கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2012.02.03

Page 1
இலங்ை
இதழ் - 239 % 03 பெப்ரவரி 2012 % வெள்ளிக்கிழமை ரபீஉல் அவ்
| 2 GILD
60/-
வாசியுங்கள் வைகறை இஸ்லாமிய கு
து உணவுப் பழ மாற்றியமைக்க ே
Dr. ஸைபுல் இஸ்லாம் MBBS
134 சூழ்நிலை
(நமது அரசியல் செய்தியாளர்) முஸ்லிம் காங்கிரஸம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பை சாதகமாகப் பயன்படுத்துவது குறித்து இதில் பரிசீலிக்கப்படுவதாக வும் கூறப்படுகிறது. தனியான முஸ்லிம் மாகாண சபை தொடர்பாக முஸ்லிம் காங் கிரஸ் நீண்டகாலமாகப் பேசி வரு கிறது. கடந்த காலங்களில் மறை ந்த கட்சித் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், இது தொடர்பாக வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற பல கூட்டங்களில் பேசியுள்ளார்.
தனியான முஸ்லிம் அதிகார அலகு தொடர்பாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பேசி வந் துள்ளது. ஒரு கட்டத்தில் தென் கிழக்கு அலகுக் கோரிக்கையை யும் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்தது. இது அப்போது முஸ்
லிம் சமூகத்திற்கு உள்ளேயே பல வாதப் பிரதிவாதங்களை ஏற் படுத்தியிருந்தது.
அஷ்ரப் இருந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தென் கிழக்கு அலகுக் கோரிக்கையை அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டது. அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை என்றாலும், முஸ்லிம் களுடன் இணைந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என் பதில் தமிழ்க் கூட்டமைப்புக் குள் சாதகமான கருத்து நிலவு
வது ஒரு முற் யம் என முள் கட்சியின் தவிச தாவூத் தெரிவித்
13+ கிடைக்க அடிப்படையில் கூடாது. சிறிலங் கிரஸ் இதனை நோக்குகிறது. . வார்த்தை மூல வேண்டும் என் கிறது எனவும் துள்ளார்.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பி
Opo 2 ina)D inpai Dg)
ܠܓ
கடந்த வருடம் வெளியிடப்பட்ட கல்விப் பொது
தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்
உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் ம
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 மாணவர்களும் அகில
இலங்கை ஆசிரி
சங்கமும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன. குறி பரீட்சைப் பெறுபேற்றின்போது இஸட் புள்ளிக கணிக்கப்பட்ட விதத்தை ஆட்சேபித்தே இந்த ம தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (பக்.17)
Bross and Sciness Steel Padlocks
Lemmen Brand Pad Locks and G
αίρ Προβ8
EAN 7Ζ Ε. & ASS
L S S YK S Y 0SS S0S S S S S S S S S S S S S S S S S S S L L L L LSLLLL
Pantry cupbo
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம்களின் தனித்துவக் குரல்
வல் 1433 விலை 30.00
புத்தகங்கள் இல்லாத வீடு யன்னல்கள் இல்லாத அறையைப் போன்றது
رسمبر TQa. Ke4*Gonsaio
15, Smith Lane, Meeraniya Street, Colombo-12, Tel: O773467487
Today a Κεκάρη, TonnorrOW a وتعليمها
டும்ப இதழ் - 25
முஸ்லிம்களுக்கு
பேரக்கான விட லிம் காங்கிரஸ் ாளர் பஷிர் சேகு துள்ளார்.
மாட்டாது என்ற நாம் சிந்திக்கக் கா முஸ்லிம் காங் நடுநிலையாகவே அத்துடன் பேச்சு மே தீர்வு காண றே அது விரும்பு அவர் தெரிவித்
(பக்.17)
அதிகாரம் தேவை: கிழக்கு மாகாண சபை
மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை கிழக்கு மாகாண சபையில் ஏக மனதாக
நிறைவேற்றப்பட்டு, அதன் பிரதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங் கள் வழங்கினால் நாட்டில் மீண்டும் அச்சமும் பீதியும் ஏற்படும். தற்போது ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் மக்களுக்கு மத்தியில் இது பிரிவினையை ஏற்படுத்தும். அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம். -ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் உதய கம்மன்பில
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான எமது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிக்குமேயானால் மோசமான விடயங்கள் நடக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்
PIEEE Ρουμ
ard hinges / slowmotion hinges
Pantry cupboard handles
importers and Manufacture Te: O7734357OO, O11243356 Fax: 01 1232136
Dealers Sandwide

Page 2
UA08 பெப்ரவரி 2012 (வெள்ளி) இதழ் 239
இளைஞர்கள் உணர்வார்க
அண்மைக் காலங்களாக, இன் றைய இளைஞர்களின் செயற் பாடுகள் எவ்வாறு உள்ளன என் பது பற்றிய கருத்தாடல்களை மீள்பார்வையில் காணமுடிகிறது. உண்மையில், இன்றைய இளை ஞர்களின் செயற்பாடுகள் எவ் வாறு அமைந்துள்ளன என்பதை எம்மால் தெளிவாகவே கண்டு கொள்ள முடிகிறது.
மேற்கத்தைய கலாச்சாரத்தை தமது பாரம்பரியம் என்று எண் ணிக் கொண்டு, இதுதான் நாகரி கம், இதுதான் ஃபெஷன் என நினைத்துக் கொண்டு அநாகரிக மான முறையில் நடமாடுவதை அவதானிக்கலாம்.
ஆடை விடயத்தில் இன்றைய இளைஞர்களின் போக்கு முற்றி லும் மாறிவிட்டது. ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழாக
ஆடை அணிவதை இஸ்லாம்
வெறுக்கின்றது. ஆனால், இன்று நமது இளைஞர்கள் தரையில் இழுபடுமளவுக்கு ஆடை அணி கிறார்கள்.
அவ்வாறே, இளைஞர்கள் அணியும் டீ-சேர்டுகளை எடுத் துக் கொண்டாலும் அதுவும் ஃபெஷனுக்காவே அணியப்படு கிறது. அத்தோடு அவை மிகவும் இறுக்கமாக உள்ளதையும் அவ தானிக்க முடிகிறது.
மேலும், தற்கால இளைஞர் களின் தலை முடிகளில் அநாகரி கத்தின் உச்ச நிலையை அவதா னிக்கலாம். தலை முடிக்கு பல வர்ணங்களை அடித்துக் கொள்வ தோடு தலைமுடி முழுக்க ஜெல் லை அப்பிக் கொண்டு குளிரில் விறைப்புற்ற உரோமங்கள் சிலிர் த்து நிமிர்ந்து நிற்பதைப் போல
மாற்று மதத்தவர்களது உணர்வுகளை மதித்து நடத்தல்
வந்தேறு குடிகள் என்ற பெய ரோடு சிறுபான்மையாக வாழும் நாம், பல உரிமைகளைக் கேட்கி றோம். தப்பில்லை, ஏனெனில் இந்நாடு எமது பூர்வீகத்துடன் தொடர்புடையது. நாம் ஆதியிலி ருந்து இங்கு வாழ்கிறோம். இல ங்கை - முஸ்லிம்களது பூர்வீகம் போன்ற பல ஆய்வுகள் இது தொடர்பில் மேற் கொள்ளப் பட்டன.
நாட்டு நிலமைகள் ஓரளவு சீரடைந்துள்ள போதும் மக்களது உள்ளங்கள் சிறிதும் மாற்றமடை யவில்லை என்றே கூற வேண் டும். அதற்கு மாற்று மத சகோத ரர்களது நடவடிக்கைகள் சான் றாக இருக்கிறது. இந்நிலையில் நாம் எம்மை ஒருமுறை மீள் மதிப்பீடு செய்து கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.
அண்மையில் பஸ்ஸில் செல்வ தற்கென உற்கார்ந்திருக்கும் போது மாற்று மத வயோதிபப் பெண் ணொருவர் ஏறினார். அப் பெண் நோயாளி என்பதை அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அறிய முடிந்தது.
அவர், ஒரு பை வைக்கப் பட்டிருந்த ஆசனத்தில் உட்கார்ந்து குறித்த பையை தனது மடியில் வைத்துக் கொண்டார். அப்போது
பக்கத்திலிருந்த இஸ்லாமிய முறைப்படி ஆடையணிந்த ஒரு பெண்மணி குறித்த இந்த வயோ திபப் பெண்மணியை அவ்விடத் தை விட்டு எழும்புமாறும், தனது நண்பியொருவர் வரவிருப்பதா கவும் கடுமையாகக் கூற இறுதி யில் கடுமையான வாய்த் தர்க் கத்துடன் முடிவுற்றது.
இத்தகைய சம்பவங்கள் அன் றாடம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏன், நீங்கள் கூட இதில் சம்பந்தப்பட்டவராக இருக் கலாம் அல்லது பார்வையாள ராகக் கூட இருந்திருக்கலாம்.
மாற்று மதத்தவர்களது உள் ளத்தில் எம்மைப் பற்றிய மோச மான எண்ணங்கள் வேரூன்றுவ தற்கு நாமே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
பண்பாடற்றவர்கள், பிறர் நலனில் அக்கறையற்றவர்கள் போன்ற எண்ணங்களை எமது செயற்பாடுகள் ஊடாக நாமே வெளிப்படுத்தி விடுகின்றோம். இதன் மூலம் முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி விடுகின்றோம்.
இது விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமானதா
வும் இன்னும் லும் மாற்றிக் காணலாம்.
அவ்வாறே, ெ றைய இளைஞ விரல்போல எ களின் கைகளுக் திருப்பதையும் க ஞர்களின் பல செல்ஃபோன்க( என்றால் அதி: செல்ஃபோன் இ ஞர்கள் இல்ை வுக்கு நிலைமை
இஸ்லாம் ஒ மார்க்கம் அது மையான சட்டம் வில்லை. உண் லப்போனால் ெ ஆண்களுக்கு ஆ சலுகை அதிகம்
அந்த சலுகை மீறி பயன்படுத் என்ற மாயைக் இஸ்லாம் கூறும் யோர் முகம் சுழி ஆடைகளை அ6 மாகும். இது வி ஞர்கள் தமது க த்த வேண்டும்.
கும். குறிப்பா இதில் கூடுதல் க வேண்டும். சிறு களை விட்டுக் ெ மனதுடன் நடந்து
நன் மதிப்டை கொள்ள வேண்
எனவே, மா ளது உணர்வுக6ை முயற்சிப்போம்.
அப்துல் க
ற்காலத்தில் அறிவுத் தெளிவும், இலட்சிய வேட்கையும் கொண்ட இஸ்லாமிய பெண் ஆளுமைகளை உருவர்க்கவல்ல ஒரு சிறந்த தளமேஹாதியா இஸ்லாமிய நிறுவனம்
(*துறைசார் அறிஞர்களையு
ம் உருவாக்குவதே இந்நி இலக்காகும். ఫ్లభళ్ల
o4.Joe வருடங்களைக் கொண்ட இக்கற்கை நெறியின் முடிவில், 8
* சீரான குடும்ப வாழ்க்கைக்கான மிகச்சிறந்த குடும்பத் தலைவிகளையும், স্থ * இஸ்லாத்தை எத்திவைக்கின்ற சிறந்த தாயாக்களையும்,
pt
றுவனத்தின்
 
 

6TIT?
பல வடிவங்களி கொள்வதைக்
சல்ஃபோன் இன் ர்களின் ஆறாம் போதும் அவர் நள் தஞ்சம் புகுந் ாணலாம். இளை மாற்றங்களுக்கு ளே அடிப்படை b தப்பில்லை. ல்லாமல் இளை ல எனும் அள மாறியுள்ளது.
ர் இலகுவான யாரையும் கடு போட்டு அடக்க மையில் சொல் பண்களைவிட டை விடயத்தில் எனலாம்.
யை அளவுக்கு நாமல் நாகரிகம் கலைத்துவிட்டு வழியில், ஏனை க்காத வகையில் ணரிவது அவசிய டயத்தில் இளை வனத்தை செலு
பின்த் தெளபீக்
கப் பெண்கள் வனம் செலுத்த சிறு விடயங் காடுத்து தாராள , அவர்களிடம் ாப் பெற்றுக் டும்.
jறு மதத்தவர்க ா மதித்து நடக்க
பூர் இப்றாஹீம்
காவில்பந்தாவ
ஆக்கங்களை இன்
செத த்ெகுமூடுடு
077 2227569
ார். இது உண்மையில் ஆக்கபூர்வமான தீர்வை முதல் படியாய் அமையும். ஆகவே, முஸ்லிம் சிவில் விடயத்தில் விழித்துக் கொள்ள வேண்டும். சிராஜ் தான் குறிப்பிட்ட கருத்தை இன்னும் ஆழமான
டு முன்வைப்பார் என எதிர்பார்க்கிறேன்.
தாரிக் சம்ஊன், இர்பானிய்யா வளாகம்
“தர்பியாவே சமூகத்திற்கு நன்மைகளை விளைவிக்கும் ஒரே
றவேற்றும் ஆளுமைகள் பாடசாலை ம்' என்ற நேர்காணல் சிறப்பா
stiö.stä. இஹ்ஸான், வரிப்பத்தான்சே 6তা-Q4 = அறபுத்தேசியவாதம் என்ற கட்டுரை பல புரிதல்களையும் ெ புணர்வுகளையும் வழங்கக் கூடியதாக இருந்தது. இவ்வறான
83&YN3 எதிர்பார்க்கிறோம். 独
அப்துல்லாஹ். மூதூர்
வையில் வெளிவரும் மாணவர் பகுதி மிகவும் பிரயோச னதாக உள்ளது. அத்துடன் மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்க களம் அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக அமையும்,
உம்மு ரஹ்மா, திஹாரி
இது யாரின் பிழை என்ற தலைப்பில் வந்த ஆக்கத்தில் ஆண்
இஸ்லாமிய நிறுவனம் காடுவ, பஹமுன
முஸ்லிம் பெண்கள் கல்வியில் ஒரு திருப்புமுனை தூய இஸ்லாமிய குடும்பங்களை உருவாக்குவதில் முதல் கட்டம்
ell ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளோடு, தப்லீர், பிக்ஹ், ஹதீஸ், அகீதா போன்ற இஸ்லாமிய கலைகள்
இஸ்லாத்தில் குடும்ப, குழந்தை வளர்ப்பு பற்றிய விஷேட பயிற்சி கணினி, தையற்கலை, மனையியல், வீட்டலங்காரம், வீட்டுத்தோட்ட
$rr;
ான பயிற்சிகள்
济 தொடர்புகளுக்கு
Hadiya Islamic Institute, Kureekotuwa, Pahamune (60112),
e: 037224, 7995

Page 3
வெளிநாட்டு தப்லி
வெளியேற்றி
சிராஜ் மஷ்ஹ9ர்
161 வெளிநாட்டு தப்லீக் பிரச்சாரகர்களை நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு- குடி யகல்வுத் திணைக்களம் விடுத்தி ருந்த அறிவித்தல், முஸ்லிம் சமூ கத்தினுள் பலதரப்பட்ட உணர் வலைகளை எழுப்பியிருந்தது.
தப்லீக் ஜாஅத் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பொது அங்கீகாரத்தையும் பரவலான ஆதரவையும் பெற்ற இஸ்லாமிய அமைப்பாகும். அவ்வாறான ஒரு ஜமாஅத்திற்கு ஏற்பட்ட நெருக் கடி என்பதால், இப்பிரச்சினை சுமுகமாகவும் விரைவாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்ற எதிர் பார்ப்பு சமூக மட்டத்தில் காணப் பட்டது.
தப்லீக் ஜமாஅத்தின் தலை மையகமான கொழும்பு மர்க ஸிற்கு நேரடியாக விஜயம் செய்த குடிவரவு-குடியகல்வு திணைக் கள அதிகாரிகள், அங்கு தங்கியி ருந்த வெளிநாட்டுப் பிரச்சாரகர் கள் விசா நடைமுறைகளை மீறி யுள்ளனர் என குற்றம் சாட்டி யிருந்தனர். இதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் வேண்டப்பட்டனர்.
கொழும்பு மர்கஸில் வெளி நாட்டவர்கள் தங்கியிருப்பதற் கென தனியான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் செல்லும் இப்பிரச் சாரகர்கள் பள்ளிவாசல்களில் தங்குவதே பொது வழக்காக இருந்து வந்தது.
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டினுள்ளே வருவோர் சமயப்
Fathin Institute Of Sri Lanka Bandarana yake Place, Thihariya, Tel: O33 22 89192, O77 2635972
பணிகளில் ஈடுபட முடியாது என் பதே அதிகாரிகளது வாதமாகும்.
அத்துடன் அவர்கள் வணக்கஸ் தலங்களில் தங்கியிருக்க முடி யாது. ஹோட்டல்கள் போன்ற இடங்களிலேயே தங்க வேண் டும் எனவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நமது நாட்டு சட்ட ஏற்பாடு
களின் பிரகாரம் இந்நடைமுறை
களையே பின்பற்ற வேண்டும்.
எல்லா நாடுக விசாவுக்கென பொது நடைமுறைகளே இவை. சமயப் பணிகளில் ஈடுபடுவதா
யின் அதற்கென வேறு வகை
யான விசாவே பெற்றுக் கொள் ளப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இவை போதியளவு முறையாகப் பின் பற்றப்படவில்லை என்ற உண்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திய
பாதிஹ்
பின்பற்றப்படும்
கல்வி
மையை நாம் ஏ சிறந்தது.
வெளிநாட்டு கர்கள் தவறுகே என்று வாதிப் பொருத்தமிான யில் அவர்கள் ( இத்தவறைச் அறியாமல் செய இது என்பது கு
கள் எவற்றிலும் என்பதை இங் சொல்ல வேண்
g5 (TG) IT 35TG) களைச் சேர்ந்த கள் வழக்கம வரும் நடைமு யமைக்க வேலி தை இந்த வெ
| Fathih ||
அரச சார்பற்ற பல்கை
Towards a Non-Sta
5 வருடகால கற்கை நெ
IT (ICDL)
鄒 ஆரம்ப இரண்டு வருடங்கள் 9. அறபு, ஆங்கிலம், சிங்கள
O க.பொ.த உயர்தரம் (கலை
அல்குர்ஆனின் ஒரு பகுதி
ஏனைய மூன்று வருடங்கள்
9 (இலங்கைச் சூழலைக் கரு பட்டத்திற்காக (B.A) வடிவ
விஷேட கற்கை நெறி 1 வரு
e (வெளிநாட்டுப் பல்கலை
படிப்பை மேற்கொள்வதற் பாடத்திட்டம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரச்சாரகர்களை ய விவகாரம்:
ற்றுக்கொள்வதே
தப்லீக் பிரச்சார ள செய்யவில்லை பது அவ்வளவு தல்ல. உண்மை வேண்டுமென்றே செய்யவில்லை. ப்யப்பட்ட தவறே றிப்பிடத்தக்கது.
அவர்கள் பாரதூர
5 ஈடுபடவில்லை கு வலியுறுத்திச் rடும்.
மாக வெளிநாடு தப்லீக் பிரச்சாரகர் ாகப் பின்பற்றி றைகளை மாற்றி ண்டிய நிர்ப்பந்தத் வியேற்ற உத்தரவு
றுவனம் - இலங்கை Institute of Sri Lanka
லக்கழகத்தை நோக்கி.
te University...
இவ்வாறான ஒரு பிரச்சினையில், உள்நோக்கமும் இரகசிய நிகழ்ச்சி நிரலும் கொண்ட முஸ்லிம் விரோத ஊடகங்களை
எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில்
எம் மத்தியில் போதிய தயாரிப்பின்மையே
நிலவியது. எமது இயலாமையையே இது நன்கு
வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஏற்படுத்தியுள்ளது. எனினும், போதிய அவகாசம் இல்லாமல் திடீரென இவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவை உரு வாகியதால், பெருமளவு பணச் செலவு ஏற்பட்டதாக களத்திலி ருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுள் ளது. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், தப்லீக் ஜமாஅத் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் அடங்கலாக சம்பந்தப்பட்டோர் உரிய அதி காரிகளுடன் பேசி இதனை முடி வுக்குக் கொண்டு வந்துள்ளனர். இதில் முஸ்லிம் அமைச்சர்களின
தும் அரசியல்வாதிகளினதும் பங்
களிப்பு ஆரோக்கியமாக அமைந் திருந்தது.
இதன் அடிப்படையில் எதிர் காலத்தில் புதிய விசா ஒழுங்கு முறை பின்பற்றப்படவுள்ளது. கொழும்பு மர்கஸ் ஊடாக இந்த நடைமுறைகளை முன்னெடுப்ப தற்கு திணைக்கள அதிகாரிகள் இணங்கியுள்ளனர்.
:- மொழிகளுக்கான கற்கை நெறி , தமிழ் மொழிகள் கற்பிக்கப்படும்
ப்பிரிவு)
மனனம்
ஷரீஆ கற்கை நெறி த்திற் கொண்டு கலைமாணிப் மைக்கப்பட்ட பாடத்திட்டம்.)
டம்: ஷரீஆ சிறப்புத் துறை கழகங்களில் முதுமாணிப் பட்டப் த ஏற்ற வகையிலான (M.A)
ஆடும்
எமது தொலைநோக்கு (Vision)
“முன்மாதிரியான ஆளுமைகளை உருவாக்குகின்ற தனித்துவமான
எமது பணிக்கூற்று (Mission)
காலத்திற்குப் பொருத்தமான வழிமுறைகளினூடாக, தெளிந்த சிந்தனையைப் பிரதிபலித்து, அதன் பால் மக்களை அழைக்கின்ற, தூர நோக்குள்ள ஒரு அறிவுப் பரம்பரையை உருவாக்கல்.
தப்லீக் ஜமாஅத் இலங்கை யில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு அமைப்பாகும். கொழும்பு மர்கஸ் பாராளுமன்றத் தில் கூட்டிணைக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சட்டபூர்வமான செயற் பாட்டை அதனூடாக முன்னெ டுப்பது எதிர்காலத்தில் இலகு வாய் அமையும்.
எது எவ்வாறாயினும், அர சாங்க அதிகாரிகளின் இந்நட வடிக்கை முஸ்லிம் சமூகத்தினுள் அரசின் நடவடிக்கை தொடர் பான அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளதை மறுக்க முடியாது. பிரச் சினையை எவ்வாறு கையாள்வது என்பதில் அரச அதிகாரிகளுக்கு இன்னும் கூடுதல் கவனம் வேண்
திடுதிப்பென அதிரடி உத்தரவு களை பிறப்பிப்பதை விட, விட யத்தை உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து செய்திருந்தால் பிரச்சினைக்கு இதைவிடச் சிறந்த அணுகுமுறை மூலம் தீர்வைப் பெற்றிருக்கலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களும் முஸ் லிம் சமூகமும் (Uës.17)
நிறுவனம்

Page 4
Meelparvai Media Centre (MMC)
2A, Hill Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tell Fax. 0112336272 E-mail: meelparvaiOgmail.com, Web. www.meelparvainet
அரசியல் தீர்வு என்ற ஓட்டைப் பானை
அவ்வப்போது பேசாப் பொருளாகவும் இருந்ததுண்டு.
ஜே.ஆர். காலத்து வட்ட மேசை மாநாடு தொடக்கம் இறுதி
சமர்ப்பிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆ
ழுவின் அறிக்கை வரை எத்தனை பேச்சுகள், எத்தனை எழுத்து
ள், எத்தனை அறிக்கைகள், எத்தனை வாய்ச்சவடால்கள்.?
மன்றத் தெரிவுக் குழு பற்றிய கதைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து வருகிறது.
- களை மயக்கும் யை பத்திரி வந்தன. இப்போது தொலைக்காட்சிகளில் இல்லத்தரசிகளை
திகளாக வைத்திருக்கும் மெகா சீரியல்களிலும் இதுபோன்ற
உத்திகளே உள்ளன.
ளத்தில் இதே உத்தியைப் பயன்படுத்தினால், அது எப்படி அமையும் என்பதற்கு தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஒவ்வொரு நகர்வும் போதிய சான்றாக உள்ளது.
திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிகளது பிரதிநிதிகள் குழு முன்வைத்த தீர்வு ஆலோசனைகள் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஏறத்தாழ அதைப் போன்ற ஒரு புதிய நகர்வாகவே தற்போதைய பாராளுமன்றத் தெரிவுக் குழு விவகாரமும் உள்ளது. 'ं 滚秘 毅
மறுதலையாக தெரிவுக் குழுக்கான பிரதிநிதிகளை நியமிக்
கும் வரை தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியாது என
G
ప్రణ
னும், தீர்வுக்கான முயற்சியில் நாம் அலட் 秘接 பது பொருத்தமானதல்ல. ஓரமாக ஒதுங்கியிருக்காமல் எந்த
பாதும் எமது பங்களிப்பை உரிய முறையில் கையில் பயன்மிக்கதாய் மையும் குறைந்த
இருப்
கும்
இந்திய முன் தலைவர் அப்து வருகை தந்தே ளில் அவருக்கு
தஸ்து வழங்கப்
அவர் இங்கு நல்லதொரு தி பித்து வைக்கத்த யை நாட்டின் களிலெல்லாம் ! திட்டத்திற்கு க அவர் வருகை த. மிகவும் அவசி வேற்கப்படவே
அவர் இங்கு கருத்துக்கள் ெ தவை. அப்துல் யல் துறையில் விஞ்ஞானி என் சந்தேகமுமில்6ை
தமிழ்நாட்டி யில் பிறந்த, தt ஒருவர் இத்துை மிக்கவராக இரு சாதனைகளை பார்ப்பதில் எ மில்லை. குடிய பதவி வரை உய சிறந்த அடைவுத
13 தீர்மா6
மன்றத் தெரிவுக் தீர்வு பெறுவது
எதிர்க்கட்சித் த6 இதற்கு விரைவி
உள்ள அனைத்து
பாராளுமன்ற வேண்டும் எனக் நாடு தொடர்பில் தொடர்பில் பொ சாங்கத்தை கவிழ் வரும் ஒன்றிணை
 
 
 

அய்யாஷ் ஃபாராபி خا2^gں6 ... نارمحا2 ویں
இளைஞர்களையும் புதிய தலைமுறையினரையும் தூண்டு வதில், அவர்களது தொலைநோக்கை விசாலிக்கச் செய்வதில் அவருக்கு இருக்கும் அலாதியான ஆர்வம் விதந்து கூறத் தக்கது.
இத்தனைக்கும் மத்தியில் அவருக்கு ஒரு முஸ்லிம் அடை யாளம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஆம் என்று ஒற்றை, வார்த்தையில் பதில் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். ஏன் அப்படி என்று தோன்றுகிறதா?
பிடுகிறாரே அப்துல் கலாம்!
ானாள் குடியரசுத் ல் கலாம் இங்கு பாது, ஊடகங்க நட்சத்திர அந் பட்டது.
த வந்தது கூட
இங்கு நடந்த சம்பவங்கள் சிலவற்றை தொகுத்துப் பார்த்தாலே பலதைப் புரிந்துகொள்ளலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களையும் அஸ்வர் எம்.பி.யையும் அவர் சந்தித்தார். அப்போது அரசியல் பேசுவதில்லை என்று அவர் நிபந்தனை விதித்திருந்தார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதனை சர்ச்சைகளிலிருந்து விலகிக் கொள்வதற்கான உத்தியாக
ட்டத்தை ஆரம் மட்டும் பார்க்க முடியுமா? TGST. மும்மொழி வடக்குக்குச் சென்றிருந்த அவர், ஏன் கிழக்குக்கு விஜயம் செய்ய முலை முடுக்கு வில்லை என முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்ஸ9ர் கேள்வி எழுப்பி Lւյտ அரசின் யுள்ளார். இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவ்வாறான திட்டத்தை ஏன்עו. டியம கூறவே நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் வினவியுள்ளார். இந்தக் ந்திருந்தார். இது கேள்வியிலும் ஒரு நியாயம் இருப்பது போலவே தெரிகிறது. யமானதும வர ண்டியதுமாகும். இதேவேளை, அப்துல் கலாமின் கூட்டத்தில் கலந்துகொண்ட அன்பர் ஒருவர், கூட்டத்தின் முடிவில் கும்பிடுகிறாரே அப்துல் கலாம் வநது பேசிய என்று மண்டபத்தில் இருந்தவாறே தொலைபேசியில் கேட்டார். இது பறுமதி வாயந ஒன்றும் புதிதில்லைதானே என்று அவருக்குப் பதிலளித்தேன். கலாம அணுவி இந்தியாவில் அவர் கும்பிடும் காட்சிகளை எத்தனை முறை திரும்பத் ஆசிரில் சிக்" திரும்ப பார்த்திருக்கிறோம். **。 பதில் எவ்வித 5). அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரேரித்ததே முஸ்லிம் விரோத பாரதீய ஜனதா கட்சிதான். அச்சு அசலான முஸ்லிம் : ஒருவரை பிரேரிப்பதற்கு அக்கட்சிக்கு அவ்வளவு தைரியம் இருக்குமா Up " என்ன? தனது வாக்கு வங்கியை சரியச் செய்து, முஸ்லிம்களோடு றயில் ஆறறல சமரசம் செய்யும் அளவுக்கு அக்கட்சி ஒன்றும் முட்டாள்தனமானது 5நது; படைதத அல்ல. மகிழ்ச்சியோடு வ்விதத் தவறு அப்படியாயின், பாரதீய ஜனதா கட்சிக்கு திருப்தியளிக்கும் ஒரு ரசுத் தலைவர் வராகத்தானே அவர் இருந்திருக்கிறார். அவரது முஸ்லிம் அடையா ர்ந்து சென்றதும் ளத்தை எங்கேனும் வெளிப்படையாகப் பேசியதாக அறியவில்லை. ான். இவை எல்லாமே போதும் அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ள.
+ இல் எதைச் சேர்ப்பது? இதனை
ரிக்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு
மஹிந்த ராஜபக்ஷ
13+ இல் எதை உள்ளடக்குவது என்பது பற்றி தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதென ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இடம் பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
அங்கு தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
13+ என்ற விடயத்தை நான் நேற்று இன்று அல்ல, தொடர்ந்தும் கூறி வருகிறேன். மஹிந்த சிந்தனைத் திட்டத்திலும் உள்ளடக்கி யுள்ளேன். 13+ திட்டத்தில் எதனை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துள்ளேன்.
எனவே, எதிர்க்கட்சிகள் சற்று பொறுப்புடன் சிந்தித்து பாராளு
குழுவுக்கு பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சினைக்குத் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படக்கூடும். இது ஊடகங்களினதோ, ஜனாதிபதியினதோ, லவரினதோ தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் தேசியப் பிரச்சினை. ல் தீர்வு காண வேண்டும். அதனால் இது தொடர்பில் தெளிவுபடுத்த பாராளுமன்றில் க் கட்சிகளின் தலைவர்களை விரைவில் நான் சந்திக்க உள்ளேன்.
த் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் கூடி 13+ இல் இவற்றைத்தான் உள்ளடக்க கூறினால் நான் அதனை செயற்படுத்துவேன். இது இவ்வாறிருக்கையில், சில ஊடகங்கள் சர்வதேசத்திற்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்த ஊடகங்கள் நாடு றுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகங்கள் நினைத்தால் 6 மாதங்களுக்குள் இந்த அர க்க முடியும். ஆனால், நாடு தொடர்பில் முதலில் சிந்திக்க வேண்டும். எனவே, அனை து செயற்படுவதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் பெறமுடியும்.

Page 5
உங்களைப்பற்றி.
நான் குரீகொடுவ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆரம்பக் கல்வியை என் கிராமத்துக் கல்லூரி யான குரீகொடுவ சுலைமானியா முஸ்லிம் வித்தியாலயத்திலும், கெகுணுகொல்லை தேசிய பாட சாலையிலும் கற்றேன். 1979 ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் பிரவேசித்து 1986 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறினேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1985 இல் வெளிவாரிப் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தேன். 1989 முதல் 1991 வரை பட்டதாரி ஆசிரியராக கிராமத்துப் பாடசாலை யிலே கடமையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்கிடையில் ஓரிரு அறபுக்கல்லூரிகளில் விரிவுரையா ளராகவும் கடமையாற்றியுள்ளேன். 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து 1991 ஆம் ஆண்டு முதல் பல பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும் பிரதேச செய லாளராகவும் கடமையாற்றி, தற் போது வடமேல் மாகாண புட வைக் கைத்தொழில் திணைக் களத்தின் பணிப்பாளராகக் கட மையாற்றுகின்றேன்.
நான் நளீமிய்யாவில் படிக்கும் போதே நளீமிய்யாவின் ரிஸாலத் தைப் பரப்பக்கூடிய ஒரு கல்லூரி எமது பிரதேசத்தில் நிருவப்பட வேண்டும் என்ற கனவு எனக்கி ருந்தது. குறிப்பிட்டதொரு காணிக் கருகாமையால் செல்லும் போதெல் லாம் 'இந்தக் காணி அதற்குப் பொருத்தமான இடம்’ என்று சிந் தித்ததுண்டு. குறிப்பிட்ட அந்தக் காணிஇல்லாவிட்டாலும் வேறொரு இடத்திலாவது எனதுஅந்தக்கனவை வல்ல அல்லாஹ் நனவாக்கியிருக் கின்றான், அல்ஹம்துலில்லாஹ்.
ஹாதியாவின் உருவாக்கம், பின்னணி பற்றிக் குறிப்பிட (փlգսկլճII ?
ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத் தின் குறுகிய கால வளர்ச்சியின் பரிணாமமே ஹாதியா இஸ்லாமிய நிறுவனமாகும். அது 1988/1990 காலப்பகுதி என்று நினைக்கின் றேன். எமது கிராமத்தில் இயங்கி வந்த குர்ஆன் மத்ரஸாவை ஷெய்க் தாவூத் ஹஸ்ரத் அவர்கள் நடத்தி வந்த காலம், அல்குர்ஆனை ஓதி முடித்த மாணவ மாணவிகள் தமது மாலைப் பொழுதை வீணே கழித்து விடாமல் தொடந்தும் தனது பரா மரிப்பிலேயே வைத்து அறபு மொழியையும் இலக்கணத்தை யும் போதிக்க ஆரம்பித்தார்.
நாளடைவில் அதனை தனி யான ஒரு அறபுக் கல்லூரியாக நடத்த வேண்டும் என்ற கருத்தை அப்போதைய எமது ஊர்ப் பள்ளி வாயில் நம்பிக்கையாளர் சபையி டம் முன்வைத்தார். அதன் விளை வாக பள்ளியில் கூட்டப்பட்ட ஊர் ஜமாஅத்தாரின் பொதுக் கூட்டமொன்றில் வைத்து அறபுக் கல்லூரிக்கான ஒரு நிருவாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. இவர்கள் ரஹ்மானிய்யா என்ற பெயரில் இக்கல்லூரியை நிர் வகித்து வந்தனர்.
இதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஜமாஅத் பொதுக் கூட்டத்தில் வைத்து தற்போதைய நிர்வாகக் குழுவான நாம் தெரிவு செய்யப்பட்டோம். நாங்கள் உடனடியாக செயற்பட்டு பல தீர்மானங்களை நிறைவேற்றி னோம். அறபுக் கல்லூரி என்ற
€0b0Ij560)LDI பற்றாக்குறை
நிலையை, விரிவான பல வேலைத் திட்டங்களைக் கொண்டு செல்லும் வகையில் "ஹாதியா இஸ்லாமிய floj6j6Tib'' (Al Hadhiya islamic Institute) என மாற்றியமைத்தோம். அந்நிறுவனத்தின்அதிபராக ஷெய்க் தாவூத் ஹஸ்ரத் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள்.
அத்தோடு அதற்குத் தேவை யான பல உஸ்தாத்மார்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அது தவிர நிறுவனத்துக்கான ஒரு சட்டயாப்பு தயாரிக்கப்பட்டதோடு இந்நிறுவனத்துக்கென, பல பாடத் திட்டங்களை ஒப்புநோக்கி வித்தி யாசமானதோர் பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டது. அது முதல் 2005 வரையும் பகுதி நேரமாக ஆண், பெண் இரு பாலாருக்கும் பாடப் போதனையை வழங்கிவந்தது.
இதற்கிடையில் ஆலிம்களை உருவாக்கக் கூடிய பல நிறுவனங் கள் நாட்டில் கானப்படுவதும் அவற்றில் ஒன்றாக ஹாதியாவை யும் சேர்த்து நடத்துவதை விடவும் சமூகத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டு மென்ற ஒரு முடிவுக்கு வந்தோம். இக்கால கட்டத்தில் சமூகத்தில் பெண் ஆளுமைகளின் உருவாக்கம் இன்றியமையாத தேவையாக இருப்பதைக் கண்டோம்.
மாத்திரமல்ல சமூகத்திலுள்ள பல புத்திஜீவிகளாலும் இத்தேவை சுட்டிக்காட்டப்பட்டது. உண்மை யில் சமூகத்தில் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்கக் கூடிய பல நிறுவனங்கள் காணப் பட்ட போதிலும் சமூகத்தின் தேவையை ஈடுசெய்யக்கூடிய ஆளுமைமிக்க ஆலிமாக்களின் பற்றாக்குறை சமூகத்தில் தொடர்ந் தும் இருந்தே வருகின்றது. அதனை ஈடுசெய்வதற்கான ஒரு முயற்சியா கவே எமது இந்த முயற்சி அடையு மென நாம் எதிர்பார்க்கிறோம்.
ஹாதியாவின் கலைத் திட்டம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட (փtԳպլքո ?
சமூகத்தில் பெண்களுக்கென காணப்படுகின்ற பாரம்பரிய அறபு மத்ரஸாவாக அல்லாமல் பெண் களுக்கான முன்மாதிரியான (Role Model) 6205 olui 5665 il LDT5 ஹாதியா அமைய வேண்டு மென சிந்தித்தோம். அதற்கேற்றாற்போல் இதன் கலைத்திட்டத்தை நாம் வடிவமைக்கத் தீர்மானித்தோம்.
அதற்காக இந் ந சிறந்த புத்தி ஜி ஒரு குழுவின் பங்களிப்புடன் கொண்ட ஒரு க நாம் தயாரித்ே சாதாரண தரம் மாணவிகளே திற்கு சேர்த்துக் றார்கள். இக்கலை களுக்கு ஆறயு, அ நான்கு மொழி இஸ்லாமியக் க உலகின் சவா6 கொடுக்கக் கூ அமைந்த ஆழ் யும் பெற்றுக் கெ பில் வடிவமை
இக்கலைத்தி வில் விஷேடம தொடர்பான பகு தல்கரிசனை வழ ளதுடன் பிக்ஹ பிக்ஹத் தஃவ அகல்லிய்யாத் அவ்லவிய்யாத மீராஸ் (வாரிசுரி மற்றும் சமகா உலகு பற்றிய என்பனவும் உ6 டக்கப் பட்டுள்
ளன. இதற்கு பல்கலைக்கழ
பட்டப்படிப்பு, நுட்பத்தில் Di மனையியல், முகாமை போன் கலைகள், இஸ்ல மற்றும் நவீன ளுடன் குர்ஆன் தும் பயிற்சிகள் கை, குழந்தை வழிகாட்டல்கள் சிகள், துறைசா
களை உருவா வேலைத் திட் யின் இடிையில் நாட்டுப் பல்கை
பட்டப் படிப்
 
 

03 பெப்ரவரி 2012 (வெள்ளி) இதழ் 239
மேல் மாகாண புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளராகக் ற்றிவிரும் அஷ்ஷெய்க் றியாழ்தீன் (நளிமி) அவர்கள் குரீகொடுவ "ஹாதியா நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். தறித்து அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு
நேர்காணல் - இன்ஸாப் ஸலாஹதீன்
பகிர்ந்து கொள்கிறோம்.
மிக்க
புக்கள் என்பனவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. எமது கலைத்திட்டம் வகுப்பறைக் கல்வியுடன் மாத்தி ரம் சுருங்கி விடாது CoreCarriculam எனப்படும் இணைப் பாட விதா னச் செயற்பாடுகளையும் உள்ள டக்கியிருப்பது விஷேட அம்சமா கும். இந்த கற்கை நெறியைப் பூர்த்தி செய்யும் மாணவிகள்
வதற்குத் தோற்றம் பெற்ற சில நிறுவனங்கள், மிக அண்மைய தசாப்தங்களில் இந்நாட்டில் ஏற் படுத்திய மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆலிமாக் களின் உருவாக்கம் இடம் பெற வில்லை என்பதை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டி யுள்ளது. அத்தகையதோர் பணி
ஆலிமாக்களின்
க்கு தகுந்த தீர்வு தேவை
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். றியாழ்தீன் (நளிமி)
ாட்டிலுள்ள தலை விகள் கொண்ட
முழுமையான 6 வருடங்கள் லைத் திட்டத்தை தாம். க.பொ.த. > சித்தியடைந்த கல்வி நிறுவனத் கொள்ளப் படுகி
ஆங்கிலம் உட்பட த் தேர்ச்சியோடு லைகளில் நவீன ல்களுக்கு முகம் டிய வகையில் ந்த புலமையை 5ாடுக்கும் அமைப் க்கப்பட்டுள்ளது.
ட்டத்தில் ஷரீஆ ாக பெண்களுடன் குதிகளுக்கு கூடு }ங்கப்பட்டடுள் ரவில் உஸ்ரா, ா, பிக்ஹால் , பிக்ஹால் ந், இல் முல் மைச் சட்டம்)
ல முஸ்லிம் தெளிவு
மேலதிகமாக க வெளிவாரிப் தகவல் தொழில் ploma, தையல், வீட்டுத்தோட்ட iற வாழ்வாதாரக் பாமிய முன்பள்ளி அணுகு முறைக மத்ரஸா நடத் , குடும்ப வாழ்க் வளர்ப்பு பற்றிய ர், விஷேட பயிற் ர் பெண் அறிஞர் க் குவதற்கான டங்கள், பயிற்சி /முடிவில் வெளி லக் கழகங்களின் புக்கான வாய்ப்
இறுதி வருடத்தில் ஒரு ஆய்வையும் சமர்ப்பிப்பார்கள். இவற்றோடு எமது கலைத்திட்டத்தில் முறை யானதும் தொடர்ந் தேர்ச்சியான துமான இஸ்லாமியப் பண்பாட் டுப் பயிற்சி (தர்பிய்யத்) அளிப் பதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதும் குறிப் பிடத்தக்க விடயமாகும். இஸ்லா மியப் பிரச்சாரக்களத்தில் பெண் ஆளுமைகளுக்கு நிலவும் இடை வெளியை நிரப்பும் வகையில் இஸ்லாமிய தஃவாவை பெண் களுக்குள்ளால் சுமந்து செல்லத் தக்க விஷேட பயிற்சிகளும் இவர் களுக்கு வழங்கப்படுகிறது. இன் ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நவீன அணுகு முறைகளைக் கருத்திற் கொண்டு மாறாத்தன் மையில் இருந்து விடுபட்டு எமது கலைத் திட்டத்தை தொடர்ந் தேர்ச்சி யாக விருத்தி செய்யும் எண் ணத்  ைத யும் நாம் கொண் டுள்ளோம்.
சமூகத்தில்
ஆலிம்கள் உருவான அளவுக்கு ஆலிமாக்கள் உருவாக வில்லை என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது பொதுவானதோர் உண் மைதான். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுடன் நோக் குகையில் ஆலிம்களை உருவாக் குவதற்கு சமூகம் வழங்கிய முக் கியத்துவத்தையும் முன்னுரிமை யையும் ஆலிமாக்களை உரு வாக்குவதற்கு வழங்கவில்லை என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம். பிற் பட்ட காலத்தில் ஆலிமாக்களை யும் உருவாக்க வேண்டுமென்ற சிந்தனை வலுப்பெற்றபோதி லும் ஆலிம்களை உருவாக்கு
யை நிறைவேற்ற வேண்டிய இடை வெளி இன்னும் யாராலும் நிரப் பப்படாமலேயே இருக்கின்றது.
ஹாதியா அத்தகைய பணி யை நிறைவேற்றுமா?
ஆம், இன்ஷா அல்லாஹ். அப்படியான ஒரு இலக்கை நோக்கித்தான் ஹாதியா பயணித் துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் நாம் அண்மைக் காலம் வரை எதிர் நோக்கிய பல நெருக்கடிகளையும் சவால்களை யும் தாண்டி முன்னேற முடியுமாக இருந்தமை இந்த நம்பிக்கையை எமக்குத் தருகின்றது. அல்லாஹ் வின் அருளால் இன்று அதற்குத் தேவையான வளங்களும்பெறு மளவில் பூர்த்தி செய்யப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ். இந்த வேலைத்திட்டத்தை நாம் துவங்கி மிகக் குறுகிய காலத்துக்குள்ளால் எமக்குக் கிடைத்துள்ள பெளதீக வளங்கள், அர்ப்பணிப்பு மிக்க பணிப்பாளர் சபை, தரம் வாய்ந்த அதிபர், விரிவுரையாளர் குழாம், எம்முடன் ஒத்துழைக்கும் சமூக நிறுவனங்கள் என்பன இந்த நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துவதாக அமைந்துள்ளது.
அத்தோடு, இறை உதவியால் எமது நிறுவனத்துக்குக் கிடைத்து வரும் தேசிய, சர்வதேச துறைசார் அறிஞர்களின் வழிகாட்டல்கள்
இதனை இன்னும் உறுதிப்படுத்
துகிறது. அல்லாஹ்வின் உதவி யால் பெண்களுக்கான இஸ்லா மியக் கல்விப் போதனை வர லாற்றில் ஒரு திருப்பு முனையை எம்மால் ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையுடன் நாம் பயணித் துக் கொணடிருக்கிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் பொருளா தார ரீதியாக எமக்குப் பங்களிப் புச் செய்துவரும் தனவந்தர் உட் பட எமக்கு ஒத்துழைப்பு வழங் கும் அனைவரையும் நாம் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். அவர்களுக்கு அல்லாஹ் ஈருல கிலும் அருள்பாலிக்க வேண்டு மென பிரார்த்தித்துக் கொள்கி றோம்.
நீங்கள் சமூகத்திற்குச் சொல்ல நினைக்கின்ற விடயங்கள்
சீர்திருத்த அமைப்புக்களும் நிறுவனங்களும் அனேகமாக வாலிபப் பருவத்தினரையே
(பக் - 17)

Page 6
03G、2012(G萱、g一
பிஸ்தாமி - மள்வானை
வன் பாறைகளைப் பிளந்து கொண்டு தன் வாழ்வை ஆரம் பிக்கும் நதிகள் உறங்காமல் ஒடிக் கொண்டிருக்கின்றன. மலை உச்சிக்குள்ளால் கருக் கொண்டாலும் அதன் குளிர்ச்சி யான தன்மையால் உள்ளம் பெருகின்ற மகிழ்வுக்கு எல்லையில்லை.
எத்தனை தூர உயரத்தில் இருந்தாலும் அது தாழ்வையும் பணிவையும் பெரிதாய் நேசித்து அப்படியான இடங் களை நோக்கி விரைந்தோடு கின்றன. உயர இருந்து விழுவ தால் அதன் முதுகெலும்பு முறிவதுமில்லை, வளைந்து நெளிந்து ஓடுவதால் களைப் படைவதுமில்லை. தான் எதிர்கொள்கின்ற மிகப் பெரும் சவால், பாறைகளும் மலைக் குன்றுகளும் என்பதை தெரிந் தும், அவற்றோடு தழுவி தன் பயணத்தைத் தொடர்வதில் உயிருள்ள மனிதன் எத்தனை பாடங்களைக் கற்க வேண்டி யிருக்கிறது.
சல சலத்துப் பாய்ந்தோடி வரும்போது ஏற்படும் குதூகல மும் உற்சாகமும் கலைஞனுக் குக் கருப்பொருளாக மாறிவிடு கின்றது. அது கொண்டுள்ள நீர்வளம் உயிரினங்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுகிறது. ஆய்வாளர் களுக்கு அதுவே ஆய்வுப் பொருளாக மாறுகிறது.
நதியின் வேகமான பாய்ச் சல் மலைப்பாங்கான பகுதி களை ஊடறுக்கும்போது அது
மருத்துவ செலவுக்காக
ஒலுவில்02 ஐச் சேர்ந்த சாகிபு அகமது லெவ்வை எ
பவர் குருதிப்புற்றுநோயினால் ?
(chrome mveford leukaemia) lings;
భ
நதிகள்: மு வாழ்வி
நீர்வீழ்ச்சியாய் பரிணமித்து
உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் தளமாய் மாறுகிறது. படப்பிடிப்பாளர்கள் தம் கைவண்ணங்களால் அக்காட்சி களுக்கு மேலும் பெறுமதி சேர்க்கின்றனர். மனித வாழ் வோடு ஒன்றித்தல் போன நீர் மின்சார உற்பத்தியால் நதிகளுக்கான கேள்வி இன்னும் அதிகரிக்கின்றது. இத்தனைக் குப் பின்னாலும் “அபிவிருத்தி அடைந்த’ என்ற அடை மொழியை விருதாகப் பெறுவது நாடுகளே ஒழிய நதிகள் அல்ல. இதற்காக நதிகள் மேன்முறை
யீடு செய்வதுமில்லை,
மெளனம் காப்பதுமில்லை. தொடர்ந்தும் பயணித்துக் கொண்டே இருக்கின்றது.
நிதியுதவி கோரல்
&ა»-8ჯ&
பண்டைய இ லும் நாகரிகங்கள் தனித்துவமான ( பெற்றிருந்தன. ந மணலை அண்டி கில் காடுகளின் ஏற்படும் அழகா யோடு நதிகளின் வோசையும் அரு படைப்பின் கை கான எளிய சான்
நதிகள் காதலி சுருக்கப்படுவது ளப்பட முடியாத காரணம் அவை தோல்வியடைவ தொலைந்து பே சமுத்திரப் பரப்ே மிக்க வேண்டும்
கவின்
கிண்ணியா ஏ.ந.
DIPLOMAIN.
PRE SCHOOL TEACHERT
(Nursery Teaching) , 100% Government Recognition
A 7
ஒரே ஒரு முஸ்லிம் கல்வி நிறுவனம்
屁
9 6 வருட அனுபவம் ஒரு முன்பள்ளியை நடத்துவதற்கு இச்சான்றிதழ் கட்டாயம் எண்பது குழந்தை அபிவிருத்தி அமைச்சின் சட்டமாகும்.
இத்துறையில் இதுவரை அரச அங்கீகாரம் பெற்ற
OTHER COURSES
Nursing
AGRAls
Course Centers
Pharmaceutic (Pharmacy) Thihariya, Kandy, Negambo
பாடநெறியைக் குறிப்பிட்டு சுய விண்ணப்பம் |
Psychology & counseling ஒன்றை கீழுள்ள முகவரிக்கு
tute, 6820C, Ali Jinna MW, Thihariya, Tel: O7480
惠
பவும், !
画
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னோக்கி நகரும் பல் சின்னங்கள்
லட்சியப் பயணத்திற்காய் ஒய்வேதுமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன.
நதிகள் அழகின் குறியீடுகள் மட்டுமல்ல, அது அன்பின் குறியீடாகவும் அருளாளனின் குறியீடாகவும் மாறுகின்றன. உலகப் படைப்புகள் சுவன வாழ்விலும் கிடைப்பது அபூர் வம்.
“உள்ளச்சம் உள்ளோருக்கு வாக்களிக்கப்பட்ட சுவனத்திற் கான உதாரணம், அதிலே மாறுபடாத தெளிவான நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும்
கூறத் தவறவில்லை.
சுவனத்தின் திறவுகோலாகிய ஜங்காலத் தொழுகைக்கான உயர்ந்ததோர் உவமையாக், “உங்கள் வீட்டுக்கு முன்னால் ஒடும் நதியில் தினமும் ஐந்து முறை குளித்து சுத்தமானால் உடலில் அழுக்கு ஏதும் இருக் காதுதானே. அதுபோன்றே தொழுகையானது அகச்சுத்தி கரிப்பு மையமாக தொழிற் படுகிறது” என்ற கருத்தைச் சொன்ன நபி (ஸல்) அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கைப் பயணத்தில்
}லக்கியங்களி அருந்துவோருக்கு இன்பமளிக் தொடர்ந்தும் நகர முடியாமல் ரிலும் நதிகள் கும் மதுவாறுகளும் தெளிந்த முடங்கிக் கிடக்கும் மனிதன் இடத்தைப் தேனாறுகளும் உள்ளன.” நதியின் முன்னால் சற்று அமர்ந் திக்கரை (முஹம்மத் 15) திருப்பானாயின் அவனது வாழும் மூங் நதிகள் சுவனவாசிகளுக்கு சோகங்கள் இல்லாமல் பகு
6 -9]ᎶᏈᏯᎭᎧ1fᎢᎧᎧ வழங்கப்படும் இன்பம் பரவசம் அவனுள் ஊற்றெடுக் ன இசை * ●,* கும். வாழ்வில் முன்னோக்கிச்
நிறைந்த அற்புதப் பரிசு ஒடும் , حضصی ۔ . � 666 ● சல்ல வேண்டும் என்ற
O ஆறுகளை அடிததளமாகக ந்துதல் ஏற்படும்
நளாளனின் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட உநதுதல ஏற லத்துவத்திற் உயர்ந்த சுவனங்களில் யுகம் நதிகள் எத்தனையோ TԱ)]. யுகமாய் வாழ்வது முடிவில் பாடங்களை செயல்முறையாகக் ன்ெ குறியீடாக லாத சுபசோபனமாய் மாறும். கற்றுத் தருகின்றன. நாம் தான் ஏற்றுக் கொள் (ஹதீத் - 16) கற்றுக் கொள்ளத் தயாரில்லை. - G இ 5 ஒன்று. இது தவிர்ந்த இன்னும் பல இனிது ஜி...”*
என்ாமே 8 . கற்றுக் கொள்வோம். நதிகள்
Ա)] சிறப்புகளையும் சுவனவாதிகள் ன்னோக்கி துமில்லை, பெறுவார்கள். சுவனம் பற்றிக் நகரும :: ாவதுமில்லை. கூறும்போதெல்லாம், அதன் றுச சுனனங்கள வாழவய Bum G6), &#files கீழாக ஒடிக் கொண்டிருக்கும் பாடங்களைக கறறுததரும
என்ற பேரி ● O LsTIL FT6ð) (6):356T.
ற ஆறுகள் பற்றியும் அல்லாஹ்
தை நூல் வெளியீட்டு விழா
ஸ்புள்ளாஹ் எழுதிய 'கனவுகளுக்கு மரணம் உண்டு’ எனும் கவிதை நூல் வெளியீட்டு
விழா கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது. கவிஞர் ஏ.எம்.எம். அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் பிரதம அதிதியாகவும் சவூதி அறேபிய தூதுவராலய கணக்காளர் எஸ்.எம்.அஸிஸ் (நளிமி) சிறப்பதிதியாகவும் கலந்து கொண்டனர். பிரதம அதிதி நூலைப் பெற்றுக் கொள்வதையும் கலந்து கொண்ட இலக்கிய ஆர்வலர்களையும் படங்களில் காணலாம்.
சம்மாந்துறையில் தலைமைத்துவப்
பயிற்சிப் பாசறை
இப்பயிற்சிப் பாசறையில் சம்மாந்துறை, சாய்ந்த மருது, நிந்தவூர், கல்முனை ஆகிய இடங் களிலிருந்து சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நெறியை சாய்ந்த மருது CSD மற்றும் சம்மாந்துறை அல்-வஸத் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தது.
இம்முறை க.பொ.த சாதாரண தரம் எழுதிய மாணவர்களுக்கான 2 நாள் தலைமைத்துவப் பயிற் சிப் ப்ாசறை அண்மையில் OMSED அனுசரணையில் அஷ்ஷெய்க் ஏ.எம். தெளபீக் (நளிமி) தலைமையில் சம்மாந்துறை மஸ்ஜித் அன்வரில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு OMSED நிறுவனத்தின் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.

Page 7
O ஹனான் அஷ்ராவி
டிஸலெக்ஸியாவிற்கு உட் பட்ட மாணவர்கள் சிலபோது நல்ல புத்திசாலிகள் போலவும் ஆற்றொழுக்கு கொண்ட பேச்சா ளர்கள் போலவும் தோன்றுவர். எனினும், சகபாடிகளைப் போன்று அவர்களால் கற்க முடியாது. சோம்பேறி என்றோ இன்னும்
அதிகமாக உழைக்க வேண்டும்,
உன்னால் முடியும், ஆனால் நீ
உழைப்பதில்லை என்று சொல் லும் வண்ணம் இருப்பார்கள்.
சிலபோது நல்ல பொது அறி வுள்ளவர்களாக இருப்பர். ஆனால், எந்தத் வேலையையும் சரியாக எழுத மாட்டார்கள். ஆனால், கேள்வி கேட்டால் நன்றாகப் பதில் சொல்வார்கள். நல்ல படங் களுடன் கூடிய பாடங்கள், தானா கவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இவர்களின் சிந்தனை படங்களாலும் பார்க்கக் கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகின்றது.
படிக்கும்போது தலை வலிப் பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள். எழுத்துக்கள்,
எண்கள், சொற்கள் என்பவற்றில்
குழப்பங்கள் இருக்கும். திரும்பத் திரும்ப வரும் சொற்களில் மயக் கம் ஏற்படும். மாறிவரும் எழுத் துக்களின் தடுமாற்றம், எழுத்துக் களை மாற்றி வாசித்தல் என்பன சாதாரணமாகவே காணப்படும். சிலவேளை, கண்களில் குறை யிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், கண்களிலோ பார்வை யிலோ எவ்விதக் குறைபாடும் இருக்காது.
அதிக நேரம் கேட்பதுபோல் உணர்வார்கள். சொல்லாததைச் சொன்னதாகவோ, சின்னச் சின்ன
குறித்து ஒரு பத்தி எழுத
இடம்பெறும் நன்றியுரை பல
பொறுமையை பரீட்சிப்பதோடு,
வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. நடைபெறும் நிகழ்ச்சிகள்,
உரைகள் மிகத் தரமானதாக இருக்கின்றபோதும் இறுதியில்
மாணவ
கற்றல் (U5.
சத்தங்கள் கவனத்தை சிதைக்கக் கூடியதாகவோ உணர்வார்கள். மனஅழுத்தம் இவர்களிடம் அதி கமாக இருப்பின், அதிகம் தவறு விடுவார்கள். முழுமையான வாக்கியங்கள் அமைப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவர்.
நினைவுத் திறனிலும் விளங் கிக் கொள்வதிலும் சிக்கலுக்கு முகம் கொடுப்பர். நீண்ட நாட் களுக்கு முன் நடந்ததையெல் லாம் விவரணங்களுடன் நினைவு கூர்வார்கள். மனித முகங்கள், நிகழ்வுகளை நினைவில் வைத்தி ருக்கும் இவர்களால் பெயர்களை யோ சற்றே எண்களுடன் கூடிய விவரங்களையோ நினைவு படுத்த முடியாமல் இருக்கும்.
அன்றாடம் எமது சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் பலவகையான நிகழ்ச்சிகள், விழாக்கள், ஒன்றுகூடல்கள் நடைபெறுகின்றன. சில நிகழ்ச்சிகள் பாரிய செலவினங்களோடு முக்கிய வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும் நன்றியுரை கூறல் என்ற ஒரு வழக்கம் இருந்து வருகின்றது. பெரும்பாலும் அது நிகழ்ச்சியின் இறுதியிலேயே நிகழ்கின்றது.
நாடளாவிய ரீதியில் பல நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அவற்றை
ானித்தவன் என்ற வகையில் இந்த நன்றியுரை
நச்சரிப்பையும் ஏற்படுத்துகின்றது.
சுருக்கமாகவும் சலிப்பற்றதாகவும் நன்றியுரையை அமைத்துக் கொள்வது ஒட்டுமொத்த நிகழ்ச்சி பற்றிய பார்வையாளர்களின் மனவோட்டத்தை
3វិជ្ជាវិutuff
துக் கொள்ள உதவும்.
8ಿ! ல்லா உரைகளையும் கேட்டுக்
கொண்டிருந்து விட்டு, இறுதியில் நன்றியுரைக்காக
ர், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தானும்
தான் வருகின்றார் சிலர் அதை வெளிப்படையாகவே சொல்வதுமுண்டு. இத்தகையோர் நன்றியுரையை முடிக்கும்போது, எனது சிற்றுரையை முடிக்கின்றேன் ன முத்தாய்ப்பு வைக்கின்றனர்.
பாடசாலையி வர்களுக்கு இ6 ஐந்து பேர் டிச:ெ பாதிக்கப்பட்டு கள் எடுத்துக் கா
656 வீதத்தி
வீத
| ls
தா
வி
<翌
($1
ஆ
●5 (
956
வி
த6
ଜୋ
பதை பெரும்
பிடிக்க முடியும்.
இது கண் ப
வடிவத்தையும்
துள்ள ஒலி
பொருத்திப் ப
ஆவதால், ஏற்!
மாகும். இதற்கு
பிறக்கும் போே
நிகழ்வுகள்தான் தால் சுற்றுப்
ஏனைய வேதிப் தன்மையோ கா
இவர்களின் மூளையில் நட சற்றுத் தாமதம
வதே இதற்கா சுட்டிக் காட்டப்
ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நிறுவனத்தில் உரையொன்றில், இந்த நன்
 
 
 
 
 
 
 
 
 

ர்களும் றைபாடும்
ல் கற்கும் மாண டையில் நூறில் லக்ஸியாவினால் ள்ளதாக ஆய்வு ட்டுகின்றன.
விய ரீதியில் 5 சத லிருந்து 15 சத
மக்கள் இதனால்
திக்கப்பட்டுள்ள க யுனிசெப் தெரி க்கின்றது. இதில் ண், பெண் என்ற பதம் இல்லை.
ரம்ப வகுப்பறை
ளில் குழந்தை ள் நன்றாக வாய் ட்டு படிக்கத் வறும்போது டிச லக்ஸியா இருப் பாலும் கண்டு
ார்க்கும் எழுத்து
மனதில் பதிந் வடிவத்தையும் ார்க்க தாமதம் படும் தடுமாற்ற ப் பெரும்பாலும் தீ நடக்கக் கூடிய காரணம் என்ப புறச் சூழலோ ப் பொருட்களின் ரணமல்ல.
இடது பக்க க்கும் செயல்கள் ாகச் செயல்பீடு
“ன காரணமாக
படுகின்றது.
டிசலெக்ஸியா மிகவும் சிக்க லான ஒரு நரம்பியல் கோளாறு. அதனைச் சீர்செய்வதாயின், அல் லது முன்னேற்றங்களை எட்ட வேண்டுமெனில், வைத்தியர், உளமருத்துவர், உளவள ஆலோச கர், ஆசிரியர், பெற்றோர் ஆகிய அனைவரும் இணைந்து பணி யாற்ற வேண்டியுள்ளது.
இத்தகைய குறையுள்ள குழ ந்தைகளுக்கு வார்த்தைகளைப்
பிரித்து பொருள் சொல்லித் தரு
வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வார்த்தைகளைப் பிரிக்கும்போது, ஒலியில் வரும் சிறிய மாற்றங்களை உணரும் வண்ணம் சொல்லிக் கொடுத் தால் காலப் போக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படங்க ளுடன் கூடிய வகையில் வார்த் தைகளையும் அதன் ஒலி வடிவங் களையும் பரிச்சயமாக்குவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
பெற்றோர் குழந்தைகளின்
வயதுக்கேற்ப சில வேலைக
ளைச் சொல்லிக் கொடுக்க வேண் டும். அவற்றைச் செய்யும்போது அவற்றுக்கான நேரம், அவற்றின் வடிவம் என்பவற்றையும் மன தில் பதிக்க முயற்சி செய்ய வேண்டும். ஓர் அறையிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டியை சுத்தம் செய்தால் அதன் வடி வத்தை மனதில் பதிக்க முடியும்.
துடைக்கும்போது கைகளால் அதன் வடிவத்தை உற்றுநோக்கு
பெருத்த கலிப்பு
வதோடு &
瞩 _L)
வதால் அதன் வடிவம் புலப் படும். இதுபோன்ற சின்ன செய் கைகள் அவர்களின் தாழ்வு மனப் பான்மையைப் போக்குவதோடு, அவர்களின் கவனத்தையும் ஒரு முகப்படுத்த உதவுகின்றது.
ஒரு நேரத்தில் இரு கண்களை யும் ஒரு சொல்லில் குவிப்பது இவர்களுக்குக் கடினமாக உள் ளது. இதனால், எழுத்துக்கள் எண்கள் என்பவற்றின் வரிசைக் கிரமத்தில் அவர்களுக்குக் குழப் பம் ஏற்படுகின்றது. வலது கண் சொல்லின் முடிவிலும், இடது கண் சொல்லின் முடிவிலும் ஆரம்பித்து இரண்டையும் ஒன் றாகப் பார்க்கிறார்கள். இதற்கு கண்ணின் ஒருவித கறுப்புக் கண் ணாடி அணிந்து கொண்டு பார்த் தால் முன்னேற்றம் ஏற்பட முடி யும் என உள மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண்கள் தொடர்பான சில நியுரோன்கள் குவிக்கப்படுவதால் மூளையிலுள்ள பார்வை மையத் தில் தொடர்பு ஏற்பட காரண மேற்படுகின்றது. அதேபோல், குரோமசோம் 1, 6 என்பவற்றி லுள்ள மூலக் கூறுகளின் அமைப் பிற்கும் டிசலெக்ஸியாவிற்கும் தொடர்புள்ளது.
குழந்தைகள் நன்றாகக் கற்க முடியாமைக்கு அல்லது கற்பதில் கவனம் செலுத்த முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்க
லாம். அவர்களின் அடிப்படைக்
குறைபாடுகளைப் புரிந்துகொள்ள
பெற்றோர்கள் முயற்சிக்க வேண்
டும். அவற்றிற்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, படிப் பதில்லை, படிப்பிலே கவன மில்லை என்று நச்சரிப்பதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
குறித்துப் பேசினேன். நன்றியுரையை சுருக்கமாக வும், கூறியது கூறலின்றியும் முடித்துக் கொள்வது
ஆகர்ஷனத்தையும் சிதைத்து
த்து ஏற்பாட்டாளர்கள்
கவனம் கொள்ள வேண்டும்
இறுதியில்தான் நன்றியுரை என்ற பொக்கான பாரம்பரியத்தைக் கூட சற்று மீறிப் பார்க்கலாம்.
算法

Page 8
ose 292 gauss), Sggage
இப்னு ஹிஷாம் கிரஷியின் காலத்தில் வாழ்ந்த மற்றொரு இஸ்லாமிய அறிஞர் ஷெய்க் அப்துர் ரஹீம் அவர்களைப் பற்றி இமாம் தஹபி, தனது "மீஸானுல் இஃதிதால்’ எனும் நூலில் பின் வருமாறு எழுதுகின்றார்.
அப்துர் ரஹீம் அவர்களோடு அவர்களைப் பின்பற்றுகின்ற ஒருதொகை தோழர்களும் இருந்த னர். அவர்கள் அக்காலத்தில் நன் மையை ஏவி, தீமையைத் தடுப்ப
தில் ஈடுபட்டிருந்தனர். இது போன்றே அபூபக்கர் அல் கப்பார் எனும் தாஈ குறித்து இப்னுல் அகீல் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
அபூபக்ர் அல் கப்பார் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்தவர். அவர் குறிப்பிட்ட ஒரு தொகை நண்பர் களோடு சேர்ந்து தஃவாவை கூட்டாக மேற்கொண்டு வந்தார். ஹலால்-ஹராமை பேணி நடக் கின்றவரே தனது ஜமாஅத்தில் அங்கத்தவராக முடியும் எனவும் அவர் கண்டிப்பான வரையறை யைப் பேணி வந்தார்.
இமாம் ஷ வாழ்ந்த ஜஃபர் ஆப்தீன் டே நான்கு மத்ஹ களுக்கும் இை தொடர்புகள் இ
இவர்கள் அ ணைந்து கூட்ட கின்றார்களோ அக்கால ஆட்சி ஷாபிஈயை ஒ செய்தனர். பக்த ந்த காலத்தில் தோழர்களும்
சமூகம்
அறேபியத் தீபகற்பத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு தனித்துவமான வாழ்வியல் முறைகள் காணப்பட்டன. நகர்ப்புறங்களிலும் பதவீக்களது பிரதேசங் களிலும் வெவ்வேறு வாழ்க்கை முறை களே காணப்பட்டன.
நகர்ப்புற சமூகங்களில் நிலைபேறான வாழ்வும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசிய லும் காணப்பட்டன. அவை வர்க்கங்க ளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
சமூகத்தின் அதிகாரப் படிநிலையின் உச்சத்தில் அரசர்கள், இளவரசர்கள், ஏனைய ஆட்சியாளர்கள் ஆகியோர் இருந் தனர். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இதற்கு அடுத்த தரத்தில் செல்வந்தர் క్స్టిక ழ், வியாபாரிகளும் காணப்பட்டனர்.
அடித்தட்டில் வறியோர் இருந்தனர்.
பதவிக்களின் (நாடோடி அறயிகளின்) இரு துணைப் பிரிவுகள்
1. எஜமானர்கள்: எல்லா பதவீக்களும் அறேபியர்களே. அவர்களுள் செல்வந்தர் களும் ஏழைகளும் காணப்பட்டனர். சுதந்தி ரமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விட்டும், வறுமை அறேபியர்களை ஒரு போதும் தடுக்கவில்லை.
வறிய அறேபியர்கள் எப்போதும் தமது வாழ்க்கையை இயல்பாகவே நடத்திச் சென்றனர். தமக்கே உரிய சுதந்திரம்
இஸ்லாத்தி அறேபிய
இஸ்லாத்தின் எழுச் இஸ்லாமிய வரல
குறித்து அவர்கள் உள்ளூரப் பெருமிதம் கொண்டிருந்தனர்.
2. அடிமைகள்: இவர்கள் செல்வந்தர் களால் உரிமை கொண்டாடப்பட்டனர். பொருளாதாரத்தைப் பேணி வரும் சுமை யை தமது தோள்களில் சுமந்திருந்தனர்.
பதவீக்களது வாழ்க்கை வியப்பூட்டு கின்ற, மகிழ்ச்சி கலந்த சமூகப் பழக்கங் களை பிரதான பண்புகளாகக் கொண்டிருந் தது. விருந்துபசாரம், பிறருக்கு உதவுதல், உபகாரம் செய்தல் போன்ற நற்பழக்கங் கள் அவர்கள் மத்தியில் தொடர்ந்தும் இருந்து வந்தன. இவை இஸ்லாத்தினால் மேலும் பலப்படுத்தப்பட்டது.
எனினும், இழிவு கருதி பெண் குழந் தைகளை உயிருடன் புதைப்பது போன்ற அவர்களது அடிப்படைப் பழக்கங்களை இல்லாதொழிப்பதற்காக இஸ்லாம் போராடியது.
ஒரு சில கோத்திரங்களில் மட்டுமே இந்த மூடத்தனமான பழக்கம் நடை
கட்டாரில் இஸ்மாஈல்
ஹனிய்யா
காஸாவிலுள்ள பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாஈல் ஹனிய்யா கட்டார் நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவரது அரசியல் ஆலோசகரான யூஸுப் ரிஸ்க், வீடமைப்பு பொது வேலைகள் அமைச்சர் யூஸுப் அல் மன்ஸி, சிரேஷ்ட ஹமாஸ் அங்கத்தவர்களான யஹ்யா சின்வார், றவ்ஹி முஷ்தஹா ஆகியோர் அவரது தூதுக் குழுவில் அடங்கியுள்ளனர்.
பின்னைய இருவரும் இஸ்ரேலிய சிறையில் கைதிகளாக இருந்தவர்கள். இஸ்ரேலியப் படை வீரர் ஜிலாட் ஷலிற் விடுவிக்கப்பட்டபோது அதற்குப் பகரமாக இஸ்ரேலினால் விடுதலை செய்யப்பட்ட ஹமாஸ் அங்கத்தவர்களுள் இவர் களும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டார் விஜயத்தின்போது அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் தமீம் பின் ஹமத் அல்தானி மற்றும் பிரபல இஸ்லாமிய அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.
ஹமாஸின் அரசி தாம் மீண்டும் தை போவதில்லை என வெளியாகியுள்ளன
சபையே இது தொட ஹமாஸ் வட்டாரங்க
அறபு வசந்தத்திற் சூழ்நிலையில் ஹம சீலனை செய்ய வே பட்டுள்ளன. ஆயு போராட்டத்தையே காலித் மிஷ்அலும் இ என்பது குறிப்பிடத்த
காலித் மிஷ்அரிே வகிக்க வேண்டும் தலைமைப் பொறுப்
 
 
 
 

இஸ்லாமிய தஃவா:
லாற்றின் மைல்கற்கள்
பிஈ காலத்தில் ஸ்ாதிக், ஸைனுல் ான்றோருக்கும் புடைய இமாம் .யில் நெருங்கிய ருந்து வந்தன.
னைவரும் ஒன்றி ாகச் செயற்படு என சந்தேகித்த ாளர்கள், இமாம் ருமுறை கைது தில் அவர் வாழ் அவரும் அவரது மேற்கொண்ட
கூட்டுப் பணி குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்த ஆட்சியாளர் கள் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டனர். ஆட்சியாளர் களின் இந்த நெருக்குவாரங்களி லிருந்து விலகியே இமாம் அவர் கள் பக்தாதை விட்டு எகிப்துக்
குப் பயணமானார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாம் உமராகப் போற்றப் படும் உமர் இப்னு அப்துல் அஸிஸ் அவர்கள் கிலாபத் முறை மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. மாறாக, அக்காலத்தில்
செல்வாக்குப் பெற்றிருந்த ரஜா இப்னு ஹயூஆ என்பவரது குழுவே திட்டமிட்டு அவரை ஆட்சியாளராக ஆக்கியது.
காரணம், உமர் இப்னு அப் துல் அஸிஸுக்கு முற்பட்ட பெரும்பாலான உமையா வம்ச ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை விட்டும் தூர விலகியிருந்தனர். எனவேதான், இஸ்லாமிய அடிப் படையில் ஆட்சியை முன்னெ டுக்க வேண்டும் என்ற நோக்கில் அக்குழு உமர் இப்னு அப்துல்
அஸிஸை பதவியில் அமர்த்தியது.
ற்கு முந்திய ரின் நிலை
Prறத்துர் ரஸ9ல் ற்றுத் தொடர் -04
முறையில் இருந்தது. பெரும்பாலான ஏனைய கோத்திரங்களில் பொதுவாகப் பெண்கள் உயர்வாகவும் கெளரவமாகவும் மதிக்கப்பட்டனர்.
சமயம்:
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் நீண்ட காலமாகவே, ஒரிறைக் கொள்கை யைப் பின்பற்றும் பிரதேசமாக அறேபிய தீபகற்பம் அறியப்பட்டிருந்தது. தீபகற் பத்தின் தென்கிழக்குப் பிரதேசத்தில் நபியாக இருந்த ஹ9த் (அலை), வட மேற்குப் பிரதேசத்தில் நபியாக இருந்த ஸாலிஹ் (அலை), இஸ்மாஈல் (அலை) ஆகியோரது தூது அறேபியர்களுக்கே முன்வைக்கப்பட்டது.
காலப்போக்கில் அம்மக்கள் அதைப் புறக்கணித்து, மத நம்பிக்கையற்றவர் களாகவும் சிலை வணங்கிகளாகவும் மாறி விட்டனர். ஹ"பல், அல்-லாத், அல்-உஸ்ஸா போன்ற சிலைகளை வணங்கினர்.
பரவலான இந்த சிலை வணக்கத்தின்
த் மிஷ்அல் பதவி விலகலாம்?
பல் பிரிவுத் தலைவரான காலித் மிஷ்அல் லமைப் பொறுப்புக்குப் போட்டியிடப் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் எனினும், ஹமாஸின் மத்திய ஷ9றா ர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என ள் கருத்து வெளியிட்டுள்ளன. குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் ஸின் போராட்ட வடிவம் குறித்து மறுபரி ண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப் ப் போராட்டத்தை விடவும் அரசியல் நீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை ன்னும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் க்கது.
தொடர்ந்தும் தலைமைப் பொறுப்பை ான்ற கருத்தும் நிலவுகிறது. சிலவேளை, பில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மத்தியிலும், முற்று முழுதாக அவர்கள் அச்சிலைகளை நம்பவில்லை என்பதற் கான ஆதாரம் காணப்படுகிறது. அவர்கள் பின்வருமாறு கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்ளுங்கள். யார் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவ லாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், அத்தெய்வங்கள் எங்களை அல் லாஹ்வுக்கு மிக சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே அன்றி நாம் அவற்றை வணங்கவில்லை" என்று கூறுகின்றனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விசயத்தைப் பற்றி, அல்லாஹ் அவர் களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சய மாக அல்லாஹ் பொய்யர்களையும் நிரா கரிப்பாளர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸ"மர்: 03)
'ஏகத்துவவாதிகள்’ என அடையாளம் காணக்கூடிய ஹனிப்களும் அங்கு காணப் ப்ட்டனர். அவர்கள் சிலை வணக்கத்தை முற்றாக நிராகரித்தனர். வரகா பின் நவ்பல், ஸைத் இப்னு அம்ர் இப்னு நுபைல், உஸ்மான் இப்னுல் ஹ"வைரிஸ், உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், கிஸ் இப்னு ஸாஇதா அல் இயாதி ஆகியோர் அவர்களுள் சிலர் ஆவர்.
இந்த ஏகத்துவவாதிகளுள் சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தனர். ஏனையோர் உண்மையான மார்க்கம் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தனர். அறேபிய வளைகுடாவின் பெரும்பகுதி சிலை வணக்கத்தின் ஆதிக்கத்திற்கு உட்
பட்டிருந்தாலும், அங்கு யூத-கிறிஸ்தவ
சமூகங்களும் காணப்பட்டன.
யெமனின் ஒரு பகுதியான நஜ்ரானில் அக்காலத்தில் கிறிஸ்தவ சமயம் காணப் பட்டது. ஹிஜாஸ் பிரதேசத்தின் வடக்கே யும் மதீனாவிலும் கைபரிலும் வாதி அல்குராவிலும் தைமாவிலும் யூத சமயம்
காணப்பட்டது.
அறேபிய தீபகற்பத்தில் கிறிஸ்தவ சமயமோ, யூத சமயமோ பரவியிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யூத சமயம் ஒரு மூடப்பட்ட சமயமாக இருந் தது. யூதர்கள் அதனை ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாகவே கருதினர். அவர்கள் ஏனையோரை தமது மார்க்கத்திற்கு வர வேற்கவில்லை.
கிறிஸ்தவ சமயம் மதத்தைப் பரப்பு வதை முதன்மையாகக் கொண்டிருந்தா லும், அறேபிய தீபகற்பத்தை அது வந்த டைந்தபோது பல சிக்கல்களையும் முரண் பாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந் தது. ஆதலால் அதனை அறேபியர்களால் சரியாகப் புரிந்துகொண்டு உள்வாங்க முடியவில்லை.

Page 9
சிரியாவின் நிலைமைகள் எல் லை மீறிச் செல்வதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலையீடு அவசியமாகி யுள்ளதென அறப் லீக் வலியுறுத்தியுள்ளது. அறப் லீக் செயலாளர் நாயகத்திற்கும் கட்டார் பிரதமருக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து அறப் லீக் இக்கோரிக் கையை முன்வைத்துள்ளது.
டமஸ்கஸ் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது சிரிய அரச படை கட்டவிழ்த்துவரும் வன்முறைகள் மற்றும் படுகொ லைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. சிரியாவில் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் பாது காப்புச் சபையின் தலையீடு தவிர்க்க முடியாது என சிரியா வின் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான சிரிய தேசிய சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 450 பொது மக்கள் அரச படையினரால் கொல்லப்பட் டுள்ளதோடு ஆயிரக் கணக்கா
னோர் காயப்பட்டுள்ளனர். சில இடங்களில் புரட்சியாளர்கள் மிகவும் பலமாக போராடி வரு கின்றபோதும் அரச படையின ரின் தாக்குதல்கள் தீவிரமடைந்
துள்ளதால் டெ யளவு கொல்ல உருவாகி உள்ள யில் புரட்சியா செய்யப்பட்டுை
ஈராக்கில் குழு மோதல்கள் ஏற்பட்டால் மெளனமாக இருக்கமாட்டோம்; அர்து
அயல் நாடான ஈராக்கில் குழு மோதல்களை அவர்கள் தொடங் கினால் தாம் அமைதியாக இருக்க மாட்டோம் என துருக்கிய பிரத மர் ரஜப் தையிப் அர்தூகான் எச் சரித்துள்ளார்.
அவர்கள் ஈராக்கில் குழு மோதலை ஆரம்பித்தால் நாம் அமைதியாக இருப்பது சாத்திய மற்றது என்பதை பிரதமர் நூரி மாலிக்கி அறிந்து கொள்ள வேண் டும் என அர்தூகான் கூறியுள் ளார். பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த இக்கருத்து துருக்கி
யின் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
ஆயுதங்களை மறைத்து வைத் திருக்கின்ற குழுக்கள் அடுத்த சகோதரர்களைக் கொல்வதற்குத் தயாராகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். ஈராக் விவகாரத் தில் துருக்கி தலையீடு செய்வ தாக மாலிக்கி தெரிவித்த குற்றச் சாட்டை அர்தூகான் காரசாரமாக விமர்சித்துள்ளார். மாலிக்கியின் மனோநிலை மிக மோசமானது, துரதிஷ்டவசமானது என அர்தூ கான் கூறியுள்ளார்.
குழுவாத தடுப்பதற்கு ம சாங்கம் பொறு வேண்டும் என னார். நூரி மாலி கம் ஈராக்கில் முஸ்லிம்களுக் யல் பாகுபாடு பாரிய குற்றச்ச துள்ளன.
ஈராக்கில் 6 ளுக்கு ஈரான் ஆ அதேவேளை, ! காரங்களில் து எடுத்துள்ளதாக ஈராக்கிய கட் வரும் சட்ட ஆ ஹைதர் முல்ல!
ஜனவரி 10 கான் நூரி மாலி பேசியில் அழை துப் பேசியுள்ள கப்படுகிறது. அமெரிக்கப் பணி றியதன் பின்ன பெரும்பான்டை அரசாங்கம் குரு ஊக்குவித்து 6 டிக்காட்டப்படு
 
 
 

நப்பேரவலம்
றுகின்றது
ாதுமக்கள் பாரி லப்படும் நிலை ாது. இதற்கிடை ளர்களால் கைது ள்ள அரச படை
) நாம் ாகான்
மோதல்களைத் ாலிக்கியின் அர ப்புடன் செயற்பட ாவும் அவர் கூறி க்ெகியின் அரசாங்
வாழும் சுன்னி கு எதிராக அரசி காட்டி வருவதாக ாட்டுக்கள் எழுந்
வாழும் வீஆக்க தரவளித்து வரும் சுன்னி சமூக விவ துருக்கி கவனம் 5 மதச்சார் பற்ற சியின் அங்கத்த ஆலோசகருமான ா கூறியுள்ளார்.
ஆம் திகதி அர்தூ க்கியை தொலை முத்து இது குறித் தாகவும் தெரிவிக் ஈராக்கிலிருந்து டைகள் வெளியே ார், வீஆக்களை மயாகக் கொண்ட ழ மோதல்களை வருவதாகச் சுட் கின்றது.
பதலையீடு செய்ய முயற்சி
களுள் மூன்று ஈரானியர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
சிரியாவின் ஆட்சியாளர் பஷர் அல் அஸத் பதவி விலகக் கோரி
s:65Stts
எகிப்து: அவரச காலச்
கடந்த பத்து மாதங்களாக நடை பெற்றுவரும் மக்கள் புரட்சி மீது சிரிய இராணுவம் நடாத்திவரும் கண்மூடித்தனமாக தாக்குதல்க ளால் இதுவரை 7000 பேர் கொல் லப்பட்டுள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோர் காயப்பட்டுள்ளனர்.
சிரியாவுக்கு எதிரான பாது காப்புச் சபையின் தீர்மானத்தை மொஸ்கோ மாத்திரமே எதிர்த்து வருகின்றது. சிரிய நிலமை குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பிரான்ஸ், போர்த் துக்கல், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண் டன. பெரும்பாலான நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்க ளித்துள்ளதாக பிரான்ஸிய இரா ஜதந்திரிகள் தெரிவித்துள்ளன்ர்.
பஷர் அல் அஸத் பதவி வில கும் வரை சிரிய அரசாங்கத்தோடு எவ்விதப் பேச்சுவார்த்தையும்
இடம்பெறமாட்டாது என சிரிய
(Luės. 17)
சட்டம் நீக்கம்
எகிப்தில் அவரச காலச் சட்டத்தை இராணுவ ஆட்சியாளர்கள் நீக்கியுள்ள னர். பல தசாப்தங்களாக அந்நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் முன்னாள் ஆட்சியாளர் முபாரக்கினால்
துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.
இஸ்லாமியவாதிகளை அடக்குவதற் கும் தேர்தலில் மோசடிகள் மூலம் வெற்றி
பெறுவதற்குமே இச்சட்டம் பயன்படுத்
தப்பட்டு வந்தது. தற்போது நாட்டின் சகல பாகங்களிலும் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஹ"ஸைன்
தன்தாவி தெரிவித்தார்.

Page 10
03 பெப்ரவரி 2012 (வெள்ளி) - இதழ் அறப் லீக் கண்க
ாணிப்புக் குழு
ஷெய்க் கர்ளாவிகழதம்
சிரியாவில் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கு எதிரான அடக்குமுறை தொடரும் நிலையில், அறப் லீக்கினால் அனுப்பப்பட்ட கண் காணிப்புக் குழு தனது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்
6T6.
இந்நிலையில் அறப் லீக் கண் காணிப்புக் குழுவுக்கு கடிதமொ ன்றை அனுப்பியுள்ள ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி, 'சிரிய மக்களின் அடிப்படை உரிமை களோடு போராடி வரும் அரசாங் கத்தின் அடக்குமுறைகள் குறித்து சரியான அறிக்கையை வெளிப் படுத்துமாறும், சிரிய அரசாங்கத் திற்கு ஆதரவளிக்கின்றவர்களாக இருக்க வேண்டாம் எனவும் கண்காணிப்புக் குழுவை வேண்டி யுள்ளார்.
கண்காணிப்புக் குழுவின் பணி ஓர் அமானிதம் எனவும், அதற்கான துணிவும் பக்கச்சார்
பின்மையும் அவசியம் எனவும் ஷெய்க் கர்ளாவி சுட்டிக்காட்டி யுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத் தில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, "கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக அஸத் குடும் பத்தின் கொடூரமான படுகொலை கள் சிரிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்றன. சிரிய
மக்களின் உரி பெற்றுக் கொடு னதும் கண்காண தும் கடமையாகு
சிரிய சமூகம் வாழ்க்கை, இ லாவற்றையும் றனர். 6000 பேர் மாதங்களில் ே விட்டனர். பல்ல னோர் காணாம6 சிறைச்சாலைக பட்டு சித்திரவன் வருகின்றனர். வரும் அர்ராயா
வெளிப்படுத்திய
இதேவேளை கத்தாப் பள்ளிவ ஜும்ஆ தின உை அஸதின் கதை ( இறுதியில் சிரிய பெறுவார்கள் தெரிவித்தார்.
சவூதி அறேபியாவின் பள்ளிக்கூட பாடப் புத்தகங்கள் மாற்றப்படவுள்ளன. இதற்கென எதிர்வரும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என அந்நாட்டின் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். சவூதியின் நட்பு நாடான அமெரிக்கா பாடப் புத்தகங்களில் மத சகிப்புத் தன்மை இடம்பெறவில்லை என்று குற்றம் சுமத்தி வந்ததை அடுத்தே சவூதி அறேபியா இம்முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அறேபியாவின் பாடப்புத்தகங்களில்
எவ்வாறாயினும், ஆண்டுகள் தேவை என கூறுகின்றார். "பள்ளிக் டத்தை மாற்றுதல் என் எளிதான காரியமல்ல, அ நடவடிக்கை. இதற்கு தேவைப்படும்" என பெற்ற வருடாந்த பூகோ ஒன்றியத்தில் கலந்து ெ போதே இளவரசர் பைள லாஹ் இவ்வாறு தெரிவி
வெளிப்படைத் தன் தன்மை என்பவற்றை ஐ கால நோக்கை பிரதிபலி புதிய கல்வித் திட்டம் படும் என அவர் சுட்டிக்
2007 இல் சர்வதேச குறித்த அமெரிக்காவில் வெளியிட்ட அறிக்கையி யாவின் பாடத்திட்ட விமர்சிக்கப்பட்டிருந்தது.
அபூ அப்துல் பத்தாஹ்
இதன் அடுத்த கட்டமாக 1952 புரட்சி யைத் தொடர்ந்து தன்னை அறபு சமூகத் தின் தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஜமால் அப்துந் நாஸர் அறபுத் தேசியவாதத்தை ஒரு புரட்சிக் கொள்கை யாக முன்வைத்தான். இவனது அறபுத் தேசியவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்களில் ஹவாரி பூமதைன், சத்தாம் ஹ"ஸைன், முஅம்மர் கடாபி, யாஸிர் அரபாத், நிமெய்ரி, பூர்கிபா, அலி அப்துல்லாஹ் ஸாலிஹ், ஹாபிஸ் அஸத், வலத் தத்தா போன்ற அறபுத் தலைவர்கள் முக்கியமான வர்கள்.
முதல் உலகப் போரை அடுத்து பலஸ் தீனில் யூத தேசத்தை உருவாக்குவதற்கான முஸ்தீபுகளை யூதர்கள் தீவிரப்படுத்தினர்.
பலஸ்தீனும் அறபுத் தேசியவா
பிரிட்டன் இதற்கு அனுசரணை வழங்கியது
மறைமுகமாகவும் பலஸ்தீன் நிலங்கள் ஆ டன. அவ்வேளை, பலஸ்தீன் நெருக்கடி
மாநாடுகளும் கருத்தரங்குகளும் ஏற்பாடு (
இதில் பலஸ்தீன் பிரச்சினையை முஸ்ல எனப் பாகுபடுத்தாமல் அறபு மக்களின் நோக்க வேண்டும் என ஜோர்ஜ் அந்தோனி எனும் லெபனானிய அறபுக் கிறிஸ்தவர் வந்தார். இவர் 1942 இல் குத்ஸ் நகரிலேயே
பலஸ்தீனப் பிரச்சினைக்கு அறபுவாதத் யில் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கோ உலகப் போரைத் தொடர்ந்து வலுப்பெற்ற தின் முக்கிய பிரதிநிதியாகக் கருதப்பட்ட அறபுவாதம் தலைக்கேறிய நிலையில் பூே திலிருந்து இஸ்ரேலை அகற்றியே தீருவோ இல் யுத்தத்தை முன்னெடுத்தான். யுத்தம் ெ எகிப்திய வானொலியில் பின்வருமாறு அற
'அறபுப் படையினரே புறப்படுங்கள். வாத கீதங்களை இசைக்கும் பாடகிகள உம்மு குல்ஸ9மும் உங்களுடன்தான் g பின்னர் பாடகி உம்மு குல்ஸமிைன் 2 இ6 எகிப்திய இராணுவத்தின் மத்தியில் விநியே
 
 
 
 

மைகளை மீளப் ப்பது அறப் லீக்கி னிப்புக் குழுவின தம்.
> தமது இரத்தம், ளைஞர்கள் எல் இழந்து வருகின் வரை கடந்த 10 கொல்லப்பட்டு லாயிரக் கணக்கா ல் போயுள்ளனர். 5ளில் அடக்கப் தைக்கு உட்பட்டு கட்டாரிலிருந்து பத்திரிகை இதை புள்ளது.”
ா, உமர் இப்னுல் ாயலில் ஆற்றிய ரயில், பஷர் அல் முடிந்து விட்டது. மக்களே வெற்றி எனவும் அவர்
மாற்றம்
அதற்கு மூன்று கல்வி அமைச்சர் கூட பாடத்திட் பது அவ்வளவு துவொரு பாரிய பல ஆண்டுகள் ரியாதில் நடை ள போட்டியாளர் காண்டு பேசிய பல் பின் அப்துல் த்தார்.
ாமை, சகிப்புத் உள்ளடக்கி எதிர் க்கும் வகையில் வடிவமைக்கப் காட்டினார்.
மத சுதந்திரம் * ஆணைக்குழு ல் சவூதி அறேபி
b 5 (5) 60 LDu T5
) தமும்
1. நேரடியாகவும் ஆக்கிரமிக்கப்பட்
குறித்து ஆராய செய்யப்பட்டன.
லிம், கிறிஸ்தவம் பிரச்சினையாக ใแบดiง (1892-1942) குரல் கொடுத்து ப மரணித்தார்.
தின் அடிப்படை ஷம் இரண்டாம் து. அறபு வாதத் அப்துந் நாஸர் காள வரை படத் ம் எனக் கூறி 1967 தாடங்கியபோது நிவிக்கப்பட்டது.
அறபுத் தேசிய ான சாதியாவும்
... a Nருக்கிற்ார்கள்." லட்சம் படங்கள் 1ாகிக்கப்பட்டன.
எதிர்த்த இஸ்லாமிய ஆளு யும் இது சுட்டுகின்றது.
எமக்கு வழங்குகின்றார்.
ஆனாலும், துருக்கியிலுள்ள மதச்சார்பின்மைவாதி
த முழுமையாக எதிர்ப்பதி
:lig-Glücipiül Sueirangoti
நீது
இக்கடும் மதச்சார்பின்மைக்கு மத்தியிலும் இஸ்லாம் நிலை
த்து நின்றமைதான் கவனிப்புக்குரிய விஷயம். இஸ்லாமிய
சமூகம் மரணித்து விடாது. இஸ்லாம் நிலைத்து நிற்கும் என்பத
னையே இது குறித்து நிற்கின்றது. அத்தோடு துருக்கிய மக்களின் அஸாலாவையும் அதாதுர்க் மற்றும் அவன் பின் இஸ்லாமிய துருக்கியில் மதச்சார்பின்மையைக் காக்க வந்தவர்களையும் ----- விய ஆளுமைகள் அங்கு இருந்தனர் என்பதனை
இல் கிலாபத் வீழந்தமைக்கு முஸ்லிம்களின் விவகாரங் ஸ்லாமிய நோக்கில்அணுகவேண்டுமென்று அழைப்பு கள் இல்லாமல் போனமையும் மிக முக்கிய காரண துருக்கியில் மாத்திரமன்றி, விதிவிலக்கின்றி முழு
ஷெய்க் ஸஈத் பீரான் என்பவரது இய ம் இஸ்லாமிய கிலாபத் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அழைப்பு வி தோடு அதாதுர்க்கும் அவனது கட்சியும் விதித்த மதச்சார்பற்ற கட்டங்களையும் எதிர்த்தது. துரதிஷ்டவசமாக அதாதுர்க் இந்த
&. აჯპX3.28233&! 7X8&ჯX& னவன்முறையைப் பிரயே వి:
ன் றஹ்) பற்றிய ஆச்சரியத்துக்குரிய
భ ந்ெது வைத்திருக்கும்
ாரு பக்கத்தையே
அவர் தனது சூழலை முழுமையாகப் புரிந்து கொள்கிறார்;
8
அவர்கள் இஸ்லாமிய இயக்கத்தைப்
கொண்டு வந்த மதச்சார்பின்மையின் கோட்பாடுகளை மிகத் தெளிவாக மறுத்தார்.அவர் எனவே, நூர்ஸி அவர்கள் புர்டு என்ற க்கிய நகருக்கும் பின்னர் அவ்ரிஃபா என்ற நகருக்கும் நாடு ார். 1925 முதல் 1960 இல் தான் மரணிக்
ம் அவர் நாடு துறந்த நிலையிலேயே

Page 11
றவூப் ஸெய்ன்
கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கப் பட்ட பலஸ்தீன் தனிநாட்டுக் கோரிக்கை அமைதியாக அமுங்கி விட்டது. யூதர்கள் இஸ்ரேலில் வாழும் அறபு பலஸ்தீனர்களுக்கு எதிரான புத்தம் புதுச் சட்டங் களை நிறைவேற்றி வருவதோடு, மேற்குக் கரையில் புதிய குடி யேற்றங்களையும் அமைத்து வருகின்றனர்.
இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒபாமா கூறி வருகின்றார். "சமாதானம் என்பது மக்கள் மத்தியிலான விட்டுக் கொடுப்பில் தங்கியுள் ளது. சூடானிலிருந்து நாம் பெறும் பாடம் இதுவே. பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றே சுதந்திர நாட்டிற்கு வழிகோலும்’ என்பது சமீபத்திய ஒபாமாவின் அறிக்கை.
ஒபாமாவின் இக்கருத்து உணர்த்துவதென்ன? அப்பழுக் கற்ற சியோனிஸ் விசுவாசத்தின் உச்சியில் இருந்தவாறு ஒபாமா விடுக்கும் இந்த அறிக்கை, இஸ் ரேலை நோக்கியே விடுக்கப்பட வேண்டும். சூடான் விட்டுக் கொடுத்தது. தென் சூடான் நாடு உருவானது. இஸ்ரேல் விட்டுக் கொடுத்தால் பலஸ்தீன் தேசம் உருவாகும்.
யதார்த்தத்தில் இவை இரண் டையும் ஒப்புநோக்கவே முடி யாது. ஏனெனில், சூடான் இஸ் ரேல் போன்று அறேபியர்களின் நிலங்களை ஆக்கிரமித்து உரு வாக்கப்பட்ட நாடல்ல. இஸ்ரேல் இங்கு செய்ய வேண்டியதும் விட்டுக்கொடுப்பல்ல. மாறாக, பலஸ்தீன மக்களின் நிலங்களின் ஒரு பகுதியை மீள அளிப்பது மாத்திரமே.
ஏனெனில், இஸ்ரேலின் உரு வாக்கமே சர்வதேச சட்டங்களை மீறி நிகழ்ந்த நீதிக்கும் மனச்சாட் சிக்கும் விரோதமான வரலாற்றுத் துரோகம். இந்தத் துரோகத்தை பல தசாப்தமாக அங்கீகரித்து வரும் அமெரிக்காவின் அறிக்கை யை இதற்கு மேலும் நம்ப வேண்டியதில்லை.
கொசோவோ சேர்பியாவிலி ருந்து பிரிந்து தனிநாடாக மாறி யதை வொஷிங்டன் விழுந்தடித் துக் கொண்டு வரவேற்றது. அவ் வாறாயின் பலஸ்தீன் சுதந்திர தேசத்தை அது ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது. இஸ்ரேலின் சம் மதத்துடன்தான் பலஸ்தீன நாடு உருவாக்கப்படும் என்பது முடி யாத காரியமொன்றை நிகழ்த்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானது. சேர்பியாவின் சம் மதத்துடன்தான் கொசோவோ உருவாகவில்லை. 2008 இல் கொசோவோ தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தபோது அமெரிக்கா அதை அங்கீகரித்தது.
1889 இல் சேர்பியாவை உஸ் மானியர்கள் தோற்கடித்தனர். பல நூற்றாண்டுகளாக போல்கன் பிராந்தியம் உஸ்மானியரின் இஸ் லாமிய ஆட்சியின் கீழிருந்தது. 1800 களில் இப்பிராந்தியத்தில் அல்பேனியர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட போல்கன் நாடுகளை ஒன்றி ணைத்த யூகோஸ்லாவியாவின்
கீழ் கொசோவோ, அல்பேனியா, மொன்டநீக்ரோ ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டு கம்யூனிஸ் அரசு உதயமானது.
1989 இல் ஸ்லோபொடன் மிலோசொவிக் கொசோவோவை சேர்பியாவுடன் இணைத்து முஸ் லிம்களுக்கு எதிரான இனப்படு கொலைகளைக் கட்டவிழ்த்தான். இந்த ஆக்கிரமிப்பிலிருந்து கொசோவோ தன்னை விடுவித் துக் கொள்வதற்கு சேர்பியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓர் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான நிறுவனங்களைப் பலப்படுத்தியதோடு தன்னை சுதந்திர நாடாகவும் பிரகடனப் படுத்தியது.
1948 இல் இஸ்ரேல் பிரகட னம் செய்யப்பட்டதைத் தொடர் ந்து நான்கு அறபு-இஸ்ரேல் யுத்தங்கள் நடந்தன. அதன் பின் னர் 1978 இலிருந்து இஸ்ரேல்பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எதிலுமே பலஸ்தீனர்களுக்குச் சாதகமான முடிவுகள் எட்டப்பட வில்லை. இஸ்ரேலின் ஆக்கிர மிப்பை புதிய புதிய குடியேற்றத் திட்டங்களை அங்கீகரிப்பதாக
வும் இஸ்ரேலு: தப் போராட்ட தாகவுமே அவற் இருந்தன. பல கள் மட்டுமன்ற வர்களும் இப் களில் ஏமாற்றட்
கடந்த ஆறு தானப் பேச்சு அமெரிக்காவும் மேற்கத்தேய மத்தியஸ்தம் ஆனால், அதன் களுக்கு எந்த ந வில்லை. சில ஆ வர்கள் தாங்கள் ரேல் சார்பாக டமை மிகப் ெ தவறு என்ப உணர்த்தி வருகி
இஸ்ரேலுக் கும் இடையில் லும் செயற்பா வேறு ஒற்றுை சேர்பியாவில் கையாண்டு வ வாதக் கொள்ை நூற்றாண்டுக துருக்கிய உஸ்ப யர்களை படு.ெ
 

ఫిల్మ్వడ్తా బాణా
மட்டுமன்றி 35JOOOJuJITOOT
ரிக்கத் தலைவர்கள் இஸ்ரேல்
எ நெருக்கடியை முடிவில்லாத
பமாகவே பார்த்து வருகின்றனர். இதற்குக் காரணமுள்ளது. காவின் ஆளும் வர்க்கமாக மாற ண்ணுகின்றவர்கள் இந்த த்தான் பின்பற்றியாக வேண்டும் என்ற நியதி உள்ளது.
δυΙΠΟδί5
க்கு எதிரான ஆயு த்தைத் தவிர்ப்ப றின் நோக்கங்கள் ஸ்தீன் தலைவர் பி, அறபுத் தலை பேச்சுவார்த்தை பட்டனர்.
தசாப்த கால சமா வார்த்தைகளில் அதன் ஏனைய நட்பு நாடுகளும் வகித்துள்ளன. ாால் பலஸ்தீனர் ன்மையும் கிட்ட அமெரிக்கத் தலை அப்போது இஸ் நடந்து கொண் பரும் வரலாற்றுத் தை இப்போது ன்றனர்.
கும் சேர்பியாவுக் கொள்கை அளவி ட்டளவிலும் பல் மகள் உள்ளன.
மிலோசொவிக் ந்தது ஒரு இன (acism) «Զեմ)/ நககு முனபாக ானியர்கள் சேர்பி காலை செய்ததாக
அவர் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு பழிவாங்கும் தருணம் கிடைத்துள்ளதாக பெல்கிரேட் டில் நடைபெற்ற கூட்டத்தில் பகி ரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.
சேர்பிய இனவாதம் போல்க னில் முஸ்லிம்களின் இருப்பை முற்றாகவே துடைத்தழிக்கும் அரசியல் பின்புலம் கொண்டது. கிழக்கு ஐரோப்பாவில் முஸ் லிம்கள் இல்லாத ஓர் இனத் தூய்மையை சேர்பிய இனவாதம் முன்னிறுத்தியது. எனவேதான் Gets nr63 jirreaāir, G6 jirraiujalsifiiiiiir, ஹெசகோவினா ஆகியவற்றுக்கு எதிரான சேர்பியப் படையினரின் தாக்குதல்கள் முஸ்லிம்களை முற்றாகவே துடைத்தழிக்கும் வகையில் நடந்தன. முஸ்லிம் பெண்கள் மீது மேற்கொள்ளப் பட்ட வல்லுறவுச் சம்பவங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டன.
இஸ்ரேலை உருவாக்கிய சியோனிஸம், யூத தூய்மைவாதத் திலிருந்து மேலெழுகின்றது. அது
98 Guadale (91st Sagage
স্থলুল্লত্ব ক্ষু":"ল
யூதர்களே உலகில் மேன்மை யான சமூகம் என்பதாகவும், அவர்களது மத, பண்பாட்டு, வர லாற்று ரீதியான எதிரிகள் முஸ் லிம்கள் என்பதாகவும் கட்ட மைக்கப்பட்டுள்ளது. யூத இன வாதமே இஸ்ரேலின் அடிப்படை அரசியல் சித்தாந்தம். அமெரிக்கத் தலைவர்கள் மத்திய கிழக்கிலுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல் எனப் புகழ்ந்தாலும், இஸ்ரேலில் யதார்த்தத்தில் நிலவு வது ஓர் இராணுவ ஆட்சியே.
4.5 மில்லியன் இஸ்ரேலியர் கள் அனைவருமே குறைந்தது இரு ஆண்டுகளேனும் கட்டாய இராணுவ சேவையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது. இஸ்ரேலில் சிவில் சமூ கம் என அடையாளப்படுத்தக் கூடிய எதுவுமே இல்லை. எல் லோரும் ஏதோ ஒரு வகையில் ஆயுத தாங்கிகளாகவே உள்ளனர். அறேபியர்கள் யூதர்களின் பரம எதிரிகளாகவும் கொன்றொழிக் கப்பட வேண்டியவர்களாகவும் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் வர்ணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சேர்பிய இன வாதத்தை விட இஸ்ரேலிய யூத இனவாதம் மிகவும் குரூரமானது. இப்படியிருக்கும் தறுவாயில், பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை கள் நடத்துவதன் மூலமே சாத்தி யம் என ஒபாமா கூறுவது அவரது அரசியல் உள்நோக்கத்தையே புலப்படுத்துகின்றது.
எல்லா ஆரம்பங்களுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உள்ளது. ஒபாமா மட்டுமன்றி இதுவரை யான அமெரிக்கத் தலைவர்கள் இஸ்ரேல்-பலஸ்தீன் நெருக்கடி யை முடிவில்லாத ஓர் ஆரம்பமா கவே பார்த்து வருகின்றனர். இதற்குக் காரணமுள்ளது. அமெ ரிக்காவின் ஆளும் வர்க்கமாக மாற எண்ணுகின்றவர்கள் இந்த விதியைத்தான் பின்பற்றியாக வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், வரலாறு இதற்கு புறம் பான தீர்ப்பைத்தான் வழங்கும் என்பதை அவர்கள் ஏற்க வேண் டிய நாள் தூரத்தில் இல்லை.
சிரிய புரட்சியாளர்களுக்கு லிபியா உதவவில்லை
லிபிய இடைக்காலத் தலைவர் அப்துல் ஜலில்
ளுக்கு
(; #@# @#j జ} களுக்கு நாம் நிவாரண
ாம் வழங்கவில்லை *
ட்சி கடாபியை பதவியிலிருந்து
frr:୪,ୋt;

Page 12
LAJOSE 2929 sastra) gejj 239
அப்துல் இலாஹ் பின்கீரான் பிரதம மந்திரி மொரோக்கோ
* பெரும்பாலானவர்கள் இஸ் லாமியவாதிகளிடம் உண்மை யும் அமானிதமும் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அவர்களிடம் ஆட்சி விடயத் தில் அனுபவங்கள் இல்லை. இது தற்போது அறபுலகம் எங் கும் பரவியிருக்கும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளின் நிழலில் ஒரு பிரச்சினையாக கருதப்படுகிறது.நீங்கள்முன்வைத் திருக்கும் திட்டங்களை அமு லாக்கம் செய்வதில் இஸ்லாமிய கட்சிகளின் இயலுமை குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன?
அரசியல் பொருளாதார வீழ்ச் சியில் இருந்து நாட்டை மீட்டெ டுக்கும் முயற்சியில் வெற்றி யடைய வேண்டும் என்ற எதிர் பார்ப்பில் மக்கள் எமக்கு உறுதி வழங்கியுள்ளனர். மக்கள் எம்மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய மைக்கான காரணம், நாம் நாட் டுக்கும் நாட்டு மக்களுக்கும் தூய்மையுடனும் தியாகத்துட னும் உழைக்கும் இயலுமை யைக் கொண்டிருப்பதனாலே யாகும்.
எம்மிடம் அனுபவம் இல்லை எனும் குற்றச்சாட்டைப் பொறுத் தவரை அது நியாயமற்றதொரு குற்றச்சாட்டு. எம்மிடம் குறிப் பிடத்தக்க அனுபவங்கள் உள் ளன. ஆனால் அவை மக்களுக்கு பரிச்சயமான அனுபவங்கள் இல்லை. இங்கு அனுபவசாலி கள் பலர் உள்ளனர். தமது அனு பவங்களைக் கொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஆயி னும் பொருத்தமான அடிப்படை களில் நின்று தீர்மானங்களை மேற்கொள்வதில் பொது எல்லை ஒன்றும் உள்ளது.
வரப்போகும் அரசாங்கம் தனது சக்திக்கு அப்பால் செயற் படவேண்டும் என எதிர்பார்க் கப்படவில்லை. நாட்டின் அபிவி ருத்திக்காகவும் அதன் எழுச்சிக் காகவும் உண்மையான முயற்சி களை செலவழிக்க வேண்டும் என்பதே அதனிடம் எதிர்பார்க்
கப்படுகிறது. இப்புரிதலுடன்
தான் அரசாங்கம் செயற்படும். மொரோக்கோ சமூகத்தின் பல் வேறு தரப்பினரிடமிருந்து தனிப் பட்ட ரீதியில் நிறைய அழைப் புக்கள் வந்தன. அனைவரும் இவ்வனுபவத்தின் வெற்றிக்காக உழைப்பதாக உறுதியளித்தனர். இறையுதவியால் வெற்றி எமக்கு நெருக்கமாகவே உள்ளது என்று நாம் நம்புகிறோம். நாம் அனை வரையும் அரவணைத்துச் செல்கி றோம். யாரையும் ஒதுக்கி விட வில்லை. இவ்வனுபவத்தை வெற்றிபெறச் செய்வதில் அனை வரும் பங்களிக்கக் காத்திருக்கின் றனர். நாட்டை கட்டியெழுப்பு பவர்களுக்கு முன்னால் நாம்
2011 நவம்பர் 25 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவி கட்சி 107 ஆசனங்களைப் பெற்று அே பெற்றது. இவ்வெற்றியை அடுத்து மொரே அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் கீரானிடம் புதிய அரசாங்கத்தை அமைக் டிக்கொண்டார். அதைத் தொடர்ந்து வி போக்குகளைக் கொண்ட பல்வேறு சக்தி ணைத்து புதிய அரசாங்கம் அமைக்கப்ட இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் ஏற்றிருக்கும் பிரதம மந்திரி பின் கீரான் | மேற்கொள்ளப்பட்ட நேர்காணலை மீள் கர்களுக்காக மொழிமாற்றம் செய்து தருகி
தமிழில். அஹ9 முஹம்
தடைக்கல்லாய் இருக்க மாட் டோம்.
* சர்வதேச அரசியலில் கேந்திர நிலையமாக மொரோக்கோ இருந்து வருகிறது. இந்நிலை யில் பிராந்திய, சர்வதேச மட்டங் களில் நிகழும் மாற்றங்களுக் குள்ளால் நீங்கள் மேற்கொள் ளும் அரசியல் எதுவாக இருக்கும்?
இத்தொடர்புக
நீடிக்கும்.
அதேவே6ை நாம் அறபு, ஆ டன் ஆழமான படுத்துவோம். லத்தீன் அமெரிக் எம் உறவுகெை வோம்.
வெற்றி நெருக்கமாக
மொரோக்கோ, மன்னரையும் அரச தலைவரையும் கொண்டி ருக்கின்ற ஒரு நாடு என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அண்மையில் நாங்கள் வாக்க ளித்த யாப்பின் அடிப்படையி லேயே மன்னரது அதிகாரங்கள்
உள்ளன. மன்னர் தலைமை வகிக்கும் அமைச்சரவையின் மூல உபாய விவகாரங்கள் தொடர் பிலான அனைத்தையும் மன்னர் கையாள்வார். அரச தலைவர் பல்வேறு விவகாரங்களில் தலை யிடலாம். ஆனால் மன்னரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சில விவகாரங்கள் உள்ளன. இன் னும் சில விடயங்கள் அரச தலை வரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன.
வெளிவிவகார அரசியலைப் பொறுத்தமட்டில் பெருமளவில் அவற்றில் மாற்றம் நிகழப்போவ தில்லை. மொரோக்கோ அமெரிக் காவின் நண்பனாக தொடர்ந்தும் இருக்கும். இவ்வுறவு எதிர்காலத் திலும் இருக்கும். இந்நட்பை இழக்க நாம் விரும்பவில்லை. அத்துடன் ஐரோப்பிய நாடுகளு டனும் எம் உறவுகள் நீடிக்கும். நாம் அவற்றில் எந்தத் தீமையை யும் காணவில்லை. நடுநிலையும் பரஸ்பர மரியாதையும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத நிலையும் காணப்படும் காலம் எல்லாம்
* அரசியலில் கள் தொடர்ந்து5 Sf6S 6Šo Goudm (: தூனிஸியாவிலு அரசாங்கங்கள் 6 ருப்பதன் விளை இருக்கும்? ஆட செயற்பாடுகை எனும் விவகாரம் ளது பார்வை எல்
இப்பிராந்திய மக்கள் இயல்பி பட்டிருக்கின்றன விவகாரங்களில்
அரச தலைமைக் பிரச்சினைகள் றன. புதிய தலை நேரடியாகவே ! தாக்கத்தை வட ஆ டம் காணலாம். ெ தரிசிக்கும் ஒரு அ வர், தான் அல்ஜி கும் உணர்வை அல்ஜீரியாவைத் ரோக்கோ நாட்ட ரோக்கோவில்
உணர்கிறார்.
மேற்கு சஹ மொரோக்கோ,அ டானிய உறவுச செலுத்தி வந்திரு காரம் எப்போது
இவ்விவகாரட
 
 

மொரோக்கோ ருத்திக்குமான மோக வெற்றி ாக்கோ மன்னர் ) இலாஹ் பின் கும்படி வேண் பித்தியாசமான திகளை ஒன்றி பட்டிருக்கிறது. 560)6)60) is 60) tu அவர்களுடன் பார்வை வாச றோம்.
மத்
ள் தொடர்ந்து
ள மறுபுறத்தில் பிரிக்க நாடுகளு உறவுகளை ஏற்
அதுபோலவே கநாடுகளுடனும் ா மேம்படுத்து
வேண்டும் என நாம் எதிர்பார்த் திருந்த நேரம் நெருங்கிவிட்டது. தற்போதைய நிலவரங்கள் அத னையே சுட்டிக் காட்டுகின்றன. இவ்விவகாரத்தை கடாபிதான் முதலில் கையாண்டார். ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை. சஹாரா பாலைநிலம் மொரோக்கோவிற்குரியது என்
எமக்கு வே உள்ளது
பெரும் மாற்றங் வரும் இக்காலப் ராக்கோவிலும் ம் இஸ்லாமிய ஏற்படுத்தப்பட்டி வுகள் என்னவாக பிரிக்க ஒன்றிய ள மீளமைத்தல் b குறித்த உங்க
ான?
பத்தில் வாழும் பில் ஒற்றுமைப் ார். சில அரசியல் மட்டும் ஆளும் களிடத்தில் சில காணப்படுகின் மைகள் மிகவும் உள்ளன. இதன் ஆபிரிக்க மக்களி மாரோக்கோவை அல்ஜீரிய நாட்ட ஜீரியாவில் வசிக் ப் பெறுகிறார். தரிசிக்கும் மொ வர், தான் மொ இருப்பதாகவே
ாரா விவகாரம் ல்ஜீரிய, மொரிட் 5ளில் பாதிப்பு க்கிறது. இவ்விவ தீர்க்கப்படும்?
ம் முடிவுக்கு வர
பதை அல்ஜீரிய சகோதரர்கள் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. சஹாரா மக்கள் தாம் மொரோக்கோவைச்
சேர்ந்தவர்கள் என்பதை நன்றாக அறிந்துள்ளனர். பிரச்சினைக்குக் காரணம் அல்ஜீரிய-மொரோக் கோ உறவில் காணப்பட்ட தடு மாற்றமே. இவ்விரு நாடுகளி லும் சுமார் 60 ஆயிரம் சஹாரா பிரதேச மக்கள் வாழ்கின்றனர். இவ்வெண்ணிக்கையே இரு நாடு களுக்கிடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியது. 1963 இல் ஏற்பட்ட மொரோக்கோஅல்ஜீரிய யுத்தத்தின் பின்னணி யை மறக்க முடியாது.
இப்பதற்ற நிலையெல்லாம் பழையதாகி விட்டதாகவே நான் பார்க்கிறேன். அல்ஜீரிய மக்கள் மொரோக்கோ மக்கள் மீது தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுபோன்றுதான் மொரோக்கோ மக்களும் அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இரு நாட்டு உறவுகளில் சிக்கலைத் தோற்றுவித்த காரணங்கள் இன்று மாறிவிட்டன. மொரோக்கோ வைச் சேர்ந்தவரோ, அல்ஜீரிய நாட்டவரோ பரஸ்பர உதவியில் தான் நலன் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர். சஹாரா விவகாரத்தையும் இரு நாடுகளுக் கிடையிலான உறவுகளையும்
பிரித்துப் பார்க்கவே நாம் முனை கிறோம்.
இப்பிரச்சினைக்கான தீர்வு ஐ.நா. ஊடாக இருக்குமா அல் லது வேறு வழிகளிலா?
தீர்வு ஐ.நா. ஊடாக இருப்ப தையே நாம் விரும்புகிறோம்.
உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பிலான உங் களது அபிப்பிராயம் என்ன?
முதலீடுகள் விவகாரம் மொ ரோக்கோ மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதொன்று. முதலீடுகள் மக்களுக்கு இலகு வாழ்வை ஏற்படுத்தும் காரணங் களில் ஒன்று. முன்பு நிருவாகத் தில் இருந்த சிலர், முதலீட்டாளர் களை அவர்களின் முதலீட்டுக்குப் பின்னால் இருக்கும் இலாபத்தை வைத்தே பார்த்தனர். எனவே அந்த இலாபத்தை வைத்து அவர் களுடன் முரண்பாடுகளை வளர்த் துக் கொள்ள முயற்சித்தனர். இப்போக்கை இல்லாமல் செய்ய முடிந்தால் அல்லது ஆகக் குறைந் தது அவற்றில் ஒரு எல்லையை தீர்மானிக்க முடிந்தால் முதலீடு கள் அதிகரிக்கலாம். முதலீட்டா ளர்களுக்கும் நிருவாகத்திற்கு மிடையிலான தொடர்புகளில் சமநிலையை ஏற்படுத்தவும் நடு நிலையுடன் செயற்படவும் நீதியை ஏற்படுத்தவும் நாம் முனைகி றோம். இது மிகவும் சீரியஸான ஒரு விடயம்.
உங்களிடத்தில் வரையறுக் கப்பட்ட திட்டங்கள் உள்ளனவா?
ஆம், எங்களிடத்தில் சிந்த னைகள், வழிகாட்டல்கள், நிகழ் ச்சி நிரல்கள் உள்ளன. அவற்றை அமுல்படுத்த நாம் விரும்பியிருக் கிறோம்.
மொரோக்கோ. பொருளாதா ரத்தில் இஸ்லாமிய பொருளா தாரத்தை ஊக்குவிக்கும் திட்டங் கள்ஏதும் உங்களிடம் உள்ளனவா?
இது எமக்குப் பரிச்சயமான ஒரு விடயம். பிரான்ஸில் உள்ள நிறுவனங்கள் கூட இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றன. அவ்
வாறே பிரித்தானியாவும் சுவிட் சர்லாந்தும் முன்னெடுக்கின்றன. இப்பொருளாதார நடவடிக்கை களை எமது நாட்டில் முன்கொண்டு செல்வதற்கான வசதிகளை இறை வன் எமக்கு இலகுபடுத்தித் தந்திருக்கிறான். அரசாங்கத்திற்கு
வருவதற்கு முன்பே இவ்விடயத்
தில் நாம் முந்திக் கொண்டோம். இவ்விடயத்தில் நாம் முன்னே றிச் செல்கிறோம். குறிப்பிடத் தக்க எட்டுக்களை எடுத்து வைத் திருக்கிறோம். எதிர்காலத்தில் நீண்ட தூரத்திற்கு எங்களால் செல்ல முடியும்.

Page 13
றிப்கான் ஆதம்
அல்லாஹ்வின் இறுதித் தூத ராகவும், அகிலத்தாருக்கு அருட் கொடையாகவும், உலக மக்கள் அனைவரும் பின்பற்றத்தக்க முன் மாதிரியாகவும், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வழி காட்டியாகவும் அனுப்பப்பட்ட வரே முஹம்மத் (ஸல்) அவர்கள். நபி (ஸல்) அவர்களின் பணியைப் பற்றியும் அவரை ஈமான் கொள் வதன் அவசியம் பற்றியும் அல் லாஹ் பின்வருமாறு குறிப்பிடு கிறான். "எழுதப்படிக்கத் தெரி யாத நம் தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுபவர்கள், அவருடைய பெயர் தவ்றாத்திலும் இன்ஜிலி லும் எழுதப்பட்டிருப்பதைப் காண்பார்கள். அவர் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பார். நல் லவற்றையே அவர்களுக்கு ஆகு மாக்குவார். கெட்டவற்றை அவர் களை விட்டும் தவிர்த்து விடுவார். மட்டுமன்றி அவர்களின் விலங்கு களையும் சுமைகளைகளையும் அவர்களை விட்டும் நீக்கி விடு வார். ஆகவே, எவர்கள் அவரை ஈமான் கொண்டு, அவருக்கு உதவி செய்து அவரைப் பலப்படுத்தி, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாச மான இந்த அல்குர்ஆனைப் பின் பற்றுவோரே வெற்றியாளர்கள்’ (அஃராப் - 157)
நபி (ஸல்) அவர்களை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?
ஆரம்பமாக நாம் ஏனையோ ரை நேசிப்பது போன்றே நபி (ஸல்) அவர்களை நேசிக்க வேண் டும் என்ற கருத்தல்ல. மாறாக இந்த நேசம் இறைத் திருப்தியைப் பெற்றுத்தரக்கூடிய, இறைநெருக் கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வணக்கம் என்பதையும் அவரை
ஈமான் கொண்டு, அவர் மீது அன்பு பாராட்டுவது மார்க்கத்தின் ஒரு அடிப்படையான அம்சம் என்பதையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
"ஈமான் கொண்டோருக்கு தமது உயிர்களை விட நபியவர் களே மிகப் பிரதானமானவர். மட்டுமன்றி அவர்களிடம் அனை வருக்குமான சிறந்த முன்மாதிரி கள் பூர்த்தியாகக் காணப்படுகின் றன’ என்ற கருத்தை ஸறதுல் அஹ்ஸாபின் 6 ஆம் மற்றும் 21 ஆம் வசனங்கள் குறிப்பிடுகின் றன. "உங்களுடைய தந்தை, பிள் ளைகள், சகோதரர்கள், மனைவி, குடும்பம் ஆகியோரும் நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல் வங்கள், நஷ்டமடைந்து விடும் என அஞ்சி பாதுகாத்து வைத்தி ருக்கும் உங்களுடைய வியாபாரம், நீங்கள் விருப்பத்தோடு வசித்தி ருக்கும் உங்களின் வீடுகள் போன் றவையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவனு டைய பாதையில் உழைத்து ஜிஹாத் செய்வதையும் விட விருப் பத்துக்குரியவையாக மாறினால், அவனுடை தண்டனையை எதிர் பாருங்கள்’ (தவ்பா - 24)
"எவன் கைவசம் எனது ஆத் மாஇருக்கிறதோ அந்த அல்லாஹ் மீது ஆணையாக! உங்களில் ஒரு வருக்கு தனது உயிரை விடவும், தனது சொத்து செல்வங்களை விடவும், தனது பிள்ளைகள், ஏனைய மக்களை விடவும் நான் நேசத்துக்குரியவனாக மாறாத வரை அவர் ஈமான் கொண்ட வராக இருக்க முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (புகாரி)
மேற்குறிப்பி நபி (ஸல்) அவ கொள்ள வேண் யத்தைப் பற்றியுப் இறைவனின் தன்
கும் என்ற எச்ச ஈமான் ஒருபோ யாது என்பதையு படுத்துகின்றன நாம் நபி (ஸல் நேசம் கொள்வது
நபி (ஸல்) நேசம் கொள்ள பதற்கான கார
01. நபி (ஸ் நேசம் கொள்வதி கிடைக்கிறது. 6 லாஹ் தனிது ப6 லாவற்றை வி விருப்பத்துக்குரி தோழராகவும் ஆ மட்டுமன்றி, அை புகழுக்குரியவர் அவர்களையே யிருக்கிறான்.
02. நபி(ஸல்)
01. எல்லாவற்றையும் விட அல்லாஹ்வினதும் நபி (ஸல்) அவர்களினதும் கூற்றுக்கு முன் னுரிமையளித்தல். "ஈமான் கொண் டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்பாக பேசுவதற்கு முந்திக்கொள்ளா தீர்கள்." (ஹ"ஜூறாத் - 01)
02. நபி (ஸல்) அவர்கள் விட யத்திலும் அவரின் சொல், செயல், அங்கீகாரம், நடை, உடை, பாவ னைகள் போன்றவற்றிலும் ஒழுக் கத்துடன் நடந்து கொள்ளல். அவற்றை தரக் குறைவானதாக மதிக்கக் கூடாது. "உங்களுக்கு மத் தியில் நீங்கள் பரஸ்பரம் (பெயர் சொல்லி) அழைப்பது போன்று தூதரின் பெயரைக் கூறி அழைக் காதீர்கள்." (நூர் - 63)
03. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாத்தும் ஸலாமும் கூறல். "நிச் சயமாக அல்லாஹ்வும் அவனு டைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து கூறுகின்றனர். நம்பிக் கையாளர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி, ஸலா மும் கூறிக் கொண்டிருங்கள்' (அஹ்ஸாப் - 56)
04. நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலான மஸ்ஜிதுன் நப வியிலும் அவர்களின் அடக்கஸ் தலத்திற்கு அருகிலும் சத்தத்தை அளவுக்கதிகம் உயர்த்தாது பணி வுடன் நடந்து கொள்ளல். "ஈமான் கொண்டவர்களே! நபியின் சத் தத்தை விட உமது சத்தத்தை உயர்த் தாதீர்கள். உங்களுக்கிடையில் பகிரங்கமாகப் பேசுவது போன்று உயர்ந்த தொனியில் பேசாதீர்கள்.
நபி (ஸல்) அ
வெளிக்
ضتی اسهٔ تحقیه و شبنم قال : (ايفلح الناس بجي
(ällnálói nâjîál ||
روانهٔ مسندم .
நீங்கள் அறியாமலேயே உங்களு டைய செயல்கள் வீணாகிவிடும்’ என்ற ஸுறதுல் ஹ"ஜூறாத்தின் 02 ஆவது வசனம் இதற்கு ஆதார மாகும்.
05 நபி(ஸல்)அவர்கள்கொண்டு வந்த தூதையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆனையும் பூரணமாக நம்பிக்கை கொள் ளல். அத்தோடு அவர் அறிவித்த அனைத்துச் செய்திகளையும் உண் மைப்படுத்தல். "ஈமான் கொண்ட வர்களே! அல்லாஹ்வையும் அவ னுடைய தூதரையும் தூதருக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் ஈமான் கொள்ளுங்கள்’ (நிஸா - 136) இந்த வசனத்தில் ஈமான் கொண்டவர்களை நோக்கி மீண் டும் ஈமான் கொள்ளுங்கள் என்று கூறியதற்கான காரணம் இவற்றை உண்மைப்படுத்தி, ஆழமாக நம் பிக்கை கொள்வதேயாகும்.
d5(66
06. நபி (ஸல் பின்பற்றுவதோ கல்களில் அவரு தல். அவர்களு டல்களை முன் துக் கொள்ளல்.
07. நபி (ஸ6 பொய்ப்படுத்து அவருடைய உ யில் களங்கத்தை இட்டுக்கட்டுகள் காத்தல். "அவ வினதும் அவனு தும் திருப்தியை வுக்கும் அவனு உதவிக் கொண் இவர்களே உன் (ஹஷ்ர் - 08)
தனது முயற்சி பாலும், செல்வ தூதரின் இஸ்ல பணிக்கு உதவி
09. நபி (ஸ் செல், செயல், அ நபியவர்களின் லாற்றுக் குறிப்பு களையும் மன பதியப்பட்ட வ ஷங்களைப் பா றில் ஏற்படுத்த லிருந்து தெளில் மானால் தெளில்
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட ஆதாரங்கள் கள் மீது நேசம் ாடியதன் அவசி , இல்லாதபோது ண்டனை கிடைக்
ரிக்கையையும், தும் பூர்த்தியடை ம் நன்கு தெளிவு . எனவேதான் அவர்கள் மீது 1 கடமையாகும். அவர்கள் மீது வேண்டும் என் ணங்கள்
ல்) அவர்களை ல் இறை திருப்தி ஏனெனில், அல் உைப்புக்கள் எல் ட தனக்கு மிக பவராகவும் தனது க்கியிருக்கிறான். னைவரை விடவும் ராக நபி (ஸல்) அவன் மாற்றி
அவர்களை நேசம்
స్టో
கொள்வதிலேயே ஈமான் பூர்த்தி யடைகிறது. "உங்களில் ஒருவருக்கு தனது உயிரை விடவும், தனது சொத்து செல்வங்களை விடவும், தனது பிள்ளைகள், ஏனைய மக் களை விடவும் நான் நேசத்துக் குரியவனாக மாறாத வரை அவர் ஈமான் கொண்டவராக இருக்க முடியாது’ என நபி (ஸல்) அவர் கள் கூறியது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
03. நபி (ஸல்) அவர்களுக்கே முக்கியத்துவமிக்க சிறப்புப் பண் புகளும், முன்மாதிரிகளும் காணப் படுவதால், அவரை நேசிப்பதி லும், பின்வற்றுவதிலுமே எமக்கு வழிகாட்டல்கள் கிடைக்கப் பெறு கின்றன. "அல்லாஹ்வின் தூதரி டத்தில் அழகிய முன்மாதிரிகள் காணப்படுகின்றன", "அவர் மகத் துவமிக்க பண்புகளைக் கொண்ட வராக இருக்கிறார்' என்பன அல்குர்ஆனின் சான்றுகளாகும்.
04. உலக மக்கள் அனைவரை யும் நபி (ஸல்) மிகவுமே நேசித் தார்கள். அவர்களின் ஈருலக வெற்
நேசித்தல்
றிக்காக அயராது உழைத்தார்கள், மட்டுமன்றி தனது சமூகத்தை இருளிலிருந்து ஒளியுள்ள நேரான பாதையின் பால் வழிகாட்டினார் கள் போன்ற காரணங்களுக்குப் பிரதியீடாக அவரை நாம் நேசிக்க வேண்டும். "ஒரு தூதர் உங்களி டம் வந்திருக்கிறார். அவர் உங் களில் உள்ளவரே. உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டுவிட் டால், அவருக்கு அது மிக வருத் தமாக இருக்கும். உங்கள் மீது அவர் மிக்க அன்பும் கருணையும் கொண்டவர்." (தவ்பா - 128)
05. நபி (ஸல்) அவர்களை பின்
பற்றுவதிலும், நேசிப்பதிலுமே
அல்லாஹ்வின் அன்பைப் பெற் றுக் கொள்ள முடியும். "நீங்கள் அல்லாஹ்வை விரும்புபவர்க ளாக இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள். இதன் மூலம் அல் லாஹ் உங்களை நேசிப்பான்' (ஆலஇம்றான்-31) "எவர் எனது வழிமுறையை நேசிக்கிறாரோ, அவர் என்னை நேசிக்கிறார். எவர் என்னை நேசிக்கிறாரோ, அவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்” (திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் மீதான நேசம் ஈமானின் அடையாளமா கும். இஸ்லாம் என்ற கொள்கை யின் ஒளிக்கீற்றாகும். இறைவனின் நெருக்கத்தையும் அன்பையும் பெற முடியுமான வழிமுறையா கும். எனவே, நபி (ஸல்) அவர்கள் மீதான எமது அன்பை வெளிப் படுத்தி வெற்றியாளர்களாக மாறு வோம். சுவனத்தில் அவருடன் ஒன்றிாக இருக்கும் நற்பாக்கி யத்தை அல்லாஹ் எம் அனை வருக்கும் தந்தருள்வானாக!
வர்கள் மீதான அன்பை வதற்கான வழிமுறைகள்
b) அவர்களைப் டு ஏவல், விலக் நக்கு கட்டுப்படு டைய வழிகாட் மாதிரியாக எடுத்
ஸ்) அவர்களைப் வதிலிருந்தும், ண்மைத் தன்மை ஏற்படுத்துகின்ற ரிலிருந்தும் பாது ர்கள் அல்லாஹ் லுடைய தூதரின நாடி, அல்லாஹ் டைய தூதருக்கும் டிருக்கின்றனர். ண்மையாளர்கள்’
முடியுமான அளவு ாலும், உழைப் த்தாலும் இறைத் ாமிய அழைப்பு செய்தல்.
ல்) அவர்களின் ங்கீகாரம் போன்ற வாழ்க்கை வர களையும், ஹதீஸ் னம் செய்தல், ரலாற்று பொக்கி துகாத்தல், அவற் படும் ஐயங்களி பெற்று, முடியு களை வழங்கல்.
10. நபி (ஸல்) அவர்களின் தூதை அனைவருக்கும் எத்தி வைத்தல். "என்னிடமிருந்து பெற் றுக் கொண்ட ஒரு வார்த்தையா னாலும் அவற்றை எத்தி வையுங் கள்’ என்பது நபி (ஸல்) அவர் களின் ஏவலாகும்.
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நபியவர்கள் மீது வெளிக்காட்டிய நேசத்துக்கான சில அடையாளங்கள்
01. ஸைத் பின் ததனா (றழி) அவர்களை குறைஷிக் காபிர்கள் கொலை செய்ய முற்பட்டபோது, அவரிடம் "தற்போது உனது இடத் தில் முஹம்மத் இருக்க, நீ உனது குடும்பத்துடன் இருக்க விரும்பு வாயா?" எனக் கேட்டனர். அப் போது, அவர் "நபி (ஸல்) அவர் களுக்கு தற்போது இருக்கும் இடத் திலேயே ஒரு முள் குத்துவதைக் கூட நான் விரும்பமாட்டேன்’ என்று கூறினார்கள். அப்போது அபூ ஸ"ப்யான் 'முஹம்மது டைய தோழர்கள் முஹம்மதை விரும்புவது போன்று வேறு எவரும் மற்றொருவரை நேசிப் பதை நான் கண்டதே இல்லை’ என்று கூறினார்.
02. பனூதீனார் கோத்திரத்தைச் சேர்ந்து ஒரு பெண்ணின் கண வன், மகன், தந்தை ஆகியோர் உஹத் போரில் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தி அப்பெண்ணை எட்டியதும், "நபி (ஸல்) அவர் கள் எப்படி இருக்கிறார்கள்' என்றே வினவினாள். அப்போது 'அல்லாஹ்வின் அருளாால் நீ விரும்புவது போன்று அவர் நல மாக இருக்கிறார்’ என்று கூறப் பட்டது. அதற்கு அவள் "நான் அவரை எனது கண்களால் பார்க் கும் வரை, ஆறுதல் அடைய மாட்டேன்’ என்று கூறி நபி (ஸல்) அவர்களைக் கண்ணுற்றதும், "இதன் பின்னர், எனது எல்லாக் கவலைகளும் பறந்து விட்டன’ என்று கூறினாள்.
03. ஹிஜ்ரத் பயணத்தின்போது, எதிர்பாராத விதமாக அம்பு வந்து நபி (ஸல்) அவர்களைத் தாக்கி விடக் கூடாது என்பதற்காக அவ ரை வலம் வந்து கொண்டே அபூ பக்ர் (றழி) அவர்கள் பயணம் செய்தார்கள்.
இவ்வாறு வரலாற்றில், நபி (ஸல்) அவர்கள் மீதான அன்பின் வெளிப்பாட்டுக்கு நிறைய நிகழ்வு களைக் காணலாம். எனவே, எம் மால் முடியுமான அளவு நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாவைப் பின் பற்றுவோம். அவர் மீது அதிகமாக ஸலவாத்துக் கூறுவோம். அவரு டைய அழைப்பு பணியைத் தொடர்ந்தேர்ச் ாக மேற்கொண்டு, இறையருளைப் பெற்றுக் கொள் வோம்.

Page 14
எம்.எச்.எம். நாளிர்
இஸ்லாம் சிறுபான்மை, பெரும் பான்மை என்ற பிரிகோட்டை, தொகையை மையப்படுத்தி நோக் கவில்லை. தரத்தை வைத்தே நோக்குகிறது. எத்தனையோ சிறிய கூட்டத்தினர் அல்லாஹ்வின் அனு மதி கொண்டு பெருங் கூட்டத்தி னரை வென்றுள்ளனர் (2.249) என்று அல்குர்ஆன் சுட்டிக் காட் டுகின்றது. நபி (ஸல்) அவர்கள தும், குலபாஉர் ராஷிதூன்களதும் காலத்தில் பெரும் படையை சிறு படை வெற்றி கொண்டிருக்கிறது.
அல்குர்ஆன் பின்வரும் விகி தாசாரத்தில் இதனை சுட்டிக் காட்டுகின்றது. “உங்களில் பொறு மைசாலிகளான இருபது பேர் இரு நூறு பேரை வெற்றி கொள் வர். நூறு பேர் இருந்தால் ஆயிரம் பேரை வெற்றி கொள்வர்.” (8.65) “உங்களில் பொறுமை உள்ள நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை வெற்றி கொள்வர். ஆயிரம் பேர் இருந்தால் இரண்டாயிரம் பேரை வெற்றி கொள்வர்.” (8.66) இது, இராணுவ பலத்தைக் குறிப்பதாக இருந்தாலும் சிவில் நிருவாகத்தி லும் இடம்பெற முடியும். இஸ் ரேல் என்ற சிறிய நாடு பரந்த அறபுலகை, தரத்தில் உயர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டிருப் பதை நாம் அவதானிக்கிறோம் அல்லவா?
எனவேதான், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிரிகோடு தொகையை அன்றி தரத்தை வைத்தே நோக்கப்பட வேண் டும் என்ற கருத்தை மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர் கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். போர்த்துக்கேயர் காலடி வைப்ப
* O
சிறுபான்
நாம் சிறுபான்மை எனக் கூறி, எதிரிகள் எம்மை திகில் அடையச் செய்கின்றனர். பிறருடைய சக்தியைக் குறைத்துக் காட்டி மனச்சோர்வடையச் செய்து தாம் வெற்றி பெற முயல்வது நவீன யுக்திகளில் ஒன்றாகும்.
தற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் கள் தரத்தில் உயர்ந்திருந்தனர். அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் பலம் பெற்றிருந்த னர். அது மேற்கத்தியரால் ஒடுக் கப்பட்டது. எனினும் அவர்கள் வெளியேறிய பின்னர், தமது கல்வித் தரத்தையும் பொருளா தார நிலையையும், பண்பாட்டு முறைமையையும் தொடர்ந்து பேணி வளர்த்திருப்பார்களாயின் தமது தரத்தைக் காத்திருக்க (Մ)ւգպւb.
சிறுபான்மை என்ற பிரயோ கம் முஸ்லிம்களை மானசீக ரீதியாக பாதிக்கச் செய்துள்ளது. இதனை 'நாம் சிறுபான்மை எனக் கூறி, எதிரிகள் எம்மை திகில் அடையச் செய்கின்றனர். பிறருடைய சக்தியைக் குறைத் துக் காட்டி மனச்சோர்வடையச் செய்து தாம் வெற்றிபெற முயல் வது நவீன யுக்திகளில் ஒன்றா கும். தொகையை வைத்து சக்தி களை அளவீடு செய்வது பொருத் தமானதல்ல. ஆயிரம் கழுதை
களைவிட அரை
னவன் என ஜின் என உமர் ஹஸ் காட்டுகிறார்.
இதே கருத்தை அல் கன்னூஷி ணோட்டத்தில் மு 'உலகெங்கும் ! சிறுபான்மை மு கியமான பலமா ளுக்கு சிலபோது தெரியலாம். இ போன்ற இருநூறு கும் அதிகமா கொண்ட ஒரு ெ சமூகத்தைத்தான் கொண்டிருக்கிே பலரும் கவனம் ெ சிறுபான்மை மு மையில் முக்கிய உள்ளனர். இந்த முஸ்லிம்களுக்கு தினர் அஞ்சுகின் ளை எவ்வாறு செய்யலாம் எ
திட்டம் தீட்டுகி
பர்ஹான் மன்ஸOர்
ஒரு தந்தை தனது மகனை வீட்டை விட்டுத் துரத்தி விடுகி றார். அவனை வெளியில் போட்டு கதவை அடைத்து விடுகிறார். எவ்வளவு அழுதும் அந்தக் கதவு திறக்கப்படவே இல்லை. வீட்டின் கதவு மட்டுமல்ல, அந்த மனித னின் உள்ளத்தின் கதவும் திறக் கப்படவில்லை. கடைசியில் அந் தப் பிள்ளை எங்கோ சென்று மோசமானவனாக மாறிவிடுகின் றது. பிள்ளையைத் திருத்துவதற் குரிய, வழிப்படுத்துவதற்குரிய வழிமுறை இதுவல்ல. பெற்றோர் பொறுப்பாளர்கள். அவர்களது பொறுப்புப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவது நிச்சயம்.
சில சந்தர்ப்பங்களில் பெற் றோர் ஒரு சர்வாதிகாரியாக அல் லது ஒரு பொலிஸ் அதிகாரியாக குற்றவாளியுடன் நடந்து கொள் வது போன்று நடந்து கொள்கின் றனர். தங்களது நோக்கம் நல்லது என்பதற்காக, தாம் நினைத்த எல் லா வழிமுறைகளையும் பிரயோ கிக்க முடியாது. தனது பிள்ளை அல்குர்ஆனை ஓதவேண்டும் என்பதற்காக சில பெற்றோர் அடிக்கிறார்கள். இதன் மூலம் அல்குர்ஆன் மீது அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும் என்பதை அவர்கள் அறிவதில்லை. தனது பிள்ளை இஸ்லாமிய வகுப்புக்க ளில் கலந்து கொள்ளச் செல்ல வில்லை என்பதற்காக பெற்
றோர் திட்டுகிறார்கள். இவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயங்களல்ல.
பிள்ளை வளர்ப்பு என்பது
மிகப் பெரிய பொறுப்பு. இந்தப்
பொறுப்பை பெற்றோர் உணர வேண்டும். எம் சமூகத்தில் அதி கமானோருக்கு இந்தச் சிந்தனை வருவதே இல்லை. பிள்ளையை நல்ல முறையில் வளர்த்தெடுத்த வர்களுக்கு நபியவர்கள் நன்மா ராயம் கூறியிருக்கிறார்கள். தன் பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து, ஒழுக்கமுள்ள பிள் ளையாக சமூகத்திற்கு ஒப்படைக் கும்போது அப்பெற்றோருக்கு நிறைய கூலிகள் கிடைக்கின்றன. அதிலும் பெண்பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதற்கு அதிக நன்மைகள், நற்கூலிகள் கிடைக் கின்றன.
பிரியாவிடையு
ஒரு பிள்ளை யும்போது நல்ல யனுப்புமாறும், போது நல்ல முை குமாறும் நபி ( உபதேசித்திருக் (ஸல்) அவர்களி மா (றழி) அவர்க யாணங்கள் செல்
இறுதி நபராக நி
அவர்கள் வழிய
அதேவேளை இருந்து திரும்பி மவராக நின்று 6 வழியனுப்பும்பே ளுக்காக பிரார்த்தி புவார்கள். பிரய வீடு வந்ததும் ட அவர்களை முத் இதுதான் பிள்ை
 
 
 
 
 

மீதான ஒருபார்வை-i
క్లాల్కైల్కైస్ట్రాల్లో"
மனிதன் மேலா ானா கூறினார்’ ஸ்ரத் விளக்கிக்
, ஷெய்க் ராஷித் மற்றொரு கண் முன்வைக்கிறார். பரந்து வாழும் ஸ்லிம்கள் முக் வர். இது உங்க வினோதமாகத் ந்தோனேஷியா று மில்லியனுக் ன மக்களைக் பரிய முஸ்லிம் ண் நாம் கருதிக் றாம். ஆனால், செலுத்தாத இந்த ஸ்லிம்கள் உண்
JIL DfTGÖT LUGROL DIT 35
5 சிறுபான்மை ஏனைய சமூகத் iறனர். இவர்க பின்னடையச் ன்று எதிரிகள் ன்றனர்.
ஆனால், எவ்வளவு முயற்சித் தபோதும் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் பரந்து வாழ்கிறார்கள். யாரும் எதிர்பா
ராத வகையில் இத்தகைய சிறு பான்மையினர் இஸ்லாமிய நாக ரிகத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்கள். எனவே, சிறு பான்மை என்பது பலவீனமல்ல, அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் பெரும் பலமாகவே அமைந்துள் ளனர்.
சிறுபான்மை என்பது பலவீ னமோ, பின்னடைவோ அல்ல. எப்போது ஒரு சிறுபான்மை தன் னை உள்ளக ரீதியில் ஒழுங்கு படுத்தி தனது கலாசார இருப் புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றதோ அது, நாக ரிக ரீதியான எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற் றுவிடுகிறது. எனவே, சிறுபான் மை முஸ்லிம்களைப் பொறுத்த வரை உள்ளக ஒழுங்கமைப்பு
O. O.
இன்றியமையாதது. அது பெளதீக ரீதியானதும், ஆன்மீக ரீதியானது மான அதன் பலத்தை உறுதி செய்கின்றது என கலாநிதி அஹ் மத் அல்-அஸ்ஸால் குறிப்பிடு கின்றார்.
சிறுபான்மையினர்தமது இருப் புக்கான உத்தரவாதத்தை உறுதி செய்தல், முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பைப் பேணுதல், ஆன்மீக, ஒழுக்க, பண்பாட்டு நிலைகளை மேம்படுத்தல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஷெய்க் கன்னூஷி முன் வைக்கிறார்.
ஆகவே, முஸ்லிம் சிறுபான் மைகள் தம்மைத்தாமே மானசீக ரீதியாக பலவீனப்படுத்திக் கொள் ளக் கூடாது. மாறாக, பெரும்பான் மையைக் கவரும் வகையில் தமது அனைத்து விவகாரங்களை யும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். கரைந்து போகாமல் கலந்து வாழும் பயிற்சியையும் பக்குவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனைத்தான் உள் ளக ஒழுங்கமைப்பு என குறிப் பிடுகின்றனர். நாம் வாழ வேண் டும்; அதற்காக நாமே எம்மை பயிற்றுவித்துக் கொள்ள வேண் டும். எமது உடல், அறிவு, ஆன் மா ஆகிய மூன்றையும் பயிற்சிக் குட்படுத்திக் கொள்வதற்கூடாக உலகியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் எம்மை நெறிப்படுத் திக் கொள்ளலாம்.
பிரயாணம் செய் முறையில் வழி திரும்பி வரும் றயில் வரவேற் ஸல்) அவர்கள் கிறார்கள். நபி ன் மகள் பாத்தி 5ள் ஏதாவது பிர லத் தயாரானால் ன்று நபி (ஸல்) னுப்புவார்கள்.
பிரயாணத்தில் வந்தால் முதலா பரவேற்பார்கள்.
Jng5 35607g5 LD5 த்ெது வழியனுப் ானம் முடிந்து ாத்திமா (றழி) தமிடுவார்கள். ள வளர்ப்புக்கு
சிறந்த உதாரணம். உலகில் வாழ் கின்ற ஒவ்வொரு பெற்றோரும் நபி (ஸல்) அவர்களின் போத னைப்படி நடந்தால் பெற்றோ ருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்ப
sigil.
நபி (ஸல்) அவர்கள் குழந்தை களைக் கொஞ்சுதல்
நபி (ஸல்) அவர்கள் தனது சிறிய தந்தை அப்பாஸ் (றழி) அவர்களின் குழந்தைகள் அனை வரையும் ஒன்று கூட்டுவார்கள். அவர்களை வரிசையாக நிற்கச் சொல்வார்கள். அவரும் வரிசை
யில் நின்று ஒட்டப் பந்தயம்
வைப்பார்கள். தன்னை முந்திச் செல்பவருக்கு பரிசு வழங்குவேன் என்று கூறுவார்கள். ஒடி முடித்த பின்னர் அவர்கள் அனைவரையும் அணைத்து முத்தமிடுவார்கள். (அஹ்மத்)
சிறந்த முதலீடு
எம்மில் அதிகமான பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக முதலீடு செய்ய மறந்து விடுகின்றனர். இந்த உலகத்தில் ஒரு மனிதன் மேற்கொள்கின்ற சிறந்த முதலீடு; அவன் தனது பிள்ளைகளுக்காக செய்யும் முதலீடாகும். அதன் மூலம் அந்த மனிதன் இம்மையி லும் மறுமையிலும் இலாபம் அடைய முடியும்.
"மறுமையில் ஒரு மனிதன் மலையளவு நன்மைகளை சுமந்து வருவான். இறைவா! இது எவ் வாறு எனக்குக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனது பிள்ளைகள் கேட்ட இஸ் திஃபார் மூலம் இது உனக்குக் கிடைத்திருக்கிறது என்று கூறு வான்." (தபரானி)
இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப் பிட்டிருக்கிறார்கள். "மறுமையில் அல்லாஹ் ஒரு மனிதனது அந் தஸ்தை உயர்ந்த சுவனத்திற்கு உயர்த்துவான். அப்போது அம் மனிதர் இது தனக்கு எவ்வாறு கிடைத்தது என்று இறைவனிடம் கேட்பான். அப்போது, இது உனது பிள்ளையின் துஆ மூலம் உனக் குக் கிடைத்தது” என்று அல்லாஹ் கூறுவான்.
நபி (ஸல்) அவர்கள், தனது குடும்பத்தாரை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்று அல் லாஹ் கூறும்போது, "நபியே, உமது குடும்பத்தினரை தொழு கையைக் கொண்டு ஏவுவீராக, நீரும் அதன் மீது பொறுமையு டன் நிலைத்திருப்பீராக. நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை. நாமே உமக்கு உணவளிக்கிறோம். மேலும் நல்ல முடிவு பயபக்தி யுடையோருக்காகும்’ (ஸ9றா தாஹா ; 132) என்று குறிப்பிடு கின்றான்.

Page 15
அல்பட்ரோஸ் தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத் தும் பெரிய அலகும் மிகப் பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்
L606).
அல்பட்ரோஸ் பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடு களைப் பயன்படுத்தி அதிக அலுப் பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய், மீன்கள் முதலியவற்றை உண்வாக உட்கொள்ளுகின்றன. அல்பட்ரோஸ் பறவைகள் கடலி டையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. அல்பட்ரோஸ் பறவைகள் வாழ் நாள் முழுவதும் ஒன்றாகவே (இணைபிரியாமல்) வாழ்கின் றன. இனப்பெருக்கக் காலங்களில்
சேர்ந்த ஜோன் ஷெப்பர்
தன் மனைவிக்குப் 毅
பரிசளிக்க விரும்பி பணத்தை
வேண்டிய காசாளர், நேரம் முடி
ந்துவிட்டது என்று கவுன்டரை
மனைவியைப் பார்க்க விரும்ப
சில்லறையை வைத்து, கொஞ் சம் சொக்லேட்களை வாங்கிக்
ரத்தைத் தேடி
போதைக்கு அவர் மனைவியை
அல்பட்ரோஸ்கள் முட்டையைவிட் பறக்கத் தொட
பிறகு, இந்தக் க
இடுகின்றன.
சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்ட வை. இப்பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களி லே மிகப் பெரியவைகளில் ஒன் றாகும். இவ்வினத்தின் உயிரி யல் வகைப் பாட்டுப் பெயர் Diomedeidae 6T6TLug5T(5b. 3)6 வினத்தில் 21 வகையான உள்ளி னங்கள் உள்ளன. ஆனால், அவற் றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் அல்பட் ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவை கள் யாவற்றிலும் மிக நீளமா
னது.
இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான்
அதிகாரமும் அன்பும்
பள்ளியில் மாணவர் தலை வராய் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தோடு, தனக்குத் தரப்பட்டி ருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான்.
ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருந்த தந்தை இறுதியில் சொன்னார், அதிகாரங்களை சரியாகக் கையாளும் ஒரே வழி, அவற்றை ஒருபோதும் பயன் படுத்தாமல் அன்பால் வழி நடத்துவதுதான். மிகப்பெரிய மக்கள் தலைவர்களை ஆயிரக்
கணக்கானவர்கள் பின்பற்றக் காரணம், அவர்களிடம் அன்பு இருந்ததால்தான். அதிகாரம் இருந்ததால் அல்ல!!
கரையில் இறங்கு
இறங்காமல் ஏ வருடங்கள் தெ பதற்கு இவற்றா? பதற்கிடையில்த கின்றன, உறங்கு
இந்தப் பற6
இறக்கைகளைக்
றன. ஒரு பகுதி
தாழ மூன்று மீட் ஒரு முறைககு ஒரு முடடைதான
தாயிருக்கும். இ களை இரு புற( மணிக்கணக்கா நாட்கணக்காகே ஆகாயத்தில் அ முடியும். கடலி ளும், சிறிய பிர இவற்றின் உணவு ஏறத்தாழ 640
தூரம் இவை பற விரைவாகப் ப உள்ள ஸ்விப்ட் பறவையும் பற உறங்கும்.
கணினி சிற இயங்க நாம் பல நடவடிக்கைகை டும். எனவே, அ தகவல்கள் சில.
1. ac ailaser 560)L "அப்டேட்டட் வேண்டும். புதி திற்கு மாற வே ல்லை. பயன்ப தளத்திற்கான அ திய "அப்டேட்ட இறக்கப்பட்டு ட வேண்டும்.
 
 
 
 
 
 
 

ர் வசிக்கின்றன. டு வெளிவந்து டங்கிவிட்டால் டற் பறவைகள் வதில்லை. கீழே றத்தாழ ஐந்து ாடர்ந்து பறப் b முடியும். பறப் ான் இவை உண் 5கின்றன.
வைகள் பெரிய கொண்டிருக்கின் இறக்கை, ஏறத் டர் நீளமுடைய இந்த இறக்கை மும் விரித்தால், நவோ அல்லது 'வா இவற்றால் ப்படியே பறக்க ல் உள்ள மீன்க ாணிகளும்தான் 1. நாள் ஒன்றுக்கு கிலோ மீட்டர் ப்பதுண்டு. மிக றக்கும் திறமை எனும் கடற் க்கும்போதுதான்
உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை நிர்மாணித்து மெக்ஸிக் கோகின்னஸ் சாதனைப் புத்தக த்தில் இடம்பிடித்துக் கொண்டது. 1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பாரிஸிலுள்ள ஈபிள் கோபுர த்தின் பரப்புடன் பொருந்துகிறது.
பல மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவான இப்பாலம் மெக்ஸிக்கோவின் சியரா மத்ரே, ஒக்ஸிடென்டல் மலைகளின்
ஆயிரக் கணக்கான வருடங் களாக பூட்டு உபயோகத்தில் இருக் கின்றது. ஆனால், இப்பொழுது நாம் பயன்படுத்தும் பூட்டை 150 வருடங்களுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தனர். 1817ஆம் ஆண்டு யாராலும் திறக்க முடியாத பூட்டை
வடிவமைப்பவருக்குபரிசு வழங்:
கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதைக் கேள்விப் பட்ட ஜெரிமயா சப் என்பவர் அது மாதிரி ஒரு பூட்டை உரு வாக்கினார்.
பூட்டை உடைத்துத் திருடி சிறையில் இருக்கின்ற ஒரு திருட னைக் கொண்டு அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து விட்டால் அவனுக்கு விடுதலை வழங் கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாட்களுக்கு மேல் முயற்சி செய்தும் அவனால் பூட்டை உடைக்க முடியவில்லை. அவனால் மட்டுமல்ல, இதுவரைக் கும் யாராலும் அந்தப் பூட்டை உடைத்துத் திறக்க முடியவில்லை. இருந்தாலும் இது போன்ற பூட்டு க்களை யாரும் பயன்படுத்த வில்லை. காரணம் ஒருவேளை திறப்பு தொலைந்து விட்டால் எப்படித் திறப்பது என்ற பயம் தான்.
CO 2 (56)ITIGOI ġibGD35
ஆழமான இடுக்குகளின் வழியாக ஊடறுத்துச் செல்கிறது. இதை உருவாக்க 4ஆண்டுகள் எடுத்துள் ளது. 1810ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிடமிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரம் பெற்ற இருநூறு ஆண்டு களைக் குறிக்கும் கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக இப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மெக் ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கால்டெரொன் இது குறித்து தெரிவிக்கையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு மெக்ஸிக்கோமக்கள் இதன் மூலம் ஒன்றுபடப் போகின்றனர் என்றார்.
நாம் தற்போது பயன்படுத் தும் பூட்டைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த லினஸ் யேல். 1861ஆம் ஆண்டிலிருந்து இவர் கண்டுபிடித்த பூட்டு மாதி ரியைத் தான் இதுவரைக்கும் நாம் உப யோகப்படுத்தி வரு கின்றோம்.
கணினியை பராமரிப்பதற்கான
சில வழிகாட்டல்கள்
ந்த முறையில் முன்னெச்சரிக்கை ள எடுக்க வேண்
அது தொடர்பான
டய இயங்குதளம் ’ ஆக இருக்க ய இயங்குதளத் 1ண்டும் என்பதி டுத்தும் இயங்கு |ண்மைக் காலத் டட் கோப்புகள் பதியப்பட்டிருக்க
2. நீங்கள் உருவாக்கிய தகவல் கள் பாதுகாப்பாக இருக்க சிறப் பான அன்டி வைரஸ் இருக்க வேண்டும். அதுவும் அவ்வப் போது அப்டேட்டட் ஆக இருக்க வேண்டும்.
3. தேவையில்லாமல் கணினி பூட் ஆகும் போதே தொடங்கி
கள் உங்கள் கணினியின் பணி யை மந்தப்படுத்தும், தாமதப் படுத்தும். எனவே தேவையற்ற புரோகிராம்கள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
4. பயர்வே ஒன்று அவசியம்
டன் வரும் பயர்வே கூட போதும்.
5. டூல் பார்களை அவ்வப் போது ட்யூன் செய்திட வேண்டும். தேவைப்படும் டுல் பார்களை மட்டும் இயங்க வைத்திட வேண் டும். தேவையற்ற டுல் பார்களை மூடிவிட்டால் ரெம் மெமரியில் இடம் கிடைக்கும். கணினியும் வேகமாக இயங்கும்.
(நன்றி:இணையம்)

Page 16
ஷரீஆவுக்கும் அதன் ஒழுக்கங் களுக்கும் முரணான செயற்பாடு கள் வெளிப்படுகின்றன. இந்நிலை யில் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பின் பாஸ் (றஹ)
அந்த தந்தைக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம். அவர் தவ்பா செய்ய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறோம். மகன் தந்தையுடன் மென்மை யாக நடந்து கொள்ளுமாறும், மிக அழகிய முறையில் அவருக்கு
தந்தைக்கு :
உபதேசிக்குமாறும் நாம் பரிந்து ரைக்கிறோம் தந்தை நேர்வழி பெறுவார் என்பதில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங் கள் குறிப்பிடுகின்றன.
“நாம் பெற்றோர் விடயமாக மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். பலவீனத்திற்கு மேல் பலவீனத் தோடு அவனை அவனது தாய் சுமந்தாள். இரண்டு வருடத்தில் பால் குடி மறக்கச் செய்கிறாள்.
எனவே, எனக்கும் உனது
பெற்றோருக்கு மாறு (நாம் உ இறுதியாக எ வேண்டும். உன வற்றில் எனக்கு மாறு அவர்கள் னை கஷ்டப்ப களுக்கு கட்டு விடயத்தில் அ6 டும் நல்ல மு கொள்வீராக. எ வந்தவர்களின் பற்றுவீராக. பி
இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல் லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.
தனது கணவனும் மனைவி யும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹிதாக்கப்பட்டு விட்டனர்என்று கூறியதையும் பொருட்படுத்தாது, றஸ9ல் (ஸல்) அவர்கள் எவ்வா றிருக்கிறார்கள், றஸ9ல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள் என கூறிய ஸஹாபிய பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாளிக்கட்டும். அந்தப் பெண் நபி (ஸல்) அவர் களை நேரடியாக கண்ட பின்னரே அமைதியடைந்தாள். அவள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்க ளுக்கு முன்னால் எந்த சோதனை யும் கால் தூசுக்கு சமன்’ என்று கூறினாள். இவ்வாறே ஸஹாபாக் களின் உறவு நபி (ஸல்) அவர்க ளோடு இருந்தது.
ஏன் இப்படியான உறவு இருந் தது? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதுதான்நபி (ஸல்) அவர்கள் மீது ஸஹாபாக்கள் வைத்த அன்பாக இருக்கிறது. நபி யவர்களின் பண்பாட்டால் கவரப் பட்ட பலர் இவ்வாறான உறவை வைத்திருந்ததை நாம் அறிவோம். ஆனால், எம்மில் சிலரிடம் நல்ல பண்புகள் அரிதாகிக்கொண்டே போகின்றன. ஒருமுறை ஒருவரி டம் குறிப்பிட்ட தொரு பரீட்சை எழுதப்போகிறேன் எனக்கூறி னேன். (இது பரீட்சை எழுதப் போகும் தினத்தில் நடைபெற் றது). அதற்கு அவர் "இந்த பரீட் சையையா எழுதப்போறிங்க" என இழிவான தொனியில் குறிப்பிட் டார். ஆனால், நான் இதே விடயத் தை ஒரு சகோதர இனத்தவரிடம் குறிப்பிட்டபோது அவர் என்னைப் பாராட்டி, உட்சாக வார்த்தைக ளைக் கூறி அனுப்பினார். நாம் எம்மை மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.
நபி (ஸல்) அவர்களின் வாழ் வில் பாருங்கள்:
ஒருமுறை ஒரு காபிரான சிறு வன் முஸ்லிம்களின் முக்கிய மான அம்சமாகிய தொழுகைக் கான அழைப்பை கேலி செய்து கொண்டு நின்றான். இவ்வேளை யில் அவனுக்கு பின்னால் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டி ருந்தார்கள். இது மதீனாவில் நடைபெற்ற சம்பவம். ஆட்சி
தனக்கு தண்டனைதான் கிடைக் கப் போகிறது என அச்சிறுவன்
நபி(ஸல்) அவர்
நினைத்தான். ஆனால், றஸ9ல் (ஸல்) அவர்கள்: “சிறுவனே! உனது குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது' என அவனைப் பாராட்டினார்கள். அவனை ஆச் சரியம் ஆட்கொண்டது. உடனே கலிமாவை மொழிந்து, இஸ்லாத் தில் நுழைந்தான். இவ்வாறான பண்புகள் குடிகொண்டவராகவே நபிகளார் இருந்தார்கள். இதனா லேயே மக்கள் இந்த மார்க்கத்தை நோக்கி சாரிசாரியாக வந்தனர். ஆனால், மனிதனாய் பிறந்த அனை வரும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.
"(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே'(5:26)
"ஒவ்வோர் ஆத்மாவும் மர ணத்தைச் சுகித்தே ஆகவேண் டும். அன்றியும், இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக) ளுக்குரிய பிரதி பலன்கள் முழு மையாகக் க்கப்படும். எனவே, எவர் (நரக) நெருப்பிலிருந்து பாது காக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிர வேசிக்குமாறு செய்யப்படுகிறா ரோ. அவர் நிச்சயமாக வெற்றிய டைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்க (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை." (3 : 185)
இந்த மரணத்திற்கு முன்னால் யாரும் விதிவிலக்கு கிடையாது. அவர் அல்லாஹ்வின் படைப் பில் உயர்ந்த படைப்பாகிய நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் சரியே. எனவேதான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைப்பார்த்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
"நிச்சயமாக நீரும் மரணிப் பீர், நிச்சயமாக அவர்களும் மர ணிப்பார்கள்." (39 : 30)
என்னதான் ஆறுதல் கூறினா லும் நபி(ஸல்) அவர்களின் மரணம் ஒரு பேரிடியாகவே இருந்தது. இஸ்லாமிய தஃவா பூரணமாகி, இஸ்லாம் அதிகாரம் பெற்றதாக மாறிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் பிரிவிடை கொடுக்கும் நாள் நெருங்கியது. இது நபி(ஸல்) அவர்களுக்கும் விளங்கியது. நபி (ஸல்) றமழானில் 20 நாட் கள் இஃதிகாப் இருப்பார்கள். அன் றைய வருடம் 10 நாட்களே இஃ திகாப் இருந்தார்கள். அந்த வரு டம் ஜிப்ரீல் (அலை) அல்குர் ஆனை இரண்டு முறை பூரண மாக ஒதிக்காண்பித்தார். இறுதி ஹஜ்ஜில் நபி (ஸல்) அவர்கள்: "அடுத்த வருடம் உங்களை நான் சந்திக்க முடியுமா என்பது எனக்குத் தெரியாது’ எனக் கூறினார்கள்.
நபியவர்கள் வில் வைத்து, '; களை என்னிடம்
கொள்ளுங்கள். சி வருடம் ஹஜ்ை வதற்கான சந்த கிடைக்காமல் ே கூறினார்கள். கு (ஸல்) அவர்களு கொடுப்பதுபோ
நபியவர்கள் வருடம் ஸபர் 1 பப் பகுதியில் : சென்று, அங்கு களுக்கான தொ வேற்றி விட்டு, களுக்காக சாட் இருக்கிறேன். மீது ஆணையாக எனது மண்ணன றேன். எனக்கு உ திறவுகோல்கே டிருந்தன. நான் பின்னர் நீங்கள் விடுவீர்களோ எ நான் அஞ்சவில் உலகத்திற்காக ே கொள்வீர்களே எ அஞ்சுகிறேன்” 6 வார்த்தைகளை
ஷ"ஹதாக்கள் யப்பட்டுள்ள ' நள்ளிரவில் சென் கம் செய்யப்பட்டு பாவமன்னிப்பு !
ஒரு வியாழ அவர்கள் நோய்வு நபி(ஸல்) அவர்க பிடித்துக்கொண்டு என சத்தமிட்டா அவரின் தலைை ருந்தது. அல்லாத கண்ணியத்துக்கு அல்லாஹ்வின் ! நிலையாயின், 6 படியிருக்கும்.
நபி (ஸல்) அ வேளை எமக்கு னைகளைச் செ
01. உலகுக்காக கொள்ளக்கூடாது
நோக்கி அழைத்
 
 
 
 

கட்டுப்படுதல்
b நன்றி செலுத்து தேசிக்கிறோம்). ன்னிடமே மீள க்கு அறிவில்லாத இணை வைக்கு இருவரும் உன் டுத்தினால் அவர் படாதே. உலக பர்கள் இருவரோ றையில் நடந்து ன்னிடம் மீண்டு பாதையைப் பின் ன்னர் உங்களின்
மீட்சி என்னிடமே உள்ளது. நீங் கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது நான் உங்களுக்கு அறி விப்பேன். (லுக்மான் - 14-15)
அல்லாஹ"தஆலா தனக்கு நன்றி செலுத்துவதை பெற்றோ ருக்கு நன்றி செலுத்துவதோடு சேர்த்துக் கூறியுள்ளான். பெற் றோர் அல்லாஹ்வுக்கு இணை வைக்குமாறு வற்புறுத்தினாலும், அவர்களோடு உலக விடயத்தில் நல்ல முறையில் நடக்குமாறு ஏவியுள்ளான்.
සූර්‍ද්‍රි.
அடிப்படையில் உனது தந்தை உன்னோடு மோசமாக நடந்தாலும் அவரோடு உலக விடயங்களில் நல்ல முறையில் நடக்குமாறு இஸ்லாமிய சட்டம் குறிப்பிடுகின்றது. மட்டுமன்றி சத்தியத்தின் பாலும் அழைப்பு விடுக்குமாறு இஸ்லாமிய ஷரீஆ குறிப்பிடுகிறது. அல்லாஹ் உன் மூலமாக அவருக்கு நேர்வழி காட்டக் கூடும். நீர் பாவமான காரியங்களில் பெற்றோருக்குக் கட்டுப்பட முடியாது. உனது தந் தைக்கு நேர்வழி காட்ட வேண் டும் என அல்லாஹ்விடம் பிரார்த் திக்குமாறும் உமக்கு உபதேசிக்கி றோம். பின்னர் உமது தந்தை யின் மரியாதைக்குரிய உறவினர் களை அணுகி அவருக்கு உபதே சிக்குமாறு வேண்டலாம்.
களின் வாழ்வும் வபாத்தும்
ஜம்ரதுல் அகபா ஹஜ்ஜின் கிரியை மிருந்து பெற்றுக் லவேளை அடுத்த ஜ நிறைவேற்று iர்ப்பம் எனக்கு
பாகலாம்’ எனக் நறதுந்நஸ்ர் நபி க்கு பிரியாவிடை ல காணப்பட்டது.
ஹிஜ்ரி 11 ஆம் மாதத்தின் ஆரம் உஹத் பகுதிக்கு ஷஹிதானவர் ழுகையை நிறை "நான்தான் உங் .சி பகர்பவான அல்லாஹ்வின் நான் இப்போது றயைக் காண்கி லக வளங்களின் ள வழங்கப்பட் ா மரணித்ததன் இணைவைத்து ன்பதனையிட்டு bலை. மாறாக, பாட்டி போட்டுக் ன்பதனையிட்டே ான உருக்கமான மொழிந்தார்கள்.
அடக்கம் செய் கீஃ’ பகுதிக்கு று, அங்கு அடக் ள்ளவர்களுக்காக வேண்டினார்கள்.
ன்று நபி (ஸல்) ாய்ப்பட்டார்கள். ாதனது தலையை , எனதுதலையே கள். மரண வலி ய வந்தடைந்தி றவிடத்தில் மிக ய படைப்பாகிய ாதருக்கே இந்த மது நிலை எப்
வர்களின் மரண பின்வரும் போத ல்கின்றது:
போட்டிபோட்டுக் ஏனெனில், 35کے[ பர்களைஅழிவை
துச் சென்றது.
02. யார் அல்லாஹ்வை விரும் புகிறாரோ அவனை சந்திக்க வேண் டுமே என்ற ஆர்வத்தோடு தொட ர்ந்திருப்பார்.
03. மரணவேதனையில் இருந் தாலும் கூட தஃவாவின் கவலை யை சுமந்தவராகவே ஒரு முஃமின் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மரணிக்க ஐந்து நாட்களுக்கு முன்னர்:
நபியவர்களின் உடம்பின் சூடு அதிகரித்தது. மரண வலியும் கடு மையாகியது. நபி (ஸல்) அவர்கள் மரண வலி தாங்க முடியாமல்: "என் மீது நீரை அள்ளிக் கொட் டுங்கள்’ எனக்கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் போதும் என்று கூறும் வரைக்கும் அவருக்கு நீரை ஸஹாபாக்கள் கொட்டினார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் மின் பரில் ஏறி: "யூத நஸாராக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டும். ஏனெனில், அவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் எனது கப்ரை வணங்கப்படும் சிலையாக ஆக்கிவிடாதீர்கள்’ என உபதேசம் புரிந்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்களின் இறுதி அமர்வாக இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் தொடர்ந் தும் கூறுகையில்: “மனிதர்களே! நான் எனது இறைவனை சந்திக் கப்போகின்றேன். நீங்கள் எனது அழைப்புக்குப் பதிலளித்தது பற்றி அவனிடம் கூறுவேன். மனிதர் களே! உங்களில் எவருக்கும் நான் ஏசியிருந்தால் அல்லது எவரது செல்வத்திலிருந்தும் எடுத்திருந் தால், தீனாரோ திர்ஹமோ இல் லாத நாள் வரமுன்னர் அதற்காக பழிக்குப் பழிவாங்கிவிடுங்கள்." இதனைக் கேட்ட ஸஹாபாக்கள் மிகக்கடுமையாக அழுதார்கள்.
மரணிப்பதற்கு நான்கு நாட் களுக்கு முன்னர்:
நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேதனை மிகக்கடுமையாக மாறி யது. இன்றைய தினம் மஃரிப் தொழுகையை ஸஹாபாக்களுக்கு தொழுவித்து, அதில் ஸ9றதுல்
முர்ஸலாத்தை ஒதினார்கள். இஷாத் தொழுகையை தொழுவிக்க தயா ரான போது நோய் மிகக்கடுமை யானது. ஆயிஷா நாயகியிடம் “ஸஹாபாக்கள் தொழுவித்துக் கொள்வார்களா?" என வினவி னார். அதற்கு ஆயிஷா (றழி) “இல்லை அல்லாஹ்வின்தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த் துக் கொண்டிருப்பார்கள்’ எனக் கூறினார். மரண வேதனை இருந் தும் நீரை கொண்டு வருமாறு கூறி, குளித்து விட்டு தொழுவிப் பதற்காக செல்ல முனைந்த போது, மயங்கி விழுந்தார்கள். பின்னர், எழுந்து “ஸஹாபாக்கள் தொழு வித்துக்கொள்வார்களா?" என வினவிவிட்டு, மீண்டும் தொழு விப்பதற்காக செல்ல முனைந்த
போது, மயங்கி விழுந்தார்கள்.
மூன்றாவது முறையும் அதே போன்றே மயங்கி விழுந்தார். எனவே, இஷாத்தொழுகையை அபூபக்ர் (றழி) வை தொழுவிக்கு மாறு பணித்தார்கள்.
ரிப்பகர் ன்றுநாளைச் முன்னர்:
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
“நீங்கள் அல்லாஹ்வைப்பற் றிய நல்லெண்ணத்துடனேயே மரண்யுங்கள்."
மரணிப்பதற்கு ஒருநாளைக்கு முன்னர்:
இன்று நபி (ஸல்) அவர்கள் தனது அடிமைகளை விடுதலை செய்தார்கள். தன்னிடமிருந்த ஆறு அல்லது ஏழு தீனார் நாண யங்களை ஸதகா செய்தார்கள். தனது ஆயுதங்களை முஸ்லிம் களுக்கு நன்கொடையாக வழங் கினார்கள்.
வபாத்தாகிய தினம்: '
முஸ்லிம்கள் அபூபக்ர் (றழி) அவர்களுக்குப் பின்னால் ஓரணி யில் நிற்பதைக்கண்டு நபி (ஸல்) அவர்கள் சந்தோசப்பட்டார்கள். பின்னர், ளுஹா நேரத்தில் பாதிமா நாயகியை அழைத்து தான் மர ணிக்கப் போவதாகக் கூற, பாதி மா (றழி) அழுதுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அவரது குடும்பத்தில் முதலாவ தாக மரணிப்பவர் பாதிமாறழி) வே எனக்கூற அவர் சிரித்தார். பாதிமா நாயகிதான் உலகத்து பெண்களுக்கான தலைவி என சுபசோபனம் கூறினார்கள். ஹஸன், ஹ"ஸைன் (றழி) இருவரையும் அழைத்து, அவர்களிருவரையும் முத்தமிட்டார்கள். நபி (ஸல்)
பக் - 17

Page 17
இஸ்லாமியநிதியியல் மற்றும் வங்கி முறைச்ெ
ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய
மாணவர் அமைப்பான ராபிதா
நளிமிய்யீனின் ஏற்பாட்டில் எதிர்
வரும் பெப்ரவரி 18 -19 ஆகிய தினங்களில் "இஸ்லாமிய நிதியி யல் மற்றும் வங்கி முறைமை: கோட்பாடும் அமுலாக்கமும்’ என்ற கருப்பொருளில் இரண்டு நாள் வதிவிட செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது.
ஜாமியா பழைய மாணவர்களுக்கு மாத்தி
ரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள
மேற்படி வதிவிட செயலமர்வு, ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் அமைந்துள்ள கல்வி மற்றும்
அபிவிருத்தி பயிற்சிகளுக்கான
ஆய்வு நிலையத்தில் நடைபெற வுள்ளது.
பாரம்பரிய வங்கிகளின் தொழிற் பாடுகள், இஸ்லாமிய வங்கிக ளின் தோற்றமும் வளர்ச்சியும்,
நளிமிய்யாவின்
இஸ்லாமிய வங்கிகளின் தொழிற் பாடுகளும் சேவைகளும், ஆதன மற்றும் பங்கு வர்த்தக மூலதன தொழிற்பாடுகள், இஸ்லாமிய கூட்டுறவு, நுண்நிதியியல், இஸ் லாமிய காப்புறுதி, இஸ்லாமிய வங்கிச்சேவைகளும் இறைவரிச் சட்டங்களும், இஸ்லாமிய வங் கித் தொழிற்பாடுகளை மேற்பார் வை செய்கின்ற தகுதிவாய்ந்த அதிகார சபை மற்றும் ஷரீஆ ஆலோசனை சபைகளின் தொழிற் பாடுகள், இஸ்லாமிய நிதியியல்: சந்தர்ப்பங்களும் சவால்களும் என பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும் கலந்துரையாடல் களும் இடம்பெறவுள்ளன.
ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப் பாளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி, தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் பீட தலைவர் கே.எம்.எம்.பளிளுல் ஹக் , மிஷ்
காத் ஆய்வு நிறு வர் உஸ்தாத் எம் ஜாமிஆ நளீமிய் வுரையாளர் சீ தென்கிழக்கு சிரேஷ்ட விரி நிதி முஹம்மது இறைவரித் தி
ஆணையாளா எம். முப்லிஹ் மிய்யா பிரதிப் ஷெய்க் ஏ.சி. ஆ இஸ்லாமிய வ ரையாளர் முஹ உற்பட பல்6ே வங்கியியல் நி செயலமர்வில் வுள்ளனர்.
2946ک> மஸிஹஸ்தீன்
பிரதித்
வெளிநாட்டு. (03ம் பக்கத் தொடர்)
அதிருப்தியடையாமல் தவிர்த்தி ருக்கலாம்.
இந்த வெளியேற்ற உத்தர வால் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய மிகப் பிரதானமான சிக்கல், ஊடகங்கள் இதனை சித்தரித்த விதம் எனலாம். குறிப் பாக சிங்கள ஊடகங்கள் இதனை ஊதிப் பெருப்பித்து, மிகைப் படுத்திய ஊகங்களை வெளியிட் டன. இதில் ஆங்கில ஊடகங் களுக்கும் பங்குள்ளது.
இவை அறியாமல் செய்யப் பட்டவை என்று அலட்சியமாக இருப்பது பெரும் முட்டாள்தன மாகும். ஏனெனில், பல ஊடகங் கள் தெரிந்து கொண்டே- வேண் டுமென்றே பொய்யான செய்தி களை வெளியிட்டன. தப்லீக் ஜமாஅத்தை தீவிரவாத இயக்க மென்று எழுதின. சிலபோது இவ் ஊடகங்கள் இவ்வாறு எழுத வைக்கப்பட்டன என்று சொல் வதிலும் தவறில்லை.
இப்பிரச்சாரகர்களை இஸ்லா மிய மதகுருக்கள்’ என்று கொட் டை எழுத்துகளில் செய்தி வெளி யிட்டது ஒன்றும் அறியாமல் நிகழ்ந்ததல்ல. இவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்கள். இஸ்லாமிய மதகுருக் கள் என்று பயன்படுத்துவதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் வெளிநாட்டு தீவிரவாத சிந்தனைகள் இறக்குமதியாவதா
உண்மையில்
கக் காட்டவே இவை முற்பட் டன. இதுதான் முஸ்லிம்களது மனதை மிகவும் புண்படுத்திய விடயம்.
முஸ்லிம்களது மார்க்க விவ காரத்தை எந்தளவுக்குத் திரித்து வெளியிடலாம் என்பதற்கு இந்த விடயம் சிறந்த சான்றாக அமைந் துள்ளது. இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஜிஹாதிய குழுக் கள் உள்ளதாக இதே ஊடகங்கள் எழுதின. இஸ்லாம் பற்றிய பீதி யும் பயப்பிராந்தியும் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது. ஊடகங்கள் பல இதனை திட்ட
மிட்டு பிரச்சாரம் செய்கின்றன
என்பது பகிரங்க இரகசியம். அதன் ஒரு நீட்சியாகவே இதனை யும் கருதலாம்.
இவ்வாறான ஒரு பிரச்சினை யில், உள்நோக்கமும் இரகசிய நிகழ்ச்சி நிரலும் கொண்ட இம் முஸ்லிம் விரோத ஊடகங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் எம் மத்தியில் போதிய தயாரிப்பின்மையே நில வியது. எமது இயலாமையையே இது நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதுமட்டுமல்லாது, இது தொடர்பாக சமூகத்தின் பேச்சாள ராக யாரை முன்னிலைப்படுத்து வது என்பதில் கூட தெளிவீனங் கள் காணப்பட்டன. இவை நிச்ச யம் சீர்செய்யப்பட வேண்டிய வை. மிக விரைவில் இதற்கான பரிகாரம் காணப்பட வேண்டும்.
எமது சமூகத்தினுள்ளே பிரச்சி னையை, அதன் பின்னே உள்ள உண்மையான காரணங்களை, பின்னணிகளை ஆராய்ந்து அறி யும் மனோபாவம் மிகவும் குறை வாகவே உள்ளது. அதிகமாக வாய்ப் பேச்சுகளிலும் வதந்தி களிலுமே நாம் தங்கியிருக்கி றோம்.
கோரியுள்ளனர்.
உயர்தரப் பரீட்சை. (oம் பக்கத் தொடர்)
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்ப குமார உட்பட்டவர்கள் மனுவில் பிரதிவாதி களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தநிலை யில் வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை * பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழ்க அனுமதி கோரப்படுவதற்கு எதிராக இடைக் கால தடையுத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள்
இது மிகவும் ஒரு நிலை. அல் யும் ஆராய்ந்து மாறு நமக்கு வ போதிலும், அ:ே திரும்பத் திரும் றோம்.
எமது விவகா பூர்வமாகவும் ந உரிய வழிமுை யாண்டு மாற்று முன்வைப்பதில் நாம் பின்தங்கியி சூழ்நிலை மேலு தியுள்ளது. அது
முறையான ஒழு வாக்குவதில் நா னம் செலுத்த :ே
மூடிய சமூக திறந்த சமூகமாக யமைக்க வேண் பெறுமானங்கை புரிந்துகொள்ளு விவேகமாகவும் வும் முன்வைக்க
கல்வி, அரசி தார விவகாரா ஆராய்ந்த அளவு விடயங்களை நா தியது குறைவு. எ த்து ஆழ்ந்த அச் வேண்டும். இ
கட்டாயமாகியுள்
13+ கருழ்நி
(01ம் பக்கத் தெ
ஒட்டுமொத் மைப்பின் 13 ஆ திற்கு அப்பால் மானதே. பிரச்சி தலைமுறைக்கு பொருத்தமானத த்து மு.கா. வ நிலவுவதாகவும்
13க்கு அப்ட தொடர்பாக டே எவ்வாறான தீ தெளிவரீன நி காணப்படவில்ை
பிடத்தக்கது.
 
 
 

றுவனத்தின் தலை 5.ஏ.எம். மன்ஸ9ர்,
யா சிரேஷ்ட விரி
அய்யூப் அலி,
பல்கலைக்கழக வுரையாளர் கலா நபீஸ், உள்நாட்டு ணைக்கள பிரதி அஷ்ஷெய்க் என். ற, ஜாமிஆ நளி பணிப்பாளர் அஷ் அகார் முஹம்மத், ங்கியியல் விரிவு Dம்மது மிஹ்லார் வறு இஸ்லாமிய புணர்களும் இந்த கலந்து கொள்ள
ஷ்ஷெய்க் கலாநிதி ா இனாமுல்லாஹ்
தலைவர்- ராபிதா
நளிமிய்யீன்
) egy LITTILlé5!TLDIT657 குர்ஆன் எதனை
உறுதிப்படுத்து ாழிகாட்டியிருந்த த தவறுகளையே ப செய்து வருகி
ாரங்களை அறிவு ட்பு ரீதியாகவும் றைகளைக் கை சமூகத்தினருக்கு ல் தொடர்ந்தும் பிருப்பதை இந்த பும் உறுதிப்படுத் து தொடர்பான ழங்குகளை உரு ாம் அதிகம் கவ வண்டும்.
மாக அல்லாது 5 எம்மை மாற்றி டும். எமது உயர் ள அடுத்தவர்கள் நம் வகையில் ம் நுணுக்கமாக
வேண்டும்.
|யல், பொருளா ங்களை அலசி க்கு இவ்வாறான ம் பொருட்படுத் னவே, இது குறி க்கறை கொள்ள }து காலத்தின்
Tளது.
லை.
TLii)
தமாக அரசியல ஆவது திருத்தத் சிந்திப்பது சாதக னையை அடுத்த தள்ளிவைப்பது 5ல்ல என்ற கரு
பட்டாரங்களில் அறிய வருகிறது.
பால் செல்வது பசப்பட்டாலும், ர்வு என்பதில் ல்லப்பாடுகள் ல என்பது குறிப்
இலக்காகக் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன.
அத்தகைய வாலிபர்களின் ஆரம்பப் பள்ளி தாய்மடி, அதே போன்று ஆரம்ப ஆசானும் தாய் தான். எனினும் நாம் அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் வரையிலும் அவர்களில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கி றோம்.
அந்த இடைப்பட்ட காலப் பகுதியில்தான் ஒரு பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்துக்கான அத்திவாரம் இடப்பட வேண் டும். அந்தக் காலம் பெரும்பா
லும் வீட்டுடன் தெர்ட்ர்புபட்ட தாகவே அமைகின்றது.
எனவே அந்த வீட்டை நிர்வ கிக்கும் தாயை சிறந்த இஸ்லா மிய ஆளுமையுள்ளவளாக எம் மால் உருவாக்க முடியுமாக இருந் தால் சமூகத்திற்குத் தேவையான சிறந்த ஆளுமைகளை அவர்கள் எமக்கு உருவாக்கித் தருவார்கள்.
இந்தப் பணியில் இன்று சமூ கம் கவனம் செலுத்துவது காலத் தின் தேவையாகவும் மார்க்கக் கடமையாகவும் உள்ளது. சுருக்க மாகச் சொன்னால் சமூக உரு வாக்கம் குடும்பங்களின் உரு வாக்கத்திலேயே தங்கியுள்ளது. குடும்ப உருவாக்கத்தின் பெரும் பங்கை தாய் வகிக்கிறாள்.
எனவே அந்தத் தாய் சிறந்த இஸ்லாமிய ஆளுமையுடைய வளாக இருந்தால் சிறந்த தனி நபர்களும், தொடர்ந்து சிறந்த குடும்பங்களும் உருவாகும்.
நபி (ஸல்) அவர்களின். (16ம் பக்கத் தொடர்)
அவர்கள் தனது மனைவிமார் களை அழைத்து, அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறுதி வேளையில் ஆயிஷா (றழி)வின் வீட்டில் இருந்தார்கள். அவ்வே ளையில் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ர் (றழி) தனது கையில் பல்துலக்கும் குச்சியை வைத்துக் கொண்டு நின்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த குச்சியையே பார்த் துக்கொண்டிருப்பதை ஆயிஷா நாயகி அவதானித்து, அவருக்கு பல்துலக்க ஆசையாக உள்ளதை உணர்ந்து, பல்துலக்கி விட்டார். நபி (ஸல்) அவர்கள் தனக்கு அரு கிலிருந்த நீரால் தனது முகத்தை தடவி விட்டு "லாஇலாஹ இல் லல்லாஹ் மரணத்துக்கு ஸகராத் வேதனையொன்று உள்ளது'
প্ত
எனக்கூறினார்கள். பல்துலக்கி முடிந்ததும், தனது கையை மேலே உயர்த்தினார்கள். அவரது பார்வை கூரையை பார்த்துக் கொண்டிருந் தது. அவரது உதடுகள் பின்வரு மாறு உரைத்தன. “நீ அருள்பா ளித்த நபிமார்கள், உண்மையாளர் கள், ஷ"ஹதாக்கள், நல்லடியார் களுடன் என்னை ஆக்கிவிடுயாக, யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. உயர் நண்பனாகிய உன்னோடு சேர்த்து விடு."
இறுதியாக கூறிய “உயர் நண் பனாகிய உன்னோடு சேர்த்து விடு’ என்பதனை மீண்டும் மீண் டும் கூறிக்கொண்டு, மரணத்தை தழுவினார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தேசிய ''##fiji.ji?) ဓါး၊r ႏွမ္ဘာ့ဈေ၈☎ပ၈.j#ႏွ###
வக்குத் தெரிவித்தார். லி
கலியூன் ஏ.எப்.பி. செய்திச்
can
சபையின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும்,
gg<ಿದ್ಲಿ
அழிவு
ளும் வர்க்கத்தை பாதுகாக் முயற். ரிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2இல் சிரியப்படைகளின்

Page 18
| | | 98 este est) - 39
அவனை ஞாபகமூட்ட வேணும் என நாடி ஆரம்பிக்கிறேன் இவ்வினாடி.
அந்நிய கலாச்சாரம் நம்மைச் சூழ்ந்திட்ட தருணம் 藻 நமக்கேற்படுமே வீணான மரணம். இதை நினைக்கையில் கவலை நமக்குள் 6.jsb نی 。 அல்லாஹ்வுடனான தொடர்பை அதிகரிக்கணும் தினமும்
இஸ்லாத்தை நாமே தேடி கற்றிட தஃவா பணி நம்மில் முற்றிட இஸ்லாத்தை நாமும் பற்றிட அழுதிடுவோம் தவ்யா கேட்டு கண்ணீரே வற்றிட.
இஸ்லாமிய வாழ்வு நம்மில் இல்லை
இஸ்லாத்தில் வாழ நாம் நினைப்பதில்லை மஹ்ஷரில் ஏற்படும் நமக்குத் தொல்லை நமக்கு வேண்டும் ஓர் உன்னத எல்லை.
பெண்ணே உனக்கு உலகம் தான் வீடு :প্লষ্ট என்ற எண்ணத்தைக் கலைக்க - இஸ்லாத்தை நாடு * இஸ்லாத்துக்காய் போடு நீ ஒரு முக்காடு உனக்கு வேண்டும் திடமான கட்டுப்பாடு.
ஸ்லாத்தினுள் நுழைத்திட வேண்டும் þങ്ങഥ. அதுவே உறுதியான கொள்கையின் தன்மை இபாதத்தில் நமக்கு வேண்டும் செம்மை
ஈமானோடு வாழ்ந்தால் நமக்குத்தான்
நன்றி கூறுகிறேன் பின்னாடி 魏 அல்ஹம்து கூறுகிறேன் முன்னாடி.
பெரோஸ் முஹம்மத் அஸாம் நிலாவெளி
ഗ്രത്തബ്
அடிவானம் அஸ்த்தமனத்திடம் மண்டியிடும் வேளை மறுமைக்கு பயந்த உள்ளம் மாண்புடன் படைத்தவனை நோக்கி மண்டியிட்டமர்ந்தது மன்னிப்புக் கோரி.
தஹஜ்ஜத்தின் போது தன் நிலை சொல்லி தடுமாறிய மனதினை தேற்றிட கண்ணிர் கொண்டு கல்பினை சுத்தப்படுத்தி ஏந்துகிறேன் இரு கைகளை அல்லாஹ்விடம்.
றிஸ்மியா ஜுனைத்
மள்வானை
மனப்பிராந்தி
காற்கொலுசு ஒலியும் வேர்வை கொட்ட இறுக்கமான முனகலும் பயந்தொடுங்கி அச்சத்தை மனசிற்குள் கதவின் இடுக்கில் அள்ளிக் கொட்டிற்று பார்வை செருகிப் முந்த நாள் இரவின் பார்த்தேன். நடுநிசி.
முற்றத்தில் பேய், பிசாசு பற்றி காட்டுக்கு விறகு வெட்டிவர பாட்டி சொன்ன வண்டி மாட்டோடு போன கதையில் வந்த வாப்பா அத்தனை அசரீரியையும் வந்து நிற்பதைக் கண்டேன். அசலாய் நான் கேட்ட முதல் தடவை எச்.எம்.மன்ஸOர்
அன்றுதான் மீராவோடை- 04
சுதந்திரன்
 
 
 
 
 
 
 
 

வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் அழகையும் இறக்கைகளின் ஓவியத்தையும் அதன் சுதந்திரத்தையும்
நான்
இரசிக்க மறந்ததில்லை. இறக்கைகள் - பிய்த்து
In] குருதி கசிந்த அதன்
வலியை நான் உணராத போதும் ஒரு கணத்தின் இடைவெளியில் அதன் - காரூண்யம் பற்றி நான் சிந்திக்கத் தவறியதுமில்லை. f :::::::: ; சந்தேகமற்ற In) வன்முறை விரும்பாத
ஒரு மனிதாபிமானிதான் நான். ஆனால் ஒரு போதும், ஒரு நாளேனும்
தலையிட முடிவதில்லை என் மகனின் விளையாட்டில்,
முஹம்மத் மஜீஸ் மீராவோடை
க் கிடக்கிறது உன் மனசு
டுப் பறவையாய்
oாலைக் கருக்கலில்
வந்து விழுந்தேன்.
து விழிகள் கனைத்தன
கவிதைகளும் கனைத்தன
Ştෙර්1 இரவொன்றில் சுகள் உடம்புக்குள் வந்து விழுவதாய் கள் எங்கும் ம்மாவின் ஒயில் சாரித் தலைப்பை பிடித்தவாறு து நின்றாய் கருப்புக் குணங்களை லயில் உரசி ஸ் என்னை கிடத்த நீ முயன்று பிடி உடும்பின் பலம்
fi၈;eE၏။ மேய்ந்து வந்தவர்கள் ம் பொம்மை நீயே
லவனென்பது மாயை
ஆசனம் உனக்குத் தேவையில்லையென்பதை கள் கரிக்கப் பழகிய ஒரு மாலையில் லாருமாக ஆலோசித்து நம் என்ற காலம் மயானத்தின் காற்றில் குவதாய் இறுதி முடிவுக்கு வந்தார்கள். மேைைடகளில் நீ நடிகனாகவும் தேவையில்லை ட்டம் போடவும் தேவையில்லை. ாமும் உனக்குள் ஆசன ஆசைகளிலிருக்கின்றதா இதயம் பிடுங்கி டுக் கொளுத்திக் கொள்.
எபோதும் போல இருக்காதாம் හීෂ ශ්‍රේෂ(3,6)ෂ්ritiගහණ් ගftrig) ,
6.

Page 19
இன்று நாம் காணும் அதி சயிக்கத்தக்க அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரண மாக உலகை "அறிவியல் யுகம்’ (Knowledge Based era) 616g) 61i ணிப்பர். கணினி, மின்னஞ்சல், இணையம், டிஜிடல் தொழில் நுட்பம் என தகவல் தொழில் நுட்பத் துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி உலகை ஒரு பூகோள கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுற்றும் நாள் வெகுதூரத் தில் இல்லை என நம்பப்படுகி றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியான உச்ச நிலையில் "போலாக்கம்’ (Conning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப் பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு காலத்தில் கப்பல் போக் குவரத்தை தன்கையில் வைத்தி ருந்த நாடுகளே வல்லரசுகளாக இனங்காணப்பட்டன. அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளில் யாரின் கையில் மிகப் பெரும் ஆயுதங்கள் உள்ளனவோ அவர் களே உலகை ஆழும் வர்க்கத்தி னராக உலாவந்தனர். ஆனால் இந்த நவீன காலத்தில் யாரிடம் அதிகமான வளங்கள், மூளைசா லிகள் உள்ளனரோ அவர்களே உலகை ஆழக் கூடியவர்களாக உள்ளனர். அந்த வகையிலேயே அடுத்த வலலரசுக்காக போட்டி யிடும் இந்தியா, சீனா, ஈரான், வடகொரியா போன்றவற்றிடம் இந்தப் பண்புகளை காணலாம்.
அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு
முரணானது, அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவி யலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடை பெற்ற சில நிகழ்வுகளை அடிப் படையாக வைத்து எழுந்த ஐரோப் பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உல கில் வேறு எங்கும் போராட்டங் கள் நிகழவில்லை. அது ஐரோப் பாவிலேயே நிகழ்ந்தது. மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச் சிக்குத் தடையாக எங்கும் அமைந் ததில்லை. ஐரோப்பாவில்தான் கிறிஸ்தவக் ஆலயங்கள் அறிவு ஆராய்ச்சிக்கும் சுதந்திரமான
சிந்தனைக்கும் எதிராக மத்திய
காலப் பிரிவில் செயற்பட்டன.
ஆனால் இஸ்லாத்தை பொறுத் தமட்டில் அது அறிவு, ஆராய்ச் சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல, அறிவை அடிப்ப டையாகக் கொண்டு எழுந்த மார்க் கமாகும். அறிவு ஆராய்ச்சிக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் நபி (ஸல்) அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள் என்பதற்கு அவர்களின் ஸிறாவில் ஏராள மான சான்றுகள் உள்ளன. அறிவு பெறுவது, கல்வியைக் கற்பது என்றால் புதிதாக ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வது என்றே பல ரும் நினைக்கின்றனர். கல்வி தேடுவது பற்றி சிந்திக்கும்போது நம் மனக்கண் முன் தோன்றும் ஹதீஸே நபியவர்கள் கூறிய 'அறிவு என்பது முஃமினின்
ицѣ;
காணாமல்போ எனவே அவர் அ டாலும் அதை அ அவருக்குண்டு’ என்பதாகும்.
இந்த ஹதீ
S -6ððI'6ð) LOS56ITIT6) I மிடம் இருந்த காணாமல் போய் அதை தேடும் ெ ருக்கும் உண்டு. சிலருக்கு மட்டு லோருக்கும் உr முஃமின்களுக்கு என்பது வெளிய மூளைக்குள்திணி அது ஏற்கனவே இருக்கிறது. கல் அதை வெளியே வதாகும்
Education 6T6 பொருள் "தோ எடுத்தல்" (To தேயாகும். அ:ே என்ற சொல்லுக்
Gldj6) D
பெருமை என்றால் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணி அடுத் தவர்களை இழிவாகக் கருதுவதும் சத்தியத்தை மறைத்து மக்களை ஏமாற்றுவதுமாகும்.
எமது உள்ளங்களில் பெரு மையை ஏற்படுத்தும் சில காரணி களைக் குறிப்பிடலாம்.
1. பிறரைத் தாழ்வாக எண்ணி தன்னை உயர்வாக மதிப்பிடல்.
2. பிறரிடம் காணப்படுகின்ற சிறப்பம்சங்களை தன்னுடன் அளவீடு செய்தல்.
3. தன்னிடம் உள்ள சொத்து, செல்வம், அழகு போன்றவை அல்லாஹ்வின் அருட் கொடை கள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் எண்ணுதல்.
4. தன்னை விடவும் கீழ்மட் டத்தில் உள்ளவர்களுடன் தன்னை ஒப்பீடு செய்தல்.
(சொத்து, செல்வம், அழகு, அறிவு போன்ற விடயங்கள்)
5. பெருமையால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறி வின்மை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள், "யாருடைய உள்ளத்தில் கடு களவு பெருமையிருக்குமோ அவன் சுவனம் நுழைய மாட் டான்' அப்போது ஒரு மனிதர் கேட்டார், அல்லாஹ்வினதுதரே "ஒருவர் தனது அடையும், பாத ணியும் அழகாக இருக்க வேண் டும் என விரும்புகிறார் என்றால் அதுவும் தற்பெருமையா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்
PROUD OF MYSELF
கள். "நிச்சயமாக அல்லாஹ் அழ கானவன், அவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைத்து, மக்களை ஏமாற்றுவதும், மக்களை இழி வாகக் கருதுவதுமாகும். (முஸ்லிம்)
மேலும் அல்குர்ஆனிலே அல்
தற்பெருமையடிப் போர் ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிப் பதில்லை’ (ஹதீத் : 23)
"இன்னும் (நபியே) கர்வங் கொண்டிருந்தவர்களுக்குத் தங்கு மிடம் நரகத்தில் இல்லையா?* (ஸுமர் : 60)
'பெருமையடித்துக் கொண் டிருந்தவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது? (39 : 72)
பெருமை என்பது அல்லாஹ் எமக்கு அருளியுள்ள உயர்வான அருட்கொடைகளின் மூலம் எமது உள்ளங்களில் மிக விரைவில் ஏற்பட்டு விடக் கூடிய ஒரு விட
யமாகும். எனவே துள்ள அருட்ெ பார்த்து நாம் டெ கூடாது. மாறாக லாஹ்வுக்கு ந6 கூடிய அடியார்க மூலம் பெருடை களைப் பாதுகா முடியும். அதே ே மூலம் ஏற்படும் பற்றி அறிந்து ெ பெருமையிலிரு பாதுகாத்துக் கெ
எனவே, நா ரும் பெருமை கொள்வதோடு உணர்விலிருந்து காக்குமாறு அ பிராத்தனை பு நரக வேதனைய ளைப் பாதுகாத்து
ரமீஸா பானு
 
 

SDBBDBB BBSMMMMMSMSSD DDBSDDSDiDDSDSDSDSSSiBSTTTMSSDSSDSSDSSSS
த்தின் அற்புதம்.
ன சொத்தாகும்
தல்’ (Discovery) என்றே கூறுவர். இஸ்லாத்தில் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று இரு பிரி வுகள் இருந்தாலும் இஸ்லாம் ஒன்றை புறக்கணித்துவிட்டு இன் னொன்றை பெற்றுக் கொள்ளு மாறு கூறவில்லை. இரண்டை யும் இணைத்தே கூறுகின்றது.
அதை எங்கு கண் அடையும் உரிமை
(திர்மிதி : 1245)
ஸில் கூறவரும் ன - அறிவு நம்
பொருள், அது O விட்டது. எனவே ஏனெனில், அல்லாஹ் முதல் பாறுப்பு எல்லோ மனிதனுக்கு இறைவன் பற்றியும், அறிவு என்பது பின் உலகப் படைப்புக்கள் பற் மல்ல அது எல் றியும் இரண்டையும் தழுவியே ரியது. குறிப்பாக கற்றுக் கொடுத்தான். மாற்றமாக 5 உரியது. அறிவு இதில் ஒன்றை மட்டும் கற்றுக் பிலிருந்து மனித கொடுக்கவில்லை. தனது பிரதி ரிக்கப்படுவதல்ல, நிதியாக இருந்து உலகை ஆள மனிதனுக்குள் மனிதனுக்கு உலகியல் கல்வி டிஷ் டு இன்றியமையாதது. என்பதாலேயே கொண்டு வரு இறைவன் இவ்வாறு செய்தான். wa இவையனைத்துக்கும் மேலாக ன்ற சொல்லுக்கு முதன் முதலாக இறங்கிய குர்
ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும், அல்லாஹ்வின் அடிப் படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும்
ண்டி வெளியே
dig out) 6T6itl I தபோல் இல்ம்' கு "கண்டு பிடித்
பேசுவதை காணலாம். இவற்றை தொடர்ந்து இறங்கிய வசனங்க ளும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவே அமைந் துள்ளன.
அறிவின் முக்கியத்துவம் பற்றி ஹதீஸ் கிரந்தங்களில் பல ஹதீஸ் கள் வந்துள்ளன. பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் "கிதாபுல் இல்ம்’ என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும்.
"ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான்”
எனவே, அறிவு குறைந்து உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப் பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்கு சாட்சியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தரும் பல ஹதீஸ்கள் உள்ளன. "அறிவு உயர்த்தப்படு வதும் அறியாமை நிலை பெறுவ தும் யுக முடிவின் அடையாளங் களில் ஒன்றாம்" (புஹாரி)
இதிலிருந்து இந்த யுகம் அறிவி லேயே ஜீவிக்கின்றது, நிலைத் திருக்கின்றது என்ற உண்மையை, அற்புதத்தை விளங்க முடிகின்றது.
ஆயிஷா நவாஸ், ஹாதியா இஸ்லாமிய நிலையம்
னும் வீணுக்காய்ப் படைக்க
பேர் வீணாய் வாழ்நாளைக்க துக்கொண்டிருக்கின்றோம்? ஏதோ
றெண்ணுபவர்களுக்குள் நாம்
ப எமக்கு கிடைத்
இருக்க வேண்டும்
காடைகளைப் அந்தவகையில், snub J(hGð)L DI 6ð0L lé95 8 x స్టభ " ஆற்றல்கள் பொதிந்த இரத்தினர்
లి T களாகவே படைக்கப்பட்டுள் ன்றி செலுத்த க ளோம். ஆனாலும் இதனை நாம் ளாக மாறுவதன உணர்ந்து கொள்வதில்லை. ஏனெ மயிலிருந்து எங் భళ్ల
ဦးနှီ :::::::: 鲁 প্লািগ భ 8 భ
பான்று பெருமை
பிறந்துவிட்டோம் எப்படியோ
சற்று மாறுபட்டவர்களாகவே
எல்லாவற்றையும் ஒதுக்கி விட் ந எங்களை நாங்களே தாழ்த்திக் இன்
"இந்த உலகில் எந்த மனித றல்களை இனங்கண்டு அவற்றை
ளர்த்து சாதிக்கும் எந்தனை
#့##င်္ခန္တီဇုံဖါး႕ဓါဒွါးချွံး၊ ட்டத்தான் செய்கின்றன.
விளைவுகளைப் கொள்கிறோம். நாமென்றும் வி காள்வதனாலும் Böøោះar c எந்த விதத்தி భ ந்து எங்களைப் Aಣ! எந XXX
ாள்ள முடியும்.
ம் ஒவ்வொருவ பற்றி அறிந்து அந்த கொடிய எங்களைப் பாது
x
ால்லாஹ்விடம் அவற்றைப் பட்டைதீட்டி மார்க் ரிவதன் மூலம் கத்தின் வளர்ச்சிக்காய்ப் பயன்ப
பிலிருந்து எங்க க் கொள்ளலாம்.
டுத்த வேண்டும்.
எத்தனையோ ஆற்றல்களிலி
அபுல் பெளஸ் கஹடோவிட்ட
ళ్ల ঠুঃ కళ భభశ భ; 4 x X குந்தும் அடங்கிக்கிடப்பவர்களாய் மனார்தீன் பாத்திமா ஸ்ாஜியா
நாம் இருக்கக்கூடாது. தன் ஆற்
லும் குறைந்தவர்களல்ல. ஒருவரிட வனுக் முள்ள ஆற்றல் இன்னுமொருவ ரைக் காட்டிலும் வித்தியாசமா னது. ஆகவே, இறைவன் எமக் களித்திருக்கும் ஆற்றல்களை நாம் தான் இனங்காண வேண்டும். வ:
அந்நாளில் அருட்
ப் பற்றி நிச்சயம்
ஆயிஷா சித்தீக்கா

Page 20
Effective &
- Free Domain Registry - Free 5 Email. Account - Unlimited Pages with - Content Management
டிை
Registered as a newspaper in Sri Lanka GPO-OD57NEWS 2012 - SSN 2012-5038
O கேலிச் சித்திரங்களை நான்
பொருட்படுத்துவதில்லை:
பத்திரிகை ஆசிரியர்களிடம் ஜனாதிபதி
MXTech Software 7.2ech Tel 0778052384,
"என்னைப் பத்திரிகைகளில் கிண்டல் செய்வதையோ கேலிச் சித்திரங்கள் மூலம் நையாண்டி செய்வதையோ நான் பொருட் படுத்துவதில்லை. அதனை சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம் எனக்கு இருக்கிறது' என்று பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எகிப்திய பிரதமராக ஹைரத் அல்-ஹாதிர்?
எகிப்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மேல் சபையான ஷ9றா சபைக்கான தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தல், வரும் ஜூன் மாதம் அளவில் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 15 தொடக்கம் ஜனாதிபதி வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்து கொள்ளலாம் என இடைக்கால இராணுவ உயர் சபை அறிவித் துTெளது.
ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் வரை இந்த இராணுவ சபையே ஜனாதிபதிக்கான அதிகாரத்தை கையில் வைத்துள்ளது. இவர்களால் நியமிக்கப் படும் இடைக்கால பிரதமரும் இடைக்கால அமைச்சரவையுமே ஜூன் வரை பதவியில் இருக்கும்.
ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தற்போதைய பாராளுமன்றத்தி லிருந்து புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளார். இதில் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியே பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டுள்ளது.
இதேவேளை, அக்கட்சி சார்பாக இஹ்வான்களது பிரதித் தலைவர் பொறியிய லாளர் ஹைரத் அல்-ஷாதிர் புதிய பிரதமராக நியமிக்கப்படலாம் என எகிப்தில் பேசப்படுவதாக அல்-அஹ்ராம் பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Could os
knowledge
+94.
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 

Professional Website Design tions Hoting Only 7Cs, 15oOO/-
Call 0778052384
Solutions, No. 519, 1st floor, New Kandy Road, Biyagama. O777256977 Email: mailgmxtechik.com, Web. www.mxtechik.com
journey of
Dr. Bila Philips along with * Br. Abu Mussab VVajdi Akkari \\
Organized by Media Partner print partner /エア》 ○
O72.2555615, O7.735676OO, O7545.85739
நுளம்பு வளரக் கூடிய இடங்கள் காணப்பட்டால் உரிய இடத்தில் தண்டம் அல்லது சிறைத் தண்டனை
வருங்காலத்தில் வீடுகளில் நுளம்பு வளரக் கூடிய இடங்
கள் காணப்பட்டால் நிலமை மோசமாகிவிடும். அவ்வாறான வீட்டு உரிமையாளர்களிடம் உரிய இடத்தில் தண்டப் பணம்
ܓܡ ܢܝ ܢ ܒ ܠ ܒ .
5. அறவிடப்படும் அல்லது அவர்களுக்கு சிறைத் தண்டனை
விதிக்கப்படும்.
டெங்கு நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், 2007 ஆம் ஆண்டின், நுளம்பு வளரும் இடங்க ܓܠܥܵܠܵܐ ளைத் தடுப்பதற்கான சட்டத்தில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. இது பாராளுமன்றத்தின் அங்கீகாரத் திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம், சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு, அவசரகால நிலமைகளில் மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இத்தகவலை சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
SiOn Fee: - RS5 OOC e Fee: - Rs. 3OOOO I DCiC in 3 insifOlnenis) SCiUICCy– 6 noUIS
/ޕީޓި(Se .ހތި1.41 މިހި2 ,/W
E-mail Oknowledgebox.k.
Mobile |77 12:54] 7.35
on US W「○○ec○○○○○r/Kr○we○○e○○×
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.