கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடற் காற்று

Page 1


Page 2


Page 3

கயிலாசநாதன்
/ S. 37)
உதயம் புத்தக நிலையம் 20, சிறியா வீதி, கொழும்பு-6.

Page 4
முதற் பதிப்பு: ஜூன் 1972
688ko et5urri: i l = 76
டொலர் பிறிண்டர்ஸ், யாழ்ப்பாணம்.

பதிப்புரை
ില്ക്ക് நிறைந்திருக்க வேண்டியவை எவை? என்ற கேள்விக்கு இன்று விடை பலவிதமாகக் கிடைக்கும். ஒ வ் வெ ர ரு மனித னு ம் தன் உள்ளுணர்வின்பாற்பட்ட ஏதோ ஒன் ை ற ப் பற்றியே நினை  ைவ ப் படர விடுகிறன் இது இயற்கை, இதை எவராலும் மாற்றிவிடமுடியாது. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிரீனு துெ வியர்த்தமான செயல்,
அமரகவி பாரதி பெற்றதாயும் பிறந்த பொன்னுடும் நற்ற வானிலும் நனிசிறந்தனவே என்று பாடினன். இந்தத் தனியுண்மை அவனது பா ட ல் கள் அனைத்திலுமே பரிபூரணமாகத் திகழ்கின்றது. அவனது நெஞ்சில் நிறைந்திருந்தது பாரதநாடு. அந்தப் பாரதநாடு அவன் மூச்சு: உயிர்மூச்சு.
பாரதியின் இந்த உண்மையை அடியொற்றி எழுந்ததே அன்பர் வை. அ. கயிலாசநாதனின் கடற்காற்று. மண்டைதீவினைச் சுற்றி நீலத்திரை சதாஒலித்துக் கொண்டிருக்கும்; அந்த நீலத்திரை யிலே இழைந்துவரும் காற்றே கடற் காற் று. காற்றி ன் இதத் தை மட்டும் இங்கு நாம் அனுபவிக்கவில்லை. அந்தக் காற்றை யெதிர்த்துத் தினசரி வாழ்வுக்காகப் போராடும் ஜீவன்களே

Page 5
எவரும் நினைப் பதில் லே. அப்படி அந்தப் போராடும் ஜீவன்களே மறந்து விட்டவர்களுக்கு நினேவூட்டும் சின்னமாக இந்த நாவல் விளங்கு கிறது!
திரு. வை. அ. கயிலாசநாதனைவிட அங்கை யன்” என்ற பெயர் பத்து ஆண்டுகட்கு முன்னர் பத்திரிகைகளில் பிரபலம் பெற்ற பெயராகும் அங் கையன் என்ற புனைபெயருள் தன்ஃன மறைத்துக் கொண்டு கயிலாசநாதன் ஆரம்பகாலத்தில் தீட் டிய நாவலே கடற்காற்று. இன்று இலங்கையில் பிரபலம் பெற்று விளங் கும் எழுத்தாளர்கள் சிலர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பயின்று இலக்கியத்தின் தனிப் பாரம்பரியத்தை உருவாக் கியுள்ளார்கள்.
அந்தப் பாரம்பரியத்திலே தனக்கு ஒரு தனி யிடம் வகித்து நிற்பவர் இவர், சிறப்புப் பட்ட தாரியான இவரின் எழுதுகோல் சமீபகாலத்தில் பிரபலம் பெற்றவர்களிலே தனித்த இடத்தைப் பெற்றது. நல்ல நாவலாசிரியர் நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாளர், நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற புகழுக்கு அப்பால் உணர்ச்சியும். உயிர்த்துவமும் இலக்கண சுத்தமுமான பண்பும் மிக்க கவிதை களேப் படைக்குங் கவிஞனுகவும் விளங்குகிருர்,
சித்  ைத ஐபி லே நிறைந்திருக்கும் கருத்தை திட்டவட்டமாகச் சொல்லும் உ று தி இவர் சொல்லில் இழைகிறது. நேரிய நெறியும், கூரிய கொள்கைகளும் கூடிநிற்கும் இவரது படைப்பு கள் பலவாயினும் நமது முன்னே இதுவரை எந்தநூலும் கிடைக்கவில்லை. இ லங்கை யி ல் பிரபலம் பெற்றுள்ள பத்திரிகைகளிலே காலத்துக் குக்காலம் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள் என்பன வெளியாகி இ வ ர து பெயரை வாசகர்கள் நெஞ்சில் நிலைக்க வைத்து giF6F67,

ஈழநாடு, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி நல்ல பத்திரிகை யாளன் என்ற தகுதியையும் இவர் பெற்றுள்ளார். இலங்கை பிரிட்டவு தூதுவராலயத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி தன்தமிழ்த் தி ற  ைம  ைய க் காட்டியுள்ளார். இவற்றிற்கு மேலாக மேடைகளிலே த க் கா ர் போற்றும் வகையில் உரையாற்றியிருப்பதோடு, பல கவியர ங்குகளில் பங்குபற்றி நல்லவொரு கவிஞணுகவும் விளங்கியுள்ளார்.
இத்தகைய நிலைபெற்றிருக்கும் இவரது நூல் ஒன்றை உதயம் புத்தக நிலையம் முதன்முதலாக வெளியிட்டுப் பெருமையடைகின்றது.
*செந்தனல்" சிட்டுகுருவிகளும் வானம்பாடியும், *சொர்க்கமும் நரகமும்" என்கின்ற நாவல்களும் கே ன் ன ன் ப r ட் டு" நயவிளக்கம் கட்டுரை ஆகிய இருபகுதியில் அமைந்த கட்டுரைகளும் *வைகறை நிலவு" என்னும் கவிதைத் தொகுதியும் அடுத்து வெளிவரவுள்ளன.
இந்தக் கடற்காற்றைப் படைத்தபின்னர், காலத்தின் வளர்ச்சியுடன் அவர் கருத்துகள் பழு த் தி ரு ப் பி னு ம் காலத்தினெல்லையாகஇே இதனை வெளியிடுகின்ருர்,
செந்தமிழ்த்தாயின் இலக்கியச்சோலையில் மலர்ந்த இந்நறுமலரை வாசகர்கள் நுகர முன் வைக்கின்ருேம்.
தமிழ் வாழ்க!
உதயம் புத்தக நிலையம் இ. நாகராஜன்
20. சிறியா வீதி கொழும்பு.6.

Page 6

嶼 1839. எனனுரை
இந்த நாவல் என்னுடைய முதலாவது படைப்பன்று. கன்னி முயற்சியுமன்று. நான் எழுதவேண்டும் என்ற இனிய ஆவலைப் பெற்று 1959ம் ஆண்டு முதல் சவலைப் பிரசவம் செய்திருந்தும் பெயர் விளம் ப ரத் து க் கா க மட்டுமே அதனையே உரைத்துணர்த்தும் தரமாகக் கருதி-கதைகளைப் படைத்தவர்களுடைய கதைகளை மட்டுமே க ர ம் நீட்டி அணேப்போம் என்ற கவைக்குதவாப் பத் தி ரி  ைக க ளின் புறமுதுகைப் பார்த்துப் பெருமூச்சு விட்டதுடன் என் எழுத்தாசை ஒத்தாசையின்றி முடிவுற்றது.
பத்திரிகைகள் தாம் கதாசிரியனைத் தீர்மானிக்கின்றன என்ற பத்தாம் பசலிக் கனவை மறுத்து, உத்வேகம் உள்ள எவனும் எழுதலாமே என்ற உணர்வு பெற்று இந்த நாவலுக்கு முன்பு ஒரு முழு நா வலை எழுதி முடித்து அதனை அ ழ கா க ப் படியெடுத்து, என் நூல் நிலேயப் பெட்டிகளின் அடியிற் பக்கு வ மாக வைத்திருந்தேன். எனது ஒலை வீட்டில் நீக்கமற நிறைந்துள்ள கறையான் இளுக்கு அக் கதைத்தாள்களுட் பெரும்பாலானவை இரை போகிவிட்ட சோகம் அண்மையில் தான் தெரியவந்தது.
ஓ! கறையானுக்குத் தமிழ் நூல்கள் என்ருல் மிகவும்
இந்த நாவல் 1962ம் ஆண்டில் இ ல ங்  ைஇப் பல்கலைக் கழகம் நடாத்திய குறு நா வர் ற் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற அவசராவசரத்தில் ஆரம்பத்தில் எழுதப் பட்டு, பதக்கத்தையும் பெற்றுவிட்டு, ‘ஈழநாடு' வார மஞ்சரியில் வெளிவந்து இந்த நாட்டின் தரமான வாசகர் களின் நெஞ்சங்களில் தவழ்ந்து வந்தது:
தொடர்கதையாக வந்த இதனே வாசித்து விட் சில அன்பர்கள் என்னைப் பாராட்டினுர்கள். நண்பர்கள் மூ க ம ல ர் ந் து குறைகளேயும் நிறைகளையும் சு ட் டிக் காட்டிஞர்கள். அந்தக் குறைகளையும் நிறைகளையும் நிறுத்த விடத்துப் பின்னையதே பலமாக இருந்தது எனச் சிலர் கூறிப் பெருமைப்பட்டார்கள், எல்லோர்க்குந் திருப்தியை ஏற்படுத்த முனையும் ஒரு முயற்சியின் அறுவடையாகக் "கடற்காற்று" மெருகிடப்பட்டது.
அது தாலி இது!

Page 7
இலங்  ைக யி ல் நூ ல் வெளியிடுவது ஒரு பிள்ளே சீதனத்துக்குச் சமம். இந்நிலையில் இத்துறையில் உழைக்க எவரும் முன்வருவதில்லை; முன்வந்தவர்கள் மறுபடியுஞ் செய்வதில்லை. இதனுல் கற் பனை யாழ மும், சமூகப் பிரச்சினைகளை இலக்கியக் கண்கொண்டு நோக்குந் திறமை, அழகான தமிழை அவ்வாறே எழுதும் அறிவும், இன்னும் பிற இலக்கிய நுட்பமும் கொண்டு இ லக் கி யஞ் சமைப் போரின் தொகை இலங்கையில் அருகிவருகின்றது; இதற்கு நூல் வெளி யீ ட் டில் இடராக்குங் காரணமே காரணம் 6 ir66r6) Taħ ..
பாடநூல்கள் எவ்வாருயினும் நிச்சய விற்பனையையும் நிரந்தர வருவாயையும் கொடுப்பன என்பதற்காக அதிக சிரத்தையெடுத்து பணத்தை மாய்த்து வரும் இலங்கை புத்தக அச்சக சாலைகளின் அதிபர்களுக்கு ஒரு சிறந்த இலக்கிய படைப்புக்குப் புத் த க வாழ் வு கொடுக்கும் இலக்கியக் கருணையோ தாராளமோ இல்லை. அன்ப இது உங்களுக்குத் தெரியும்!
உங்கள் நா சித் துவாரங்களையும் பிய்த்தகற்றிக் கொண்டு அதோ புறப்படுகின்றதே அந்தப் பெருமூச்சு! அது எனக்கு நன்ருகத் தெரிகிறது.
எனக்கு மட்டும் என்னவாம்!
எந்த ஒன்றும் உரு வா வ த ற் கு ப் பின்னணியான காரணங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. முன்னணியின் பெருமையே பின்னணிதான். இக் கதைக்குப் பின்னணிகள் பல.
இந்தக் கதை எங்க ள் ஊ ரி ல் என்றே இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நீங்கள் க ற் பனை செய்து பார்க்க வேண்டும். அத்துடன் இதே கதை இற்றைக்குச் சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, வெளி வந்த கதையென்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.
இதன் படிவத்தைப் பார்த்த மாத்திரத்தே வியந்து, இரசித்து மகிழ்ந்து இதனை ஈழ நா டு" வாராந்தரியில் வெளியிட்டதுடன் எல்லா வழிகளிலும் என்னே ஊக்குவித்த பேருந்தகை திரு. இராஜ அரியரத்தினம் அவர்களுக்கும், என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிய திருமதி ராதா, அரியரத்தினம், ஆசிரியை அவர் க ஞ க்கு ம் இதனை வெளியிட்டுத் தந்த மதுர க வி இ. நாகராஜன் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக என்று இறைஞ்சுகிறேன். மண்டைதீவு, வை. அ. கயிலாசநாதன்

காணிக்கை
தீந்தைக்குத் தந்தையாய் தாய்க்குத் தாயாய், தெய்வத்துக்குத் தெய்வமாய் என்னேப் பெற்று வளர்த்து, பெயரிட்டு, உற்ற கல்வி பூட்டி, உல கத்தில் நான் ஒருவன் என நிற்க வைத்து நிழல் போல் மறைந்து விட்ட என் அன்னையின் சீரிய பாதகிகளுக்கு,

Page 8

படை படையாகப் பொங்கிப் புரண்டு வரும் கடல் அலைகளின் அசைப்பிலே ஆடி உறங்கிக் கொண்டிருந்தன சில கடல் தோமணிகள். அவற்றின் ஆட்டத்துக்கு ஏற்ப, கடற்கரை நெடு மணல்களின் ஓரங்களில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னைகள் தம் இலைகளை அசைத்துத் தாளம் இட்டுக் கொண்டிருந்தன. சதக் சதக்' கென்று அலைகள் தோணிகளின் அணியங்களிலும், அடியிலும் விந்து வந்து முட்டிச் செல்கையில் ஏற்படும் ஒருவித தாளவொலி அங்கு இயற்கை அன்னையின் எழிற் கூத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதைச் சொல்லாமலே விளக்கிக் கொண்டிருந்தது.
மாலே வேளை அது. பகல் முழுவதும் உழைத்துக் களைத்து விட்ட பாட்டாளியின் பெரு மூச்சுப் போல, உதயத்தை மதியத்தை மாலையை மறந்து பூமியிடமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தன செங்கதிர்கள், ஒற்றுமையின் சிகரங்கள் - மண், களிற் கால் படிய விரும் பாத - அப்படிப் படியவைத்து ஒற்றுமையற்ற மனிதத் துடன் கலக்க விரும்பாத காகங்கள் கெந்திக் கெந்தி மண்மலரில் தாவிப் பறந்து கொண்டிருந்தன.
அருகருகே சடைத்துப் பசிய இலைகளையே செல்வமாக, மஞ்சள் வானமே பூக்களாகக் கொண்டவையாக நின்றி

Page 9
2 கடற் காற்று
ருந்த ஆவரச மரங்கள், வீசி வந்த காற்றில் எற்றுண்டு வந்த மணல்களையும் ச ரு கு க ளே யு ம் தாமே தாங்கிக் கொண்டு தம்மைச் சார்ந்தவற்றின் மீது அவற்றைப் படிய விடாது தடுத்து நின்றன.
அந்த மனுேரம்மியான வேளையில் தன்னுடைய ஒரே சொத்தாக ஆறு ஆண்டுகளாக இருந்து வாழ்வளித்துச் சோறு போட்டு லி ரு ம் கட்டு மரங்களை ஒன்முகச் சேர்த் துக் கட்டிக் கொண்டிருந்தான் தோமஸ்.
உருவம் அப்படியேயிருக்க உள் லாரியாகக் குடைந்து உக்கிப் போன பாஜல மாம் ஒன்றை நடுவே வைத்து ஏனைய இரண்டு மரங்களை இருபுறமும் இணைத்தன அவனது கைகள். அவை தாம் அவனுடைய தோற்றத்தைக் காட் டும் எலும்புக் கூடுகள் : - &
கூனியிருந்து ஒரு கா%) மரத்தின் மீது இட்டு, மற் றதை மண்டூனிற் பதித்திருந்த அவனுடைய த வில்" எலும்புகள் அப்படியே புறப்பட்டு, ஏழ்மையைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. உண்ணவோ உடுக்கவோ முடியாத சங்கடமான நிலையிலே தோமஸ் வாழ்த்து கொண்டிருக்கிருன் என்பதைத் தலையிலே கட்டியிருந்த பழைய மேற்சட்டை ஒன்றும், ‘வெட்கத்தை' மறைக்கும் நான்கு முழ வேட்டியும் நிரூபணஞ் செய்து காட்டின.
அடுத்த வேளைச் சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய சுருக்கம் விழுந்த வயிற்றின் ஊடாக: வியர் வைத் துளிகள் பாதை கட்டிப் பாய்ந்து அந்தக் கந்தை யுடன் கலந்து கொண்டன. Z。 "- -- அலுப்பு எதையுமே பார்க்காது கட்டு மரங்களைச் சேர்த்து ஒருவாறு கட்டி முடித்து விட்டுத் தலையை நிமிர்த்திஞன் தோமஸ்.
மேலே உயர்ந்த அவனுடைய கண்கள் : அப்படியே நிலை குத்தி நின்றன. இமைகள் இரண்டொரு தடவை படபடத்து விட்டு மீண்டும் ஒய்வு பெற்றுக் கொண்டன.

கடற் காற்று 3.
அவனுக்கு முன்பாக அவனுடைய மனைவி அன்ன நின்று கொண்டிருந்தாள். வாழ்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று இன்பம் ஊட்டித் துன்பம் தீர்க்கும் ஒரே இலட்சியத்தின் பாதையிலே நடந்து வந்தி ருந்த - வரும் - அவள் பாதங்கள் கடல் நீரின் மெல்லிய தண்மையில் ஒய்யாரமாகப் பதிந்திருந்தன.
இளமை இன்னும் விட்டு அகலாத அவளுடைய மாநிறக் கரங்கள் இரண்டும் தாங்க முடியாதவாறு சிலவற் றைத் தாங்கி நின்றன. ஒரு கையிலே சோற்றுப் பொட் டலம் இருந்தது. அது தான் 'திரவியம் தேடப்போகும் தோமசுக்கு இரவுக் காலத்தைக் கழிக்க உதவப் போகின் றது. மறு கையிலே ஒரு குவளை நிறையத் தண்ணிர் இருந்தது. விஞ்ஞான உலகத்திலே எல்லோரும் பயன் பெறும் வண்ணம் செய்ய முடியாத சாதனை கடல் நீரைக் குடிக்க வைக்க முடியாதது தான். அதுவும் இருந்தாலும் அந்த ஏழைகளுக்கு எங்கே கிடைக்கப் போகிறது? தோணி யின் அணியத்திலே தூங்குவதற்கு அந்தக் குவளை தளம்பிக் கொண்டிருந்தது.
கையிலே இருந்த சோற்றுப் பொட்டலத்தையும், கண்ணிர்க் குவளையையும் தோனிக்குள்ளே கொண்டு போய் வைத்தாள் அன்ன.
முழந்தாள் வரையும் பெருகி நின்ற வெள்ளம் அவ ருடைய கால்களை உணர்வு கொண்டு மகிழ்ச்சியால் நுரை பெருக்கி ஓடியது. அவள் தனது ஆடையின் கரைச் சேலையை நனைய விடாது ஒரு கையால் கொய்து, இடை யோடு ஒடுக்கிப் பிடித்த படி நடக்க ஆரம்பித்தாள். கரையை நோக்கி விழிகள் பெயர நடந்து வந்த அன்ன வின் பிடியையும் மீறி அலைகள் அவளை அணைத்த பொழுது, அந்த மெய் சிலிர்ப்பில் அவள் தன் பல மழிந்து நீர் பட்டிருந்த சேலையை அள்ளிப் பிழிந்து, ஈரம் போக்கிக் கொண்டிருந்தாள்.

Page 10
4 கடற் காற்று
அன்ன குனிந்தவாறே அவ்வாறு இயங்கிக் கொண்டி ருக்கையில், களைப்புற்றிருந்த தோமசின் கண்கள் அவளது பின் புறத்தைக் கவ்வின. இதுவரையும் சிந்தனையை எங்கோ விட்டு, செயலற்றிருந்த தோமஸ் அன்னவைப் பார்த்து மெல்ல நகைத்தான். ܗܝ
வெற்றிலை உண்பதனல் காவி படிந்து அழுக்கேறி யிருந்த அவனுடைய பற்களைக் கண்டு, அதனுள் தெரிந்த அவனுடைய இதயத்தைப் பார்த்துச் சிரித்தாள் அன்ன,
இருவரும் சிசித்துக் கொண்டே நின்றனர்.
'அன்னு! என்ன உன் பாட்டிலே நீயும் சிரிக்கிருய்? என்ன விஷயம்'?
கண்களை மெதுவாக மூடி மெய் மறந்து சிரித்தபடி நின்ற அன்னவின் அந்த நகை தொடர்ந்தும் இருந்தது. கோடி கவலைகள் இருப்பினும் அவற்றுட் பாதியை மறைக்கக் கூடிய வல்லமை பெற்ற இந்தச் சந்திப்பில், சிரிப்பு தொடர்ந்து மலர்ந்து கொண்டிருந்தது.
'அன்ன ! ?
* 8 உம் h ? ?
என்ன கேக்கிறனுக்கும்?"
'அன்னு!"
go to 枋””
என்ன சிரிக்கிருய்?
*சும்மா! ?
GT Gö7607 glib DT2 ஆராவது பார்த்தால் பைத்தியக் காரி என்டு நினைப்பினம்!"
* உக்ம்! நீங்கள் ஏன் சிரிச்சியளாம்???
ஒண்டுமில்லை. இத்தனை சாமான்களோடை பெரிய கணக்காப் போறன், என்ரை முயற்சி எப்படியாகுமோ?

...
ვაი" المية من
Vʻ\ ནི་ . ܬܐ
s', கடற் காற்று 5
"Cশতাংশ
ஆரு கண்டது. கர்த்தர் தான் காபீபர்த்த வேணும்' என்ருன் தோமஸ்.
நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் சேர்ந்து அவனைப் படைத்திருப்பதை அன்றிலிருந்து உணர்ந்து அறிந்துள்ள அன்ன அவனைத் தேற்றும் முகமாக ** என்ன சொல்லு றியள்?' என்று கேட்டாள்.
புருவங்களைச் சுருக்கி, தன் அழகிய வெண் பற்களை யும் வெளியே தூதனுப்பியபடி அவள் நின்றிருந்த பொழு தும், அவன் அப்படியே கூறிக் கூறிப் பழகி விட்டானே என்ற வெறுப்பும் சற்றுப் பிரதிபலிக்கவே செய்தது. கூடிய வரை முயன்று அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
வலையி2) ஒண்டும் படாட்டி?" தோமஸ் கேட்
'உங்களுக்கு சும்மா சந்தேகந் தான். நேத்தைக்குப் புதைச்ச வலையிலை ஒரு தூக்கு மீன் எண்டாலும் படாதே? பேசாமல் போயிட்டு வாருங்கள்! அது எல்லாம் படும்'
ஆசி கூறி அனுப்ப முயன்ருள் அன்னு. * ο τσοτάς கெண்டால் நம்பிக்கையில்லை. ஏதோ போயிட்டு வாறன் கிடைச்சால் கிடைக்குது. விட்டால் விடுகுது."
"இஞ்சை பாருங்கோ! நாமள் பிறக்கையிக்கை எந்த
நம்பிக்கையோடு வந்த நாங்கள். பிறந்ததும் நம்மளைப் பெத்தவை ஏதோ செய்து எங்களை ஆளாக்கி விட்டிருக்கி னம் தானே. நாமள் கலியாணம் முடிச்சம். அண்டே பெத்தவையின்ரை சொத்தும் சுகமும் போச்சு. கடல் மாதாவையும் அவவையும் எங்களையும் கண்கா மணித்துப் பாதுகாக்கிற பரமண்டலத்துப் பிதாவையும் நம்பித்தானே எல்லாமே ஆரம்ப மாச்சு. நம்பிக்கையை விட்டு விடாதை யுங்கோ! அது தான் மணிசருக்குத் தேவையானது.'
அன்னவின் தத்துவமெல்லாம் தோமசுக்குத் தெரிந்
தவை தாம். அவள் தான் அவனுக்கு எத்தனையோ விதங்களில் குருத்தினி, அவளுடைய ஒரு மொழியில் இந்த

Page 11
6. கடற் காற்று
உலகத்தையே தளங் கிடந்து பெறுகின்ற உணர்ச்சி அவ ஒனுள் மேலோங்கி வரும்.
எதைக் கொண்டு போறியள்?' என்று அன்னு கேட்டு விட்டு, அவனுடைய பதிலை எதிர்பாராதவள் போல, 'கட்டுமரத்தைக் கொண்டு போனியள் எண்டால் காத்து பெலமாக அடிக்குது. தண்மணி பாய்ஞ்சு சங்கடப் படுத் திப் போடும். சோழகமும் கிளம்பியிட்டுது. தோணியைக் கொண்டு போங்கள்! தோமணிக்குள்ளே தான் சோறு தண்ணி எல்லாம் வைச்சிருக்கிறன். தோணிக்கு மாசா மாசம் குத்தகைக் காசு கட்டிறஇலையே உழைக்கிறதெல் லாம் போகப் பாக்கு து' என்ருள்.
அன்னுவை மடக்குவதற்கு அவனுக்கு வேறு வழி தென்படவில்லை. நகைத்தபடியே 'உத்தரவு!’ என்று கைகளைக் கட்டி அடிமை நயம் பிடித்தான் தோமஸ்.
அன்ன அவனுடைய அந்தக் குத்திர நயத்தை இரசிக் காதவள் போல, மென்னையை ஒரு புறம் வைத்து, நாடி பில் கை புதைத்து நின்ருள். அவளுடைய அந்த ஒருக் களித்து நின்ற கோலத்திலும், அந்த மம்மல் பொழுதி லும் அனைத்தையும் மறந்தவனகிய கோமஸ் , தொங்கிக் கிடந்த அவளுடைய ஒரு கையைப் பற்றி இழுத்து 'இச்' சென்று ஒலியெழுப்புமாறு செய்தான்.
பொருமும் மனப்பரப்பில் உறங்கியிருத்த தன் உணர்ச் சிகளை விழிக்கச் செய்த அவனை , ' என்ன இது! ஆரன் பாத்தினம் எண்டால். * என்று அன்புடன் கடிந்து நகர்ந்து நின்ருள் அன்னு.
நேரம் எல்லோ போகுது 11 அன்னு துரிதப்படுத்தி குறள்,
சரி' என்றபடி எழுந்து சென்ருன் தோமஸ். தோலரிக்குள்ளே கடல் நீர் சிறிதளவு அடியிலே ஊறிக் கிடந்தது. பட்டையை எடுத்து இறைத்து விட்டான் தோமஸ், ஒவ்வொரு பட்டை தண்ணிரும் வெளியே

கடற் காற்று 7
போகும் பொழுது, அவனுடைய நம்பிக்கையின் ஒவ் வொரு படியுங் குறைந்து கொண்டே வந்தது.
இதோடை இந்தக் கிழமை வந்து மூல்டு நாளாச்சு. கடல் தாயை நம்பி, நம்பி என்ன வேனேக் கண்டேன். ஆண்டவருக்கும் பொருளாயில்லே..ம் ??
நினைவுச் சுழல்கள் இயங்கத் தொடங்கின. அவற்றின் வேகத்தைத் தடுத்தாற் போல் அன்ன பேசினள்.
"இஞ்சேருங்கோ. 'அந்தா மற்ற ஆக்களும் போகி னம். சோளகக் காத்து பாய் விரிச்சுப் போகக் கூடிய மாதிரி வீசுது. இப்ப போனீங்க எண்டால் பட்டி வலைப் பக்கமாக நேரத்துக்குப் போயிடுவீங்கள்.'
| ' * g flutt it (36ði 1 * * என்று கூறிக் கொண்டே தோகனியை அவிழ்த்து விட்டான் தோமஸ் தாங்கு கோலையும் எடுத் துத் தாங்கினுன் தோணி மெல்ல நகர்ந்தது.
அவனுடைய போக்கையே எதிர்பார்த்து புகைவண்டி புறப்படும் வரை சிலையாக நின்று விட்டு அது புறப்பட் டதும் ஆரவாரித்துக் கையசைக்கும் சிறுவர்களைப் போல, இதுவரையும் அமைதியாக நின்ற தென்னை இளங் கீற்று கள் பெரிதாக ஆடி, அவனுக்கு விடை கொடுத்தன. ஆழ்மான பகுதிகளிலிருந்து கரை எம்பி எம்பி வந்த டைந்த அலைக் குஞ்சுகள் பெருமணலின் ஒரத்தில் நின்ற அன்னவை ‘போபோ!' என்று சொல்வது போல் மறு படியும், மறுபடியும் வந்து அவள் கால்களுடன் மோத முனைந்து கொண்டிருந்தன. ''
இறகு ஒதுக்கிப் பறக்கும் கடற் காகங்களின் ஒரு பக்கத் தோற்றம் போல கருங்கற் கடல் என்று வழங்கப் படுகின்ற அந்தக் கடல் மாதாவின் தென் கோடி நீளம் மரக் கலங்கள் சென்று கொண்டிருந்தன.
அவற்றிலிருந்து பிறந்து வந்த ஏலேலோலம் உரு மாறிச் சிதைந்து காற்றிலே மிதந்து வந்தது. 。
தோமஸினுடைய தோல் தனி வழியே போய்க்

Page 12
8 கடற் காற்று
கொண்டிருந்தது. அவனுக்குத் துணையாக எவரும் இல்லை. கூட்டங்களையும் அவன் விரும்புவதுமில்லை. பரந்த கடலின் அலைகளை நம்பினுலும் கூடிக் கெடுக்கும் கூட்டங்களை நம்ப முடியாதே!
அவன் போவதையே கண்கொட்டாமற் பார்த்தபடி நின்ருள் அன்ன. அவளுடைய கண்கள் சிறிது கலங்கி யிருந்தன. இரவின் தனிமையை எண்ணியதால் உரு வானதோ, அன்றி கருங்கடலிலே தனியே காலங் கழிக்க வேண்டியிருக்கிறதே என்று ஏங்கியதால் பனித்ததோ என்று கூற முடியாதவாறு கண்களின் நீர்மை கானப் படடது.
தோமஸ் கடலிலே கலங்கட்டிச் சென்று மீன் பிடித்து வருவதும், அன்ன இப்படியே சோற்றுப் பொட்டலத்துட னும் தண்ணீர்க் குவளையுடனும் வந்து வழியனுப்பி வைப் பதும் நிரந்தரமாகி விட்ட விடயங்கள். ஆனல் கடந்த மூன்று நாட்களாக அன்னுவினுடைய மனமும் சரியாக இல்லை. தோமஸ் அதிகமான அளவுக்கு மீன்களைப் பிடித்து வந்து சந்தையிற் குவிக்கவில்லையே என்ற கவலை மட்டு மல்ல. . . அவளுடைய பிள்ளைச் செல்வங்களின் தேவைகள் பற்றி உண்டான ஏமாற்றமும் இருக்கத்தான் செய்தது. நாளாந்தம் மண்டைதீவிலிருந்து பஸ் மூலம் யாழ்ப் பாணம் மகளிர் பாடசாலைக்குப் படிக்கப் போய்வரும் ஒரே மகளான அலிசைப் பற்றிய வருத்தம் அவளை வாட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும்
நகரத்திலே உயர் வகுப்பில் கல்வி கற்கும் அலிசுக்கு பஸ் கட்டணம் முதல் பள்ளிப் பணம் வரை கட்டியாக வேண்டும். அவை யாவும் தோமஸ் தேடிக் கொண்டு வரும் செல்வங்களிலேயே தங்கியிருந்தன.
அன்ருடங் காய்ச்சிகளாக வாழும் அவர்களுக்கு வேறு ஒரு கஷ்டம். பார்த்தவர்கள் தாம் அப்படிச் சொன்னுர் களே தவிர, அன்னவோ தோமஸோ அப்படிக் கனவி லும் நினைக்கவில்லை. ஊனம் நிறைவாக உடையதோ,
அற்றதோ பெற்றவர்களுக்கு அது பிள்ளை தானே?

கடற் காற்று 9
அன்னவினுடைய தாலிப்பாக்கியம் அளித்த இரண்டா வது பரிசு ஒரு முடம். ஜேக்கப் பிறந்து ஐந்து ஆண்டுக ளாகியும் அவனுடைய உடலில் எ வ் வி த திருப்தியையுங் காணமுடியவில்லை. சில்லாலை முதல் சித்தங்கே ஒரி வரை யுள்ள தமிழ் வைத்தியர்கள், கண்டி வீதி நெடுகலும் உள்ள ஆங்கில வைத்தியர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு முயன்று, இறுதியில் வாங்கிய பணத்தை உள் வைத்தபடி கையை விரித்து விட்டனர். இயல்பாகவே முடங்கிவிட்ட கால்களை நிமிர்த்துவதற்கு அறுவைச் சிகிச்சை தான் அவ சியமானது என பெரிய வைத்தியசாலை டாக்டர் தி ன து வழமையான பாணியில் கூறியதும், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி! என்ற நிலைக்கு தோமசும் அன்னவும் வந் தார்கள்.
ஜேக்கப்பினுடைய நிலை என்ன மாதிரி ஆணுலும் அவன் பிறந்தவாறே வளர்ந்து முடிந்தாலும் மேற்கொண்டு வைத் தியம் எதுவும் செய்வதில்லையென முடிவு கட்டி விட்டார் கள்.  ை த்தியர்களுக்குச் செலவழித்த பணத்தைக் கடல் அன்னையிடமிருந்தே அன்றெல்லாம் பெற்றிருந்தார்கள். அதனே அவள் பெயரால் அவதரித்து விட்ட ஜேக்கப்புக் காக அந்தக் கடல் மாதாவுக்கே காணிக்கையாக்கி விட்ட தாகவும் அவர்கள் எண்ணத் தவறவில்லை. த டுெ டு டி. டதை யாராவது கணக்குப் பார்ப்பார்களா ?
ஜேக்கப்பினுடைய உடல் நிலை தேய்ந்து கொண்டே வந்தது. அன்னவுக்கு இந்த உலகில் வேதனைப்படுத்தும் ஒரு காட்சியாக அவன் இருந்ததும் என்னவோ உண்மை, இன்பமே வாழ்க்கையாகி விட்டால், பின்னர் இன்பத்தை அனுபவிப்பது தானே கஷ்டம். குளிர் தேசத்து ம க ன் வெப்ப வலயத்தைத் தாங்கமாட்டாது தவிப்பது போல, வெப்ப வலயத்தவன் குளிர் தேசத்தில் குறண்டிவிடுவது போல் துன்பத்திலே பரீட்சிர்க்கப்பட்டு, பழக்கப்பட்டும் விட்ட தோமஸ் குடும்பத்துக்கு ஜேக்கப் பாரமாகவில்லை.
அன்ன அவனை அணைத்தாள். அருமை மகளாக வந்து அழகாக-மூக்கும் விழியுமாகத் தோற்றிய அலிசை எவ்வாறு

Page 13
1 O கடற் காற்று
உச்சி மோந்து நச்சினுளோ அவ்வாறே ஜேக்கப்பையும் விரும்பினுள். சாய் ை2யின் பெரு ை0க்கு எழுந்த கேள்விக் குறியில் அன்னு அணுவளவுத் தோற்கவில்லை.
அன்னு தான் ஜேக்கப்பினுடைய உலகம். விளையாடுவது, சாப்பிடுவது உறங்குவது எல்லாம் அலி "ளூடன் தான். ஏனைய வர்களுடன் சேர்ந்து விளையாடத் தனக்கு கால்கள் இல்லையே என்று ஜே க் க ப் நினைத்ததில்லை. பெரியவனுகத் தான் வளர்ந்த பின்பு மற்றவர்களை ப் போலத் தனக்கும் கால்கள் நடப்பதற்கும் ஒடுவதற்கும் உறுதுணையாகும் என்று அந் தப் பிஞ்சு மனம் ஒரு வேளை எண்:யிருக்கவுங் கூடும். அன்னுவின் செல்வம் ஜேக்கப்புக்கு நிறைய விரு ந் த து. பொம் ைகள் இல்லாத வேளைகளில் தானே பொம்மையா கவும் மாறும் அந்தத் தாயைப் பிரிந்து ஜேக்கப்பினுலும் இருக்க முடியவில்லை.
மக்களுடைய நினவு மனத் திரையில் ஒளிர் விட்டதும் அன்ன வீதியை நோக்கி நடந்தாள். "பீச் ருேட்' என்று அக் கிராமத்தவ ர்களால் செல்ல மாக அழைக்கும் பேற் றைப் பெற்ற அந்த தார் வீதியில் அவள் ஏறி நடந்ததும் என்றும் எதிர்பாராதவாறு முத்து மாநிலக்கம் எந்து கொண் டிருந்தான்.
முத்து மாமணிக்கம் வேளாண்மை செய்து கொண்டி ருந்தான். அவனுக்கு கடலையடுத்துள்ள கிேட்டு நிலத்தின் செம் ன் பிரதேசத்தில் ஒரு புகையிலைக் கன்றுத் தோட் _ம் உள்ளது. அதனைச் சீராக்கிப் புகையிலே செய்வதும் பின்னர் புகையி லிட்டு பூட்டுப் பூட்டாகக் கட்டி, சிப்பங் களே பொல்காவலைக்கு அனுப்பி விட்டு அவற்றை அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து விற் பதும் தொழிலாகக் கொண்டவன்.
இடையிடையே மனைவியின் சுகத்துடன் தன் அதிகப் படியாக வளர்ந்து விட்ட உடம்புக்கும் உழைப்புக்கும் ஈடு சொடுக்கு முகமாக வேறு பெண்களேயும் மெல்ல வருடி வாழ் பவன் வாழ்க்கையே பலவித சுவைகளைக் கொண் ட து

கடற் காற்று I l
என்று பேசும் அவனுக்கு ஏக பத்தினி விரதம் எல்லாம் எடு
IL-f Tiġi
ஊரின் கிழக்கேயும் தெற்கேயும் உள் ள வேளாளர் குடும்பங்களிற் பல முத்து மா:ரிக்கத்திடமே கடன் பட்டு புகையிலை செய்து, அவற்றை அவனுக்கே பின்பு கொடுத்து கடனையும் வட்டியையும் அடைக்க முடியாது பற்றுச் சீட் இம் கொடுப்பவர்கள். அந்தத் தீவிலிருந்து வெளியூர்களுக் குச் செல்லும் நான்கு ஐந்து பிரமுகர்களில் அவனும் ஒரு வன்; ஆனல் அந்த அனைவரிலும் பார்க்கப் பராக்கிர மும் பணமும் மிக்கவனுக இருந்த ைbயால் வேளாளர் மத் தியிலும், மீனவர் மத்தியிலும் அவனுக்கு 'மதிப்பு’’ இருந் தது. பயம் என்பதே மதிப்பு என்ருல், அவனைக் கண் டால் அழகான பெண்கள் ஆண்ட ைெனத் துணை நாடுவார்
6.
அன்னு ஒரு கன்னிப் பெண்ணுக்குத் தாயாக இருந்த பொழுதும் அவளிடம் அன்று வந்த தஞ்சம் புகுந்த அழகு, மண வாழ்க்கையின் மைய காலத்திலும் உள்ளவாறே குடி கொண்டிருந்தது.
மேலாடை கொண்டு மார்பகங்களை மூடாது, சட்டை யும் அதன் கீழே சேலையுமாக அணிந்து, பின்னழகை மெரு கூட்டும் வண்ணம் கொய்யகமும் வைத்து அவள் உடுத்துச் செல்லும் அழகை அந்நாட்களில் தவறவிடாமல் இரசிக்கும் ஏனைய சாதி இளைஞர்களுள் முத்து மாநிலக்கம் தலைவன். நிலவின் கதிர்கள் பூமியிற் படியத் தொடங்கும் நேரம், கையில் கோடுகள் தெரியாது விடினும் முகங்களைக் கண்டு புரிந்து கொள்ளக் கூடிய வேரே அது.
முத்து மாலரிக்கம் வந்து கொண்டிருப்பதைக் க ன் ட அன்ன தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு தார் வீதி யினின்றும் இறங்கி கரையோராக வழிந்து சென்ற மணற் பாதையில் இறங்கி வேதக் கோவிற் பக்கமாக நடந்தாள்.
அவளுடைய நானத்திலும் அச்சத்திலும் ஏற்கனவே ஏறியிருந்த வெறி மயக்கம் அவனே மெள்ள ஈடுபடச் செய்

Page 14
I 2 கடற் காற்று
தது. அவன் வீதியை விட்டு அகலாது இடுப்புகளில் கை களை மடக்கிப் புதைத்தபடி ஒல்கிட ஒல்கிச் சென்ற அன் ஞவையே வெறித்து ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
* உன்ரை சாதிக் காறியளை சிவத்தத் தாளோடையும் பச்சைத் தாளோடையும் சமாளித்த நான் உனக்கு வேணு மெண்டா இந்தா நீலம். 99
முத்து மாலரிக்கத்தின் குரல் அந்த சனசஞ்சாரம் அருகி விட்ட பகுதியில் வீசிய காற்றில் பல மாகக் கே ட் டது. ஐயோ என்று அ ன் ன அ ப ய க் குரல் எ ழு ப் பி அ ல றி ஞ லு ம் - ப க் க த் தி ல் உள் ள அ ழ  ைக யா யாழ்ப்பாணத்தில் | 1556) 6 Gp GU T b சுற்றியடித்து விட்டு இரவு பத்தரை மணி ப ஸ் ஸி ல் தான் வருவார். அந்தப் பகுதியில் உதவிக்கு வரக்கூடிய ஆண்கள் அவரைத் தவிர வேறுயாருமில்லை.
அன்ன விரண்ட பார்வையுடன் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். ழு த் து மாமலக்கம் இடி இடியென்று சிரித் தான்.
'நான் இண்டைக்குத் தான் பொல்கா வ ையாலை வந்த னுன் நீ போ பிள்ளை. நான் பிறகு காணுறன்.
அவனுடைய மிளிறல் வார்த்தைகளில் ஒத்தி வைத்த பொருள் இருப்பினும், இந்த முறையும் அவனிடமிருந்: தப்பிய தெம்பில் மகளின் கதி என்ன? என்று மனம் கேட் டுப் பதைக்க, கிரலல்’ வீதியில் கால்களை ஈத்தித் சத்தி மிதித்து விரைந்து கொண்டிருந்தாள் அன்னு,
2
அவர்களுடைய வீட்டுக்கு நேரே கிழக்காக கி ழ க் கு முகம் பார்த்து அமைந்து விளங்குவது தான் அர்ச் சூசை யப்பர் கோவில், முன்னேயுள்ள பனைவளவுகளுக்கும் வட புறமாகப் பரந்து காணப்படும் வயல்களுக்கும், அதனுட்

கடற் காற்று
புதையுண்டு பாழ்பட்டுக் கிடக்கும் சம்புக்குளத்துக்கும், மேற்கும் தெற்கும் நீக்கம் இல்லாது நிறைந்துள்ள குடிமனை களுக்கும் நடுவில் கம்பீரமாக ஓங்கி நிற்கும் அதன் கோபு ரங்கள் அறிவு குன்றிய ஆயிரம் மக்களுள் தலை நிமிர்ந்து நிற்கும் தன்மையுள்ள அறிஞனை நினைவுபடுத்திக் கொண் டிருந்தன.
கோயிலின் வடகிழக்கு முன் மூலையின் கோபுரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற கோயில் மE ஓய்ந்த பறவை களின் சலசலப்பை மீண்டும் கிளறிவிட்டுத் தான் ஒய்ந்து கொண்டது.
ஆலய மலேரியின் இனிய ஓசை அனைய இடங்கள் எல் லாம் பரந்து திறந்து கேட்டது .
கோயில் மலேரியும் அடிச்சிட்டுது. என்ரை பிள்ளை இத் தறுதிக்குப் பள்ளிக்கூடத்தாலே வந்திருப்பாள்.
தோ சின் உள்ளத்திலே பேரமைதி. இரு ட் டி விட் டால் கன்னிப்பெண் என்ன செய்வாளோ என்று எங்கும் அவனுக்குக் கோயில் மலேரி ஆறுதலை அளித்தது.
ஆண்டவர் என்ற ஒரு சொல் 3ணித இதயங்களில் நிறையாதிருக்குமானல், மனித வர்க்கத்தின் கதை யே என்ருே முடிந்திருக்கும். இல்லாமைக்கும் பொல்லாமைக் கும் நடுவில் சொல்லாத துன்பங்கள் வந்த போது 'பர மண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே எ ங் களை ச் சோதனைக்குட்படப் பண்ணு மல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் ராஜ்யமும், வல்ல ையும் மகிமை பும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே!' எ ன் று ஜெபம் செய்யும் வேளை அவை அவர்களே விட்டு அகலு கின்றன போன்ற அருட்டுணர்வு தோன்று
மனிதமே இதற்கு உட் ப ட் டது தான் தோமஸ் இதற்கு விதிவிலக்காவானு? நெஞ்சமெல்லாம் பரலோக நாயகருக்கே தஞ்சமென அவன் கொடுத்திருந்தான்.
அந்தச் சிறு கிராமத்தில் எந்நேரம் எந்த வி த த் தி ல் என்ன ஆபத் க வரும் என்பதை பாருமே அறியார்.

Page 15
14 கடற் காற்று
கஷ்டம் நல்லவர்களையும் நாடிவந்ததுண்டு. அப்படி யான துரதிருஷ்டத்துக்கு ஆளானவன் தான் தோமஸ். தோமசின் நினைவுகள் சுருள்களை அவிழ்த்தன.
அலிஸ் சீலேயள் வேணுமெண்டவள். இந்த முறைக் கோயில் காசை ஒரு மாதிரிக் கட்டிப்போட்டனெண்டால் அங்காலை எப்பிடியும் அவளுக்கு ஏதாச்சும் வாங்கிப் போட 6) TL
அ ப் படி அவன் எண்ணினுனே இல்? யோ பேரலை யொன்று வந்து தோEரியின் முகப்பை அதிர்த்தது. அதன் விசையிலே அவனுடைய உள்ளம் போலவே தோணியும் சிறிது ஆட்டங் கண்டது. அலை பாய்ந்து வந்து முட்டிய தாற் சீறிப் பாய்ந்த நீர்த்திவலைகள் காற்றை உள்ளடக் கித் தோடுண்ணியை இழுத்துச் சென்ற பாய்ச்சேலையை நனைத்து விட்டன. தோமணி ஒடிக்கொண்டிருந்தது. அதன் புறம் காற்றுச் சுமை பெருகவே சாய்ந்தது. அது தோ ற் று ப் போன, தன்னிலேயே தாழ்வு மனப்பான்மை கொண்ட அவனுடைய உள்ளத்தைப் போலத் தொய்ந்து விட்டது.
தோமஸ் கண்ணுக்கு எட்டியது7ரம் வரை பார்த்தான். தூரத்தில் சில தோணிகள் தென்பட்டன. வசதிகளும் உதவி களும் அற்றவனுக அவன் இருந்தான். அதனுல் மற்றைய வர்கள் நடுக்கடலில் செய்யுந் தொழிலை அவனுற் செய்ய முடியாமற் போய்விட்டது. "நை லான்' வலைகளை ஆயி ரம் ரூபாய் செலவில் வாங்குவதற்கு அவனிடம் பண ம் ஏது? முதலில் வழி ஏது? கொழும்பிலே அவற்றை வாங்க அங்கு செல்வதற்குத் தேவைப்படும் முப்பது நாற்பது ரூபா அவனுடைய குடும்பத்தின் ஒரு கி ழ  ைட்) வாழ்க்கைக்குப் போதும்.
அவனுடைய பாய்த் தோமணிக்கும் வலைக்களத்திற்கும் இருந்த தூரம் நெருங்கி விட்டது. அதைப் போலவே பக லுக்கும் இரவுக்கும் இடையேயிருந்த நேரம் குறுகி அழிந்
தது .

கடற் காற்று
வலைகளின் ஒரமாகத் தோணியை விட்டான் தோமஸ், அடைக்கப்பட்டிருந்த பட்டிவலைகளைச் சுற்றி ஒரு முறை வலம் வந்தான். தோரி இலாவகமாகத் திரும்பி ஊர்ந்து சென்றது. நிறுத்தப்பட்ட கம்புகள் ஒட்டைகள் இருந்து முடக்கப்பட்ட வலைத்துண்டுகள் யாவும் 'சீராக' இருந் தன.
தன்மீது ஒருவரிடமும் பகையில்லை. அதனுல் ஏனைய வர்களுக்கு நடப்பது போல் தனது வலையோ கம்புகளோ களவு போவது மில்லை என்ற துணிச்சல் மட்டும் அவனுக்கு நிறையவுண்டு. நெருஞ்சி முள்ளே அகற்றுவதற்காக வாழைத் தண்டை உருட்டி, அதனை இல்லாமலே செய்யும் மனிதர் நானலைப்பற்றி அதிக சிரத்தை எடுப்பதில்லையே. அதுவும் நெருஞ்சிகளின் மத்தியில் முளைத்து விட்ட நாணலைப் பற் றியும் சொல்ல வேண்டுமா?
தோமசின் வலைகள் எவ்வளவுக்கு அவனுக்கு நிரந்தர
மானவையோ அவ்வளவுக்கு அவனுடன் தொழில் செய்யும்
பலருடைய வலைகளும், அவற்றுடன் உள்ள க ம் புக ளு ம் நிலையற்றவை.
காலையில் கடற்கரையில் வந்து தங்கள் "கடன்' களை முடித்து விட்டு கடல் நீரிலேயே முகத்தையும் கழுவிக் கொள் ளும் சில க மக்காரர்களுக்கு ஒழுங்காகவும் வாடிக்கையாக வும் மீன் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுட் பலருக்கு இருந்தது. அந்தத் தீவில் என்ருே வாழ் ந் து மறைந்துவிட்ட ஒரு செம்படவனின் பலவீனமான அந்தச் செய்கை வழி வழி வரும் எ ல் ல |ா ச் செம்படவர்களையும் அத்தகைய வாயாடி, கையாடிக் கமக்காரர்களுக்கு அடிப ரியச் செய்து வருகிறது. அந்தச் செம்படவன் அன்று எதிர்த்திருந்தால் இன்று இல்லாத இயலாத மீனவர்கள் இந்தக் க ரிக்காரர்களின் 'குடிமக்கள்' போன்ற நிலையில் இருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஆரம் மே பலவீனமெனின் அதன் முடிவு மட்டும் என்னவாக இருக்க முடியும்?

Page 16
16 கடற் காற்று
மீன் கொடுக்க மறுக்கும் செம்படவர்களுக்கு வசை மாரிகள் அழகாக விழும். ஒரு வேளை தோமசின் ஒன்று விட்ட சகோதரன் கமக்காரருக்கு மீன் கொடுக்க மறுத்த பொழுது, முறித்து விட்டனர். அவர்களுடைய குடிசை களே தீ அன்னையின் கொடுர வாய்க்குள் இரையாகிவிடும்.
சுற்றி விளையக் கடல் தெய்வத்தின் காவலில் இருக்கும் அந்தத் தீவில் அட்டகாச நாசகாரிகளே தலைவர்கள் என்ற நிலையும் உருவாவதுண்டு.
இந்த விதத்தில் தோ உஸ் நிலையைச் சமாளித்து விடு வான். அந்தக் கமக்காரர் கூட்டத்தில் வாய்த்துடுக்கும் கை மிடுக்கும் உள்ளவனைப் பார்த்து தன்னுல் இ ய ன் ற தொசையான மீன்களைக் கொடுப்பான். மற்றையோர் கேட்கும் பொழுது இல்லையென்பான். தலேயாய கமக்கா ரன் தனது ச ) கமக்காரர்களையே அடக்கி விடுவான். அது னல் அவனுக்குச் சோலி அசட்டுகளே வருவதில்லை.
தோலரியை வலைகளின் ஒரமாக வி ட் டு நங்கூரமிட் டான் தோமஸ்.
வெண்மையாக, தூய வடிவிலே தாழைகைள் எதுவு மற் றுக் காணப்பட்ட கடற்பரப்பிலே கால்வைத்து இறங்கி ஞன். சில் லென்று குளிர்ந்தது. அவ ன் வரவுக்காகக் காத்திருந்த கடற்கன்னி அவனை வாரி அணைத்த பொழுது ஏற்படும் சுகம் போன்று இருந்தது அது.
மடியிலே கட்டியிருந்த தீப்பெட்டியை எடுத்தான். காதிலே தலைப்பாகையின் அடியில் சொருகப் பெற்றிருந்த பீடியையும் எடுத்து, குச்சியொன்றைக் கிழித்துப் பற்றவைத் தான். இவ்வளவும் அவன் செய்வதற்குள் குளிர்ச்சியின் வேகத்தில் அவனுடைய உடல் வெலவெலக்கத் தொடங்கி விட்டது, ஆர ஓர் இழுவையில் குமண்டிய புகையை நாசி யாலும் வாயாலும் வெளிவிட்ட பின்பு நடக்கத் தொடங் கினன். சதைப் பிடிப்பற்ற அவனுடைய உடல் பலத்தை இழந்தது மட்டுமன்றி, நரம்புகளிலும் தளர்ச்சி ஏற்பட்டி
ருந்தது.

கடம் കTിട്ടു 1839 17
سمتی
பட்டில் ஃப்கனினு டே புகுந்தான் தோமஸ் உட்புற மாக விழுந்த சில சின்னக் கம்புகளை எடுத்துச் ச ர ற் றி நிறுத்தி விட்டு மேலும், மேலும் தன் ஆரம்ப வேலைகளில் ஈடுபடத் தொடங்கினுன் ,
எம்பி, எம்பி வரும் கடல் அலைகளின் சூழலில் பொங்கி, பொங்கி வரும் கவல்களின் உந்தலில் தோமஸ் தனியன் ஆணுன், அவனுக்கு துணையாக வானத்தில் நிலவு பட்டும் வந்திருந்தது. அவனைப் பொறுத்த வரையில் அந்த நிலவு வந்திருந்த வானத்துக்கும் அப்பல் தேவ சிங்கா சனத்தில் இருந்து கொண்டு அவனே ஒருவர் பராமரிக்கிருர் என்ற தம்பிக்கையும் இருந்தது.
M XT C.
DONATD
A
11:17 , 1 11 , ܲ, ܼ ܢ.
A1, .
*தோமஸ் : இஞ்சை பாரப்பா உன்ரை கஷ்ட நஷ்டங் களைப் பற்றிக் கவலைப்பட நாங்கள் ஆக்களில்லை. நீ கட்ட வேண்டிய காசை இண்டைக்கே தந்திடு. இல்லாட்டி கோயிலுக்கு வந்து சுவாமியட்டைச் சொல்லு'
காலையில் எழுந்ததும், ஏழாததுமாக வெளியே கண் களைக் கசக்கித் தெளிவைக் கண்டுகொண்டே வந்த தோம சிடம் கூறினன் அந்தோனி
'எட நித்திரைப் பாபாலை எழும்புறதுக்கு இடை பிலை உனக்கு என்ன காசு பொறன் 11
** எனக்கு இல்லை தோமஸ், கோயிலுக்கு
அந்தோணியின் கடுமை பொங்கி வழிந்தது. கிராமத் திலேயே செல்வம் மிக்க பணக்காாகை அந்தோனி இருந் தமையால் அந்த வரி சூெலிக்கும் 33 லே அவன் ஒருவ னையே நாடிச் சென்றது. அதன் பூரண உரி ைமயையும் அவன் பிரயோகப் படுத்தி வத்தான்,

Page 17
I 8 கடற் காற்று
'கோயிலுக்கும் சுவாமிக்கும் காசு கொடுக்க மனிச னட்டை இருந்தாத்தானே. படைச்ச கடவுள் படைச் (FIrfi. பணத்தையுமாவது எங்களுக்குத் தரக்கூடாதோ? அல்லது செய்யிறவேலைதான் சரியா வருகுதோ? கால் வயித்து க் கஞ்சிக்குக் கா னு த பி  ைழ ப் பு. சே! நரக "ொழ்க்கை.
அலுத்தான் தோமஸ்.
“எனக்கென்ன. இன்னும் ரண்டு நாளையிக்கை காசு கட்டியிட்டாய் எண்டால் சரி. அங்காலே நீயே பார்த் துக்கொள்.'
அந்தோனி வெறுப்புடன் கூறிவிட்டுப் போய் விட் டான். அவன் போவதைச் சிறிது நோட்டம் விட்டுவிட்டு 'உம்' என்ற பெருமூச்சை வெளியே விட்டான் தோமஸ்.
* கத்தரே! என்னை மன்னிச்சிடுங்கள். நான் தப்பாச் சொல்லிப் போட்டன் போலை கிடக்குது. எப்படியாவது அந்தக் காசைக் கட்டிப்போடுறன்'
தனக்குள்ளேயே பிரார்த்தனை செய்து வேண்டியபடி , சென்ற தோமஸ் வீட்டுக்குட் புகுந்தான். வாசற் படி யின் மேலேயுள்ள வளையில் ஆண அறைந்து தெளங்கவிடப்பட்ட படத்தில், மனித உருவாய் வந்து, ஆணி அறைந்தே தொங்க விடப்பட்ட தேவனின் ராஜ்யத்திற்கு முன்னல் நின்று பணிந்து ஜெபித்தான்.
அவனுடைய கைகள் சிரமிருந்து நெஞ்சம் வரை குறி கள் தொட்டன. இதயமும் சேர்ந்து பிரார்த்தித்தது.
பணமும் சுகமும் அற்று வரண்டு கொண்டே செல்லும் நிலையில் மனம் மட்டும் நிறைவாக இருக்குமா? அந்தப் பக்குவ நிலையை தோமஸ் அடைவதற்கு இன்னும் எத்தனையோ நெடும்பகல்களை அவன் தாண்ட வேண்டுமே!
மனதில் இந்த நினைவு அலைகள் பொங்கி எழுந்து
அவனுடைய மனச்சாட்சியைத் தூண்டிவிட்டன. அது அவனைக் கொன்று கொண்டேயிருந்தது.

கடற் காற்று 19
தன்னுடைய அந்த நிலையைச் சமாளிக்க முடியாதவ ஞய் வெளியே நடந்தான்.
"என்ன இருந்தாலும் தோமஸ் அண்ணனுக்கு இவ் வளவு திமிரான பேச்சு ஆகாது!" தனது வீட்டினுள் நின்றுகொண்டு கேரியம் மன சொல்வது அவன் காதுகளில் கேட்கிறது.
உள்ளிருந்தவாறே ' என்னது?" என்று கேட்டான் அவள் புருஷன்.
'இந்த மனிசனுக்கு இப்ப கொஞ்ச நாளாக சாபம் பலிச்சிருக்குது. மரித்த தினத்திலும் உயிர்த்த தினத்தி லும் மட்டும் ஜெபிச்சாப் போதுமா? மனிசன் மாடாக உழைச்சது சான் மிச்சம் ஆண்டவரை மறந்து உழைச்சு என்னத்தைக் கண்டினம். எண்டைக்கும் பட்டினி. இல்லையெண்ட பேச்சுத்தான். 9
* உனக்கேன் உந்தக் கதையெல்லாம். மற்றவங்கடை திறக்கு இழுக்காமல் சும்மா இரு' என்று க ண வ ன் அதட்டினன்.
** எனக்கொண்டுமில்லையணை அந்தோனி முத்தண்ணன் வந்தாப்போ இந்த மனிசன் நாய் மாதிரி விழுந்தான். அவ அன்ன எண்ட குண்டி மரியாளுக்கு மட்டும் இரா சாத்திப்பட்டம், ஒருக்கா வெளி யி லை வித்து ப தி லை ச் சொன்னு என்ன?'
'எடி ஆத் த! உன்னை ஆரு இப்ப என்ன கேட் டது?’ என்ற ஆங்காரமான குரல் கேட்டதும் மேரி யம்மா "ஆரடி அது' என்று கேட்டபடி வெளி யே வந்தாள்.
* எனை மரியாத்தா! உனக்கு உள்ளதைச் சொன்ன வுடனை ரோசமே வந்திடுச்சு உன் ரை புரியன் மட்டும் என்ன சொன்னுணும் " என்று வரிந்து கட்டினுள் மேரி e Lih foT

Page 18
20 U. L . fb U, IT fbgp
(ITGS) fly நாலு வழியா லேயும் உழைக்க எங்களாலே முடியாதுதான். அதுக்காக இப்படிக் குத்திக் கதையாதை' என்றபடி விசும்பினுள்
ܟܝ அனெடு),
*ஆரையடி சொல்லுருய்? ஐ ன் இனப் போல வெள் ளாளங்களேயும் வாத்திமாரையும் பதம் பாத்தனுனேடி. உனக்கு இல்லாத வரும்படி எனக்கு எப்படியடி வரும். sy மேரியம்மா துரவித்தாள். W''''''';
அன்ஞ காதுகளைப் பொத்திக் கொண்டு நின்ருள். ஆளுெம் அத்தக் களங்கப்படுகின்ற அபாக்கியநிலைக்கு ஆளான மண்லிேலே பிறந்து விட்டதஞலோ என்னவோ பேசினுள். மேரியம்மா அதற்குச் சளைத்தவளில்லை.
*முத்துமா மலரிக்கத்தின் ரை பணம் எல்லாம் முடிஞ் சுதோ?' என்ருள் பெரிதாக நகைத்தபடி,
* உன்ரை நினைவிலே சொல்லுறியோ?" என்றவளை தோமஸ் உலுப்பி, வீட்டுக்குள் போகும்படி கூறினுள்.
ஆந்தக் கிராமத்து மீனவப் பெண்கள் வாய் திறந்து விட்டால் ஆடவர்கள் புதருள் பதுங்கிய மீன்களாகிவிடு வர். அந்த நிலையே அன்றும் அங்கு நிலவியது.
தோமஸ் வலைகள் யாவற்றையுந் தேடிவிட்டான். அவற்றின் வழியே சென்று திரைகளின் தாக்குதல்களுக்கு உள்ளானவற்றைச் சரிப்படுத்தினுன்
அவனுடைய மனம் அமைதியற்றுக் காணப்பட்டது. நிதானமாக நீரைக் கிழித்து நடந்து வந்து தோணியி னுள்ளே போடப்பட்டிருந்த பலகையிலே படுத் துக் கொண்டான் தோமஸ். . .
வள்ளத்திலே கிடந்த வ ண் ண ம் கண்களை மண்ம் போல்விட்ட தோமஸ் தோலரி முகப்பின் கீழே அமைதி பாக வைக்கப்பட்டிருந்த சோற்றுப் பொட்டலம், குவளை யாவற்றையும் கண்டான். t

கடற் காற்று 21
நிலவின் கண் Eய ஒளியிலே பூ சி ப் பது போன்ற L)76) 6 ஏற்படத்தான் செய்தது. மனேவியின் நினைவு மனதிற் பதியவே பசி சற்று பறந்தது. அன்னுவினுடைய இனிய நினைவுகளைத் தொடர்ந்து கோற்றிய அன்று நடந்த
リ
ாட்சிகள் அனேத்தையும் மறக்கடித்தன.
போதும் போதாததுக்கு அக்கம் பக்கமும் பகை யாய்ப் போச்சுதே! அவன் செல்ல முத்தன் முந்தி ஒரு துணையாக இருந்தான். அவன் எனக்கு என்ன மாதிரி யெல்லாம் உதவி செய்தான். என்ரை பொல்லாத காலம் அவனுேடை டகைக்க வேண்டியாச்சு,
'அவனும் விட்டது பிழைதானே! முந்தின மாதிரி ஒரு சகோதரம்போலே இருந்திருக்கலாமே. பெண்ணுசை பிடிச்சவனுேடை எப்பிடி ஒண்டாத்திரியிறது. இஞ்சை யுள்ள சில வெள்ளாம் பெடியள் பெண்டுகளைக் கெடுக்கி றது மாதிரி ஒரு கரையானும் கெடுத்சா பூமியிலை பெண் ரசுகள் வாழுறதில்லையோ? அதுகளுக்கு வாழ்க்கை எண்ட்
ஒண்டு வேண்டாமோ?
'சும்மா ஆடுமாடுகள் மாதிரி முறை தலையில்பூல் சில தறுதலையள் திரியுதுகள். அது போலை செல்லமுத்து னும் என்ரை சோத்தைத் திண்டுபோட்டு என்ரை விட்டிலேயே ஆசைவைச் சானே.உம்,
தோமஸ் புரண்டான் !
இண்டைக்கு அன்னுவுக்குத் தேள்வையில்லாத கதை
மேரியம்மா வாய்க்குவந்த மாதிரியெல்லாம் பேசு அவளோடை இவள் வாய் காட்ட ஏலுமே? இப்ப ஒரு மாதிரி உறவெண்டு இருந்த வீடும் போச்சி. கர்த்தரே! நாளேக்கு "ஐயோ!' எண்டால் ஒருத்தன் கூட எட்டியும் பார்க்க மாட்டாங்களே! இதை நினைக்கும் பொழுது தோமசுக்கு நெஞ்செல்லாம் கனத்தது. அத்து டன் மற்ருெரு பெண் தன் உயிர் இன்றும் நிலைப்பதற் குக் காரணமாக இருக்கின்ற தன் மனைவியின் கற்பை

Page 19
22 கடற் காற்று
மாற்ருன் ஒருவன் சுவைகண்டான் என்று நாக்கூசாது கூறியதும் ஏதோ போலிருந்தது. தான் சாக்கடைக்குள் கிடந்து நீந்துவது போன்ற ஒருவித உணர்வு. எத்த %னயோ விதமான கழிவுகள் சேர்ந்து நீரின் விசையால் எற்றப் பட்டுச் செல்கின்றன. அருகில் இருப்போருக்கு அதனுல் எவ்வளவு தொல்லை. அத்தகைய ஒரு அசுத்தத் தையா மேரியம் மா சுட்டிக் காட்டினுள்?
சாட்சிகளின் துணையற்ற எதிரியைப் போல் குற்றம் செய்ததா? அல்லவா? என்பதை நிரூபிக்கவே முடியாத ஒரு குற்ற மாகக் கற்புச்சூறையாடல் இருப்பதால், அதனை எந்தப் பெண் மீதும் ஏற்றி வாய் கூசாமல் கூறலாமா? அவன் கேள்வி அலைகளால் மூழ்கடிக்கப்பட்டான். ஜேக்கப் பிறந்தபொழுது ஆண்டவருக்கு ஏதோ குறை வைத்துவிட்டதாக எண்'லரிப் புழுங்கினன். ஜே க் க ப் பிறப்பதற்கு ஒராண்டுக்கு முன்னர் முத்துமாணிக்கனுடன் தேவையற்றுப் பகைக்க வேண்டி ஏற்பட்டது.
பெண்கள் அழகாகவே இருக்கக் கூடாதா? அழகான பெண்கள் எல்லோரும் ஒருவனுக்கே உரித்தானவர்களாக இருக்க வேண்டுமா? அவர்கள் உத்தமிகளாக இருக்க மாட்டார்களா? அவர்களை அணுகாமல் மற்றைய ஆட வர்கள் தவிர்க்க மாட்டார்களா?
"செபமாலைத் தாயே!"
கருங்கடலின் அமைதியான அலைகள் பகல் வேளையில் எம்பினுற்போல் ஒருமுறை எம்பிமடிந்தன. அது நீரின் மேற் கிடந்து கலங்கும் நெஞ்சத்தைக் குளிர்வித்ததா? அல்லது பூமித்தாயின் பொருடிவா?
தோ ஸ் உறங்கிவிட்டான் :
வானம் இருளத் தொடங்கியது. மேற்குப் பக்கமாக விருந்து கிளம்பி எழுந்த கருமுகில்கள் கிழக்கே குடிவந்த சந்திரனை மூடிமறைத்தன. மழை பெய்வதற்கான அறி குறிகள் தென்பட்டன.

கடற் காற்று 23
தோமசின் உ ற க் க த் தை க் கெடுப்பனபோல் சில மழைத்துளிகள் அவனுடைய முகத்திலும் அப்பாலும் விழுந்து செறித்தன. துணுக்குற்று எழுந்த அவன் சுற்று முற்றும் பார்த்தான். தன்னை உ ற ங் க வைத் து விட்டு துரோக உணர்ச்சியுடன் யாரோ செய்த தீங்கு அது என்று பிரமித்தான்.
வானத்திலே நிலவைக் காணவில்லை.
அவன் எழுந்து சென்று தோமணியின் அலரியத்தில் வைத்திருந்த கடகத்துக்குள் கைவிட்டுத் துளாவினன். அதனுள்ளிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏந்தியபடி வந்து தீபம் ஏற்றினன்.
பெருகிநின்ற கடலின் அலைகளில் ஆடிக்கொண்டிருந்த தோமணிக்குள் காற்றும் பலமாகவே வீசியது. அ ந் த த் தீபத்தைக் காப்பதற்கு அவன் எடுத்த பிரயத்தனம் சற்று அதிகமான காகவும் கடினமானதாகவும் இருந்தது. மற்றை யோருடைய பழிச் சொல்லுக்கும் வறுமைக்கும் மத்தியில் அன்னு என்ற அவனுடைய வாழ்வின் தீபத்தை எவ்வாறு அணையாது காக்கப்பாடுபடுகிருனே அவ்வாறே அவனது அந்த முயற்சி தோற்றியது.
கோமஸ் மெல்லிய அதே வேளை தளம்பிய ஒளியில் மனைவி லைத்திருந்த சோற்றுப் பொட்டலத்தை எடுத்து 19) - Göy L. fr. Gör . கவலைகள் கோடியிருப்பினும் அ வ ற்  ைற எண்: எண்ணி நோவது எவ்வளவு மடத்தனமானது? அதற்காகப் பிராணனை வாட்டி வதைக்கவேண்டுமா, It ଜର୍ଜୀt ଘot?
அ ைதியாக உண்டுகொண்டிருந்தான் அவன். கூடா ரம் இடப்படாத அந்தத் தோணிக்கு ஒரு கம்பளியால் கூடாரமிட்டிருந்தான். கம்பளி ந னை ய க் கூ டி ய அளவு பெய்துவிட்ட மழை ஒய்ந்தது. மழை மாத்திரம் என்ன? உலகத்திலே எத்தனையோ சமாச்சாரங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதற்காக? நிலவிருந்த வானத்தில் கருமுகில்கள் ந்ெதுவிட்டனவே என்று கவலைப்பட்டுக்

Page 20
24. கடற் காற்று
கொண்டிருக்க முடியுமா? அந்தக் கருமுகில்களும் இப் பொழுது மறைந்து எங்கோ சென்றுவிட்டன.
வானம் பழையபடி சிரித்தது. நிலவும் சிரித்தது. அந்த எழிலைப் பற்றி தோமஸ் அறிய துடிக்கவில்லை. மனைவி பக்கத்திலிருந்த அந்த ஆரம்ப நாட்களில் பருவத் துடிப்பில் ஏதாவது உளறியிருப்பான். இப் பொழுது பருவம் இருந்தது. துடிப்புத்தான் இல்லை.
தோமஸ் உண்ட களை மாற தோணியின் அடியில் இட்டிருந்த பலகையில் படுத்தான். மேலே இடப்பட்டி ருந்த கம்பளிக்கூடாரத்தை அப்படியே எடுத்து அEயக் கொம்பரில் போட்டான். நிலவின் ஒளியிலும் துலேகள் உலருமா?
வள்ளத்திலே கிடந்த வண்ணம் தோமஸ் தோ: முகப்பின் கீழே தண்ணீர்க் குவளையின் மீது பார்வையை விழுத்தினன். , , , ,
வீட்டிலிருந்து முக்கால் மைல் தூரம் நடந்து சென்று தனக்காகச் சுமந்து வந்த தண்ணீர்! காரைவியலுக்குள் யாரோ பொதுச் சொத்தாக வெட்டியிருந்த கிணற்றிலி ருந்து நீர் மொண்டு வருவது அந்த மீனவப் பெண்க ளுக்கு அமைந்து விட்ட வழக்கம்.
தேவன் கோவில் எப்படி இதயத் தாகத்தைப் போக்கு கின்றதோ, அவ்வாறே அவர்களுடைய நீர்த்தாகத்தை அந்தக் கிணறு போக்கிவந்தது. R .
கடற்கரையின் அருகே அவர்கள் குடியிராது விடினும் , ஊர்மனைகளில் உள்ள கிணறுகள் உவர் நீரைய்ே கொடுத் துக் கொண்டிருந்தன. கசந்துபோன வாழ் க் கை யி ல் வெறுப்புற்றிருக்கும் அந்த மக்களுக்கு குடிநீர் ஒரு கஷ்டம் , பிரச்சினையும் கூட.
s26Al Tar மரங்களும் ைேமக்கிழுலை, பூவரசு மரங்க ளூம் அந்தச் சின்னஞ்சிறு கிராமத்திலே அடர்த்து வளர்ந் திருந்தன. கானுமிடமெல்லாம் அதே காட்சி.

கடற் காற்று 25
பிற இடங்களிலிருந்து கொண்டு வந்து நாட்டிவிட்டது போல் தனியே ஒரு வீட்டில் மட்டும் வெண்முல்லைப் பந் தரும் அதன் கீழே இரு மருங்கும் மல்லிகைக் கன்றுகளும் வைக்கப்பட்டு, தழைத்து மலர்ந்து மணத்து நின்றன.
அதுதான் அன்னுவினுடைய தாய் வீடு. கிராமத்து மக் களுக்கு ஒரு கோயில் எப்படி இருக்குமோ அப்படியேதான் அந்தக் குறிச்சியிலே வாழ்கின்ற ஏழைச் செம்படவர்களுக்கு அவளுடைய வீடும் இருந்தது.
அன்ன கன்னியாக இருக்கும் பொழுதே தோமஸ் அவ ளுடன் “தொடர்பு' என்று பலர் பேசிக் கொண்டனர். உண்மைகளுக்கும் புகார்களுக்கும் எவ்விதத்திலும் சம்பந்த மிருக்கும்.
ஒரு கன்னிப் பெண்ணின் வீட்டை ஒர் இளைஞன் சுற்றி வருவதும், அவளைக் கண்டு, பேசி மகிழ அவன் துடிப்ப தும் காதல் மயமானவை. வெளியுலக நடப்பு எதுவுமே அறியாதவர்கள் அந்த மக்கள். அவர்களுக்கு வெளுத்த தெல்லாம் பால், கறுத்ததெல்லாம் கரித்துண்டு. முந்திரி கைப் பழமும் கறுப்புத்தானே. அப்படியானுல் அது இனிக் காது - இது அவர்கள் நம்பிக்கை. ஆதலால் ஒர் ஆணும் பெண்ணும் கொண்டிருக்கும் எத்தகைய தொடர்பும் அவர் கள் சகோதரர்களாக, அத்தகைய உறவினர்களாக இல் லாத பட்சத்தில் அவர்களுக்குள் ஏதோ சங்கதி இருக்கி றது என்று முடிவுகட்டிவிடுவார்கள்.
அன்னவுக்கும் தோமசுக்கும் தொடர்பு இருக்கிறது என் பதைக் கேள்விப்பட்ட அவளுடைய தந்தை மானத்திற்கு அஞ்சி அவனுக்கே அவளைக் கொடுக்க முன்வந்தார். அவரே ஒருமுறை சென்று கேட்டார். -
'தம்பி உலகத்திலே எந்தத் தகப்பனும் செய்யத் துணி யாததை நான் செய்யிறன். எனக்கு உன்னிட்டை என்ர ானம் போனலும் கவலையில்லை. ஆனல் உலகத்தட்டை, அதுகும் இந்தத் தீவுச் சனங்களட்டை என்ர மானம் காப்பாத்

Page 21
26 கடற் காற்று
தப்படவேணும், அதனுலை உங்கடை விஷயத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்,'
'என்ன சொல்லுறியள்?' தோமஸ் புரியாது விழித் தான். தொடர்ந்து கேட்டான் அவன். ஊர் உலகம் மானம் எண்டெல்லாம் பேசுறியளே. இப்ப மானம் போற துக்கு என்ன நடந்திட்டுது' 'என்ன? பெம்பிகளப்பிள்ளை யின்ரை மானத்தைப் பற்றித்தான் சொல்லுறன் நீ என்ன சொல்லுருய் மோனை'
தோமஸ் உடல் பதற நின்றன். களிப்பும் மயக்கமும் பயமும் சேர்ந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பு அங்கு தாண் டவமாடியது. அன்னவினுடைய குடும்பம் எங்கே? அந்தக் கிராமத்து மீன் சந்தைக் குத்தகைக்காரர் அவர்தான். அவ ரைக் கண்டு அனுமதி பெற்றபின்புதான் அங்கு எந்த மீன வனும் மீன்களைக் கொண்டு சென்று விற்க விசேஷ அனு மதி பெறவேண்டியிருந்தது.
இதனை மீறுபவர்கள் செம்படவர் சமூகத்திலிருந்தே கழிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு வந்தார்கள்.
அன்னுவின் தொடர்பு பற்றிய செய்தி குருவான வரை எட்டிவிட்டது. அவர் தாமாகவே முன்வந்து இந்தப் பிரச்சினையற்ற ஒன்றைப் பிரச்சினையாகக் கிளறிச் சொல் லும் முன்னரே தோமசுக்கு மாமனுரே விஷயத்தை எடுத் துச் சொல்லிவிட்டார்.
'அம் மான் ! நீங்கள் எனக்கு முறைப்படி மாமன்தான். ஆனுலும் என் ரை நிலைமையிலை அன்னுவை முடிக்கிறதெண் டால் செல்வமாக இருந்தவளை பட்டினி போட்டுக் கொண்டு போடுவன். அந்தப் பாவம் வேண்டாம். உங்கடை பணத் துக்கும், அன்னவின்ரை அழகுக்கும் ஆரும் அவளை முடிப் L J Tr 65T . . . . ? ?
'உனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீ என்ன சொல் லுருய் மோனே? எனக்கு என்ர பிள்ளையின் ரை வாழ்க்கை

கடற் காற்று 27
எப்பிடிப் போகும் எண்டதை விட எங்கடை பரம்பரை மானந்தான் முக்கியம்.'
* * geffo L por DfT !” *
தோமஸ் நடுக்கத்துடன் அவ்விடத்தை விட்டு அகன் முன்,
எல்லோரும் எதிர்பார்த்து முடிப்பதற்குள் தோமசுக் கும் அன்னவுக்கும் திருமணம் முடிந்தது.
கைத்தலம் பற்றியவளைக் கண்கலங்க விடக்கூடாது என்ற ஒரே ஆவல்தான் தோமசை இன்றுவரையும் அடிமை கொண்டிருந்தது. தன்னுடைய அந்த அழிக்கமுடியாத ஆசையில் தோமஸ் தோற்ருன் என்றும் சொல்வதற்கில்லை. அதனுல் அவன் எக்கேடு கெட்டாலும் அவளைப் பேணி, போற்றி வந்தான்.
மக்கள் பிறந்ததும் அவனுடைய வாழ்வில் சிறு மாறு தல். பரம்பரை வளர்ந்து ; அதைக் கண்டோ என்னவோ அன்னுவின் தந்தையார் இறந்துவிட்டார்.
கல்யாணம் நடந்தபொழுது அவர் சீதனம் வேறு கொடு த்திருந்தார். வக்கற்றவனுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுத் தார் என்ற குற்றத்தை மனத்தளவில் வைத்து மற்றைய செம்படவர்கள் அவரை வெறுத்தனர். ஒதுக்கி நடந்தும் வந்த னர். மீன்களைச் சந்தையில் வைத்து விற்காது தம் எண் ணப்படியே எல்லோரும் நடக்கத் தொடங்கினர். சந்தையை நம்பி அவர் கடனும் பட்டிருந்தார். அவர் இறந்ததும் அந்தப் பெரிய கல்வீடு ஏலத்துக்கு விடப்பட்டது.
குழந்தையின் கையில் இருக்கின்ற தின் பண்டத்தை காகங் களும் கோழிகளும் நாய்களும் பறிக்க முற்படுவது போல் இயலாதவன் என்று கருதப்பட்ட தோமசின் சொத்தாக வந்து சேர்ந்துவிட்ட அன்னவைக் கெடுக்க வேளாளர்களிற் சிலரும் மீனவர்களுள் இச்சை மிக்கவர்களும் எடுத்த எத் கனேயோ முயற்சிகளை தோமஸ் முறியடித்தான். அவனு

Page 22
கடற் காற்று
டன் நட்பு என்ற பெயரில் வீட்டில் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட செல்லமுத்தனும் தீய எண்ணங் கொண்டவனுக மாறவேண்டுமா?
பிற பெண்களை மனத்தாலே நினைத்தாலும் விபச்சா ரம் செய்தவஞகின்ருய் என்ற விவிலியத்தின் அறிவுரையை மறந்தவர்கள் இப்படி நூற்றுக்கணக்கில் அந்த தீவை நிறைத் துக் கொண்டிருந்தார்கள்.
* வீடுதான் போச்சு. மிச்சம் மீதமுள்ள நகைகளுமா போக வேண்டும்? தோமஸ் புளுங்கினன்.
அவன் நெருப்புக் காய்ச்சலென்று வைத்தியசாலைக்குப் புறப்பட்டான். ஒரு மாதகாலமாகத் திரும்பவேயில்லை.
மோதிரத்தில் மெலிவுகண்டு கரையத் தொடங்கிய பணம் கடைசியிலே தாலிக்கொடிவரையும் தன் கைவரி சையைக் காட்டியது. ஒவ்வொரு நாளும் பெரிய வைத்திய சாலைக்குப் போய்வந்த அன்னு, வழியில் அப்படியே அடைவு கடையிலே நகைகளை ஒவ்வொன்ருக வைத்துவிட்டு வந்தாள். கடைசியில் வட்டியும் முதலும் சமமாகவே, நகைகளும் வெந் திகில் விற்கப்பட்டன.
"ஐயோ! பொருள்தான் போச்சு ! உங்கடை உடம்பா வது தேறிச்சுதா? இப்படி எத்தனையோ முறைகளாக அன்ன சொல்லிச் சொல்லி வெந்திருப்பாள். அவனைக் காணும்போதெல்லாம் வாழ்க்ககையில் தான் கண்ட தோல்வி யின் அதல பதாளங்களைப் பார்த்துப் பார்த்து மனம் கரைவாள் அன்ன. ஆனல் அவனை என்ருவது ஒரு நாள் வெறுத்தாள் என்பதற்கில்லை.
'பரவாயில்லை அன்னு; நீ என்னை மறக்காமல் வெறுக் காமல் இருக்கிறியே. அது போதும் எனக்கு, 'அன்பொழுகக்
கூறுவான் தோமஸ்.
அவனுடைய முகத்திலே விழி பதித்து நிற்கும் அவள், அவன் தன்மேற் கொண்டுள்ள உண்மையான அன்பை

கடற் காற்று
எண்ணி உள்ளூர உவகை பூப்பாள்.
‘அன்ன என்னை உதறித்தள்ளிப் போகையில்லை. புறக்க Eக்கையில்லை. என்ரை சுகத்திலே அவளுக்கு எவ்வளவு அக் கறையிருக்குது . அன்னுவின் ரை நிழலிலைதான் என்ரை இன்பம். உயிர். 6 του συΓτι η
நான்தான் பாவி. என்ன மாதிரிவாழலாம் எண்டு கணுக்கண்டி ருப்பாள். அவளடை வாழ்க்கையைப்பாழடிச்சுப்போட்டன்.’
அதுதான் போச்செண்டாலும், மனிசனுக்கு வாறதெஈல்லே ......... ஒரு பெம்பிளைப் பிள்ளை அதோடை ஐயோ! ஆண்ட வரே! அதிலை கிடைக்கிறதை இதிலை எடுத்துப் போட ஒரு பொடியன். தொட்டாட்டு வேலை செய்யிற அளவுக்கு எண்டாலும் இருக்கக்கூடாதோ? கர்த்தர் அதிலையும் என்னைச் சோதிச்சுப் போட்டார். ஆருதான் அதுக்காக என்ன செய்ய (IPւգ պth?.
தோணி இன்பமாக ஆடியது - அவன் நரக வேதனைக்கு மருந்துபோல. அடித்தளத்திலே வந்து உதைத்த நீர் அடிக்கடி புரட்டிவிட்டது.
ஏதோ முடிவுக்கு வந்துவிட்டவன் போல ஒரு கையை ஊன்றித் தோணியின் விழிம்பில் ஏறிக்கொண்டான். அந்த முகப்பிலே சோற்றுப் பொட்டலத்தையும், தண்ணிர்க் குவ
மோனப் பெருவெளியில் மறைந்தும், வெளியே வந்தும் மாயா சாலங்கள் காட்டிக் கொண்டிருந்தது நெடுவெண்ணி லவு. அந்தக் குளிர்மையில் அவனுக்கு ஒரு வித நிறைவு ஏற் பட்டிருக்க வேண்டும்.
அமைதியாக உண்டுகொண்டிருந்தான் தோமஸ்.

Page 23
4.
j0 ਉ: ஒளிப்பிரவாகம் கரைகட்டிப் பாய்ந் தோடிக் கொண்டிருந்தது. வீதியின் ஒரமாக ஓங்கிச் சடைத்து வளர்ந்திருந்த வேப்பமரம் நிலவின் ஒளியின் முழுமையையும் விழுங்கி ஏப்பமிட்டது.
அன்னு தன்னுடைய ஜேக்கப்பை ம டி யிற் சாய்த் து அமர்ந்திருந்தாள். கடலில் தொழிலுக்காகப் போன தன் கணவனுடைய நினைப்பிலேயே அவளுடைய உயிர் உடல் எல்லாம் மூழ்கின.
இந்தக் குளிருக்கை. அது குங் கடலிலே இராராவாக் கிடந்துதான் அவர் இப்படி இளேச்சுப் போயிட்டார். மனு சனுக்குக் கஷ்டங்களைவிடத் தொல்லை குடுக்கிறது ஒண்டு L É676)&6) ... ... ... LÈ ! ? .
'அலிஸ்' என்று குரல் கொடுத்தாள் அன்ன. என் னெம்மா' என அலிஸ் கேட்கவில்லை. எதையோ மிகச் சிரத் தையுடன் எழுதிக்கொண்டிருந்தாள் அலிஸ்.
தட்டியின் ஊடாக எட்டிப்பார்த்த அன்ன வுக்கு, கைவிளக்கின் முன்னே அமர்ந்து அலிஸ் எழுதிக் கொண்டி ருந்தது தெரிந்தது.
படிக்கிருள் போலையிருக்கு. படிக்கட்டும். அவளே எதுக்காகக் கெடுப்பான்?
மகளின் படிப்பைக் கெடுக்க விரும்பாமல், அவளுக்குச் சொல்ல இருந்த செயலைத் தானே செய்து முடித்தாள் அன்னு.
பெம்பிளேயும் வடிவா இருக்கிருள். உன்ரை சா தி க் காறங்கள் எத்தனையோ பேர் நல்லா இருக்கிருங்கள். அவங் களிலே ஒருத்தனேப் பார்த்து இவளைக் க ட் டி க்கு டு த் தா GTöTaST *
அக்கம்பக்கத்துப் பெண்கள் அலிசின் அழகிலும், அடக்

கடற் காற்று 3.
கத்திலும் மயங்கி இப்படி எத்தனையோ தடவைகள் கூறி னர்கள்.
அன்ன அதற்குச் சொன்னுள். 'ஆயிரந்தான் இருந் தாலும் படிப்பைப் போலை வருமோணை. நான் கூட நல்ல இடத்திலை, பேரும் பணமும் உள்ள அப்பனுக்குப் பொண் ணுகப் பிறந்தன். இப்ப அதெல்லாம் எங்கை? கொஞ்சமா வது படிச்சிருந்தன் எண்டால் கனகசபாபதியின் ரை முத்த பெட்டையைப் போலே எங்கினையன் எண்டாலும் படிப்பிக்க மாட்டேனே! அவளோடை நானும் மூண்டாம் வகுப் பு வரை ஒண்டாப் படிச்சனன். '
அன்னுவினுடைய படிப்பினையே அலிசுக்குச் சி ற ந் த கல்வியாக அமைகிறது என்பதை உணர்ந்த மற்றையவர் கள் மெளனிகளாகச் சென்றுவிடுவார்கள்.
இளமையிலே செல்வத்திலே ஊறி அன்பின் பிடியிலே மலர்ந்து அமைப்புடன் வளர்ந்திருந்த அவள் உடற்பலம் இன்னமுங் குறையவில்லை. படியிலே கிடந்து நித்திரை செய்து கொண்டிருந்த ஜேக்கப்பை நோவாமல் தூக்கிச் சென்று படுக்கையிற் கிடத்தினுள்.
'இம்!' என்ற படியே நிமிர்ந்தவள் மகளின் பின்னு லேயே வந்து நின்ருள். அன்னுவினுடைய கண்கள் அலிஸ் எழுதிக் கொண்டிருந்த அழைகைக் கண்டு களித்தனவே அல் லாமல் அவள் என்ன எழுதுகிருள் என்ற ஆராய்ச்சியில் இறங்கவில்லை.
அதற்கு அவளுக்குச் சக்தி ஏது? செல்வத்தை நம்பிக் கல்வியைக் கொடுக்கத் தவறிவிட்டாரே அன்னுவினுடைய தந்தையார். அந்தத் தவறைத் தானுஞ் செய்யக்கூடாது என்பதற்காகத்தானே அலிசை இவ்வளவுதூரம் டட்டினம் வரை சென்று படிக்க வைக்கின் ருள். அலிஸ் படிக்க வேண் டும்: படித்து , உருக்குலேந்து போகும் த ன் னு  ைட ய

Page 24
32 கடற் காற்று
வாழ்வை, புனருத்தாரணஞ் செய்ய வேண்டும் என்பதற் காகத் தானே அவள் இன்றுவரையும் காத்திருக்கிருள்? அதனுல் தானே தான் உடுக்காவிட்டாலும், தன்னுடைய ஆசை மகள் நன்ருக உடுக்க வேண்டும் என்று நா ள |ா ந் த மாகச் சேரும் பணத்திலே ஒரு பகுதியை மீதம் பண் மணி வைக்கிருள். அந்தப் பணம் அலிசின் பஸ் பிரயாணம், படிப்பு என்றெல்லாவற்றுக்கும் விரயமாகின்றது.
இது வரையும் எதையோ அமிழ்ந்திருந்து எழுதிவிட்டுப் பின் புறந் திரும்பிய அலிஸ், தன் பின்னலேயே அன்ன நின்றுகொண்டிருப்பதைக் கண்டுவிட்டாள். அவளு  ைடய மனம் அவளேயும் அறியாமலே ஒரு கணம் துணுக்குறத்தான் செய்தது. அதன் காரணத்தை அல்லது எழுதும் விஷயத் தினுல் அவளுக்கு உண்டாகப் போகும் வன்மத்தை அன்ன எங்கே அறியப் போகிருள்?
மனிதன் என்று தன்னை அளவுகோலாகக் கொண்டு உலகத்தை அளக்கிருனே அன்று பகை, பொருமை போர் எல்லாமே அழிந்துவிடும். அன்னு தன்னை அளவுகோலாகக் கொண்டு மகளை அளந்தாள்.
இள ைம பின் நிறை வில் பார்ப்பவர் கண்களுக்குப் பொலி வாக இருந்த தன் அங்கங்களையும், செயல்களையும் பிறரின் அந்தப் பொல்லாத பார்வைகளிலிருந்து எப்படித் தன் னேயும்-தனதையும் காக்க முடிந்ததோ, அப்படியே அலிசும் காத்துவருவாள் என்பது அவளுக்கு இருந்த நம்பிக்கை, ஒரு முத்துமா Eக்கம் என்ன, கோடிமுத்து மாமணிக்கங்களே வந்து மாணிக்கங்களாக அவள் காலடியில் குவித்திருந் தாலும் அன்னு தவறியிருக்கமாட்டாள். செல்லமுத்தனின் அன்புப் பேச்சும், சாதுவான சுபாவமும் அவனே ஒரு * வெள்ளேப் பூனே' என்று பறைசாற்றிக் கொண்டிருந்ததை அவள் நம்பி, தோமஸ் இல்லாத வேளைகளிலும் உப சரித் தான். அந்த உபசரணை அனுசரணையற்ற விலங்குத்தனமான்

கடற் காற்று 33 நட்புக்கு அவளை அழைக்கும் என்று அவள் எதிர் பார்த்தாளா?
எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு என்ற தத் துவத்தை அன்னவுக்கு முதலில் கற்றுக் கொடுத்தவன் செல் லமுத்தன் தான். அன்றைய விபத்திலிருந்து அவள் தப்பித் ததும், மாற்ருர் உபசரணை என்பதையே மறந்து போனுள். 'அலிஸ்! சாப்பிடப் போறியாம்மா?'. அன்ன கேட் 1 Γτογr.
'உம் '-கனவிலிருந்து விடுபட்டவள் போல இசைத் தாள் அலிஸ்.
கன்னி வாழ்வே கனவுதான். அதிலும் அலிஸ் கல்லூரி மாணவி. கல்வி என்பதன் குற்றகற்றி அதனை அனுபவிப் பதையே வகுப்பறையிலும், வெளியிலும் காலத்தைத் தாழ்த் திப் பேசப் பழகி விட்ட அவள் போன்ற மற்றைய மாணவி களுக்கும் அப்படியொன்றும் வித்தியாசமில்லை. அது ஒரு விதத்தில் தவறுமன்று.
'உன்னை என்னணயாத்தை கேக்கிறன்' அன்ன சற்று முரணுகவே பேசத் தொடங்கிஞள்.
'நீ படிக்கிறையாக்கும் எண்ட நினைவிலை நானும் பாத் தண்டு இருக்கிறன். நீ என்னடா எண்டால் உன்பாட்டிலை யோசிச்சண்டு . பேசாமல் இருக்கிருய் . அலிஸ் நீ இப்ப சாப்பிடவில்லையே! ஐயாவுக்குக் குடுத்துப் போட்டு மிச்சங் கிடக்கு."
| 2. tb . கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுறன்' என்றபடி எதையோ தேடத் தொடங்கினுள் அலிஸ். பின் கடதாசிப் பெட்டியினைத் திறந்து அதனுள் இருந்து ஒரு கடித உறையை எடுத்து, தான் எழுதிய அந்தக் கடிதத்தை அதனுள்ளே திருவித்து மூடினுள்.
அலிஸ் எழுந்து வருகின்ருள் என்ற எண்ணத்துடன் குசினிக்குட் சென்ருள் அன்ன. பானையுடன் ஒட்டியிருந்த அடிப்பிடித்த சோற்றைப் போராடி எடுத்துக் கோப்பையில் இட்டபடி 'அலிஸ் வாவேன்' என்று அழைப்பும் விட்டாள்.

Page 25
34 கடற் காற்று
அலிஸ் நடந்து வந்து ஆசனம் ஒன்றிலே அமர்ந்தாள். அந்தக் காய்ந்து போன சோறு அவளுடைய வாய்க்குள் மன மும் மன்ம் இல்லாமலும் சென்று கொண்டிருந்தது. அலிசினு டைய கண்கள் உவட்டு நிரம்பி, புகையாலே கறுத்திருந்த கூரையைக் கவ்வின. அங்கே அவளுடைய மனக் கண்டுகளில் அவளுக்கு எழிலான உருவம் ஒன்று தோன்றி, அவளை ப் பார்த்துக் கண்சிமிட்டி மறைவது போன்ற உணர்வு அவ ளுக்குத் தோன்றியது. அவளின் அடிமனதிலே சுரந்து கொண் டிருந்த இன்ப வேட்கை அவள் உண்ட சோற்றுக்குத் தேனு கப் பாய்ந்தது. பழைய குழம்பும் கருகற் சோறும் கசந்த உணர்வு மாற அவள் கண்களை மெல்ல மூடி எதனையோ தியானித்தாள்.
*நீ சட்டை தைக்கிறதெண்டியே . தைச்சுப் போட் டியோ?' அன்னு கேட்டாள்.
'து கணிக்குக் காசில்லை . . பேசாமல் விட்டிட்டன்' முகத்தை ஒரமாகத் திருப்பிக் கொண்டே கூறினுள். அவளு டைய காதுகளிலே கிடந்த தோடுகள் அன்னுவைப் பார்த் துச் சிரித்து விளையாடின. அது ஏளனமாக விருந்தது.
ஏழ்மையைக் காட்டாது எளிமையுடன் வாழ நினைத்து, அதன்படியே கடைப்பிடித்து வரும் அன்னுவுக்கு அது என் னவோ போலவிருந்தது. அலிஸ் கூறிய அந்த வார்த்தை களைச் சகிக்காதவள் போல அன்னு அந்த ரப் பட்டா ள். அன்னு சொன்னுள். 'நாளேக்குப் பள்ளிக்குடத்துக்குப் போ கையிக்கை சொல்லு அலிஸ் . சீட்டுப் பிடிச்ச காசிலை நாலு ரூவா வரவேணும். அதை வாங்கித் தாறன். நீ சட்டைத் துணியை எடு'
அன்னுவின் மனம் அவள் மகள் புத்தாடைகள் அணிந்து புதுக்கோலத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை எ ன் ண த் துடித்து, அலிசை ஒரு முறை சுற்றி வந்து அலிஸ் அணிந் திருந்த அந்த மேற்சட்டையும், முழந்தாள் வரை நீண்ட அரைப் பாவாடையும் உரிய உரிய, இடங்களில் நிற் கா து

35 கடற் காற்று
பிரிந்து கழன்று நின்றன. ஒற்றைப் பின்னின் பாதுகாப்பில் இருந்த அவளது மேற்சட்டை அதற்குள் இருந்த அழகுப் பொருள்களை யாருடைய கண்களுந் திருடக் கூடிய முறை யில் தெரியக் காட்டி நின்றன. விட்ட இடத்தில் நிற்காது எங்கோ ஏதோ இரகசியமாக உள்ள ஓர் இடத்தை மட்டும் அப்படியே முற்றுக்கை இடுவது போன்று அந்தப் பாவாடை
சுருங்கி, தொடைமீது ஏறி ஒய்யாரமாகவிருந்தது.
அன்னவுக்குத் தூக்கி வாரிப்போட்டது, 'என்ன அலிஸ் a நீ வரவர மோசமாப் போருய் போலை கிடக்குது, உதென்ன கோலம்? உனக்கு இன்னுமின்னும் புத்தி சொல்ல வேணுமோ? ஆரன் உன் ரை கோலத்தைப் பாத்தாங்கள் எண்டால் உன்னைப்பற்றி என்ன நினைப்பாங்கள். பூட்டு பெட்டை முட்டையை . அவவும் அவவின் ரை பாவா டையும், நான் மட்டும் சொல்லிப் போட்டன் உப்பிடிப் பாவாடை சட்டை தையாதை." அன்ன கடிந்து கொண் | 4 | 1 ώΥι
விளக்கின் மெல்லிய ஒளியில் மினுங்கிக் கொண்டிருந்த அலிஸின் கழுத்துச் சங்கிலி, கைக் காப்புகள் யாவற்றிலுமே அன்னுவினுடைய முழுக் கவனமும் பதிந்திருந்தது.
தன்னுடைய வார்த்தைகளே அசட்டை செய் கி ரு ள் அலிஸ் என்ற முடிவுக்கு அன்னு வர, நெடு நேரம் பிடிக்க வில்லை.
"வயக வந்த பிள்ளையன் . தன்னைத்தான் பாது காக்க வேணும். அதிலும் நீ ஒரு வேதக்காறப் பெண். உனக்குக் கட்டுப்பாடுகள் கணக்க இருக்கு. நீ பிழைச்சுப் போஜன எண்டால் உன்னை ஒருத்தனுமே தேடமாட்டாங் 5 GT ”
'என்னே ஒருத்தனும் தேடவேண்டாம். என்ரை வேலை எனக்குத் தெரியும் . .' என்றபடி எ கிறி எழுந்து வெளியே
போனுள் அலிஸ், அவள் அமர்ந்திருந்த துண்டுப் பலகை

Page 26
36 கடற் காற்று
எற்றுண்ட வீச்சில் 'டாங் கென்று பின்புறமாக விருந்த சருவக் குடத்துடன் மோதி அடங்கியது.
அன்ன முகத்திலே விரல்களைப் புதைத்து அப்படியே இருந்தாள். பின்னர் அடுப்பிலே வெந்து கொண்டிருந்த நீரைத் தேநீராக்கிப் பருகிவிட்டு, படுக்கச் சென்ருள்.
அந்தச் சின்னஞ் சிறு குடிசையிலே மூன்று உயிர்கள் தூக்கத்திலிருந்தன. ஆனல் பரந்திருந்த கருங்கடற் பரப் பிலே தன்னந் தனியே அமைதியற்ற நிலையில் ஒர் உயிர் கிடந்து மாளாத அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தது.
5
இந்த வருஷத்தோடை அலிசின் ரை படிப்பும் முடி யுது! இனி? ஆண்டவரே! . .
தன்னுடைய எதிர்கால வாழ்வின் அடித்தளம் அலிஸி ஞலேயே போட்டுத் தரமுடியும் என்று எண் மணியது தோம ஸின் மெலிந்து போன அந்த உள்ளம்.
'அலிஸ் கட்டாயம் பாஸ் பண்ணுவாள். ஒன்பதாம் வகுப்பு முடிஞ்சால் எங்கையன் எண்டாலும் வேலே கிடைக் கும். சம்பளம் எடுத்து ஜேக்கப்பையும், அவளடை அம்மா வையும் அலிஸ் காப்பாத்தினுள் எண்டால் போதும். நான் நிம்மதியாகக் கண்ணை மூடிப்போடுவன்."
இந்தப் பஞ்சம் பிடிச்ச நாட்டிலே வேலைக்கு வேறை பஞ்சம் .அரசாங்கமும் அப்பிடித்தான். ஆற்றையன் காலைக் கையைப் பிடிச்சுத்தான் ஒரு மாதிரி ஏதாவது வேலை எடுக் கலாம். .அதுக்கும் நமக்கு ஆரு இருக்கினம்? கர்த்தர்! அவருக்கு அடுத்தாப்போலை சுவாமியார். அவரைப் பிடிச்சு

கடற் காற்று 37
எப்படியெண்டாலும் செய்விக்கலாம்.'
நேசி வேலை பாக்கலாம் எண்டால். இந்த அறுந்த சனங்கள் சும்மா வாயை வைச்சண்டு இருந்தாத்தானே' நேசி வேலை வேசி வேலை எண்டு "பைபிள் எல்லோ படிக் கிருங்கள். சே! மானத்தோடை ஆராவது வாழ்ந்தாலும் எங்கும் இதே பேச்சுத்தான். ஊர்தேசம் விட்டு ஒரு பெண் பிரசு வேலே பாக்கப் போயிட்டாள் எண்டால், பொருமை பிடிச்ச சனங்கள், பிள்ளை ஒண்டோட திரும்பி வருவாள் எண்ணுதுகள்’
*எவங்கள் எதைச் சொன்னுலென்ன ! ஆமான பிள்ளை யாகப் பெம்பிளை இருந்தாப் போதும். தன்னைத் தானே பேEரிக் காத்துப்போட்டாள் எண்டால் போதும். கர்த்தர் அவளுக்கு ஒரு பழியையுங் கொடுக்கமாட்டார். s
‘என்ரை பிள்ளை நல்ல பிள்ளை தானே! இந்தாப்பார் படிக்கிது! பட்டனத்திலை படிக்கிற பிள்ளை, ஒரு கெட்டம் பழக் கம் இருக்குதா? அவன் தான். மரியாம்பிள்ளையடை பெடி ச்சி படிக்கிருள் படிக்கிறன் படிக்கிறன் எண்டுபோட்டு ஆரோ எவனுேடையோ ஒடிப்போட்டாளாம். அந்த மனு ஷன் சாகிறன் பந்தையம் பிடி எண்டல்லோ நிண்டான். அவனுக்குப் பெரிய அவமானம் . மனுஷன் என்னமாதிரி வாடிப்போனுன்."
*எட! நம்ம தலையுவிதி மனமாவது நிம்மதியாக இருக்க உழைப்புப் பிழைப்பாவது இருக்குதா? ஏதோ க ட  ைமக் காக வலையைப் புதைக்கிறேன் . ஒவ்வொரு நாளும் வந் தும் போறன் . என்ன பலன்? அதோடை இப்ப மூண்டு '!என்ரைபாடு. ஐ.ய். யோ "חיזוק
தோமஸினுல் தன்னுடைய நிலையைப் பொறுக்க முடி யவில்லை. எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. அடிவயிறு உலர ஒண்டிக் கட்டையாகவேனும் வாழ்ந்திருந்தாலும், அவன் அவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்கமாட்டான். வாழ்விக்க

Page 27
38 கடற் காற்று
வேண்டிய ஒரு பெண். வரவு பார்த்திருக்கும் மனைவி. கைகளையே விழி வாங்காமல் எதற்கும் எதிர்பார்க்கும் சிறு வன். அவனுல் ஒரு வழிக்கும் வர முடியவில்லை. நினைவு போன, இடமெல்லாம் அவனும் சென்றன். அந்த இ ன் பத்திலே கண்களை முடிக்கொண்டான் தோமஸ்.
பஞ்சு மெத்தை இல்லாது விட்டாலும், மாம்பலகை அவனுக்கு நீட்டி நிமிர்ந்து படுக்க உதவியது. பக்கத்திலே யிருந்து பாட்டுப் பாடி மகிழ்விக்க மனைவி இரு க் காது போனலும், அலைகளின் உராய்விலே ஆடிக்கொண்டிருந்த தோணி அவனுக்குச் சுகத்தை அளித்தது. கரு முகிலின் இருள், கடலிலே பரவுவது கண்டு வில்லென்று பறந்து செல்லும் சில பறவைகளின் இறகடிக்கும் ஒசை அவனுக் குச் சாமரை வீச, அவை எழுப்பிய கீதங்கள் இன்னிசை பாட, அந்தக் கடற் பரப்பிலே, தனிக் காட்டு ராஜாவாக நித்திரை செய்துகொண்டிருந்தான்.
அழகு நிலாவின் ஒளி வெள்ளம் வற்றத் தொடங்கியது. மங்கிய நிலவிஜனக் கலைத்து, அதனிடத்தேயுள்ள பொன் வண்ணத்தை ஒளிக்கதிர்களில் தோய்த்துப் புதுமை மெரு கிடத் தொடங்கின்ை பகலவன்.
காலையிளம் கதிரின் கோலமிடும் கதிரலைகள் தோமஸின் கண்களுக்கு அளப்பரிய காட்சியாக இருந்தன என்று சொல்ல முடியாது. ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றமாக மனிதனு டைய வாழ்க்கை போய்க் கொண்டிருந்தால் அமைதி எங்கே? அழகு எங்கே? யாவும் அழகின் சலனங்கள் என்பதைத் தவிர அவனுல் எதையுமே எண்ணிப் பார்க்க முடியவில்லை.
கடல் வற்ருவிட்டாலும், அலைகளைப் புரட்டி மனிதன் வாழ்கிற தரையைத் தாண்டத் தவியாய்த் தவித்துக் கொண் டிராது விட்டாலும்-வீணை வாசிக்கும் மங்கை ஒருத்தியின் விரல்களின் மெல்லிய அசைவு நீரிலே இருக்கத்தான் செய் தது. அதற்கும் மேலாக 'கலீர் கலீர் . ' என்ற சதங்கை

கடற் காற்று
யொலி அங்கு கேட்கவே செய்தது.
தோமினியிலிருந்து கடலுள் இறங்கி நடந்தான் தோமஸ். நீரைக் கிழித்து அவனுடைய கால்கள் நடக்கும் பொழுது, எதிர் வந்த அலைகள் அவனை மோதின.
அலைகள் எம்மாத்திரம்? தோமஸ் வலைகள் முழுவசையும் தேடிவிட்டான். வலே களின் கண்கள் போல அவனுடைய உள்ளம் துளைக்கப்பட்டு விட்டது. நம்பிக்கை பிறப்பதற்கு மேலும் இடமில் லேஎன்பதை உயர உயர ஏறிக் கொண்டிருந்த சூரியன் சொல்லா மற் சொல்லிக் காட்டினுன் அவனுள் இருந்த அவனது தன் னம்பிக்கையை, நேற்று மாலை நிரை வகுத்து ஒடிச் சென்ற வள்ளங்கள் திரும்பிக் கொண்டிருந்தது இழக்கச் செய்துவிட் டது. அந்த வலைஞர் கூட்டம் ஏலேலோலம் பா டி ய து தோமஸினுடைய கா துகளிலே கூர் முனையுள்ள மீன் குத்தும் கம்பிகளாலே தாக்குவது போலவிருந்தது.
கையிலே இருந்த துரக்குப் பறியைப் பார்த் தா ன் தோமஸ் அவனுடைய நாடி ஒடிந்து விழுந்தது. வியாபாரத் துக்கு இல்லாமல் கறிக்கு மட்டுமே போதுமான அளவுடைய தாக இருந்தன - அதனுள்ள்ே கிடந்து துடித்துக் கொண்டி ருந்த மீன்கள்.
அவல்ை மேலும் பொறுக்க முடியவில்லை. ப ல ங் கொண்ட மட்டும் கடலலைகளைப் பிழந்து நடந்து கொண் டிருந்தான். வள்ளம் அவனை நோக்கி ஆடி, ஆடி வந்தது. தோணிக்குள்ளே பறியை வைத்து விட்டு, கையிலே யிருந்த கம்பியுடன் வள்ளத்தையும் சேர்த்துப் பற்றி-இழுத் துக் கொண்டே அலைகளை எதிர்த்து நடந்தான் தோமஸ்.
வலையிற் கிடைக்காத செல்வம் வழியிற் கிடைக்கவா போகிறது? அதைத் தோமஸ் அறியவில்லை. நம்பிக்கையின் பாதையில் நடந்துகொண்டிருந்தான் அவன்.
முந்தியெல்லாம் எப்பிடி கருவாடு போட்டு கண்டி குரு

Page 28
if () கடற் காற்று
நாகல் எண்டு அனுப்பியிருப்பன். இப்ப என்னடா எண் டால் ஒரு பத்து முத்தல் மீன் கிடைக்குதில்லை. எல்லாம் 9, rol)th ... '
சிறிது துரம் கரையை நோக்கி வள்ளத்துடன் வந்து கொண்டிருந்தான் தோமஸ்.
'ஐ .ய் யோ!' என்று பெரிதாக அலறிஞன் தோமஸ். வாழ்க்கையின் பயங்கர முடிவுகளைக் கண்டு பயந்து போன பேதையின் ஒலம் போலக் காற்றிலே மிதந்தது அவனுடைய அந்த அலறல்.
அவனுடன் சேர்ந்து அலைகளும் அழுதன.
அடியற்ற மரம் போல . பாய் மரம் முறிந்த கப்பல் போல. குடை சாய்ந்தான் தோமஸ். அவனுடைய கைக ளிலே யிருந்த மண்டா கடலினுள் அமிழ்ந்தது. ஒரு கை தோணியைப் பற்றியிருந்தது. தவறிக் கடலுள் விழாமல், தத்தளித்தபடி தோணிக்குள் பாதிவரை ஏறினன் தோமஸ். கால்கள் வெளியே நீரில் மிதக்க பாய்மரம் நடுவதற்காகத் தோணிக்குள் குறுக்காகப் பொருத்தப் பட்டிருந்த பலகை யில் அவன் குப்புற சாய்ந்ததும், அவனுல் மேற்கொண்டு ஒன் றுமே செய்ய முடியவில்லை.
தூரந் தொலைவில் தெரிந்த தென்னை மரங்களுக்கு மேலே தெரிந்த நீல வானமும், அதனே விழிபிதுங்கிப் பார்த்தபடி தவங்கிடக்கும் வெண் மணல் மேடும் அவன் மங்கிக் குறு கும் கண்களுக்குத் தெரிந்தன. கடற்கரையில் மீனவர் குழா மின் வள்ளங்கள் கம்பத்தில் கட்டிய குதிரைகளின் கெம்பிய தன்மையுடன் அலேகளால் முட்டுண்டு அங்கு மிங்கும் அE யத்தைத் திருப்பிக்கொண்டு நின்றன. சூழ நின்ற சில குடி மக்களுக்கு மீன்களை விற்று, பணத்தை வாங்கி சாரத்துக்கு ஏற்படுத்திய கொய்யகத்துள் கணக்கு பாராமலே திணித்த படி நிற்கும் தனது சக தொழிலாளர்களைத் தோமஸ் நினை வால் கண்டு கொண்டான்.
கரையை நெருங்கிக் கேட்ட இரைச்சலும், அது எனக்கு,?

கீடற் கீ7ற்று 4
இது உனக்கு! என்ற அரவமும் அவனுடைய காதிைக் குடைந்தன.
தோமஸினுடைய கண்கள் இமைக்குள்ளே சொருகிக் கொண்டன.
அவனுடைய வலதுகை காலைப் பற்றிப் பிசைந்துகொண் டிருந்தன. உள்ளங்காலில் ஓங்கி மண்டாவாற் குத்தியது போன்ற பெரும் காயம் ஏற்பட்டிருப்பது நடுங்கி விறைத் திருந்த அந்தக் கைக்குத் தெரிந்தது. காலில் இருந்து இரத் தம் பாய்ந்து கடல் நீருடன் கலந்தது.
எதையோ முனகியபடியே, கண்களைத் திறந்து, காலை
முடக்கிப் பார்த்தான் தோமஸ்.
** திரு.க். ଈ0& !''' அவன் அலறிவிட்டான்.
தன் வாழ்வுக்கு அது முடிவு கட்டிவிடுமோ என்று அஞ்
சியது அவனுடைய உள்ளம். அலறல் தந்த பேரதிர்ச்சி
தோமஸினுடைய அறிவை மயக்கிவிட்டது, நிலை யி ழ ந் த
அவனுடைய மனம் சாந்திசடைந்தது போல.
கால்கள் கடல் நீரிலேயே கிடக்க, தோணியின் குறுக் காகப் போடப்பட்டிருந்த பலகையிலே சுமக்க முடியாத சுமைதாங்கியான நெஞ்சத்தை வைத்துச் சாய்ந்துவிட்டான் தோமஸ்,
கடல் அலைகளின் எற்றலிலே வாழ்வில் அனுபவிக்கக் கூடாத பல இன்னல்களை அனுபவித்து விட்ட தோமசைச் சுமந்துகொண்டு, ஆடி அசைந்து கொண்டிருந்தது தோணி
6 பொழுது உச்சத்தை அடைந்துவிட்டது. சூரியனின் தகிப்பிலே இருந்த வேகம் அன்னுவினுடைய

Page 29
AA கடற் காற்று
மென்மை உள்ளத்தை மென் மேலும் கருக்கிக்கொண்டே யிருந்தது.
காலையிலே எழுந்ததும் அலிஸ் பாடசாலைக்குப் போவ தற்கான அடுக்குகள் யாவற்றை புஞ் செய்து கொடுத்தாள் அன்ன. பின் ஜேக்கப்பை நீராட்டி, உடை மாற்றிக் கடை யிலே அவனுக்கு மட்டுமே என வாங்கி வைத்திருந்த அப்பத் தைக் கொடுத்து, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண் டிருந்தாள்.
வெய்யிலின் சூட்டு உணர்வு அன்னுவை தோமஸின் வரவை எதிர்பார்க்கச் செய்துவிட்டது!
பிரிவின் அமைதியிலே வருவார் வருவார் வருவார்!’ என்ற நம்பிக்கையின் தெம்பிலே இதுவரையும் இருந்தவளை தோமஸ் வரவு தராமல் இருந்தது ஏங்கச் செய்தது. அவள் முற்றத்திலே நிழல் தேடி ஒடிக் கொண்டிருந்த புழுவைப் போல, அவதிப்பட்டாள். வெய்யிலின் புழுக்கந் தாளாமல் வேப்பமர நிழலேப் பார்த்து ஓடியது அந்தப்புழு.
அன்ன, தன் வாழவின் நிழலேத் தேடி ஓடத் தொடங் கிஞள்.
முதல் நாள் காலை களங்கட்டி வலேபுதைத்த எவனும் மறுநாள் பதிஞெரு மணிக்கெல்லாம் எப்படியும் சந்தையும் மூடித்து வீட்டுக்கு வந்துவிடுவான். ஆணுல், தோமஸ் என்று மில்லாதவாறு இன்று காலத் தாழ்த்துவது அன்னவுக்கு tங்கரமான இத்தேகங்களேக் கொடுத்தது.
முத்துமாணிக்கம் இரவு வருவதாகக் கூறிச் சென்றவன் தோமஸ் கடலுக்குச் சென்றுவிட்டான் எ ன் று தெரிந் ததும் இராத்திரி வேளே இடைஞ்சல்களை ஏற்படுத்துவானுே என்று அஞ்சி இரவு முழுவதும் தூக்கமினறிக் கிடந்த அன்னுவின் கண்கள், சூரியனின் ஒளிப் பிழம்புகளைப் பார்க் கச் சக்தியற்று எரிந்துகொண்டிருந்தன.

கட்டிற் காற்று 43
இரவு கர்த் த ைர அவள் வேண்டியவாறே சங்கட நிலைமை ஒன்றுமே உருவாகவில்லை. "ஒரு வேளை " அன்ஞவின் கட்புருவங்கள் சுருங்கின.
*. முத்துமாணிக்கன் அவருக்கு ஏதும் தீங்கு. ஐ.மீ.யோ "அழுதபடி ஒரு பக்கம் முகந்திருப்பி, இடுப் பில் இருந்த ஜேக்கப்பை இறுகப்பற்றினுள் அன்ஞ.
ஏறி எறிக்கின்ற வெய்யில் ஜேக்கப்பினுடைய முகத் தில் விழா திருக்க வேண்டுமென்பதற்காக தன்னுடை முந் தானேயால் அவன் தலையைப் போர்த்தியிருந்தாள் அண்ணு.
அன்னு கடற்கரைக்கு வந்து விட்டாள்!
ஆனல் தோமஸ் இன்னமுங் கரைக்கே வர வில்லே, அலைகள் அலேத்த அலைப்பிலே சென்று கொண்டிருந்த ஓடம் அவனே அந்தக் கிராமத்தின் வடமுனைக்குக் கொண்டு போய் விட்டிருந்தது. சோளகக் காற்றின் கைவரிசைதான் அது.
தோமஸினுடைய முகம் கருவாடாகியிருந்தது. காலில் ஏற்பட்ட காயத்தைச் சுற்றி மட்டும் சிறிது கசிவு இருந்தது. ஆல்ை, அவனுடைய இரத்தம் பாய்ந்திருந்த இடமெல்லாங் காய்ந்து முறுகியிருந்தன. அவனுடைய பரிதாபகரமான நிலையை அந்த ஒடமும் எண்ணிப்பார்க்கவும் இல் ஆல என்றும் போல அசைந்து சென்றது; சுழன்றது, திரும்பி ஓஊர்ந்து கொண்டேயிருந்தது. கடைசியாக மாஞேடை என் கின்ற ஒரு திரும்புகரையிற் பொறுத்து அசைவமுடியாது பொறுத்தது அந்தத்தோணி,
அன்ணுவினுடைய எண்ணங்கள் அந்தக் கடல் அலேகளைப் போலவே அடிக்கடி தோன்றின; பொங்கின; புரண்டன: பின் மடிந்தன. கடலிற் பொங்கிப் புரளும் அலைகள் கரையை அடைந்தன. ஆனல் அன்ரூவின் நினைவுத் திரைகள் ஓய்வு பெற கரை எங்கே? முடிவு எங்கே?

Page 30
44 கடற் காற்று
ஓ ! வாழ்க்கையின் ஒரமாகத்தான் அது இருக்கவேண்டும்.
அடிக்கடி நிலைமாறும் உள்ளத்தைத் திடப்படுத்தி, அவர் கட்டாயம் வருவார்" என்ற நம்பிக்கையை அதில் ஊன்றி விட்டாள் அன்னு நிலே மாறித் தடுமாறும் அன்னு வினுடைய கால்கள் அவன் வரவேண்டிய கடற்பகுதியை விட்டு, வடபுறமாகச் சென்று சென்று கொண்டிருந்தன.
கிழக்கு முகமாகக் கடலைப் பார்த்த வண்ணம் நோக்கும் கண்களும், வடக்கே யாழ்ப்பானத்தை நோக்கித் தள்ளாடி அசையும் கால்களும், கொதிக்கும் வெய்யிலில் தவிக்கும் உடலும், வேகும் மனமும், சிந்தும் கண்ணிரும், இடையி டையே ஜேக்கப்பினுடைய தலைப்போர்வை காற்றினுல் எற் றுண்டதும் அதைத் தாவிப்பிடித்து மறுபடியும் அவனுக்கு வெய்யிற் பிடிக்காது செய்யும் கைகளும் இயங்க . .
அன்னு போய்க்கொண்டிருந்தாள்!"
பீச் ருேட்டிலிருந்து, கடற்கரையோரமாக கடலையே பார்த்த வண்ணம் இருக்கும் கண்ணகை அம்மன் கோவில் வரைக்கும் அன்ன வந்துவிட்டாள்
சடைத்திருந்த புங்கமரங்கள் அந்த ச் சின்னஞ்சிறு கோயிலின் கட்டிடங்களுக்கு ஆறுதலாகத் தம் கிளைகளால் சாமரை வீசிக்கொண்டிருந்தன. புங்கங் கிளே கள் கடற் கரைக்கும் கோயிலுக்குமிடைய்ே அமைந்திருந்த உப்பங் சுழி வெளியில் வந்து கொண்டிருந்த அன்னுவை வா! வா! என் அழைப்பன போல ஆடின.
அன்னு கோவிலைப் பார்த்தாள், !
"தாயே பராசக்தி' அவளுக்கு விம்மல் பொருமி வந் தது. வார்த்தைகள் சரியாக வெளிவராது, தொண்டை கம்பியது. ー -

கடற் காற்று 45
**இண்ணகையம்மா! நீ படாத பாடு தாயே நான் படுகி றன். என்ரை குடும்பத்துக்கு ஏன் இவ்வளவு சோ த னே? மரியாயே! என்னை ஏற்றுக் கொள்ளுங்களேன்!. ஜ. ப்.யோ!. தாயும் இல்லை. தகப்பனும் இல்லே. புரு ஷனையும் காணுேமே துணைக்கு இந்த உலகத்திலே எனக்கு ஆருமே இல்லையா?."
அந்தத் தேவவெளியீல், பாருமே அற்றதாக இருக்கக் கூடிய அந்த உச்சி வெய்யில் வேளையில், வாய்விட்டு, மனம் விட்டு, சொல்லிப் பெரிதாக அழுதாள் அன்னு!
"ம்மா' என்ற ஜேக்கப்பின் முனகலும், அவளுடைய தாடையைப் பற்றி அவனது பிஞ்சுக் கைகளும் அன்னவினு
டைய கசிவை மேலும் சிதறடித்தன.
gg ***、。 க். என்ர மகனே! என் செல்லும்قه ها அம்மாவுக்கு நான் இருக்கிறன் எண்டு சொல்லிறியாப்பு ஹோ. , ' -
ஜேக்கப்பை அள்ளி நெஞ்சோடு இறுக அணைத்தாள் அன்ன. -
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மேலும் தொடர முனைந்தபொழுது கரியம்பன் என்ற இடத்திலிருந்து, கண் னகையம்மன் கோவிலேப் பார்த்து முத்துமாணிக்கன் வந்து
கொண்டிருந்தது தெரிந்தது.
அவளுக்குத் திக் கென்றது!
அன்னு தனது இடுப்பிலிருந்த ஜேக்கப்பை அந்தப் புல் தரையில், தன் கால்களுடன் சாய்த்து இருத்திவிட்டு, தனது ஆடையை ம ள ம ன வெ ன க் களைந்து, பின்னிருந்த கொய்யகம் யாவற்றையும் மறைத்து மட்டி பொறுக்க வரும் பெண்களைப் போல் eெrட்டாக்கிட்டு, அந்த பெerட்டாக்

Page 31
4. கடற் காற்று
கின் உள்ளே ஜேக்கப்பையும் இருத்தி, விறுவிறென கடலை நோக்கி நடந்து, கடற்கரை நெடுக, தோணி எங்காவது தெரிகிறதா என்று நோட்டம் விட்டாள்.
4ற்றைகளுக்கு நடுவே அன்னு நின்றுகொண்டு, கடலில் தன் கணவன் நிற்கிருரா என்று பயங்கலந்த கண்களால் பார்த்தாள். திடீரென்று கண்ணகை அம்மன் கோவில் பக் கமாக முத்துமாணிக்கனையும் பார்த்தாள்.
வடக்கேயுள்ள அள்ளுக் கொட்டிலில் காலையிலிருந்து குடித்துவிட்டு, அப்பொழுது தான் அவன் வீடுபோய்க் கொ ண்டிருக்கிருன் என்பதை யோசிக்க அவளுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை, முத்துமாணிக்கள் பொல்காவலைக்குத் திரும் *ப் போகும் வரை, கொட்டில்களில் கள்ளும் இருக்காது. வீதிகளில் பெண்களும் நிற்கமாட்டார்கள். -96/99)1604.-III மனேவி அவன் புறப்பட்ட நாளிலிருந்து, திரும்பி வரும் வரை உள்ள நாட்களில் பாதியை நோ எண்ணெய் வாங்கி அதனை தன் மெல்லிய மேனியில் கண்ணீரால் தடவுவதையே செல வழிப்பதும் ஊரறிந்த விஷயம்.
முத்துமாணிக்கன் தன்னை வெகுவாக அடையாளங் கிண்டு கொண்டுவிட்டான் என்பதை அன்னு தெளிவாக உணர்ந்தாள். அவன் ஊர் மனையை விட்டு, கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருப்பது அவளுக்கு என்னவோ நினைவு
ஏற்படுத்தியது.
"ஆண்டவரே " அன்னு முனகிக் கொண்டாள். இப் பொழுது செக்கச் சிவப்பேறியிருந்த அவளுடைய கண்கள் பலமான தடி தண்டு கிடைக்காதா என்று தேடின.
மிக நெருக்கமாக அடர்ந்திருந்த ஆவரச மரங்களுக்கு நடுவே ஆம்பீரமாக உயர்ந்து, அண்ணுசிப் பழத்தின் பொய்க் கோலத்தைக் கொண்ட காய்களைத் தொங்கவிட்டிருந்த

கடல் தாழைகள் அவள் கண்களை நிறைத்தன. அவற்றுள் ஒன்றின் அடியில் அம்ைந்த மணற் பரப்பில் யாரோ மறை த்து வைத்திருந்த வலைக் கம்புகளைக் கண்டதும் அவளுக்குத் தெம்பு வந்தது.
S: L-á காற்று t
முத்துமாணிக்கன் போன்ற நபர்களுக்கு இந்த மண் ணிைல் தேவைப்படுவது என்ன என்பதை அவளுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
முத்துமாணிக்கன் வந்துவிட்டான்!
“ஹே! அன்னும்மாவா? அதுதானே பார்த்தேன். ፪ህfr፱rt...ff GፓGär(®!”*
முத்துமாணிக்கன் வெறி மிகுந்தவனுக் நின்று, சிரித்தான்.
@@ ஒ9
அன்ஞ முத்துமாணிக்க்னை ஒரு முறை வ்ெ றித் து ப் பார்த்துவிட்டு, ஜேக்கப்பை எங்காவது நிழல் பார்த்து இருத்தத் தன்னுள் ஆயத்தமாகிக்கொண்டு, சற்று அப்பால் கிடந்த வலைக்கம்புகளைப் பார்த்து வன்ம்ம் ஏற நின்ருள்.
*அன்ஞ! என்ன இஞ்சாலை?"
о • • әъ % *о * * е « з s , в в «
*நான்கேக்கிறன் பேசமாட்டேன் என்கிறியே! என்கிப் rர்த்துத்தானே வந்த நீ"
*窒。s?" அன்னு காறி உமிழ்ந்தாள். திறந்தவெளியில் அவள் அவன் பக்கமாக உமிழ்ந்தது, காற்றின் அல்லப்பில் அவனுடைய முகத்திலும் திவலைகளா கப் பட்டது.

Page 32
玺岛 கடற் காற்று
'அடி திமிர் பிடிச்சவளே! உன்னே என்ன செய்கிறேன் பார்!" என்று கறுவிக்கொண்டு, உரிந்து விழப்போன தனது வேட்டியை இறுகப் பிடித்தபடி அன்னுவை நெருங்கிளுன் முத்துமாணிக்இன்.
6 “அங்கேயே தில் கிட்ட வந்தாய் உன் தோலே உரிச்சுப் போடுவன்?
“இற ஹ் ஹா என்தோலே உரிப்பியா? நான் உன் சீலையை உரிஞ்சபிறகுதானே?
“பொத்துடா வாயை'
அன்னவுக்கு ரெளத்திரம் பீறிட்டது. கையிலிருந்த ஜேக்கப்பை அலாக்காக ஆவரச நிழலில் இருத்திவிட்டு, பாய் துே சென்று தாழை மரத்தடியில் மணல் மேட்டில் கிடந்த வலேக் கம்புகளில் ஒன்றை எடுத்தாள். 'அ.ன்.ஞ!”
சிேத்துமாணிக்கன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் இது வரையும் அவளுடன் எந்தவித தீங்குணர்வுமின்றி ஏதோ வெறியில் உளறியதாக மட்டுமே, தான் சொன்ன்வற்றை எண்ணிப்பார்த்தான். பின் கூறினுன்:
"அன்னு! நீ என்னை அடிப்பியோ, கொல்லுவியோ இந்த ஜென்மத்திலே உன்னை அநுபவிக்காமல் நான் சாகமாட்டன், நீ எந்தளவுக்கு என்னே வெறுக்கிறியோ, நான் அந்தளவுக்கு உன்னே விரும்புறன், உ எ க்கு ச் சம்மதமெண்டால், சொல்லு பொல்காவலைக்குப் போய் அங்கேயே குடியிருப்பம். இல்லாட்டி எனக்கு ஒரே ஒரு நாளைக்காவது உன்னைத் தா!'
முத்துமாணிக்கனுக்கும் அன்ரூவுக்கும் இடையேயிருந்த தாரக் குறுகியது. அன்னு பற்களை நறும்பிக் கொண்டிருந் தான்,

கடற் காற்று 蟹岛
கண்ணகையம்மன் கோயிலிலிருந்து ஒலித்த பூசை மணி யின் ஓசையைக் கேட்டதும் முத்துமணிக்கன் திடுக்கிட் டான். முன்னேறிக் கொண்டிருந்த அவனுடைய கால்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.
அன்னு தன்னையும் அறியாது மெய்மறந்து நின்ருள்,
**தர்யே பராசக்தி!??
அவளுடைய அதரங்கள் முணுமுணுத்துக் கொண்டன.
'அன்னு! நீ அதிருஷ்டக்காரி இந்தக் கண்ணகை அம் மாளும் உனக்குத்தான் சப்போர்ட் பறுவாயில்லை. பூசாரி வெளியே வாருன் போலை. நீ எப்பவாவது எம்பிடுவாய்
முத்துமாணிக்கன் கூறிவிட்டு, விடு விடென ஊர்மனே நோக்கி நடந்தான்.
எகிறி வந்த பெருமூச்சை விட்டபடி, கையிலிருந்த கம்பை கிடந்த இடம் நோக்கி வீசிவிட்டு ஜேக்கப்பை வாரியனைத்துத் தூக்கிக்கொண்டு நடந்தாள் அன்ஞ.
பசி மயக்கத்திலே சுருண்டு கொண்டிருந்த அவளுடைய கண்களைக் கண் ணி ர் குளிர்வித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நோட்டம் விட்டாள் அன்னு,
சிறிது தூரத்துக்கப்பால் தோணியொன்று தெரிந்தது. அதனைச் சூழ்ந்து அமைந்தன போல் காணப்பட்ட தாழை மரங்கள் அந்தக் காட்சியிற் பாதியைத் தமதாக்கியிருந்தன. அதனுல் அன்னுவினுடைய விழிகள் சுழன்று உண்மைக் காகத் துடித்துக் கொண்டிருந்தன. கால்கள் அவளுக்கு முன் னமாகவே தோணி நின்ற கரையை அடைந்துவிட்டன.

Page 33
荔酸 கடற் காற்று
தோணி மீது தன் கணவன் கிடப்பதைக் கண்ட அன்னு விக்கு நெஞ்சில் வலித்தது. 'கோ' வெனக் கதறி ய படி அருகே ஒடிஞள்.
உடலிலே உள்ள இரத்தமெல்லாம் அந்தத் திருக்கை முள் தைத்த வாசலின் ஊடாகப் போய், கால்களின் படங் களிலே உறைந்து செங்கட்டி பரவியிருந்தது. தோணி விழிம் பையும் மீறி வெளியே மணலிற் புரண்டிருந்த கால்களைப் பற்றி ஒழுங்குடன் வைத்தாள் அன்னு,
அவளுடைய உள்ளமும் உடலும் ஒன்ருகவே நடுங்கின. செய்வது என்ன வென்று தெரியாமலே செய்து கொண்டிருந் தாள் அன்ஞ.
தன்னுடைய முந்தானைச் சேலையை எடுத்து துண்டு கிழிக்க முனைந்தவளுக்கு ஜேக்கப் தடையாகவும், பாரமாக வும் இருப்பது தெரிந்தது. அவனை தோணியின் அடியில் இருத்திவிட்டு, துண்டைக் கிழித் தெடுத்து, புண்வாயிலைச் சுத்தப்படுத்தினுள்.
அவளின் ஸ்பரிசம் பட்ட தோமஸ் மெல்ல முனகினன். அவனுடைய முனகலைக் கேட்ட ஜேக்கப் “ப்பா' 'என்று தனக்கியன்ற பாணியிலும், தொனியிலும் அழைத்தான். தோமஸிடமிருந்து 'ஜேக்கப்பு!" என்ற கனிவான பதில் கிடைக்காததால், ஜேக்கப் மெல்லக் கலங்கத் தொடங்கினன்.
அன்ஞ இதொண்றையும் கவனிக்கவில்லை.
காய்ந்து கறுத்துவிட்ட வியர்வைக் கறைகள் வெய்யிலில் நன்ருக வரண்டிருந்தன. தோமஸ் கண்களைத் திறக்காமலே தாடையை அசைத்து, தண்ணீர் கேட்பவன் போலத் தவித் தான்.
அன்ன துடித்துப் பதைத்தபடி தோணிக்குள் எட்டி, அணியத்தின் அடியில் வைகப் பட்டிருந்த கு லளே  ைய

இடற் காற்று 霸J
எடுத்து அவனது வாயருகில் வைத்து, கைகளால் மொண்டு நீர் ஊட்டினுள். அந்த நீர் வாய்குள் கொள்ளாததால் தாடை வழியே வழிந்து கழுத்தை நனைத்தது.
கண்களிலிருந்து பெருகிய நீர் அவனுடைய முக மெல் லாம் பொல பொல வென்று வீழந்து தெறித்தன. அன்னு தன்முகத்தைப் பணித் து, அவனுடைய தாடையுடன் சேர்த்து நெருக்கியபடி "என் தெய்வமே! உங்களுக்கும் இந்தக் கதியா?" என்று வீரிட்டாள்.
சரிந்த பாய்மரம் போல கிடந்த அவனை, பாய்ச்சேலே
போலப் பட படத்த அவள் தோணியில் சரியாகத் தூக்கிக்
கிடத்தினுள்.
ஆழமற்ற நீரிலே தோமஸ் தோணியுடன் மிதந்து கொண்
டிருந்தான். அவனுடைய முகத்திலே எந்த வித உணர்ச்சியும்
இல்லை ஆனலும் அன்ஞ கவலைக் கடலை நீந்திக் கொண்டிருந்
፵fföኽÍ.
வெய்யிலின் அக்கிரமம் தலே தூக்கி ஆடியது. கணவன் சீட்டுக் கொழுத்தும் வெய்யிலில் காய்வதை அவள் உணர்
கேட்டு, பொறுத்து தாங்கிக் கொள்ள அவள் தன்னையே

Page 34
5盛 கடற் காற்று
அவள் சேர வேண்டிய கரையும் தேடி வந்துவிட்டது போல நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவள் கரைக்கு வந்து விட்டாள் ஒ! அவளின் வாழ்க்கையைத் தவிர.
தோமஸ் சிறிது கண்விழித்துப் பார்த்தான். காலிற் பட்ட வெட்டு வேதனை தந்து கொண்டிருக்கவே செய்தது. பசி ஒரு புறம் குடலைப் பிடுங்கிக் கொண்டிருந்தது. அவன் மெல்ல அசைந்து புரண்டான். அன்ன தாவிச் சென்று அவனைத் தன் மார்போடு அணைத்தாள். -
*ஐயோ! என்ரை வாழ்க்கை இப்பிடிப் போகு மெண்டு நான் கண்டேனுே? ஆண்டவரே செபமாலை மாதாவே!
உங்கடை கருணையெல்லாம் எங்கே போச்சு ஐ. tith . . . . . . . . . ه (3u urri t..., o?
அன்னு அழுதாள்
கண்களிலிருந்து பெ ரு கி ஓடிய தண்ணீர் தோமஸி னுடைய தலை மயிர்க் கூட்டங்களைத் நஇனத்தது. கடல் நீர் அடிக்கடி படுவதால் பரட்டை விழுந்திருந்த அவனுடைய சிரசத்தில் பாதி நனைந்து கறுத்தது.
அவளுடைய கலக்கத்தைக் கண்ட சோளகக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. அதன் வீச்சிலே வெய்யிற் சூடு ஒரளவு குறையத் தான் செய்தது.
குலுங்கிக் குலுங்கி, விக்கி விக்கி அழுத வளைத் தோமஸ் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அந்த அணைப்பிலே அவளுடைய அ ( கிே மறையத் தொடங்கி, பொன்றே இப்பொழுது வேண்டியிருந்தது.
தோமஸின் தோள்களைப் பற்றித் தன்மீது தாங்கிக் கொண்டு அவனைத் தரையை நாடி அழைத்துச் சென்ருள் அன்ன. அவளுடைய நா உலர்ந்து வரண்டு போய் இருந்

هو كلا المو مويه مياه
தமையால் அவனுல் எதுவும் பேச முடியவில்லை, தொங்கப் போட்ட கைகள்; சிறிது திறந்து காற்றுக்காக விடப்பட்ட வாய்.
தென்னை மர நிழலிலே அவனைச் சாய்த்துக் கிடத்தினுள் அன்ன. பின் தோணிக்குள் ஒடிச் சென்று ஜேக்கப்பைத் ஆாக்கியபடி, தண்ணீர்க் குவளையையும் எடுத்து வந்த n ன். அன்னு கையால் மொண்டு, மொண்டு கொடுத்த நீரை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தான் தோமஸ். அவனுடைய களை யிழ்ந்த முகம் ஒளி பெறுவதைக் காணத் துடித்தன அவளு டைய கண்கள். கைகள் நீரை அள்ளி அவனுடைய முகத்
ஜேக்கப் அரைத்து, அரைந்து தோமஸிடம் போஞன்.
"அப்பு!" தோமஸ் கனிவோடும், புன்னகையோடும் அழைத்தான். அது யாருக்குமே கேட்காதவாறு சக்தி குன்றி ஒலித்தது.
இரவு முழுவதும் கடலிலேயே காலம் கழித்தமையினு லும் கடல் நீரில் வேலே செய்தமையினுலும் தோமஸினு டையே உடலெல்லாம் வெண் கொடி படர்ந்திருந்தது. அவற் றைத் தனது ஈரச் சேலையால் துடைத்துவிட்டாள் அன்ன.
இவையெல்லாம் செய்து விட்ட அவளுக்கு ஒன்றுமீட் டும் புரியவேயில்லை. அதுதான் கட்டுப் போட மருந்து எது என்பது.
தன்னுடைய பூரண உறுதியுடனும், பெண்மை நலுல் காத செயலுடனும் தோ ம  ைச ஒரு கையால் தாங்கித் தோளில் சாய்த்தபடியும், ஜேக்கப்பை மறு கையில் அனைத்து இடுப்பில் இருத்தியபடியும் அன்ன நடந்து கொண்டிருந் Ag5 Tg7 r.

Page 35
荡蟹 கடற் காற்று
அவளுடைய கால்கள் பரிகாரியாருடைய வீட்டைக் குறி வைத்து நடந்து கொண்டிருந்தன. அதையறியாமல் தோமஸ் மண்ணிலும் கல்லிலும் தடக்கி திசை தெரியாமற் போய்க் கொண்டிருந்தான்.
பரிகாரியார் தோமஸினுடைய காலிற் பட்ட வெட் டுக்கு மருந்து போட்டார். பின், ஒரு சேலைத் துண்டால் சுற்றிக் கட்டிவிட்டார். பரிகாரியாருக்குப் பனங் கொடுக்க முடியாத நிலையிலிருந்த அவளை ஏக்கத்துடன் பார்த்தான் தோமஸ். அவனுடைய நெஞ்சம் உருகியது. ஏதோ தொண் டைக் குழலை அமுக்கிப் பிடிப்பது போலவிருந்தது. கண்ணீர் கட்டுக்கும் அடங்காமல் பாயத் தொடங்கியது. பரிகாரி அதைப் பார்க்க முன்னரே த ன் னு  ைட ய சேலையால் துடைத்து விட்டாள் அன்னு.
"உங்கடை உதவிக்கு என்ன செய்யப் போகிறேனுே தெரியாது. எப்படியும் இரண் டொரு நாளையிக்கை காசை அனுப்பி வைக்கிறன்" என்று சொல்லிக் கொண்டே புறப் படத் தயாரானுள் அன்ன.
'சேச்சே! நீங்க ஆறுதலாக் கொடுங்க, ஒழுங்காக மருந்தைக் கட்ட மறந்திடாதீங்க. நான் தானே இருக்கிறன். என்ன வேணுமெண்டாலும் கேக்கலாம். அவன் மனுஷன் உயிரோடை நல்ல மாதிரியாக இரு ந் தான் எண்டால், நாளேக்கு உழைச்சுப் பட்டுத் தருவான் தானே!"
பரோபகார் சிந்தை பரிகாரியாரிடத்திலே கொஞ்ச மேனும் குறைவில்லாமலிருக்கிறது என்பதை அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்  ைத கள் ஊர்ஜிதப் படுத்தின.
/& 2 cy,

அலிஸ் காலேயிலே பாடசாலைக்கென்று புறப்பட்டவள் தான் திரும்பவேயில்லை. ஏன் என்று அயலவர்களைக் கேட்ட பொழுது தான் உண்மை வெளிப்பட்டது.
விடிந்ததும் விடியாததுமாக எழுந்து சென்றவள், நேரே 'கொண்வென்ற் றுக்காகக் கச்சேரி பஸ் எடுத்துப் போனுள்.
பாடசாலைக்கு முன்பாக அமைந்திருக்கிறது ஒரு சயிக் கிள் கடை. அந்தக் கடையிலே தான் எட்வேர்ட் என்பவன் வேலை செய்கிருண்.
அவன்?
அலிஸ் கொண்வென்றிலே சேர்ந்த சில காலம் முதல் அவனுக்கும் அவளுக்கும் காதல் ஏற்பட்டது. அழகு மயக்கம் அந்த இருவரையும் பிணைத்தது.
நேரம் போய்க் கொண்டேயிருந்தது. அன்னு தோம ஸின் மீதே கருத்தாக இருந்தாள். அவனைப் பாயிற் கிடத்தி அவனுடைய கால்களைத் தன் மடியின் மீது வைத்து உள்ளன் போடு உணர்வூட்டி வருடிக் கொண்டிருந்தாள். அந்த அன் புத்தொடுகையிலே கண்ணயர்ந்தான் தோமஸ்,
பொழுது இருட்டிப் போட்டுது, என்ன காரியம்? அலிசை இன்னும் காணயில்லை. அவள் வழக்கமாக வாற வஸ் கூட வந்திட்டுதே.?
ஏக்க நினைவுகள் அ ன் ஞ &შ) &Y] அடிமை கொண்டன. அலிஸ் எங்கே? இந்த ஒரு கேள்வி மட்டுமே இப்பொழுது அன்னுவின் உள் மனதைப் போட்டுக் கொன்று கொண்
டிருந்தது.

Page 36
葛姆 கடற் காற்று
நன்ருக இருட்டிவிட்டது.
ஜேக்கப் துர கீ கிக் கொண்டிருந்தான் தோமஸும் களைப்பாலும் உடல் வேதனையாலும் நன்முக உறங்கிக் கொண்டிருந்தான். அலிஸ் இல்லாமல் துயிலாத ஜேக்கப் கூட தூங்கி விட்ட நேரம்.
அலிஸ் போய் விட்டாள்!
அலிஸ் இன்னும் வரவில்லே!
அலிஸ் போய்விட்டாள்!
அலிஸ் எங்கே?
தனக்குத் தனியே வாழ்வு தேடிக் கொண்டு போய்விட் டாள் சுமையோடு பெற்று சுமையோடு வளர்த்துவிட்ட பெற்ருேரை மறந்து - அவர்களுக்குத் துன்பச் சுமையைப் பரிசாக அளித்துவிட்டு அலிஸ் பிரிந்துவிட்டாள்.
எட்வேர்ட் தான் இனி அவளுக்கு வாழ்வு. சுகம். தாழ்வு. துக்கம். எல்லாமே அவன்தான்! அவன் கை விட்டாலுஞ் சரி. காப்பாற்றினுலும் சரி
எட்வேர்ட்டின் மீது கொண்ட தீராத காதல் அலிகைத் தீருகோணமலே வரை அழைத்துச் சென்றது. ஒரு நொடி இன்பம் அவளை அப்படிச் செய்ய வைத்துவிட்டது. அதிலே தான் இயற்கையின் தத்துவம் எல்லாம் குழுமியிருக்கின்றன.
இப்பொழுது அவள் எட்வேர்ட்டின் அருகில் அமர்ந் திருப்பாள். பஸ் ஓடுவதணுல் உண்டாகும் குலுக்கம் அவ எளின் இன்ப வேதனைக்கு வழிகோலிவிடும். அப்பணுக்கு ஏற் பட்ட ஆபத்தை-அந்த நரக வேதனையால் தாய் படுகின்ற தலிப்பை அவன் எங்கே அறியப் போகிருள்?

கடற் கிரீற்று. 57
மதத்திலே ஊறிவிட்ட அந்த சமூகம் அதை மன்னிப் து வெகு கடினம். அலிஸ் எதற்காகவோ துணிந்து விட் டான். அதனுல் கொம்பர் ஒன்றுடனும் சாய்ந்து விட்டாள்.
இடம் பிரிந்த அந்த காதல் சிட்டுக்கள் சென்று கொண் டிருந்த பஸ் நிறைமாதக் கர்ப்பிணியின் அசைவு வேதனை யுடன் முனகியபடி ஒடிக்கொண்டேயிருந்தது.
அலிஸ் எட்வேர்ட்டின் கைமடிப்புக்குக் கீழே, முழங்கை யைப் பற்றியபடி மெளனியாக, கால்களையே வைத்த விழி வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே நெடு நேரம் வெறித்திருந்த தன் பார்வையை மீட்டு, எட்வேர்ட் Gas Lrreir.
அலிஸ்’
**{ptifyي 6 4
"என்ன? இறங்கி ஓடி விடுவேன் என்று பயப்படுகிருயா? பிடித்த பிடி விடாமல் நிற்கிருயே' செல்லமாக, யாருக்குந்
தெரியாமல் அவளுடைய இடையிற் சீண்டினுன் எட்வேர்ட்.
செக்கச் சிவந்த தன் கன்னங்கள் கண்ட, அவனே விழி களால் எச்சரித்து விட்டு, சொன்னுள் அலிஸ்,
**இல்லை! நீங்கள் அப்படிப் போனுல் நான் பயப்பட Lorru, 1.03 Larivo *
"ஏன்?
"அப்படியே பஸ்ஸிலிருந்து குதித்து என் உயி  ைர ப் யோக்கி விடுவேன்.
அப்படி அலிஸ் சொல்லும் பொழுது அவளுடைய கண் கள் கலங்கி வந்தன.

Page 37
፵8 கடற் காற்று
"பைத்தியம் பைத்தியம்! நீ ஒரு வேளை என்னை மறந்து போனுல், என்ர உயிர் நிச்சயமாக எண்ணிடத்திலிருக்காது. அதுதானே ஏற்கனவே உன்னட்டைக் கொடுத்திட்டனே, இனி எனக்கு ஏது உயிர்?"
"எனக்கு மட்டும் என்னவாம், உங்களட்டை இருக் கிறதே என்னுடைய உயிர்"
அலிஸ் கிண்டல் செய்தாள். "அதைக் கொண்டு வாழ லாந்தானே'
"அலிஸ்" அவன் அவளை கம்மிய குரலால் அழைத்தபடி, அவள் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தான்.
பஸ்ஸில் இருந்தவர்கள் சீட்டுடன் மோதி, மோதி நித் திரை செய்து கொண்டிருந்தனர். பஸ் அநுராதபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
எட்வேர்ட் கூறினன்.
"என்னை நம்பி நீ என்று என்னுடன் உறவு கொண் டியோ, அன்று முதல் நீ இல்லாமல் நான் இல்லே என்று முடிவு கட்டி விட்டேன். இன்னும் கேள்' அவனே வியப்போடு பார்த்த அலிசை அ ன் போ டு பார்த்து சிரித்து விட்டு, தொடர்ந்தான் எட்வேர்ட்,
*"இன்றைக்கு நான் செய்கிறது உண்மையிலேயே எனக் குப் பிடிக்கவில்லே. ஒரு விஷயம் சரியில்லை எண்டால், அதை எல்லாருமே செய்யாமல் விட்டால் பிறகு கு ற் ற வா ளி களே இந்த உலகத்திலே இருக்கமாட்டாங்கள். நாங்கள் ஒருத் தரை பொருத்தர் விரும்புறம் எண்டு, எங்களை யாராவது சேர்த்து வைப்பார்களா? உன்னே நம்பி இலவம் மரம் மாதிரி வள்ர்த்தார்கள் உன் பெற்றேர்கள், பெண்ணை நம்பி இருக் ag; aQ? FrL fofr ?**

ിക7g| Α", όρ ή η
கடற் கற்று 69
- f 17, ༧ ཚེས་ ༢.6ཀྱི, ----- ಹಾಶಿ! ಕೆಷಿಹಣ! நம்புயில்லேயT3 التي في كثير "அதில்லை அலிஸ் பெண் இலவம் போன்றr.
பஞ்சாக ஒரு நாள் புறப்பட்டு விடுவாள், பெண் பிறப்பதே ஆசைக்காகத்தான். ஆணை நம்பித்தான். அப்பிடி நம்பிப் பிறந்த ஒரு பெண்ணைக் கைவிட்டால் அது எவ்வளவு துரோ கம் எவ்வளவு பாவம்! அம்மா. அதுதான் என்னேட் பெத்தவ- அவ போனதும் நான் தனியேயிருந்து பட்ட 4. urr(6)..." , , . ஆண்டவருக்கு வெளிச்சம். பெண் பராமரிக்கும் கடவுள். காலைத் தே நீர் முதல் இரவுச் சாப்பாடு வரை, தோயல் முதல் குளியல் வரை, இன்பம் முதல் மரணம் வரை எனக்கு ஒரு பெண் துணை வேண்டும். அது யாராக இருந்தா லென்ன? என்னை மனதார நேசிக்கிற, உளமாரப் பராமரிக் கிற ஒருத்தி அவ தாயாக இருந்தாலென்ன? தாரமாக இருந்தாலென்ன? எனக்குத் தாயில்லை. இப்பொழுது நீ ஆண் டவர் சத்தியமாக என் மனைவி. என் அன்புச் சத்தியமாக என் தாய். ' அவனுடைய குரல் ஏனுே கம்மியது?
அலிஸின் கண்களிலிருந்து தெறித்த கண் ணிர்த் துளிகள் அவளது எம்பிய மார்பில் விழுந்து தெறித்தன.
'அழாதே' அவன் அவளைத் தேற்றிய படி, தான் அழு
தான்.
பஸ் ஓடிக்கொண்டிருந்தது! அயலவர்கள் தூங்கிக் கொண்டே விழுந்தார்கள்.
அவன் தொடர்ந்தான்.
"இப்ப போறம், திருகோணமலையிலிருக்கிற என் அக்கா வீட்டை, அவவும் அத்தானும் நிச்சயமாக எங்களை வரவேற் பினம். அக்கா அடிக்கடி உன்னைப் பற்றிக் கேட்டு எழுதுறவ அவவுக்கு நீ அழகியாக மட்டுமல்ல, நல்ல குணசாலி என் றும் அபிப்பிராயமிருக்குது. நானும் ஏதோ ஒரு பெண்ணைக் காப்பத்துகிற அளவுக்கு உழ்ைக்கிறன், ஓ! அந்த அக்கா

Page 38
கடற் காற்று
வுக்கு உழைத்துக் கலியாணமுஞ் செய்து வைச்சவன், நகை நட்டு தேடிப் போட்டவன் நான் தான். உன்னைக் காப் பாற்ற என்னுல் முடியும், நேரத்துக்கேற்ற வேலை செய்வன். மேசன் வேலையா, கார் றிப்பயரஈ? சைக்கிள் றிப்பயரா? ஹ்ம்! இவ்வளத்துக்கும் எஸ். எஸ். ஸி. வேறை பாஸ். 队
"எல்லாம் எனக்குத் தெரியும் தானே!"
"பல விஷயங்கள் தெரிந்திருக்கும். அவை புரியாமல்" இருக்கலாமல்லவா?
அநுராதபுரம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த பஸ், பெருமளவு பிரயாணிகள் இறங்கியதும், புதிய சிலரை ஏற்றிக் கொண்டு மறுபடியும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
அவனும் தொடர்ந்தான்.
'அலிஸ்! நீ ஒண்டும் சாப்பிடவில்லையே எனக்கு அதை நினைக்க நெஞ்சு வலிக்குது.”
*" எனக்குப் பசிக்கயில்லே, நீங்கள் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருங்கள். அறிஞர்களிலும் பார்க்க, அநுப வஸ்தர்களின் சொல்லில் ஆழமிருக்கும்'
*ஓ! அப்பிடியா?" சிரித்தான் எட்வேர்ட்,
**! (#tھي 66
*சொல்லுறன். இப்ப உ ங் க அம் மா அப்பா என்ன (graisigot be
"அ.ம் மா!.. ' அலிஸ் தாயை நினைத்து, அச்சங் கலந்த விழிகளோடு பிதுங்கத் தொடங்கினுள்
'தயவு செய்து என்னைக் குழப்பாதீங்க அத்தான் நீங் கள் ஒன்டுமே பேச வேண்டாம்."

கடற் கீாற்று 6
அலிஸ் மன்ருடினுள்,
அவர்கள் மெளனிகளாயினர்.
விடிந்தது!-உலகத்துக்கு! "ஐயோ! ராசாத்தி! நீ என்ன செய்யிறையோ? எங்கை இருக்கிறியோ?" மகளைப் பிரிந்த துயரம்-இல்லை இன்னமும் மகள் வரவில்லையே என்ற ஏக்கம் அவளுடைய மனதைக் குடைந்தது.
தோமஸுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. அவனும் அழுதால் அவளை தேற்றுபவர் யார்?
'அழாதை அன்ன அவிசுக்கு ஒண்டும் வந்து விடாது. அவள் பள்ளிக்கூடத்திலே தான் நிற்கிருள். நான் சொலு றன் கேள்! அன்னு! அவள் காலமைக்கும் நிண்டு பின்னே ரம் போல வந்து விடுவாள்.'
தோமஸ் தேற்ற முயன்றன். உண்மையிலேயே அலிசுக்கு என்ன நடத்திருக்குமோ? என்று நினேக்க அவனுக்குப் பய 6ாக இருந்தது. அந்தப் பயத்தை நொந்து நொடித்த அன்னுவுக்கு வெளியிட்டால், அவள் அதைத் தாங்கமாட் டாளே என்று எண்ணி, அதை மறைத்தான் தோமஸ் ,
அன்னுவைத் தேற்ற அவன் உசும்பியதால் காலிற் பட் டிருந்த காயம் கண்டி வலியெடுத்தது. அதைவிட மகளைப் பிரிந்தது வேகமாக வலித்தது. நெருப்பாகச் சுட்டது. புண் னிலே காரம் இட்டது போன்ற எரிவு உள்ளம் உடல் எல் லாம் காணப்பட்டது. ஒருவரை மற்றவர் தேற்ற முடியாமல் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்காமல் கண்ணிர் வடித்துக்
கதறிக் கொண்டேயிருந்தனர்.
ஊர் கூடி விட்டது!
"என்ரை பிள்ளை சொன்னுள்-எல்லாம்! இந்த நாளைப் பெட்டையளை எப்பிடி நம்புறது. படிக்க வைச்சவுடனே அவ

Page 39
蔷盛 கடற் காற்று
ளவையள் படுகிற பாடு!." தமக்கு அருகில் நின்றவரைப் பார்த்துக் கூறிஞர் ஒருவர்.
**இத்தினை கஷ்டங்களுக்கை தோமஸ் அந்தப் பெடிச் சியை எண்னமாதிரியெல்லாம் வளர்த்தான். பாவம் அவள் என்னடா எண்டால் போனவள் ஒரே போக்காப் போயிட்டாள்" என்ருர் அடுத்தவர்.
திண்ணையிற் கிடந்த தோமஸின் காதுகளில் கூரையே பெயர்ந்து விழுந்த நினைப்பு உண்டாகியது. மண்டையிற் பலங்கொண்ட மட்டும் அடித்த அடி!
*அப்பிடியும் இருக்குமா? சே! என்ரை அலிஸ் அப் பிடிச் செய்யமாட்டாள். நாங்கள் படுகிற கயிட்டத்தைப் பார்த்த பிறகும் அவளுக்கு அந்த எண்ணம் உண்டாயிருக் காது. இவங்களுக்கு ஊர்வம்பு அளக்கத்தான் தெரி
* டோய்! கூத்திமோன்ே என்னடா சொன்ன நீ! என்ரை பிள்ளே அப்படிப்பட்டதோடா?’-சீறிக்கொண்டே எழ்ப்போனுன் தோமஸ், முடியவில்லே, அப்படியே இருந்துவிட்டான்.
'உள்ளதைச் சொன்னுல் உடம்பெல்லாம் வலிக் குதோ?'-முன்பு குரல்கொடுத்தவனே கூறிஞன்.
*ம்' என்றபடியே ஒரு கையை ஊன்றி எழும்பிஞன். வாசிற்படியோடு அமைந்து காணப்பட்ட நிலையையும் அ வ ஞ ல் பற்றிக்கொள்ள முடியவில்லே. தடாலென்று மண்ணிலே வீழ்ந்தான் தோமஸ், அவனுடைய அாற் புண்ணிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாயத்தொடங்கியது,
**ஆ.ண் .ட வ.ரே!' என்று ஓடிவந்து, கணவனை வாரியெடுத்து, நிறுத்திவிட்ட அன்னு முற்றத்திலே நின்று

கடற் காற்று 纷感
கொண்டிருந்த மனித ஜடங்களைப் பார்த்துக் கூறினுள். அவளுடைய கண்கள் கோபக்கனலை உமிழந்துகொண்டிருந் தன.
* உங்களுக்கு வேறை வேலை யில்லையோ? எங்கடை
நேரம் ஓடியது!
தபாற்காரன் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
அதனைப் பிரித்து வாசிக்கத் தலைப்பட்டான் தோமஸ். அவனே இடைமறித்து "யாருடையது? என்று ஆவலோடு கேட்டாள். அன்னு.
"உன்ரை மகளின் ரை போலையிருக்கு!”
விபரம் ஒரளவு விளங்கிவிட்ட தோமஸினுடைய கர ங்கள் கடிதத்துடன் நடுங்கின. நெற்றி நரம்புகள் தெறித் தன. அவன் படித்தான்-கண்களால்
'அன்புள்ள ஐயா அம்மாவுக்கு!
உங்களே விட்டுப் பிரிந்து எங்கேயோ போகிறேன். எனக்கு வாழக்கையில் ஒருவர் குறுக்கிட்டு விட்டார். அவ ருடன் உங்கள் யாவரையும் மறந்து போகிறேன். என் தம்பியைக் கூட நினைவில் இருத்த முடியாமலேயே போகி றேன்.
ஊருடன் வந்திருப்பதானுல் ஊர் எ ங் களை ச் சும்மா விடாது. ஒருவரை நம்பி மானத்தோடு கூடி வாழ்த்தாலும்

Page 40
64 கடற் காற்று
வசைபாடும் கெட்ட உலகம் இது உங்களுக்கு அவமானத் தைக் கொடுக்க நான் விரும்பவில்லை. கண்காணுத இடத் துக்குப் போகிறேன்.
அன்புள்ள அலிஸ்’ *மோசக்காறி!”
தோமஸ் அலறிஞன்.
அவன் எண்ணிய எண்ணங்கள், கட்டிய மனக் கோட் டைகள் அத்தனையும் சிறுபிள்ளை மண் வீடாகி விட்டன என்பதை அது எடுத்துக் கூறியது, கற்பனை உலகில் சஞ் சரித்த தோமஸ், இறக்கை ஒடிந்த பறவை போலத் துடி துடித்துப் பதைத்தான்.
“என்ன? என்ன எழுதியிருக்கிருள்?"
அண்ணுவினுடைய அந்தக் கேள்விகளிலே ஒருவித அவ சரம்.
"ஆரோடையோ போருளாம்’
இழவு விழுந்த வீடு போல மாறியது தோமஸின் வீடு, தோமசைப் பார்க்க வந்து போனவர்களுக்கு அ லி ஸி ன் செய்தி அவல் போலக் கிடைத்தது.
ஊரெல்லாம் இதே பேச்சு அவற்றை அண்ணுவோதோமலோ பொருட்படுத்தவில்லை நம்பிக்கையில், அன்பில், பாசத்தில் விழுந்த இடி, அவற் றின் சுவடு தெரியாமலே அழிந்து விட்டது
இணி.? அவர்களைப் பொறுத்தமட்டில் அலிஸ் இறந்து விட்ட sosizi” sprašy!
 

8
திருகோணமலையில் பெருந் தெருவில் உள்ள எட்வேர்ட் டின் அக்கா வீட்டில் பிள்ளைகள் சகிதம் அலிஸின் கல்யாணம் நடந்தேறியது.
அவள் சொன்னுள்,
*இண்டைக்கெண்டு நல்ல நாளாக இருந்ததோடை சுவாமியாரும் கோயிலில் இருந்தது தான் பெரிய ஆச்சரியம். உங்களுடைய கல்யாணத்தை தேவனும் ஆதரிக்கிருர் எண்டு தானே சொல்லவேணும்'
எட்வேர்ட்டின் அக்காவான் ஸ்டெலா மிக்க ஆனந்தத் தோடு கூறினுள்.
அலிஸ் கவிழ்ந்த தலை நிமிராது, மண்ணைப் பார்த்துச் சிரித்தான்.
எட்வேர்ட் மெளனியாக இருந்தான். அவன் கண்கள் மட்டும் சிரித்துக் கொண்டது. கோயிலில் சுவாமி முன் னிலையில் தனது தாலிக்கொடியை அப்படியே கழற்றி அவன் கையில் கொடுத்தது அவனுக்கு என்னவோ போலிருந்தது.
*அத்தான்தான் குடுக்கச் சொன்ஞர் தம்பி!' என்று அவன் 19றுத்தபொழுது அவள் கூறியது நினைவுக்கு வந்தது.
அவர்களுக்கு முன்பாக அமர்ந்து அங்கு நடப்பவற்றைக் கம்பீரமாக இரசித்துக்கொண்டிருந்த அத்தானை ஒருமுறை எட்வேர்ட் பார்த்தான்.
அந்தத் தாலிக்கொடியையே அத்தானின் பெயரால் செய்து கொடுத்தவன் எட்வேர்ட் என்பதால், அதனை அவனுக்கு வேண்டிய இந்த வேளையில் அவனுக்கே அன்ப

Page 41
莎翁 கடற் காற்று
ளிப்பாக, நன்றியுணர்வோடு கொடுத்திருந்த அத்தானை மறுபடியும் பார்த்தான் அவன்,
Y kS S utBttGS0SL S SGGLLS S0trttLStSS t tLLttLLL LLLL SS SuS LLtttLtJtSStL S S0S LLLLS SS S TSTS க்கு!”
சாய்மனையை விட்டு எழுந்து, தம்பதிகளின் அருகில் வந்து அமர்ந்த அவனுடைய அத்தான் டேவிட் கேட்டான்.
'இல்லை அத்தான்! ஆனல் நீங்கள் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. மோ தி ரம் மாத்தியிருக்கிருேமே, அது போதாதா?
* எட்வேர்ட்! நீ எத்தனையோ விதத்தில் என்னை விட உயர்ந்தவன். உன்னுடைய உள்ளம் இருக்கே அது எல்லா த்தையும் விட பெரிசு ஆல்ை, அனுபவம் இருந்தும் இல் லாதவன் மாதிரிப் பேசுறியே அதுதான் எனக்குப் பிடிக்க வில்லை, அலிசின்ரை ஆக்கள் சரி, எங்க ஆக்கள் சரி இந்தத் தாலிக்கொடியைக் கொண்டுதான் உன்னை மதிப்பினம், காதலிச்சுக் கல்யாணஞ் செய்யிறவங்களே ஐரோரும் உற்ரு ரும் கொஞ்சம் அதிகமாகக் கவனிப்பினம்." என்று கூறி வீட்டு, ஸ்டெலாவைப் பார்த்தான் டேவிட்.
அவள் தன் கணவன் சொல்லப்போவதை ஆவலோடு கேட்கத் துடிப்பது போல இருந்தாள்.
டேவிட் சொன்ஞன்.
*புதுக் காதல் ஜோடி என்ன உடுக்குது? என்ன சாப் பிடுது? என்கிற திலையிருந்து அடிபடுகினமா? பிடிபடுகினமா? என்கிறது வரை ஆராய்வினம்.”
முடிப்பதற்குள் எட்வேர்ட் குறுக் கிட்டு, 'இதைச் சொல்லா தீங்க அத்தான். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் காதலிச்சுத்தான் முடிச்சவர். சைவக்

கடற் காற்று 鬣?
காரர். அந்த இரண்டு பேரும் பட்டதாரியள் அவர் ஒரு பத்திரிகாசிரியர். அவவோ அரசாங்கத்திலை பெரிய உத்தி யோகம், இவ்வளத்துக்கும் அந்தப் புண்ணியவதி மஞ்சள் கயித்தோடை. மூண்டு முடிச்சோடை தான் போய்வாரு.
அவையும் உள்ளன்போடு வாழுகினம் தானே?"
"வாழ்க்கைக்கும் மனத்துக்கும் தான் சம்பந்தமிருக்
"அவர் என்னைக் கொண்டுதான் தன்னுடைய கார் திருத்துறவர். அப்ப ஒரு நாள் அந்த அம்மாவும் வந்தா, மஞ்சள் கயித்தைக் கழுத்திலை கண்டிட்டு, அவரிடம் கேட்டன், அதுக்கு அவர் சொன்னர், இன்பம், துன்பம், மரணம் இந்த மூன்றுக்கும் போட்ட மூன்று முடிச்சுக் கயிறு அது மூன்று முடிச்சைத் தங்கத்திலே போட ஏலாது. அத்தோடை தங்கக் கொடிகள் எத்தினை அடைவு கடையில் வாழ்கின்றன. இன்னுமெத்தினை விலைப்பட்டுப் போகின்றன. தாலியோ டையே கொடிகள் திருட்டுப் போகின்றன; ஒத்தி அறுக்கப் படுகின்றன. இது எல்லாத்துக்கும் புனிதமும் பாதுகாப்பும் நிறைந்தது மஞ்சள் கயிறும், தாலியுந்தான் எண்டு சொல் விச் சிரிச்சார் அவர், நான் ஒண்டும் பேசயில்லை."
? "உண்மை பரிசுத்தமானது. அவர் உள்ளதைத் தானே சொன்னுர்’ எட்வேர்ட் அழுத்தமாகப் பேசினன்,
டேவிட் சற்றே குத்த வாகக் கூறினன். 'அந்தப் பேப்பர் காரருக்கு தாலிக் கொ டி வா ங் க வழியில்லையாக்கும் தெரிஞ்ச தமிழிலே சளாப்பியிருக்கிருர்'
'இல்லை அத்தான் ! கார் வாங்க வழியிருந்ததே எத்த னேயோ பேருக்கு எவ்வளவு உதவியிருக்கிருர் தெரியுமா?"
* அப்பிடியா?*

Page 42
63 கடற் காற்று
* * g)_L}) }”
"அப்பிடியானுல் அந்த ஆள் ஒரு சாதிப் பயித்தியமாக இருக்கவேணும்.'
"எல்லாருமே ஒரு விதத்தில் பைத்தியந்தான். சிலருக்கு பொன்னில் பைத்தியம். வேறு சிலருக்கு மண்ணில், இன்னும் சிலருக்குப் பெண்ணில். அவர் போல ஆளுக்கு இலட் சியத்தில். இப்பிடியிப்பிடி எத்தனையோ?”
"சரி. சரி. சாப்பிட வாருங்கள்!'
அவர்களின் பேச்சை ஆவலோடு கேட்டிருந்த ஸ்டெலா , சாப்பாட்டுக்கு அழைத்தாள்.
* எது எப்பிடியோ? அது அப்பீடியே நடக்கும். நடக் கட்டும். அலிஸ் எழும்பு நேரமாகி விட்டது. சாப்பிடுவம்.” என்றபடி எழுந்தான் எட்வேர்ட்,
அவனைத் தொடர்ந்து அனைவரும் போயினர்.
9
நட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன!
தோமஸ் கட்டோடு கிடந்தான். காயம் ஆறிக்கொண்டு போகவில்லை. பதிலாக முழந்தாள் வரை வீங்கியது. தொட்ட இடமெல்லாம் வலி என்று கூறுமளவிற்கு அவனுடைய உடல் நலங்கெட்டிருந்தது.
அன்னு இரண்டு உயிர்களுக்கு உணவு போடுவதற்காக அலைந்தாள். அலைந்து கொண்டேயிருந்தாள்,

கடற் காற்று 齿9
கடன் கேட்கப் போகும் இடங்களில் கணவனுடைய பரிதாபகரமான நிலையையும், மகளுடைய மானங் கெட்ட செயலையும் எல்லோரும் சுட்டிப் பேசுவார்கள். அந்த அவச் சொற்களைத் தாங்கமாட்டாமல் ஓடி வருவாள் அன்னு, கஷ்டப்படுபவளைக் கண்டு கலங்குபவர்கள் போல எல்லோ ரும் நடித்தனர். ஆனல் ஒருவராவது உதவி செய்ய முன் வரவில்லை.
இரக்கமின்மையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டுவிட்ட மக்களுக்கு விவிலியமும் எடுபடாது என்பது அன்னுவுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
பட்டினி கிடக்கும் நேர அளவு இப்பொழுது நீண்டு, நாள் அளவு வரை வந்தது. கோயில் தர்மம் ஒன்றுமே கிடைக்கவில்லை. வாங்கத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்கித் தெரிவதில்லையே!
ஓ! கடவுளும் வாங்கத்தான் இருக்கிருரா ?
கண்ணிர் பெருக உடல் உருகியதே தவிர, அவளால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஒரு வேளைச் சோற்றுக்குக் கூடப் பஞ்சம் பெரும் வறுமை, மானம் ஒன்றிற்காக இரந்து கேட்பதையும் வெறுத்தான் அன்ன.
தனக்காக அன்னு படும் கடுந் துயரைத் தோமஸினுல் பொறுக்க முடியவில்லை. தன்னுடைய மகனுக்கும், தனக்கும் எதுவித பேதமும் இல்லை என்றே அவன் எண்ணிப் புழுங் கிணுன்,
'அவளை நம்பி எப்படியெல்லாஞ் செய்தேன்? அவளாலே எத்தினை செலவு? நன்றி கெட் ட வ ள். அன்ஞவைப் படாத பாடு படுத்திப் போட்டன். நான் பாவி கறுமி.
வெதும்பினுன்,

Page 43
7C கடற் காற்று
'காலில்தானே காயம் பட்டது. ஆண்டவரின் கிருபை யாலே நெஞ்சுரத்துக்கு ஒரு குறைவில்லையே. நான் மறுபடி யும் உழைக்கவேணும். உழைக்க வேணும். உழைக்க..!
நினைவுகள் கிலுகிலுத்தன:
அன்ன வெளியே சென்று விட்டு அப்பொழுதுதான் அங்கு வந்தாள். மத்தியானமே எங்கோ போயிருந்தவளின் சிவந்த முகத்தில் கரிக்கோடுகள் படர்ந்திருந்தன, அலுத்துக் களைக்க வேலை செய்வதால் ஏற்படும் வியர்வைக் கோடுகள் போன்று அவை காணப்பட்டன.
99
'அன்னு
தோமஸ் அழைத்தான்.
கையிலிருந்த பொட்டலங்களை வீட்டுத் திண்ணையில் வைத்து விட்டு, "கொஞ்சம் பொறுங்கள் இதோ வந்திட் டன்!” என்றபடி கிணற்றுப் பக்கமாகப் போய், முகத்தைக் கழுவினுள்.
கயர்ப்பான அந்தக் கிணற்று நீர் முகத்தில் பட்டதும் எரிவு உண்டாகியது. அண்டி, சிவந்திருந்த கைகள் வெடி மருந்து பட்டாற் போல் மசமசத்தன. விரல்களின் அடியில் உள்ளங் கையின் மேலாகச் சுருங்கியிருந்த தோல் பட லங்கள் வேதனையைக் கொடுத்தன.
முகத்தைக் கழுவி, தனது மு ந் த ஈ னை ச் சேலையால் தீர்டைத்தபடி, "கூப்பிட்டீங்களே!' என்ருள் அன்.ை
எங்சோ வெறித்துப் பார்த்திருந்த தோமஸ், “எங்கே போன நீ?" என்று சற்றுக் கடுமையாகவே கேட்டான்.
இருந்திருந்து அவனுக்கு வரும் கோபத்தின் தன்மையை நன்கு உணர்ந்திருந்த அன்ஞ, 'ஏன் அப்பிடிக் கோவி

கடற் காற்று 7.I.
ச்சுப் பாக்கிறியள்? சும்மா பாருங்களேன். இஞ்சேருங் கோ. என்ரை கடவுள் எல்லே . என்று குழைந்தாள்.
திண்ணைத் தூணுடன் முதுகு சாய்த்து, வீட்டுப் புறமா கக் கால்களை நீட்டியிருந்த தோமஸின் பக்கத்தில் வந்து அமர்ந்த அன்ன, புண்பட்ட அவனுடைய காலை மெல்ல வருடியபடி, "நான். நான்' என்று திக்கினன்.
'என்ன சொல்லப்போறே? இதென்ன சாமான்கள்.' தோமஸ் கவலை தோய்ந்த வெறுப்போடு, மென்னையைப் பிதுக்கியபடி கேட்டான்.
**இது அ மெ ரி க் க ன் மா, இரண்டு ருத்தல். அது சீனி. மற்றது தேங்காய்.” அவள் சொல்லி முடிப்பதற்குள் "தேங்காய் தேங்காய் எண்டு தெரியாமல் தான் இருக்கிறன்வி
இதெல்லாம் ஏது?? IS
翡 * ** ༽ ། .ܢܟ݂ s
"கடன் வாங்கினியா?" esC)དེ་ ༽ البته Ꮂ # w ** გ!!! VSA
ឆ្នាទាំងៃ! *
* அப்ப??? ༄། །
'உழைச்சு வாங்கின் நான்!??
'உழ்ைச்சு' என்று கறுவிக் கொண்டே பலங்கொண்ட மட்டும் அவளை எற்றி விட்டான் தோமஸ்.
திண்ணையில் அலமலக்காக உருண்ட அன்னு, மறுபடியும் எழுந்தோடி வந்து அவனுடைய இரண்டு கால்களையும் இருந்து பிடித்தபடி, "ஐயா. ஐயா!. கோவிக்காதீங்க. கடன் படுறதிலும் இது பறுவாயில்லை எண்டு நினைச்சன். கனகசபாபதியின் ரை மகளட்டைப் போனன். அவள் படிப் பிக்கிருளெல்லே. அரிசி இடிக்க நேரமில்லையெண்டு இடிச்சுத்

Page 44
கடற் காற்று
நீச் சொன்னுள். நானும் இடிச்சன், ஒண் ட ைர ரூபா கொடுத்தாள். அது தான். அது தான் ."
அன்ன கண்கள் கலங்க, நெஞ்சம் வெதும்பக் கூறினுள்.
தோமஸ் அழுதான் தனக்கு ஏற்பட்ட முறிவை எண்ணி, யாரையோ டழி வாங்குபவன் போல, வாசல் நிலையோடு மண்டையை மோதிஞன்.
"ஐயோ! ஆண்டவரே! உங்களை ஏன் வதைக்கிறீங்கள்? உங்களுக்குக் கோபம் எண்டால் என்னே அடியுங்கள்."
அழுதழுது மன்ருடினுள் அன்ன
“என்னை அடியுங்கள், மண்டை வலிக்கப் போகுதே ஐயோ! கல்யாணம் முடிச்சு இவ்வளவு வருஷத்துக்கு உங் களட்டை ஒரு நாளாவது அடிவாங்கயில்லை. நீங்க ஒரு குறையும் வைக்கயில்லை. அடிக்காத குறையை ஏன் வைக் கிறீங்க' என்றபடி பாய்ந்தெழுந்து, வாசல் நிலைக்கும் அவ ஒனுடைய தலைக்கும் இடையில் தன் கையை வைத்து, அவ னுடைய தலையை வாரி இழுத்து, மார்போடு அணைத்துக் கொண் டாள், அன்ன.
அவன் வீட்டெறிந்த மூச்சு அவளுடைய மார்பகங்களைப் பொசுக்கி விடுவன போன்றிருந்தது. தோமஸ் ஒரு வா று தி ன் னே ச் சமாளித்தபடி, அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு கூறினன்.
"நான் உனக்குக் சோறு போடக் கடமைப் பட்டவன். உழைச்சதெல்லாம் உன்ரை மோள் திண்டாள். இனியாவது உனக்குத்தாறன், எடுத்தண் டுவா கோடியிக்கை கிடக்கிற பறியை, மண்டா கடலுக்கை போயிட்டுது. கம்பியையும் எடுத்தா, தூண்டில் எங்கே? எல்லாம் கொண்டுவா!'

రారా འ། །
Al-A )"
" கடற் காற்று ', 4.7 *・7。
அன்ன பிரமை பிடித்தவள் போலிப் பேசாது அவனையே பார்த்தவண்ணம் அவனருகில் இருந்தாள்.
"உனக்குச் சொல்லுறதென்ன?’ பத்து வீடுகளுக்குக் கேட்கும் படி தன் பலங்கொண்ட மட்டும் கத்தினன். தோமஸ்.
"கடலுக்குப் போறிங்களா?'
அன்ன இமை வெட்டாது மெல்லக் கேட்டாள்.
'உம். உம். போகத்தான் போறன், ஒரேயடியாக."
**ஆங்!” என்ற அழுகைமுனகலுடன் அவனுடைய வாயைப் பொத்தினுள் அன்னு.
"அப்பீடிச் சொல்லாதீங்க. உங்களாலே தான் நான் இன்னும் உயிரோடை இருக்கிறன். இல்லை. எப்பவோ செத் திருப்பன். மறந்திடாதையுங்கோ!'
சிறுபிள்ளைபோல விக்கி விக்கி, விம்மி விம்மி அழுதாள் அன்ஞ.
'உம்! கொண்டுவா!'
'போகாதீங்க காயம் ஆறட்டும். அது க்கு ப் பிறகு
எங்கைபெண்டான்ன போங்கள்"
அவள் கெஞ்சினுள்!
அன்னுவைப் வெறுப்போடும் கோபத்துடனும் பார்த்து விட்டு, ஒரு காலை இழுத்து, இழுத்து நடந்து சென்று தூண் டிலிடுவதற்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே றினுன் தோமஸ்.
வாசலண்டை சென்றவன், பெரும் சிரமத்துடன் திண் ணையிலேறி, அதில் விரித்த பாயில் தூங்கிக்கொண்டிருந்த

Page 45
4. கடற் காற்று
ஜேக்கப்பை முத்தமிட்டான். வெறிபிடித்தவன் போன்று ஜேக்கப்பை அணைத்த தோமசை, நித் தி  ைர கலைந்த ஜேக்கப்பும் கொஞ்சி விட்டான். அவனுடைய பிஞ்சு இதழ் களினூடே பல் முத்துக்கள் சிந்தித் தெறித்தன. அ  ைத வெகுவாக அநுபவித்த தோமஸ், சிறிது சிரித்தான். ஆயி னும் கண்கள் அப்பொழுதும் கலங்கியிருந்தன.
அண்ணுவின் விசும்பல் மெல்ல மெல்ல அவன் செவிகளி லிருந்து மறைந்தது.
பரந்து காணப்பட்ட கருங்கடலைத் தஞ்சமென்று, ஒரு காலை ஊன்றி நடந்துகொண்டிருந்தான் தோமஸ், முழந் தாள் வரை வீக்கம் இருந்ததால் கெந்தி ஆறுதலாக நடக்க அவனுல் முடியவில்லே.
கையிலிருந்த பறி அலஈக்காக ஆட கம்பியால் தரையை ஊன்றி, ஊன்றி நடந்தான் தோமஸ்.
கடற்கரையை அடைந்துவிட்டான் தோமஸ், அவனு இடைய குத்தகை வள்ளம் எசமானேக் கண்டு தலையை ஆட்டும் எருது போல் அசைந்தது.
ஒரு காலில் கெந்தி, கெந்தி, கெந்திச் சென்று தோணிக் குள் ஏறிஞன்.
*ஆண்டவர் நம்மை எண்டைக்குங் கைவிட மாட்டார்"
கையிலே இருந்த பெரிய தூண்டிலே ஒரு முறை பார்த்துப் பெருமூச்செறிந்தான். பின்னர் அவசராவசரமாகக் கண்கடை களில் வழிந்து வந்த கண்ணிர்த் துளிகளே ஒற்றி எறிந்து
விட்டு, கூசுகின்ற விழிகளை வானத்திலிருத்தி புன் முறுவல் செய்தான்.
தோணி நகர்ந்தது!

மேற் காற்று ?莎
வள்ளத்தின் நடுவே போட்டிருந்த மரத்தின் மேல் இரு புறமுங் கால்களைத் தொங்கவிட்டு இளைப்பாற்றியவாறே தாங்கு கோலை எடுத்து மெதுவாக வலித்துக் கொண்டிருந் தான் அவன். வலியிழந்த கால் கண்டியிழுத்தது. அதை மரத்தின் நீளம் நீட்டி, தோணி விழிம்புடன் சாய்த்த படி தொடர்ந்து வலித்தான் தோமஸ்.
நடுக்கடலை நோக்கி மெல்லப் போய்க் கொண்டிருந் தான் அவன்.
நிலவு வழமைபோல் வரவில்லை. இப்பொழுது முன்னிருட் டாகியிருந்தது. வானத்தில் படிந்திருந்த செம்மை மெல்ல மறையத் தொடங்கி, உலகமே அந்தகாரத்தில் மூழ்கத் தயாராகிக்கொண்டிருந்தது.
மேற்கு வானின் ஒளிப் பிம்பம் கரையோரமாக ஓங்கி நின்ற தென்னுேலேகளின் அசைப்பைத் தோ ம ஸ்" க்கு த் தெளிவாகக் காட்டின. அவை போய்க் கொண்டிருந்த அவனுக்கு சொல்ல மறந்ததொரு சேதியைச் சொல்லிஅனுப்ப அழைத்துக் கொண்டிருந்தன.
அன்று கடைசியாக அவன் களங் கட்டி வலை பார்க்கச் சென்றபொழுது, அவனுக்குச் சாப்பாடு தண்ணீர் எல்லாம் கொண்டுவந்த அன்னு இன்று கண்ணிரை மட்டும் அனுப்பி யிருந்தாள் என்று அவன் எண்ணினுன், சாப்பாடு சமைப் பதற்கே ஒன்றும் இல்லாத போது, கட்டிக் கொடுக்க என்ன இருக்கிறது? என்று அவன் ஏளனமாக எண்ணிப்பார்த்தான்
பின், அந்த ஆகாயப் பெருவெளியை ஒரு முறை அண் ணுந்து பார்த்துக்கொண்டான். வா ன ம் வெளேரென்று இருந்தது. பார்க்குமிடமெலாம் நட்சத்திரக் குவியல்கள் தென்பட்டன. ஊர்மனை அவனுடைய வாழ்க்கை போலவே இருண்டு காணப்பட்டது.

Page 46
76 கடற் காற்று
'பெருங்கடல் வெண்திரைகளைப் பரப்பி அபாயக் குரல் ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டேயிருந்தது. அலைகள் தோணியைப் பலமாக வந்து எதிர்த்தன.
"இண்டைக்கு எப்பிடியும் மீன் கிடைக்கும். தூண்டி லுக்கு அம்பிடாத மீன் எங்கே போகப்போகுது; ஒரு இருபது ருத்தல் மீன் எண்டாலும் பிடிக்கிறதுதான். காத்துக் கிளம் பினபடியால், புதைச்ச வலேயிலும் மீன் பட்டிருக்கும், இரண்டு கிழ்மையாகக் கடலிலை கிடக்குது வலை. எதுக்கும் எல்லாத் தையும் பார்த்துவிட்டால் போச்சு!
மீன்களை வழியிலே குடுத்திடவேணும். ஒரு முப்பது முப்பத்தைஞ்சு ரூவாச் சேரும். அன்னட்டைக் கொண்டு போய் இத்தா உனக்கு வேண்டியதை வாங்கு எண் டு எறிய வேணும். அப்பிடியே ஜேக்கப்புக்கு இனிப்பு, விசுக்கோத்தும் போகயிக்கை மறந்திடாமல் வாங்கிக் கொண்டு போக வேணும். மாதாவே கைகொடுத்திடுங்கள். உங்கள் பாலன் அம்மா கேக்கிறேன். எனக்கு இந்தச் சங்கடங்களிலையிருந்து மீட்சி தாருங்கள்.
தோமஸ் நினைவின் கனவுகளில் நீந்திக்கொண்டிருந்தான். தான் மாதாவின் பாலன் என்றதும், தனக்குப் பாலணுகப் பிறந்த ஜேக்கப்பின் நினைவு அவனை வருடியது. அதோடு, அ ன் னு ன வ என்றுமில்லாதவாறு இன்று வெறுப்பும் , கோபமும் காட்டி விட்டு வந்ததை நினைக்கையில் நெஞ்சு கனத்தது. தோமஸ் கடலுக் கோ, தூரப் பயணமோ செல்லும் பொழுது, வளர்ந்த பெண் ணு கி ய அ லி ஸ் வீட்டிலிருந்தாலும், ஏதும் சாக்குப் போக்குச் சொல்லி அன்னவை உள் வீட்டுக்குள் அழைத்து, பிள்ளைகளுக்குத் தெரியாமல் அவளின் செக்கச் சி வ ந் த கன்னங்களில் முத்திய பின்னரே விடை கேட்பான். அவளும் அதனை எதிர்பார்த்திருந்தவள் பே ஈ ன் ற ஆனந் த த் து ப என் அவனுடைய தாடைகளே இரண்டு கைகளாலும் பற்றி, வருடி மெய்ம்மறந்து, வருடிய விரல்களை இச் சென்று ஒலி யெழும்ப கொஞ்சி மகிழ்வாள்.

கொழும்பு தமிழ்ச்ச கடற் காற்று 77
"மிருகத்தனமாக அவளைத் தள்ளிப்போட்டன்'
வீட்டுக்குப் போய் அன்னுவைத் தேற்றிவிட்டு, அவளு டைய ஆனந்த பலத்துடன் திரும்பி வருவோமா என்றும் தோமஸ் நினைத்தான். பின்னர் 'சே' என்று தனக்குள் சொல்லி, தன்னையே எள்ளி நகைத்தான் அவன்,
"அவள் படுகின்ற கயிட்டத்தைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்கவா? அந்தக் குழந்தை. என் ரை ஒரே செல்வம் பசியாலை எப்பிடித் துடிச்சிட்டான்."
கடந்தவற்றை நினைத் த ப டி சிறிது தூரம் கடந்து விட்டான் தோமஸ், அவன் சேர வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது.
தூண்டிலைச் சரிசெய்து இரையையும் இட்டுக் கடலிலே வீசினன் தோ ம ஸ். "ல பக்" கென்ற சிறு ஒலி அந்தப் பேரிரைச்சலில் அமிழ்ந்தது.
"ஊஹாம்!'
தோமஸ் முயற்சி  ை(ப க் கைவிடவில் ஐ. அவனே
அறியாமலே அவனிடம் புதியதெம்பு, உற்சாகம் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன.
இரண்டாம் முறையும் தூண்டில் கடலில் வீழ்ந்தது.
Lili aifai)ăi!
மூன்றும் முறை இல்லவே இல்லை!!
'உம்'- அவனுடைய நாசித் துவாரங்களைப் பிய்த்தெ
றிந்து கொண்டு பெருமூச்சுப் புறப்பட்டு, அந்த பரந்த கடற்காற்றுடன் கலந்தது.

Page 47
78 கடற் காற்று
தோல்வி ம்ேல் தோல்வி கண்டுவிட்ட தோமஸினல் "மேலும் பொறுக்க முடியவில்லை. தோணியின் ஆட்டமும் அவனைத் தொழிற்படவிடவில்லை. நெஞ்சின் அளவுக்கும் மே லா. க இருக்கக் கூடிய நீரில் இறங்குவதென்பதும் முடியாத காரியம், அந்தக் கும்மிருட்டில் புட்டி பள்ளமே தெரியாது. ஆர்க்கு வேறு வாயைப் பிளந்திருக்கும். கால் பட் டாலே சதக் கென்று வெட்டிவிடும். அது அவ்வளவு விஷ மிாக இல்லாது விட்டாலும் வேதனை வேதனைதான், இருக் கிற கொஞ்ச மிச்சப் பலமும் போய்விடும்.
என்னதான் செய்வது? தோமஸ் சற்றுப் பொறுத்தான்!
காலேயில் அன்னு அவனுக்கு வாங்கிக் கொடுத்த பீடி களில் மீதம் மடியில் வைத்தவாறே இருந்தன. அவற்றுள் ஒன்றைத் துளாவி எடுத்துப் பற்றிக்கொண்டான் அவன்.
புகை தந்த இன்பத்தில் என்ன செய்வது? எப்படிச் செய் வது? என்று மூளையைக் குழப்பியபடி இகுத்தான் அவன்,
'ஆண்டவரே! நான் செய்த செபங்கள் எல்லாம் வீணு கிப் போச்சா? என்ரை அன்னலையும் ஜேக்கப்பையும் காப் பாத்த மாட்டீங்களா? அதுகளைப் பசியாலே வாட்டி, அதுகள் படும் அவஸ்தையை என் கண்ணுலே பார்க்கச் செய்யிறியளா? க. த்.த.ரே செபமாலே மாதாவே!"
தோமஸின் அதிரங்கள் முணுமுணுத்தன. நெஞ் சம் கடலைப் போலவே கொந்தளித்துக் கொண்டிருந்தது. கண் கள் பனித்தன. அவனுடைய வலது கரம் அகல விரிந்து
தூண்டிலேத் தூர எறிந்தது.
'ஆ தென்ன?"
'ஏதோ இழுக்கிற மாதிரி இருக்கே?"

கடற் காற்று 79
*ஒரு வேளை..? கல்லிலே பொறுத்திருக்குமோ?”
தண்ணீரிற் பெருஞ் சத்தங் கேட்டது. பெரிய மீன் ஒன்று வாலைச் சுழற்றி நீரைக் கலக்கியது. உருக்கி வார்த்த வெள்ளிபோல கடல் நீர் ஓடியது.
"பெரிய முறுகம்! கர்த்தர் கருணை காட்டிப் போட் டார்!" வாய்விட்டுச் சொல்லி மகிழ்ந்தான் தோமஸ்.
உவகை பூத்த மனத்துடன் பலமாக அந்தத் தூண்டில் நாரைப் பற்றி இழுக்கத் தொடங்கினன்.
தோமஸ் களைத்துவிட்டான்! மீன் செய்த கொடுமை
களை அவனுற் பொறுக்க முடியவில்லே, கால்களை நோவும் பார்க்காது பின்னி இணைத்தபடி, பலமாக இழுத்தான்.
மீனும் வந்தது!
"அன்னு ஆ1."
*ஜே.க்.க ப்'
இருட்டின் பயங்கரத்தை மிகைப்படுத்திய வண் ண ம் தோமஸின் அழைப்பு எங்கும் எதிரொலித்தது,
வருவது போல வந்த மீன், திடீரென திரும்பி ஓடியது. பலவீனமாகத் தூண்டில் நாரைப் பற்றியிருந்த அவனைத் தூண்டில் நார் பலமாகச் சுற்றியிருந்ததை அவன் உணர
இருட்டிலே தூண்டில் போடத் துணிந்து விட்ட தோடி ஸுக்கு எது தான் புரியும்?

Page 48
O
♔ി&ഴക്കേ கடலுக்குச் சென்று மீண்டவர்கள் கூறிய செய்தியைக் கேட்டு அன்னுவினுடைய நெஞ்சமே வெடித்து விட்டது.
'ஐ. ய், யோ!"
அதனைப் பிரதிபலிப்பது G3 irra" (3 juis; gij grai), GŠ umri " டாள் அன்னு.
ஜேக்கப்பை வாரியெடுத்த படி கடற் கரையை நோக்கி ஓடினுள் அவள், எத்தனை பேர் பிரிந்தாலும், பிறந்த செல்வ மாவது உருவ அமைப்போடு இருந்தாலாவது, கிளையை நம்பி அவளால் வாழமுடியும்!
ஆணுல்-?
ஜேக்கப் எதுவுமே செய்ய முடியாத அன்புச் சிறுவன். அன்பைத் தவிர அவளுல் அன்வுைக்கு எதையுமே கொடுக்க முடியாது. பால் வடியும் பிஞ்சுக் கரங்களால் அவளுடைய கண்ணீரைத் துடைத்துக் கன்னங்களைத் தடவிக் கொடுக்க முடித்ததே தவிர தேற்ற முடியவில்லை.
*ம். மார் அ.ஆ'
"என்ரை ராசா ஐயா. ஐயா போயிட்டாரடர் நம்ம ளேத் தனிய விட்டிட்டுப் போயிட்டார் ரா. சா..!"
அவனேப் பார்த்து அவள் அழுதாள்.
அவளேப் பார்த்து அவன் அழுதான். இருவருமே அழுது, அழுது, அழுது ஒ1 செத்துக் கொண்டிருந்தனர்.
அன்ஞவினுடைய வாழ்வு இருண்டது போல உலகமும் இருண்டு கிடக்கிறது. அந்தக் கண் மயக்கும் இருளிலே அன்ஞ அலறிக் கொண்டே ஓடுகிருள்.

கடற் காற்று &
ஜேக்கப் அவளுடைய இடுப்பிலேயே இருக்கிருன்.
'நம்மடை கதை இப்பிடியா போகவேனும் ஜே.க். க. ப். ராசா! அக்கா எங்கையோ எவனேன்ட்யோ ஒடிப் போயிட்டாள். ஐயா! ஐ ய்.யோ!'
எதை எதையோ எல்லாம் கூறித் தேறலாமென்று வந்த அன்னு நீர்மையற்றுப்போன நாவால் 'ஓ' என்று அழு கிருள்.
"ஆண்டவரே என்ரை தெய்வம் எங்கே?"
அந்த அபலையின் தீணக்குரல் எங்கும் எதிரொலிக்கிறது. பழைய ஆஸ்பத்திரிக் கட்டிடம், கண்ணகை அம்மன் கோயில், அந்தப் பகுதி வீடுகள் எல்லாவற்றிலும் எங்கே? எங்கே? எங்கே? என்ற எதிரொலி கேட்கவே செய்கிறது.
கடலிலே செல்லும் தோணிகனை அபிநயம் பிடித்துப் பறந்து காட்டும் கடற் காகங்கள் விரண்டு கத்திக்கொண்டே உயரப் பறக்கின்றன. தென்னை வட்டுக்களிலே கூடு கட்டி வாழும் காகக் கூட்டங்கள் கலைந்து செ ம் பி ய ன் வளவு முழுவதுமே அலேந்து திரிகின்றன. அவற்றின் பயங்கலந்து கரைவினுல் ஊர்மனையும் உறக்கத்திலிருந்து விழி க்க வே செய்கிறது. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கோட் டான்களும் வீரிட்டு அலறுகின்றன.
"எங்கே? செபமாலை மாதாவே தோணியை மட்டும் கரைக்கு அனுப்பி என்ரை தேவனை என்ன செய்தீங்கள்?"
இந்தக் கேள்வி அயலிற் குடியிருந்த எல்லோருடைய காதுகளிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.
அவளைத் தேற்ற ஒருவரும் முன் வரவில்லை. ஆறு அறி வற்ற சீவன்கள் காட்டும் பரிவைத்தானும் அந்த ம னி த

Page 49
32 கடற் காற்று
இனம் காட்டவில்லை. பறவையினங்களைப் போலவே அவர் களும் அவளை விட்டு நெடுந்தூரம் போய்க்கொண்டிருக்கின் றனர்.
'ஜேக்கப்.என்ரை.அப்பு.ராசா!'
'ஹ ஹ் ஹா! அந்தா தோணி என்ரை மன்னர்."
அதோ! இந்த "ஜென்மத்திலே உன்னை அநுபவிக்காமல் நான் சாகமாட்டன்" என்ற முத்துமாணிக்கனும் அவளைச் கண்டு விரண்டு ஓடுகிருன், அவள் உடலுக்கு ஏது குறைவு
ஊரே ஒடுகின்றதே! ஏன்?
அன்ன அழுகின்ருள்!
அன்னு சிரிக்கின்றன்!
அவளுடன் சேர்ந்து அழவும் சிரிக்கவும் அவளுக்கு இந்தப் பாழும் உலகில் ஒரேயொரு உயிர் மட்டும் இருக் கின்றது.
அது?ை
ஜேக்கப் தான்!
அவளேப் "பைத்தியக்காரி' என்று சொல்லாதவனும் அவனே தான்!
(முழுவதும் கற்பனை)


Page 50


Page 51
கடற்காற்று
நித்திய, மனிதப் போரா நிறைந்த சுவையான நாவல். துக்காகப் போராடும் அ சஞ்சலத்தின் நிழல் இது. ஆண் மேன்மைக்கும் எழுந்த تک( கேள்வி.
பெண்கள் பல்லாயிரவர்
படித்து முடிந்ததும் கண்களை கொண்டனர்.
சாதாரண கிராமத்தின் ச மீனவ மக்களின் சாதாரண களின் வருணனைச் சித்திரம் காற்று". உள்ளத்தை உருக்கும் கரமான மொழிநடை,
கயிலா சநாதன் அ!ெ கைவந்த பாணி. ஈழத்திலும், ! முதன் முதலாகக் கடற்றெழி3 யும், மீனவர்களின் சிக்கல்களைப் வெளிவந்த முதலாவதும் ( யானதுமான நாவல்.
இதில் காதல் இருக்கிற ணிரும் இருக்கிறது.
புதுமையான கதை , மொழி நடை. சுவையான சம்
உருவத்திலும் உள்ளடக் சிறந்த ஒரு நாவல் கடற் காற்
ܢ ܥ
அட்டை, சுன்னகம் திருமகள் அழு
அச்சிடப்பெற்றது.

ட்டங்கள்
சத்தியத் |ன்னுவின் ாமைக்கும்
வமானக்
இதனைப் ஒற்றிக்
ாதாரண சம்பவங்
35t-fi @_T fig
ர்களுக்கே தமிழிலும் லப் பற்றி பற்றியும் முதன்மை
క్తి , తో 637
அழகான பவங்கள்.
கத்திலும் 1று
- நவீனன்
த்தகத்தில்