படும் தினத்தன்று அவரை அரசவைக்குச்செல்ல வேண்டாம் என அரசியார் அவரைக்கேட்டுக்கொள்வதாகவும், தான் இரவில் கெட்ட கனவொன்றைக்கண்டதாகவும் கூறுவதாக ஜூலியஸ் சீசர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்ட பொம்மன்
திரைப்படத்தில் வரும் 'போகாதே பொல்லாத சொப்பனம் நானும் க உங்களுக்கு தெரிந்தது தானே! பட்டியல் இடப்பட்டிருப்பதையும் நீ இந்த நம்பிக்கை எப்படி மக்கள் முடியும்?
மிக நீண்டகாலமாக இயற்கை வந்ததன் விளைவாக, இந்தந்த இ அல்லது உயிரினங்கள் இவ்வாெ இவை எல்லாம் நடக்கும் என்ற சகுனங்களாக மாறி இருக்க வே! மூட நம்பிக்கைகளும் சேர்ந்து ெ சகுன நம்பிக்கைகள் மக்கள் மத்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த மேட இராசியின ருக்கு செய்தொழில் நன்மையும், பணவருகையும் கிடைத்து மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் தடைப் பட்டிருந்த கருமங்கள் நிறைவேறும். உத்தியோ கஸ்தர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்புக்கள் அனுகூலமாகும். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் சிறிது மனக்கவலையடைவர். அதிஷ்ட நாட்கள் புதன், வெள்ளி அதிஷ்டதிகதி 10, 23.
கார்த்திகை பின்முக்கால், ரோகினி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த இடப இராசியினருக்கு செய்தொழில்களில் மந்தம், பணவரவுகளில் தாமதம், மனக் குழப்பங்கள் என்பவைகளை தரும். குடும் பத்தில் எதிர்பாரா பிரச்சிரனைகள் ஏற்பட்டு மறையும். பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் கருமங்களில் தடைகள் ஏற்பட்டு மறையும் முதலீட்டாளர்கள் எதிர்கொண்ட கஷ்டநிலை மாறும். அதிஷட நாட்கள் திங்கள், வியாழன் அதிஷ்ட திகதி 05, 19.
மிருக சீரிடத்து பின்னரு திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த மிதுன இராசியினருக்கு செய்தொழில் சிறப்பு, பணவரவு , வீண்செலவுகள் குறைவு, திடீர் பிரயாணங்களால் மனச் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் எதிர்கொண்ட கஷ்டங்கள் விலகும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் கருமங்களில் முன்னேற்றம் உண்டாகும். முதலீட்டாளர்கள் முதலீடுகளில் அவதானத்து டன் நடந்து ஆதாயம் பெறுவர் அதிஷ்டநாள் வெள்ளி, ஞாயிறு அதிஷ்ட திகதிகள் 09,27.
வான்வில் again 2012
புனர்பூசத்து நாலாங்கால் பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்த கர்க்கடக இராசியினருக்கு செய்தொழில்களில் மந்தநிலை மறையும் பணவரவு சிறிது தாமதமாகி கிடைக்கும். தேக சுகக் கஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்தில் மனக்குறைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் கருமங்கள் தேக்கநிலையடைவர். அதிஷ்ட நாட்கள் திங்கள், வெள்ளி அதிஷ்ட திகதிகள் 05, 18.
மகம், பூரம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த சிங்க இராசியினருக்கு செய்தொழில்களில் மேன்மை, பணவரவு, எதிர்பாரா செலவுகள், பெரியோர் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மறையும் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் கருமங்களில் மந்த நிலை உண்டாகும். முதலீட்டாளர்கள் எதிர் கொண்ட கஷ்டங்கள் விலகும். அதிஷ்ட நாட்கள் புதன், சனி அதிஷ்ட திகதிகள் 09, 27.
உத்தரத்து பின்முக்கால், அத்தம், சித்தி ரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த கன்னி இராசியினருக்கு செய்தொழில்களில் பிரச்சினை, பணவரவு தடை, மனக்கஷ்டம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தஸ்தர்கள், மாணவர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் முதலீடுகளால் கவலையடைய நேரிடும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய், ஞாயிறு அதிஷ்ட திகதிகள் 04, 22
 
 
 
 
 
 
 
 
 

போகாதே என் கணவா. ண்டேன். என்ற பாடல் அப்பாடலில் துர் நிமித்தங்கள் ங்கள் அறிவீர்கள். * மனதில் ஊன்றியிருக்க
எறும்புகள் உணவுகளை எடுத்துக்கொண்டு சாரி சாரியாக புற்றுக்குள் சென்றால் அது மழை வருவதற்கான அறிகுறி என்பார்கள். பறக்கும் பறவைகளுக்கு வான் காற்றோட்டம், தட்ப வெப்ப சூட்சுமுங்கள் அத்துப்படி, அதே போல நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பு, பாம்பு, போன்ற ஐந்துக்களுக்கு தரையில் நிகழும் மாற்றங்கள் அத்துப்படி, கடல் வாழ் மீன்களுக்கு கடலில் நிகழும் மாற்றங்கள் முன் கூட்டியே தெரிநது விடும். இலங்கையில் சுனாமி பேரலைகள் எழும்புவதற்கு முன்னர் அதை பறவைகளும் மிருகங்களும் உணர்ந்திருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இரண்டுங்கெட்டான் மனிதனுக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை. எனவே அவன் நிமித்தங்களை நம்ப வேண்டியதயிற்று.
ஒரு பழந்தமிழ் பாடல், வால் நீண்ட கரிக்குருவி, வலமிருந்து இடமாக போகுமானால் கால் நடையாய் போனவரும், கனகதண்டி ஏறுவரே என்று கூறி, நிமித்தம் பற்றி பேசுகிறது. மனிதர்கள் பயணப் பட்டு வீட்டை விட்டு வெளிக்கிம்பும்போது ஒற்றை பிராமணன், முண்டச்சி என இகழ்வாக அழைக்கப்பட்ட விதவை, பூனை, எருமைக்கடா, எண்ணெய் வியாபாரி, எண்ணெய்க்குடம் என்பவற்றை எதிர்கொண்டால் வீட்டுக்குள் திரும்பிச்சென்றுவிட வேண்டும் என்பது சகுன நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை. உள்ளே சென்று கொஞ்சம் நீர் அருந்திவிட்டு திரும்பவும் பயணத்தை தொடர்வார்கள். ஏதோ ஒரு மனச்சமாதானம்.
நிறை குடம், சுமங்கலி, பசு, கன்று, கழுதை, பிணம் சுமக்கும் பாடை, வண்டிக்காளைகள் என்பன நற்சகுனங்களாக கருதப்படுகின்றன. இவை வீட்டை விட்டு வெளியேறும்போது எதிர்ப்படுமானால் செல்லும் காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை. சிலர் தூரப்பயணம் மேற்கொள்ளும்போது சுமங்கலிப்பெண்ணை எதிரே வரச்சொல்வார்கள். மணமகளோ, மணமகனோ திருமணத்துக்காக வீட்டை விட்டு புறப்படும்போது நிறைகுடம் சுமந்த சுமங்கலிப்பெண்ணை அவர்கள் பயணிக்கவுள்ள வாகனத்துக்கு எதிரே வரச்செய்வது வழக்கம்.
சகுனம் என்பது இயற்கையாக அல்லது தற்செயலாக ஏற்பட வேண்டிய ஒன்று. ஒரு சகுனத்தை தனக்கு ஏற்ற மாதிரி உருவாக்கிக் கொண்டு அதற்கு பலன்களையும் கூறிக்கொள்வதும்
வானத்தில்
lò
மனச்சமாதானம் செய்து கொள்ளும் ஒரு வேடிக்கை தான்.
நிகழ்வுகளை அவதானித்து இயற்கை நிகழ்வுகள் நிகழ்ந்தால் றல்லாம் நடந்து கொண்டால் அனுமானமே பின்னர் ண்டும். இவற்றுடன் பின்னால் காண்டதால் பல வகையான தியில் எழுந்தன.
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த துலா இராசியினருக்கு செய்தொழில்களில் மந்தநிலை, வீண் குழப்பம், பணவரவுகளில் தாமதம், திடீர் பிரயாணங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் பிரயாசை அதிகம், குடும்பத்தில் மனக்குறைகள் அதிகம் உண்டு. முதலீட்டாளர்கள் முதலீடுகளில்
"சிறிது கஷ்டங்களை எதிர்கொள்வர்
அதிஷ்டநாட்கள் வியாழன், ஞாயிறு அதிஷ்ட திகதி 06, 24
விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்த விருட்சிக இராசியி னருக்கு செய்தொழில்களில் முன்னேற்றம், பணவரவு, தாமதம், கொடுக்கல் வாங்கல் சிக்கல், தேக சுகக் கஷ்டம், குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்களில் சிறுதடை உத்தியோகஸ்தர்கள். மாணவர்கள், மனக் குழப்பங்களுக்கு உள்ளாகுதல், முதலீட்டா ளர்கள் முதலீடுகளில் மனக் கஷ்டங்களை எதிர் கொள்வர். அதிஷ்டநாட்கள் திங்கள், வியாழன் அதிஷ்ட திகதிகள் 07, 25.
மூலம், பூசாடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த தனு இராசியினருக்கு செய் தொழில்களில் சீரின்மை, பணவரவு மந்தம், பெரியோர் உதவி, காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் புதிய முயற்சிகள் கை கூடும். முதலீட்டாளர் தமது கருமங்களில் மனக் கஷ்டமடைவர். அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட திகதிகள் 10,19.
جنین۔ پھر گیم ٹھند یہ بھارتھ یہ
இங்கே இந்த மூட நம்பிக்கைகளுக்கு அப்பால் மனிதர்களை அவமானப்படுத்தும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும். "முண்டச்சி என்ற பதம் இன்றும் விதவையை இழித்துக்கூற ஆண்களால் (பெண்களும் தான்) பயன்படுத்தப்படுகிறது. விதவையைக்காண்பது நல் நிமித்தம் அல்ல என்பது எவ்வளவு கொடுமையானது.? கணவன் மரணித்தால்
(31ஆம் பக்கம் பார்க்க)
உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த மகர இராசியினருக்கு செய் தொழில்கள் சிறப்படையும். புதிய முயற்சிகள் கை கூடும். பணவரவு சிறிது மந்தமடையும் குடும்பத்தில் வீண்மனஸ்தாபங்கள் மறையும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வர். முதலீட்டாளர்கள் எதிர்பாரா செலவுகளால் மனக்குழப்பமடைவர் அதிஷ்ட நாட்கள் திங்கள், புதன் அதிஷ்ட திகதிகள் 03, 21
அவிட்டத்து பின்னரை, சதயம் புரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த கும்ப இராசியினருக்கு செய்தொழில்களில் நன்மை, பணவரவு, மனமகிழ்ச்சி, கடன் பயம் நீங்கல், குடும்பத்தில் மனக்குறைகள் விலகும். உத்தியோகத்தர்கள், மாணவர்கள் திட்டமிட்ட கருமங்கால் சிறப்படைவர். முதலீட்டாளர்கள் கூடிய முயற்சியினால் நன்மை பெறுவர். அதிஷ்ட நாட்கள் புதன், வெள்ளி அதிஷ்ட திகதிகள் 7, 16
புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி, நட்சத்திரங்களில் பிறந்த மீனம் இராசியினருக்கு செய்தொழில்கள் விருத்தி, மனக்கஷடம் விலகல் புதிய முயற்சிகள் அனுகூலம், பெரியோர் உதவிகள் கிடைக் கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும், கடன் சுமை அதிகரிக்கும், உத்தி யோகஸ்தர்கள், மாணவர்கள் மனக்குழப்பங்க ளிலிருந்து விடுபடுவர். முதலீட்டாளர்கள் கொடுக்கல், வாங்கல்களில் மனக்கஷ்ட மடைவர் அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட திகதிகள் 10, 19.
' * * ** జో జో ** **

Page 16
சன் நியுசை பின்னு தள்ளிய புதிய தன
இதழிலேயே புதிய தலைமுறை மின் ஊடகங்களைப்பின் தள்ளி குறிப்பிட்டிருந்தோம். அது இப்ே
சன் குழுமத்தின் எல்லா அணி வகித்து வருவதே வழமை. இட் அடியை வாங்கியிருக்கிறது. எ6 போட்டி போடுமளவுக்கு சன் நி
எதையும் கொள்
மிழகத்தில் 西 இருந்து வரும் 6) புதிய ரேட்டிங்கின்
பிரகாரம் முதல் தடவை யாக சன் நியுசை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பெற்றுள்ளது புதிய நியுஸ் செனலான புதிய தலைமுறை. தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் ஏசி நீல்சன் நிறுவனத்தின் TAM கணக்கீட்டின் படி
தமிழகத்தில் கடந்த பத்து தெரியவில்லை. வாரங்களாக (அக்டோபர் - நவம்பர்) தலைமுறை பே முன்னேறி அக்டோபர் இறுதியில் நிகழ்ச்சிகளையு ஜி.ஆர்.பி எனப்படும் மொத்த நியுசினால் எட் மதிப்பீட்டுப்புள்ளிகளில் 3594 புள்ளிகள் சென்றடைந்துவி
பெற்று இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது. சன் நியுஸ் தொடங்கியதில் இருந்தே முதலிடத்தையே வகித்து வந்துள்ள ஒரு சனல் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அக்டோபர் மாத
காலத்தில் எப்படியோ இருந்த
69 பட்டிமன்றம் இன்று முழு வியாபாரமாகி விட்டது. ஏற்கனவே பேசி வைத்து, ஒத்திகை பாாத்து மேடையேற்றுகிறார்கள். இதற்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என விஜய் டி.வி. மூளையை கசக்கவே விடையாக கிடைத்த நிகழ்ச்சியே நீயா, நானா?. இன்று இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்ப்டும் நேரத்தில் மிகப்பெரும்பாலான தமிழ் நேயர்கள் விஜய்க்கு மாறி வருகிறார்கள். விளம்பரங்களின் எண்ணிக்கையே நீயா நானாவின் பிரபல்யத்தை சொல்கிறதே!
என்ன பெயர் வைக்கலாம் என குழம்பிக்கொண்டிருந்தபோது தயாரிப்புக்குழுவை சேர்ந்த ஒருவர் தென்மாவட்டங்களில் சவால் என்று வந்துவிட்டால் நீயா நானா என்று பார்த்துவிடலாம் என்பார்கள் என்று சொல்ல, அதுவே சரியான தலைப்பு என்று தேர்ந்தெடுத்துவிட்டார்களாம்.
இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் எண்டனி முதலில் மனதில் வைத்திருந்தவர் அறிவிப்பாளர் விஜய் ஆதிராஜை. ஆனால் குரல்வளம், மொழி வளம் என பல அம்சங்களை கவனித்த எண்டனி ஒரு சமயத்தில் தன்னுடன் பணியாற்றிய கோபி நாத்தை தெரிவு செய்தார். அவர் தெரிவும் சரியாகவே அமைந்தது.
எண்டனி சொல்லும் ஒரு விவரம் சுவையானது.
இது மக்கள் மன்றம் என்பதால் பங்கு கொள்ளும் வி.ஜ.பி மாரும் பங்கேற்பவர்களும் அமர்ந்தே பேசவேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் நமது பிரபலங்கள், தாம் விசேஷமானவர்கள் எனக்கருதுவதால் விசேட இருக்கையில் அமரவே விரும்புகிறார்கள். என்கிறார் தயாரிப்பாளர் எண்டனி.
இப்போதைய ரேட்டிங்கில் மூ செய்திச்செனலும், கலைஞர் ெ ராஜ் நியுஸ் ஐந்தாம் இடத்திலு
லகின் நம்பர் 1 கேம் ஷோ வூ உமில்லியினர்? என்பதாகும். 116 ந வருடங்களாக 83 மொழிகளில் நடந்துவ ஷோ இது. இதன் பாதிப்பாக உருவான குரோப்பதி. இன்னொரு பாதிப்பாகத்தான் ‘லிட்சாதிபதி' என்ற பெயரில் வந்து சக் கொண்டிருக்கிறது அபர்ணா சுதன் நிகழ் கேம் ஷோ இப்போது தமிழ் நாட்டில் த நீங்களும் வெல்லாம் ஒரு கோடி எ (பெப்ரவரி) முதல் விஜய் டிவியில் ஒளி விஜய் டிவியும் பிக்சினர்ஜியும் இணை நாட்டில் தயாரிக்கும் ஒரு மாபெரும் கே தொலைக்காட்சி நேயர்களின் ரசனை6 வகையில் எளிய மூலம் அடிப்பை எவரையும் கோ படைத்த நிகழ்ச் என்கிறது விஜய் 'கோன் பனே இரு மாதங்களு நிகழ்ச்சியில் கே கேள்விகளுக்கு ரூபா பரிசினை அதே போல கோடி’ என்ற த ஒருவர் எவ்வள ரூபாவை தட்டிச் இந்த நிகழ்ச் றிப் படிக்கட்டில் ஒவ்வொரு ச ரூபா பணத்தை வாழ்ககையைே ஷோவின் தனிச் தமிழ் திரைய சூர்யா சின்னத் தொகுக்கும் தி க சொல்லும் இந்: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பேஸ்புக்கில் பின் தொடர http//www.facebook.com/orukodi நிகழ்ச்சியின் பிரதான வலைத்தளம் http//www.orukodi.com google= இல் பின் தொடர http://plus.google.com/116626667511"
கடந்த மாதம் புத்தளத்தில் இடம்பெற்ற சூரியனின் மெகா பிளாஸ்ட் மிக வெற்றிகரமாக நடைபெற் ஏகோபித்த கருத்தாகும். இப்படி ஒரு சனத்திரளை இதற்கு முன் புத்தளம் கண்டதேயில்லையாம்!
கட்டிப்போட்டு விட்டது!
 
 
 
 
 
 
 
 

றுக்குத் லைமுறை
ப்பற்றியும் அது ஏனைய செய்தி யிருப்பதாகவும் பாது நிரூபணமாகியுள்ளது. லைவரிசைகளும் முன்னணி போதுதான் சன் நியுஸ் முதல் வினும், புதிய தலைமுறையுடன் யுஸ் அதிரடி மாற்றங்கள் ண்டு வந்த மாதிரி
இப்படியே போனால் புதிய மலும் அதிரடி மாற்றங்களையும் ம் கொண்டு வந்து, சன் - முடியாத இடத்தை பிடலாம். ன்றாம் இடத்தில் ஜெயா பிளஸ் சய்திகள் நான்காம் இடத்திலும்
ம் உள்ளனவாம்.
வோன்ட்ஸ் டு பீ எ ாடுகளில் கடந்த 13 ரும் பிரமாண்ண்ண்டமான கேம் தே அமிதாப் அறிமுகப்படுத்திய இலங்கையில் சக்தி டி.வி.யில் கை போடு போட்டுக் }ச்சியை நடத்துகிறார். இந்த மிழில் வருகிறது. ன்ற பெயரில் அடுத்த மாதம் பரப்பாகிறது. ந்து தமிழ் மக்களுக்காக தமிழ் $ம் ஷோ இது. யை மாற்றியமைக்கும் ப நடையில் எளிய கேள்விகள் ட பொது அறிவுடன் கூடிய டீஸ்வரராக்கும் வல்லமை ஈசியாக இது அமைகிறது ப் டிவி. கா குரோர்பதி நிகழ்ச்சியில் க்கு முன்னர் தான் ஒரு நேயர் கட்கப்பட்ட அனைத்து ம் பதில் சொல்லி ஒரு கோடி
தட்டிச் சென்றார்.
'நீங்களும் வெல்லலாம் ஒரு மிழ் நிகழ்ச்சியில் நேயர் வு விரைவில் ஒரு கோடி F செல்லப் போகிறார்? சியின் மூலம் மேலும் ஒரு வெற்
ஏறி நிற்கிறது விஜய் டிவி. ராசரி மனிதனையும் ஒரு கோடி
வெல்லச் செய்து அவரவர் ய மாற்றுவதுதான் இந்த கேம் ஈசிறப்பு. புலகில் மக்கள் மனதை கவர்ந்த திரையில் வெல்வாரா? அவரது றன் எவ்வாறு அமையும்? விடை த கேம் ஷோ.
763772830
]ற ஒரு இசை நிகழ்ச்சி என்பது அங்கே கூடியிருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களின்
1 2
"வானவில் குறுக்கெழுத்துப் போட்டி
3
4.
இடமிருந்து வலம்
தென்னிந்தியாவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ள
sos () எதிரெதிர் குழுக்களுக் ooot ou psi lais (3)
భళ 64 (2) &#ffl&& Lasorgs ()
BaserS (2) உடல் வளர்ச்சிக்கு தேலைானது 0 to sa akdang (3) 11 SGSisigas (3) 2. Ssangan ab 3 13 పసుపకళ విళకు
(3)
மேலிருந்து கீழ்
囊
(Susilis sists (8)
* sirodas (2)
அரசர்களுக்கு பிள்ளை
Seasons is geos
MassMassi (3)
30 pesti assi biex Sib (3) வந்தால் தெரியம் (4)
攀
黏
R8 sasa Miss
வந்திருந்தால் மகார ត្រូវិស្ណុ ក្លោឌៀ {6) Xboxge: គ្រិស្ណ ត្រះវិស្ណុ நடித்திருக்கிறார் 0 தமிழ்நாட்டில் உள்ள ஒரு நதி (6) தந்திரமான மிருகம் (2)
is a tasyb (4)
9 sig sub 3 தலைனைக்குள்
INKUBA 630 அப்பாவி நடிகை. இப்போது சினிமாவில் gabansas (4) (98d at this
it is soon sos (5)
gro
ஆறறிவு உள்ள no
(4)
: souinson Gisorontées
got insitio (2)
(కణి భుజి (?) வந்தால் பத்தும்
జీg (2) பெண்களுக்கு பிடிக்கும் (2)
எழுதி 25 0 20க்கு முன்
குறுக்கெழுத்துப் போட்டி - 14
。猫 வண்ண வானவில்
த.பெ. இலக்கம் 1218 கொழும்பு
என்ற விலாகத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான வி ைஎழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும் மூவரின் பெயர் முகவரி பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல க்கான விலைகளும் tLLTTTTLLmmLmT LS LTLLTlTLLMeTeTe 0eLeLeLS CLCLTTTTTeeSeSeSq
شج
மேடையேறிய சாருலதாமணி, எம்.கே.பாலாஜி ஆகியோரின் ஆட்டம், பாட்டம் ரசிகர்களை
ஜனவரி 2012
?ardeirassr ଉଦ୍ଦ)

Page 17
சிற்பங்களைக் கொண்ட SIDESÕIT தமிழகம் கோவில்கள் இவை.
மலையடிவாரத்தில் ஒரு தெப்பக்குளம் உள்ளது. . ܬܐ ་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་ ་ சென்னை மதுரா டிரவல்ஸ் இங்கே தெப்பத் திருவிழா
இந்தியாவின் முன்னணி சுற்றுலா நடக்கும். இக் குளத்துக்கு S நிறுவனங்களில் ஒன்று. இதன் அருகாமையில் புகழ் பெற்ற அதிபர் கலைமாமணி வி.கே.டி. ஆங்கிலத் தளபதி ரொபர்ட்
கிளைவ் வசித்த இல்லம் பாலன், தமிழக சுற்றுலாத் தலங்களின் உள்ளது. இப்போது இது ܬ சிறப்புகளை இங்கே உங்களுடன் கண் காட்சியகமாகச் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளுடன் செயற்பட்டு வருகிறது. பகிர்ந்து கொள்கிறார். சுற்றுலாவாக வரும்
அனைவரும் இம் மலைக் ருச்சிராப்பள்ளி என்பதன் சுருக்கப் கோட்டைக்கு சென்று வருகிறார்கள். பெயரே திருச்சி. பலராலும் இதைத் திருச்சியின் முகவரி என்று ஆளப்படட்ட இப்பகுதி இறுதியாக GSFIT660TTG) 56 gue)6). நாயக்கரின் ஆட்சிக்கு
உட்பட்டது. 1936 வரை திருச்சியை நாயக்க வம்சத்தினரே ஆண்டு
வந்தனர். எனினும் சுற்றிவர Ο Ο ஆங்கிலேயரின் ஆட்சி நிலவியதால்
ஆட்சிக்காலத்தில் திருச்சியும்
ஆங்கிலேயர் வசமானது.
திருச்சி என்றால் ஞாபகத்தக்கு வருவது மலைக் கோட்டையே, சம தரையான திருச்சியில் 83மீட்டர் 92 LULIUILDT6OT 69(O5 LD60D6) அமைந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான். இக்கல் மலை 3800 மில்லியன் ஆண்டுகள் பழையது. சரியாகச் சொன்னால் இமய மலையைவிடப் பழையது இந்த மலை. இதில் ஏறிச் செல்ல 344 படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இம் மலைக்கோட்டை உச்சியில் 9 šFšALILN6řT6D6Tu ITň (335IT6N6Ď அமைந்துள்ளது. இங்கு பாறையில் இருந்து லிங்க வடிவம் எழுந்தருளி ஆசி வழங்கும் தாயுமானவர் கோவிலும் உள்ளது. கோயிலுக்குக் கீழே 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல்லவர் கால குகைக் கோயில்கள் திருச்சி 5,114 சதுர கி.மீ. பரப்பளவு இரண்டு அமைந்துள்ளன. அருமையான கொண்டது. 2001கணக்கெடுப்பின் படி 24
லட்சத்து 18 ஆயிரத்து 366 பேர் வசிக்கும் இடம் இது. எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி எழுதும் அல்லது குறிப்பிடும் ரீரங்கம் கோவில் இங்கே அமைந்துள்ளது.
திருச்சியின் இன்னொரு பெருமை, கரிகாலன் கட்டி வைத்த கல்லணை கரிகால சோழனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்லணை காவிரியின் குறுக்கே 20மீ அகலத்தில் 329மீ நீளத்துக்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பொறியியல் அதிசயம். மற்றொரு அதிசயம் தான் இப்போதும் இது பயன்பாட்டில் இருப்பதாகும். உல்லாச பயணிகளுக்கு உகந்த இடம்.
திருச்சி ஒரு காலத்தில் பெளத்தம் செழித்திருந்த ஊர். கி.பி 5ம் நூற்றாண்டில் பிறந்த ஆச்சரிய புத்த தந்த மகாதேரர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். உறையூரில் வாழ்ந்தவர். சிறந்த புத்த துறவியான இவர் மதுரத்தாய் விலாசினி, அபிதவதாரம் ஆகிய நூல்களை இயற்றினார். இந்நூல்களில் இருந்து சோழ நாட்டின் சிறப்புகள், பூதமங்கலம், பூம்பகார் நகரங்களின் சிறப்புகள் மற்றும் அவர் வாழ்ந்த வாழ்க்கை என்பனவற்றை அறிய முடிகிறது. மங்கலம் கிராமத்தில் ஆறு அடி உயர புத்தர்சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர நீரோடைகளும் சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான புளியஞ்சோலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம். திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவில்
D66).5GET
புனித ஜோசப் ஆலயம்
மதுரா டிரா 25-3, காந்தி இர்வின் சாலை (கென்னத் லேன்) எழும்பூ OLL SS000000000000000000S S S S S S 0000000000000S000S S S S S S 0 0Y 00000
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 

இன்று ரீரங்கநாதர் 7 விசாலமான கோவில் வளாகத்தில் வீற்றிருக்கிறார்.
இவை தவிர 1687இல் இராம நாதபுரம் சேதுபதி மன்னரால் கட்டப்பட்டதே ஊமையன் கோட்டை மேலும் உத்தமர் கோவில் என்றழைக்கப்படும் பாடல் பெற்ற தலமான இவ்வைஷ்ணவ கோவில் ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. ஐயப்பன் கோவில், பண்டைய சோழர்களின் தலைநகரான உறையூர், சமயபுரம் மாரியம்மன் கோவில், 1812இல் వై கட்டப்பட்ட சென்ட் ஜோசப்
இன்
இது அமைந்துள்ளது. இது போலவே ஆலயம், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண திருச்சியில் இருந்து 18 கி.மீ தொலைவில் மடம், திருவானைக்காவல், திருவெள்ளாரை, அமைந்துள்ள முப்கொம்பு மேலணைக் கட்டும் நாதிர்ஷா தர்கா, வ.வே.சு. ஐயர் நினைவகம், உல்லாச உலா செல்ல உகந்த ஒரு இடம். ரீகோகர்ணேஸ்வரர் கோவில் என்பன ரீ ரங்கத்தின் தலைப்பகுதியில் இது பார்க்கத் தகுந்த ஏனைய சுற்றுலா இடங்கள். அமைந்திருக்கிறது.
திருச்சியில் இருந்து ஏழு கி.மீ சென்றால் வருகிறது ரீரங்கம். இம் மாவட்டத்தின் முக்கிய திருத்தலம். ஒரு பக்கம் காவிரியும் மறுபுறம் கொள்ளிடமும் பாய 600 ஏக்கர் நிலப்பரப்பில் தீவாக அமைந்துள்ள ரீரங்கம் நகரத்தில் 7 பிரமாண்ட மதில்கள், 21 கோபுரங்களுடன் ரீரங்கநாதர் ஆலயம் பக்தி சூழலில் காட்சி தருகிறது. இதன் இராஜகோபுரம் தான் இந்தியாவிலேயே பெரிய கோபுரம், 1984ம் ஆண்டு 72 மீற்றர் உயரத்துடன் 13 அடுக்குகளாக கோபுரம் கட்டப்பட்டது. ஏனைய கோபுரங்கள் 14ம், 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இந்தியாவில் மிகப் பெரும் Gasff6lsö 6usmitgldfT53. Efft F தரும் ரீரங்கம் கோவில், முன்னர், ஒரு சிறிய கோவிலா கவே இருந்ததாம். சோழர்கள், நாயக்கர்கள் என அடுத்தடுத்து திருச்சியை ஆனட மனனாகள இக்கோவிலை அபிவிருத்தி செய்ததால்
ரீரங்கம்
ONE
| Eil i seasa
கைச் சுற்றுலாப் பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும்
சென்னையில் சேவையாற்றும் நிறுவனம்,
പ്പ് வ0கr/

Page 18
காரில் போகும் போது தெருவோரத்தில் கோயில்கள் தென்பட்டால், கன்னத்தில் போட்டுக்கொண்டு, பறக்கும் முத்தம் கொடுப்பாராம் ஹன்ஸிகா, மோத்வானி, பார்த்து அம்மனி ஸ்டியரிங்கை
விட்டுட்டு கண்னத்தி கொள்ளும் போது ஏதே கூடமாகி கடவுளைப் பா ĠLIET u L. சாமிக்கு கிளில், ர
উইি~)
சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்த "த டர்டி பிக்சர்ஸ்” படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. தாயரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு பல கோடி லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது. இப்படத்தில் வித்யாபாலன் கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சி சுவரொட்டிகள் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஆபாசமா நடித்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
த டர்டி பிக்சர்ஸ் படத்துக்கு பின் வித்யாபாலன் மார்க்கெட் எகிறியுள்ளது. நிறைய படவாய்ப்புகள் குவிகின்றன. இதையடுத்து சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தியுள்ளார். த டர்டி பிக்சர்ஸ் படம் ரிலீசுக்கு முன் சம்பளம் பொருட்டல்ல கதைதான் முக்கியம் என்று கூறியவர் தான் இப்போது எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் பரவாயில்லை. ரூ.7 கோடி வேண்டும் என்கிறார்.
இந்தியில் நம்பர் வன் நடிகையாக இருக்கும் கரீனாகபூரே ரூ.6 கோடி தான் வாங்குகிறார். வித்யாபாலன் ரூ.7 கோடி கேட்டது இந்தி திரையுலகில் பேசப்படும் பொருளாகி உள்ளது.
செத்தும் கொடுக்கிறாள் சில்க் ஸ்மிதா
ஓட்டம்பிடிக்க வேண்டியதுதான்
α. Όλασπασά പ്പ s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளின் ஒருவரான அனுஷ்கா அன்மைக்காலமாகவே ஹிட் படங்களை தொடர்ச்சியாக தந்து வருகிறார். அனுஷ்கா நடிப்பில் சூப்பர் ஹிட்டான "அருந்ததி தெலுங்குப்படம் இந்தி மொழியில் தழுவி எடுக்கப்படுகிறது. இதில் என்ன விவேஷம் என்கிறீர்களா? அதிலும் அனுஷ்காவே நடிக்க வேண்டும் என்று இந்தி படத்தயாரிப்பு குழு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்காக அனுஷ்கா நடிக்க சம்மதித்துள்ளாராம்.
பேயாக நடிக்க நீ தான் லாயிக்கு என்கிறார்களோ
ல் போட்டுக் உதயநிதி ஸ்டாலின் ஹன்சிகா ஜோடி நடிப்பில் னும் ஏடாக் உருவாகி வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓ.கே. ಹಿಹಾ ಡಿಂಡಿಹಾ ஓ.கே) படத்தை இயக்கிவருகிறார். இயக்குநர்
போறிங்க! ராஜேஷ் இந்த படத்தின் பெரும்பாலான சிகர்களுக்கு காட்சிகளின் படப்பிடிப்பு
ജൂൺഖT முடிந்துவிட்ட நிலையில்
மீதியிருக்கும் இரண்டு
பாடல்களை படமாக்குவதற்காக
ஜோர்டனுக்கு
போயிருக்கிறார்கள். இந்த பாடல்களுக்கு தினேஷ் நடனம் அமைக்கிறார். இதற்கு முன்பு சமீபத்தில்
ஜோர்டனுக்கு கமல்
蠶 ஆ விஸ்வரூபம் படத்திற்கான 5606)6. 5566 LL ட்சிக்கும் பிடிப்பதற்காக
ட்டி போயிருந்தனர் என்பது ாடுத்தது
O66), TD
பாரதிராஜா இயக்கத்தில் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தில் அன்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது டைரக்டர் அமீர் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்காடித்தொரு 'அஞ்சலி"யின்
e660)LD535T6) LILE-356 it சக்கைப் போடு போடுவதால் தன் சம்பளத்தை அதிரடியாக
உயர்த்தி விட்டாராம் அம்மணி. இதனால்
ஏற்கனவே ஒப்பந்தம்
செய்து வைத்திருந்த
தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியாம்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள
(36.1600TLITLDIT?
பார்த்திபன் சொன்னாலும், நெருக்க மானவர்களிடம் தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்புகிறாராம். பாரதிராஜா என்ன சொல்கிறார் தெரியுமா? அவரது இயல்புக்கு அந்த
த்திரம் சரிப்பட்டு வராது தான் அமீரை போட வேண்டியதாயிற்று என்கிறார். நல்லதொரு Break விட்டுட்வங்க அன்னன்
அப்பாடா தனுஷின் கொலைவெறியில்
இலியானாவின் ஓட்டம்.
இதனால் மனக்கசப்பு இல்லை என்று

Page 19
தசாவதார கூட்டணியின் இன்னொரு படம்
கே.எஸ். ரவிகுமார் ஒஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் தசாவதாரம் என்ற சூப்பர் ஹிட்டை கொடுத்திருந்தார்கள். இப்போது
இதே டீம் ஒன்றிணைத்து அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்கள். ஒஸ்கார்
பிலிம்ஸ் தயாரிக்கும் இநத படம்
தசாவதாரம் படத்தை விட அதிகமான பொருட்செலவில்
தயாரிக்கப்படும் என்று
அழகர்சாமியின் குதிை கதாநாயகனாக அறிமுகமா6 சுசீந்திரனின் இயக் இந்தப்படத்தில் தமிழ் சினிமாவிற்
கருத்த குள்ளமா பரட்டைத்தலையோடு சரண்யாமோகனுடன் ஜோடியா ஒரு யதார்த்தத்தை வெளிப்படு: மீண்டும் அதே தோற்றத்துட
தெரிகிறது. படத்திற்கான தயாரிக்க எஸ். ஜெய்சங்கர் இ
கதை உருவாக்கத்தில் படத்தில் நாய ஈடுபட்டிருக்கிறார் இதில் புதுமுக நடிகை ம கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். இப் தசாவதாரம் படததில் இசையமைக்கிறார். தம்
பணியாற்றிய அதே வேடத்தில் ந
டெக்னிஷின் டீம்தான் இந்த 至
LJL-559)Ilb
பணியாற்றுகிறார்கள். படத்தி என்ன ஒரே ஒரு மாற்றம் BITU I
அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் இல்லை. 36
ဂွါးမျို ". தேடுகிறார்கள். * Cesa நடித்
ஏனென்றால் அசின் காட்டில் மழை நின்றுவிட்டது.
மறுக்கிறார் கருணாஸ்gesammer
சென்னையில் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் கூட்டத்துக்கு ரஜினி வரவில்லையே. குறைந்த பட்சம் அவர் குடும்பமாவது வந்தமர்ந்து கெளரவப்படுத்தி இருக்கலாமே என்று கருணாஸ் அங்கலாய்த்ததாக ஒரு கதை
சமீபத்தில் பரவி அடங்கியது. ஆனால் தான் அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார் கருணாஸ், இவ்வளவு பிரமாண்டமாக எந்த நடிகனுக்காவது விழா
நடக்குமா? ஆனால் என் தலைவனுக்கு மட்டும் தான் 5 நடக்கிறது. காரணம் ரசிகர்கள் அவர் மீது வி
வைத்திருக்கும் அன்பு, இந்த விழாவுக்கு தலைவர் ரஜினி வராததில் தவறில்லை. காரணம் அவர் வந்தால்
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்காது. ஆனால்
ரசிகர்களின் விருப்பத்திற்காக அவரின் குடும்பத்தினர்
யாராவது வந்திருக்கலாம். எத்தினையோ
நிகழ்ச்சிகளுக்குப் போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த
நிகழ்ச்சிக்கு வராததை நான் கண்டிக்கிறேன்' என்று கருணாஸ் பேசியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த ரஜினி விழா கடந்த டிசம்பர் 16ம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரமாண்ட ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்தச் செய்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுபோன நாம், வானவில்லுக்காக கருணாசுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டோம் என்ன இப்படி எல்லாம் கேள்விப்படுகிறோம் உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை? என்று கேட்டதும் பொரிந்து தள்ளிவிட்டார் கருணாஸ், "நான் ரஜினி குடும்பத்தினர் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ரஜினி குடும்பத்தினருக்கும் எனக்கும் இடையில் பிரச்சினை ஒன்றை உருவாக்க சாதி வெறிப் பிடித்த அந்த மாலைப் பத்திரிகை முயற்சி செய்கிறது. ஏற்கனவே நான் இலங்கை ஜனாதிபதியிடம் நாலுகோடி ரூபா வாங்கிக் கொண்டு இலங்கை செல்ல உள்ளதாகவும் அந்தப் பத்திரிகையே செய்தி வெளியிட்டது. ரஜினிப் பற்றி நான் கூறியதாக வந்த பொய் செய்தியையும் தமிழ்நாட்டில் அந்தப் பத்திரிகையில் மட்டுமே வெளியாகி இருந்தது. சினிமாவிலிருந்து என்னை ஓரங்கட்ட அவர்கள் முயற்சி செய்கிறார்கள் அது முடியுங்களா? ஜனவரி 20ம் திகதி நான்
நாயகனாக நடிக்கும் "ரகளைபுரம் படத்திற்கு பூஜை போடுகிறேன். அந்தப்படத்திற்கு என் ரசிகர்கள் அமோக ஆதரவு தர காத்திருக்கிறார்கள்' என்றார்
கருணாஸ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

)
| || LIOSUUSJUULILÜLI)
ர படத்தின் மூலம் ாவர் அப்புக்குட்டி நத்தில் வெளியான த சம்மந்தமில்லாத ன உருவத்தோடும் அறிமுகமான இவர் க நடித்து நடிப்பில் தியவர். இப்போது ன் தமிழ் பிக்ஷர்ஸ் பக்கும் மன்னாரு கனாக நடிக்கிறார். ல்லிகா நாயகியாக படத்திற்கு உதயன் ராமையா முக்கிய டிப்பதோடு வசனம், Tடல், நகைச்சுவை _66ffi_L6666666T எழுதுகிறார். முதல் லேயே அப்புக்குட்டி 560ITæ, SolopæLDMனாலும் கிடைக்கும் டங்களில் எல்லாம் துக் கொண்டுதான்
இருந்தார்.
அப்புக்குட்டி, மல்லிகா
'ஷோர்ட் கட் ரோமியோவாகிறது
ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களின் மூலம் தமிழிற்கு அறிமுகமான ரிச்சா கங்கோ பாத்யாவின் படங்களைப் பார்த்த இந்திப்படத் தயாரிப்பாளர் அமீஷா
பட்டேல் அம்மணியை இந்திப்படத்தில் நடிக்க வைக்க முயற்ச்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். சுசிகணேஷனின் திருட்டுப்பயலே படத்தை இந்தியில் தழுவி எடுக்க போகிறார்களாம் படத்தின் பெயர் ஷோட்கட் ரோமியா இதில் நீல்நிதின் முகேஷஉடன்
ரிச்சா ஜோடி சேர்கிறார்.
ஹிந்தியில் இருந்து முன்னர் இறக்குமதி செய்தவர்கள்
இப்போ ஏற்றுமதி செய்கிறார்கள்
நல்ல முன்னேற்றம்
ஜனவரி 2012

Page 20
ിങ്ങഖങ്കണിന്റെ நிரந்தரம் 6) ITUpSug 6T60TDTG)
கல்லூரி வாழ்க்கை அவ் வாழ்வினி 函606OUT函 函6呜 சிதையாத ஓவியமாய் இருப்
நம் நண்பர்க மரத்தின் விழுதுகளைப் டே ரந்த நம் நட்பு சோலை சின்ன சின்ன குறும்புக ள், சண்டைகள் எல்லா நிறைந்திருந்தன, இ TgJLD 96006) BLD LD60. இனிய நினைவுகளால் புதைந்திருக்கின்றன
அந்த நாட்கள்
கடிகாரத்திற்கும் என்ன ஆனதென்று தெரியவில்லை
வேண்டி உள்ளம் ஏங்கினா கிடைப்பதில்லை மீண் மறைவதுமில்லை ஒரு போ அந்நினைவு எப்.எஸ். பாஹிரா, ူရှီ
இத்
புரிய தாயின் து LIT3 g5605
நீ எனை அழைக்கு
தான் தெரிந்து
త్ప్రేక్లో
ọ 6ógus, LDTñi
6)6OLG
இ 33. என் இதயத்தை என் மனதோடு இ கருங்கல் என்று Cina
இ அவளுக்கு தெரியவில்
அந்த கல்லில் தான் உருவமாய் இருக்கிற
IS35.
SSSG ་་་་་་་་་་་་་་་་ ་་་་་་།། பதினைந்துவரிகளு
அல்லதுஎஸ்எம்எஸ்சிே ானுேப்பிவுைங்கள்
- "רי "הר
கவிமுற்றம், ஆசிரியர், வன்ன வானவில்,
த.பெ இல 28, கொழும்பு ప్రణவைத்தனை 6etagseð - vannavaanavlogmail.com տո 5-ի սերի: *g
Granou - 077802.1501
Alama C2a,anazozis
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூக்களை கும் போதெல்லாம் கக்க தோன்றுகிறது வ உன் முகத்தை ாபகப்படுத்துவதால் மட்டுமல்ல
5া6টা50560া செய்வதாலும் தான் snurrsoTubLITTg
புதிதாக பூக்கும் LD6DT 3. L. S. 601 புன்னகையை பார்த்து பல நாட்கள் வாழ்ந்து போகும். தினமும் பார்க்கும் நான் மட்டும் அதில் உறைந்து போவது என்ன.
எஸ். விஜி
bFTUZ! உன்னை
୭1951 நான்
Յա, நேசித்ததை
லும் அறிந்த நீயும்
JIFTLIĊI ஏனோ உன்
Ligs விழிகளால் என்
BoT BITB606)g
。 தீக்கிரையாக்கினாய்.? O
அதனால் GDLULINU ଶ୍ରେit. வெந்தது என்
ಡಿಯೊ "ಸ್ಧಿ தொட்டினிலே எனை ಇಂಗ್ಲ! ഉട இருதயமுந்தான் போட்ட நாள்முதலாய் தில் தோளினிலே எனை
சுமந்து வளர்ப்பார் அப்பா O)6 sigotests to Los
2)Ib வருத்தித் தேயும் அப்பா டும் எம் மழலை மொழி
புதிதாய் பூத்த காதலில் நானும்
(5 LID6D6 35T60T. என் காதலோடு இதயத்துடிப்பாய் பறந்துக் கொண்டிருக்கிறேன் விண்ணிலிருந்து பெய்கின்ற மழைத் துளிகளாய் என் காதல் நினைவுகள் என் இதயத்தில் விட்டு மாறாது, உன் அழகிய
புன்னகையில்
பூக்கள் தோற்று போகின்றது.
செ. சுதாதரன்
திருமணத்திற்கு வாழை மரணத்திற்கு மூங்கில் தொடரும் மரத்தின் உறவு தொட்டில் முதல் சுடுகாடு வரை மரம் வாழ்ந்திருந்தால் நிழல் வீழ்ந்தால் விறகு மரம் வெட்டும் வில்லனுக்கும் நிழல் தந்தது மரம்
வாழ்க்கை என்பது நீண்ட தூர பயணம்.
வாழ நினைப்பவர்க்கு அது ஒரு சொர்க்கம் வாழ்ந்து ஜெயிப்பவர்களுக்கு அது ஒரு இன்பம்!
த.கேமராஜி, யாழ்ப்பாணம்
இயற்கையின் விசித்திரம் ಕ್ಲೌ else IT SIGOTO
ஆகிர்த்தன எஸ். சசிரேகா, நானுஒயா
___ 議。 : புறக்கணிப்பு
ண்ைடிருந்தது வாழ்க்கை
லாமுமற்று நிற்கையில் yyye yyyyeS e yyyyy y S S S ee eMe eeeS
க்கையின் புறக்கணிப்பால்
மன்னார் அமுதன்
கேட்டு மகிழும் அப்பா கல்வியிலே நாம்
வாழத்தெரியாதவருக்கு உயரச் செய்யும் அப்பா அது ஒரு காடு. ELGDIDTSIEG) 336.016offers வாழப்பிடிக்காதவருக்கு வளர்ப்பார் அப்பா 995 Q(5 BU35LD உன் மூச்சில் எமை
கலந்து வாழும் அப்பா உழைப்பாயே எமக்காக ஓடாய்த் தேய்ந்து ஒரு போதும் உன்னை நான் மறக்க மாட்டேன் உன் காலில் செருப்பாகி நானும் தேய்வேன் உன் பெருமை எழுதிட தான் முடிந்திடுமா உலகத்தின் வடிவமே நீ தான் அப்பா.
க. செந்தூரன்
விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள இணைப்புதான் மழை துளி உனக்கும் என்க்கும் உள்ள இணைப்புதான் காதல் துளி
G எனக்கும் உனக்கும் GlOILI
உறவுப்பாலமாய் இருந்து உன் பொய்யான அன்பு வார்த்தைகளை எனக்கு மெய்யாக்கி தந்த காகிதத்தை இன்று நான் வெறுக்கிறேன்.
இரவெல்லாம் கண்விழித்து தன்னை தானே அழித்துக்கொண்டு உன் ஆசைவார்த்தைகளை எழுத்தாக்கிய - GL60IT606)
இன்று நான் வெறுக்கிறேன்.
உன் பொய்யான வார்த்தைகளை நம்பி என் அன்பை உனக்கு வழங்க காரணமான செல்போனை இன்று நான் வெறுக்கிறேன்
என்னை காதல் வலையில் சிக்க வைத்து என் அன்பை பொய்யாக்கி ஏமாற்றிய உன்னை இன்று நான் வெறுக்கவில்லை - ஏனெனில் இன்று என் கண்ணுக்கு நீ ஒரு பொருளாகவே இல்லையே.
சுகன்யா கனேஷன், éiriúil is uirlipéil in oirib.
ஜனவரி 2012

Page 21
RriäGT GLory தமிழ்மொழியின் செல்வா
ஒரு வரலாற்றுப் பார்வை
ஒரு நாட்டில் வாழும் 6 ஓரினத்தின் மொழி மீது
மற்றொரு இனத்தின் மொழி ஏன் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்து மொழி ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
அரசியல் தொடர்புகள், சமயபிரசாரம், ஒரு இனம் மற்றொரு இனம் வாழும் பிராந்தியத்தில் ஆட்சியை நிறுவுதல், வர்த்தகம், ஓரினம் மற்றொரு நாட்டுக்குக் குடிபெயர்ந்து வாழ்தல் ஆகிய காரணங்களினால் ஒரு மொழி இன்னொரு மொழி மீது செல்வாக்கு செலுத்துகிறது என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள மொழி மீது தமிழ்மொழி செல்வாக்கு செலுத்துவதற்கு இம்மொழி வல்லுநர்கள் குறிப்பிடும் காரணங்கள் ஏதுவாக அமைகின்றன. இது தொடர்பாக பத்தேக விமலவன்ச அநுநாயக்க தேரர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"நாட்டில் தமிழர் சனத்தொகை பரந்து காணப்படுவதாலும் இலங்கையின் சில பகுதிகள் தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டதாலும், வர்த்தக நோக்கங்களுக்காக தென்னிந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் வருகை தந்ததாலும் தமிழ்மொழி உபயோகம் இங்கு 10ம் நூற்றாண்டு தொடக்கம் விருத்தி பெறத் தொடங்கியது. நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த கண்டி யுகத்தில் சிங்களத் தலைவர்கள் பலர் தமிழில் கையொப்பமிட்டுள்ளனர்” என்கிறார் இவர்.
இக் கூற்றினை நாம் எமது நாட்டின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கும் போது இது உண்மை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே சிங்கள மொழி மீது தமிழ் மொழி கொண்டிருக்கும் செல்வாக்கு பற்றி ஆராய்வது பொருத்தமுடையதாகிறது.
இலங்கையின் சில பிரதேசங்களைக் கைப்பற்றும் இந்தியத் தமிழ் அரசர்கள், அவ்வப்போது ஆட்சி புரிந்து வருவது பண்டைய காலங்களில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. உதாரணத்துக்கு கி.மு.215ம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பறிய தென்னிந்திய தமிழ்
Er ****
ሪ } 8 & 3.
গুপ্ত . . . . } Ray rre-derw; , ** * oxas تم مؤجردنية
****భ ** **
i20ம்
மன்னனான எல்லாளன் கி.மு.203ம் ஆண்டு முதல் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறான். பின்னர் கி.மு.103ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய வலகம்பா மன்னன் காலத்தில் ஏழு திராவிட மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்தார்கள்.
கி.பி. 102இல் பெரும் சோழர்படை ஒன்று இலங்கை மீது படையெடுத்தது. 5ம் மகிந்த மன்னரைக் கைது செய்து ஆட்சி செய்தனர் சோழர்கள். இது முதலாம் விஜயபாகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வரை தொடர்ந்தது. இவ்வாறு தமிழ் மன்னர் ஆட்சி இலங்கையில் அவ்வப்போது நிறுவப்பட்டதால் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், இந்து வழக்காறுகள் என்பன இலங்கையில் ஆதிக்கம் செலுத்தலாயின. சிங்கள மொழி மீது தாக்கம் செலுத்தின. சிங்களமொழி மற்றும் இலக்கியத்தின் மீது தாக்கம் செலுத்த ஏதுவாயின.
இதே போன்று குருனாகல், கம்பளை, கோட்டை யுகங்களிலும் சீதாவாக்கை மற்றும் கண்டி யுகங்களிலும் தமிழ் மொழியின் செல்வாக்கு பரந்து காணப்பட்டது. அத்துடன் கண்டி இராஜதானியை நாயக்கர் வம்சம் ஆட்சி செய்ய புகுந்த பின்னர் கண்டி
இராஜதானியில் தமிழ் மொழியின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இலங்கையின் பண்டைய கல்விக் கூடங்களான பிரிவினங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டது. பிரபலம் பெற்ற பெளத்த மத குருக்கலும் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கினர்.
සිරීමත් සොඳුරු එවෙහෙර තැන තැන උකුළු ඉඳසිත් ලෙසට පෙර කිවියර සිරි රුකුළු දැනගත් සඳ ලකර වියරණ වියත් මුළු පවසත් සකු මග ද එළු දෙමළ කව් නළු
கிரா சந்தேஷய (புறா விடு தூது) என்ற சிங்கள நூலில் வரும் மேற்குறிப்பிட்ட பாடலில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
‘மணங்கவர்ந்த இந்த பெளத்த கோவிலில் ஆங்காங்கு அமர்ந்து கவி பாடுவதையும் இலக்கண
கோட்பாடுகளை மெ கற்பதையும் சமஸ்கி சிங்களம் மற்றும் த. நடனங்களையும் பா என்பதாக இச் சிங்க சொல்கின்றன.
கொட்டகமுவே வி போன்ற புகழ்பெற்ற பிரிவினாக்களில் தமி கற்பிக்கப்பட்டதில் ச இல்லை. அப்பிரிவின கீர்த்தி பெற்ற பெள ரீராகுலதேரர் தமிழ் பாண்டித்தியம் பெற்ற விளங்கினார். அவர் பிரதீபய என்ற நூலி
Նեւ 5
நூல்கள் பலவற்றில் மேற்கோள் காட்டப் இடம்பெற்றிருப்பது { அமைந்துள்ளன.
இலங்கையில் ஆட் மன்னர்கள் கூட தமி தேர்ந்தவர்களாகத் கான வரலாற்றுச் ச உள்ளன. மூன்றாவ மன்னரின் பின்னர் த ஆட்சிக்கு வந்த இர விஜயபாகு மன்னர், நாட்டுடன் சுமுக உ சோழ இராச்சியத்தி இருபது பிக்குமாரை வரவழைத்ததாகவும் மொழியில் இருந்த நூல்களை இங்கு ( சமய, கல்வித்துறை மேம்படுத்தியதாகவு இந்த பிக்குமார் சிங் கற்று நூல்களை எ மொழியின் செல்வா மொழியில் ஏற்படுவ உருவானது.
இதைத்தவிர வர்த் இலங்கைக்கும் இந் தென்பகுதிக்கும் இ நெருங்கிய பிணைப்
 
 
 
 
 
 
 
 
 

ாழி வல்லுநர்கள் ருதம், மாகதி, ழ்ெ பாடல்கள், க்கவும் ள வரிகள்
guuIT 5èrfis5606OT பெளத்த ழ்மொழி ந்தேகமே ாவில் இருந்த ந்த துறவியான மொழியில்
வராக எழுதிய பஞ்சிகா ல் தமிழ்
காலமாகவே நிலவி வந்திருப்பதும் சிங்கள மொழி மீது செல்வாக்கு செலுத்துவதற்கு காரணமானது என்றும் சொல்லலாம்.
இனி சிங்கள மொழி மீதான தமிழ் மொழியின் செல்வாக்கு பற்றி ஆராய்வோம்,
ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் ஓங்கி வளர்ந்த பல்லவ கலாசார வளர்ச்சியின் விளைவாக அவர்களின் எழுத்து வடிவங்கள் சிங்கள நெடுங்கணக்கின் பரிணாம வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தின என்று குறிப்பிடுகிறார் பி.ஈ.ஈ. பெர்ணான்டோ.
குறிப்பாக 7ம், 8ம் நூற்றாண்டு
基 K U しもせR●
-> பெ
9 ரு
w) 6.
9 (g
* தி
(பட்டிபேருலுஎழுத்துமுறை யில் இந்த எழுத்து எழுதப் பட்டுள்ளதால் 'வ என்றே படிக்க வேண்டும். 'வா என்று படிக்கக்கூடாது).
இருந்து பட்ட வசனங்கள் இதற்கு சான்றாக
சி செய்த சில ழ் மொழியில் நிகழ்ந்தமைக் ான்றுகள் து விஜயபாகு ம்பதெனியவில் ண்டாவது திராவிட றவை ஏற்படுத்தி ல் இருந்து
இலங்கைக்கு இந்திய சமய இலக்கண காண்டு வந்து 36606 ) கூறப்படுகிறது. கள மொழியைக் ழுதியதால் தமிழ் க்கு சிங்கள தற்கு வாய்ப்பு
தக ரீதியாக தியாவின்
டையே பு நீண்ட
காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகளில் பல்லவர்களின் எழுத்து வடிவங்களும் சேர்ந்து காணப்படுவதாக பேராசிரியர் செனரத் பரணவிதான தனது இபிகிராபியா செய்லாளிகா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட எழுத்துகளிலும் சிங்கள நெடுங்கணக்கு எழுத்துகளிலும் காணப்படும் கீழ்க்காணும் ஒற்றுமைகளை குறிப்பிடலாம்.
அயன்ன, ஆயன்ன, இயன்ன, தந்தஐ நயன்ன ()ை, தந்தஐ லயன்ன (C) மற்றும் தந்தஐ வயன்ன (8) ஆகிய எழுத்துகள் தமிழ் பல்லவ எழுத்துகளை ஒத்ததாக உள்ளன. பல்லவ எழுத்துகளின் செல்வாக்கு காரணமாக சிங்கள எழுத்துகளாக அவை பரிணாமம் அடைந்துள்ளன என்று கூற முடியும். அது மாத்திரமின்றி தமிழில் ஈ எழுத்துக்கு குத்து வைக்கும் முறையை (3) எழுத்தில் காணலாம். சிங்கள இயன்ன (ஓ) மற்றும் கொம்பு என்பன்வும் தமிழ் நெடுங்கணக்கை பின்பற்றியதாக அமைக்கப்பட இரு எழுத்துகளாகும். இவ்வாறு சிங்கள நெடுங்கணக்கின் மீது தமிழ்மொழி எழுத்துகளின் செல்வாக்கை நாம் அவதானிக்கலாம்.
மேலும் சிங்கள மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் உட்புகுந்திருப்பதையும் நாம் காணமுடிகிறது. அச்சு, அத்திவாரம், பதக்கம், பெட்டகம், அடி, தொப்பி, நாடகம், கூடு, துண்டு என்பவை சில உதாரணங்களாகும். தமிழ் பிக்குகளின் வருகை, தமிழ் நூல்களின் பயன்பாடு, இந்து சிற்பக்கலை பயன்பாடு என்பனவற்றையும் காரணங்களாகக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் ஒட்டக்கூத்தர் 12ம் நூற்றாண்டில் இங்கு வந்ததாகக் குறிப்பிடப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பொலன்னறுவை யுகத்தில் பெருமளவிலான தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழியில் உட்புகுந்தன. பின்னர் எழுதப்பட்ட நூல்களும் இதைப் பின்பற்றின. 'ஜாத்தக ஹட்டுவா கெடபதய' என்ற நூலில் பல தமிழ் சொற்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நூலில் வரும்,
“තාල සද්දෙන - කුළු තාලම් - හඩින් - නිගමනම් - අඕගානි - ඇති මහා ග්‍රාමයයි”
என்ற வரிகளில் தாளம், அங்காணி போன்ற சொற்கள் தமிழ் மூலத்தில் இருந்து பெறப்பட்டவையாகும். இதே போன்று சதர்ம ரத்னாவளிய, தூபவம்சம், புத்சரண் வைசத்துருதா சன்னய போன்ற நூல்களிலும் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.
தமிழ் சொற்கள் மட்டுமன்றி தமிழ் இலக்கண மரபும் சிங்கள இலக்கணத்தின் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது. தமிழ் மொழியில் உருபு, சொல் உருபு வேற்றுமைகள் காணப்படுகின்றன. இது சிங்கள மொழி மரபோடு ஒத்திருப்பதைப் பார்ப்போம்.
சிங்களம்: 2ம் வேற்றுமை - மிச, வினா, ஹெர
தமிழில்: தவிர, ஒழிய
گنی
3ம் வேற்றுமை (சிங்களம்) விசின்,
சஹா, சமக
தமிழில்: ஆல், உடன்
4ம் வேற்றுமை: (சிங்களம்): பினிச, சந்தஹா
தமிழில்: பொருட்டு, ஆக
5ம் வேற்றுமை: (சிங்களம்) அர, கெரென்
தமிழில்: இருந்து
6ம் வேற்றுமை (சிங்களம்) அப்ப, கே
தமிழில்: ஆது ( போகாது, ஆகாது) உடைய
7ம் வேற்றுமை (சிங்களம்) கெரஹறி தமிழில் இடம் (அவரிடம்)
இது போலவே தமிழ்மொழி இலக்கிய மரபும் சிங்கள மொழியில் உட்புகுந்தது. (தொடரும்)

Page 22
சரியான விடை: ஜெய்
என்.பீ.என். நெள..பா
- வெலிப்பிட்டிய கே.ஜெரோன் - கிளிநொச்சி கஜந்தா - உடுப்பிட்டி ஏ.எச்.ஏ.கஜந்தினி - அவிசாவெல்ல என்.கோகிலன் - இரத்தினபுரி இலக்கியா - மட்டக்களப்பு எம்.ஐ.எம்.இம்ரான் - வத்தளை எம்.எச்.எஸ்.ரிஸ்னா - கஹவத்தை ஹில்மியா - பொலன்னருவை
வி.சுபாஷினி - ராஜகிரிய . சந்தியா - எட்டியாந்தோட்டை
அமலா - டிக்கோயா . எஸ்.சுகேந்திரன் - வவுனியா
உமா - ஹொரனை . மோஹனா - யாழ்ப்பாணம்
கவிதா - மத்துகமை . கோகிலா - இறக்குவானை
1.
. ரவிச்சந்திரன் - வட்டவளை
என்.கேசுகி - பங்கதெனிய கே.திவ்யா - சுதுமலை பாத்திமா - பாணந்துறை . வை.ராம்குமார் - லிந்துலை . சுகன்யா - ஹொரனை
ஸ்டெல்லா - பலாங்கொடை ஜீவிதா - கிளிநொச்சி தெ.தேவிகா - மிருசுவில்(வ) . தே.சதுர்ஷிகா - தொல்புரம் சயந்தினி - மாளிகாவத்தை ஜெஸ்பினா - அக்கறைப்பற்று யூரீட்டா - நாவலப்பிட்டிய
OLILITEdäoseppa in Insibilitial
ॐ
டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்கலாம் இப்போது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1912ம் ஆண்டு ஏப் டைட்டானிக்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டி மூழ்கியது. நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பேர் பயணம் செய்தனர்.
அக்கப்பல் புறப்பட்ட நான்கு நாட்களில் ராட்சத பனிப்பா விபத்துக்குள்ளானது. கப்பலில்" துளை ஏற்பட்டு கடலில் மூ விபத்தில் கப்பலில் பயணம் செய்த 1495 பேர் உயிரிழந்த
கப்பல் செல்லும் வழியில் ராட்சத பனிப்பாறை இருப்ப:ை தலைமை அதிகாரி வில்லியம் முர்டோக் பார்த்து எச்சரிக்ை கொடுத்தார். ஆனால் கப்பலை கட்டுப் படுத்தி ஒட்டிச் செ6 மேற்புறத் தளத்தில் பணியில் இருந்த மற்றொரு பொறுப்பு இருந்து மாலுமிகளுக்கு தகவல் வர அரை நிமிடம் தாமத அந்த அரை நிமிட தாமதமே ராட்சத ஐஸ் பாறையின் விபத்து ஏற்பட காரணமாகி விட்டது அந்த அதிகாரி ராட்ச இருக்கும் தகவலை உடனடியாக தெரிவித்து இருந்தால் மி விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரியுதா செல்போனின் அருமை!
குறுக்கெழுத்து போட்டி - 13 esfiantxasain
இடமிருந்து வலம்
Résistersoni sarass, astrsovib, onoaoao, சாகசம் ரப்பர், மிஞ்சி, கரம், பின்னல், (3686. probao, tistiassi, susěsosusi, காவலன் பாண்டித்யம், பச்சை, பரிசில்
மேலிருந்து ம்ே tussemuligsab sasm, tanraob, a suomarub, வலைப்பின்னல் கலர், கஞ்சி, சசிகுமார், கவலை, வலை, பவளம், கவர்ச்சி, வண்டி, லடிஸ்
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. க. நிரஞ்சன் - சிலாபம்
எம். முகம்மட் - நிந்தவூர் தி. காவியா - யாழ்ப்பாணம் ச. பர்வீன் - கொழும்பு 12 LD.
9.
2.
சுரேஸ் - குருனாகல்
நித்தியவாணி - புங்குடுதீவு
:
சரியான விடைகள்
இடமிருந்து வலம் பச்சைக்கிளி, சோகம், மாகாணம், வம்பு, பல்வலி
மேலிருந்து கீழ் பச்சோந்தி, சைகை, கிலி, கைம்மாறு, பாம்பு, காவல், புலி
சொல் விளையாட்டு - 12
GaFrð
சரியான விடை அனுப்பியோரில் பெயர்கள் சரியான விடைகள்
இடம்பெறும் ஆறு அதிர்ஷ்டசாலிகள் இடமிருந்து வ6 1. பீ.எஸ்.ஏ.தாஹிர் - காத்தான்குடி புததகம, கலகம, தி 2. கே. இந்திராணி - விசிறி, பிரி 3. ஜானகி சிவகுமார் - மத்துகம 4. எஸ். பெர்ணாண்டோ - மன்னார் மேலிருந்து கீழ் 5. முத்து ஏகாம்பரம் - தெஹியோவிட்ட புத்தாண்டு, தகரம், 6. எம்.என்.எம்.சுல்பிகார் - வறக்காப்பொல ||தாண்டு, தம்பி, அழ
 
 
 
 
 
 
 
 

) என்கிறார்கள் ரல் 10ந் தேதி டிக் கடலில்
கப்பலில் 2,223
றையில் மோதி ழ்கியது. அந்த
T. த கப்பலில் கை தகவல் ல்வதற்காக
அதிகாரியிடம் மாகி விட்டது. மீது மோதி த ஐஸ் பாறை
கப்பெரிய
கடந்த இதழில் வெளியான
படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக்
காட்டப்பட்டுள்ளன.
எழுபதுகளில் புதிய சோனகத்தெருவில் புத்தக கடை வைத்தி ருந்த வித்தகனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கலை இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமான நபர். இலக்கிய ஒன்று கூடல், நாடக ஒத்திகை என்றால் வித்தகன் தனது புத்தக கடையில் உள்ள ஒரு அறையை தந்து விடுவார். கொழும்பி லுள்ள பிரபலமான கலைஞர்களின் நாடக ஒத்திகைகள் பல இங்கு அரங்கேறியிருக்கிறன. 77ல் ஒரு நாள் வித்தகனின் அழைப்பில் கொழும்பிற்கு வருகை தந்த தென்னிந்திய பாடகர் ஷேக் சின்ன மெளலானாவை வரவேற்பதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் காத்திருந்த போது எடுத்த இந்தப் படத்தில் (இ-வ) கலைக்கமல், நான், வித்தகன், கலையன்பன் ரபீக், டீன்முஸம்மில் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில் கலையன்பன் ரபீக் மத்திய கிழக்கு நாடொன்றில் டி.வி நிறுவனராக இருக்கிறார். இந்த அபூர்வமான புகைப்படத்தை வித்தகனின் மறைவிற்கு பிறகு அவரின் வீட்டிற்கு சென்று வித்தனின் மகனிடமிருந்து வாங்கி வந்தேன்.
- கணேஷ் தர்மலிங்கம், கொழும்பு
மனித நேயத்தை :
வளர்த்துக்கொள்ள :
:இந்த நற்பண்புகளை
:வளர்த்துக்கொள்வதன்
:மூலம் நீங்கள்
; மகிழ்ச்சியுடன் வாழ . : (Մ)ւգալb
: நேர்மை
உண்மை தன்மை
: பிறர் செய்த உதவியை ; மறவாதிருத்தல்
: கருணை
; சீரான தன்மை
பொறுமை
* மன்னித்தல்
:கோபம் கொள்ளாதிருத்தல் * விருப்பம்
; கெளரவித்தல் ; பிறர் நலத்தில் அக்கறை
கொள்ளல் : அஹிம்சை போக்கு
அமைதி
* ஒழுக்கம்
* பொறாமை
: கொள்ளாதிருத்தல்
பொறுப்புகளை நிறைவேற்றல் முயற்சி ; நற்பண்புகள் மூலம் : கிடைக்கும் வெற்றியானது ; மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
制 LL LLLLLL LLLLLLLLSLLLLLLLL LL LLLLL LLL0L0L LL LLL LLSLL0LL LLL LLL L0L LL L0LLLLL
ಉಯಿಲ್ಲು காட்டுங்கள்
குளிக்கும் தன் குட்டிகளிடம் செல்வதற்கு இந்த யானைகளுக்கு நீங்கள் பாதையை கொஞ்சம் காட்டிவிடுங்களேன்! ப்ளிஸ்.
விளையாட்டு - 13
T
vb தாவரம், அம்மா,
கலம், கடிதம், றி, மாரி
சரியான விடை அனுப்பியோரில் பெயர்கள் இடம்பெறும் ஆறு அதிர்ஷ்டசாலிகள் தேவதாசன் லோகநாயகி - தெரணியகலை தாரிணி கணேசன் - ஹட்டன் எம்.எஸ்.சுலைமான் - காத்தான்குடி எம்.என்.நுமான் - அம்பாறை ஆர்.குலசேகரன் - யாழ்ப்பாணம் ராஜா கணேசன் - கொழும்பு
ஜோசியர் உங்க ஜாதகப்படி நீங்க லங்க மனைவியோ sob som srgis
grannsnaf 2012
samos . SAN : இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்குதா?

Page 23
நானும் என்
*ー a F c R ES؟ S
@
ங்கை ஆழியான் யாழ்ப்பாண நகரை எங்களுக்குச் சுற்றிக் காட்டத் திட்டமிட்டிருந்தார். அவரிட மும் ஒரு இலக்கிய வண்டி இருக் கிறதே அதிகாலையிலேயே எங்களை யாழ் புகையிரத நிலையத்திலிருந்து நல்லூர் கம்பன் கோட்டத்துக்கு கொண்டு வந்து சேர்த்த கைங்கரியம் அவருடைய இலக்கிய வாகனத்தினுடையது.
கூட்டம் தொடங்கும் வேளை ஜரிகை வேட்டியும் தானுமாக ஐம்மென்று வந்து நின்றார். மல்லிகையின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா 1990 மார்ச்சில் யாழ்ப்பா ணத்தில் வெகு விமரிசையாக நடந்தது. அந்த விழாவுக்குத்தான் கொழும்பிலிருந்து நாங்கள் சென்றிருந்தோம்.
அந்தத் தொண்ணுாறுகளில் இன்னும் 50 வயதாகாத பிந்திய நாற்பதுகளில் செங்கை ஆழியான் ஜம்மென்று மாப்பிள்ளை போல் இருந்தது வியப்பானதல்ல.
இன்று (2011) எழுபதைத் தொடும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு பெருமைசேர்க்கும் செங்கை ஆழியான் அன்று (1990) 50 தைத் தொடாதவர்.
யாழ்ப்பாணத்தில் 1941 ஜனவரி 25ல் பிறந்தவர். யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி, யாழ் இந்துக் கல்லூரி யில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்விபெற்று புவியியல் சிறப்புப் பட்டதாரியாக
公D
செங்கை
யாழ். பயணங்களும்
வெளியேறியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 1984 ல் முதுகலைமானிப் பட்டத்தையும் 1991ல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர் செங்கை ஆழியான்.
வைத்தியக் கலாநிதி டொக்டர் எம். கே. முருகானந்தன் எங்களை பருத்தித்துறைக்கு கூட்டிச் சென்றார். கல்வியியல் கலாநிதி செங்கை ஆழியான் எங்களை யாழப்பாணத்தின் முக்கிய இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்.
பாக்கியசாலிகள் நாங்கள். யாழ்ப்பாணம் இந்தியாவின் தென்கிழக்கில் 36 மைல் தூரத்தில் உள்ள இலங்கையின் வடகோடியில் உள்ள ஒரு குடாநாடாகும்.
வடக்கிலும் மேற்கிலும் பாக்கு நீரிணையையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கே பூநகரிக் கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
அதன் மேற்கு பக்கத்தில் மண்டைதீவு, வேலணை, காரைதீவு, எழுவை தீவு, அனலை தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகள் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ ஒன்பது அடி உயரம் கொண்டது. ஆகக் கூடிய உயரமுள்ள இடம் கீரிமலை. அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து நாற்பது அடியாகும். நகுல முனிவர் வசித்த இடம் இது என்பதால் நகுலமலை என்னும் பெயரும் கீரிமலைக்குண்டு. மலையருகே உள்ள கோயிலும், நீரூற்றும் பிரசித்தம் கொண்டவை.
யாழ்ப்பாணம் 55 மைல் நீளமும் 14 மைல் அகல மும் கொண்டது. கடலால் சூழப்பட்டிருப்பதால் தட்ப வெப்ப நிலை சமனாக இருக்கிறது. யாழ்ப்பாணம்
Msið
(G
କଁପେଁ
நூல் பார்வை
s, gui
கிடைக்குமிடம்
འཚོ་བ་རྒྱ་མཚུང་མི་ཚོགས་ནང་ ༢ .བ་ཀུ་
660)
பற்றியதான, வரலா ஆய்வு நூல்கள் எ வந்திருக்கின்றன, அ தமிழிலும்.
ஆனாலும யாை மேற்குப் புறத்தின் விவர விவரண நூ வந்திருப்பதாகத் :ெ சோழ நாட்டிலிரு
பாணன் ஒருவன் அ
மகாராசன் பேரில் யாழிசையுடன் பாடி மகிழ்வித்தமையால் பரிசளிக்கப்பட்ட மன
cu: ଔର୍ଯ୍r {} 46
Nonm
Mrsos
30:
உள்நாட்டிலும் வெளிநாடுக
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் இஸ்லாமிய தின விழா
கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற போது
பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த பாலர் பிரிவு
மாணவர்களின் அலங்கார அரேபிய நடனத்தின் ஒரு காட்சி.
(படப்பிடிப்பு: ஏ.மதுரைவிரன்)
மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த
கலைவிழா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் போது இடம் பெற்ற மாணவிகள் கோலாட்ட
நடனத்தை படத்தில் காண்க.
gisansnuff, 2012
(படப்பிடிப்பு: ஏ.மதுரைவிரன்)
tisson Genisip tags Gugi ஓவியரான தரல்ைவின் சொந்த வெளியிட்டிருக்கும் சிறுவர் து மயிலுக்கு இவ்வளவு அழகான எப்படிக் கிடைத்தது என்ற கிர கதையை எடுத்துக் கொண்டு எளிமையான புரிகின்ற நடை பெரிய வண்ணப் படங்களுடன் வடிவமைத்திருக்கிறார் தரல்வி லேக்ஹவுஸ் நிறுவனத்தின் usវិuោះ ច្រៀង ឆ្នា ingás, s tal is sisos gegsi(8 és Ĝenefluilo C8eciferenciacii ĝin ensaig இந்தப் புத்தகமும் இதற்கு பாடமும் மும்மொழிகளிலும் ே ஒரு சிறுவர் நூல் மூன்று மெ
ஒலிபரப்பாளரும், எழுத்தாளரும மகளிர் வித்தியாலத்தில் நடைெ சுப்பிரமணியம், உபஅதிபர் சாந் மடல் வழங்குவதையும் காண்க
 
 
 
 
 
 
 

ற இலக்கிய ஆலமரம் 23
ற்று நூல்கள் ன்று நிறையவே ஆங்கிலத்திலும்
ழச் சுற்றியுள்ள தீவுகள் பற்றிய ல்கள் தரியவில்லை. ந்து வந்த அரசன் வாலசிங்க பிரபந்தம் இயற்றி
அரசனால் ணற்றியே யாழில்
அணிந்த ஆடை தரஸ்வின்
Besennom, snårsinsrüs Bismasnið,
S606. நீங்கம் புத்தகசாலை.
; 雛畿
பில் ஒன்பது அழகாக iff; ផ្លuj##រៃ
வே குதிரை முட்டை நரி றுவர் வண்ணப் புத்தகங்களை து மூன்றாவது முயற்சி முன் வெளியான நரி படித்த வளியாகி இருப்பது விசேஷம்.
பாடிய பாணனால் யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்டது என்பது ஒரு வரலாறு. (யாழ்ப்பாண வைபவமாலை மயில்வாகனப் புலவர்.)
ஒரு புவியியற் பட்டதாரியான செங்கை ஆழியான் இந்த யாழ்ப்பாண, வரலாறு மற்றும் ஆய்வுகளுடன் தன்னை வெகுவாக ஆழ்த்திப் பணிபுரிபவர். பயணிப்பவர். இவரது ஈழத்தவர் வரலாறு.
யாழ்கோட்டை வரலாறு. நல்லை நகர் நூல் மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது போன்றவை ஒரு சில.
யாழ் இலக்கிய வட்டம் வெளி யிட்ட புலவர் பொ. ஜெகந்நாதன் எழுதிய "யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்’ என்னும் நூலுக்கு வெளியீட்டாளர் சார்பில் ஒரு மதிப்புரை வழங்கியுள்ளார் செங்கை ஆழியான்.
"புலவர் - பண்டிதர் ஜெகந்நாதன் வேலணையில் 10.08.1908ல் பிறந்தவர். வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையிலும், சரஸ்வதி வித்தியாசாலையிலும் கல்விகற்று திருநெல்வெலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சிபெற்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். என்பது போன்ற கலாநிதி செங்கை ஆழியானின் பதிவுகள் முக்கியமானவை. செங்கை ஆழியான் பேராதனைப் பல்கலைக் கழகப் பயிற்சியாளராகவும் கொழும் புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகவும் ஆசிரியராகவும்,
கொழும்புத் துறை ஆசிரிய கலாசாலைக்கான வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
2001ல் செங்கை ஆழியான் மணிவிழா மலரினைத் தொகுத்து வெளியிட்ட அவருடைய மூத்த மகள், வைத்தியக் கலாநிதி ரேணுகா பிரதீப்குமார் ஒரு பாராட்டு தலுக்குரிய பாரிய பணியினை நி-ை றவேற்றியிருக்கின்றார்.
இந்த நூலின் முன்னுரையில் டொக்டர் ரேணுகா இப்படிக் குறிக்கின்றார்.
"செங்கை ஆழியானுக்கு மூன்று ஆளுமையாற்றல்கள் உள்ளன.
இலக்கிய உலகு கல்வி உலகு நிர்வாக உலகு என்று. இந்த மூன்று உலகுமே ஈழத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வரலாற்றுடன் பின்னியதாகவே பிணைப்புக் கொண்டதாகவே இருப்பதைக் காணலாம்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல் களை எழுதி வெளியிட்டுள்ளவர் இவர். இத்தனைக் கூடுதலான நாவல்களை எழுதி வெளியிட்டுள்ள ஒரே ஈழத்து நாவலாசிரியர் என்ற பெருமை கொண்டவர் செங்கை ஆழியான். "மெல்ல இருள் இனி விலகும் (1109) நாவலுக்கும் பிந்தியவைகளான "ருத்திர தாண்டவம்', 'விடியலைத் தேடி ஆகியவற்றுடன் 46 நாவல்கள் வெளிவந்துள்ளன. எனது கணக்கு சரி என்றார்.
(தொடரும்)
வர்த்தக ரீதியாக ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால், பெற்றோருக்குக் கிடைக்கும் நன்மைகளே அதிகம்.
இலங்கையில் வாழ்பவர்கள், குறிப்பாக, இளஞ் சந்ததி
யினர் மூன்று மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய
கட்டாயம் இன்றுள்ளது. இவ் வகையில் குழந்தைகளை மும்மொழி பரிச்சயம் கொண்டவர்களாக்குவதற்கு இந் நூல் உதவும். ஒரே விலையில் மூன்று புத்தகங்களை வாங்கி
கொடுங்கள்.
ாழிகளிலும் வெளியிடும் போது,
விட் திருப்தி பெற்றோருக்கும் கிடைக்கும்.
ஒரு வசனத்தை பொருளை, நடையை, Gattssoso geocou gai. Quongas. ளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஒரு பொருள் மூன்று மொழிகளிலும் ସ୍ନିଗ୍‌ ଭାuuuirଭିଅstråäö அழைக்கப்படுகிறது போன்ற விஷயங்களையும் உபரியாகக் கற்றுக் கொள்வதற்கு இந்நூல் உதவுகிறது.
ត្រូbឬpeo.u Guវិu ថ្ងៃធំមិeeou மொழித்துவேஷம்தான். அது அறுபதுகளின் சிந்தனை கூடுதலாக ஒரு மொழியைத் தெரிந்து வைத்திருத்தல் ஒரு கொடை என்பது இன்றைய சிந்தனை. இவ்வகையில் இச் சிறுவர் நூல் ஒரு கொடை இரண்டு நூல்களையும் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்
சத்யா
܀܀ܠ ܐ܀
x%
ான தம்பிஐயா தேவதாஸின் சேவைநலன் பாராட்டு விழா அண்மையில் கொழும்பு கணபதி இந்து
பற்ற போது மாணவி ஒருவர் தேவதாசுக்கு பரிசுப் பொருள் வழங்குவதையும் அதிபர் தனா தினி, சிரேஷ்ட ஆசிரியர் எஸ். ரவீந்திரன் ஆகியோர் அருகில் நிற்பதையும் ஆசிரியர்கள் வாழ்த்து
Oanač4

Page 24
· kegisty I dito
is a HKEY current useR = R HKEY OCA. MACHNE
USB Porta
இயங்காமல் செய்வதற்கு
莎 ற்போது தனி நபர் கணினிகளுக்கென
忠
プ
தயாரிக்கப்படும் பிரிண்டர் ஸ்கேனர், பெண்
ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, கையடக்கத் தொலைபேசி போன்ற உள்ளிட்டு வெளியீட்டு மற்றும் தேக்கச் சாதனங்கள் அனைத்தும் USB போர்டில் பொருத்தக் கூடியதாவே தயாரிக்கப்பட்டு வெளிவருக சின்றன. இந்த USB கருவிகளுள் இடத்துக்கிடம்
• கொண்டு செல்லத்தக்கதாகவும் அதிக அளவு டேட்டாவை சேமிக்கக் கூடியதாகவுமிருக்கும் புறத்தேக்கச் சாதனமான USB ட்ரைவ் அல்லது பென் ட்ரைவ் அனேகமான கணினிப் பயனர்களின் முதல் தெரிவாக இருப்பதுடன் அதனைப்
reg sz
Gasogassi (g
3 XX. 3X HARibérénièARE REඤ_52 JsbStor sub G జిa SA REG poRo HKEY LOCAL N ခီးနိဂုံး Rec.expapsz retotro Seši a systEM REK DWORD §&#à×æ9
is Corstrosetool REG WOR SsR össis es
ன்ைபதை இரட்டை ëjtifëting ështoi 率 額嶺 磁t Q蕊 என்பதையும் தெரி Giggsvif sing 6
S3 os தடுப்பதற்கும் இதே List Sissorb, செய்து Run தெரி பெட்டியில் சநலநன ఫణిa Garagraథ HKEY LOCAL MACH trolSetA Contro\Storage ரெஜிஸ்ட்ரி பதிவைத் அை sássics asist sissi unni DWORD g is sounder box. EsiH. O sissim sasa I GA என்பதையும் தெரிவு செய் sit G Registry sig i sog Glis Gosisso6 6 உங்களுக்கு வரும்போது ரெஜிஸ்ட்ரியை முன்னர் இ வேண்டும் என்பதையும் ம
L0L TlLTLLTTLT S LMTTLL LtLLTTLLTLLTLTS ZTTTT என்றே கூறலாம். இந்தப் பென் ட்ரைவ் மைக்கு பல
நேரங்களில் பயனளித்தாலும் சில வேளை அவை எமது கணினிக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்.
நாங்கள் பயன்படுத்துவது அலுவலகக் கணினியோ அல்லது எமது சொந்தக் கணினியாக இருக்கலாம். எந்தக் கணினியிலும் USB போர்டுக்களை இயங்கு நிலையில் வைத்திருப்பது கணினியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். அதாவது வைரலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ட்ரைவையோ அல்லது SE போர்டில் பொருத்தும் வேறு புறத்தேக்கச் சாதனங்களான ஹாட் டிஸ்கையோ அல்லது டிவிடி ட்ரைவையோ நாம் இல்லாத நேரத்தில் மைக்குத் தெரியாமல் யாரும் இணைத்து விட்டால் எமது கணினியையும் அந்த வைரஸ் தாக்குவதற்கான artista pagbagsa sa sisngi.
மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இந்த 38 போர்டுக்களை இயங்கு நிலையில் வைத்திருப்பதன மூலம் எமது அந்தரங்க தகவல்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவறை பிறர் திருடவும் sinnassings. X
விண்டோஸ் இயங்கு தளத்தில் எந்தவொரு மென்பொருள் கருவியையும் நிறுவாமலேயே விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதன் மூலம் இது போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து கணினியைப் பாதுகாக்கலாம்.
கீழே விவரிக்கப்படும் இரண்டு வழி முறைகள் மூலம் USB போர்டுக்களை இயங்காமல் செய்யவோ அல்லது பெண் ட்ரைவ் போன்ற USB சாதனத்தில் எந்த பைலையும் எழுத விடாமல் முடக்கி விடவோ முடியும். நீங்களும் முயன்று
5issi.
முதலில் முதலில் விண்டோலில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஒன் செய்து
கொள்ளுங்கள். அடுத்து ஸ்டாட் பட்ட்னில் க்ளிக் செய்து Ran தெரிவு செய்யுங்கள் திறக்கும் பெட்டியில் regedit என டைப் செய்து ஒகே
ir- O
Malware - சொல் அறிவோம்!
மெல்வெயார் கணினிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் எந்த வகையான ப்ரோக்ரம்களையும் மெல்வெயார் (Malware) எனப்படும். மெலிசஸ் சொப்ட்வெயர் (Malicious Software) எனும் பதங்களிலிருந்தே இந்த மெல்வெயர் எனும் சொல் உருவானது வைரஸ், வேர்ம், ஸ்பைவெயர் போன்ற அன்ைத்தும் மெல்வெயர்களே. இவ்வாறான ப்ரோக்ரம்கள கணினிப் பயனராலேயே எதிர்பாராத விதமாக நிறுவப்பட்டு விடும். பிரவுஸரின் ஹோம் பேஜ் மாறுதல், (இதனை பிரவுசர் ஹைஜெக்கிங் எனப்படும்) புதிதாக டுல் பார்கள் தோன்றுதல் பொப் அப் விண்டோக்கள் தோன்றுதல் பிரவுஸர் முடங்கி விடுதல் போன்றன பொதுவான மெல்வெயர் அறிகுறிகளாகும்.
ܢܠ
ア
ÉE
Y
O: O
O
O
O
O
O
O
O
O
O
O
O o: O e e
O
O
O
O
O
O
O
()
O
O
O
O
O
O
O
O
O o: e; O: o:
O
O
O
O
O
O
O
O
O
O O
O O
o:
o: O: O: O
O
O
O
O
O
O
() O O
O
O
O o: O
拳
O
O
O
O
O
O O O O: 彰 a
O
O o: o
) (GB) 또,
அண்மையில் கூகில் நி Schools எனும் ஒரு புதி செய்தது. YouTube என்ட ஒரு இணைய வீடியோ ே அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக இந்த யூடியூட்
ஸ்கூல் இயங்குகிறது. இ தளத்தில் முற்று முழுதாக கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டுமே
பாடசாலை மாணவர்களு தேவையன கணித விஞ்ஞ கற்பதற்கும் கற்பிப்பதற்கு
விண்டோஸில் இணைந் டெஸ்க்டொப் டெஸ்க்டெ அறிந்திருப்பீர்கள். இந்த மூலம் வீட்டிலிருந்து கொ அலுவலகக் கணினியுடன் லுள்ள ஹாட் ட்ரைவ், ை ஏனைய புரோக்ரம்களை தோடு நிஜமாகவே உங்க முன்னால் உட்கார்ந்து ப உணர்வை இந்த ரீமோட் தொலைவிலுள்ள கணி பயன்படும் இந்த ரீமோட் மென்பொருள் கருவியே இது விண்டோஸ் ரீமோட் பல்வேறு வசதிகளைக் ெ மூலம் ஒரு கணினி வ6ை
LLLLLL LLL LLLLLL LL LLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

អ្នកគ្រូ តោត្រឧិត្រពាំង ரெஜிஸ்ட்ரி பதிவை
AO>CHNEASYSEEMNOCur ervices\UsbStor ssonb
பெயரில்லாமல் ஒரு போல்டர்
கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்
உங்கள் அதனை
போல்டர் ஒன்றை உருவாக்கியதும் அதற்குப்
Consolais saisonnis Start க் கிளிக் செய்யுங்கள்.
ab Valte data un gvis oggi si lexadecimal வு செய்து ஓகே சொல்லி ogupit pag si Giassi.
ரெஜிஸ்ட்ரி எடிட்டரையே sabi at it sinas saias வு செய்யுங்கள். திறக்கும் iର୍ଯ୍ୟ, ଔଜ୍ଜ୍ ୱିଥ୍ , ୱିnfig
தோன்றும் விண்டோவில் INE\System\CurrentConDevice Policies ab
யுங்கள் பின்னர்
Write Protect sibi far
üssst. SGšS Value data srug Hexadecimal து ஒகே க்ளிக் செய்து யும் மூடி விடுங்கள். ன்படுத்த வேண்டிய தேவை மறுபடி இந்த ருந்த நிலைக்கு மாற்ற pந்து விட தீர்கள்.
இந்த மாத இணைய தளம்
lap 660TLb YouTube For ய சேவையை அறிமுகம் து ஒரு மிகப் பிரபலமான சேவை தளம் என்பதை
பார்க்க முடியும். ருக்கும் ஆசிரியர்களுக்கும் நான பாடங்களைக் ம் உதவும் வீடியோக்கள்,
பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும் என்பதத அறிவ்விர்கள். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அவ்வாறு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ அல்லது டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.
பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்கப் கீழுள்ள வழி முறையைப் பின்பற்றுங்கள். முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். eggit Guuj60J (text label) 915g. 606 கீபோர்டில் alt கீயை அழுத்தியவாறே இலக்கம் 255 டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபோடையே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
家
ஆங்கில்ம் மற்றும் பிற மொழிகளைக் கற்பதற்கான வீடியோக்கள், பல்கலைக் கழக விரிவுரைகள், விஞ்ஞான பரிசோதனைகள் என எராலமான வீடியோக்களை இந்தத் தளத்திலிருந்து பார்வையி
---,-,-,-,-,-,- டலாம். சுருக்கமாகச்
சொன்னால் நீங்கள் தேடும் எந்த வொரு கல்வி சார்ந்த வீடியோவையும் பார்க்க முடியும்.
வழமையான யூடியுப் தளத்தில் உள்ள மாணவர்களுக்குப் பொருத்தமர்ற வீடியோக்களைத் தடுப்பதோடு கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டுமே பார்வையிட அனுமதிக்கிறது ggöğ5 uçugü - 6mübadan 6ö. www.youtube.com/schools
து வரும் ரீமோட் IT (Remote Desktop) ரீமோட் டெஸ்க்டொப் "ண்டே உங்கள்
இணைந்து அக்கணினியி பல், போல்டர் மற்றும் திறந்து பணியாற்ற முடிவகள் அலுவலகக் கணினி னியாற்றுவது போன்ற
டெஸ்க்டொப் தருகிறது. னியை அணுகுவதற்குப்
போன்ற மற்றுமொரு (Team Viewer) eb 66 டெஸ்க்டொப்பை விட காண்டுள்ளது. டீம் வீவர் லயமைப்பில் அல்லது
இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதி யிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.
உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பை மறு முனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் டெஸ்க்டொப்பை உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம். இதன் மூலம் கணப்பொழு தில் படங்களையோ அல்லது பிரசன்டேசன் ஒன்றையோ தொலைவிலுள்ளவருக்குக் காண்பிக்க முடியும். தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள்கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.
அதிக கொள்ளளவு கொண்ட பைல்களை இலகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. இது போன்ற ஏராளமான தேவைகளுக்கு துண்ை புரிகிறது. ‘ரீமோட் கண்ட்ரோல்' மென்பொருள் கருவியான டீம் வீவர்
எந்தவிதமான மாற்றங்களும் கணினியில் செய்யாமல் டீம் வீவரை நிறுவியதுமே எவரும் மிக எளிதாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம். டீம்வீவர் மென்பொருளை பயன்படுத்த இரண்டு முனைகளிலும் டீம்வீவரை நிறுவி இயக்க வேண்டும். அப்போது உங்கள் கணினிக்கென ஒரு இலக்கமும் கடவுச் சொல்லும் தரப்படும். எதிர்முனையிலும் அவ்வாறே தரப்படும். இந்த லொகின் விவரங்களை இரண்டு கணினிகளிலும் பரிமாறிக் கொண்ட பின் இணைப்பை உருவாக்கி நீங்கள் விரும்பும் வசதியை செயற்படுத்த முடியும்.
TeamVieWer 6 எனும் புதிய பதிப்பு பல வசதிகளைக் கொண்டுள்ளது. 2.9 எம்பி அளவு கொண்ட S560601 WWW.teamviewer.com 6 gub S60600Tuu தளத்திலிருந்து இலவசமாக் டவுன்லோட் செய்து கொள்ளலாம். .
8 SSS 6 S S S S S S S S . . . . . . . . .
ஜனவரி 2012
忠
Z
Y

Page 25
豎 s
ப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு ரூபாவும் முதியோர் பென்ஷனாக 1000 (U வந்த பிறகு தமிழகத்தில் அகதிகளாக ரூபாவும் கிடைக்கிறது. கூட்டுறவு கடையில்
தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் அரிசி ஒரு கிலோ 55 பைசாவிற்கு வழங்கி உறவுகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான வருகிறார்கள். தற்போது 繭姜絮 சாத்தியங்கள் குறித்து சிந்திக்க அம்மா ஆட்சிக்கு ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் திரும்பி வந்துவிட்டதால் இருபது கிலோ வந்திருக்கிறார்கள். மேலும் சிலர் திரும்பி அரிசி இலவசமாக கிடைக்கும் வரவிரும்பினாலும் என்ன செய்வது என்று என்று எதிர்ப்பார்க்கிறோம். தெரியாமல் தவிக்கிறார்கள் முன்னர் என்ற பேபியம்மா என்ற மலையகத்தில் இருந்து தமிழகம் (தாயகம்) அந்தப்பெண்மணி இங்குள்ள
சென்றவர்களுக்கு அங்குள்ள உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா என்ற ஐயம் இருந்தது. தமிழகத்தில் அகதிகளாக உள்ள ஆனால் திரும்பி வரவிரும்புகிறவர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. சிலர் திரும்பிவர விரும்பினாலும் வளர்ந்து அங்கேயே வேர்விட்ட பிள்ளைகள் இலங்கை திரும்ப விரும்பாத நிலையும் உள்ளது.
அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் முகாம்களில் எப்படி வாழ்கிறார்கள். என்பதை அறிய சென்னைக்கு அடுத்துள்ள வேலுர் மேல் மொனவூர் அகதிகள் முகாமிற்கு ஒரு விசிட் அடித்தோம்.
இலங்கை தமிழர் புனர்வாழ்வு முகாம் என்ற அறிவிப்பு பலகையை கடந்து உள்ளே சென்றபோது ஈழ மண்ணில் கால் பதித்த ஒரு உணர்வு தமிழகத்தில் ஏற்பட்டது. காற்றில் கலந்து எம் மூக்கை துளைத்த அந்த பாண் பேக்கரியின் வாசனையை நுகர்ந்து கொண்டே உள்ளே நடந்தோம்.
பெரிய சிறிய வீடுகள் என்று கட்டப்பட்டிருந்த சீமெந்து வீடுகள் நம்மை வரவேற்றன. ஆட்டோ பைக் என்று இளைஞர்கள் அங்குமிங்குமாகப்பறந்து கொண்டிருந்தார்கள். வாடகை வேன். சேவை என்று அனைத்து வசதிகளையும் ஈழத்தமிழர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். பார்க்க குட்டிக்கிராமம்
அரசு என்ன தான் எங்களுக்கு
போல இருக்கிறது. இதனால் அது அகதி சலுகைகள் வழங்கினாலும் எங்கள் முகாமா என்பதில் எங்களுக்கு ஒரு மண்ணில் வாழ்கிற சுகம் இங்கு இல்லை. சந்தேகமும் எழுந்தது. தமிழகத்தின் சில என் கடைசி காலத்தை என் சொந்த கிராமங்களோடு ஒப்பிடும்போது இந்த அகதி மண்ணிலேயே கழிக்க நானும் என் முகாம் எவ்வளவோ மேல் என்று தான் கூற கணவரும் விரும்புகிறோம். ஆனாலும் என் வேணடும். பிள்ளைகள் இங்கேயே வாழ்ந்து
ஒரு வீட்டை எட்டிப்பார்த்தோம். அங்கே பழகிவிட்டதால் அவர்களுக்கு கலைஞர் கொடுத்த இலவச டிவி யில் இலங்கைக்கு வர
சன்டிவி ஜோராக ஓடிக்கொண்டிருந்தது. மெகா விருப்பமில்லை, ஆனாலும் சீரியலில் மூழ்கியிருந்த அந்த குடும்பப்பெண், நான் விட மாட்டேன் என் தாய்
இதுவெல்லாம் எங்களுக்கு அரசாங்கம் மண் பற்றிய புரிதலை என் கொடுத்தது. மின்சாரமும் இலவசமாக பிள்ளைகளுக்கு தர்றாங்க ஆரம்பத்தில் இந்த முகாமில் விளங்கப்படுத்தி சீக்கிரமே எல்லா வீடுகளும் குடிசைகளாகத்தான் நாங்கள் எல்லாரும் தாயகம் இரு இருந்தன. இப்போது தான் வெளிநாட்டு வருவோம் என்று உறுதியாகச் டிரஸ்டுகள் சீமெந்து வீடுக்கட்டி தருகிறாங்க GAISFITGÖTGOTITÄT. இது தவிர மாதம் தோறும் ஒவ்வொரு பின்னர் இன்னொருவரைச் குடும்பத்திற்கும் குடும்பத்தலைவனுக்கு 400 சந்தித்தோம். இவர் இந்த ரூபாவும் குடும்பத்தலைவிக்கு 200 ரூபாவும் முகாமிற்கு எட்டு வயதில் தமது குழந்தைகளுக்கு 100 ரூபாவும் தருகிறாங்க பெரியம்மாவுடன் வந்தவர்
பத்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 150 குமாரி என்ற பெயர் கொண்ட
இவர் தற்போது திருமணம்
ーラ နှီ)။ முடித்து இரண்டு O 2. பிள்ளைகளுக்கு தாயாக (______ இருக்கிறார்.
90ஆம் ஆண்டில் ஒரு நாள் வவுனியாவில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது நான் சாந்தசோலையில் உள்ள எனது பெரியம்மாவின் வீட்டில் இருந்தேன். சண்டையின்போது இடம்பெயர்ந்த மக்களோடு பெரியம்மாவுடன் நானும் புறப்பட்டு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்து விட்டேன்.
என் வீடு வவுனியாவில் சம்மன் சோலை கருப்பிஞ்சான் குளத்தில் இருந்தது. அங்கே
டாக்டர் என் மனைவி ஒரு லீட்டர் பெட்ரோல் குடிச்சிட்டா என்ன செய்றது.?
60 கிலோ மீட்டர் ஓடச்சொல்லுங்க. சரியா போயிடும்.
sects
ܢ . كيلليج
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது அப்பா செல்லத்துரை, அம்மா லட்சுமி கட்டுப்படுத்த முடியாமல் அவர் 2.5
அக்கா பரமேஸ்வரி, நந்தினி, தம்பி கண்ணிர் சிந்தத்தொடங்கினார். ஆனந்தராஜ் ஆகியோருடன் குதூகலமாக அவரது வேதனை எமக்குப்புரிந்தது. வாழ்ந்த நான் அவர்களை பிரிந்து வந்து மண்ணும் உறவும் உயிரோடு கலந்தவை விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை அல்லவா? எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையே முகாமை விட்டு வெளியே வரும்போது எந்த தொடர்பும் இல்லை. நான் எங்கே வழியில் ஊர்காவற்றுறையை சேர்ந்த சென்றேன் என்று என் குடும்பத்தாருக்கும் வசந்தகுமாரை சந்தித்தோம்.
தெரியாது. வசந்தகுமார் தமிழகத்தில் கடந்த இருபது
என்னை அழைத்துவந்த என் பெரியம்மா இங்கே இறந்து விட நான் மட்டும் தனியாளாக
ஆண்டுகளுக்கு மேலாக வட ஆற்காடு மாவட்ட
பன்னாட்டு தமிழறிவு மன்ற அமைப்பாளராகவும் சமூக
நலத்தொடர்பு மைய
ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்
சுழன்று எப்படியோ இயக்குனராகவும்
வாழ்க்கையில் பல ` பணியாற்றி வருபவர்
கஷ்டங்களை சந்தித்து இன்று முப்பதாண்டு கால போரை முடிவுக்கு கடவுளின் துணையோடு எனக்கு ஒரு கொண்டு வந்த நமது ஜனாதிபதி மஹிந்த நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ராஜபக்ஷவினால் தான் தமிழரின் அரசியல் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் பிரச்சினைகளுக்கு தீர்வையும் நிம்மதியான குமாரி. வாழ்க்கையையும் அமைத்து கொடுக்க
இன்று எனக்குள்ள ஒரே ஆசை முடியும் என்று நான் நம்புகின்றேன். எனவே
எனது தாய் மண்ணுக்கு திரும்பி இங்குள்ள முகாம்களில் உள்ள அகதிக-ை சென்று எனது உறவுகள்ை சந்திக்க ளயும் தமது தாய் மண்ணுக்கு வேண்டும் என்பதுதான் என்று அழைத்து அவர்களின் குமாரி தன் ஆசையை சுபீட்சமான வாழ்க்கைக்கு வெளியிட்டபோது உணர்வுகளை வழியமைத்துக்கொடுப்பார்
என்று நம்புகின்றேன் என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார் வசந்தகுமார் முகாமில் நாம் சந்தித்த இலங்கை தமிழரில்
எட்டு வயதில் வவுனியா rந்த சோலையை விட்டு பரியம்மாவுடன் படகேறி தமிழகம்
6ugtig,GLDTf GLIMBlbLIIT60ITGSMITsfl6öt சன்ற குமாரிக்கு வவுனியாவுக்கு வசந்தகுமா : நமது தாய் ரும்ப வேண்டுமாம். இவரது நாட்டை எப்போது காண்போம் என்ற ஏக்கம்
படிந்திருப்பதை எம்மால் உணர முடிந்தது. EFT55 SIDSTEIT வவுனியா எனினும் அவர்கள் அடுத்ததாக என்ன bLD6033-16D6) கருப்பிஞ்ஞான் செய்வது என்பதை தெரியாதவர்களாக
உள6ானா, எமது தூதரகததுடன 6ID. 9LILII செல்லத்துரை, தொடர்புகொள்ளவும் அல்லது தூதரக ம்மா லட்சுமி, அக்கா பரமேஸ்வரி, அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொள்ள
முடியாத ஒரு மாய அரசியல் தமிழகத்தில் ந்தினி, தம்பி ஆனந்தராஜ் நிலவுவதை நீங்களும் அறிவீர்கள். இலங்கை
பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்கும் பல ஆகியோரின் p560601 விசாரிக்க தகவல்கள் பயமுறுத்துவதாகவும் உண்மைக்கு
ஆவலாக உள்ளார். திரும்பி வந்து புறம்பானவையாகவும் உள்ளன. எனவே
6 albumni உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டு வாகளை காண வருமபுகறா இலங்கைக்கு திரும்பிவர விரும்பும் நமது 605 வாசிக்கும் குடும்பத்தவர் சொந்தங்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்க
அரசு சரியான நடவடிக்கைகளை ானவில்லுடன் தொடர்பு எடுக்கவேண்டும்.
ST66T6 OTib. *ー●
மணி ரீகாந்தன்
முகாம் கொடுப்பனவுகள்
குடும்பத்தலைவனுக்கு 400 ரூபா குடும்பத்தலைவிக்கு 200 ரூபா குழந்தைக்கு 100 ரூபா பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 150 முதியோர் பென்ஷன் 1000 ரூபா அரிசி ஒரு கிலோ 55பைசா
ந்தாலும் சொந்த மண்ணில் வாழும் சுகமே தனி.
இலங்கையில் சொந்த மண்ணில் காலத்தை கழிக்கவே நானும் என் கணவரும் விரும்புகிறோம்
என்கிறார் பேபியம்மா
கதிகள் முகாம்.
* ταρα. Όλα απασή/

Page 26
2% 。 . . . . . . . . . . .
雲
DDது பாட்டிமார் தினந்தோறும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி வி முதல் வேலையே வாசலில் சாணம் தெளித்து புள்ளிவைத்து கோலம் போடு பின்புதான் ஏனைய வேலைகளை செய்வார்கள். இது நல்ல பல பலன்கள் தரக் காரியம். இன்று நாம் என்ன செய்கின்றோம்? பல காரணங்களை கூறி தட்டிக்கழித்து நேரமில்ல, இடவசதியில்லை, செலவு, வீண்வேலை என்பது எமது காரணப்பட்டியல். காரணம், கோலம் போட நம்மில் பலருக்குத் தெரியாது என்பதேயாகும். நாம் முன்னே காரியமின்றி எதையும் செய்யமாட்டார்கள். சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும்.
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வாசலில் கோலம் போடுவதால் மார்கழி மாதக் கு5 ஓசோன் நம் உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். சாணம் தெளித்து போடுவதால் கண் கிருமிகள் வீட்டுக்குள் அண்டாது. மூளை சொல்லச் சொல்ல, கண்கள் பார்க்க, கை கோ நிமிர்ந்து வளைந்து கோலம் போடுவதே முழு உடலுக்குமான உடற்பயிற்சியாகிறது. கற்ப புள்ளி வைத்து போடுவதால் பெண்களின் திட்டமிடும் நேர்த்திக்கும் ஊக்குவிப்பாக அமைக் கோலம் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. அரிசி மாவில் போடு உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும் அது உணவாகிறது. காலையிலேயே உயிரினங்களு நல்லதொரு பழக்கமே.
கோலத்தில் பலவகை உண்டு. புள்ளிக்கோலம், ரங்கோலிக்கோலம், பூக்கோலம், யந்திர என கோலம் பல்வகைப்படும். கோலம் போடும் போது பல விஷயங்களை கருத்தில் கொ ஆள்காட்டி விரலும் சேர்த்து பிடித்து தான் கோலம் போட வேண்டும். அரிசி மாவில் கோ சுண்ணாம்பு கலந்த கலவைகளில் போடக்கூடாது. கடவுளின் திருவுருவங்கள் கொண்ட கே போடக்கூடாது. ஏறுமுகமாக புள்ளிவைத்து ஏறுமுகமாவே முடிக்க வேண்டும் என்று பல வி மார்கழி மாதத்தில் கோலம் போடும் போது கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் என்கிறீர்களா? ஒரு வீட்டில் திருமணமாக மூன்று கன்னிப் பெண்கள் இருந்தால், கோலத்தி பிடித்து செம்பருத்திப் பூ வைப்பார்கள். அவ் வழியே செல்வோர் அதைப் பார்த்ததும் அந் மூன்று பெண்கள் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களை சம்பந்தம் லேயே திருமணமாகும் என்று இதற்கு ஒரு சாத்தியமான விளக்கம் உள்ளது. இது அக்க விளம்பரம் எளிமையான தகவல் பரிமாற்ற முறை.
நாம் எந்த நிகழ்ச்சி மற்றும் பண்டிகையையும் கொண்டாடும் போது கோலத்தையே மு போடுகின்றோம். பொங்கல் தினத்தோடு மார்கழி முடிவடைவதால் முற்றம், வீடு மட்டும அதை வைக்கும் கற்கள் மீதும் கோலம் போடுகிறோம். தமிழ் பாடசாலைகளில் நவரா கோலப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த எளிமையான அர்த்த புஷ்டியுடைய கை போகக்கூடாது என்பதால் நீங்களும் தினந்தோறும் போடாவிட்டாலும் மார்கழி மாதத்
நன்மையடையுங்கள்.
முகத்திற்கு எழில் வனப்பாக்குவதில்
குங்குமப்பூ முக்கிய பங் வகிக்கிறது. குங்குமப்பூ
UĆA, A போன்றவற்றைப்
、 பொடியாக்கிக்கொள்ளு
பொரிக்கு முன் - - 6ÖT (LDD சிட்டிகை இஞ்சித்துண்டு ஒன்றை எண்ணெய்யில் போட்டு விட்டால் சொட்டுக்கள் பால் எண்ணெய் குடிக்காது அணு விட்டு
குழைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை
பயத்தம் பருப்பை வேக முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊற விடுங்கள். வைக்கும் போது பின்னர் முகம் கழுவி, மெல்லிய துவாயால் முகம் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டால் துடையுங்கள். சில நாட்களிலேயே மாற்றத்தை
பருப்பு சீக்கிரம் வேகும். நீங்கள் உணர முடியும்.
S குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தை கிரேவி தண்ணிர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
அல்லது குருமாவுக்கு குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் ബ്". ബന്ധ് சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். கரட் துருவியால் துருவலாம். இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் சீக்கிரம் வதங்கியும் விடும். செவ்வாழை நிறம் பெறும் உதடுகளின் வறட்சி இருந்த
3. Lib தெரியாமல் ஒ கரும்புள்ளிகளு
இந்த கலை நகங்களும் இ வந்து அழுகி நகங்கள் போ ബഞഖUTഞg மீட்டுத்தரும்.
வாழை இலையை பச்சையாக
ZLOŽažiadi/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது தான்.
ங்கூடிய ஒரு சுப விடுகிறோம். இதை விட முக்கிய TITirasoit BTU 600T
ரிர்காற்றில் இருக்கும் களுக்குத் தெரியாத ாலம் போடுகிறது. குனிந்து னா சக்தி விருத்திக்கும், கிறது. மேலும் வாசலில் வதால் எறும்பு போன்ற சிறிய நக்கு உணவளிப்பது
க்கோலம், உருவக்கோலம் ள்ள வேண்டும். பெரு விரலும் லம் போடுவது சிறந்தது. காலங்களை வாசலில் விதிமுறைகள் உள்ளன.
நடக்குமாம். எப்படி தின் மீது மூன்று பிள்ளையார் த வீட்டில் கன்னி கழியாமல்
பேச ஆரம்பித்து விரைவி ால மாப்பிளை தேவை
தலில் வாசலில் ல்ல, பொங்கும் பானைக்கும் த்திரி காலங்களில் ல அழிவடைந்து திலாவது போட்டு
ஓடி விடும். முகத்தில் உள்ள ரூம் மறைந்து விடும். வயை நகங்கள் மீது பூசி வர
சமைத்துப் பாருங்கள்
கற்கண்டு பொங்கல்
தேவையானவை :
கற்கண்டு 1கப் ਲੰ - 135 LIT6) - 235 தண்ணீர் - 235 5ಲ್ಲಿ? - சிறிதளவு ஏலக்காய்பொடி - சிறிதளவு நெய் - சிறிதளவு குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை :
கற்கண்டை பொடித்தெடுக்கவும். பின் பாத்திரத்தில் பால் 2 கப்பையும் தண்ணிர் 2 கப்பையும் ஊற்றி அரிசியை கழுவி அதில் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். வெந்ததும் அதில் கற்கண்டை சேர்த்து கரைந்ததும் நெய்யில் வறுத்த கஜூவையும், ஏலக்காயை பொடித்து அதையும் சேர்த்து இறக்கும் போது சிறிது நெய் விடவும். குங்குமப்பூவை சிறிது பாலில் கரைத்து ஊற்றினால் சற்று மஞ்சள் நிறத்துடன் பார்ப்பதற்கு அழகாக உண்ணத்தூண்டுவதாக இருக்கும்.
ரவை பணியாரம்
தேவையானவை :
Մ606): - 135 ჭ6უMil |- ஏலப்பொடி - சிறிதளவு
கோதுமை மா - 2 மேசைக்கரண்டி தேங்காயத்துருவல் - 135
எண்ணெய் - தேவையான அளவு LL - 1/2 தேக்கரண்டி
செய்முறை : ரவையை 2 மணித்தியாலம் தண்ணீர் விட்டு ஊறவிடவும். பின் ஊறிய ரவையில் தேங்காய்த் துருவல், சீனி, ஏலப்பொடி, அப்பச்சோடா சேர்த்து பிசைந்து கோதுமை மாவையும் தூவி கலக்கி எண்ணெய்யை சூடாக்கி கரண்டியால் கிள்ளிப் போட்டு பொறித்தெடுக்கவும் சுவையான
இயல்பான நிறம் பெறும் நக சுத்தி ப் போன நகங்கள், உடைந்து போன ன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை து சீர்படுத்தி இழந்த அழகை
ரவைப்பணியாரம் ரெடி
ஜனவரி 2012 ಹಾಟಿ

Page 27
UUUUUUUUUU UIC
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் குசைநகவல என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுவதும் சுமார் 2000 சிற்றின
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bi bioluminescence எனப்படும் மெழுகுவர்த்தி, மின்
நிறைந்தது. ஆனால் இங்ே மின்மினிப் பூச்சி தரும் ஒளி g)ITáF.I.GLJf6ör (luCiferin) 6 பூச்சியின் ஒளியுமிழ் உறுப் நிறைந்துள்ளது. இந்த லூ என்ஸைமில் (enzyme) உ உயிரணுக்களில் (cells) ந பொருள், மற்றும் மக்னிசிய உண்டாகிறது. இவற்றில் 6 ஒளியுண்டாகாது. மின்மினிட்
ரஜேஸ் - சத்யகலா றைகம், இங்கிரிய
விருகதைகள்
அசைக்கலாம் தலை உண்டு. S iii GoGrilu L5 Li ரனD, அதன ULUDU ஆட்டலாம் பிடுங்க உடல் உண்டு. தூண்டல்கள் e impul முடியாது கண் இல்லை அது என்ன? அது என்ன? obarokassari alassinguib Darului நின்ற இடத்திலேயே ஒரே புட்டிக்குள் இந்த கட்டங்களில் எத்தனை நிற்பாள் இரட்டை தைலம் கருப்புப் புள்ளிகள் உள்ளன? ஒற்றைக்காலில் அது என்ன? சுற்றுவாள் நடக்கமாட்டாள் 连、直蚤s?
E
GuTug TGO355TUGO
வெளுத்துவிட்டால் S. (SUFLDs fr6
அவன் யார்?
என்ன, தலைசுற்றுகிறதா? இதில் கருப்புப் புள்ளியே கிடையாது. எல்லாம் வெள்ளைப் புள்ளிகள்தான்.
இந்த சிக்கலான வழியில் நுழைந்து Finish இந்த வட்டத்தின் மேற்பரப்பை கண்டுபிடிக்க முடிகிறதா? வெளியே வர வழிகாட்டுங்கள்
இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.
நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள் கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியை போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணிர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் மெக்சிகோ அரு விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை, அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடி உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் உண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 1 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள உர்சா மேஜர் என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணிரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்
இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு, ܘܗܘ ܬ என்றே எனக்குத் தோன்றுகிறது என்கிறார் டெப்ரா பிசர்,
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கள் உள்ளன. -Chemical) முறையாகும். இம்முறை பிளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் க வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. யில் எரி பொருளாகப் பயன்படுவது ன்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது is) (light emitting Organ) சி.பெரின், லூசிபெரெஸ் என்ற உள்ள உயிர்வளி (oxygen), நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் ம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி தேனும் ஒன்று இல்லாவிடினும்
பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்கு உறுப்புக்குச் செல்லும் நரம்புத் ses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
கண்டுபிடியுங்கள்
ടു~) [S~്
ܠܢ
இடமிருந்து வலம்
பலகையில் ஆடும் சூதாட்டம்
D66) is gif இணங்கச் செய்யும் மந்திரம்
பூமி
NY/ மேலிருந்து கீழ்
7 1/2 வருடங்கள் ஒரு இடத்தில் தங்குவான் பெண்களிடம் சொல்லக்கூடாது
மதிப்பு
வீண் வாதம்
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 12, 13ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களும் 22ஆம் பக்கத்தில்.
இந்த நான்கு நரியர்களில் ஒருவர்
மட்டும் வித்தியாசமாக இருக்கிறார். அவரை கண்டுபிடியுங்கள்.
பொறுமைகள் மிக உயர்ந்த பிராத்தனை புத்தர் அன்பு திறக்க இயலாத கதவுகளையும் திறக்கச்செய்யும் விவேகானந்தர்
அறியாமையை விட கொடியதொரு வறுமை கிடையாது நபிகள் நாயகம்
தூய அன்பு அச்சத்தை துரத்தி விடும் பைபிள் நம்பிக்கை இமயமலையை போன்றது - காந்தியடிகள்
பொறுமைக்கு சமமான பண்பு வேறில்லை - சாரதா தேவியார்
E6
நகே
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் 5l6ზ குழந்தைகளின் படங்களையும்
அனுப்பலாம்.
முகவரி:
STAR BABAY, Editor, Vanna Vaanavil Editorial, エ。 Lake House
Colombo - 10
ZLÚzaznaÚ7

Page 28
  

Page 29
ZSZSZSYSSiSS SiSSS SSqqSqS SiSSS SSii
நாஞ்சில் சம்பத் திரைப்படங்களிலும் இடம்
* 電 寶 覽 賽 彎 寶 釁 錢 膏 繁、蔓 灣 擎 零 莎 率
零 竇 竇 纂 彎 尊 灣 彎 驚 寧 。 ༦་༤.་འཚ་རྫ་
。< * * 擎 * * * 豪
துரத்துக்குடியிலிருந் காயலில் இறங்கிய
பெறுகின்றன. இதற்கு 接 முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
செம்பி, பவுத்திர மாணிக்கம் என்ற இரு செல்விகள் நவீன காயல்பட்டினம் அமைவதற்கான இடங்களை அளிந்ததாக tijbissoij Ljublj6ojuistes கூறப்படுகிறது. அந்த பாரம்பரிய பெருமையின் வழியில் வந்தவன் ត្រត្រិះ ក្មេងម្សៅ ធ្ឫស្ណ ខ្ចោះ
ខ្ញា ឆេងអ៊ិន ឆេម៉ៃវិurវិស្ណុ சீனாவுக்கு போகும் வழியில் 1288ல் ஒருமுறையும்,
cess 66öGOITIĜui தமிழ் இலக்
பலநிலையத்தில் ே கும்பாபிஷேகம் கன தங்கியிருந்த வீட்டி கிறிஸ்தவ கோயில் sitib(tpt si Sagisgs ipa ரூபவதனன் ஒரு கி aabusab Glasgo g கலந்துகொண்டார்.
இந்த இஸ்லாமிய Asasingo Ayub MarsRA கிலோமீட்டர் துரத் அமைந்திருக்கும் ே கோவில் கென்று
7 காயல்பட்டி காயல் என்ற பெயர் ஏ
இராசையா மகேஸ்வரன் (சிரேஷ்ட துணை நூலகர், பேராதனை பல்கலைக்கழகம்)
sasau sa pirgist so utb, காயல்பட்டின
ត្រូtub toត្រូវ
assiss.
சீனாவிலிருந்து வரும் வழியில் கி.பி. 1293ல் மறுமுறையும் காயல்பட்டினத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. டெல்லி ஆதிக்கம் தெற்கே பரவி சோழ அரசு வீழ்ந்ததும் கடல் வலிமைமிக்க பாண்டியர்கள் மதுரையை தலை நகராகவும் காயல்பட்டினத்தை துறைமுக நகராகவும் கொண்டு ஆண்டுவந்த போது அரபு
வலிமைப்படுத்தின. மலேசிய மலரில் gasossui usağ asi Bassassif இடம்பெற்றிருந்தன. ஆனால் äsfTuu6öLut.ig6so ibfrj5fTÜ iç6ßb astrukssungson épična gib3u. எழுதப்பட்டிருந்தது. இரண்டு மலரிலும் ரவூப் ஹக்கீமின் வாழ்த்து செய்திகள் காணப்பட்டன. மலேசிய மலரில் மு.கருணாநிதி
Sitbigsisisri asrusbut tgs மாநாட்டு மலரில் ஜெயலலிதாவின்
šģijis 8š bi அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் வாழ்த்துச் செய்தி காணப்பட்டது. அ.தி.மு.க.காரர்களின் காலில் விழும்
கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இதை
எடுத்துக் கொள்ளலாம்.
காயல்பட்டினம் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர், லோக்சபா அதாவது பாராளுமன்ற தொகுதி துரத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ். ஆர்.ஜெயதுரை திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன். இவர்களது வாழ்த்து செய்திகள் காணப்பட்டன.
இந்த மலரின் மலர்க்குழு தலைவர் காயல் மகபூர் தமது செய்தியில், 1978ம் ஆண்டு ஜனவரி 13, 14, 15 தினங்களில் காயல்பட்டினத்தில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மூன்றாம் மாநாடு நடைபெற்றதன் பலனாக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சித்துறை தொடங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியதோடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியதுறை தொடங்கப்பட்டது என்று குறிப்பிடுகின்றார். இந்த 15வது மாநாட்டின் பின் உலகில் புத்தெழுச்சியும், புதிய மறுமலர்ச்சியும் உருவாகும். அழகு தமிழ் பேசும் தமிழக முஸ்லீம்களை இழிவுபடுத்துகின்ற எழுத்தும், பேச்சும், காட்சிகளும்,
வர்த்தகர்களின் நாவாய்கள் கூட்டம் கூட்டமாக வந்துபோகும் புகழ்மிக்க துறைமுக நகராக காயல்
விளங்கியதாக மார்கோபோலோ
வர்ணித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
முத்தமிழ் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விகவநாதம் காயல்நகர் பற்றி கூறுகையில், ஐந்து கண்டங்களிலும் அறிஞர்கள்
segúguags u:ទ្វb; கள்ளுகடைகளே இல்லாத பட்டினம்; காவல்துறை நிலையங்களே இல்லாதபட்டினம் திரைப்பட கொட்டைகை ஒன்று கல இல்லாத நகரம் என்பதோடு சாதிவேற்றுமை இல்லாத நகரம் தெருவெல்லாம் கோயில்கள்(பள்ளிகள்), வீதிதோறும் வேதபாடசாலைகள் (மத்ரலாக்கள்), செத்தும் கொடை கொடுத்த வள்ளளான சீதக்காதி மரைக்கார் பிறந்து வளர்ந்த பட்டணம் என்கிறார். இதுபோல இறைவன் திருவருளால்
தமிழ் நாட்டிலுள்ள நகரங்கள் பல
காயல்பட்டினமாக மாறி காட்சிய ளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஆம், நாம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் முற்றிலுமாக இஸ்லாமியர் வாழும் நகர் என்று
B_{83 51}} ឆ្នា அறிந்திருந்தோம். ஆனால்
அறுபடை வீடுகளி திருச்செந்தூர் கே: கடல்அலை முத்த இக்கோயிலின் வடி பார்வையில் பலரு #Böguff, மனோகரனும் விே sigui seni.
தூத்துக்குடியிலிரு திருச்செந்துருக்கு நிமிடத்துக்கு ஒரு செல்கிறது. இது 3 iణిక (ఏబిళd பனைவளம் சிறப்ப uuri Massa sig
இந்த மாநாட்டுக் திருநெல்வேலிக்கு போல குற்றாலத்தி செய்தனர். பல தி பார்த்து ரசித்திருந் அருவியில் குளித்
ត្រិះរិះ រិះ, ឃ្លg குளித்தது போலத்
இஸ்லாமிய தமிழ்
மாநாட்டில் வெளி முனைவர் ஆர்.என எனும் வரலாற்று கட்டுரை பற்றி குறி வேண்டும்.
சங்ககால பாண்: தலைநகரான கபா இடமே காயல்பட்டி காயல்பட்டினத்தில் முதற்குடியேற்றம் நடைபெற்றிருக்கிற இஸ்லாம் தோன்று ប្រា៨៨ថ្ងៃខ្មែL 5u வாணிபத்திற்காக
 

ĝis labūriino 06
វិurg kata6ॐ ॐ isir63 irrib, psarnib si (poi
கண்டோம் tர்க்கண்டு றிஸ்தவர். இந்த நாயிறு பூசையில்
மாநாட்டுக்கு ானோர் நான்கு தில்
சந்தில் நாதன் ார்வையிட்டனர்.
ல் ஒன்றான விலை மிட்டுச் செல்கிறது. வமைப்பினை ம் சென்றனர். கலாநிதி துரை * பூஜை செய்து
ந்து
ಟ್ಲಿ: பல் புறப்பட்டுச் ாயல்பட்டினம் றது. இங்கு 15 8.66g,
காணப்படுகிறது. கு சென்ற பலர் ம் சென்றனர். அது ல் குளிக்கவும் ரைப்படங்களில் த குற்றால
Kélé ல அருவியிலே தான் இருந்தது.
இலக்கிய 15வது i inji i osofist) ஸ். அப்துல் லத்தீப் ஆய்வாளரது it fres
}யர்களின் டபுரம் என்ற 60DT5.
அரேபியர்களின் கி.பி 633இல் து. அதாவது வதற்கு ல்பட்டினத்தில் அரபு வர்த்தகர்கள்
வந்து போயுள்ளனர். முகம்மது நபிகள் இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்கு இந்தியாவுக்கு அனுப்பிய தூதுக்குழுவில் மக்காவையும் மதினாவையும் சேர்ந்த ஸஹாபாக்கள், கேரளாவில் கொடுங்கலூரில் ஒரு பள்ளியையும் காயல்பட்டினத்தில் ஒரு usisispujujub asligushensori. கேரளாவைச் சேர்ந்த மன்னர் சேர பெருமான், நபிகள் பெருமானாரின் வேண்டுதலையடுத்து சந்திரன் பிளவுண்டதாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு நபிகள் பெருமானாரை சந்திக்க மக்கா சென்றாராம்.
சந்திப்பின் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினாராம். தானே இஸ்லாத்தை (Basgenrsis uji ஸஹாபாக்களுடன் கேரளாவுக்கு திரும்பி வரும் போது ஓமான் நாட்டில் சுகவீனமுற்று காலமாக னாராம். மரணப்படுக்கையில் அவர் அத்துதுக்குழுவிடம் ஒரு கடிதத்தை கொடுத்து கேரளாவை ஆளும் தன் மருமகனிடம் சேர்க்கும் படி கூறினாராம். அக்கடிதத்தினை கண்ட மருமகனே இப் பள்ளிவாசலை அமைக்க உதவியுள்ளார்.
காயல்பட்டினத்தின் தாமிரபரணி நதியை பற்றி மார்க்கோபோலோ குறிப்பு எழுதியுள்ளார்.
காயல்பட்டினத்தில் அரேபியர்களின் இரண்டாவது குடியேற்றம் கி.பி 842ல் திகழ்ந்துள்ளது. எகிப்திலுள்ள கெய்ரோ (காஹரா)விலிருந்து முதலீலாக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களில் சிலர் அபூபக்கர் சித்திக் அவர்களின் பரம்பரையில் தோன்றிய முஹம்மது கல்ஜீ தலைமையின் கீழ் கப்பல் torrisasuoras struis Jungsortib suis சேர்ந்தார்கள். இவர்களே இரண்டாவது பள்ளிவாசலான பெரிய gió el usileños 8436ó அமைத்தார்கள். இப்பள்ளி மைய surgusó sori 25.000 g sop 35sé செல்வர்கள் அடங்கியுள்ளார்கள். இப்பரம்பரையினர் தொடர்ந்தும் அங்கேயே வாழ்ந்து வந்ததால் இது காஹிரா என்று அழைக்கப்பட்டு நாளடைவில் காயலாக மாறியது.
காயல்பட்டினத்தில் அரேபியர்களின் மூன்றாம் குடியேற்றம் கி.பி. 1284ல் நடந்துள்ளது. கந்தரபாண்டிய மன்னர் கி.பி. 1293ல் இறந்தபின் சுல்தான் ஜமால்தீன் மதுரையில் ஆட்சி புரிந்தார். இப்னு பதூதா கி.பி 1348ல் பத்தன் என்ற ஊருக்கு இலங்கை புத்தளத்திலிருந்து புறப்பட்டு வந்துள்ளார். இந்த பத்தன் எனும் இடம் காயல்பட்டினத்திலேயே அமைந்துள்ளது எனக் கூறுகிறார்.
இதே போலவே, அரபு தமிழ் உறவின் பாலம் காயல்பட்டினம் என்ற கட்டுரையை ஹாபிஸ் எம்.கே. செய்யது அஹமது எழுதியுள்ளார்.
இதில் மாயர் கரையில் முஹம்மதிய அரபிகள் 9ம் நூற்றாண்டில் குடியேறி கீழ் கடலோரக் கரைப் பகுதியிலும், இலங்கையிலும் குடியேறியத்ாக டாக்டர் கோல்ட்வெல் பாதிரியார் தமது திருநெல்வேலி சரித்திரம்
நூலில் குறிப்பிட்டுள்ளார். அரபு
stafatasefix வழித்தோன்றல்களாகிய 2. கலப்பு இன மக்கள், மேற்குக் கரையில் மாப்பிள்ளைகள் எனவும் கிழக்குக் கரையில் Q6ossoussst stsstö Spüssensö துலுக்கள் எனவும் சோனகர் என்றும், அழைக்கப்படுகின்றனர்.
மரைக்கான் மரக்கான் என்பது gMsairassissir nu a Guara torgó அல்லது கப்பலோட்டி என்பது இதன் பொருள் என கோல்ட்வெல் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
காயல்பட்டின முஸ்லிம்களின் இலங்கைக் குடியேற்றம் பற்றி இதில் sigliu G6itsag. 8756ð காயல்பட்டினத்தில் குடிபுகுந்த அரபிகள் தமிழர்களுடன் கலப்பு மணம் செய்து கொண்டனர். மூன்று தலைமுறைகளுக்குப் பின் கி.பி 1024இல் இலங்கை மேற்கு கரையிலுள்ள பேருவளையில் குடியேறினர். இதை இலங்கையில் முஸ்லீம்களின் குடியேற்றத்தின் ஆரம்பப் பருவம் என்று டாக்டர் டென்ஹாம், சேர்ப் லைமன் astruídá, Basiñ Gursă sortibusMob, இராமநாதன், டாக்டர் புரோஹியர், சேர் அலேக்ஸாண்டர் ஜோன்ஸ்டன், சேர். ஜேம்ஸ் மேர்ஸன், ஏ.ஜி. ரணசிங்ஹ ஆகிய வரலாற்று ஆய்வாளர்களும் கல்விமான்களும் குறிப்பிட்டுள்ளனர்.
காயல்பட்டினம் சோனகர்களின் தந்தை நாடாக இன்றும் மதிக்கப்படுவதாக சேர்.லைமன் asта (аa i gutt, (Batt பொன்னம்பலம் இராமநாதனும் ரோயல் ஆசியா சஞ்சியையில் எழுதியுள்ளனர்.
காயல்பட்டினத்தில் அராபியர்களின் அடுத்த குடியேற்றம் 1280ல் எகிப்தில் இருந்து வந்தது.
இக்காலப் பகுதியில் வெள்ளை அடிமை குலத்தைச் சேர்ந்த மம்லுக் கல்தான் கலாவூன் எகிப்து வேந்தனாக இருந்தான். இவனது கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி நிகழ்ந்தது. வழமைபோலவே கடுமையான அடக்கு முறைகளைப் பயன்படுத்தி புரட்சியை ஒடுக்க அரசன் முயன்றதால் ஒரு கூட்டம் எகிப்தை விட்டு வெளியேறியது. ஐந்து கப்பல்களில் புறப்பட்டுச் செல்கையில் ஒரு கப்பல் வழி தவறி காணாமற் போனது. அந்திலாந்து சமுத்திரத்தில் அது மூழ்கியிருக்கலாம் என ஏனையோர் கருதினர். இரண்டாவது கப்பல் இந்தியாவின் சூரத்பட்டினத்திலும், மூன்றாவது கப்பல் கோகாலுரரிலும், நான்காவது கப்பல் அச்சின் என்ற ஊரிலும், ஐந்தாவது கப்பல் காயல்பட்டினத்திலும் கரை கண்டன என குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சுந்தர பாண்டியன் இவர்களை வரவேற்று உபசரித்துள்ளார். இந்தக் குடியேற்றத்துக்கு தலைமை தாங்கிய செய்யிது ஜமாலுத்தீன், நபிகள் நாயத்தின் 21வது தலைமுறையை சேர்ந்தவர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருடம் ஒன்றுக்கு 11,400 குதிரைகள் தேவைப்பட்டன குதிரை ஒன்று 2,200 ரூபா வீதம் அரபுநாடுகளிலிருந்து தருவித்து கொடுக்க செய்யது ஜமால்த்தீன் மன்னருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குதிரை வணிகத்தில் ஈடுபட்டார். அதன் பின் மன்னர் அவரை பாண்டிய நாட்டு தளபதியாக நியமித்தார். 1292ல் மன்னர் கந்தரபாண்டியன் இறந்ததும் செய்யது ஜமால்தீன் மன்னரானார். இது ஒரு அகதி மன்னரின் வரலாறு எனப் பதிவு Garuju učiti (5663.
(தொடரும்) :ே

Page 30
攀 賽 彎 藝 豪 囊 寧。羲 毒 豪 擎 * 宏
བ་ ཚོ། ཚ་ g gཚོ་ཚི༈ fཚོ་ཚེ་སློབ་
: 2: క్ష. ప్లే "
மம்பட்டியான் எப்படி? பிரசாந்த் பிழைப்பாரா? R
கே.வேணு, மட்டக்களப்பு.
பிழைத்த மாதிரித்தான் தெரிகிறது. ஆனால் உடம்பு பெருத்திட்டாரே!
தல 'அஜித், தளபதி விஜய் அப்போ சூர்யா?
எஸ். விஜிதா, கொழும்பு 15
நேரம் பார்த்து வாய்ப்பை கெளவுமாம்
சிங்கம்.
ஹாய் சினிமானந்தா தல அஜீத்தும் தளபதி விஜய்யும் இணைந்து ஒரு படம் நடிக்கப் போறாங்களாமே!
ஐ.எம்.பஸ்லீம், நாச்சியாதீவு
நேருக்கு நேர் படத்தில் அஜீத்தையும் விஜய்யையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. இப்போது இருவருமே விருட்சமாக வளர்ந்துவிட்டார்கள். இனி இவர்கள் சேர்வது சாத்தியமில்லை!
நண்பன் எப்போ ரிலீஸ்?
றபானா, வாழைச்சேனை
பொங்கலோ பொங்கல். இம்முறை நண்பனோடுதான்.
தனுஷின் அடுத்த படம் என்ன?
மதுஷா, வவுனியா
நடித்துக் கொண்டிருக்கும் படம் மனைவி ஜஸ்வர்யா இயக்கத்தில் வளரும் 3'. தனுஷ் இயக்கப் போவது இந்திப்படம்.
ஹாய் சினிமானந்தா நம்ம அசின்
கைவசம் எத்தனை படங்கள் இருக்கின்றன?
சுபாஷனி, வவுனியா
உங்க அசினுக்கு பெரியாறு அணை விவகாரம் பிரச்சினையாகியிருக்கு. இல்லையேல் அசின் கையில் நிறைய இருக்குமுங்கோ.
சினிமானந்தா அவர்களே. நமீதாவின் படத்தை அட்டையில் பிரசுரிக்க முடியாதா?
ஐ.எம்.ரியாஸ், குருத்தலாவ
ஏன் முடியாது? ஆனால் முன் அட்டையில் போடுவதை விட பின் அட்டையில் தான் நமீ ஜோராயிருப்பாங்க. முன்னழகு மாதிரி பின்னழகிலும் ஒரு "கிக் இருக்குதே.
ஹன்சிகா குஷ்புவின் மகளா?
எம்.எஸ்.மொஹிதீன், கஹட்டோவிட்ட
நல்லாயிருக்கே நீங்க சொல்றது முகஜாடை இருப்பதால் அப்படியெல்லாம் முடிவு செய்யலாமா? ஆனால் இரண்டு பேரும் வட இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள். இவங்க இரண்டு பேர் மீதும்
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள்
தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு ரொம்ப் ஈர்ப்பு இருவருமே தமிழர்களின் இன்றியமையாத இட்டிலியை ஞாபகப்படுத்துறாங்க. இட்லி, மல்லிகைப்பூ மாதிரி இருக்கணுமாமே!
சினிமானந்தா, சுருதிஹாசனின் வயது எ ஜானகி, தெ
சரியா சொன்னா 18, அதே நேரம் வடிவ வயசு என்ன தெரியுமா? அதுவும் 18 தான் நடிகைகளின் உண்மையான வயசு இதுதா
சினிமானந்தா, உங்க உண்மையான டெ
ககன்யா கணேசன்,
நட்சத்திரங்கள் பற்றி கேள்வி கேட்பீர்கள் பார்த்தால் நம்மளப் பத்தி கேட்கிறீர்களே? ஆனந்தன், ஆனந்தமாகவே இருப்பதால், ! ஆனா என்பார்கள். வானவில் ஆசிரியர் ெ சினிமானந்தான்னு மாத்திட்டாரு. சினிமாவி சுத்துமாத்து வேலை எல்லாம் நமக்கு அத்
பரத் போன் நம்பர் கிடைக்குமா?
பர்ஷானா, ெ
கிடைச்சாச்சே. இந்தாங்க 0091 9841066
நான் ஒரு நடிகையை திருமணம் செய்து ஆசைப்படுகிறேன். அதற்கு நான் என்ன ெ
வேண்டும்?
ஆர்.கிரு
நடிகைகள் 10 சதவீதம் தான் நடிகர்கை கல்யாணம் செய்வாங்க. மீதி 90 சதவீதமு ஆண்களைத்தான் கல்யாணம் செய்வாங்க சதவீதம் உங்களுக்கு வாய்ப்பு இருக்கு.
நீச்சல் தெரிந்தால் தைரியமாக இறங்கலாம். இதுக்கு நிறைய வேர்க் செய்யனும், முதலாவ, நடிகை நடித்த படங்களை தி திரும்ப பாருங்க. பார்க்கப் ப உண்மைகள் புரியத் தொட
ரஜினி, கமல், விஜயகார் சத்யராஜ் இவர்களுக்கெல்ல வயதாகி விட்டது. புதியவர் இடம் கொடுத்துவிட்டு இவர்க ஒதுங்கிப்போனால் என்ன?
என்.பவித்ரா,
அறுபதுக்கு பிறகுதானே அனுப '' நடிப்பும் மெருகேளும். உ
எது பிடிக்கும்? நல்ல நடிப் டன்டணக்கா ஆட்டமா? இருந் வீட்டுக்கு அனுப்பும் அதிகார கையில்தானே இருக்கிறது!
கொல வெறி, ஓட ஓட தூரம், அடிடா அ
உதைடா அவள, பப்பரப்பா. என்ன பாட்
ம.பரஞ்சோதி,
உங்க வயசு 15 - 30 இடையில் எ நீங்க இக்கால ஆளு. திரும்ப திரும் ரசிங்க. வயசு 30 - 50 என்றால் நீங் இடைக்கால ஆளு. காதில் விழுவை கண்டுக்க வேண்டாம். 50க்கு மேல் நீங்க பொற்காலத்து ஆளு. இருக்கே அடங்கொப்புரானே'. “படைச்சதெல் படைச்சான்” “எங்கே நிம்மதி” “இல் கொலுவிருக்கும்” ஆகிய பழைய ஹி இவர்களை மீறி இந்தக்கால விடலைப் என்னதான் புதுசா செஞ்சுட்டாங்க! பழ பழசுதான். இதமாயிருக்கும். புதுசு புது: மனசை குடையும். இ
ப்ளிஸ் சினேகா போன் நம்பர்
- திலானி, ெ
மனேஜர்: மனோஜ்கிருஸ்ணா 009144 2473
ஹலோ சினிமானந்தா தேவயானியின்
போன் நம்பர் கிடைக்குமா?
- ஆர். நந்தினி, வசந்தநகர்.
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ,
எஸ்.எம்.எஸ்சிலோ, இமெயிலிலோ அனுப்பி வையுங்கள்
சினிமானந்தா பதில்கள், வண்ண வானவில், த.பெ இல . 1218 கொழும்பு
மின்னஞ்சல் முகவரி
குறுந்தகவல் இல: 0778 021 501
vannavaanavil Gigmail.com
009 0444071144.
வடிவேலு இனி நடிப்பாரா,
36.3606)urr?
- ரமே வடிவேலு நடித்த மய இன்னும் பார்க்கலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

饒 - - 奪 囊讓
楼 彰 இவங்க
L6R6T6
Go? ஹியோவிட்ட
க்கரசி . எல்லா ாங்க.
யர் என்ன? யாழ்ப்பாணம்
என்று பெயர்
நண்பர்கள்
Lu 60)
ன்
3துப்படி,
5ாழும்பு - 02
456
கொள்ள செய்ய
LIT, U36061T
ST ம் சாதாரண . எனவே 90 நீச்சல், எதிர்
ஹோம் தாக அந்த ரும்பத் ார்க்கத்தான் ங்கும்.
நீத்,
orTub களுக்கு கள்
மட்டக்களப்பு
வம் பேசும், ங்களுக்கு பா, இல்ல ந்தாலும் ம் ரசிகர்
66T டுங்க இது? நுவரெலியா
ன்றால் ப கேட்டு
க
)ቓ என்றால் வே இருக்கு 50Hub
60LD ட்ஸ்.
பசங்க
hö சுதான்
பரியவிளான்
0951
ஸ், கலஹா bulgur6ī போல.
Li giysi gibi avuklar
6ಳ್ಳಿ:
Uഗ്ര6,000
2011 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் உச்சத்தில் O
எது பள்ளத்தில் எது என்பதை அறிவதில் ரொம்ப ஆர்வமா இருப்பீங்க. என்னுடைய லிஸ்ட் இது:
- சினிமானந்தா
. மாப்பிள்ளை . ராஜபாட்டை
ஒஸ்தி
. எங்கேயும் காதல்
வந்தான் வென்றான்)
1. எங்கேயும் எப்போதும் 2. ஆரண்ய காண்டம்
3. வாகை சூடவா 4.
5
. ஆடுகளம்
தெய்வத்திருமகள்
iš
இந்த ஆண்டின் எதிர்பாரா வெற்
வானம்
நடுநிசி நாய்கள்
பயணம் . வெடி . யுத்தம் செய்
அனைவரும் வெறுப்பது
1. எங்கேயும் எப்போதும் 1. ராஜபாட்டை
வாசகர்களுடன் வானவில்.
நவம்பர் மாத இதழின் நடுப்பக்கத்தில் (சினிமா) பிரசுரமாகியிருந்த நமீதா படம் சுத்த வேஸ்ட் இனிமேல் அது மாதிரி வேண்டாம்.
ஆர். பாஸ்கரன், கிளிநொச்சி நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நமீதாவுக்கு கோயில் கட்ட வேண்டும். நமீதா எங்கள் தலைவி. என்று கூறுபவர்களும் எம்மிடையே இருக்கிறார்களே! O
மாதத்துக்கு இரண்டு ‘வானவில் மலருமா?
ரவிராஜ், பருத்தித்துறை சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அவை தீர்ந்ததும் உங்கள் ஆசை நிறைவேறும். O
சில சமயங்களில் 10ஆம் திகதி கடைக்கு சென்றாலும் ‘வானவில் முடிந்து விட்டது என்று கடைக்காரர் சொல்கிறாரே?
கே.விஜயன், பண்டாரவளை
இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் சந்தா முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
6 மாதம், ஒரு வருடம் என சந்தாவுக்கு உரிய பணத்தை கட்டிவிட்டால் உங்கள் பிரதி உங்கள் பிரதேச முகவரிடம் அனுப்பப்படும். உங்களுக்கு நாம் அனுப்பும் கடிதத்தைக் காட்டி ‘வானவில்லை அவரிடம் இருந்து தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். இது பற்றிய முழு விபரம் இந்த இதழில்.
O
கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவின் வீட்டு முகவரியும் டெலிபோன் நம்பரையும் தாருங்கள்.
மு. அபிராமி, சுழிபுரம், யாழ்ப்பாணம்
நடிகர் விஜய்யின் தொலைபேசி எண்ணை தரமுடியுமா? என்.எம். இர்பான், தோப்பூர்
சூர்யாவின் முகவரி தருவீர்களா?
எம்.என்.ஸ்ஹாரா, அக்குறனை
சென்னை தொலைபேசி புத்தகத்தில் இருந்து முகவரியும், தொலைபேசி எண்ணையும் எடுத்துத் தரலாம். ஆனால் நாம் வாசகர்களுக்கு ஒன்று சொல்லியாக வேண்டும்.
கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார முதல் தென்னிந்திய நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் வீடுகளில் தொலைபேசியை எடுத்துப் பேச மட்டும் ஒரு தனி ஆள் Guard இருக்கிறார். அவரது வேலை உள்ளே வரும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிப்பது.
எனவே எவ்வளவுதான் நட்சத்திர தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுத்தாலும் அநேக நேரங்களில் கனெக்ஷன் கிடைக்காது. கிடைத்தால் கூட யார் பேசுவது என்பதுடன் Cut ஆகிவிடும். திரைப்பட பிரமுகர்களாக இருந்தால் மட்டுமே பேச்சை தொடர முடியும்.
நடிகர்களின் முகவரிகளுக்கு கடிதம் எழுதினால் பதில் கடிதம் எழுதுவதற்காகவே வேலைக்கு வைக்கப்பட்டுள்ள செயலாளரிடம் இருந்து படமோ, பதில் கடிதமோ சில சமயங்களில் கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம்.

Page 31
(07ஆம் பக்கத் தொடர்)
22 வருடங்களின் பின்னர்.
தாறுமாறாக பதில் சொல்லியதுடன் உண்மையையும் கக்கிவிட்டார்.
கருணாரத்ன வார இறுதியில் மட்டுமே வந்துபோவதால் தனது இளம் காதலனுடன்
உல்லாசமாக இருந்து பழகிப்போன அவரது மனைவி
அடிக்கடி கருணாரத்னவுடன் வாக்குவாதத்திலீடுபடலானார்.
தனது நண்பர்கள் கூறிய விடயத்தை முதலில் நம்ப மறுத்த கருணாரத்ன அதில் உண்மை இருப்பதை
காலப்போக்கில் உணர்ந்து கொண்டார். தனது
கணவருக்கு தனது கள்ளத் தொடர்பு பற்றி தெரிய
வந்துள்ளதை கருணாரத்னவின் மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனை இல்லையென்று மறுக்க ஏதாவது செய்தாக
வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவரிடம்
கருணாரத்ன நேரடியாக அது பற்றி
கேள்வியெழுப்பியதால் மிகுந்த ஆத்திரமடைந்தார்
கருணாரத்னவின் மனைவி.
தனது காதலனுடன் திட்டம் தீட்டி ஒருநாள்
விருந்தினர் வருவது காக்கைக்கு.
மாலையில் கணவனுக்கு நன்றாக மதுவருர் கொடுத்து அவரை வெளியில் அழைத்துச் கள்ளக் காதலனின் உதவியுடன் கோடரியா கையையும், கழுத்தையும் வெட்டிக் கொை செய்ததுடன், சடலத்தை பாழடைந்த தோட்டமொன்றில் புதைத்து விட்டார்.
பின்னர் அச்சம்பவத்தை அடியோடு மறந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கள்ளக் காதலனுடன் பூண்டுலோயா சென்று அங்கு குடியேறிவிட்டனர்.
பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செ அவரை பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியதும் அனைத்து உண்மைகளும் வெளியாகின.
பொலிஸார் அவரை கைது செய்து வழக் தாக்கல் செய்தனர்.
இப்பொழுது கருணாரத்னவின் மனைவி வி மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.
எப்படி ஒரே நிமிஷத்தில் ஒரு அதிஷ்டக்கார பெண் துரதிஷ்டக்காரியாவாள்? பெண்களை இழிவு படுத்தும் இச்சகுன நம்பிக்கை மிகவும் பிற்போக்குத்தனமானது.
தோசை கல்லை விறகடுப்பில் வைத்து தோசை சுட்டுக்கொண்டிருக்கும் போது கல்லின் அடியில் கரித்துகள்கள் பொன் தூள்கள் போல தீயில் மின்னும். இதைக் கிராமங்களில் அடுப்பு சிரிக்கிறது என்பார்கள். இப்படி அடுப்பு சிரித்தால் விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.
வீட்டுக் கூரையில் அல்லது பக்கத்து மரத்தில்
தமிழச்சிகளான ருக்மணிதேவியும்.
முதலாவது சிங்களப் படத்தை தயாரித்தவர் எஸ்.எம். நாய்கம் என்ற தமிழர். 'கடவுணு பொறந்துவ' என்ற அந்த சிங்களப் படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடித்தவர் தான் ருக்மணிதேவி.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'கடவுணு பொறந்துவ சிங்களப்படம் 21.10.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்டது முதலில் அத்திரைப்படத்தின் கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் காட்டப்பட்டது. அடுத்து பெண் ஒருத்தியின் முகம் "குளோஸ் அப் இல் தெரிந்தது. அப்பெண் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு முன் அவளது தந்தை கட்டிலில் இறந்து கிடந்தார். முதலாவது சிங்களப் படத்தில் முதலாவது காட்சியாக இந்த மரணக் காட்சியே இடம்பெற்றது.
அழுது கொண்டிருந்த அந்தப் பெண்தான் நடிகை ருக்மணிதேவி. இந்த டெய்ஸி ராசம்மா தான் சிங்களச் சினிமாவுக்காக ‘ருக்மணிதேவி என்று பெயரை மாற்றிக்கொண்டார். தான் தோன்றும் படங்களிலெல்லாம் சொந்தக் குரலிலேயே பாடவும் செய்தார். இன்றைய சிங்களப் பத்திரிகையாளர்கள், ருக்மணிதேவி யின் இயற்பெயர் "டெய்சி டானியல்' என்று எழுதுகிறார்கள். ராசம்மா என்ற தமிழ் பெயரைக் குறிப்பிட விரும்புவதில்லை. பெயர் பெற்ற ஒரு நடிகை சிங்கள நடிகையாகவே இருந்து விட்டுப்
விரல் பிடித்து விலை பேசும்.
(15ஆம் பக்கத் தொடர்)
காகம் அமர்ந்து கரையுமானால் அன்று விருந்தாளிகள் வரப்போகிறார்கள் என்று அர்த்தமாம்.
இதற்கு ஒரு விளக்கமும் சொல்வார்கள், ஆனால் இந்த விளக்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்கு தான் பொருந்தும்.
அந்தக்காலத்தில் உறவினர் வீடுகளுக்கு பயணப்படுவது அரிது. அப்படியே பயணம் போனாலும் வீட்டுத்தோட்டத்தில் கிடைக்கும் காய்கறி, அரிசி, பழங்கள் என்பவற்றோடு சமைத்த உணவு, எண்ணெய் பட்சணங்கள் என்பவற்றையும் மூட்டையாகவும்,
05ஆம் பக்கத் தொடர்)
போகட்டும் எனக் கருதுகிறார்கள் போலும்,
ருக்மணிதேவி சிங்களப் படங்களில் மட்டும் நடிக்கவில்லை: தமிழ்ப்படங்களிலும் நடித்திருக் கிறார் அந்தப்படங்களில் சொந்த குரலிலும் பாடியுள்ளார். அவற்றுள் "குசுமலதா என்ற படம் முக்கியமானது இந்தப் படத்துக்கு
மாற்றாந்தாய் என்ற பெயரும் வழங்கப்பட்ட தாக பத்திரிகையாளர் மொறாயஸ் குறிப்பிடுகிறார்.
1956இல் இலங்கையில் வெளியிடப்பட்ட அத்தமிழ்த் திரைப்படத்தில் ருக்மணிதேவி பாடி நடித்துள்ளார். கெளஸ் மாஸ்டர் இத்திரைப்படத்துக்கு இசையமைத்தார். இப்படப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலியின் இசைத்தட்டுக்களஞ்சியத்தில் இருக்கின்றது. அவற்றில் ஒரு பாடலை ஜே.பி. சந்திரபாபு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்த ருக்மணிதேவி பிற்காலத்தில் தாயாகவும் நடித்தார். ‘காத்திருப்பேன் உனக்காக என்ற படத்தில் சிவராமுக்கும், நான் உங்கள் தோழன் படத்தில் வி.பி. கணேசனுக்கும் தாயாக நடித்தார்.
1947 காலப்பகுதியில் எடி. ஜெயமானவும் ருக்மணிதேவியும் சென்னை அடையாறில் குடியிருந்தனர். அக்காலத்தில் ருக்மணிதேவி ஒரு படத்துக்கு 50 ஆயிரம் ரூபா வரை
(03ஆம் பக்கத் தொடர்)
மாடு பிடிக்க வருபவர்கள் மாட்டின் பல்லைப் பார்க்கிறார்கள், மாட்டின் நெற்றியை பார்ப்ப தோடு எத்தனை சுழி, பால் எவ்வளவு கறக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள். நமக்கு ஒன்றும் புரியவில்லை அந்தத் தொழில் இரகஷியத்தை கண்டுபிடிக்க நாம் மேற்கொண்ட ஒரு முயற்சியாக சந்தையின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த முதியவர் ஒருவரை அனுகினோம். அவர் பெயர் சின்னக்குழந்தை.
‘நான் ரொம்ப காலமாக இந்த மாடு விற்கும் புரோக்கள் தொழிலை செய்து வருகிறேன். விரலுக்கு ஆயிரம் ரூபா என்பதுதான் கணக்கு. அதுக்குமேல சொல்ல முடியாது, இதெல்லாம் தொழில் இரகசியம். விற்கிற மாடு விற்கும் விற்காதது ஊருக்கு போகும்” என்ற சின்னக் குழந்தையிடமிருந்து வேறு எந்த பதிலும் உருப்படியாக வரவில்லை. மாட்டுச்சந்தையில் மாட்டுக்குத் தேவையான கயிறுகள், மணி, மாலை உள்ளிட்ட மாட்டிற்கான அலங்கார பொருட்களும் விற்பனைக்கு கிடைக்கிறது. சீனு என்பவர் கடந்த இருபது வருடங்களுக்கு
iš grains 2012
மேலாக அங்கே அலங்கார பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். முப்பது ரூபாயிலிருந்து முந்நூறு ரூபா வரைக்கும் மாட்டிற்கான மணிகள், கயிறுகள் இவரிடம் கிடைக்கிறது. அவருக்கு கைமொழி இரகசியம் பெரிதாகத் தெரியவில்லை.
“கணு கணக்கு பார்க்கிறதுங்க விரலின் ஒரு முடிச்சி வரை ஒரு விலைங்க” என்றவர் பக்கத்தில் நின்றவனை சுட்டிக்காட்டி அவரிடம் கேளுங்க சொல்லுவார் என்றார். அவர் சுட்டிக்காட்டிய நபர் ஒரு மாட்டோடு நின்றுக் கொண்டிருந்தார். அவர் பெயர் முத்தியார். ஆம்பூரைச் சேர்ந்தவராம். அவரிடம் மாடு பற்றிய சில விசயங்களை வினவினோம்”
“இந்த மாடு காலையில் 4 லீட்டர் மா-ை லயில் 3 லீட்டரும் கறக்கும். அதைத்தான் பால் ஏழு என்று சொல்கிறோம். நீங்க வெளியூரில் இருந்து வருவதால் சொல்றேன். இந்த மாட்டோட விலை பதினேழாயிரம் சொல்றேன். முடியலனா கடைசியா பதினைந்தாயிரத்திற்கு கொடுத்திடுவேன்’ என்றார் அவர் சொன்னது இந்திய நாணயத்தில் நம் நாட்டு பெறுமதிக்கு கிட்டத்தட்ட
 
 
 
 
 
 

தக் இந்த ஏலம் தொடர்பான சென்று விவரப்பட்டியல் கொழும்பு ல் அருங்காட்சியத்தில் இப்போதும் உள்ளது. இது தவிர மன்னரின்
எஹலபொல காலடியில்.
வாள்கள், தங்க சிம்மாசனம். மன்னர் வைபவ ரீதியாக அணியும் கிரீடம்
06ஆம் பக்கத் தொடர்
அருங்காட்சியகத்திலும் மன்னர் பயன்படுத்திய யானைத்தந்தத்திலான சில பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பொருட்களை இன்று மன்னரின் வாரிசுகளிடமிருந்து பெற்றுக்
விட்டு " மன்னரின் தங்க மோதிரம் கொண்டதாக வேலூர் மாவட்ட
வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆட்சியர் எழுத்து மூலமாக பெட்டகம், தங்கத்திலான ராணிகளின் தெரிவித்திருக்கிறார். மன்னரின் வாரிசு சுண்ணாம்பு சிமிழ், சினேக வள்ளியிடமிருந்து அவை
ல்லப்பட்ட யானைத்தந்தத்திலான பெட்டிகள், பெற்றுக் கொள்ளப்பட்டு
அலங்காரப் பொருட்கள் அருங்காட்சியகத்திடம் உள்ளிட்டவைகள் காட்சிக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு வைக்கப்பட்டிருக்கின்றன. அருங்காட்சியகத்தில்
குத் கண்டி மன்னர் காலத்தைச் சேர்ந்த வைக்கபட்டிருக்கும் தங்க
ஒரு பெட்டி இப்போதும் கிரிபோருவ சிம்மாசனமும், கீரிடமும் இலங்கை
ளக்க ஹேரத் முதலி பரம்பரையினர் வசித்து சுதந்திரத்திற்கு பிறகே லண்டனிலிருந்து
வரும் வீட்டில் இருப்பதாக
சொல்லப்படுகிறது. இது தவிர வேலூர்
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலைப்பெட்டிகளிலும் போட்டு எடுத்துச்செல்வார்கள். தமிழ்-சிங்கள புத்தாண்டு முடிவடைந்த மறுதினமே சிங்கள குடும்பங்கள் பட்சண மூட்டைகளோடு உறவினர்களை பார்க்கப்பயணப்படுவது இன்றளவும் பின்பற்றப் பட்டு வருவதை உதாரணமாகக் கொள்ளலாம்.
அக்காலத்தில் கால் நடையாகவும் மாட்டு வண்டிகளிலுமே பயணங்கள் மேற்கொள்ளப்படும். அன்று சுற்றுச்சூழல் சுத்தமானது. காற்றும் சுத்தமானதாக இருந்தது. எனவே தூரத்தில் பட்சணப்பெட்டிகள் மற்றும் சமைத்த உணவுகளோடு உறவினர்கள்
வரும்போது, எண்ணெய்ப்பணியாரம் மற்றும் கருவாட்டுப்பொரியல் வாசம் காற்றில் கலந்து காக்கைகள் மூக்கில் பட்டுவிடுமாம். அவர்கள் வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரேயே காற்றலையில் வாசத்தை பிடித்து அந்த உணவில் ஒரு பகுதி தனக்கும் கிடைக்கும் என்ற நினைப்பில் காக்கைகள் கரைய ஆரம்பித்துவிடுமாம்.
காக்கைக்கும் விருந்தாளிக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கு இப்படி ஒரு விளக்கத்தை தருகிறார்கள் . கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
ஊதியம் பெற்றாராம். ஆனால் பிற்காலத்தில் இவர்கள் தங்கள் இலங்கை வீட்டை விற்க வேண்டிய நிலைக்கு வந்தார்கள்.
தன் இளமைக் காலத்தைப்பற்றி ருக்மணிதேவி பின்வருமாறு கூறினார்.
“நான் நுவரெலியாவில் 1923ம் ஆண்டு பிறந்தேன். அப்பா றம்பொட தோட்டத்தில் வேலை செய்தார். அங்கு குளிர் அதிகம் ஆதலால் எனக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்படும். அதனால் வெள்ளவத்தைக்கு வந்து வீடு ஒன்றை கூலிக்கு எடுத்துக் குடியேறினோம். எனது தாயாருக்கு வெள்ளவத்தை சென் கிளையர்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியை பதவி கிடைத்தது நான் கொள்ளுப்பிட்டி மெதர்டிஸ் பெண்கள் கல்லூரியில் படித்தேன். நாம் மொரட்டுவ, லுனாவ, தெமட்டக்கொட என்று பல் வேறு இடங்களில் குடியிருந்தோம். 12 வயதிலே மேடையேறி பாடத்தொடங்கிவிட்டேன். 1940 ஆம் ஆண்டு சிறந்த மேடை நடிகையாக தெரிவானேன். 1960களில் சிறந்த திரைப்பட நடிகையாக ஜொலித்தேன். 1939 இல் ‘ஹிஸ் மாஸ்டர் வொய்ஸ்” கிரமபோன் இசைத்தட்டுகளுக்காக சிங்களப் பாடல்களைப் பாடினேன்” என்று கூறுகிறார் ருக்மணிதேவி. நீர்கொழும்பு மினர்வா நாடகமன்றம் 1940 ஆம் ஆண்டு முதல் நாடகங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வழங்கி வந்தது.
இராமாயணம் தான் இவர் நடித்த முதலாவது நாடகம். நாடகங்களில் ஜோடி சேர்ந்து நடித்த எடி ஜெயமானவை 1943 இல் திருமணம் செய்தார்.
கலையுலகுக்கு பாடகியாக அறிமுகமான ருக்மணிதேவியின் கணவர், கடவுணு பொறந்துவவில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் பல படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 27ம் திகதி கார் விபத்தொன்றில் காலமானார். இவர் இறந்த அடுத்த நாள் இவர் நடித்த இறுதித் திரைப்படம் திரையிடப்பட்டது. அத்திரைப்படம் தான் காமினி பொன்சேகா இயக்கிய
சக்வித்திசுவய என்ற படமாகும். இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியிலும் ருக்மணிதேவி இறப்பதாகவே காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ருக்மணிதேவிக்கு கெளரவம் வழங்கும் வகையில் மருதானை எல் பின்ஸ்டன் திரை அரங்கை ‘ருக்மணிதேவி திரை அரங்கு' என்று மாற்றுவதற்கு காமினி பொன்சேகா பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அது கைகூடவில்லை. காமினி பொன்சேகாவின் சிலை இன்று எல்பின்ஸ்டன் திரை அரங்கிற்கு முன்பு எழுந்து நிற்பதை காலம் செய்த கோலம் என்று தானே சொல்ல வேண்டும்.
நாற்பதாயிரம் ரூபாய். முத்தியார் எம்முடன் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்த பக்கத்தில் நின்ற சார்லிபாய் என்பவர் சில விசயங்களை சொன்னார்.
'மாடு வாங்கவரும் தரகர்கள் டபுள் இருக்கா, சுழி இருக்கா என்று கேட்பார்கள். மாட்டிற்கு எத்தனை சுழி என்பதுதான் அதன் பொருள். மாடு வாங்கும் போது சுழியைப் பார்த்துதான் வாங்குவார்கள். மாட்டின் நடு முதுகில் இருக்கும் சுழிதான் கொடமலை கொடை சுழி. இது ரொம்பவும் ராசியானது கொடைமலை கொடை சுழி இருக்கும் மாட்டை வீட்டில் வளர்த்தால் செல்வம் கொட்டுமாம். மாட்டின் நெற்றியில் இருந்தால் அதற்கு லச்சுமி சுழி என்றும் பெயர். இப்படிப்பட்ட லட்சணங்கள் மாட்டுக்கு இருக்கும் பட்சத்தில் அந்த மாடு அதிக விலைக்கு போகும். இதுதவிர தாவணி சுழி, வளங்க சுழி முன்காலில் இருக்கும்,
கூட்டுஞ்சுழி, வாலில் இருக்கும். தொடப்பஞ்சுழி .
சிறப்பம்சமாகும். மாட்டின் வயதை பல்லைப்பார்த்து தான் கண்டுப்பிடிப்போம். இரண்டு பல் இருந்தால் இரண்டு வயது, நாலு
பல் இருந்தால் நாலு வயது என்ற கணக்கில்
- 翠塞 茎
தான் மாட்டின் வயதை பார்ப்போம்”. என்று கூறியவர் கைமொழி இரகசியத்தைப் பற்றியும் பேசினார். கை மொழியில் கைவிரல் ஒன்று இரண்டாயிரம் என்று பொருள். ஒரு விரலைப் பிடித்தால் இரண்டாயிரம். புரோக்கர் வியாபா ரியின் ஐந்து விரல்களையும் ஒரு சேரப் பிடித்தால், பத்தாயிரம் என்று பொருள். வாடிக்கையாளர் மாட்டை பத்தாயிரத்துக்கு விலை பேசுகிறார் என்பதை உரிமையாளர் புரிந்து கொள்வார். அவர் அதற்கு உடன்படவில்லை என்றால் புரோக்கர் மணிக்கட்டையும் சேர்த்துப் படிப்பார். 15 ஆயிரம் என்பது அதன் பொருப்பு. சிலர் கை விரலில் ஒவ்வொரு முடிச்சுக்கும் ஆயிரம் என்று விலை நிர்ணயித்து இருப்பார்கள். அதை கணு கணக்கு என்று சொல்கிறார்கள்”
இவ்வாறு உண்மையைச் சொன்ன சார்லிபாய், இந்தக் கணக்கு சொன்னா சொன்னது தான், பொய்கிடையாது என்றார். அதற்கு நாம் அப்போ ஏங்க பொய்கை என்று இந்த ஊரைச் சொல்றாங்க என்றோம். சார்லிபாய் சிரிக்க நாம் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

Page 32
“ வரெலியாவின் முக்கிய
கவர்ந்திழுக்கும் இடங்களில் 狱 ஒன்றே நகருக்கு அண்மையில் அமைந்துள்ள ரேஸ்கோஸ் மைதானம். இன்றைய அளவை விட மிக விசாலமான இந்த மைதானத்தை வெள்ளைத்துரைமார் குதிரைப்பந்தய விளையாட்டுக்காக அமைத்தார்கள். காலி ஜிம்கானா கிளப், கொழும்பு குதிரைப் பந்தயத்திடல், தல்துவை (அவிசாவளை) குதிரைப் பந்தயத்திடல் என்பன நாட்டின் பெரிய குதிரைப்பந்தயத் திடல்களாக விளங்கின. சுதந்திரத்தின் பின்னர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க பதவியேற்ற பின்னரேயே குதிரைப்பந்தயம் ஒரு கொடிய சூதாட்டம் என அறிவித்து குதிரைப் பந்தயத்தை சட்டரீதியாக ஒழித்தார். குதிரைப் பந்தயம் நன்மையானதா தீமையானதா என்பதல்ல பிரச்சினை. குதிரைப்பந்தயம் ஒழித்துக்கட்டப்பட்ட பின்னர் இந்தப் பெரும் மைதானங்களுக்கு என்ன நடந்தது என்பதே பிரச்சினை. இதன் பேரில் அரசுகள் ஒரு கொள்கை முடிவை எடுக்கவில்லை. கொழும்பு பந்தயத் திடலில் அறுபதுகளில் பெரும் வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதன் பின்னர் பல கட்டடங்கள் எழுப்பப்பட்டு மைதானம் குறுகிப்போனது. ஆனால் இப்போது கொழும்பின் மத்தியில் அமைந்த ஒரு அருமையான மைதானத்தை வீணடித்து விட்டோமே என வருந்துகிறார்கள்.
லிட்டில் லண்டன் என ஒரு சமயத்தில் சொல்லப்பட்ட நுவரெலியாவிலும் இப்படி ஒரு மைதானத்தை அதன் பெறுமதி தெரியாமல் வீணடித்து விட்டார்கள். அகன்று விசாலித்திருந்த ஏரியையும் சுருக்கிய அரசு அதிகாரிகள் விவசாயத்துக்கும் ஏனையவற்றுக்கும் காணி ஒதுக்கி ரேஸ்கோஸ் மைதானத்தையும் சுருக்கி விட்டார்கள். இந்த மைதானத்தில் முன்னர் ஒரு அழகான மரத்தாலான இரட்டை மாடிக் கட்டடம் இருந்தது. கெளபோய் படங்களில் வரும்
O
கட்டடங்களை ஞாபகப்படுத்தும் வகையிலான ஒரு கட்டடம் இது.
கொஞ்சம் கூட கலா ரசனையும், கட்டடத்துறை அறிவுமற்ற நுவரெலிய அரசியல்வாதிகளும் ஆமாம் சாமி போடும் அரசு அதிகாரிகளும் இந்தக்
கட்டடத்தை இடித்துவிட்டு எந்தக் கலை அழகுமற்ற ஒரு கட்டடத்தை நிறுவினார்கள். அதன் பெயர் சினி சிட்டா. (இப்படி ஒரு பெயரை எங்கே போய் கண்டு பிடித்தார்களோ, தெரியவில்லை)
பழைய மரக்கட்டடத்தை இடித்ததில் தவறில்லை. ஆனால் மீண்டும் அதே பாணியில் இன்னொரு மரக்
šiau- கட்டடத்தை
UMT8235UL—600TLD .
அமைத்திருக்கலாம். நுவரெலியாவின் அழகைக் காப்பாற்றி இருக்கலாம். அதைச் செய்யவில்லை.
இதே போலத்தான் நுவரெலியா குதிரைப் பந்தய மைதானமும், நுவரெலியாவில் ஒரு தகுதியான விளையாட்டு மைதானம் கிடையாது. அது ஒரு குளிர் பிரதேசம் என்பதால் உள்ளக விளையாட்டரங்கு கட்டாயமாகத் தேவை. ஆனால் எந்த அபிவிருத்தியும் இல்லாத நிலையில் நுவரெலிய மைதானம் வீணாகக் கிடப்பது பரிதாபத்துக்குரியது.
இது தொடர்பாக நுவரெலியாவின் தொழிற்சங்க பிரமுகரும் நீண்டகால பத்திரிகையாளருமான
குறைபாடுகள் கா மறுக்க முடியாது.
யாழ் துரையப்பர்
அபி
ராஜரட்ணத்தைக் ே மைதானம் அபிவிரு கிடப்பதைப் பார்க்க சகிக்கவில்லை என் ராஜரட்ணம்.
‘கடந்த ஐம்பது நான் இங்கே ஊட பணியாற்றி வருகிே மைதானத்தை அபி வேண்டும் என்ற ே நேற்று எழுந்ததல்ல (p60T 606h3535UULL கோரிக்கை. இந்த சர்வதேச தரம் கெ மாற்றுவதாக பல விளையாட்டுத்துறை உறுதிமொழி அளி
அவை விளையாட் முடிந்துவிட்டன.
இரண்டு வருடங்க விளையாட்டுத்துறை இருந்த காமினி 6ெ இம் மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தப் போவத அடிக்கல்லையும் ந வைபவத்தில் பாடச மாணவர்களும் பங் பற்றியிருந்தனர். ஆ நடக்கவில்லை. இந் இன்னும் மோசமான இருந்து வருகிறது. வேலைத் திட்டங்க
 
 
 

விருத்தி காண்பது எப்போது?
கேட்டோம். இந்த மேற்கொள்ளப்படவில்லை. உதைப்பந்தாட்டத்துறை பல நத்தி காணாமல் சொன்னபடி செய்திருந்தால் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வே சிறந்த ஒரு மைதானமாக திருப்திகரமான முறையில் கிறார் நுவரெலியா மாவட்டத்தில் இன்று முன்னேறி சிறப்பாக செயல்பட்டு
பெயர் பெற்றிருக்கும். இப்பகுதி வருகிறது. இந்த மைதானம் வருடங்களாக பாடசாலைகளுக்கும், விளையாட்டு மட்டும் சர்வதேச மட்டத்துக்கு கவியலாளனாகப் வீரர்களுக்கும், பெருந்தோட்ட அபிவிருத்தி செய்யப்படுமானால் றன். இந்த இளைஞர்களுக்கும் இது ஒரு எமது உதைப்பந்தாட்ட விருத்தி செய்ய வரப்பிரசாதமாக இருந்திருக்கும். செயற்பாடுகளுக்கு அது ஒரு பெரும் காரிக்கை இன்று முன்னரேயே இம் மைதானத்தை உந்து சக்தியாக அமையும். 0. எப்போதோ உள்ளரங்கு வசதியுடன் அபிவிருத்தி உதைப்பந்தாட்டத்தைத் தவிர
ஒரு நியாயமான செய்திருந்தால் நுவரெலியாவில் ஏனைய விளையாட்டுக்கள் இங்கே மைதானத்தை இருந்து தேசியமட்ட விளையாட்டு முன்னேறாதிருப்பதற்கு நுவரெலிய ாண்ட திடலாக வீரர்கள் உருவாகியிருப்பார்கள்” காலநிலை ஒரு காரணமானாலும்
என்று சொல்கிறார் ராஜரட்ணம். ஒழுங்கான ஒரு மைதானம் ற அமைச்சர்கள் எமது அமைச்சர்கள், எம்பிமார் உள்ளரங்கு வசதியுடன் இல்லாததும்
த்திருந்தாலும் இதன் பொருட்டு அழுத்தம் கொடுக்க ஒரு பெரிய பின்னடைவாக
ண வேண்டும் என்று இவர் கேட்டுக் இருக்கிறது.
கொள்கிறார். பத்து வருடங்களுக்கு முன்னரேயே
இந்த மைதானம் சீரமைக்கப்
பட்டிருக்குமானால் எமது மலையக இளைஞர்கள் சர்வதேச தரத்தைத் தொடுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள்.
பல சிறந்த திறமையான நெடுந்துர ஓட்ட வீரர்கள் நுவரெலியாவில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். பரிசில்களும் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தமுடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் எம்மிடம் அதற்கான வசதிகளோ முறையான விளையாட்டு மைதானங்களோ இல்லாமையே. எனவே இந்த மைதானம் மிக விரைவில் திருத்தி
டாகவே என்னை ஒரு அரசியல் வாதி என்று அமைக்கப்பட வேண்டும்,
அழைத்துக் கொள்வதை விட, நுவரெலியாவினை பொறுத்தவரை 5ளுக்கு முன்னர் விளையாட்டு வீரன், அதன் ரசிகன் காலநிலை நாளுக்கு நாள் ற அமைச்சராக என்று என்னை அழைப்பதிலேயே மாறிக்கொண்டே இருக்கும் எனவே லாகுகே, நான் பெருமைப்படுகிறேன் உள்ளரங்கில் பயிற்சிகளை
-- என்று கூறியபடியே எம்முடன் மேற்கொள்ள வேண்டியிருக்கும். う பேச ஆரம்பித்தார் நேருஜி. எனவே நுவரெலியாவுக்கு ாகக் கூறி நுவரெலிய மாநகரசபை உள்ளரங்கு வசதியுடன் கூடிய ாட்டினார். அந்த உறுப்பினரும் இலங்கை மைதானமே அவசியம். மேலும் F6D6) உதைப்பந்தாட்ட சங்க உபதலை எல்லா உபகரண வசதிகளும் கு வரும் நுவரெலிய உதைப்பந்தாட்ட அதில் உள்ளடக்கப்பட்டிருக்க பூனால் ஒன்றுமே சங்கத் தலைவருமான நேருஜி, இந்த வேண்டும்” என்று கூறி முடித்தார் ந்த மைதானம் மைதானம் அபிவிருத்தி நேருஜி. எ நிலையிலேயே செய்யப்படாமல் கிடப்பதையிட்டு ஊதுகிற சங்கை ஊதியாயிற்று.
அபிவிருத்தி மிகவும் மனம் வருந்துகிறார். கவனிக்க வேண்டியவர்கள் ள் எவையுமே “நுவரெலிய கவனிப்பார்களா?
ஆரம்பமாகவுள்ளன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை விருத்திசெய்யும் வகையிலான செயற்றிட்டங்களை

Page 33
ழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊரெழு கிராமத்தின்
மூலமூர்த்தியாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த
t
ஊரே தேவஸ்
குருக்கள் ஆலயத்தி பொறுப்பையும், பூை கருமங்களையும் ஏ இதன்பின் இங்கு பு வேலைகள் மேற்கெ 1961ஆம் ஆண்டு ெ இரண்டாவது தட6ை கும்பாபிஷேகம் செ பின்னர் வருடாந்த ஆவணி மாதத்து உ நட்சத்திர தினத்தை ஆரம்பமாகக் கொன நடைபெற்று வந்தது ஆண்டிலிருந்து அல உற்சவத்துக்குப் பதி கொடியேற்றம், தேர் 66tussus56t உள்ளடக்கியதாக
மகோற்சவப் விழா நடை வருவது சிற
அந்திரானைப் பதியில் ஆலயத்தில் 1926ஆம் நிகழ்வாகும் கோயில் கொண்டு ஆண்டு செப்டம்பர் ஆலயத்தி எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாதத்தில் முதலாவது மகா வீதிக்குரிய மீனாட்சி அம்பாளுக்கு இம்மாதத்தில் கும்பாபிஷேகம் (560) ΠΟ6)ΙΠ 35 (ஜனவரி) வருடாந்த மகோற்சவப் செய்யப்பட்டது. தொடர்ந்து வடக்குப் ப பெருவிழா நடைபெறுகிறது. வருடந்தோறும் பங்குனி அம்பாள் அ 1922ஆம் ஆண்டில் தோற்றம்பெற்ற மாதத்தில் அலங்கார நிதியுதவியுட இந்த ஆலயம் 90 வருடகால உற்சவம் நடத்தப்பட்டு ஆலயத்துட வரலாற்றுப் பெருமையுடனும், அற்புத வந்தது. இணைக்கப் நிகழ்வுகளுடன் இணைந்த பலவகை ஆலயத்தை பரிபாலித்து உள்வீதி, ெ யான சிறப்புகளையும் கொண்டதாக வந்த சிவறி துரைசாமி ஐயர் 1957ஆம் கொண்டதாகவும் பா விளங்குகிறது சிவபூர் அ.ச.துரைசாமி ஆண்டில் காலமாகியதால், இவரது மூர்த்திகளுக்குரிய ஐயரால் கண்ணகை அம்பாளை மருமகனான சிவறி மு.கிருஷ்ணசாமிக் LD50öLLILb, Ustas LD5
லங்கை மக்களது முதலாவது
இ வங்கியாக 1939 ஆம் ஆண்டு
தோற்றம் பெற்ற இலங்கை வங்கி 72
ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1961 ஆம் ஆண்டில் தேசிய உடமையாக்கப்பட்டு, அரச வங்கியாக செயற்படத் தொடங்கிய இது 1980களின் பிற்பகுதியிலிருந்து தேசத்தின் வங்கியாவும் இன்று முதற்தர வங்கியாகவும் திகழ்கிறது. இவ்வங்கி மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊற்றாகவும், உரமாகவும் விளங்குவதோடு யாழ் மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு பெரிதும் துணையாக இருந்து வருகிறது. இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யு. கருணாரத்ன பத்திரிகைச் செவ்வியொன்றில் யாழ் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை வங்கியின் பங்களிப்பு கடந்த
ஆண்டில் அதிகூடியதாக இருந்தது என்று தெரிவித்திருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது
பொருத்தமானது.
யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கி கிளைகளுள் ஒன்றுதான் சுன்னாகம் கிளை. இதன் முகாமையாளராகப் பணியாற்றி வருபவர் பொன்னுத்துரை பாலகுமார். ஈழத்து கலை இலக்கிய உலகில் பிரபலம் பெற்ற நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான குரும்பசிட்டி ஏ.ரி.பொன்னுத்துரையின் புதல்வர். இவரும் எழுத்தாற்றல் மிக்கவர் என்பதற்கும் மேலாக தீவிர கலை இலக்கிய ரசிகருமாவார். இவரை சந்தித்தபோது யாழ் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலங்கை வங்கியின் பல்வேறு அபிவிருத்தி கடன் திட்டங்கள்
韃*2
. AYRQ . .
GOESDas Eurias agai GITSub LIT6095 LDITT.
கிளை முகாமையாளர்
பொன். பாலகுமார்.
---
பற்றியும் இதன் ஊடாக பொது மக்கள் பெற்று வரும் நன்மைகள் பற்றியும் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
இலங்கை வங்கியின் அபிவிருத்தி கடன் திட்டங்களில் சுய தொழில் முயற்சியாண்மை மற்றும் பழமரச் செய்கைக்கான கடன் திட்டம் முக்கியமானதாகும். பழமரச் செய்கையாளர்களை ஊக்குவிப்பதே இதன் அடிப்படை இத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் இலங்கை வங்கி கிளை தனது சேவைப் பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் வருமானம் ஈட்டும் ஒரு தொழில் முயற்சியாக விளங்கும் திராட்சைப் பழச் செய்கைக்கு மீள்
Ir, ran Galling
مصری مرکزی
எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் உரும்பிராய் கிராமத்தில் ஐம்பது பயனாளிகளை இனம் கண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாவை கடனாக வழங்கியிருந்தது மட்டுமன்றி அதனை சிறந்த வகையில் நடைமுறைப்படுத்தியும்
வருகிறது. இக்கடன் ஊடான பயன்பாடுகளை வங்கி அதிகா ரிகள் ஊடாக கண்காணித்து வந்ததுடன், முன்னேற்ற நிலைமைகளை மதிப்பிட்டும், அறுவடைகாலம் வரை அவர்களை நெறிப்படுத்தியது. அறுவடையின் பின் தேவையான செயற்பாடுகளுக்கும் ஆற்றுப்படுத்தி உதவி வந்தனர். என்கிறார் முகாமையாளர் பொன்.
யாழ் மாவட்டத்தின் திராட்சைப் பழச் செய்கை தொடர்பான தகவல்களையும் இவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. "யாழ் மாவட்டத்தின் விவசாயப் பொருளாதாரத்தில் திராட்சைப் பழச் செய்கை கடந்த நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. ஆரம்பத்தில் இளவாலை, உரும்பிராய் போன்ற விவசாயக் கிராமங்களில் பரீட்சார்த்தமாக செய்கை பண்ணப்பட்டு பின்னர் இப்பகுதிகளில் பெருமளவு வினைத்திறனாகச் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. இப்பயிர்ச் செய்கையின் மூலம் பெருமளவு இலாபம் பெறமுடியும். உலகளாவிய ரீதியில் திராட்சைப் பழச்
 
 
 
 
 
 
 
 
 
 

-議 9.III
தானம்
மேற்கொள்ளப்பட்டதால், 1979ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று
வாகனசாலை மற்றும் பூந்தோட்டம் என்பவைகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டது. இந்தவகையில் பாரிய புனருத்தாரண வேலைகள்
தீர்த்தமாகக் கொண்டு, பதின்மூன்று தினங்கள் கொண்ட பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
நித்திய பூசைகள் காலையிலும் மாலையிலும் இடம்பெறுகின்றன. 1973ஆம் ஆண்டிலிருந்து ஆலயத்தின்
38
புனராவர்த்தன மகோற்சவத்தின்போது,
பிரதிஷ்டா மகா வருடந்தோறும் சமய அறிவுப் |ன் பரிபாலனப் கும்பாபிஷேகம் போட்டியொன்று நடத்தப்பட்டு ச வழிபாட்டுக் செய்யப்பட்டது. வருவதும் ஒரு சிறப்பான றுக்கொண்டார். கண்ணகை என நிகழ்வாகும். னருத்தாரண வழங்கும் மீனாட்சி மீனாட்சி அம்பாள் மீது ாள்ளப்பட்டு அம்பாள் கருவறையில் கவிஞர் முருக வே.பரமநாதன் சப்டம்பர் மாதத்தில் எழுந்தருளி ݂ ݂ ݂ ݂ இயற்றிய 'மீனாட்சி அம்பாள்
LT35 LDST அருள்பாலிக்கும் தர்மகர்த்தா சிவபூர் திருப்பதிகம்” என்ற நூல் ப்யப்பட்டது. இதன் அற்புதமான காட்சி மு.கிருஷ்ணசாமிக்குருக்கள் 1981ஆம் ஆண்டிலும், கவிஞர் அலங்கார உற்சவம் அடியார்களுக்கு சபா, கதிரவேலு இயற்றிய உத்தர வரப்பிரசாதமாக அமைந்தது. 'மீனாட்சி அம்பாள்திருவிருத்தம்” என்ற
மீண்டும் ஆலயத்தில் நூல் 1987ஆம் ஆண்டிலும் itG மேற்கொள்ளப்பட்ட வெளிவந்திருக்கின்றன. மீனாட்சி 1974ஆம் புனருத்தாரண வேலைகளைத் அம்பாள் திருவூஞ்சல் பாடல்கள் |ங்கார ూ தொடர்ந்து 1989ஆம் ஆண்டு பண்டிதர் சங்கர குமரேசையாவினால் லாக ஜனவரி மாதம் 18ஆம் பாடப்பெற்றுள்ளது.
தீர்த்தம் திகதியன்று மகா இப்போது சிவபூர் மு. கிருஷ்ணசாமிக் கும்பாபிஷேகம் குருக்கள் ஆலயத்தின் தர்மகர்த்தவாக செய்யப்பட்டது. இருந்து ஆலய பரிபாலனம் மற்றும்
பெரு ag புன்னாலைக்கட்டுவன் பூசை வழிபாட்டுக் கருமங்களை பெற்று பங்குச குருக்கள் தெற்கைச் சேர்ந்த பிரபல சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
ILJITGOT தொழிலதிபரான கா. இவரது புதல்வர்களான சிவறி பங்குசக்
இளையதம்பி 1980ஆம் ஆண்டில் குருக்கள், சிவபூர் ஜோதீஸ்வரக் ன் வடக்கு ஆலயத்திற்கு சித்திரத்தேரொன்றை குருக்கள் இருவரும் தகப்பனாருக்கு விஸ்தீரணம் தனது குடும்பத்தினரின் அன்பளிப்பாக உதவியாக விருந்து பங்காற்றிவருகிறார்கள் இருந்ததால், அமைப்பித்து வழங்கினார். நாட்டின் இவ்வருட மகோற்சவப் பெருவிழா குதியிருந்த காணி, கடந்தகால நிலைமைகளினால் இம்மாதம்(ஜனவரி) 11ஆம் திகதியன்று டியார்களது ஆலயத்திற்கு ஏற்பட்ட சிறு சிறு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
-ன் வாங்கப்பட்டு,
பட்டது. அத்துடன்
பாதிப்புகள் காரணமாக புனருத்தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம்
திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன், 24ஆம் திகதி
ഖങിബട്ട திகதியன்று மீண்டும் மகா இடம்பெறும் பூங்காவன உற்சவத்துடன் figury கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் நிறைவுபெறுகிறது.
கோயில்கள், பின் வருடாந்த மகோற்சவம் FöILLILb, தைமாதத்து அமாவாசை தினத்தை گ(. கனகசூரியர்
செய்கையில் விருத்திதரக்கூடிய புதிய இனங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்ட போதும், யாழ் மாவட்டத்தில் இன்னமும் பழமை வாய்ந்த இனமான "இஸ்ரலேல் புளு” (isrve blue) இனமே பயிரிடப்பட்டு வருகின்றது. 1970 - 80 காலகட்டங்களில் பெருமளவு நிதி முதலீட்டுடன் உள்ளுரிலும் கொழும்பிலும் சிறந்த சந்தையை பெற்றிருந்த இப்பயிர்ச்செய்கை, யுத்த சூழலில் உள்ளுர் சந்தையினை மட்டும் நம்பியே பயிரிடப்பட்டது. இதனால் செய்கையாளர்கள் மிகக் குறைந்த இலாபத்தினையே பெற்றனர். இப்போது மீண்டும் ஓர் துரித அபிவிருத்திச் சூழலில்
ாளர்களுக்கு இலாபகரம்
இப்பயிர்ச்செய்கை புத்துயிர் பெற்றுள்ளது. புதிய எழுச்சியுடன் இது ஊக்குவிக்கப்படுகின்றது" என்கிறார் இவர், சுன்னாகம் இலங்கை வங்கி கிளையிலிருந்து திராட்சைப் பயிர்செய்கைக்காக கடனுதவி பெற்ற பயனாளிகளுக்கு, அவர்களது அறுவடையின் பின்னரான சந்தைப்படுத்தல் வசதிகளையும் இலங்கை வங்கி செய்து கொடுத்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கடனுதவியைத் தொடர்ந்து Luissä GgUIGOSulGö loi GGüLlbList, Slé6LITLIsr மாதங்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டது. இந்த உற்பத்தியாளர்களுக்கு புறக்கோட்டை, தம்புள்ள மத்திய சந்தைகளில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலங்கை வங்கி முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஓர் அங்கமாக இலங்கை வங்கியின் வட மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பொது முகாமையாளர் கே.ஈ.டி சுமணசிறியின் உதவி யுடன் தம்புள்ள மத்திய சந்தை வியாபாரிகள் சம்மேளனத்துடன் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
அறுவடை நடைபெற்ற காலப் பகுதியில் தம்புள்ள மத்திய சந்தை வியாபாரிகள் சம்மேளன உப தலைவர் நேரடியாகவே திராட்சை உற்பத்தியாளர்களின் தோட்டங்களுக்கு
வருகை தந்து பழங்களைக் கொள்வனவு செய்து | -
தம்புள்ள |bჭ;hm- ്ള வர்த்தத் தற்மேளனவி தலைவர் திராட்சை
గా
அதன் பெறுமதிக்கேற்ற வகையில் காசோ-ை லகளையும் வழங்கி, அவர்களது சந்தை வாய்ப்பை உறுதி செய்தார்.
鱷
வங்கியின் மதிப்பீடுகளின் படி கடன் பயனாளிகள் அனைவருக்கும் இவ்வறுவடையின் மூலம் கிடைத்த வருமானம், பெரும் இலாபத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கை வங்கி இவர்களை ஆற்றுப்படுத்தி, குறிப்பிட்ட கால எல்லையின் பின் தங்கள் சொந்தக் காலில் நின்றே வருமான உருவாக்கத்தை மேற்கொள்ளவும் "கடன் மூலம் சேமிப்பு' என்ற சிந்தனையை அவர்கள் மனதில் விதைத்துள்ளது.
இதன் காரணமாக சேமிப்பு வைப்புக்களை தங்கள் பெயரிலும், குடும்ப உறுப்பினர்களது பெயரிலும் ஆரம்பித்துள்ளனர். அதே வேளை
Qiao Qia
இவர்கள் மேலதிக வருமானம் பெறும் வகையில் 2011 - 12 ஆம் ஆண்டு பெரும் போக காலத்திற்குரிய உப உணவுப் பயிர்ச்செய்கைக்கான கடன்களும் இலங்கை வங்கியால் புதிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமிய சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவும் அரசின் கொள்கைகளுக்கு அமைவாக, கிராமிய விவசாயிகளுக்கு வெறுமனே கடனை மட்டும் வழங்கி அதனை மீளச்செலுத்தும் பாரம்பரிய வழமைக்கும் மேலாக அவர்களை ஆற்றுப்படுத்தி சொந்தக் காலில் நிற்க வைக்கும் உன்னத பணியை புரிந்து வருகிறது.
- அந்தவகையில் யாழ்மாவட்டத்தின் சந்திப்பு அகனகசூரியர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
சமூகத்தின் வருமான
உருவாக்கலுக்கான பல்வேறு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுவதன் மூலம் சமகாலத்தின் தேவையையும் இலங்கை வங்கி பூர்த்தி செய்கிறது” என்று சொல்கிறார் சுன்னாகம் கிளை முகாமையாளர் பொன். பாலகுமார்,
6603.653.
鬣荔/

Page 34
3 lf மணிரீகாந்தன் (வேலூரில் நேரடியாகத் திரட்டிய தகவல்களுடன்)
ன்று நாற்பது கட்டில்களோடு - பெண்களுக்காக மட்டுமே
தொடக்கப்பட்ட மருத்துவமனை பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று இருபாலாரும் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. நாற்பது கட்டில்களில் ஆரம்பித்த இந்த LDObg53516) ILD6060T இன்று 2695 கட்டில்களோடு 66ਰੰਸੇ பாதையில் பயணிக்கிறது, சமூக சுகாதார அபிவிருத்தி பிரிவு, கிராமங்களுக்கான பிரிவு, ஷெல் கண் ഥngഖഥഞ്ഞങ്ങ്, குறைந்த கட்டணத்திற்கான மருத்துவம், மனநோயாளர் பிரிவு, நம்பிக்கை நிதியம், புனர்வாழ்வு பிரிவு, உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த மருத்துவ மனைக்கு உலகம் முழுவதிலிருந்து நோயாளர்கள் வருகை தருவதோடு சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் பயிலவும் மாணவர்கள் வேலூரை நோக்கி வருகிறார்கள். இம் மருத்துவ மனையைப் பற்றி எழுதுவதற்காக சி.எம்.சிக்கு சென்றிருந்த சமயத்தில் கூட் இலங்கையிலிருந்து சிங்களவர்களும் தமிழர்களும் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினர் சி.எம்.சியை பர்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சி.எம்.சியின் இயக்குனராக டொக்டர் சுரன்ஜன் பட்டர்ஜி பதவி வகிக்கிறார்.
ஐடாஸ்கடர் அம்மையாரின் ஆவணப் படங்களின் தொகுப்புகளை சி.எம்.சியின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும்
கட்டடத்தில் மக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். அதன் பொறுப்பாளராக ஆனந்த நாதன் பணியாற்றுகிறார். அவர் கொழும்பு கொம்பனி வீதியை பிறப்பிடமாகக் கொண்டவர். பல வருடங்களாக சி.எம்.சியில் பணியாற்றுகிறாராம் ஐடாஸ்கடர் அம்மையார் பற்றிய
விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். ஐடாஸ்கடர் தன் முதல் நர்சை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விபரமாகச் சொன்னார்.
ஐடாவின் வீட்டு சமையற் கட்டில் வேலை செய்த பெண்தான் சலோமி. ஒரு நாள் ஐடா நோயாளர் ஒருவரை LIT siggles கொண்டிருந்த போது உதவிக்கு ஆள் தேவைப்பட &(86Nonrufნlნთuu அழைத்தார். சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சலோமி 608. апсоassост கழுவிவிட்டு இரண்டு கைகளுக்கும் கையுறை அணிந்து கொண்டு ஐடாவின் முன்னாள் கடமை உணர்வோடு வந்து நின்றார். சலோமியின் இந்த செய்கைகளை அவதானித்த ஐடா, என்ன இது கைகளுக்கு கையுறை மாட்டியிருக்கியே என்று கேட்டார்.
ஆபரேஷன் செய்யும் போது நீங்களும் கையுறை போடுவீர்கள் தானே.? என்றிருக்கிறாள் சலோமி. படிப்பறிவில்லாத ஒரு சாதாரணப் பெண்ணுக்கும்
). ) I JOIN
ஒரே எலும்புக் கூட்டுடன் ஆரம்பமான மருத்துவக் கல்லூரி
போகிப் பண்டிகை என்பது தைப்பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் விழா, மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று இது நிகழ்கிறது. தைமாதப் பிறப்பன்றி நிகழும் தைப்பொங்கல்
ஆரம்பகால தாதி ஞானம்மாளுட
ஐடா அம்மையார்
திருநாளையொட்டி வீட்டில் இருக்கும் தேவையற்ற பழைய பொருட்களையும் குப்பைகளையும் அகற்றி, வீட்டை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதுடன், தைப்பொங்கல் திருநாளுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வதே போகிப் பண்டிகையின் சிறப்பாகும்.
இந்நாளன்று பயனற்ற பழைய பொருட்களையும், ஆடைக ளையும் தீயிலிட்டு எரியச் செய்வர். சிறுவர்கள் மேளம்
கொட்டியவாறு எரிகின்ற அத்த பொதுவாக வாழ்வில் வறுமை மனமகிழ்ச்சியுடன் தைப்பொங் தயார்படுத்திக் கொள்ளும் நா அமைந்துள்ளது. இந்திரனின்
LSLS S S S S S S S SSSSSSJSSSYSSS SS SSLSLSS SS A
Aziza Canada/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாதியாக பணி செய்யமுடியும் என்பதை புரிந்துக் கொண்ட ஐடா, சலோமியை தனது முதல் தாதியாக நியமித்தார். சி.எம்.சியின் முதல் செவிலி என்ற பெருமைக்கு உரியவரானார் சலோமி. சாதாரண பெண்ணான ஞானம்மாளும் தாதியாக இணைந்து கொண்டவர்தான். அதற்குப் பிறகு தான் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் தொடங்கும் எண்ணம் ஐடாவிற்கு வந்தது. அது மட்டுமல்ல, மருத்துவக் கல்விக்காக ஒரே ஒரு எலும்புக் கூட்டை மட்டும் வைத்துக் கொண்டு பெண்கள் மருத்துவ படிப்பை தொடங்கி வைத்த துணிச்சல்கார பெண்தான் ஐடா! இந்தியாவில் முதல் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தவர்
ஐடா ஸ்கடர் தான். மாட்டு
வண்டியில் மருந்து
பொட்டலங்களுடன் புறப்பட்டு
மரத்தடியில் அமர்ந்து கிராம
மக்களுக்கு இலவச சிகிச்சையளித்து வந்திருக்கிறார்.
ஐடாவின் நடமாடும் மருத்தவ சேவை பற்றி வேலூரில் பல சமூக பணிகளை செய்து வரும் உதவும் உள்ளங்கள் சந்திரசேகன் இப்படி சொன்னார்:
"ஐடாவின் நடமாடும் மருத்துவ சேவை வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்திருக்கிறது. ஒரு முறை வேலூரிலிருந்து ஆற்காட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் கேவி குப்பத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார். அப்போது கடைசியாக நின்றவருக்கு கொடுக்க மருந்து இல்லாமல் போய்விட்டதாம். உடனே ஐடா
நான் திரும்பி வரும் போது இந்த வழியாகத் தான் வருவேன், ஆனால் மாட்டு வண்டியை ஆற்காட்டில் நிறுத்திவிட்டு மாலையில் ரயிலில் தான் வருவேன். ஆனால் இங்கே
_2_. _______9D
|
枋 ஸ்கடர் குடும்பம்
ரயிலை நிறுத்த மாட்டார்கள். நீ இந்த இடத்தில் நின்றால் நான் ரயிலிருந்து மருந்து பொட்டலத்தை வீசுகிறேன். நீ அதை எடுத்துக்கொள்' என்றிருக்கிறார். அதன் படியே ஐடா ரயிலில் வந்த போது அந்த நபருக்கு மருந்து பொட்டலத்தை வீசினாராம். இப்படியொரு மனிதநேயம் இன்று எத்தனை பேரிடம் என்றார் இவர்
வேலூர் சாலையில் ஓடிய முதல் மோட்டார் வண்டி ஐடா பயணம் செய்த கார் தான். இது தான் சி.எம்.சியின் முதல் அம்புலன்ஸ் 1909 செப்டம்பர் 23ம் திகதி தான் வேலூரில் இது பயணத்தை தொடங்கியது. இந்தக் காரை ஸ்டார்ட் செய்யும் போது கழுத்து நெறிக்கப்படும் ஒரு மிருகத்தைப் போல சத்தம் எழுப்புமாம். கிராமங்களில் ஐடா வரும் காரைக் கண்டு மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். பேய் வண்டி என்று அதற்கு பட்டப் பெயரும் சூட்டியிருக்கிறார்கள் காலப் போக்கில் பயம் தெளிந்துப் போக காரை தொட்டுப் பார்க்கவும், காரின் சீட்டில் உட்காரவும் வேலூர் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. பிறகு ஒரு நாள் ஐடாவின் காரில் கொடுரமாக ஓசை எழுப்பும் கார் ஹோனை சிலர் திருடிச் சென்றுவிட்டார்களாம்.
மக்கள் சேவைக்கா குடும்பத்தையே அர்ப்பணித்திருந்த அந்த ஸ்கடர் குடும்பத்தின் கடைசி நபரான ஐடாஸ்கடர் 24-05-1960ம் ஆண்டு மறைந்தார். மருத்துவ சேவைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து தொடங்கிய அந்த நெடும் பயணம் இன்னும் வெற்றிகரமான பாதையில் பயணித்தக் கொண்டிருக்கிறது. சி.எம்.சி. பற்றிய அறிய புகைப்படங்களை தந்துதவிய மக்கள் தொடர்பாளர் துரை ஜெஸ்பருக்கும் நன்றியை கூறிக்கொண்டு விடை பெறுகிறோம்.
(முற்றும்)
மரத்தடி மருத்துவ நிலையம்
அருளால் போதுமான மழைபெய்து நாடுநலம்பெற்று விவசாயம் செழித்தலை காட்டும் நோக்கத்தோடு அவனைக் குறித்து கொண்டாடப்படுவதால் இதன் பெயர் போகிப் பண்டிகை. இலங்கையில் சில பகுதிகளிலேயே இது கொண்டாடப்படு கின்ற போதிலும் இந்தியாவின் பெரும்பாலான பிரதேசங்களில் பெருமளவில் இப்பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. போகியன்று டயர்களையும் மற்றும் கண்டதையும் குஷியாக எரித்து சென்னை வான்பரப்பை புகை மண்டலமாக்குவதும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பதும் அவ்வப்போது சென்னையில் நடக்கும் போகி விசேஷம்.
ஜனவரி 2012 ಹಾವಡಾ
ைேயச் சுற்றி வருவார்கள். யும் துன்பமும் போக்கி, கல் கொண்டாடுவதற்கு நம்மை ளாகவே போகிப்பண்டிகை மறுபெயர் போகி. அவன்

Page 35
ܨܚܚܐ
சிங்கள் மாமிசபட்சணி குடும்பத்தைச் விலங்குகள் முதல் அவசியம் ஏற் வேட்டையாடி உ
கொண்ட மிரு கொண்டவை. விளங்குவதும், தன
எதிரிகளுடன் மோதுவது ஒரு சிங்கக் கூட்டத்தில் இருக்கும். ஆண் சிங்கங்க மற்றும் குட்டிகளாக இருப்ப வளர்ந்ததும் தனியாகச் செ ஆரம்பிக்கும் குணம் கொன விலங்குகளின் இறுக்கமான சிங்கங்கள் சான்று குட்டிகை பாதுகாப்பாகவும் பாசத்துடனு சேற்றில் அல்லது குழியில் வி சிங்கங்கள் அதைக் காப்பாற்ற மிகவும் முயற்சி செய்து காப்பு காவலர்கள் அவதானித்துள்ள6 குட்டியை ஏனைய பெண் சிங் கொள்வதோடு அவசியமானால் சிங்கக் கூட்டத்தில் காணப்படும் குட்டிகளுக்கு தாய்ச்சிங்கம் ஆ வருடம் வரை தன் கவனிப்பில் அழைத்துச் சென்று வேட்டையாடுவத பாடம் கற்கும் ஒரு முறையின் ஊடா குட்டிகளுக்கு அவை சொல்லித்தருகின்றன. பெண் சிங்கங்களின் கர்ப்பகாலம் 100 முதல் 119 நாள் வரையிலானது. இரண்டு முதல் நான்கு சிங்கங்கள் தினசரி வேட்டையாடுவதில்லை. தனக்கு அவசியமான போது மட்டுமே வேட்டையாடு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு தடவையே உண்ணும். ஒரு தடவையில் அவை ஐந்து முதல் எனினும் பசியான ஒரு தருணத்தில் 40 கிலோ மாமிசத்தை உண்ணவும் அவற்றால் முடியும்.
காட்டெறுமை, வரிக்குதிரை, மான்கள், குதிரை போன்ற விலங்குகளையே விரும்பி வேட்டையா குதிரையை அவை விரும்பி உண்கின்றன. வேட்டையின் போது அவை பல்வேறு உபாயங்களை பார்வைத் திறனையும் பயன்படுத்தி இலக்கையும், தூரத்தையும் கணிக்கின்றன.
குட்டிகள் இரண்டரை வயதாகும் போது சுயமாக வேட்டையாடி சிவிக்க
கற்றுக் கொள்கின்றன.
பெண் சிந்தின்
36-40
மாதங்களில் தெஹிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு போனோம்!” மி
வயதுக்கு " எப்படி. நிறைய மிருகங்களைப் பார்த்திருப்பீர்களே!” ܠ ܐܚ
வந்துவிடும் 'ஆக மோசம். வெற்றுக் கூண்டுகளாகக் கிடக்குது. மிருகங்களே
ஆனால் இல்லை அது முன்னதைப் போல இல்லை.
இவ்வாறான உரையாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ணை
மிருகக் காட்சிச்சாலை என்பது மனிதர்கள் காடுகளுக்குச் செல்லாமல்
பென்சிங்கங்கள் உலக விலங்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கும் இடம் கு
21-23 என்பதே பொதுவான கருத்து. ஆனால் இக்கருத்து இப்போது
மாதங்களில் ரொம்பவே மாறிவிட்டது.
வயதுக்கு வந்து மிருகக்காட்சிசாலை என்பது மக்கள் மிருகங்களைப் பார்க்கும் L
விடுகின்றன. இடம்தான். ஆனால் உண்மையான நோக்கம் அதுவல்ல. மாணவர்,
குழந்தைகளுக்கு மிருகங்கள் பற்றிய அறிவை பெற்றுத்தரும் இடம்.
மிருகங்கள் பற்றிய வீணான அச்சங்களை அகற்றும் இடம் கானகங்களில்
விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டுபிடிக்கவும் ஆய்வு செய்யவும் இந்த
மிருகங்களைப் பயன்படுத்த முடியும் உள்நாட்டில் அருகி வரும் விலங்குகளை இன
விருத்தி செய்யும் இடமாகவும் இக்காட்சிச்சாலைகள் விளங்குகின்றன. 颶 ᏍᏕ< --
வளர்க்கப்படும்
மிருகக்காட்சிச் சாலைகள் இவ்வாறான வெவ்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் இடமாக விளங்குகிறது. எனவே நிறைய மிருகங்களை குறைந்த நிலப்பரப்பில் காட்சிப்படுத்துவதை மிருகக்காட்சிச்சாலைகள் தவிர்த்து வருகின்றன.
18 முதல் 20 வருடங்கள் ൈ ി(, ജ வரை சிங்கங்கள் விடுகிறார்கள் வாழும் வளர ஆரம்பிக்கும் நான்கு ஐந்து வயதாகும் போது 96 Iñi
みの二*デたの。 முழுமையாக வளர்ந்து விடும் பத்து வயதாகும் பாது அனுப்பப்படு பிடரிமயிர்கருமையடையத் தொடங்கும் அதிகாரிகள் செ சிங்கக் குட்டிை வருடங்களின் பின் அந்தப் பெண் சி: காட்டுகிறது.
வளர்க்கப்படும் ー。 25 வருடங்கள்
உயிர் வாழும்
இதுதா
- - சக்கமான பிரதிக என்ற பெயரில்
எடுத்தது. உ பாடல் இன்றள
இந்தப் ஒன்றை உருவா சேவை செய்வதற்
ஜனவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேர்ந்தவை. கிரியைப் போன்ற சிறிய பட்டால் யானைக் குட்டிகள் வரை இவை பண்ணும். 500 கிலோ உடல் நிறை கங்களை வேட்டையாடும் திறன் வேட்டையாடும் கூட்டத்தின் தலைவனாக து பிரதேச எல்லைகளை பாதுகாப்பதும் ம் ஆண் சிங்கங்களின் வேலையாகும்.
எட்டு முதல் இருபது சிங்கங்கள் வரை ள் இரண்டு மூன்றும் ஏனையவை பெண் து வழமை. ஆண் சிங்கங்கள் ன்று தனிக் குடும்பத்தை
iLഞഖ.
குடும்ப வாழ்க்கைக்கு b6II. GLI60öt áll:Bl5ÍÉlg56íI LÉlg5ül ம் வளர்க்கும். ஒரு குட்டி விழுந்துவிட்டால் ஏனைய ப் போராடும். அக்குட்டியின் தாய், ாற்ற முனைவதை வனக் னர். ஒரு பெண் சிங்கத்தின் கங்கள் பரிவுடன் கவனித்துக் பாலூட்டவும் செய்யும். இது
மருத்துவர் அருந்ததி பொன்னுசாமி ܓ- தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை
தனித்துவம். வேட்டை மிருகம் ஒன்றை தரத்தம் றுமாதம் வரை பாலூட்டும். மேலும் ஒரு போது சிங்கத்தின் பாய்ச்சல் வேகம் வைத்திருக்கும். பின்னர் குட்டிகளை மணித்தியாலத்துக்கு 58 கிமீ ஆக நற்கு பழக்கும். தவறுகளில் இருந்து இருக்கும். இதே சமயம்
க வேட்டைத் தந்திரங்களை துரத்தப்படும் மிருகத்தின் வேகம்
எவ்வளவாக இருக்கும் தெரியுமா? உயிரை காப்பாற்றிக் கொள்ள 80 கிமீ வேகத்தில் பறக்குமாம் தள்ளித் துள்ளிப்பாயும் ஒரு வகை மான்களை டுகின்றன. சிறப்பாகச் சொன்னால், வரிக் குறிவைத்து வேட்டையாடுவது பயன்படுத்துகின்றன. தன் காதுகளையும் சிரமமான காரியம் சிங்கங்கள்
இவற்றையும் வேட்டையாடுகின்றன.
குட்டிகளை பிரசவிக்கின்றன. கின்றன. பொதுவாக ஒரு சிங்கம் இரண்டு
ஏழு கிலோ மாமிசத்தை உண்ணும்.
S.
Born Free UL556)
இரு தரப்பினர் சிங்கங்களை வைத்து புகழ் பெற்றிருக்கிறார்கள் முதல் பிரிவினர், சிங்கங்களை சுட்டுத்தள்ளியதன் மூலம் சிறந்த வேட்டைக்காரர் என்ற புகழ் பெற்றவர்கள் மறு தரப்பினர், சிங்கங்களை வாழ வைப்பதன் மூலம் பெயர் பெற்றவர்கள். இவ்வாறு புகழ் பெற்ற ஒரு பெண்மணிதான் வேர்ஜினியா மெக்கன்னா. இவரும் இவரது et VN கணவர் பில் டிராவர்ஸும் கென்யாவில் வாழ்ந்த போது ஒரு பெண் சிங்கக் குட்டியை எடுத்து வளர்த்தார்கள். ஒரு பெண் ளை அடித்து விட வேட்டைக்காரர்கள் அப் பெண் சிங்கத்தை சுட்டுக் கொன்று அதற்கு ஆண், பெண் என இரண்டு குட்டிகள் இரண்டையும் வேர்ஜினியாவும் கணவரும் எடுத்து வளர்க்கிறார்கள் ஆண் சிங்கம் மிருகக் காட்சிச்சாலைக்கு கிறது. பெண் சிங்கத்தையும் மிருகக்காட்சிச்சாலைக்கு கொடுத்துவிடும்படி வன ால்ல, அவர்கள் மறுத்து விடுகிறார்கள். பின்னர் வீட்டில் வளர்த்த குறும்புக்கார ய காட்டு வாழ்க்கைக்கு பழக்கி இறுதியில் காட்டில் விட்டு விடுகிறார்கள். பல ானர் அவர்கள் அதே இடத்துக்கு திரும்பி வந்து குரல் கொடுக்க, எல்சா என்ற கம் தன் குட்டிகளையும் கூட்டிக்கொண்டு அவ்விருவரையும் தேடி வந்து பாசம் பின்னர் குட்டிகளையும் அழைத்துக்கொண்டு கானகத்தினுள் சென்று மறைத்து விடுகிறது. ன் போர்ன்..பிறி என்ற புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படத்தின் கதை. இது ஒரு ம்பவம். இவ்விருவரும் இதே பெயரில் ஒரு புத்தகம் எழுதினார்கள். அது எக்கச் ளை விற்கவே, அமெரிக்காவின் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் போர்ன்.பிறி இந்த உண்மைக் கதையை அதே தம்பதியிரை நடிக்க வைத்து திரைப்படமாக லகெங்கும் வெற்றிகரமாக ஓடிய கானக படம் இது. அதன் போர்ன்.பிறி என்ற வும் பேசப்படும் பாடலாக விளங்குகிறது. இதன் வெற்றியையடுத்து லிவிங்..பிறி என்ற திரைப்படமும் வெளியானது. பெண்மணி போன்பிறி பவுண்டேஷன் என்ற பெயரில் சிங்க பராமரிப்பு அமைப்பு க்கினார். கானக உயிர்கள் குறிப்பாக சிங்கங்களின் நல் வாழ்வுக்காக நிறைய காக தனது புகழையும் நிதியையும் பயன்படுத்தினார் வேர்ஜீனியா மெக்கன்னா.
ங்கத்தின்ால் உலக 50p 55 in BORN FREE
* Canna Uമo/

Page 36