கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2012.02.05

Page 1
(!ീഡി
Ho ' ഡിയ !,
cm リ
| Η περιο. Πιο ο
' (':') ?
deas
(AIA) to
ie Fli
:
ESC I
u
i.
 

Gl }
ΑHO) 9ίος οίΟΠρχαίες OA jointelorid ar CA , Թ՞նց անայիto u/*Ք Ի
*āus、 dtAdO - Na TrefPG) La HTC Dei Raj
ü、 * 油
trial) title crit
nia)Man; 2
ERNHAN
வாரமலர்
February O5-February 1, 2012 Guari 05 - ALIITaf11, 2012
naar
ü 〔 :ിട്ടു.

Page 2
தீழந்தைகள் ഖണnt) விதம் வாழ்க்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி U6)(DLD U6) இடங்களிலும் உரையாடுகின்றனர். ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில குழந்தைகள் திறமைசாலிகளாகவும் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும் வளரும்போது, வேறு சில குழந்தை அறிவுக்கூர்மை அற்றவர்களாகவும் சிறிய விடயங்களுக்குக்கூட பிறரில் தங்கியிருப்பவர்களாகவும் வளர்வதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை ST600 முடியாமல் அநேகமான பெற்றோர் அவதிப்படுகின்றனர். உண்மையில், இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? குழந்தைகள் அறிவுக்கூர்மையும் திற-ை மயும் உள்ளவர்களாக வளர்வதற்கு பெற்றோரால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?
சகல பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தவற்றையே கொடுக்க விரும்புகின்றனர். தமது மகிழ்ச்சியாகவும் புத்திசாலிகளாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் ഖണ] வேண்டும்,
வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை விரைவாக விருத்தி செய்துகொள்ள வேண்டும், நாளாக நாளாக தமது விசேட சாதனைகளினால் மற்றவர்களை ஆச்சரியத்திற்கு
@_616TT55 வேண்டும் என்பதே GL}{3}Th6 ஆசைக்கனவாகும். ஆனால், எல்லாப் பிள்ளைகளுமே இத்தகைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில்லை.
இதற்குக் காரணம் என்ன?
பிள்ளைகளின் உடல் வளர்ச்சி திடீர் வேகத்தில் இடம்பெறும் பருவங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டுமிருக்கிறோம். இத்தகைய அதிவேக உடல் வளர்ச்சியுடன் இணைந்ததாக மூளை வளர்ச்சியும் சமமான அளவில் இடம்பெற வேண்டும் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
மூளையின் வளர்ச்சி குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆரம்பமாகிவிடுகிறது. கர்ப்பத்திலுள்ள கருவில் தொடங்கும் மூளை வளர்ச்சியானது, குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாகும்போது படிப்படியாக வேகம் குறைகின்றது. பிறக்கும் குழந்தையின் ഗ്ഗങ്ങണ
நிறையானது ஒரு வளர்ந்தவரின் மூளை நிறையுடன் ஒப்பிடுகையில் கால்வாசியாகவே இருந்தபோதிலும், 80 முதல் 90 சதவீதமான மூளை வளர்ச்சி வாழ்க்கையின் முதற் சில வருடங்களிலேயே இடம்பெறுகின்றது.
ஆரம்ப வருடங்கள் "அதிமுக்கியமான" காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இக் காலப்பகுதியிலேயே குழந்தையின் மூளை போஷாக்கிற்கும், சுற்றாடல் தூண்டுதல்களுக்கும் அனுபவத்திற்கும் ஆகக்கூடுதலான உணர்திறனைக் காட்டுகின்றது. jഞ60IL உடல் உறுப்புக்களைப் போலல்லாது, மூளையின் வளர்ச்சியைப் பிற்காலத்தில் சீராக்கிக்கொள்ள முடியாது. மூளையின் வளர்ச்சிக்கு ஒரேயொரு காலப்பகுதிதான் உண்டு. இக் காலப்பகுதியில் குறைபாடுகளுக்கு இடமளித்தால், வாழ்நாள் முழுவதும் அறிவுக்கூர்மையும் கிரகிக்கும் திறனும் பாதிக்கப்படும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. -
ܓܠ
குழந்தை وغيو 66
daarnavallarargi gC
மூளை நிறையுடன்
கால்வாசியாகவே இ
80 முதல் 90 சதவி Gu6Tiréséâ Gaurpä6D85 வருடங்களிலேயே
தற்காலக் குடும்ப வாழ்க்கை
"கண்ட கண்ட" SO 600 உண்மையிலேயே சமபோஷ குழந்தைகளுக்கு அவசியம் இப்போது உணரத் தொடங் மூளையும் நரம்புத் தொ கட்டியெழுப்பப்படுகின்றன.
சிந்தனை மற்றும் உணர்வுகள் செல்வாக்கைச் செலுத்துகின்ற மூளைக்கு அத்தியாவசியமான தரமுயர்ந்த காபோஹைட் கொழுப்புக்கள், அமினோ
கனியுப்புக்கள் என்பன அவற்றி
நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் எ6 செய்திகள் கடத்தப்படுவதற்க பதார்த்தங்களாகும். இந்த உருவாக்குவதற்கு பல்வேறு அவசியம். பல அமினோ அடிப்படை அலகுகள்)
முன்னோடிகளாகக் கருதப்படு
இரும்பு, ஸிங்க், அயடீன் மூளைக்கு மிக முக்கியமான விலங்குகளை அடிப்ட உணவுகளிலிருந்து இரும்பு ம பெற முடியும்.
Docosahexenoic acid (DH (EPA), Alpha Linolenic A (LA) ஆகிய கொழுப்பு அமி அத்தியாவசியமான இனங்காணப்பட்டுள்ளன. இந் அமிலங்களை மீன், பருப்பு 6 எண்ணெய்கள், மீன் எண்ணெ பழங்கள் மற்றும் சத்து உணவுகளிலிருந்து பெற முடி
 
 
 

இழந்தையின் அறிவுக்கூர்மையை
அதிகரியங்கள்
பின் மூளை
20:52:07 ஒப்பிடுகையில் இருந்தபோதிலும்,
5LDITSUT ePGDST
யின் முதற் சில
LibGLOält 99 OSIGOTO.g.
" " )
முறையில் இடம்பிடித்துள்ள வுத் தயாரிப்புக்களைவிட ாக்குள்ள உணவே தமது என்பதைப் பெற்றோர் கியுள்ளனர். குழந்தையின் குதியும் உணவினாலேயே எனவே, குழந்தையின் i மீது உணவுகள் நேரடிச் ன என்பது தெளிவாகின்றது. சில உணவுகள் உள்ளன. ரேட்கள், அத்தியாவசிய அமிலங்கள், விட்டமின்கள், நில் அடங்கியுள்ளன.
பன நரம்புத் தொகுதியில் 5ான முக்கிய இரசாயனப் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை தொகுதி விட்டமின்கள் அமிலங்கள் (புரதங்களின் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் கின்றன.
போன்ற கனியுப்புக்கள் சில ஊட்டச்சத்துக்களாகும். 60)LuT 356 கொண்ட ற்றும் ஸிங்க் சத்துக்களைப்
A), Eicosapentenoic acid Cid (ALA), Linoleic Acid oங்கள் மூளை விருத்திக்கு
ஊட்டச்சத்துக்களாக ந அத்தியாவசிய கொழுப்பு வகைகள், விதைகள், தாவர ய்கள், கொழுப்புச் சத்துள்ள ட்டப்பட்ட பால் போன்ற սկմ).
(p60)6TUT601g, முற்றாகவே மண்டையோட்டினால் மூடப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் பற்றிய தகவல்களை நரம்புத் தொகுதியின் மூலமே அது பெறுகின்றது. மூளை இத் தகவல்களைப் Lju66TUG55 தனது தொடர்பாடல்களையும் நரம்புக்கலத் தொழிற்பாடுகளையும் நெறிப்படுத்துகின்றது. ஆகவே, சுற்றாடல் அனுபவங்களே ஒருவரின் மனவியல்பை உருவாக்குகின்றன என்று சொல்வதில் தப்பில்லை. முக்கியமான வளர்ச்சிக் கட்டங்களில் புலனுணர்வு வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதும் பெற்றோரின் அன்புக் குறைவு, தொந்தரவுகள் போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனை போன்ற சூழல் அவதூறுகள் இடம்பெறுவதும் மூளை வளர்ச்சியிலும் அதன் தொழிற்பாட்டிலும் நிரந்தரமாகவே தீய விளைவுகளை
ஏற்படுத்தக்கூடும். ஆகவே, பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத் தம்மாலியன்ற அதிகபட்ச அன்பையும் பராமரிப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலமே பிள்ளைகளின் உடல், உள, உணர்வு ரீதியான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
உங்கள் பிள்ளைக்கு மிகச் சிறந்த போஷாக்கை
வழங்கும் அதே வேளையில், அவனது வளர்ச்சியின் உண்மையான அறிகுறிகள் குறித்து விழிப்பாக இருப்பது பெற்றோர் என்ற வகையில் உங்கள் கடமையாகும். மிகவும் சிறப்பானதொரு சூழ்நிலையில், குழந்தைகள் வளர்வதை அவதானிப்பது ஓர் இனிமையான அனுபவமாகும்!
ஆதாரங்கள்
1 Indian Journal of PaediatricS, 2005
2 Alternative Medicine Review, 2007, India
3 Ricardo U, Dennis RH, Patricio P. David GB, Eileen EB, Essential fatty acids in visual and brain development. Lipids. 2001:36 (9)
4. Casey BJ et al. Structural and functional brain development
and its relation to cognitive development. Biologycal psychology. 2000. 54: 241-257
எந்த கொழுப்பு அமிலம் மூளை விருத்திக்கு
அதிமுக்கியமானது?
A. asidful B. DHA. C. 6 LS63 B
மேலுள்ள கட்டுரையை வாசித்த பின், கேள்விக்குச் சரியான பதிலை 0773888666 என்ற இலக்கத்திற்கு SMS செய்து பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லுங்கள். SMS வடிவமைப்பு: பத்திரிகையின் பெயர் (இடைவெளி) உங்கள் பெயர் (இடைவெளி) உங்கள் அடையாள அட்டை இல. (இடைவெளி) உங்கள் 6 spl. g. g. TJ 600TLD. Sudaroli Gowri 8307.10244V B
。
சுடர் ஒளி05 பெப்ரவரி 11 பெப்ரவரி 2012

Page 3
● ●プッ。 يعالجمعوجميع
●。○○。い。 இஇை ைலல்த் இந்துத்ெ ஆல் வந்த அeை 002) ყ265) ვაჟზეთიჩი. €reატიმზ
නූ_Eණ්ඩ්‍ර චුක්‍රිෂ් ලේඛන‍ෙබ් පිර |HO චු02ථිෆ06 නො0භීගල්‍යම් பெற்றிருப்பதை எப்படி GU0。(。○○。 அஆைப் இ ஏற்ற28, ട്രജൻ nട്ട ഇg.
@puప్రి 20Q254 -
இந்தி0இலிருந்து €ზ6დაიცადა ტარათო ഉജ്ജു ബ്രൈറ് [2]
மதி செய்யப்படுகிறது.
மிளகாய், வெங்காயம், ே வற்றின் மூலம் இந்த நாடு வாணியை இழந்து கொ நாமறிவோம். ஒரு காலத் பத்தியில் இலங்கை தன்னி மட்டுமின்றி, தெங்கு உற்ப செய்யப்பட்டன என்பதும் கு
பின்பு அதிகாரத்திற்கு வி கொண்ட தவறான இனவ சாயப் பொருளாதாரக் கொ6 நாம் இப்பொருட்களுக்கு ெ வேண்டிய நிலை ஏற்பட்டு6
ஒரு காலத்தில் யாழ்ப்
ஒருவன் தனது எதிரி ஒரு நல்ல காரியத்திற்காகப் புறப் பட்டுப் போனபோது அவனுக்குச் சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது மூக்கை அறுத்து விட்டு அவனின் முன்பு போய் நின்றானாம். மராட்சி, வேலணை, மண்ை சகுனப்பிழை காரணமாக எதிரிக்குச் சென்ற காரியம் மிளகாய், வெங்காயம் என்ட சித்திக்காமல் விட்டால் ஒரே ஒரு தோல்வி தான். அதை வகித்தன. 1960ல் அறிமுக இன்னுமொரு முறை முயற்சி செய்து வெற்றி கண்டு விட சுயசார்புக் கொள்கையும், 1 லாம். ஆனால் எதிரிக்குச் சகுனப்பிழையாக இருக்க வேண் வமடு, திருவையாறு, முத்து டும் என்பதற்காக மூக்கை அறுத்தவன் இன்னொரு மூக் யேற்றத் திட்டங்களும் மின் கைப் பெற முடியாது. அவன் மூக்கிழந்தவன் என்பது என்பனவற்றின் உற்பத்திய நிரந்தரமாகி விடும். ஏற்படுத்தின. வலிகாமம் பகு மற்றவர்களுக்குத் தீமை செய்வதையே இலட்சிய யில் பெரும் விரிவாக்கமும் மாகக் கொண்டிருக்கும் மூர்க்கர்களை நையாண்டி செய்ய குப் பின்பு இப்பொருட்களு உருவானது தான் இந்தப் பழமொழி. இவர்கள் பிறர் இறுக்கமான கட்டுப்பாடு ெ துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் இழி மனம் இப்பொருட்களின் உற்பத் GET600TL6 fragseit. பட்டது. இப்பொருள்களுக் இலங்கை அரசியல் இப்படியான சிந்தனைப் போக் கிடைத்ததுடன் இப்பயிர்கை குக் கொண்ட நபர்களை காலத்துக்குக் காலம் உற்பத்தி வாழ்க்கைத் தரமும் அபரிட செய்து பேணி வளர்த்து வந்துள்ளது. தமிழ் மக்கள் தங் யாழ்.மாவட்டத்திலும், ! கள் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று இந்நாட்டில் டங்களிலும் ஏற்கனவே உற் கெளரவமான பிரஜைகளாக வாழக் கூடாது என்பதற்காக பயிர்கள் வன்னியின் பல ட வும், தமிழ் மக்கள் மீது ஒரு கொடிய இன அழிப்புப் போரை இதன் காரணமாக வட நடத்திக் கொலை வெறியாட்டமாடவும், பெருந் தொகை கைத் தரம் மிக உயர்ந்த நிை யான சிங்கள இளைஞர்களைப் படைகளில் சேர்த்துக் தது. களமுனைக்கனுப்பிப் பலி கொடுத்ததை நாம் நினைவு 1977ல் ஐ.தே.கட்சி ஆ கூரலாம். வாதியான லலித் அத்துல சிங்கள இனவெறியர்களுக்கும். பேரினவாத ஆட்சி சராகப் பதவியேற்றார். அவ யாளர்களுக்கும் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை கள் ஒரு சிறப்பான வாழ்ை யும், இன அழிப்பும் தான் முக்கியமாக விளங்கியதே தவிர, பொறுக்க முடியும். அவர் தமது இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலியா வதோ, | மிளகாய் வெங்காயம் 94 Ol பெண்கள் விதவைகளாவதோ ஒரு பொருட்டாகவே தெரிய இந்தியாவிலிருந்து அப்பெ வில்லை. அதுவும் எதிரிக்குச் சகுணப்பிழையாக இருக்க தார். வேண்டும் என்பதற்காகச் சொந்த மூக் கையே அறுத்த ஒரு கிலோ 40 ரூபாவா கதைதான். ரூபாவாக வீழ்ச்சியடைந்த போர் விஷயத்தில் இந்த மூக்கறுப்பு வெளிப்படை முந்திரி ஆகியவற்றின் வி ாகத் தெரிந்த போதிலும், இது பலமுனைகளிலும் பல் மட்டுமின்றி உப உணவுட் வேறு வழிமுறைகள் மூலமும் மேலாதிக்க சக்திகளால் உரமானியத்தை நிறுத்திய
அமுல்படுத்தப்பட்டு வருகிறது. 20 ரூபா விற்ற பசளையின் குறிப்பாகத் தமிழ் மக்களின் பொருளாதார பலத்தைச் தது. அமைச்சர் லலித் அ; சிதைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தின் அடிப் நடைமுறை காரணமாக மு டையில் தேசியப் பொருளாதாரத்தையே பெரும் நெருக் வெங்காயம் என்பவற்றை
கடிக்குள் தள்ளவும், மீண்டெழ முடியாத பள்ளத்தில் விழுத்த உற்பத்தி அதல பாதாளத் வுமான நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே இப்பொருள்க அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அரசாங்கப் புள்ளி மதியையே நம்பியிருக்க ே விபரத்தின்படி இலங்கையின் செத்தல் மிளகாய் தேவை 6u66) grTLDLb LShengritiu, Gle ன் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ரிகை எனப் பல்வேறு பை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தோட்ட நிலங்களைக் கொ மட்டுமின்றி கடந்த வருடம் இந்தியா தனது பற்றாக்குறை இயற்கைப் பசளைகளை காரணமாக வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்திய வருடா வருடம் வளமேற்ற போது இலங்கையில் வெங்காயத்திற்குப் பெரும் தட்டுப் 1990ல் இராணுவ நடவ. பாடு ஏற்பட்டமையும், இலங்கை அரசு வெங்காயம் தேடி லாயிரக் கணக்கான மக்கள் வேறுநாடுகளுக்கு அலைந்ததையும் நாம் மறந்து விட விட்டு வெளியேற்றப்பட்டன pடியாது. அதே போல் கடந்த வருடம் இலங்கையில் உற்பத்திகள் அறவே முட தேங்காய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, கேரளாவி இதே போன்று மின்ச
ருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டு, அவை காரணமாக கிளிநொச்சி,
ழுதடைந்த நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட தையும் பயிர்ச் செய்கை கைவிடப் நாமறிவோம். இன்று இந்நாட்டின் தேவைக்காக பெரு நீர்ப்பாசனத்திட்ட நீரிறைக்
bளவு முந்திரிகைப் பழம் வெளிநாடுகளிலிருந்து இறக்கு இயங்கியவையாகும். எரி
சுடர் ஒளி பெப்ரவரி - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o ബ:'
விஸ்வமடு, முத்தையன்கட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்டங் கள் செயலிழந்து போயின. 1984ல் மணலாற்றிலிருந்து மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நெடுங்கேணிப் பிரதேசத்தின் உப உணவுப் பயிர் உற்பத்தி அழிந்து போனது.
இப்படியான நிலையில் அரசும், அரச படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராகப் போரின் பேரால் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகள் காரணமாக மிளகாய், வெங் காயம், முந்திரிகை, வாழை போன்ற உப உணவுப் பயிர் வகைகளில் இலங்கையின் தேவையின் பெரும் பகுதி யைப் பூர்த்தி செய்த பகுதி இல்லாமல் போனது. அதன் விளைவு இத்தகைய உணவுப் பொருட்களுக்கு இறக் குமதியையே நாட வேண்டிய நிலை எழுந்தது.
இங்கே தான் இனவாதிகள் தமிழ் மக்களைப் பொரு ளாதார ரீதியில் ஒடுக்க மேற்கொண்ட நடவடிக்கைக ளுக்காகத் தங்கள் மூக்கைத் தாங்களே அறுத்த கதை அரங்கேறியது.
இப்போது போர் முடிந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் தமிழ் மக்களுக்கான இயல்பு வாழ்வு திரும்புமானால் இலங்கையின் உப உணவுத் தேவை ஒரு சில மாதங்களில் நிறைவு செய்யப்பட்டு விடும். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களின் இன ஒடுக்கு முறைச் சிந்தனைகள் அதற்கு அனுமதிக்கப் போவ தில்லை.
இன்று வரை வலிகாமத்தில் பல பகுதிகளில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. வளமான விளை நிலங்கள் காடு மண்டியே கிடக்கின்றன. அது மட்டுமன்றி அங்குள்ள பல பகுதிகள் இராணுவ முகாம்களுக்கென நிரந்தரமாகவே ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. வகை தொகையின்றி படையினரின் ஆசியுடன் தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் சுண்ணாம்புக் கற்கள் தோண்டப்படுகின்றன. இதன் காரண மாக அங்கு நீர் உவராகும் அபாயமும் தோன்றியுள்ளது. இன்றுவரை திருவையாறு நீர் இறைக்கும் இயந்தி ரங்கள் சீர் செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு ஏற்று நீர்ப்பாசனம் மீண்டும் ஆரம்பிக்க எந்த ஒரு முயற்சியும் இளைஞர் குடியேற்றத் திட் எடுக்கப்படவில்லை. அதேபோன்று எரிபொருளில் இயங் பத்தி செய்யப்பட்டு வந்த இப் கும் விஸ்வமடு, முத்தையன்கட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்
- சந்திரசேகர ஆசாத்
பகுதிகளுக்கும் பரவின. | டங்களைப் புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவு
தங்காய், முந்திரிகை என்பன பெருமளவு அந்நியச் செல 1ண்டிருக்கிறது என்பதை தில் இப் பொருட்கள் உற் |றைவு பெற்றிருந்தது என்பது த்திப் பொருட்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்கது. 1977ற்குப் பந்த அரசாங்கங்கள் மேற் ாத அடிப்படையிலான விவ iாகைகள் காரணமாக இன்று வளிநாடுகளில் தங்கியிருக்க iளது. பாணத்தில் வலிகாமம், வட டைதீவு போன்ற பிரதேசங்கள் னவற்றில் பிரதான பாத்திரம் ப்படுத்தப்பட்ட பொருளாதார 966ல் ஆரம்பிக்கப்பட்ட விஸ் துஐயன்கட்டு இளைஞர் குடி ாகாய், வெங்காயம், வாழை பில் ஒரு பெரும் வளர்ச்சியை குதியில் முந்திரிகை உற்பத்தி ஏற்பட்டது. 1970ம் ஆண்டிற் க்கான இறக்குமதியில் மிக காண்டுவரப்படவே வடக்கில் தியில் பெரும் பாய்ச்சல் ஏற் கு நல்ல சந்தை வாய்ப்புக் ளைச் செய்யும் விவசாயிகளின் மிதமாக உயர் வடைந்தது.
பகுதி விவசாயிகளின் வாழ்க் மில்லை. எடுப்பதற்கான அறிகுறிகளும் இல்லை. மன லயை நோக்கி வளர்ச்சியடைந் லாற்றில் உப உணவு உற்பத்தியல் சிறந்து விளங்கும் பட்டிக்குடியிருப்பு, ஒதியமலை போன்ற பல இடங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. சில பகுதிகளில் அவர்களின் விளைநிலங்கள் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. கென்ற் பாம், டொலர் பாம்,
ட்சிக்கு வந்தது. பச்சை இன த் முதலி வர்த்தக அமைச் ரால் வடபகுதி தமிழ் விவசாயி வைப் பெற்றிருப்பதை எப்படி அமைச்சுப் பதவி ஏற்றதும், 6u6ODL Gagui Juquib EEST6NDIHJ856ff6) ாருட்களை இறக்குமதி செய்
சிலோன் தியேட்டர் பாம் போன்ற பெரும் பண்ணைகள் சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட் டன. ஒட்டுமொத்தத்தில் போர் முடிந்த பின்பும் தமிழ் மக் கள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதற்கான கருவிகள் இன்னும் மூடியபடியே கிடக்கின்றன. ஆனால் இங்கு தமிழ் மக்கள் உற்பத்தி செய்யக் கூடிய உணவு வகைக ளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. அது மட்டுமின்றி அவற்றின் இறக்குமதிக்கெனப் பெருமளவு அந்நியச் செலவாணி விரயமாக்கப்படுகிறது.
இது மட்டுமல்ல எமது மீனவர்களின் முயற்சிகளுக் கும் பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்படுகின்றன. போர் முடிந்து நீண்ட காலம் சென்றும் கூட பாஸ் நடை
க விற்ற மிளகாய், 1 கிலோ 8 து. இவ்வாறே வெங்காயம், விலைகளும் சரிந்தன. அது பயிர்களுக்கு வழங்கப்பட்ட தன் காரணமாக ஒரு அந்தர்
விலை 50 ரூபாவாக உயர்ந் துலக் முதலியின் இனவாத ழ இலங்கைக்குமே மிளகாய், வழங்கி வந்த வடபகுதியின் திற்கு வீழ்ச்சியடைந்தது. ளின் தேவைக்கு இறக்கு வண்டிய தேவை எழுந்தது. பங்காயம், வெற்றிலை, முந்தி |ப்பயிர்களை விளைவிக்கும் ண்ட பிரதேசமாகும். மேலும் மட்டுமே பாவித்து அம்மண் பட்ட செழிப்பான பூமியாகும் që560) as as TU 600Turomras Lu Lusio அப்பயன்தரும் நிலங்களை ர். அத்துடன் அப்பகுதியின் issue 60t.
முறை முழுவதுமாக அகற்றப்படவில்லை. குறிப்பிட்ட குதிரை வலுவுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் பாவிக்க அனும திக்கப்படுவதில்லை. இந்திய மீனவர்களின் அத்துமீறல் களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை. போதிய வள்ளங்கள், மீன்பிடி வலைகள் என்பன வழங்கப் படவில்லை. ஒரு காலத்தில் மயிலிட்டி, முல்லைத்தீவு, மன்னார் மீன்களுக்காக புறக்கோட்டை மீன் சந்தை காத்துக் கிடந்ததை நாம் மறந்து விட முடியாது. இப்போது கொழும் புக்கு மீன் கருவாடு அனுப்புவது கனவாய் போய்விட்டது. அதை விடப் பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தந் திருக்கிற கடலட்டை தொழிலும் நலிவடைந்து விட்டது.
ஆனால் கடல் உணவு வகைகளை இறக்குமதி செய் யவும், தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்கவும் பெருமளவு அந்நியச் செலாவணி விரயமாக்கப்படுகிறது. அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான இனவெறிச் சிந்தனையும், இன ஒடுக்கு பட்டது. திருவையாறு ஏற்று முறை நடவடிக்கைகளும் எதிரிக்குச் சகுனப்பிழையாக நம்யந்திரங்கள் மின்சாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தனது மூக்கை தானே பொருள் தடை காரணமாக அறுத்த கதையாகவே தொடர்கிறது.
ரம் தடை செய்யப்பட்டதன் திருவையாறு மேட்டு நிலப்

Page 4
நெடுந்தீவு மகேஷ்
நீண்ட நாட்களின் பின்னர் எனது
நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். பத்திரிகைகள், செய்திகள், சஞ்சிகைகள், இலக்கியங்கள், எனப் பலதும் கலந்த ஊடகவியல், சார்ந்த உரையாடல் தொடங்கியது. எனது அப்பாவைப் போல எனக்கும் சிறுகதை எழுதுவதற்கு ஆசையிருக்கிறது என்றார் அவர்.
ஆ! அப்படியா உங்கள் அப்பா சிறுகதைகள் எழுதினாரா? என்று கேட்டேன் நான். இல்லை இல்லை என்னைப் போல் அப்பாவிடத்திலும் சிறுகதை எழுதும் ஆசை இருந்தது என்றதுமே நண்பருக்கும் சிறுகதைகள் எழுதும் வழக்கம் இருந்ததாக எண்ணிக்கொண்டு
உங்கள் கதைகளை எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரிக்கலாமே என்றேன் ஆர்வத்தோடு, அவரோ மீண்டும் இல்லை இல்லை எனக்கும் அப்பாவைப் போல சிறுகதை எழுதும் ஆசை தான் இருந்தது என்று தான் சொல்ல
வந்தேன் என்றார் அவர்.
அப்பாவுக்கும் மகனுக்கும் சிறுகதை எழுதுவதற்கான ஆசை மாத்திரமே இருந்தது. ஆனால் அவர்கள் எந்தச் சிறுகதையையும் இதுவரை எழுதியதில்லை. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய ஆக்கங்களைப் படைக்க வேண்டும். என்ற ஆசையோடேயே பலரும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும் எழுதும் வகை தெரியாமல் எழுத வேண்டும் என்ற ஆசையோடு அவர்களின் நாட்களும் கடந்துபோய் விடுகின்றன. ,
கடற்கரையிலே நின்று கொண்டு கடலுக்குள் கால்களை நனைக்காமலே நீந்தப் பழக்கிவிடு எனக் கூச்சல் போடுவதைப் போன்றதே இந்த நிலை.
எப்பொழுது நீங்கள் நீருக்குள் இறங்குகிறீர்களோ! அப்பொழுதுதான். நீந்தும் பயிற்சியைப் பெறமுடியும் அவ்வாறே நீங்கள் எழுதத் தொடங்காமல்
எழுதுவதில் ஈடுபடாமல் சிறுகதையை
எழுதுவதென்பது இயலாத காரியமாகும். வாசிப்புப் பயிற்சி
|
உள்ளவனும் சமூகத்துடன் இணைந்: வாழ்வை, அதன் அம்சங்களான காதை நாகரிக வளர்ச்சியில் அதன் மாற்றங்களா
பலவகைக் கோலங்களையும் எழுத்தா உணர்வுகளின் வெளிப்பாடே வார்த்தை எழுத்துக்கள் அவை வாசகர்களைச் பிரதிபலிப்பாக அந்த ஆக்கங்களின் கலை
பின்வரும்முக ரிக்கு
அனுப்பி வைக்கவும்.
பட்டிமன்த்திலா? Uராரூமே
o a ോ? "ീഴ്ക് (ജു..
 
 
 
 
 
 
 

இயங்கும் பழக்கமுள்ளவனும், சமகால ல ஏழ்மையை முதுமையை மாத்திரமல்ல ல் ஏற்படும் சாதக பாதக வாழ்வின்,
க்கங்களால் வாசகனுக்கு வழங்க முடியும், கள் அந்த வார்த்தைகளின் வரிவடிவமே சிந்திக்கத் தூண்டுகின்றன. வாசிப்பின் வடிவம் உள்ளத்தாலும் உணர்வுகளாலும்
உறுஞ்சப்படுகின்றது. அது வாழ்வை
| சமூகத்தை நல்லன நோக்கி நகரும்
உந்துதலைத் தருகின்றது புதிய நவீன | ஆக்கங்களுக்கும் மொழிவழி விரியும்
புதுமைக்கும் வழிசமைக்கின்றது. அதன் வழி விளையும் எழுத்துக்களே எழுத்தாளரை இனங்காட்டுகிறது. எனவே வாசியங்கள் எ ங்கள்.
Ավ (ԱՔ5! இந்த வாழ்க்கையின் எண்ணிறந்த கோலங்களில் எழில் பூக்கும் இலக்கியங்கள் தூங்கிக் கிடக்கின்றன. அவற்றைப் பாருங்கள் இரசியுங்கள் எழுதுங்கள்.
உங்கள் முயற்சியே உங்களை எழுத்தாளனாக்கும். வாசிப்பும் எழுத்தும் நல்ல ஆக்கங்கள் பூக்க வழிகாட்டும்.
நீங்கள் வாசிக்கும் தோறும் உங்கள் | வாசிப்புக்குட்பட்ட அந்த | ஆக்கங்களின் மூலம் பிறக்கும்
எண்ணங்களும் புதிய கற்பனைக் காட்சிகளும் மேலும் மேலும் புதியவற்றை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லும், வாழ்வுடன் இயைந்த தேவைகளை அவை தேடிச் செல்லும் எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற ஆசை எந்த ஆக்கத்தையும் நாம் எழுதாமல் நிறைவேறப் போவதில்லை. கவிஞன் என்று பலரும் தன்னைக் கூற வேண்டும் என்ற ஆசையினால் நாமே கவிஞன் என்று சொல்லிக் கொண்டு எழுதுவதெல்லாவற்றையும் கவிதைகள் என்பதாய்க் கொண்டு புகழ்பாட வேண்டும் என நினைப்பதும் தவறு. எழுதுங்கள் அவற்றின் இலக்கியத் தரம் உயரும் வகையில் எழுதுங்கள். உங்கள் ஆக்கங்களை | வாசிக்கும் வாசகனின்
விமர்சனத்திற்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு உங்கள் எழுத்தார்வத்தைத் தளர்த்தாமல் முன்னேறுங்கள் வாசியுங்கள் எழுதுங்கள்.
லண்டன் கற்பக விநாயகர் அருளமுதம்
கற்பக விநாயகர் அருளமுதம் எனும் இசை இறுவெட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.சிறீதரன் அவர்கள் அண்மையில் லண்டனின் வெளியிட்டு வைத்துள்ளார்.
தென்னிந்திய புகழ் பெற்ற இசைக்கலைஞர்களால் பாடப்பெற்ற பதினொரு பாடல்களை இது கொண்டுள்ளது. பிரபல பாடகர்களான உன்னிகிருஷ்ணன், நித்தியருநீ, உன்னிமேனன், ரி.எல்.மகாராஜன் ஆகியோருடன் இசையமைத்தவரும் பாடல் இயற்றியவரும் பாடகருமான மாணிக்கவிநாயகம் அவர்களின் குரலினிமைக்குள்
அருளமுதம் காதில் இனிக்கிறது.
வேலனுக்கு எனவும் அற்புத கணபதியே எனவும் தொடங்கும் பாடல்களை இயற்றிய வீ.ஆர்.மாணிக்கவிநாயகம் பாடிய பாடல்களைத் தவிர ஏனைய அருளமுதப் பாடல்களை இயற்றியளித்துள்ளார். ஏனைய பாடல்களை கவிஞரும் தமிழ்ப்பற்று மிக்க கலைஞரும் இளைஞருமான வேலணையூர் சுரேஷ் எழுதியுள்ளார்.
அவற்றில் சுரேஷ் அவர்களின் இலக்கியப் பணியின் சிறப்பும் பக்தி நிலையின்
பரவசமும் இழையோடுகின் றன. இதுவரை நூற்றைம்பதுக் கும் மேற்பட்ட கவிதைகளை யும் மூன்று கவிதைத் தொகுப் புக்களையும் எழுதி வெளியிட் டவர். அவரது இந்த அருளமு தம் தமிழகக் கலைஞர்களின் குரல் வளத்தினால் மேலும் சுவைக்கிறது.
தர்மினி பார்த்திபன்
பக்தி ரசம் ததும்பும் பாடல் களால் பிள்ளையாரின் மகிமை யையும் லண்டன் மாநகரில் வாழ் பக்தர்களின் பக்திப் ! பெருக்கையும் மாத்திரமன்றி உலகெங்கும் வாழும் பிள்ளை யாரின் பக்தர்களையும் இந்த இசை இறுவெட்டு பரவசப்ப டுத்தும் என்பது நிச்சயமாகும்.
★ ★
Katipaha Vinayagar Arulamu dham
* ை y8ästä:ssiksiä
Ažkže:Věžařikksvízýskäi
:
சுடர் ஒளி|05 பெப்ரவரி-11 பெப்ரவ

Page 5
அடுனந்தபுரம் கிராமம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் இரணைப்பாலைக்கிராமத்திற்கும் மந்துவில் கிராமத்திற்கும் இடைப்பட்ட இயற்கை எழில் நிறைந்த தென்னஞ்சோலைகளைக் கொண்ட பழமை வாய்ந்த கிராமம்.
வன்னி யுத்தத்தின் இறுதிக்காலகட்டமான 2009 இன் முற்பகுதியில் விடுதலைப்புலிகளின் கேந்திரநிலைய மாகத் திகழ்ந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய அரச படையினர் விடுதலைப்புலிகளுக்கு எந்தவிதமான கால அவகாசத்தையும் வழங்காது முல்லைத்தீவு மாவட்டத் தின் பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டனர். பல முனைகளிலும் தாக்குதல்களை முன்னெடுத்தனர். அதன் விளைவாக விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திர புரம், வள்ளிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளையும் சில நாட்களிலேயே அரசபடையினர் தம் வசப்படுத்திக்கொண்டனர்.
வன்னிப்பெருநிலப்பகுதியை கைப்பற்றுவதற்கு படைத்தரப்பினர் மேற்கொண்ட இராணுவ நடவடிகை களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மறிப்புச்சமர் களையே பெரும்பாலும் மேற்கொண்டார்கள். புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. ஏற்கனவே முறிகண்டிப்பகுதியில் புலிக ளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல் தொடக்கத் திலேயே படையினரால் முறியடிக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் 2009-பெப்ரவரி 01-ம் 02-ம் திகதிகளில் முள்ளியவளை, கேப்பாப்புலவு பகுதிகளில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலும் தொடக்கத்தில் சில பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தாலும் இந்ததாக்கு தலின்போது புலிகளின் உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் காரணமாக அப்பகுதிகளை தொடர்ந்து | தக்கவைப்பதில் மேலும் பல சிக்கல்கள் எழுந்தன. | இதனால் கைப்பற்றிய பகுதிகளைவிட்டு பின்வாங்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது.
இதன் பின்னர் 2009 -மார்ச் மாதத்தின் தொடக்க நாள்களில் புலிகளின் தளபதி சொர்ணத்தின் தலை மையில் சுமார் எழுநூறு பேரைக்கொண்ட அணியின்ர் தேவிபுரம் பகுதிகளை ஊடறுத்து ஒரு வலிந்த தாக்கு தலை மேற்கொண்டனர். இதில் அனேகமான இளைஞர், யுவதிகள் மிகக்குறுகிய நாள்களுக்குள் புலிகள் அமைப் பில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் போதிய பயிற்சி | கள் இன்மையாலும் மற்றும் சண்டை அனுபவமின்மை | யாலும் பலர் உயிரிழந்த தோடு பலர் காயங்களிற்கு உள்ளாகினர். அத்துடன் தலைமையேற்றுச் சென்ற புலிகளின் தளபதி சொர்ணமும் இரண்டு கால்களிலும் பாரிய காயத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் வலிந்த தாக்குதலானது தொடர்ந்து முன்னெடுக்க முடியாதளவிற்கு ஆட்டம் கண்டது. காயமடைந்தவர் களை க்கூட பின்தளத்திற்கு கொண்டு வரமுடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. காய மடைந்தவர் களில் பலர் சயனைட் வில்லைகளைக்கடித்து அந்த இடத்திலேயே தங்களது உயிர்களை விட்டனர் உயிரிழந் தவர்களின் உடல்களையும் களமுனையி லேயே விட்டுவிட்டு காயமடைந்த தளபதி சொர்ணத்தை யும் சாதாரண காயங்களிற்கு உள்ளன இன்னும் சிலரையும் தூக்கிக்கொண்டு தாக்குதலணி களமுனையை விட்டு பின்வாங்கியது.
இவ்வாறாக அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவு களைத் தொடர்ந்து சாலைக் களமுனை மற்றும் வட்டு வாகல் களமுனை ஆகிய கடற்கரையோரமாகவுள்ள இரண்டு களமுனைகளும் புலிகளின் தலைவர் பிர பாகரன் அவர்களால் கடற்புலித் தளபதி சூசையிடம் ஒப் படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமைப்பில் உள்ள மூத்த தளபதிகளையும் முன்னணிப் படையணி
களையும் மற்றும் பீரங்கிப்ப நிர்வாகம் சார்ந்த பொறுட் ஆனந்தபுரம் பகுதியை மைய பிரபாகரன்.
ஆனந்தபுரத்தை மையப் புதுக்குடியிருப்பு சிவன்கோ சந்திவரையும் மந்துவில் ச இரணைப்பாலை கிராமங்: திற்குச் செல்லும் வீதியை .ை பாண்டியன் வெட்டை வரை நிலைகளை அமைத்திருந்த தளபதிகளையும் ஒருங்கில தளபதியாக நியமிக்கப்பட்ட பாலை ஆகிய கிராமங்கள் மிப்புக்களிலிருந்து தக்கன் செயற்திட்டத்தை புலிகளின் கள் ஆனந்தபுரத்தை தளப திக்கொண்டிருந்தார்.
தேவிபுரத்தில் நிலைகொண் பாலை நோக்கிய முன்னேற் னர். இதன்போது பாண்டியன் விடுதலைப்புலிகள் படை முயற்சியைத் தடுக்கும் முக தொடர்ந்தனர். இரண்டு தர சண்டை நடைபெற்றது. ப போர்க்களமாக மாறியது. தரப்பினருக்கும் கணிசம பட்டன. இதன் நிமிர்த்தமாக படைநகர்வு சில நாள்களும் சில தினங்களின் பின்ன இரணைப்ப்ாலைநோக்கிய டனர். ஆட்லறி மற்றும் பல் களை நடத்தியும் கனரக ஆ னும் முன்னேறிய படையின் புலிகளின் தடைகளை உ6 இரணைப்பாலை பிரதான 2009-மார்ச் மாதத்தின் யிருப்பில் நிலைகொண்டிரு பகுதியில் புலிகள் அை உடைத்துக்கொண்டு முன் அண்மித்திருந்தனர்.
இரணைப்பாலை பிரத ருந்த படையினர் ஆனந்த நடவடிக்கைகளை முழு? ஆனந்தபுரம் பகுதியை கன ஆக்கிரமிக்க அந்தப்பகுதி அதிர்ந்த வண்ணமிருந்த முன்னேறிய படையினர் அ திருந்த விடுதலைப் புலிக சீர்திருத்தப்பள்ளியை அை புலிகள் ஆனந்தபுரத்தி பச்சைப்புல் மோட்டை வ தனர். எறிகணைத்தாக்கு பாதுகாப்பு அணியினரின் உ வழியாக விடுதலைப்புலி வேறு இடத்திற்கு நகர்த் களநிலைமை மிகவும் ே தது. மந்துவில் சந்திக்கு அ ருந்த படையினர் மந்து தோடு அதனையும் தாண் திருத்தப்பள்ளிக்கு அண் படையினர் சீர்திருத்தப்ப பச்சைப்புல்மோட்டை வை இந்த முன்னகர்வு நடவடி
சுடர் ஒளி05 பெப்ரவரி-11 பெப்ரவரி 2012
 

டையணி, கவசப்படையணி, பாளர்கள் அனைவரையும் பப்படுத்தி ஒருங்கிணைத்தார்
டுத்திய புலிகளின் தலைமை வில் தொடக்கம் மந்துவில் ந்தியிலிருந்து ஆனந்தபுரம், sளை ஊடறுத்து தேவிபுரத் Dயப்படுத்தி இரணைப்பாலை யிலான ஒரு நீண்ட காவல் தது. அனைத்து படையணித் லணத்து, ஒருங்கிணைப்புத் ார். ஆனந்தபுரம், இரணைப் ளை படையினரின் ஆக்கிர வைத்துக் கொள்வதற்கான தலைவர் பிரபாகரன் அவர் Dாகக் கொண்டு நெறிப்படுத்
ற முயற்சியை மேற்கொண்ட ாவெட்டைப்பகுதியில் வைத்து த்தரப்பினரின் முன்னேற்ற மாக எதிர்த்தாக்குதல்களைத் ப்பினருக்கும் கடுமையான ாண்டியன் வெட்டை பெரும் போரில் ஈடுபட்ட இரண்டு ான உயிரிழப்புக்கள் ஏற் இரணைப்பாலை நோக்கிய *கு தாமதமடைந்தது. ார் அரசபடையினர் மீண்டும் முன்நகர்வினை மேற்கொண் குழல் எறிகணைத்தாக்குதல் ஆயுதங்களின் சூட்டாதரவுட ார் பாண்டியன் வெட்டையில் டைத்துக்கொண்டு முன்னேறி ஈந்தியைக் கைப்பற்றினர். இறுதிநாள்களில் புதுக்குடி த படையினர் சிவன்கோயில் pத்திருந்த நிலைகளையும் னேறி மந்துவில் சந்தியை
ன சந்தியில் நிலை கொண்டி ரத்தைக் கைப்பற்றும் படை ச்சோடு மேற்கொண்டனர். ரக ஆயுதங்களின் ரவைகள் ாறிகணைத் தாக்குதல்களால் . ஆனந்தபுரத்தை நோக்கி னந்தபுரம் பகுதியில் அமைந் ரின் காவல்த்துறையினரின் மித்திருந்தனர்.
ற்கு வடக்குப் புறமாகவுள்ள யாக பாதை ஒன்றை எடுத் ல்களுக்கு மத்தியில் மெய்ப் தவியுடன் பச்சைபுல்மோட்டை ரின் தலைவர் பிரபாகரன் ப்பட்டார். ஆனந்தபுரத்தின் ாசமான கட்டத்தை அடைந் ண்மையில் நிலை கொண்டி ல் சந்தியைக் கைப்பற்றிய முன்னேறியிருந்தனர். சீர் மயாக நிலை கொண்டிருந்த ளியைக் கைப்பற்றிய தோடு பிலும் முன்னேறியிருந்தனர். கை மூலமாக ஆனந்தபுரம்
பகுதியை முழுமையாக படையினர் முற்றுகைக்கு உட் படுத்தியிருந்தனர். இந்த முற்றுகைக்குள் புலிகள் அமைப்பின் முன்னணித்தளபதிகளும் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களும் அகப்பட்டுக் கொண்டனர். அத்துடன் இரண்டு ஆட்லறி பீரங்கிகள் மற்றும் 1993-ம் ஆண்டு பூநகரியில் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட யுத்த டாங்கி உட்பட பெருமளவான ஆயுத உபகரணங்களும் இந்த முற்றுகைக்குள் மாட்டிக்கொண் | டன. படையினர் மேற்கொண்ட முற்றுகையினாலும் படை யினரின் தாக்குதல்களாலும் கணிசமான போராளிகள் கொல்லப்பட்டும் காயங்களிற்கு உள்ளாகியும் புலிகளின் படையணிகள் ஆட்டம் காணத் தொடங்கின.
காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான வசதிகள் எவை யும் அங்கிருக்கவில்லை. காயங்களுக்கு வெறுமனே குருதித்தடுப்புப்பஞ்சணைகள் மட்டுமே வைத்துக்கட் டப்பட்டது. குருதிப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதால் காயங்கள் பக்ரீரியாத் தொற்றுக்கு உள்ளாகி துர்நாற்றம் | வீசியது. காயமடைந்தவர்களைப் பார்த்தபோது மிகவும் பரிதாபமாகக் காணப்பட்டார்கள். இருந்த உலர் உணவுப் பொருள்களும் தீர்ந்துவிட்டன. பசி, தாகம் எல்லாம் ஒன்று சேர்ந்து உடற்சோர்வு ஏற்பட்டது. எறிகணைத் தாக்கு தல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளின் மத்தியிலும் சிலர் கட்டையான தென்னை மரங்களிலிருந்து சில இள நீர்க் லைகளைப் பறித் ங்களின் பசி தாகத்தை ஒரள (5 @ é 5 | விர் ர்த்துக்கொண்டார்கள்.
றகுதாததுகெ
படையினரின் முற்றுகையிலிருந்து வெளியேறும் வரை தற்பாதுகாப்புச்சண்டைகளில் ஈடுபடவேண்டிய நிர்ப் | பந்தம் புலிகளின் தளபதிகளுக்கும் ஏற்பட்டது. இந்த தற்காப்புச் சண்டைகளின் போது பீரங்கிப்படையணித் தளபதி மணிவண்ணன், தாக்குதல் தளபதிகளான தீபன், ஆதவன் (கடாபி)மற்றும் மகளிர் படையணிகளின் தள பதிகளான விதுசா, துர்க்கா ஆகிய புலிகள் அமைப்பின் முன்னணித்தளபதிகள் உட்பட கணிசமான இளநிலைப் பொறுப்பாளர்களும் கொல்லப்பட்டன்ர்.
(Dj ளு தளபதி பானு மற்றும் வான்காப்புப்படையணித்தளபதி | சிலம்பரசன் ஆகியோர்களின் தலைமையில் புலிகளின்
ஆ 纽 உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் இரண்டு நாட்க | ளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் படையினரால் முறியடிக்கப்பட்டதையடுத்து மூன்றாம் நாள் இரவு படை யினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இறந்தவர்களின் உடல்கள் மற்றும் படைக்கலங்கள் என எல்லாவற்றையும் கைவிட்டு காயமடைந்த புலிப்போராளிகளையும் கைவிட்டு தளபதி பானு, சிலம்பரசன் ஆகியோர் உட்பட குறிப் பிட்ட ஒரு தொகுதியினர் பச்சைப்புல்மோட்டை வழியாக நீரேரியைக் கடந்து படையினரின் முற்றுகையிலிருந்து வெளியேறினர். | இறுதி நாளொன்றில் ஆனந்தபுரம் முற்றுகை | தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் புலிகள் அமைப்பு தனது போராட்ட வரலாற்றில் சந்திக்காத பெருமளவு ஆயுத இழப்பையும் தளபதிகள் பலரின் இழப்பையும் ஒரே சந்தர்ப்பத்தில் ஆனந்தபுரம் முற்றுகையின் போது எதிர் கொண்டது என கருத்துக்கூறியிருந்தார்.
ஆனந்தபுரத்தை படையினர் முற்றுகையிட்டதுவும் அதனால் புலிகளுக்கு ஏற்பட்ட ஆளணி மற்றும் ஆயுத இழப்புக்களோடு புலிகளின் இராணுவப் பலம் சிதைக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. -
ஆனந்தபுரம், மந்துவில், இரணைப்பாலை ஆகிய பகுதிகளை தக்கவைத்துக் கொள்வதன் மூலமாகவே லட்சக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க் கால் ஆகிய பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ள முடி யும் என்று எண்ணினார். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆனந்தபுரத்தை மையப்படுத்தி புலிகள் அமைப்பின் முன் | னணித் தாக்குதல் தளபதி தீபன் பிரங்கிப்படைத் தளபதி, | மணிவண்ணன் மகளிர் படைத்தளபதிகளான விதுசா,
5 Sl ர்க்கா ன்னய நாள்களில் பிரபாகரனின் மெய்ப் துா CUP | பாதுகாவலர், அணிப்பொறுப்பாளர் தாக்குதல் தளபதி யுமான ஆதவன் (கடாபி) முன்னாள் மணலாறு மாவட்டத்
CUP لگ தளபதி ராஜேஸ் மற்றும் நிதர்சன நிறுவனப் பொறுப் பாளர் சேரலாதன் உள்ளிட்ட அனைத்து முதுநிலை மற்றும் இளநிலைத் தளபதிகளையும் போராளிகளையும் மறறும் ஆனந்தபரத்தில் ஒருங்கிணைத்து இராணுவ முன்னேற் றத்தைத் தடுக்கும் மறிப்புச்சமரினை பிரபாகரன் அவர்
தத தடுககு களே நேரடியாக களத்திலிருந்து நெறிப் படுத்தினார். இவ்விடயங்களை புனர்வாழ்வு நிலையங் களிலிருந்து | விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் கருத்துக்கள் | மூலமாக அறியமுடிகிறது.
ஆனந்தபுரச் சண்டையின் படுதோல்வியானது புலிக ளின் இறுதித் தோல்வியை கட்டியங்கூறியது எனலாம்.

Page 6
% థ్రో Ko ಫ್ಲ್ಯ:
05 பெப்ரவரி 1
85.ஜெயந்த மல்க கொழும்பு- 1 6 یاL பக்ஸ் 011 E-mail: editor
- இலங்கையில் நிறைந்திருக்கும் சிறைச்சாலைகளில் நடாத்தப்பட்டுவரும் அடாவடித்தனங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வேதனைகள், வ்லிகள், கண்ணீர் கதைகள் எல்லாம் காகிதங்களில் வடிக்கமுடியாதனவாகவும் இலங்கைத் தேசத்தில் சிறைச்சாலைகளில் நிறைந்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் துயரமும் கொடுமையும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றது. -
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் எந்தவித தீர்வையும் பெற்றுத்தராமல் தொடங்கிய இடத்திலே மீண்டும் வந்து நிற்கின்றது. இந்தப் போராட்டம் எந்தளவு . . . இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ! வலுச்சேர்த்தது என்பதற்கப்பால் இவை தடுப்பு முகாம்களையும் வதைக்கூடங்களினையும் நிறைக்கவுே ! வழியேற்படுத்திக் கொடுத்தது என்பது வெளிப்படையான் உண்மையாகும்.
கடந்த காலகட்டங்களில் அரச தரப்பினரால் அமுல்ப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் | அவசரகால சட்டம் என்பன நாட்டின் இறைமையை பாதுகாத்தது என்பதற்கப்பால் அது தமிழ் இளைஞர்களை காரணமின்றி
கைதுசெய்யவும்விசாரணையின்றி. சிறைக் கூடங்களின் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளவுமே அதிகம் பயன்படுத்தப்பட்டது.
1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இத்தகைய அரசியல் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அமைதிப் போராட்டம் இடம்பெற்ற காலகட்டத்தில் பெரும்பாலான போராட்டங்கள் ݂ ݂ பெரும்பான்மையினரால் ஆயுதம் கொண்டே அடக்கப்பட்டன. , :உண்ணாவிரதமேடிைகள், : சத்தியர்க்கிரகமேடைகள் என்பவற்றை நடாத்திய பலர் கூட அரசியல்
ண்ேகதிகள்ாக மாற்றப்பட்டு தடுப்பு .
-
சிறைக் கதவுகள் திறச்
'சந்திக்குச் சந்தி குவிக்கப்பட்டு 'தேசியபாதுகாப்பு என்ற லேபிளுட்ன்
வாழ்வை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் மீதான எந்தவித விசாரணைகளுமில்லை. அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை வலுக்கட்டாயமாகக் குத்தப்பட்டு சிறைவாழ்வை அனுபவிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்குமாறு வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் இவர்களது உறவுகள் பல சந்தர்ப்பங்களில் கண்ணிர் விட்டுக்கதறி அழுத போதும் அதிகாரத்தரப்பு அதற்கு மசியவே இல்லை. இது இவ்வாறு இருக்க, அரசிற்கு எதிராகவும் இலங்கை கூறும் இறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராடிய பலர் இன்று எந்தவித தொந்தரவுமற்று அமைச்சர்
பதவிகளையும் முதலமைச்சர்
புதவிகளையும் அனுபவித்து அரசின் விசேட பிரமுகர்களாகவும் விளங்கி வருகின்றனர்.
அமைதிப் போராட்டம் முடிவடைந்த பின்னர் உலகையே இலங்கைப்பக்கம் திருப்பிய ஆயுதப்போராட்டம் உருவாகிய காலகட்டத்தில் மேலும்.பல இளைஞர்கள் இவர்களுடன் சேர்த்து சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர்.
குறிப்பாக தொழில்தேடியும் கல்வியைப் பெறவும் வெளிநாடு சென்று
தமது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் தென்னிலங்கை கென்ற
சூட்டப்பட்டு கைதிகளாக
பல தமிழ் இளைஞர்கள் "பயங்கரவாதிகள்' என்ற பட்டங்கள்
சிறையிலடைக்கப்பட்டனர். இதனால்
இவர்களின் குடும்பங்கள் இன்று வழிதெரியாமல் வறுமைக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். பல் குடும்பங்கள் குடும்பத் தலைவர்கள் இல்லாத காரணத்தால் பசியை, பட்டினியை, கண்ணிரைச் சுமந்து வாழ்ந்துவருகின்றன. 1. வடக்கு கிழக்கில் இராணுவம் மூலைக்கு மூலை நிறுத்தப்பட்டு
தேடுதல் நடவடிக்கைகளை எங்கும் மேற்கொண்ட காலகட்டத்தில்," ཅི་ "அப்பிரதேசங்களில் வாழ்ந்த அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு இன்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்ரவரி 2012
ராச்சி மாவத்தை, 6used Off 5798,005
5 -- م4 7794 6
l(a)sudaroli.com
சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். தென்னிலங்கையில் வீடுகள், விடுதிகள் என்பவற்றின் கதவுகள் தட்டப்பட்டு அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பின் பல இளைஞர்கள் பூசா, மகசின், வெலிக்கடை போன்ற சிறைகளுக்குள்ளும் இன்னும் முகவரி அறியப்படாத சிறைகளுக்குள்ளும் தள்ளப்பட்டனர். அத்தோடு அதிகாலை வேளை ஊர் சுற்றிவளைக்கப்பட்டு பல இள்ைாஞர்கள் அள்ளிச்செல்லப்பட்டு சிறைக்கூடங்களின் கம்பிகளுக்குள் தள்ளப்பட்டனர். இவ்வாறு நாட்டின் பல சந்தர்ப்பங்களின் பல இடங்களில் கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகளாக்கப்பட்ட பல இளைஞர்களின் விடுதலை எப்போது | என்பதும் அவர்களின் விசாரணைகள் எப்போது என்பதும் பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இவ்வாறு காரணமின்றி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பலர்' அங்கும் மரணப்யத்தைச் சுமந்தே பொழுதைக் கழித்து வருகின்றனர்.
ஜனநாயகன்
27ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட கைதிகள் மீதான தாக்குதல் சிறைகளுக்குள் தமிழ் கைதிகள்படும் வலத்தை எடுத்துக்காட்டுகின்றது. த்தகைய சம்பவங்கள் கடந்த ாலத்தில் சிறைகளுக்குள்
டம்பெற்றபோதும் அவற்றிற்கான சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எத்தனை பேருக்கு தண்டனைகள்
வழங்கப்பட்டன என்பது இன்றும்
காலகட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் போரின் முடிவிற்குப் பின்னரும் தமிழ் கைதிகள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்வது இலங்கை தமிழ் மக்களின் துயரப் பதிவுகளாக உள்ளன. சிறைகளுக்குள் எம்து பிள்ளைகளை விசாரணை செய்து விடுவியுங்கள், அங்கு அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குங்கள் என - பெற்றோர், உறவுக்ள் கதறி அழுகின்ற போதிலும் அவை பயன்ற்ற : அழுகைகளாகவே உள்ளன. அண்மையில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற சிங்களக் கைதிகள் மற்றும்
இதனை இவர்களுக்கு நினைவூட்ட பல சிறைச்சாலை அதிகாரிகளுடனான சம்பவங்கள் சிறைக்கூடங்களுக்குள் மோதலின் போது தமிழ் கைதிகள்
நடாத்தப்பட்டன. :I அச்சுறுத்தப்பட்டதும் அவர்களுக்கு
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 1 மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதும்
இலங்கைத் தீவின் .. அவர்கள்ன் உடமைகள்
வரலாற்றுப்பதிவுகளில் அழிக்க எரியூட்டப்பட்டதும் தமிழ் கைதிகள்
முடியாத கொடுரம் நடைபெற்றது. கறுப்பு பூலை கலவரத்தின்போது பல அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைக்கம்பிகளுக்குள் வைத்து கொன்று குவிக்கப்பட்டனர். யூலை 25ஆம் திகதி 35பேரும், 28ஆம் திகதி எனவே சிறைச்சாலைகள் 24பேருமாக மொத்தம் 59 பேர் தண்டனைக்கூடங்கள் அல்ல, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். புனர்வாழ்வு நிலையம் என தத்துவம் இந்தப்படுகொலையை மீட்டிப்பார்க்கும் | பேசும் அரச உயர்மட்டத்தினர் தமிழ்க்கைதிகள் இன்றும் அச்சத்தின் விசாரணையின்றி தடுத்து பிடியிலேயே சின்றவாழ்க்கையை வைக்கப்ப்ட்டிருக்கின்ற தமிழ் அரசியல் அனுபவித்துவருகின்றனர். இதைவிட கைதிகளை விடுவிக்கவும் அவர்களின் 20ஆம் ஆண்டுபிந்துணுவெல வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். சிறைச்சாலைப் படுகொலையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
இன்றும் பாதுகாப்பு:அற்ற
நிலையிலேயே வாழ்ந்து வருவதைக் காட்டுவதாக உள்ளது. இதனை
பல்வேறு அரசியல் தலைவர்களும்
வெளிப்படுத்திவருகின்றனர்.
467ஆம் ஆண்டுகளுத்துறைப் இல்லையேல் ஆசியாவின் படுகொலையும் இவர்களின் இவ் அதிசயமாவதுஎன்ற இலங்கயிைன் அச்சத்திற்கு வலுச்சேர்த்தது. - ܘ கனவு வெறும் பகல்கனவாகவே
இதைவிட கடந்த வருடம் நவம்ப்ர் அமையும். ་་་་་་་་་་་་་་་་
சுடர்ஒளி05 பெப்ரவரி-1 பெப்ாவிரி உh19
-

Page 7
2 2 o O ഫ്രഞ്ചീ ഗ്രീപ്രഗ്ലൂ L65, b|Tilab6T உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புலி, நாய்கள் கூட முக்கிய பிரச் சினையாகி விட்டன. அவற்றை பிடித்தால்தான் வாக்களிப்போம் என்று பல கிராம மக்கள் அறிவித்துள்ளனர். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு எதிர்வரும் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. பல்வேறு திட்டங்கள், வாக்குறுதிகளை அளித்து கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், சில இடங்களில் இவர்களுக்கும், வேட் பாளர்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன.
வழக்கமாக, தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை போட்டால்தான் வாக்களிப்போம், குடிநீர் வசதி ஏற்படுத்தினால்தான் வாக்களிப்போம் என்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடும் மக்களை பார்த்திருக்கிறோம். ஆனால், இம்மாநிலத்தில் சில தொகுதிகளில் நாய், புலி தொல்லையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.
லக்னோ மாவட்டத்தில் உள்ள ரகுமான் கெரா பகுதியில் கடந்த 20 நாள்களாக புலி ஒன்று புகுந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை பிடிக்கும்படி வனத் துறையிடம் பலமுறை முறையிட்டும், இன்னும் அது பிடிக்கப்படவில்லை. ரகுமான் கெராவில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள ரகமத்நகர் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று ஒரு எருது, கன்றுக் குட்டியை இந்த புலி கொன்றது.
இதனால், மக்களின் பீதி இன்னும் அதிகமாகி இருக்கிறது. சில கிராமங்களில் ஏற்கனவே ஏற்பாடு செய்த திருமணங்கள் கூட, புலி பீதியால் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், தேர்தல் புறக்கணிப்பு ஆயுதத்தை இம்மக்கள் எடுத்துள்ளனர். புலியை பிடித்தால்தான் வாக் களிப்போம் என்ற அதிரடி அறிவிப்பை இவர்கள் வெளியிட்டுள்ளதால், அதிகாரிகள் புலியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதேபோல், அவ்ரயா தொகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் 182 பேர் கடிபட்டுள்ளனர். இவற்றை பிடிக்கும்படி நகராட்சியை பலமுறை வலியுறுத்தியும் பலன் இல்லாததால், நாய்களை பிடித்தால்தான் வாக்க *ளிப்போம் என்று இப்பகுதி மக்களும் அறிவித்துள்ளனர்.
தேர்தல்
சுவாரசியங்கள்
பற்றிய ஆய்வு ஜப்பானின்மக்கள்தொகைகுறைந்து இந்திய கிரிக்கெட்டில் காலடி எடுத்து கொண்டே வருவதாக, அந்நாட்டு மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி 8 அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் தோனி டுவென்டி-20 உலகக் கோப்பை ே LD&sasoit தொகை, 12 கோடியே 77 புகழ் பன்மடங்கு உயர்ந்தது.விளம்பரநிறுவ லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் வந்தன. ஒரு நிறுவனத்துக்கு மொடலாக தொகைகுறித்து அந்நாட்டு சுகாதார ن மற்றும் மக்கள் நலத்துறை அமைச் சகத்தின், தேசிய மக்கள்துெக்கை மற். றும் சமூகப் பாதுகாப்ர்ஆய்வுக்கழ கம்; ஒர் அறிக்கைவெளியிட்டுள் ளது. - ឧិe corra
அதன்படி வரும்2060ல் ஜப்பா னின் மக்கள் தொகை தற்போதைய
குறைந்து, 8 கோடியே67 லட்சமாக ஆகிவிடும். இதேசூழல் தொடர்ந் தால், 2110இல்:4கோடியே29லட்ச, மாகிவிடும்.உலகில் ஜப்பானில்தான் சராசரி மனித ஆயுள் அதிகம். 2010 கணக்கெடுப்பின்படி, அங்குசராசரி மனித ஆயுள்,86:39ஆண்டுகள்
இது 2060ல் பெண்களைப் பொறுத்தவரை9093ஆண்டுகளாக அதிகரித்துவிடும்.ஆண்களின் சரா சரிஆயுள்தற்போதைய7964ஆண்டு. களில் இருந்து,8419 ஆண்டுகளாக அதிகரிக்கும்.இந்த மக்கள் தொகை குறைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, தற். போதைய ஜப்பானிய இளைய சமு தாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால், அதில் ஈடுபடுவதில்லை. அதோடு, கடந் தாண்டு ஏற்பட்ட சுனாமியில் 19
ஆயிரம்பேர்பலி
கோவை நேரு ஸ்ரேடியத்தில் எ6 எஸ். ஜூனியர் தடகள போட்டியின் விழாவில் பொள்ளாச்சி மாணவர்கள் ஒன்றில் நடத்தும் சாகசத்தைப் படத்தில் லTம்.
s
பெப்ரவரி 2012
சுடர் ஒளி05 பெப்ரவரி-11
 
 
 
 
 
 
 
 
 

s ః
20ండ్350 g56T6Tomeo பெண்; ക്രജീഗ്ഗീ
அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் உலகின் மிகச் சிறிய பெண்ணான ஜோதி. இந்த சின்னஞ் சிறு பெண் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்காக மகராஷ்டிர நவநிர்மான சேனா கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் உலகை ஈர்த்த நட்சத்திரமாக கள மிறங்கியுள்ளார்.
தற்போது பதினெட்டு வயதாகும் குறித்த பெண்ணின் உயரம் 2 அடி 6 இஞ்சிகள் மட்டுமே ஆகும்.
இவர் பிரசாரத்துக்கு போகும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது. அலை மோதும் கூட்டத்துக்கு மத்தியில் நவநிர்மான சேனா கட்சியின் ஆதரவா ளர்களால் மேலே தூக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறார் ஜோதி.
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்ப்பது நவநிர்மான சேனா கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோதி தனது 18 ஆவது அகவையைப் பூர்த்தி செய்தபோது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய பெண் ணாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உலகின் மிகச் சிறிய பெண்ணான ஜோதியின் பிரச்சாரம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்த கண்டவர்
வன்ற பின், இவரது னங்கள் இவரை தேடி தோன்ற பல கோடி
ரூபாய் சம்பள மாக பெற்றார். سے سمھیے
முதலில் சக šas
ளுடன் விளம்பரப் படங்களில் தோன்றிய இவர், சமீப காலமாக பிரபல நடிகைகளுடன் இணைந்து அசத்துகிறார். பிபாஷா பாசுடன் இணைந்து நடித்த விளம்பரம் மக் கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. தற்போது அசினுடன் இணைந்து பிக் பஜார் நிறுவனத்துக்கு மொடலாக தோன்றியுள்ளார். தமிழில் இருந்து இந்தி உலகிற்கு தாவி யுள்ள அசினுக்கு இந்த விளம்பரம் இன்னொரு திருப்பு முனையை :ே ஏற்படுத்தலாம். இவ்விளம்பர படப்பிடிப்பின் ஒய்வு நேரங்களில் தோனியும், நடிகை
அசினும் ஜாலியாக இருக்கின்றனர்.
அசின் குறித்து தோனி கூறுகையில், அவர் குழந்தை குணம் படைத்தவர். |அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், என்றார்.தோனிக்கு நடிகைகளின் |அன்புத் தொல்லை அதிகம். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிபாஷா பாசு, பிரித்தி ஜிந்தா மற்றும் கோலிவுட்டில் லட்சுமி ராயுடன் இவருக்கு உள்ள | தொடர்பு பற்றி நிறைய கிசுகிசுக்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இவர்கள் வரிசையில் அசினும் சேருவாரா? - ܗܝ
/மனத முனைத்தான2ாறு/சென்தார்கன்(22//
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்வது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.
ஆனால் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவர்க்க முடியும் என கண்டுபிடித்து உள்ளனர்.
.என். எலியில் இருந்து இது போன்ற மூளை செல்களை உருவாக்கி இவர் | சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல மனித மூளை ம்பம் செல்களையும் உருவாக்கமுடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பைத்
தடுக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Page 8
நச
பூமிக்கு ஆபத்து பூமியிலுள்ள விஞ்ஞானிகள் அனைவரும் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். பூமியின் ஈர்ப்பு சக்தி சடுதியாக அதிகரித்துவிட்டது. மேலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. ஐயோ இது பெரும் பெரும் ஆபத்து. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கற்களெல்லாம் ஏன் அயல் கோள்கள்கூட பூமியின் இத்தகைய ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து இழுக்கப்பட்டு பூமியில் மோதப்போகிறது. பூமி இத்துடன் காலி. ஏன்? எப்படி? என்னவாயிற்று ஒவ்வொரு விஞ்ஞானிகளும் தத்தமது தலைகளைப் பிய்த்து உதறினார்கள். ஆனால் அவர்களுக்குக்
கிடைத்த விடையோ பூச்சியம். இனி எவ்வாறு பூமி -
தப்பிப் பிழைக்கும்.?
திருகோணமலையிலுள்ள கெல்லியா மலைக் காட்டிலுள்ள சுதாவிற்கும் நிகிதாவிற்கும் "மட்டுமே இது ஏன்? எப்படி? என்று தெரிந்திருந்தது.
அந்த வேற்றுக்கிரகவாசியான செதில் வெளிப் படையாகவே சிரித்துக் கொண்டான். அவனுக்கு முன்னாலிருந்த நிகிதாவிற்கு அவனது சிரிப்பின் கார ணம் புரிந்திருந்தது. அதாவது பூமிக்கு அழிவு நெருங் கிவிட்டது.
சதுயா கைவிலங்கிடப்பட்ட நிகிதாவை எழுப்பி கணடவை நோக்கி அழைத்துப் போனாள். திடீ ரென்று ஞாபகம் வந்தவளாகி சதுயாவிடம் நேரம் கேட்டாள். “எத்தனை மணி?” w
"நீயே உன் மணிக்கூட்டில் பார்த்துக்கொள்” தன் கை மணிக்கூட்டில் நிகிதா நேரம் பார்த்தாள். என்ன ஆச்சரியம் மணிக்கூட் டில்லுள்ள முட்கள் தாறுமாறாக சுற்றிக்கொண்டிருந்தன. அவ ளுக்கு எங்கோ படித்த ஞாபகம். பூமியின் விமானங்களை பறக் குந்தட்டுகள் கடந்து செல்லும் போது பூமியின் விமானத்தி லுள்ள திசைகாட்டிகளும் மணிக் கூட்டின் முட்களும் இவ்வாறு தாறுமாறாகி சுற்றியதாம். இவர் களின் காந்தப்புலம் அதிசக்தி யானது போலும் .
சிறிது தூரம் கண்டவை நோக்கி சதுயாவும் நிகிதாவும் நடந்திருப்பார்கள் திடீரென்று . கனட அப்யக்குரல் எழுப்பியது “பீப்.பீப்.அவசரம் உடன் வரவும்”
செதில் இவனைப் பார்த்துக்கொள். நிகிதாவை செதிலிடம் ஒப்படைத்துவிட்டு சதுயா கணடவை நோக்கி விரைந்தாள். பயத்திலிருந்த நிகிதா இப் பொழுது சிரித்தாள். சுதா தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டான். கணடவையே குழப்பிவிட்டான். நிகிதாவின் சிரிப்பை அவதானித்த செதில் ஏன்?’ என்றான்.
“ஆயிரம் வருடங்கள் வாழும் பேறு பெற்ற நசாதி வாசிகளே அநியாயமாக இங்கு வந்து மாட்டிக்
66
கொண்டீர்களே. நீங்களும் பூமியின் ஈர்ப்பு விசையில்.
இறக்கப் போகிறீர்கள்’
“அந்த ஈர்ப்பு விசையை உண்டாக்கியதே நாம் தானே. நாம் ஏன் இறக்கப்போகிறோம்?”
“ஆ..இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும்.” அவள் சொல்லி முடிக்கு முன்பாகவே அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள் சதுயா. “ஐயோ செதில், சுதா தப்பிவிட்டான். கணடவுக்குள் ஏதோ குழப்பநிலை. கணட கதவை ஒப்பிண்பண்ண மாட்டேன் என்கிறது. நாமும் இங்கிருந்து போவது சந்தேகமே.”
“என்ன’ திடுக்கிட்டான் செதில். அப்பொழுது இன்னொரு சதுயா ஒடிவந்தாள். ஐயோ செதில் சுதா.”அப்படியே முன்பு சதுயா கூறிய அதே வார்த் தைகளை ஒப்புவித்தாள்.
செதிலுக்கு தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது. இது என்ன இரண்டு சதுயாக்கள் ?உடனேயே தனது லேசர்பிஸ்ரலை உருவி “இம் கூறுங்கள் இதில் யார் நசாதி வாழ் சதுயா? யார் ஏமாற்றுக்காரன் சுதா.?”
6SL ତତ୍ତ{ தையும் எடுத்து விடலா ஆட்டம் ஆடுகிறான். ரெக்னிக்குகளும் இவனு சுதா இந்தா நீ பிடிபடப் திவே மொழியைப் பேசு ட உடனேயே, இரண்டு யிலிருந்த பட்டினை அ நாம் நோய க்வா’ (சரி தாருங்கள்) என நசாதிே செதில் அந்த இரண் திருவென முழித்துப் பார் பெரிதாக சிரித்தாள். " கோபமாகத் திரும்பிய ெ தனது லேசர் பிஸ்டலை சாலித்தனமா நடப்பதாக நீ யாரென்று சொல்லா காலி’
ஆனாலும் இரண்டு தலையிலுள்ள பட்டினை மற்றைய சதுயாவைப்
-அ.சூரியன்
பட்டினைத் தட்டிவிட்டு கென்ன” என்று பேச, தி தட்டிய சதுயாவின் த6ை துப்பாக்கியைப் பதித்தான் இயல்பாக பட்டின் தட்டில்
நம்முடையது. ஆனால் நீ டாய் ப்பா.ஆ.” என்று ரஜனியின் குரலில் ஆடு ே "ஐயோ இல்லை செதி நான்தான் நசாதிவேவாசி வருடங்கள் வீணாகிவிடு. கெஞ்சவும் செதில் இறும சும்மா நடிக்காதே சுதா. உ னிடம் காட்டாதே. நாம்த வெறும் கையாலாகாத ஐ நிகிதா பயந்து போய் செ வுள்ள சதுயாவையும் பார் அந்த சதுயா கெஞ் ப்ளிஸ்டா நான்தான் உ6 டிர்றா.”
“இல்லை உனக்கு ம துப்போ’ என்று பிஸ்டன் போக, இதை வேடிக்ை மற்ற சதுயா சொன்னாள்.
“சுட்டிடாதே செதில். விட்டிடு. நாம் தான் அ நீங்கள் இருவருமாவது டங்கள் வாழுங்கள்”
திடீரென்று உச்சந்தன உணர்ந்தான் செதில். சு செத்திருப்பாள். என்ன இ வாழ வேண்டுமென்ற து களுக்கு எப்படி வந்தது." கிரேட்”
 
 
 

ஐயோ சுட்டிடாதே நான்
உண்மையான சதுயா’
வருமே ஒரே நேரத்தில் கத் rfrasst. சதில் இருவரையும் மாறி ப் பார்த்தவாறு யோசித் 1. இன்னும் ஒரு மணிநேரத் பூமிக்கு அழிவு நெருங்கி ம். விண்கற்கள் விழ ஆரம் துவிடும். அதற்கிடையில் இங்கிருந்து கிளம்பிவிட iண்டும். கணடவுக்குள் இருந்த தி ஆடையை சுதா திருடி டான். அந்த ஆடைக்குள் ந்து கொண்டு எந்த வேடத் என்பதை அறிந்து இந்த ஆனாலும், எல்லாவித $குப் புரிந்திருக்காது. “ஓகே பாறாய் எங்கே எமது நசா ார்ப்பம்’ சதுயாக்களும் தமது தலை
ழுக்கிவிட்டு “காவி நெக்க
நேரம் வந்துவிட்டது விடை ப மொழியில் பேசினார்கள். டு சதுயாக்களையும் திரு க நிகிதா “ஹி..ஹி..” என சபாஷ் சரியான போட்டி’ தில் நிகிதாவின் தலையில் வைத்தான். “சுதா நீ புத்தி மட்டும் நினைத்துவிடாதே. து விட்டால் உன் லவ்வர்
சதுயாக்களும் தத்தமது ந் தட்டி அதுகும் ஒரு சதுயா பார்த்து தனது தலை “இம் கொல்லு எனக் டீரென்று பிந்திபட்டினைத் wயில் திருப்பி தன் லேசர் ா செதில். “மாட்டினாயா? பிட்டுக் கதைக்கும் பழக்கம்
பிந்திவிட்டாய், பிழை விட் எந்திரன் படத்து வில்லன் பால கத்த . ல் நான்தான் உன் சதுயா. கொண்டிடாதே ஆயிரம் . ப்ளிஸ் .ப்ளிஸ்’ என்று ப்புடன் கதைத்தான். “இம் ன் பூமியின் வீரத்தை என் ான் மேதாவிகள். நீங்கள் ந்துக்கள்” என்று முழங்க நிலையயும் சுடத் தயாராக து விக்கித்து நிற்க. னாள். "ஐயோ செதில் ாமையான சதுயாடா விட்
ானிப்பே கிடையாது. செத் ன் ஸ்ரிக்கரை அழுத்தப் பார்த்துக்கொண்டிருந்த
ான்தான் சுதா. அவளை வது உறுதியாகிவிட்டது. ப்பிப்போய் ஆயிரம் வரு
2யில் அடித்தது போன்று விட்டிருக்கலாம். சதுயா து தியாகமா மற்றவர்கள் ப்பு இந்த பூமி மனிதர்
. பூமி வாசிகளே நீங்கள்
அடுத்து இன்னொன்றும் நிகழ்ந்தது. அவர் களைச் சுற்றி அதிசக்தி வாய்ந்த ஒளியை நாலா பக்கமும் இருந்து தீடீரென்று பாய்ச்சினார்கள். அந்த ஒளிபட்டது தான் தாமதம் "ஐயோ .அம்மா. வேண் டாம் அந்த ஒளியை நிப்பாட்டுங்கள்’ என்று இரண்டு வேற்றுக்கிரகவாசிகளும் புழுவாய்த் துடித்தார்கள்.
அந்த ஒளி நடுவே சுதாவின் நண்பன் தருவின் சிரித்தபடி வெளிவந்தான். “என்ன சுதா இப்படித் துடிக்கிறார்கள்’ -
“ஐயோ சுதா ஒளியை நிப்பாட்டுங்கள். ப்ளிஸ் நீங் கள் செய்த தியாகத்தில் இந்தப் பூமியை அழிக்கக் கூடாதென்ற முடிவுக்கு எப்பொழுதோ வந்திட்டன்’ சுதா சிரித்தவாறே “இப்பொழுது புரிந்ததா பூமி வாசி களின் பலம்? ஒரு மங்கலான வெளிச்சத்தில் ஒரு இரவும் ஒரு பகலுமாய் பதினெட்டு நாட்களை மாற் றிய உங்களது செயல்தான் இந்த வெளிச்சப் பாய்ச் சலுக்கு காரணம். அதை அறிந்ததும் தான் உங்களு டைய பலவீனம் இந்தவெளிச்சம் தான் என்பதை நான் புரிந்துகொண்டு தருவினுக்கு மெசேஜ் கொடுத் தேன். ஒகே இனி உன் இஸ்டம். பூமியை என்ன செய்யப் போகிறாய்..?”
பூமியின் அபரிமிதமான ஈர்ப்பு விசையை கணட விலக்கிக்கொண்டு விட்டது. இனி எந்தப் பாதிப்பும் பூமிக்கு இல்லை .
சந்தோசத்தல் சுதாவும் நிகிதாவும் ஓடி வந்து கட்டிப்பிடித்துத் துள்ளினார்கள்.
செதில் வந்து சுதாவின் கரம் பிடித்துக் குலுக்கி விட்டு “பூமியைக் காத்தது பூமியின் பலம் மட்டும் அல்ல, சதுயாவை நான் கொல்ல எத்தனித்த போது அதைத்தடுத்து உங்களைக் கொல் என்றயே அந்த தியாகம் தான் முழுக் காரணம். சரி சுதா, நிகிதா நாம் கிளம்புறம்” செதில் முன்னே நடக்க சதுயா அவன் பின்னே நடந்தாள். திடீரென்று ஏதோ நினைத்த சதுயா ஓடிவந்து சுதாவைக் கட்டிப்பிடித்து அவன் கன்னத்தில் 'நச்’ என்று முத்தம் பதித்தாள்.
பறக்கும் தட்டு விர். என்று செதிலையும் சதுயா வையும் சுமந்தவாறு பூமியிலிருந்து கிளம்பிப் பறந்து மறைந்து போனது. ஆனால் சுதாவுக்கு மட்டும் சதுயாவின் அந்தக் ‘கிஸ் இன்னும் பசுமையாய்.
நிகிதா இடையிடையே சுதாவிற்கு அந்த சதுயாவை நக்கலடித்தாலும் அவனுடன் இணையப் போகும் அந்த நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தாள்.
கூடவே பூமியை மீட்ட சுதாவிற்கும் நிகிதாவிற்கும் வெளிநாட்டுத்தலைவர்கள் மற்றும் பெரும் விஞ்ஞானி களெல்லாம் பாராட்டுத் தெரிவித்த வண்ணமுள்ள னர். அந்தப் பத்திரிகை நிறுவனம் சுதாவிற்கும் நிகிதாவிற்கும் பாராட்டு விழா எடுத்து மரியாதை செய்தது.
(இனி ஆபத்தில்லை - முற்றும்)
சுடர் ஒளி 105, பெப்ரவரி - 11, பெப்ரவரி - 2012

Page 9
துணிவும் அர்ப்பணிப்புே ர்வினைத்த
2ளடகங்களில் வரும் சில் செய்திகளைப் படித்து விட்டு யாருடனும் அதைப்பற்றிப் பரிமாறிக் கொள்ளாவிட்டால் தலைக்குள் ஏதோ செய்வதான உணர்வு வரும். நல்லதொரு நாவலை. சிறுகதையை, கவிதையை, கட்டுரையை படித்தாலோ அல்லது அரிதாகவொரு நல்ல திரைப்படத்தைப் பார்த்து இரசித்தாலும் கூட அவற்றை இரசனையுள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பலரிடமுள்ளது. ஆனால் இன்று கருத்துப் பகிரவிற்கான களங்கள் இல்லை. இரசனையுள்ள மனிதர்களைத் தேடிப்பிடிப்பது கடினமானதாகவுள்ளது. ஆனாலும் அவ்வாறான சிலர் இப்போதும் இருக்கின்றார்கள். அவ்ர்களில் ஒருவர் அருணாசலம் மாஸ்ரர்.
நாட்டு நடப்புக்களைப் பகிர்ந்து கொள்வதில் அருணாசலம் மாஸ்ரர் ஆர்வமுள்ளவர்.
"இதுக்கு என்ன சொல்லப்போறியல்" என்றவாறு அன்றைய செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார் அருணாசலம் மாஸ்ரர்.
ஆனைப் பென்ைனாகவோ பெனன்னை ஆனாகவோ மாற்றுவதைத் தவிர சகல அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதிக்கு உள்ளது என ஜே.ஆர் காலத்திலேயே கூறப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தனித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என இன்றைய ஜனாபதி கூறியிருக்கிறார். இது பற்றியே மாஸ்ரரின் கேள்வி எழுந்தது.
“இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் தனித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது எண்டதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகள் கேட்டவற்றையே கேட்கிறது எண்டும், அவர்கள் கேட்கும் அதிகாரங்களைக் கொடுத்தால் தனது சொந்த ஊருக்கே போகமுடியாத நிலை வரும் எண்டும் ஜனாதிபதி கொல்லுறார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்மக்களின்ர நீண்டகால அரசியல்
பிரச்சினைகளுக்குத் தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை
எண்டுதான் நினைக்கத்தோன்றுது" என்றார் மாஸ்ரர். "உண்மையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இந்த ஜனாதிபதி பதவியை வைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண நல்ல வாய்ப்பு ஜனாதிபதிக்கு இருக்குது. ஆனால், அவர் தன்னால் எதையும் செய்யமுடியாது எண்டு சொல்லுறதானது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தைத்தான் ஏற்படுத்திருக்கிறது" என்றேன் நான்.
"போர் முடிவடைந்த பின்பு நாட்டில் நடைபெற்ற இரண்டு முக்கியமான் தேர்தல்களிலும் சனத்தின்ர பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு. அதாவது ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும். இது அவர்களுக்கு பெரும்பான்மை இன மக்கள் வழங்கியுள்ள ஆனை. அந்தப்பலத்தை வைத்துகொண்டு பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை எதிர்க்கட்சிகளின் ஆதரவில்லாமல் தனித்தே நிறைவேற்றிக்கொள்ளும் பலம் அரசுக்கு உள்ளது. இந்ந நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இப்போதுள்ள அரசுக்கும் அதன் ஜனாதிபதிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமலிருப்பது உண்மையில் அரசாங்கமும் அதன் தலைமையும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பவில்லை என்ற எண்ணத்தையே தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்திருக்கிறது"
"அப்படியெண்டால் அரசாங்கம் தீர்வு இல்லை எண்டு வெளிப்படையாகச் சொல்லலாம்தானே. ஏன் தெரிவுக்குழு எண்டும் பிறகு செனற்சபை எண்டும் சும்மாக் காலத்தைக்கடத்த வேணும்? காலம் கடத்தப்படுகின்ற எதுவும் பின்னொரு கால கட்டத்தில அப்படியே இல்லாமல் போய்விடும் எண்டு நினைக்கினைப் போலத்தான் தெரியுது. அதாவது பிரச்சினைகள் காலாவதியாகிவிடும் எண்டது ஒரு
சுடர் ஒளி05 பெப்ரவரி-11 பெப்ரவரி 2012
உள்நோக்கமாக இருக்குமே
"இருக்கலாம் ஆனால் தய நகரவில்லை என்பதுதான் வ சுதந்திரம் கிடைத்த நாளுக்கு தமிழர்களுக்குப் பிரச்சினைக சுதந்திரம் கிடைத்த பிறகு அ ரீதியான போராட்டங்கள் நட ஆயுதமுனையில் அடக்கப்பட் மத்தியில் ஒப்பந்தங்கள் பல பிறகு, அவை கிழித்தெறியப்ப போராட்டங்கள் தோல்வி கன இளைஞர்கள் ஆயுதப்போராட தமிழ் மக்களுக்கு அரசியல் த போராட்டம் தோல்வியடைய ஆயுதப்போராட்டம் ஆரம்பம தெரிந்த வரலாறுகள் தான்.ற வாறனெண்டால, காலங்கடத் நீர்த்துவிடும் எண்டு நினைப் இவை கடந்த கால படிப்பி6ை புரிந்து கொள்ள வேண்டும் " மாஸ்ரர் சொன்ன இந்தக் தோன்றியது.
"சரி இப்பத் தீர்வு எண்டு வெளிநாடுகளிடமும் அரசாங் வார விசயம் என்ன?”
"அது சும்மா வாய்வார்த்ை
இந்த நாட்டில தமிழ் மக்களி
ஒண்டும் இருக்கக்கூடாது. த வாழும் பிரதேசங்களில் சிங் குடிப்பரம்பலைச் சாம்பாராக்க மக்களின் பிரதிநிதித்துவத்ை மக்களில் செறிவான வாக்கு பிரதேசங்களில் குறைக்கப்ப( அரசியல் பிரச்சினை அதிக என்பதையெல்லாம் இல்லாப ஆளும் தரப்பு நினைக்கிறது வேலைத்திட்டங்களும் தொ "ஒமோம் இது சம்மந்தம அரசாங்கத் தரப்பின் கருத்து இருக்கு”
"என்ன கருத்துக்கள்?" “அதாவது தமிழ் மக்களி அவர்களுக்குரிய நிலம் என இந்த நாட்டில் வாழுகிற மக் வாழும் உரிமை உள்ளது. தென்பகுதிகளில் வாழ முடி மக்கள் வடக்கு கிழக்கில் கு எண்டெல்லாம் ஆளும் தரப் சொல்லப்பட்டுக் கொண்டுதா
“இதுதான் இண்ைடைக்கு கருத்துக்களை மேலோட்டம சரிதானே எண்ட மாதிரிசி உள்நோக்கத்தைப் புரிந்து விளங்கும். இண்ைடைக்கு 5 கருத்துக்களின்ற உண்மை கொண்டும் இதற்கு ஆதரவு நம்மத்தியில் இருக்கின்றன விசயம். இண்ைடைக்கு தமி திட்டங்கள் அவசியமில்லை முடியாது. அதுவே போதும் கேட்கக் கூடாது எண்டு அர வாங்குறதுதான் பிழை. அ தீர்வுகள் அல்ல. தங்கள் இ கதைக்கக்கூடாது. அரசியல இருக்கும் முரண்பாடுகளுக் ஒட்டுமொத்தமான பிரச்சின் பிழையான விசயம் எண்ட விளங்கிக்கொள்ள வேணு "அதே வேளையில் தப ஏற்றுக்கொண்டவர்களும்

pr: ழர் பிரச்சினை அப்படி ரலாறு. இலங்கைக்கு
முன்பிருந்தே
இருந்து வந்தது. தீவிரமானது. சாத்வீக
X
S.
-ன. நாட்டுத் தலைவர்கள் செய்து கொள்ளப்பட்டன. ட்டன. பின்னர் சாத்வீகப்
ட நிலையில் தமிழ் டத்தைத் தொடங் நீர்வு தரச்சொல்லி பிறகுதான் தனிநாட்டு ானது. இவையெல்லா ான் இப்ப என்ன சொல்ல துவதால் பிரச்சினை பது தவறான எண்ணம். எகள் எண்டதை சகலரும்,
கருத்து சரிதான் என்றே
65Tip6Op6Duļb கம் சொல்லிக்கொண்டு
தைகள் தான். உண்மையில ன் பிரதேசம் எண்டு மிழ் மக்கள் செறிவாக கள மக்களையும் குடியிேற்றி வேணும். இதனால் தமிழ் தக் குறைக்கலாம், தமிழ் பலம் அவர்கள் 6) isfeupb 3ம் போது தமிழ் மக்களின் ரப்பங்கீடு 6. Gafufusorb 6T600rG
அதற்கான பங்கப்பட்டு விட்டது” Tவும் அவ்வப்போது க்கள் வந்து கொண்டுதானே
ண் பிரதேசம, டு நாட்டில எதுவும் இல்லை ளுக்கு எங்கேயும் குடியேறி தமிழ் மக்கள் மானால் ஏன் சிங்கள யேறி வாழமுடியாது. பிலிருந்து அடிக்கடி னே வருது” உள்ள பிரச்சினை. இந்தக் கப் பார்க்கும் போது ருக்குத் தேன்றும். இதன் காண்டால்தான் சிக்கல் ரசாங்கம் சொல்கிற இந்த தன்மையை விளங்கிக் கக் கதைக்கும் சிலரும்
அதுதான் கவலையான மக்களுக்கு அபிவிருத்தித் எண்டு யாருமே சொல்ல உரிமையெண்டு எதனையும் ாங்கத்துக்கு வாக்காளத்து விருத்தியும் சலுகைகளும் நப்புக்காக இப்படியெல்லாம் ) தமிழ் கட்சிகளுக்கிடையே ாக தமிழ் மக்களின் ாயை திசைதிருப்புவது Dத சம்பந்தப்பட்டவர்கள்
ர் தரப்பில பொறுப்புக்களை ங்கள் அரசியலுக்காக
兹 ங் -பாலகுமார் பிரச்சினையை நீடித்துக்கொண்டு செல்வதற்கு நினைச்சாலும் அதுவும் பிழைதான். துன்பப்படும் மக்களுக்காக வெறும் கோசங்களை எழுப்புவதை விட
அந்தத்துன்பங்களில் அவர்களும் பங்கேற்கவேண்டும்
மக்களுக்காகத தங்களை வருத்திக் கொள்ளவும் அவர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு அதிகமாகும்"
"அது சரிதான்” "இப்ப பரப்பாக இருக்கிற செய்தி, வரும் மார்ச் மாசம் ஜெனிவாவில நடக்கப்போற மனித உரிமைகள் மாநாட்டில இலங்கைக்கு ஏற்படப்போகும். சிக்கலைப் பற்றியதுதான்"
“ஓம் ஜீ.எல் பீரிஸை அமெரிக்கா அவசரமாகக்கூட கூப்பிட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கு"
"அந்தக் கூட்டத்திலை முந்தி மாதிரி இல்லாமல் இம்முறை அரசாங்கத்திற்கு சிக்கல்கள் வரும் எண்டு கதைக்கினம்.?”
"அப்படி சொல்ல முடியாது. அழுத்தம் கொடுக்கிற விதமாகத்தான் விசயங்கள் நகரும். தண்டிப்பதாகவோ தடைகளைக் கொண்டு வருவதாகவோ எதுவும் நடக்கப் போறதில்லை. அப்படிச் செய்தால் "செப்ரர் முடிந்து விடும். மேற்குலகம் இந்தப் பிரச்சினையை வைத்து சில பேரம் பேசல்களைத் தொடருவதான இராஜதந்திரத்தையே கையாளும்"
"சரி எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான ஒரு தீர்வை வழங்க சகல அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி துணிச்சலாக ę5 முடிவை எடுக்கலாம்தானே அவர் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு பயப்படுகிற மாதிரியல்லொ கதைக்கிறார்” என்றேன் நான்.
"ஓம் இப்ப நாங்கள் தொடங்கின இடத்திற்கு திரும்பவும் வந்திட்டம். முப்பது வருடகாலப் போரில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் இரத்தம் சிந்தியதுதான் வரலாறு. போருக்காக இவ்வளவு இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் சமாதானத்திற்காக சிலசமயம் சில துளிகள் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படலாம். அதனை துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கொள்ளும் ஒருவர் இந்த நாட்டின் தலைவராக வரும் போதுதான் நிலையான அமைதியும். சமாதானமும், சகவாழ்வும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், வெளிநாடுகள் தலையிடமுடியாத இறைமையும் இந்த நாட்டில் ஏற்படும்”
மாஸ்ரர் கடைசியாக சொன்ன விசயம் எனக்கு ஆழமானதாகவே பட்டது.

Page 10
1 Ο
சர்மிளாவிற்குப் பெரிதாகக் குழறி அழ வேண் டும் போல் இருந்தது. எந்தப் பக்கம் ப்ோனாலும் பெரிய பாறாங்கற்களாய் மாறிவிட்ட மக்கள்.
எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி ஒதுக்கப்பட்டவளாய் இருக்கப்போகிறேனோ? அதையும் அவளே யோசித்தாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன்னைத் திடப்படுத்தி ஒவ்வொரு நாளையும் அழகான பொழுதாகக் கழிக்க முயலுவாள். ஆனால் ஏனோ அவள் தோற்றுக்கொண்டே போகிறாள். இருந்தாலும் அவள் விட்டுக் கொடுப்பதாயில்லை.
அவளுக்குத் தெரியும் எந்தப் பக்கத்தால் வீழ்ந் தால் எந்தப்பக்கத்தால் முன்னேறலாம் என்று. அவற்றையெல்லாம் இப்போது தன் சுயவாழ்வில் பிரயோகித்துக் கொண் டிருக்கிறாள். நம்பிக்கை அவளின் ஒவ் வொரு சுவாசத்திலும் நிறைந்திருந்தது.
இவை எல்லாவற்றையும் முறியடித் தது போல்தான் இன்று அவளுக்குப் பெரிதாக அழவேண்டும் போல் இருந் og V. தது. மனம் குமுறிக் இத் கொண்டிருந்தது. 4%参毛ミ
நான் தோற்று விட் டே னோ ? அவள் த ன க் குள் வினா
யோடு தான் காலையில் சென்றாள்.
ஒரு சமூக மேம்பாட்டு நிறுவனமே தன்னை மழுங்கடித்து விடும் என்று அவள் எண்ண வில்லை. இதுவரை அவள் ஏறி இறங்கிய எல்லா நிறுவனங்களும் ஏதோ ஒரு காரணம் கூறி அவ ளைத் தம்மோடு இணைத்துக்கொள்ள மறுத்தன. - அவளுக்கும் அப்போதுதான் தன் சமூகத் தின் நிலை எவ்வளவு மாறிவிட்டதென்பதை உணர்ந்தாள். இருந்தும் எங்கோ தனக்கான வாழ்வு காத்திருக்கிறது என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழியர் வெற்றிடத்திற்கு சென்றவளுக்கு மூன்று கிழமைகள் சென்றும் அழைப்புக் கடிதம் எதுவும் வரவில்லை.
அலுவலகத்தில் நேரே சென்று விபரத்தை அறியலாம் என்று சென்ற போதுதான், அவளின் பல கனவுகளால் திரிக்கப்பட்டிருந்த நம்பிக்கைக் கயிறு ஒவ்வொன்றாக அறுந்து கடைசி கயிற்றின் இழையில் நிற்பது போல் ஒவ்வொருவரும் ஒவ்வொ ருத்தரிடம் சென்று கேட்கும்படி அவளைப் பந்தாடி னர். ஒருவர் கூட தெளிவாக விளக்கம் கூறுவதா யில்லை.
இறுதியில் ஒருவர் தான். "அக்கா உங்கட டொக் கியூ மென் ற் ஸ் உரிய முறையில ஆவணப் படுத்தப்படவில்லை யாம். நாங்கள் இப்படி ஒரு ஆள எடுத்தா கனபேர் உங்கள மாதிரி வந்து நிற்பினம் மேம்பாட்டு நிறுவனம் என்று சொல்லீற்று நாங்களே பிழையா
w
R
هوو
இருக்கக் கூடாது. நீங் மென்ற்ஸ் எல்லாத்ை கொண்டு வாங்க” அவ6 யில் பணிவாகவும் நிய கூறினான். ஆனாலும் அவளுக்குத் தெரியாமலி
இவர்களுக்காகவா மும் எங்களை இழந்ே தைப் போலல்லவா ஒலி நேசித் தோம்.
மக்களும் அப்போது கறையாய் மரியாதையா
ബ്
தெய்வங்களுக்கும் மேல தார்கள். இல்லையென்றி னைய நிலையை எண்ணி வீட்டிற்கு வந்தாலும் எத் துகள். அவளைப் போல
பிள்ளைகள்.
அன்று அவன் தெரிந்தவர்கள் ரித்து செ N ର لمسخ" > தவ
எதை எப்படிச் சமாள் அவளுக்குக் கைவந்த சமூகமே தன்னை தலை இருந்தது அவளின் விண் எல்லாவற்றையும் 6 செய்து கொள்வோமென் அவ்வாறு தான் அடை அது மட்டுமா? ஒரு கா யார் வாழ்க்கை கொடுக்க ( இதனால் திருமணம் இப்போது சிந்திப்பதேயி ரின் சீவியத்திற்காவது ஒ எங்களுக்கு ஒரு சுய உன் தாக பத்திரிகைகள் முழு உண்மைதான். கால் முறி ஆடும்? என இவர்கள் இல்லை.
அதையும் மீறி எங்கை மறுக்கும் சனங்கள் ஒரு வீடு தேடிவரப்போகிறார்: ஒரமாக இருக்கும் தைய் போது தன்னையே தான் கொண்டேனோ என்று சிந்தி இவை அனைத்தையு கையில் தான் அவளும் மேம்பாட்டு நிறுவனத்தி அவர்களே கடைசியில் ை தக் கணங்களை அவள முடியாதிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

A
ள் உங்கட டொக்கியூ தயும் உறுதிப்படுத்திக் தான் தப்பிக்கும் வகை யமான காரணமாகவும்
அதற்கான தந்திரமும் லை.
rங்கள் இத்தனை கால
தாம். எனது குடும்பத் வொரு குடும்பத்தையும்
ாங்கள் மீது பெரும் அக் கத்தான் இருந்தார்கள்.
இனிமேல் என்ன செய்வது என்ற கேள்வி அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, 'அக்கா என்ன மாதிரி அலுவல் முடிஞ்சுதோ? சேர் என்ன சொன்னவர்?’
வாசலுக்கு வெளியே அவள் வந்த போது அங்கு நின்ற ஒரு பெண் ஊழியரின் கேள்வி.
சர்மிளாவின் பதிலை அவள் முகமே காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.
“இவங்கள். இப்படித்தான் அக்கா. ஒரு குவாலிபிக் கேசனும் தேவை இல்லை என்கிறது. பிறகு தாங்கள் தப்பிக்கிறது மாதிரித்தான் ஆக்கள எடுக்கிறது. உங்களமாதிரித்தான் ஒரு பிள்ளையும்
அழுவேயில்லை
க எங்களை வைத்திருந் ல்லை. அவள் தன் முன் பார்க்கிறாள். ஒரு நாள் தனை வரவேற்பு, விருந் வே வர விரும்பிய பெண்
)ளத் தெரியாதவர்களும் ாாய் வந்து சுகம் விசா ல்வார். இன்றோ..? தரிந்தவர்களும் தெரியா ர்களாய் தலையைத் ருப்பிக் கொண்டு செல் ன்றார்கள்.
சர்மிளாவின் பெற் ார் தற்காலிகமாய்த் கியிருக்கும் பண்டத் பிற்கு சர்மிளா வந்து று மாதங்களாகின்றது. ள் வந்ததன்பின் அயல என்று சொல்லி, எவரும் பழகவில்லை. ல வேளைகளில் மட்டும் எட்டிப் பார்த்துச் செல் னகம் அன்ரியின் வரு இப்போது நின்று விட் இவையெல்லாம் அவ இப்போது பழகிப் வையாய் ஆகிவிட்டன. ன செய்வது? யாரிடம் ப் பகிர்வது? வயதான ாரிடம் இதையெல்லாம் அவர்களின் நிம்மதி அவள் கலைக்க விரும் 1). ாா குடும்பத் தலை இருக்காவிட்டாலும் >ப் பதவியில் அவளுக் த அனுபவம். சிப்பது என்பதெல்லாம் லை. ஆனால் தன் குணிய வைத்தது போல் ணப்பநிராகரிப்புகள். பீட்டு திருமணமாவது றால் அங்கும் அவள் யாளப்படுத்தப்பட்டாள்.
லையும் இழந்தவளுக்கு
pன்வருவார்?
பற்றியெல்லாம் அவள் ல்லை. தன் பெற்றோ ரு தையல் மிஷினோடு ழப்புத் தந்து அனுப்பிய வதும் நிரம்பி வழிந்தன. ந்த மயில் எப்படி நடனம் எவரும் யோசிக்கவே
ளக் கண்டாலே சிரிக்க ட்டைக்காக எங்களின் ளா? வீட்டின் மூலையில் மிஷினைப் பார்க்கும் முட்டாளாக்கப் பழகிக் Lyroit. . . . . .
தாண்டிய ஒரு நம்பிக் நிறுதியாக அந்த சமூக குச் சென்றிருந்தாள். யைவிரித்த போது அந் ல் எண்ணிப்பார்க்கவே
monté55T வந்து திரிஞ்சது. சேர் நேரயே சொல்லிப்போட்டார். நீர் தடுப்பில் இருந்து வந்தனிர் எங்கட நிறுவனம் உங்கள் உறுதிப்படுத்த மாட்டுது எண்டு.”
“கஸ்தூரி!” அலுவலகத்திலிருந்து வந்த ஊழியரொருவரின் அழைப்பு அவளை உள்ளி ழுத்தது.
சர்மிளா ஒரு நிமிடம் கூட தாமதிக்காது அங்கி ருந்து புறப் பட்டாள்.
எல்லோரும் கூறும் பதிலையே இந்த மேம்பாட்டு நிறுவனமும் கூறும் என அவள் சற்றும் எண்ணவில்லை. தன்னை மீண்டும் மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற கனவு அவளை மழுங்க்டித்து கைவிரித்து விட்ட தென்ற ஏக்கம் தான் பெரிதாகக் குழறி அழ வேண் டும் என்ற நிலைக்குள் விழுத்தியது.
ஆனாலும் அவள் அழவே அவள் மனம் மேலும் வைராக்கியம் பெற்றது. சர்மிளா இதற். கெல்லாம் அழுகின்ற சாதாரணமானவளென் றால் இன்று வரை ஒவ்வொரு நாளும் அழுது கொண்டு தான் இருக்க வேண்டும்.
அவள் அழுவதென்றால் தன் சமூகத்திகாகவே
இழந்தேன்’அவள் தனக்குள் கேட்கிறாள்.
பன்னிரண்டு மணி. தவிக்கும் வெயிலில் பேருந்துத்தரிப்பிடத்தில் காத்திருக்கிறாள். நிறுவன காரரிடம் செல்லுபடியற்றதாய்த் தள்ளப்பட்ட ஆவணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்க் கிறாள்.சர்மிளா.
அவள் மட்டும் அவற்றைப் பார்க்கவில்லை. அருகில் இன்னொரு தலையும் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டிருக்கிறது.
"அக்கா எங்கபோயிட்டுவாறது? “இன்டவியூ வேல கிடைச்சதா?” “இல்ல.” இறுமாப்பரிய்ப் பதில் சொன் னாலும் மனம் சிறிது அஞ்சிய்து இவனும் தன்னை ஏதேனும் விசாரிக்கத் தெரிடங்கி விடுவானோ என்று. அவளின் ஆவணங்களை ஒவ்வொன் றாகப் பார்க்கிறான்.
"அக்கா சிங்களம் தெரியும்.” “ம்.ம். தலையாட்டினாள். எங்கட ஒவ்வி சில சிங்களம் தமிழ் தெரிஞ்ச ஆக்கள் தேவ நாளைக்கு வருவீங்களா..?”
“இந்தாங்க.” அலுவலக விசிற்றிங் அட்டை யைக் கொடுத்து, “கட்டாயம் வரவேணும்.” அவன் கூறி முடிப்பதற்குள் அவனுக்கான பேருந்து வந்து நின்றது. 'స '
அவளுக்கான பேருந்து இன்னமும் வந்த பாடில்லை. அந்த விசிற்றிங் காட்டையே புரட்டிப் புரட்டிப் பார்க்கிறாள். இடையில் யாரோ உட்கார வந்த வயதான பெண்ணொருத்தி உடனே திரும்பிச் செல்வதை சர்மிளா நிமிர்ந்து பார்க்கிறாள்.
“ம்.அந்த கனகம் அன்ரி’ சர்மிளா தனக்குள் முணுமுணுத்தாள். உள்ளுக்கு அவள்.
“அந்தப் பிள்ள நிக்குது.”
“ஆரு.?” “அவள் தான் தடுப்பில இருந்து வந்து எங்கட வீட்டுக்கு அங்கால இருக்குதுகள்’ அருகில் நிற்கும் தன் னோடு வந்த பெண்ணுக்கு ரகசியமாய்க் கூறுவது சர்மிளாவின் காதுகளிலும் சாதுவாய் விழுகிறது. இப்போது அவள் அழவேயில்லை.
சமூகம் அவளைத் தள்ளிவைத்தாலும் இன் னொரு சாக்கடையில் விழ அவள் தயாராக வில்லை.
சுடர் ஒளி/05, பெப்ரவரி - 11, பெப்ரவரி 2012

Page 11
சாதாரணமாகவே, எந்தப் புதிய ஊர் / நாட்டுக் குச் சென்றாலும், அந்தப் பகுதியின் சரித்திரம், கலா சாரம், மக்களைப்பற்றியெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள விரும்புவார் நெப்போலியன். ஆனால், எகிப்து விஷயத்தில் அவரால் அப்படி எந்த முன் தயாரிப்புகளையும் செய்துகொள்ளமுடியவில்லை.
காரணம், மிக நீண்ட சரித்திரம் கொண்ட் எகிப் தின் பழைமையான வரலாறு, கலாசாரம் எவையும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. இது நெப்போலியனுக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது.
எகிப்து பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள அறிவியலாளர்கள், பொறியியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒவியர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்த நிபுணர் குழு ஒன்றையும் தன்னோடு அழைத்துக் சென்றார். s
இன்றைக்கு நமக்குப் பழங்கால எகிப்துபற்றி இவாசிக்கக் கிடைக்கிற பெரும்பாலான விஷயங்கள், இப்படி நெப்போலியனின் முயற்சியால் தோண்டி எடுக்கப்பட்டவைதான். வெறுமனே நாட்டைப் பிடிப் பதோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வ்ேறு நிபுணர் களின் உதவியோடு அந்நாட்டின் சரித்திரம், கலா சாரம், நாகரிகம், மக்களின் பழக்க வழக்கங்களை யெல்லாம் முறைப்படி பதிவு செய்துவைக்க விரும் பியவர் அவர். . -
எகிப்தில் கால் பதிப்பதற்குமுன்னர், நெப்போலி யன், தன்னுடைய படை வீரர்களுக்குச்சொன்ன சில் கட்டளைகள் (அல்லது, அறிவுரைகள்) மிக முக்கிய A மானவை: -
நம்முடைய இந்தப் போர், உலகச் சரித்திரத்தில் மிக இமுக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தப்பேர்கிறது.
- எகிப்தில் நாம், இஸ்லாமியர்களுடன் சேர்ந்து வாழ பணியாற்ற வேண்டியிருக்கும்.
- இஸ்லாமியர்களின் முக்கியக் கோட்பாடு, இறைவன் ஒருவனே. அவனுடைய தூதர் முக மதுநபி என்பது. - நாம் இந்த நாட்டை ஜெயித்தாலும், இங்குள்ள இஸ்லாமியர்களைப் பகைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களை மதிக்க வேண்டும், அவர்களுடைய திருமறையான குர்-ஆ
ngganangganuoro Gunit 2ggaafar மூலம் ஒரு நாடை ஜெயிப்பது சுலபம். ஆனால், அந்த வெற்றி நிலைத்து நிற்க Genek(3Dramób, 26iesń ukazi pubanu e3é9guÉlüurentsera fenerásmpáb, . ekennar Þskufossmes saards Gellski ம்ே என்று வலியுறுத்தினார். இதற்காக, Giagu Beiyamuffaele DS e களுடன் இணைந்துபணியாற்றவேண்டிய தன் அவசியத்தைத் தன்னுடைய படை வீரர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்
- இங்குள்ளவர்களின் பழ்க்கவழக்கங்கள், வாழ்க் கைமுறைகள் நம்முடைய, ஐரோப்ப்ாவிலிருந்து முற்றிலும் அதை மதித்து நடக்க நீங் கள் பழகிக்கொள்ள்ே
நெப்போலியனைப் பொறுத்தவரை, எகிப்து
ான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டி அவசியம். ஆனால், அங்குள்ளவர்களைப்
*u68த்துக்கொண்டு அதைச் சாதித்துவிடமுடியாது
ܗܼ ܇
சுடர்ஒளி 105, பெப்ரவரி-1, பெப்ரவரி 2012
‘புத்திசாலித்தனமான ஒரு நாட்டை ஜெயிப்பது வெற்றி நிலைத்து நிற்க ே மக்கள் நம்மைஆக்கிரமி மல், அன்ப்ான நண்பர்க என்று வலியுறுத்தினார். லாமியர்களை மதித்து, பணியாற்ற வேண்டியதன் டைய படை வீரர்களுக் சொன்னார்.
நெப்போலியனின் இந்த இன்னொரு காரணமும் வெளியே உள்ள நாடுகள், எல்லோரையும், கிறஸ்துவ கள் என்று நினைப்பதுஅந்
நெறிபோ
G60
இதனால் உண்டாகக் கள், எதிர்ப்புகளைத் தவிர் களைக் கிறிஸ்துவர்கள உரக்கச் சொல்லவேண்டி யனுக்கு இருந்தது. இஸ் வாசித்துத் தெரிந்து கொ மத உணர்வுகளை மதிக் யுறுத்தியதற்கும் இது ஒரு நெப்போலியனின் இந் லது சகிப்புத் தன்மையை பாரிஸில் வேறுவிதமாக நெப்போலியன் தன்னுடை யர்களைப் பெரும் எண்ணி கிறார் என்ற தொடங்கி, விட்டார் என்றெல்லாம் வத "அப்படியெல்லாம் இ களின் நண்பன். இஸ்லா முகம்மது நபியைப் போற் லிமாக மாறிவிடவில்லை" அறிக்கை விடவேண்டியத எகிப்தை முழுமையா பாட்டில் கொண்டுவரவே துடன் நெப்போலியனின் L கின. எல்லைப் பகுதியில் அவர்களிடம் சரணடைந் டிப் பணியவைக்க வேண் அலெக்ஸாண்ட்ரியா ( கைப்பற்றியபிறகு, நெப்டே நகரம் கெய்ரோ நோக்கிப் பு லூக் (Mamluk) என்ற வ டன் அவர்கள் போரிடவே பிரெஞ்சுப் படைகள் ெ மாமலூக் படைகள் அவர் கத் தொடங்கின. 'பிரமிட் ே Pyramids - 1798, gw60). இந்தப் போர், நெப்போலி அமைந்தது.
பல நூற்றாண்டுகளா
மைப்ப
சத்துடன்தாக்கிய படையினரிடமிருந்தபோர்ே
நெப்போலியன், தன
பை வீரர்கள்ை
இஇ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார் உத்திகளின்மூலம் சுலபம். ஆனால், அந்த பண்டுமானால், உள்ளூர் பாளர்களாக நினைக்கா ாக நினைக்கவேண்டும்" தற்காக, எகிப்திய இஸ் புவர்களுடன் இணைந்து
அவசியத்தைத் தன்னு குப் புரியும்படி எடுத்துச்
எச்சரிக்கை உணர்வுக்கு இருந்தது. ஐரோப்பாவுக்கு அங்கிருந்து வருகிறவர்கள் மதத்தைப்பரப்ப வந்தவர் நக் கால வழக்கம்.
லியனுக்கு சவாலாக
a 9
நபிம்போரி
மந்தவி
கூடிய ஆரம்பச் சலசலப்பு ப்பதற்காக, நாங்கள் உங் க்க வரவில்லை" என்று ய கட்டாயம், நெப்போலி லாம் பற்றி அவர் நிறைய ண்டதற்கும் இஸ்லாமிய கவேண்டும் என்று வலி முக்கியமான காரணம். த மதச்சார்பின்மை அல் அவருடைய விரோதிகள் 5 கதை பரப்பினார்கள். .ய படைகளில் இஸ்லாமி க்கையில் சேர்த்துக் கொள் அவரே முஸ்லிமாக மாறி நந்திகள் பரவின. |ல்லை, நான் முஸ்லிம் ம் மதத்தை மதிக்கிறேன், றுகிறேன். ஆனால் முஸ் - இப்படி நெப்போலியன் நாயிற்று. கத் தங்களுடைய கட்டுப் ண்டும் என்கிற நோக்கத் படைகள் அங்கே வந்திறங் இருந்த சில பிரதேசங்கள் தன. மற்றவர்களை மிரட் டியிருந்தது. என்ற முக்கிய நகரத்தைக் ாலியனின் படைகள் தலை பயணமாகின. அங்கே மாம ம்சத்தைச் சேர்ந்தவர்களு ண்டியிருந்தது. கய்ரோவை அடையுமுன், களை எதிர்கொண்டு தாக் umir” (The Battle Of The ல) என்று அழைக்கப்படும் யனுக்குக் கடும் சவாலாக
5 அந்தப் பகுதிகளை அடி த மாம்லூக் வம்சத்தினர்,
தார். நம்மிடமும் குதிரைகள் உண்டு. ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கி றது. ஆவவே, வலியச் சென்று ஆபத்தை விலைக்கு ( வாங்கிக்கொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்தார். குதிரை, காலாட்படைகளைச் சுற்றி, பீரங்கிகள், கன ரகத் துப்பாக்கிகள் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டார் கள்.
இதனால், மாமலூக் வீரர்கள் எப்படிச் சுற்றி வந்தாலும், அவர்கள் பிரெஞ்சுப் பீரங்கிகளையோ, துப்பாக்கிகளையோதான் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வொருவராக நெருங்க நெருங்க, நெப்போலியனின் வீரர்கள் சுட்டுத்தள்ளிக்கொண்டே இருந்தார்கள். இரண்டே மணி நேரம் மாமலூக் படைகள் சிதறிப்போய்ச் சிதறிவிட்டன. கெய்ரோவில் இருந்த் மீதி மாமலூக் வீரர்களும், தப்பித்து ஓடிப்போனார் / கள்.
இதன்மூலம், கெய்ரோ நகரமும், பெரும்பான்மை எகிப்தும் பிரெஞ்சுப் படையின் கட்டுப்பாட்டில் வந்தன. நெப்போலியனுக்கு மிக முக்கியமான வெற்றி இது.
ஆனால், "அப்பாடா என்று சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, வெற்றியைக் கொண்டாடமுடியவில்லை. காரணம், பிரமிட் போர் (21 ஜூலை 1798) முடிந்து, பத்து நாள்களில் (1-2ஆகஸ்ட்) நிகழ்ந்த வேறொரு போர், அவர்களுடைய முந்தைய வெற்றியை நசுக் கித் தேய்த்து அழித்துவிட்டது.
நெப்போலியன் பிரான்ஸிலிருந்து கிளம்பிய போது, அவர் எங்கே போகிறார், ள்தற்காகப் போகி றார் என்ற யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இந்த ஆள் ஏதோ விஷயம் பண்ணப்போகிறார் என் பதுமட்டும் இங்கிலாந்துக்கு நன்றாகத் தெரிந்திருந்
另gl- 犯 ஆரம்பத்தில், அவர் இங்கிலாந்தைத் தாக்க வருவார் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந் தார்கள். அவருடைய படையை எதிர்கொள்வதற் கான ஏற்பாடுகளோடு காத்திருந்தார்கள். ஆனால், நெப்போலியன் வேறு திசையில் செல்ல, இங்கிலாந் துக் கடற்படைக்கு ஏமாற்றம். 線 நெப்போலியன் எங்கேதான் போனார் என்று துப்பறிய ஆரம்பித்தார்கள். மத்தியத் தரைக்கடல் பகுதி முழுவதும், இங்கிலாந்துக் கப்பல்கள் பிரெஞ் சுக் கப்பல்களைத் தேடி அலைந்தன.
இதற்குள் *XXXXXXXX,o

Page 12
“ඩ් 2 →,
12
அயலிலுள்ளவர்களினால் அந்தச் சின்ன வீடு நிறைந்து விட்டது. வீட்டில் கிழக்குப் பக்கக் கோடியில் வைக்கப்பட்டிருந்த வாளிகளிலும் கிடாரங்களிலும் பெண்கள் நீர் நிரப்பிவிட்டிருந்தனர்.
அந்த வட்டாரத்தில் அவர்களுள் வயதுக்கு மூத்தவர். எனக் கருதப்படும் சின்னப்பன் வாழை இலை போட்டு அதன் மேல் நெல்மணிகளைப் பரப்பி செம்பில் மாவிலைகளை அடுக்கி அதன் மேல் தேங்காயை ஏற்றி நிறைகுடம் வைத்து முடித்தார். சந்தனத்தைக் குளைத்துத் தேங்காயில் பொட்டு வைத்து விட்டு அதன் மேல் குங்குமத்தை இட்டு விட்டு "இஞ்சை எல்லாம் ஆயித்தம் |பிள்ளையைக் கூட்டி வாங்ககோவன்' என்றார்
சின்னப்பன்.
வல்லியப்பன் வெள்ளை வேட்டியைக் கட்டி, சால்வையால் தலைப்பா கட்டி தலைக்குத் தண்ணிர் ஊற்ற தன்னை ஆயத்தப்படுத்தினான். முதல் தண்ணி தாய் மாமன் தான் ஊற்ற வேண்டும் என்பது அவர்களால் காலம் காலமாகப் பேணப்பட்டு வரும் சம்பிரதாயம். அவன் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட் டிருந்தாலும் பொல்லை ஊன்றியவாறே தன் தாய் மாமன் கடமையை நிறைவேற்ற வந்துவிட்டான். ஒடியாடி வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த செல்லியும் அறிந்து வந்துவிட்டாள். சில இளம் பெண்கள் ஒரு துணியால் முக்காடு போட்டு முத்துலட்சுமியை வெளியே கூட்டி வந்தனர். சின்னன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றாள். விதவை ಹ இப்படியான நேரங்களில் முன்னுக்கு நிற்கக்
கூடாது என்பது அவர்களின் கட்டுப்பாடு.
சின்னப்பன் குத்துவிளக்கைக் கொழுத்தி விட்டு, கண்ணை மூடி ஒரு முறை சிவசிவா என்று விட்டு தேங்காயை எடுத்து-வெட்டுக் கத்தியால் உடைத் | தேங்காய் இரண்டாகப் பிளந்தது. எல்லோர்
முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.
சின்னப்பன் "அவள் அதிட்டக்காரி என்று விட்டு "வல்லி வா.வா. பிள்ளையாரை நினைச்சுக் கொண்டு மூண்டு கிண்ணம் தண்ணி ஊத்து' என அழைத்தார். வல்லியப்பனும் தாய் மாமன் உரிமை யுடன் நீரை அள்ளி ஊற்றினார். அடுத்து செல்லியும் கிண்ணத்தை வாங்கி மாமியின் உரிமையுடன் ஊற்றினாள்.
செல்லியின் தம்பியான கதிரனும், மனைவியுமே பெற்றோருக்கான கடமைகளைச் செய்ய வந்திருந் தனர். கதிரன் கிண்ணத்தை வாங்கி முத்துலட்சுமி யின் தலையில் ஊற்றினான்.
பின்பக்கமாக சற்றுத் தொலைவில் நின்று மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த சின்னனுக்கு |ஓ வென்று கதறி அழ வேண்டும் போல இருந்
தது. சின்னனின் கணவன் இறந்து விட்டது உண்மை தான். எனவே தன்னை விதவை என் ஒதுக்குவதற்காக (8W அவள் கவலைப்படவில்லை. ჯგსა ஆனால் முத்து தகப்பனில்லாத பிள்ளையில்லை. அவளுக்கு இரவல் தாய் தகப்பன் நீர் ஊற்றிய போது விதானையார் மேல் ஆத்திரம் ஆத்திரமாகத்தான் வந்தது. ஆனால் தனது பேர் சொல்ல ஒரு வாரிசைத் தந்தவர் அவர் தான் என நினைத்த போது அவளின் கோபம் மறந்து தணிவது போலிருந்தது.
உறவினர் அனைவரும் நீரூற்றிய பின்பு தலையைத் துடைத்து உடுப்பு மாற்றிவிட்டு
சன்னனின் வீடு அன்று கலகலப்பாகி விட்டது.
உள்ளே அழைத்துச் செ வீட்டுக்குள் நின்ற சி பிட்டார். அவள் உள்ளே வின்ரை காலிலை விழு முத்து காலில் விழுந்து 6 "பிள்ளை தெற்கைப் நினைச்சுக் கும்பிடு” என்று சொல்லி விடுவாரோ என பயந்து கொண்டி ருந்தா வேளையாக அப்படி நடந்து விடவி "சரி. சரி. இனி பிள் கொடுங்கோ' என்று வி போய்விட்டார்.
எல்லாரும் தேநீர் அ கையில் ஐஞ்சோ, பத்தோ புறப்பட்டனர்.
எல்லோரும் போன பி6 முத்துலட்சுமியின் அருகி முகத்தை இழுத்து தன் கொண்டாள் சின்னன். அ6 முடியவில்லை. அவள் வி தாள்.
முத்துலட்சுமி மிரட்சிே அழுகிறாய்?" "நீ தகட் இல்லையடி’ என்று ப8 போலிருந்தது. அவள் ெ அடக்கிக் கொண்டாள்.
'சந்தோஷம் தாங்க விம்மலுடன் கூறி விட்டு
விட்டாள் சின்னன். அ
அழகையும் பார்த்த டே கருவிலையே அழிக்க நிை அவளுள் ஒரு முறை எழு
தென்னோலையை அவள் போட்டுப் பின்னிக் கொண் தீர்மானித்துக் கொண்டாள் அவள் மாலை நான்கு ம வந்து ஒலை பின்னத் தெ uLL 6oo6o 356ń6öT 6T6öoT யொழிய அவன் வந்து சேர பின்னி முடிந்த பன்னிர6 அடுக்கின் மேல் வைத்து அவன் வந்து கொண்டிருந்த புன்முறுவலுடன் "என்ன ம வை நல்லாய் நடந்ததோ” 6 "நேற்று ஏன் என்னிலை கேட்க நினைத்த அவள் சி கொண்டு "ஒ எங்கட வசதிக் என்றான்.
"அப்ப உனக்கு நல்ல ச என்றாள் அவள். சொர்ண
கதைக் ,டுதி” ே ჯნwზ வெளியே செ|
பொதுவாகவே "நல்ல ச வைத்தான்.
“எப்படியும் முத்து கு என்றாள் சொர்ணம் மெல் அத்துடன் ஒரு பெருமூச்சு இளையவன் அப்பா "ஏன்.ஏன் அப்படிச் சொல் நீ அவளின்ர முறை மச் சொர்ணம் அவனின் முகத் அது ஓடிக் கறுத்தை தவறவில்லை.
 
 
 
 
 
 

றனர். னப்பன் சின்னனைக் கூப் வர, வா."பிள்ளை கொம்மா து கும்பிடணை’ என்றார். boInFüdfilesontesir. பாத்து கொப் பரை எங்கே கிழவர் ச் சின்னன் ா. நல்ல துவும் 606). ளைக்கு சாப்பாட்டைக் டு சின்னப்பன் வெளியே
நந்தி விட்டு பிள்ளையின் காடுத்து ஒவ்வொருவராகப்
புசின்னன் உள்ளே போய் ல் குந்தினாள். அவளின் நெஞ்சுடன் அனைத்துக் ளால் அழுகையை அட்க்க ம்மி விம்மி அழ ஆரம்பித்
urrG (85i Liteit '66OTibLDIT பன் இல்லாத பிள்ளை மாகக் கத்த வேண்டும் பரும் சிரமப்பட்டு அதை
முடியேல்லை" என்று மகளின் தலையை வருடி வளின் இளமையையும், ாது "இவளையே நான் னச்சனான்’ என்ற கேள்வி ந்தது. அப்படித் தன்னைச் செய்ய விடாமல் தடுத்த விதா  ைன யாரை
நினைத்த போது
ரலுெளில்ன்:
உடனடியாகவே ஓடிப் போய் அவரின் காலில் விழுந்து அழ வேண்டும் *போல் தோன்றியது.
ஒரு பெருமூச்சுடன் _மீண்டும் அவள் முத்து -லட்சுமியை நெஞ்சுடன் அனைத்துக் கொண்
**
அன்று மாலை எப்ப டியாவது இளையவ னுடன் கதைப்பது எனத் திட்டவட்டமாக முடிவு செய்து கொண்டாள் சொர்ணம். அதற்கு ஒரே வழி பின் முற்றத்தில் பரும் பாதையின் குறுக்கே டிருப்பதே ஒரே வழி எனத் அவள். ணிக்கே பின் முற்றத்திற்கு டங்கி விட்டாள். பின்னப் விக்கை அதிகரித்ததே வில்லை. ாடாவது ஒலையை ஒலை விட்டுத் திரும்பிய போது ான். அவள் மெல்லிய ஒரு சாளின்ரை தண்ணி வார் னக் கேட்டு வைத்தாள். சீறி விழுந்தனியள்” என்று Dப்பட்டு அதை அடக்கிக் தத் தக்கமாதிரி நடந்தது."
தோஷமெண்டு சொல்லு" இப்படி சிரித்துக் ம் போதுதான் தனக்கு Dயான சந்தோஷம் ஏற்படு ன்பதை அவன் எப்படி ல்ல முடியும்? ஆனால் தோஷம்" எனச் சொல்லி
ந்து வைச்சவள் தான்' லிய கேலியுடன். ஏனோ வரத்தவறவில்லை. த்தனமாகக் கேட்டான் |றியள்.? னல்லே?" என்று விட்டுச் தப் பார்த்தாள். திடீரென அவள் கவனிக்கத்
சுடர் ஒளி05, பெப்ரவரி-11, பெப்ரவரி 20
கறிபுளியை வேண்டி பெட்டைக்கு வடிவாய்
அவன் ஒரு விதமான தடுமாற்றத்துே சொன்னான் "நான் அப்பிடி ஒண்டும் நினைக் (36666ು'
ஏனோ அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சில் ஒரு மெல்லிய இனிமையைப் பரவ விட்டன. முகத்தில் மெல்லிய செம்மை படர்ந்தது. "நான் சீவிப் போட்டு வாறன்" என்று விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். தான் அவனைக் காதலிக்கவோ திருமணம் செய்யவோ முடியாது என்பது நன்றாகவே தெரிந்தும். அவன் இன் னொருத்தியை விரும்பவில்லை என அறியும் போது ஏன் தன் மனம் இப்படிச் சந்தோசப்படுகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அது ஒரு வரக்கூடாத உணர்வு என்பது தெரிந்திருந்தும் அவளால் அதைத் தவிர்க்க முடியவில்லை.
ஏனோ அவளையறியாமல் இளையவனுக்கு உப்புக் கல்லு வைத்துச் சுட்ட போது நான் "ஐயோ' என்றதும் சின்னன் பார்த்த அந்தப் பார்வை நினை வுக்கு வந்து போனது.
அவள் வேறு ஒரு ஒலையை எடுத்துப் போட்டு பின்னத் தொடங்கினாள். அவன் சீவி முடித்துவிட்டு வரும் போது மாடுகளுக்கு கிழித்துப்போடும் ஒலை கள் இல்லாமலே வந்தான்.
அவள் கேட்டாள் 'ஏன் ஒலை வெட்டயில் 606).03u?'
'இல்லை இண்டைக்கு ஒலை கிழிக்கச் சின்னன் மாமி வரமாட்டா.அது தான் ஒலை வெட்டேல்லை”
"அப்படியே அப்ப வா கொஞ்சம் வைக்கல் கிள்ளி மாட்டுக்கொட்டிலிலை போட்டிட்டுப் போ' என்று விட்டு வைக்கோல் போரை நோக்கி நடக்கத் தொடங்கினாள் சொர்ணம்.
வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை இழுத்துப் போட்டுக் கொண்டே அவள் கேட்டாள் "இனி சின்னன் வருமட்டும் நீதான் மாட்டுக்கு
வைக்கல் கட்ட வேணும், என்ன"
"அதுக்கென்ன அது ஒரு சின்ன
"உனக்கு துணைக்கு ஒவ்வொரு நாளும் நானும் வருவன்' என்றாள் அவள்.
அவன் கேட்டான் "இந்தச் சின்ன வேலைக்கு இரண்டு பேர் வேணுமே!’
“வேலை சின்னனோ பெரிசோ, இரண்டு பேரும் கட்டாயம் வேணும்” எனச் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு வைக்கோலை இழுத்துப் போட்
Tem. " .
இவளின் வார்த்தைகள் விளங்கியது போலவும், அதே வேளையில் விளங்காதது போலவும் ஒரு வித மான குழப்பத்தை அவனுள் ஏற்படுத்தின. ஆனால் அவை மனதில் ஏதோ ஒரு வித இன்பக் கிளுகிளுப்பை எற்படுத்தியதை உணரத் தவற வில்லை.
அவன் குனிந்து வைக்கோலை அள்ளிக் கொண்டு போய் மாட்டுத்தொட்டிலில் உதறிப் போட்டான். பின்னால் வந்த அவள் இடுப்பில் கை வைத்தவாறு அவனைய்ேப்ார்த்துக் கொண்டு நின் றாள். அவனின் உரமேறிய உடம்பில் ஒரு தனி அழகு இருப்பதாகவே அவளுக்குப்பட்டது.
அப்போது தான் எங்கிருந்தோ வந்து கால் முகம் கழுவ கிணற்றடிக்குப் போன விதானையார் இளையவனைக் கண்டு விட்டார்.
“இளையவன் இஞ்சையே நிக்கிறாய்?" என்ற விதானையாரின் குரல் கேட்டு சொர்ணம் திடுக் கிட்டுத் திரும்பிப்பார்த்தாள்.
"என்ன வைக்கல் அள்ளிப் போடுறாய். சின்னன் இண்டைக்கு வர மாட்டாளே”
"ஓ.முத்தாச்சியட்டைச் சொல்லச் சொல்லி விட்டவ"
"பரவாயில்லை நாலைந்து நாளைக்கு நிண்டு
அரைச்சு சரக்குத் கறி வைத்துக் கொடுத்து கவன மாய் பாக்கச் சொல்லு என்ன"
"ஒமய்யா" என்றான் அவன். "மற்றது நாளைக்குப் பகல் சின்னனை வந்து சந்திக்கச் சொல்லு என்ன!” என்றார் விதானையார்.
"ஒ. ஓமய்யா! என்றான் இளையவன். பின் விதானையாருக்கு வைக்கும் கள்ளு முட் டியை வேலியில் கொழுவி விட்டு வெறும் முட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் இளையவன். ஆனால் அவளின் மனம் மட்டும் சந்தேர்சமும் குழப்பமும் கலந்த ஒரு உணர்வுக்குள் சிக்குப்பட்டு தள்ளாடிக் கொண்டிருந்தது. விதானையார் அப் பால் போய் மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்ற சொர்ணம் இளையவன் பின்னால் ஓடிப் போய் "ஏய் நாளைக்கு ஒரு விசேசம்' தெரியுமே எனக் கேட்டாள். அவன் வியப்புடன் "என்னது?” எனறான.
"நாளைக்குச் சொல்லுறன்' என்று விட்டு சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி விட்டாள் அவள்.
தொடரும்)
". 12

Page 13
இணையா எண்ணம் 虫 கரில்லை
கைக்குட்டைக்குக் கூட
என்னை կ60/60/605 կrflպն) பிடிக்கவில்லை பூவையர்க்கு சிந்தும் கண்ணிர்த்துளிகளை 6urIdol (OIGOtb (805606) 19606060 அதனால் முழுமையாக புருசனை மதிக்கும் ஏற்கமுடியவில்லை பெண்களுக்கு, வேறு நான் தண்ணிர் வார்க்கும் կՓմ) ஒன்றும் தேவையில்லை போது அந்த |Dy606060!Uöf örlDIböl வெண்றோஜா கன்றுக்குக் மன்னினில் பிரசவிக்கும் Boyl- மாதர்க்கு ஈடு இல்லை! என்னை பிடிக்கவில்லை என்னுள் இயல்பு மனநிலை கணவனை மகிழ்வித்து : விட்டது கஸ்ரத்தை எதிர் கொண்டு
கல்றை வரையும் அந்த பேனாவுக்குக் கூட கற்பூரம் போல் வாழும் என்னை பிடிக்கவில்லை காரிகைக்கு நிகரேதுமில்லை! நீ நெடுக உன் சோகத்தையே எழுதுகிறாய் என்று
அந்த முகம் பார்க்கும் கண்ணாடிக்குக் கூட என்னை பிடிக்கவில்லை என் அகத்தினுள் சாந்தம் இல்லை என்று தெரிந்துவிட்டது. கவிதை எழுதும் கடதாசிக்குக் கூட என்னை பிடிக்கவில்லை அதில் துன்ப இசை ததும்புகிறது போலும்
தன் உணர்வுகள் தடுமாறி பதற்றப்படுகின்றனவே தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை போலும்
- ஆமுல்லைதிவ்யான் -
இரவுகள் கடந்த கரி இன்னொரு முறை வருவதில்லையா? இரவுகள் என்று நிலவு S6ODL Deppä &ßLf55g56öoTLIT தேய்கிறேன் என்பதற்காய் தேன்நிலா வருந்திக் கொண்டே வளர மறுத்ததா? மடிந்து விடுவேன் - மறுநாள் என்பதற்காய் மொட்டுக்கள் பூக்காமல் இருந்ததில்லையே வாழ்க்கை ஒருநாள் என்பதற்காய் - ஈசல்கள்
வாழை மரங்கள் அலட்டிக் கொள்வதில்6 உன்னிடமேஓர் அழகான உதாரணமி
இறக்கை விரிக்க மறுத்ததுண்டா?
திருப்பி அடிக்கப்படுகிறேன் என்று ஜூ' அலைகள் ஓய்ந்து 3:... . . - என்.அ கநி கா
விடுவதில்லையே.
ஆயுள் ஒன்று என்று
ܢܠ
சுடர் ஒளி 105, பெப்ரவரி - 11, ப்ெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

SDD60õLDLü906) அற்புதப் படைப்பு அரிவையும் என்றால் 0lbiod footbalóbaDoD DLö6öTip 66b60nob மனையிலும் - ஏன் வாழ்விலும் மகிழ்ச்சியி
- கவிக்குயிலன்,
சேனையூர்.
விடுதலை. எத்தனை வேதனைகள் எண்ணற்ற சோதனைகள் முடிவில்லாத் துன்பங்கள் முடியவில்லை அவலங்கள்
யார் துடைப்பார் கண்ணிரை யார் புரிவார் அவலத்தை நிலை தடுமாறுகின்றேன் நிம்மதி இல்லை இங்கே
தமிழர்க்கா இந்த நிலை தடுமாற மாடீடோம் என்றும் உணர்வது உள்ளவரை உழைத்திடுவோம் தமிழர்க்காய்,
-മ2% -
காதலாவது எனக்காவது என்று சொல்லி வந்தேன்! காதலில் நேசமில்லை வேசம்
D"(B(8D என்று தூற்றியும் வந்தேன்! அறியாதவை உலகில் பலவுண்டு 6TGO அறியவந்ததும் அந்தக் காதல் மூலமே! அது தான் அந்தக் காதலின் ஒரேயொரு பலனும் கூட! மற்றபடி தவிப்புகளின் குவிப்புக்குப் பெயர் காதல் என்பேன்!
சுரேந்திரஜித் - நன்றியுள்ள மிருகம்
என்னை தினமும் வட்டமிட்டு வந்தாயே! நான் எங்கு சென்றாலும் - நீ என் துணைக்கு இருந்தாயே! இன்று எங்கு சென்றாயோ? ஆறறிவு படைத்த மானிடரை விட ஐந்தறிவு படைத்த - நீ என்னிடம் பாசமாக இருந்தாயே! தற்சமயம் எங்கு சென்றுவிட்டாயோ? மீண்டும் வந்திடுவியா? என் யூளியே! என் வீட்டுக் காவலுக்காக அல்ல எனக்கு துணையாகஏனெனில் எனக்கென இருப்பது
மட்டுமே!!! - வசந்தமது

Page 14
14
சேன் உ/ைன் அசின்
நளை கொள்ளை Gg5TT GÖÕŌTL
L6) இளைஞர்களின் l୦୩ ால்லி வந்தார். நடிகை அசின் கவர்ச்சிக்கு மறுப " 際டேர்ன் றெஸ்க தமிழில்குடும்பபங்கான பத்திரங்களிலு த கட் டுப்பாட்டுக் ளிலும் மட்டுமே நடித்தார். இந்தியிலும் ೨To : ரில் கவர்சல்
பூர் தறிணி, லண்டன் quïhaft). LIL-Thio ... . . " 蠶 நிறைய | ங்களில் பூர்ர்சியாக நடிக்கி கேட்டு
...
gഞഖകഞ്ഞബ് மறுத்து óLLTT、 G) U GOT 45 இப்படிப்பட்ட அசின் தற்போது @(ဇုန် வறிந்தி படத்தில் உள்ளார். அவர் 32. GTIGT ஹவுஸ்புல ཧ7 ஆடை நீச்சல் 。öLu?ao西、 சம்மதித்துள்ளார். சக ந?
ளை சமாளிக்க ر. குறைப்பு செய்து ஆபாசமாக ந191 பதால் போட்டிகளை
ர்ர்ரிக்கு குதித்துள்ளார். . ... ju, III-♔
T டையில் நடிப்பதிை "" asriri
Lih) 2.0); 莎蒙
சஜித் நடியட் வால' بر(ایری,\~--سمبر
இன் தயாரிப்பாள ஒஸ் போன்ற நாடுகளில்
அவர் கூறும்போது 11  ܼ . . . . .  ̄ ii) It, Ladd, _9/ 虏 : கதைக்கு தேவை என்பதால நீச்சல் உடையில் நடி [51 . . . リ' .
TI. ஒன் சம்மதித்தார் என்ற . பெ. கவர்ச்சி யும், 、罗门 ஒளிமான உலகில் முதிக்கும் ஒர் ஆயுதி0" இந்த "
- jou II DDD நிர்வாணமும் ஆதிக்கம் செலுத்தி வருவது ஆரோக்கியமற்.
வே நோக்கப்படுகின்றது:
உலகிலேயே முதல் முறையாக என்று சொல்லக் கூடிய அளவுக்கு தமிழ் சினிமா தயாரிப்பில் ஒரு சமாச்சாரம் நடந்திருக்கிறது. அதாவது போட்டோகிராபர்களும் வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள். ஒருவர் இருவரல்ல 5000 பேர்!
படக் கம்பெனிக்குப் பெயரே போட்டோ அண்ட் வீடியோகிராபர் ஸின் பி அண்ட் வி எண்டர்டெயின்மெண்ட் லிட் என்று வைத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முதல் படத்துக்குப் பெயர் முயல் முயல் என்றால் சுறுசுறுவென ஒடித் திரியும் முயல் என்ற அர்த்தம் முயற்சி என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.
கண்டுபிடி கண்டுபிடி, புழல் படங்களில் நடித்த முரளி இந்தப்படத்தில் ஹீரோவாக வும் போராண்மை படத்தில் நடித்த சரண்யா நாயகியாகவும் நடிக்கிறார்கள். ராஜ்குமார் பிரபு, மீரா கிருஷ்ணன், ஷிவானி உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்ததுன்பத்தையும் அனுபவித் திராத மூன்று நண் பர்கள், கல்லுரிப் படிப்பு முடிந்து ஏதாவது ஒரு பிஸினஸ் பண்ணலாம் என இறங்கும் போது, அவர்களின் வாழ்ககையையே புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம் தங்களுக்கு வந்த அந்த கஷ்டம் வேறு யாருக்கும் வராமல் இருக்க அவர்கள் செய்யும் முயற்சிகள் தான் இந்த முயல்,
மதுரை, ஆண்டிப்பட்டி, சனி புமை சாயங்காலம் 5 மணி போன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எஸ்.பி.எஸ் குகன் இயக்கும் படம் இது சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தை ஸ்டில் கேமராவில் படமாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் குகன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு ஜேவி இசையமைக்கிறார். 5000 போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் உருவாக்கும்
இந்தப் படத்தின் ஆரம்ப விழா வில் படத்தின் பாடல்களையும் வெளியிட்டு புதுமை செய்தனர்.
வர்ச்சிக்கு மாறி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ശ്രഗ്രമ് ബൈ ഗ്രീ
ஆரம்பத்தில் அனிமேஷன் 3 டி படம் ப0ற அளவுக்கு இருந்த கோச்சடையான் இப் போது ஒரு மெகா படமாக உருவெடுக் பத் தொடங்கியுள்ளது.இந்தப் படத்தில் ஏற்கனவே பெரிய நட்சத்திரங்கள் ரஜினியுடன் கை கோர்த்துள்ள நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார். ரஜினிக்கு அடுத்து முக்கிய பாத்திரத்தில் சரத்கு மார் நடிக்கிறார்.
கோச்சடையான் படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினி காந்த் தனது டிவிட்டர் இணையத்தில் கோச்சடையான் படத்தில் சரத்குமார் அங்கிள் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராணா படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹற்மான் இசையமைக்க, சினேகா ரஜினிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கெனவே ஆதி, சினேகா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேத்ரீனா நாயகியாக நடிக்கிறார்.
മീറ്ററീബഗ്ഗ്
ஷங்கரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள நண்பன் படம் வெற்றி கரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த பட் அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்கு பிறகு, சிறிது காலம் குடும் பத்துடன் ஒய்வு எடுக்க முடிவு செய்துள்ள ஷங்கர், கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத் திற்கு ஒரு படத்தினை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். படத்திற்கு யார் ஹீரோ என்பது குறித்து எந்த ஒரு தகவலையும், தயாரிப்பு நிறுவனமோ ஷங்கரோ சொல்ல வில்லை. தற்போது இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது. ஆசுடின் + த்ரில் கலந்த இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி யுள்ளன. படத்தின் பெயர், இசையமைப்பாளர், ஹிரோயின் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ഗ്ലൂ10 ഓർമ്മ മൈസ്പ്രീ
கே.வி.டி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் சார்பில் லோகநாதன் தயாரிக் கும் 3டி படம் அம்புலி. பார்த்திபன், அஜெய், முரீஜித், சனம் உட்பட பலர் நடிக்கிறார்கள். 3டி படம் என்பதால் அதற்கான கண்ணாடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக் குனர்கள் ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயணன் கூறியதாவது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழில் வரும் முதல் 3டி படம் இதுதான். குழந்தைகள் முதல் ப்ெரிய வர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சில மர்ம மான நிகழ்வுகளை அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நினைத்து நடுங்குகிறார்கள். அவற்றில் உள்ள உண்மை என்ன என்று நாயகனும் நாயகியும் கண்டு பிடிப்பது கதை. தமிழ் நாட்டின் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 3டிக் கென்று தனியாக உள்ள தியேட்டர்களில் கண்ணாடி அவர்களே வைத்திருப்பார்கள். பொது வான தியேட்டர்க ளுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் கண்ணாடிகள் தயாரித்து வருகி றோம். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 50 லட்சம் கண்ணாடிகள் வரை தயாரிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.
ഗ്രീച്ചര கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் காதல் சரண்யாவைப் பற்றியது தான். அம்மணி காதல், பேராண்மை என சொற்ப படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்நிலையில் மழைக்காலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சரண்யாவுக்கு இதுவரை அவர் வாங்கிராத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
காரணம் அம்மணி படத்தில் நிர்வாண போஸ் கொடுக்க இருப்பது தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்? ஓவியக்கல்லூரி யில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு காட்சியில்
சொல்ல ஐய்யோ ஆளை விடுங்கள் என அலறி அடித்து ஓடி இருக்கின்றனர் பல ஹிரோயின்கள். இந்நிலையில் அந்த டீலுக்கு ஒப்புக்கொண்டு கத்தையாக சம்பளமும் வாங்கிக் கொண்டு
இது என் கேரியரில் ஒரு பிரேக் தரும் என தைரியமாக களம் இறங்கியிருக்கிறார்
சரண்யா என கிசுகிசுக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
卧
நாயகி நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டியிருக்கிறது என இயக் குநர் தீபன்
சுடர் ஒளி 05 பெப்ரவரி-1 பெப்ரவரி 2012

Page 15
缸
15léს
புவர்
|றது 156)
Lusit
கள்.
நடிகை தமன்னா தற்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் எ ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம் ஒரு னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ் தனுஷடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக் மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம். ஹைதராபாத் வந்தால் ே கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வே
色 KE) U5 தான் தெரியவில்லை. மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகி தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.
| | සmෂතීo ෂිතීoණතඛo
| I - S565 unTEOTIT
நண்பன் i I gj வறிரோயின் இலியானா! சமீபத்தில் பத்திரிக்கையாள ஒருவர். உங்களுக்கு ' காதல்? என்று கேட்டார். இலியானா 6r681aj, (g) u JITTI ārā ♔ഭിജ്ഞ) நான் தேடு நபர் இதுவரை grgöscm5cmsg" 1 ல்லை என்று கூறின
மேலும் என்னு-ை ஆரிப்பட்ட வாழ்க்கைக்கு
ΒΙού Πυπ, ΕGοοπεπτιδουπίδιο Ειρές (υρις ο Θεί திருப்பதால் அவர்களது காதலர்கள் பிரபுதேவா பிரசன்ன கல்யானத்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட் G67675
முநீராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தில் சீதை Geuーリー 。 "pe Láu Lエ புக்கொள்ளவில்லை நயன், ஆனாலும் தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் அவருக்கு நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் எதையும் ஏற்காமல் இருந்தார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டீர்களா? என்று கேட்டபோது பதில் சொல்லாமல் நழுவி வந்தார். தற்போது பிரபு தேவா இந்தி படம் இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில், தசரத் இயக்கும் சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் நாகர்ஜூன் ஜோடியாக நடிக்க ஒப் புக்கொண்டிருக்கிறார் நயன்தாரா நயனுக்கு இதில் சம்பளம் ரூ.15 கோடியாம் காதல் கதையான இதன் ஷட்டிங் மே மாதம் தொடங்குகிறது. இதனால் பிரபு தேவா - நயன்தர திருமணம் தள்ளிப்போகிறது. அமராவதி LOGUI). தொடர்ந்து நடிப்பது பற்றி எதுவும் கூறாமல் இருந்த அறிமுகமானவர், நயன்தர திடீரென நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது 'ாமை வருஷமெல் சினிம வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தம் பஞ்சதந்திரம் உே பிரசன்னாவை காதலித்து வரும் சினேகாவும் 1994 UL šegrafi நடித்திரு சமீபகாலமாக நடிக்காமல் இருந்தார். அவரும் நடிப்பை தெலுங்கு படங்களிலு தொடர முடிவு செய்திருக்கிறார். கோச்சடையான் நடித்துள்ளார் ஒரு வயதா படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். இதுதவிர சிங்கவிக்கு திருமணம் U. ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் படம் சரத்குமார் புள்ளது. மனது ബ நடிக்கும் விடியல் ஆகிய படங்களில் நடிக்கிறார் டாக்டராக உள்: திரு.
எப்படிப்பட்- - Lí வேண்டும், அவ என்னுடைய சொல்லுக்கு கட்டுப்படனுமா இல்லி என்று நான் தான் முடிவுே வேண்டும் என்று இலியா
கறினார்.
மார்ச்-இ
இப்படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு பிரசன்னாவை மார்ச் மாதம் 5ந்தேதி துெ
மணக்க முடிவு செய்துள்ளார். நடைபெறும்
பொலீஸ் பரம்பரையில் பிறந்த அண் ணன் தம்பிகள் மாதவனும், ஆர்யாவும்! எதிர்பாராமல் இவர்களது தந்தை திடீ ரென அகால மரணமடைய, அப்பா வின் பொலீஸ் உத்தியோகம் மகன் மாத வனுக்கு கிடைக்கிறது பயந்த சுபாவ முடைய மாதவன் முதலில் அதை ஏற்க மறுக்கிறார். அவருக்கு தைரியம் சொல்லி, அண்ணன் மாதவனை அந்த வேலையை ஏற்க செய்யும் அடிதடிக்கு அஞ்சாத தம்பி ஆர்யா, மாதவனுக்கு இறுதிவரை எப்படி உறுதியாக அவரது உத்தியோகத்தில் உதவி செய்கிறார்.? என்பதை காமெடி யாகவும், கலக்கலாகவும் சொல்லியிருக் கும் படம்தான் வேட்டை மொத்தமும்! இதனூடே அக்கா-தங்கைகளான சமீரா ரெட்டி-அமலாபால் இருவருடனும் மாத வன்-ஆர்யா இருவரும் இணையும் கல்யாணம் மற்றும் காதல் காட்சிகளை
யும் கலந்து கட்டி காதலாகவும், அதே நேரம் வேட்டை படத்தை விளையாட்டாக வும், விறுவிறுப்பாகவும் வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் என்.லிங்கு சாமி என்றால் மிகையல்ல!
mere E(
ーl』 -ー -
சுடர் ஒளி05பெப்ரவரி 1 apari 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠܐ ̄ ܐ܌ ப் பார்த்தாலும் So5SSo Los க மாறிவிட்டது. கள் வந்ததாகத் puq pyuq segonTiñ
இப்படி பக்தி ாதும் தமன்னா எடுகிறார் என்று
ராம். தற்போது
IJs NJ LI LI I
ØTTET
தமிழில் Uിൿ ତUT1}}
Gofu ' l - 55 apiril,
தம் ଉit!) ரிக்காவில் 6
ബ
அந்தகாலத்து எம்.ஜி.ஆர். பார்முலா
முக்கியத்துவம் உடைய பாத்திரங்கள் என்
கதை அவசர பொலீஸ்-100 எனும் பெய ரில் கடந்த சில வருடங்களுக்கு முன் கே.பாக் பராஜ் செய்த கதையும் கூட ஆனாலும், சலிக்காமல் புதிய விருந்தாக ரசிகர்களுக்கு புத்தம் புதுசாக வேட்டையை படைத்திருக் கிறார் இயக்குநர். அவரது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு பளிச்சிட்டிருக்கின் றனர் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால், அண்ணாச்சி ஹஸனதோஷ் ரானா, நாசர், தம்பி ராமையா, ராஜூ ரவிந் திரன், முரீஜித்ரவி, முத்துக்குமார், சண்முக ராஜன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரமும்
இரண்டு ஹிரோ சப் ஜெக்ட் என்றாலும், எந்த குழப்பமும் இல்லாமல் மாதவனுக்கும், ஆர்யா வுக்கும் ஈக்குவல்
பதால் பயந்த மனநிலை உடைய பொலீஸ்ாக மாதவன், அவருக்கு உதவும் தம்பியாக அடிதடிக்கு அஞ்சாத ஆர்யா என இருவ ருமே போட்டி போட்டுக் கொண்டு அசத் தியிருக்கிறார்கள்.
அவ்வாறே அக்கா-தங்கைகளான சமீரா ரெட்டி, அமலாபால் இருவரும் இரு வேறு கோணங்களில் பட்டையை கிளப்பி இருக் கின்றனர். வெறும் கவர்ச்சி மட்டு மின்றி இருவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது பாராட் டுக்குரியது.
வில்லன் ஹஸ்ரதோஷ் ரானாவின் பங் கும் படத்தை உயிரூட்டுகிறது.

Page 16
16
வேயதான நிக்கிக்கு எந்தப் பயமும் இல்லை. பதினெட்டாவது வயதிலேயே அவருக்கு அவரது பாட்டி மினி கார்களை வாங்கிக் கொடுத்தாள். அவருடைய தந்தையார் வெனிஸ் நகரத்தில் வர்த்தகப் பிரமுகர்களில் ஒரு முக்கிய புள்ளி. h அவரது மனைவி 25 வயதேயான மெர்லின். இருவரும் அழகிய இளம் தம்பதியினர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கார்ப்பந்தயங்களில் கலந்து ႔ရွိန္ဓီဖြု முன்னோடி வீரராக விளங்கினார். பிரிட்டனில் நடைபெறவிருந்த கார்ப்பந்தயத்தில் |ೇಳ್ತು கொள்ளப் பந்தயக்கார் வாங்க வங்கியில் கடன் வாங்கினார் நிக்கி. அதே வேளையில் இத்தாலியில் நடைபெறவிருக்கும் கார்ப்பந்தயத்தில் பங்குபற்ற பந்தயச்சங்கத்தின் தலைவர் என்ரோசின் ஒப்பந்தத்தில் நிக்கி கையெழுத்திட்டார். அதில் கலந்து கொண்டு நான்காவதாக வந்தார்.
அடுத்த ஆண்டில் அதே பந்தயத்தில் சம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜேர்மனியில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும் கலந்து கொண்டு ஐந்து தடவைகள் வெற்றியை
h Ffil" Lq60Tr Tîr.
மழை பெய்து கொண்டிருந்த போதிலும், பந்தய மைதானத்தில் மூன்று லட்சம் ரசிகர்கள் பந்தயத் தைக் காணக் காத்துக்கொண்டிருந்தார்கள். நிக்கி கடைசிப் பந்தயத்தில் கலந்து கொள்ளத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.
தன்னிரு காதிலும் மெழுகையும், பஞ்சையும் வைத்து அடைத்துக் கொண்டார். தீப்பற்றி எரியாத முகமூடியை முகத்தில் அணிந்து கொண்டார். இறுக்கமான உடையுடன் தலையில் இரும்புத் தொப்பியையும் போட்டுக் கொண்டார்.
y பந்தயம் தொடங்கச் சில வினாடிகளுக்கு முன் மழை நின்றது. நிக்கி மைதானத்தின் ஈரம் சற்று
| oż என்று காத்திருந்தார். பந்தயத்
தொடக்கத்தில் காரைக் கிளப்பிய போது மோசமாக h நடந்து கொண்டார். முதல் ரவுண்டில் அவர்
ஒன்பதாவதாக வந்தார். காரை மிகவும் வேகமாகச் செலுத்திப் பந்தயத்திற்கான தடயத்தை விட்டு உலர்ந்த பகுதியில் காரைச் செலுத்தினார். சுமார் அறுபது நிமிடமாயிற்று, கியரை மாற்றிச் சரியான பாதையில் மீண்டும் செலுத்தத் தொடங்கினார்.
இரண்டாவது சுற்றில் பாதிவழியிலேயே ஏதோ நடந்தது. சிலர் ஒப்பந்தக்காரன் பேர்சி ஒரு சக்கரத் தைக் கார் முன் உருட்டி விட்டதாகக் கூறினார்கள். சிலர் ஈரமாக இருந்த பகுதியில் மோதிக் கொண்டது என்றார்கள். நிக்கிக்கு அடுத்த கணம் என்ன நடந்தது என்று நினைவில்லை. அவர் மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் ஒரு மணி நேரமாகச் சுற்றிவருகிறார். அவருடைய கார் பாதையைவிட்டு விலகிக் கட்டடங்களின் மீது பாய்ந்து. கட்டுப்பாட்டினை இழந்தது. பெட்றோல் தாங்கி திறந்து கொண்டது. பேர்சி பின்னாலேயே நடுப்பாகத்தில் வந்து கொண்டிருந்தான். முதலில் பின்னால் வந்த கார் நிக்கியின் காரைச் சிறிது உராய்ந்த வண்ணம் போயிற்று. அதற்கு அடுத்துவந்த கார் வளைவில் திரும்பி கிறீச் என்ற சப்தத்துடன் பிரேக் போட்டுப் பாதையை விட்டு விலகி ஓடிய காரின் மீது * இடித்தது. உடனே கார் தீப்பற்றிக் கொண்டது.
கார் ஒட்ட உட்காரும் இடத்தில் நிக்கி இருந்ததால் பேர்சியால் தீயணைக்கும் பொருளை எரியும் காரின் மீது செலுத்த முடியவில்லை. நிக்கியின் இரும்புத் தலைக்கவசம் பறந்து போய்விட்டது. அவனது முகமூடியைத் தீ பொசுக்கி முகத்தையும் தீய்த்து விட்டது.
மற்றக் காரோட்டிகள் காரை நிறுத்திவிட்டு நிக்கிக்கு
கார் ஓட்ட உ தில்நிக்கி இரு யால் தீயணை ளை எரியும் செலுத்த மு நிக்கியின் இ கவசம் பறந்து (96)I6UTg (Lypë பொசுக்கி முக துவிட்டது.
உதவி செய்ய விரைந்தா இத்தாலிய நாட்டைச் சேர்
மர்ஜாரியோ. அவன் பாய்
பிணைத்துக் கொண்டிருந் முன்பக்கம் வந்து, காரின் ( நிக்கியை எரியும் காரிலிருந் எப்படியோ நிக்கிக்கு நட தீய்ந்த முகத்தைத் தொட்டு காப்பாற்றியவனிடம் "என் எனக் கேட்டார். “அழகாக GLUTuiu Qag-T6öIT 60TT6õT.
எரிந்து கொண்டிருந்த நிமிடங்கள் இருந்தார். கா அவற்றிலிருந்து எழுந்த வி சுவாசித்துள்ளார். அவரை 145 கிலோ மீற்றர் தொ ஒட்விக்ஷேவன் மருத் முதலில் எடுத்துச் சென்றார் கைகள் ஆகியவற்றில் த வேதனையால் துடிதுடி எலும்பும், விலா எலும்
போயிருந்தன. எல்லாவற்றி நுரையீரலில் விஷப்புகை நி அன்று மாலையே அவர் மாற்றப்பட்டார். அங்குதான் ளானவர்களுக்குச் சிகிச்ை வசதிகள், சாதனங்கள் இரு அடுத்த மூன்று நாட்க கவோ, பேசவோ அனும வீட்டில், டெலிவிசனில் க கொண்டிருந்த மெர்லினுக் மார்பு அடித்துக் கொண்ட யத்தைப் பார்க்காமல் பார்ை கொண்டாள். இறுதியில் க கண்ணுற்ற மெர்லின் செய்லி
அவளது வீட்டிலிருந்து வில் நடந்தது கார்ப்பந்த நிக்கியை 250 கிலோ மீ மான்கிம் மருத்துவமனைக் விட்டதாகச் செய்தி கிடைத் மான்கிம் மருத்துவம நிலையிலுள்ளவர்களை பர வாயிலில் நின்றுகொ பதற்றத்துடன். அவளது க கட்டுப் போடப்பட்டிருந் அடையாளம் காணமுடியா மோசமாக தீய்ந்து போய் மு கண்களும், மூக்கும் அள8 எல்லாமே கறுத்துப் (
 
 
 
 
 
 
 

ட்காரும் இடத் ந்ததால் பேர்சி ாக்கும் பொரு காரின் மீது டியவில்லை. நம்புத் தலைக் போய்விட்டது. மூடியைத் தீ ந்தையும் தீய்த்
கள். அவர்களில் ஒருவன் ந்த காரோட்டச் சம்பியனான து சென்று நிக்கி தம்மைப் த பெல்டை அவிழ்த்தான். மலே திறந்த பகுதி வழியாக து வெளியே இழுத்தான்.
க்கச் சக்தி இருந்தது. அவர் ப் பார்த்துவிட்டுத் தன்னைக் தோற்றம் எப்படியிருக்கிறது" இருக்கிறது” என்று அவன்
காரினுள் நிக்கி நாற்பது lன் பாகங்கள் எரியும் போது
வடிப்புகையைச் வானூர்தியில் லைவிலுள்ள துவமனைக்கு கள். அவர் முகம், க்காயங்கள் பட்டதால் த்தார். முகவாய்க்கட்டை புகள் சிலவும் முறிந்து
லும் மிகக் கொடிய அபாயம் றைந்திருந்ததுதான். மான்கிம் மருத்துவமனைக்கு இத்தகைய விபத்துக்குள் ச அளிக்கத் தேவையான ந்தன. ளுக்குள் யாரையும் பார்க் நிக்கப்படவில்லை. தனது ர்ப்பந்தயத்தைப் பார்த்துக் ந படபடவென்று வேகமாக து. சில சமயங்களில் பந்த வயை வேறுபக்கம் திருப்பிக் ர் விபத்துக்குள்ளானதைக் தறியாது திகைத்தாள். 300 கிலோ மீற்றர் தொலை Iம். புறப்பட்ட அவளுக்கு றர் தொலைவில் உள்ள கு எடுத்துச் செல்லப்பட்டு Sl. னையில் அபாயகரமான மரிக்கும் பகுதியின் அறை னடிருந்தாள் மெர்லின் ணவரின் தலையில் பெரிய து. அவனது தோற்றம் தபடி மாறியிருந்தது. முகம் மடங்காக வீங்கியிருந்தது. க்கு மீறிப் பருத்திருந்தன. பாயிருந்தன. அவனது
வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு முனகலும் உயிரின் கடைசிக் கட்டம் போலவே காணப்பட்டது.
டாக்டர் வெளியில் வந்தார். "அவ பிழைப்பாரா?” என்று மெர்லின் கேட்டாள். டாக்டர் தலையசைத்து விட்டு "உடலில் பட்ட தீக்காயங்கள் பற்றிக் கவலை யில்லை. கார் தீப்பற்றி எரிந்தபோது வெளிப்பட்ட விவடிவாயுவை நிக்கி அளவுக்கு மீறிச் சுவாசித் திருக்கிறார். அந்த வாயு நுரையீரலையும் தாண்டி உள்ளே சென்றிருக்கிறது. ஈரலின் இயக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. சில மணி நேரமே உயிருடன் இருப்பார்’ எனக் கூறினார்.
மெர்லின் இரவு முழுவதும் அழுதபடி இருந்தாள். மூடப்பட்ட கதவினுள் மரணத்தின் தலை வாசலை அடைந்த நிக்கி அதை ஏற்க மறுத்தார்.
ஒட்சிசன் குழாய் பொருத்தப்பட்டிருப்பது முதலிய வற்றிலிருந்து அவர் தனக்கு உயிருடன் தொடர்பு இருப்பதை நிக்கி உணர்ந்தார். அவரது மனத்துணி வைக் கண்டு டாக்டர்கள் வியந்தனர். அவரது மனத்துணிவைப் பாராட்டினாலும் அவர் இன்னும் மரணத்தின் பிடியில் தான் இருக்கிறார் என்றதை டாக்டர்கள் மெர்லினுக்குத் தெரிவித்தனர்.
நாளுக்கு நாள் அவர் உடல்நிலை தேறியது. * ஒட்சிசன் குழாய் அகற்றப்பட்டது. மறுநாள் நாற் காலியில் உட்கார வேண்டும், என அடம்பிடித்தார். குரலும், பார்வையும் பழைய நிலைக்கு வந்தன. மெர்லினைப் பிடித்தபடி அறையினுள் சுற்றிச் சுற்றி ( வந்தார். அவரை மீண்டும் வாழ்க்கைக்கு அழைத்து வந்தது மனைவி மெர்லின்தான். அவளுடைய அன்பு, ம்பிக்கை, என்பவற்றால் அவர் குணமடைந்து வந்தார். இதே சமயத்தில் அவருக்கு ஊசிமருந்துகள் ஏற்றப்பட்டன. உடலில் இரத்தம் அடியோடு மாறுவதற்கு இரத்தம் செலுத்தப்பட்டது. எரியுண்ட தோல்களை அமைப்பதற்காகச் ( சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீக்காயங்களால் தீய்ந்து போன முகத்தி லுள்ள தசைகளுக்குப் பதிலாக தொடையிலிருந்து தசையை எடுத்து வைத்தார்கள்.
விபத்து நடந்து மூன்று வாரங்களில் நிக்கி தம் மனைவி மெர்லினுடன் வீட்டிற்குச் சென்றார். பழைய நிலையை உடல் அடையக் கடுமையாகப் பாடுபட்டார். தினமும் ஒரு மணி நேரம் ஓடினார்.
அவரது அடிமனதில் ஒர் லட்சியக் கனல் கொழுந் துவிட்டெரிந்து கொண்டிருந்தது. அது அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் உலகக் காரோட்டச் t சம்பியன் ஆகவேண்டுமென்பதேயாகும்.
விபத்து நடந்து ஆறுவாரங்கள் ஓடிவிட்டன. இத்தாலியில் முன்ஜா பந்தய மைதானத்தில் நடை பெற்ற பந்தயத்தில் கலந்து கொண்டார். நிக்கி பலரும் வியக்கும் வகையில் வெற்றிவாகை சூடிச் சம்பியனா னார். கூடியிருந்த மக்கள் பாராட்டி ஆரவாரம் செய்தார்கள். அவருடன் போட்டியில் பங்கு பற்றிய ஏனையோர் சிலர் முன்னைய விபத்தில் அடி காயங் களில் இருந்து தப்பி வந்தவர்கள். ஆனால் நிக்கியோ மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்தவர்.
அடுத்து உலகச் சம்பியன் போட்டியில் பங்குபற்ற தன்னைத் தயார்ப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டார்.
பன்னிரண்டு சிலண்டர் 500 குதிரை வலுக் ( கொண்ட காரை ஜம்பொ ஜெட் விமானத்தைப் போல மைதானத்தில் செலுத்திப் பயிற்சி பெற்றார். பல மேடு பள்ளங்களினூடாகவும் செலுத்திப் பயின்றார். t பொதுவில் இறுதிப்பந்தயத்தில் மனிதரும், கார்க ளும் படுமோசமாகச் சேதமடைவது வழக்கம். பல நாடு களிலும் இருந்தும் நடைபெற்ற பந்தயங்களில் தெரிவு செய்யப்பட்ட இருபத்தைந்து பேரளவில் சம்பியன் பந்தயத்தில் பங்கேற்பர். சில வினாடிகள் இடைவெளிகளிலேயே வெற்றிபெறும் சந்தர்ப்பங்களும்
事
உண்டு. அவர்களில் முதல் ஆறு பேர்தான் வெற்றி
பெறும் வாய்ப்பினை அடைவர். சம்பியன் பட்டம் பெற்றவருக்குக் கோடிக் கணக்கான ரூபாய்கள் பரிசாகக் கிடைக்கும்.
மணிக்குக் குறைந்தது 300 கி.மீ. வேகம் என்ற அடிப்படையில் பந்தயத்தில் காரை ஒட்டுவார்கள். ( அதில் ஒரு சிலர் விபத்துக்குள்ளாவர். சிலர் உயிர் துறக்கும் சம்பவங்களும் நேருவதுண்டு.
அவ்விதம், ஒருதடவை பந்தயத்தில் மைதானத் திலேயே கார் விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்தனர். உலகச் சம்பியன் போட்டிக்கான நாளும் நெருங்கியது. எல்லோர் கணிப்பின்படி இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கும் ஜப்பானிய வீரர் ஒருவருக்குமிடையிலேயே கடும் பலப்பரீட்சை நிலவும் எனக் கூறப்பட்டது. 攀
இதற்கிடையில் தென் ஆபிரிக்காவில் நடை பெறவுள்ள கார்ப்பந்தயத்தில் நிக்கி கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்தே அடுத்தமாதம் நடை பெறவுள்ள உலகப் பந்தயத்திற்கு அமெரிக்கா செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. 毅 அவ்விதமே தென் ஆபிரிக்காவில் 1977இல் நடைபெற்ற கார்ப்பந்தயத்தில் வெற்றியை ஈட்டினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற பந்தயத்தில் கலந்து கொண்ட நிக்கி உலக சம்பியன் விருதையும் கோடிக்கணக்கில் பரிசினையும்
பெற்றார்.
யார் துணிச்சலும், விடாமுயற்சியும், தன்னம் பிக்கையும் உடையவராக இருக்கிறார்களோ அவர்கள் மரணத்தையும் ஏமாற்றிவிட்டு மீண்டும் வந்துவிடுவாகள் என்பதற்கு அத்தாட்சி நிக்கி.
தமிழில் - ஜெகன்
சுடர் ஒளி 05, பெப்ரவரி-11, பெப்ரவரி 2012

Page 17
y み
œiSN پہلی جلاولیات s" ‘‘۔ O5 O22O1
சுமைதாங்கிகளே! உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அடுக்கடுக்காக செலவுகள், ஒய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலைச் சுமை, சில நேரங்களில் தூக்கமின்மை வந்து செல்லும். மனைவியுடன் சண்டை, சச்சரவு வரக்கூடும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமை கள் வெளிப்படும். போராடி வெல்லும் வாரமிது.
w$4.
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் உண்மை பேசுபவர்களே! மாணவர்களுக்கு உயர்கல்வியில் நாட்டம் கூடும். வேற்றுமதத்தவர் நண்பர்களாவார். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதி கரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் மேன்மையானவர்களே! சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர் 'கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். உறவினர், நண் பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டி யெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வாரமிது.
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயிலியம் பரபரப்பானவர்களே! எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பழைய சகோதரங்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். எதிர்ப்புகளை கடந்து சாதிக்கும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் - சாதனையாளர்களே! உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பண பலம் உயரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உயர் கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப் பார்கள். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள் அத்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் ஒற்றுமையுள்ளவர்களே! துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. விவாதங்களை தவிர்ப்பது,நல்லது. அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடு நிலையாக இருக்கப்பாருங்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உத்தி யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும்.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் ஈரமான மனசுள்ளவர்களே!.குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கல்வியாளர்க்ள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். மனைவி
வழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபார ரகசியங்களைப் பேணுவீர்கள்; உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள்.
விசாகம் 4-ஆம்பர்த்ம், அனுஷம், கேட்டை பொறுமைசாலிகளே கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை தீரும். வெளிஇடத்து பயணங்கள் உண்டு. அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல் லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்பு களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் தாராள மனசுள்ளவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்குக் கூடும்.பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சிக்கனமாக இருக்கவேண்டுமென நினைத்தா லும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். சனி வலுவாக இருப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் ,திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
கடின உழைப்பாளிகளே! சாதுரியமாகப் பேசி சில காரியங்களை சாதிப் பீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். முன்கோபம், வேலைச் சுமை, காரியத் தாமதம் வந்துசெல்லும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர் வீர்கள்.
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் சிந்தனையாளர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். வீண் விரையம், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்துபோகும். உத்தி யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி கம்பீரமான பேச்சாளர்களே! சகோதர வகையில் ஒற்றுமை வலுக்கும். அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.
சுடர் ஒளி05 பெப்ரவரி - 11 பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருக்குகின்றனர்.இதனை தங்
யில் போடப்பட்டதாக சொல் ததியில் இட்டால், அழுக்குகள் தானா
O O O O O தைப்பூசத் திருநாளும், சிறப்புகளும் (O7.02.2012 - goggib) முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். எனினும் அந்நாளில் முருகப்பெரு மானுடன் சிவபெருமானையும் வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகின்றது.
ஆண்டு தோறும் தை மாதம் பெளர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தை யொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) வருகின்றது. இத் திருநாள் அனைத்து சிவன் கோயில்களிலும், முருகன் கோயில்களிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன.
சிறப்பு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசு ரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்க ளால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். ”
தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவ தாரமே முருகப்பெருமான்.
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக் கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர் களைக் காப்பாற்றினார்.
நமக்கு மேலே ஒருவன்
羧/· யாா ஒருவன தனனை -- ل_<لا سس
ჯჭჯ(, பலசாலி என்றும், புத்திசாலி اسمه "
༽
Y " . என்றும் நினைத்துக்
( கொண்டிருக்கிறானோ, அவனுக்குநிச்சயமாக ஒரு வீழ்ச்சி இருக்கிறது. ஏனென்றால், மனிதரில் பாயும் புலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பாய்கின்றது.ாரத்தில்தான் வித்தியாசம்.
2.పిజ్
ஒரு ஊரில் மகாபுத்திசாலியான திருடன். திருட்டில் எத்தனை டெக்னிக் உண்டோ, அத்தனையையும் பயன்படுத்தி, எவ்வளவு கவனமாக இருக்கும் ஆசாமியிடமும் திருடி விடுவான். பொலிசிடம் சிக்காமலே காலத்தை கழித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள், ஒரு சிறுவன் ஒரு கிணற்றுப்பக்கமாக நின்று அழுது கொண்டிருந்தான்.
அந்தப்பக்கமாக, திருடன் அன்று கொள்ளையடித்த பொருள் அடங்கிய மூட்டை யுடன் வந்து கொண்டிருந்தான்.
அழுகிற பையனிடம்,
ஏண்டா அழறே என்னாச்சு, என்றான்.
அண்ணே! எங்கம்மா எங்கிட்ட ஒரு வெள்ளிச்செம்பைக் கொடுத்து பால் வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நான் இந்த கிணற்றுச் சுவர் மேலே செம்பை வச்சுட்டு, இந்த மரத்திலே இருக்கிற மாங்காயைப் பறிக்க கல் வீசிட்டு இருந்தேன். திடீரென காத்தடிச்சுது செம்பு கிணத்துக்குள்ளே விழுந்து மூழ்கிட்டுது. செம்பு இல்லாம போனா, எங்க அம்மா தோலை உரிச்சுடுவா, என்றான்.
திருடனுக்கு புத்தி எப்படி போகும்? ஆஹா.வெள்ளிச் செம்பாயிற்றே அரைக் கிலோ நிறையாவது இருக்குமே கிராம் 70 ரூபாய்க்கு விற்குதே! அதை எப்படியும் அபகரித்து விடுவதென முடிவுசெய்து, சரிப்பா! அழாதே, நான் கிணற்றுக்குள் போய் எடுத்துட்டு வந்துடறேன், என தான் கொண்டு வந்த மூட்டையை கிணற்றுச் சுவரில் வைத்துவிட்டு-குதித்தான்.
உள்ளே எதுவும் சிக்கவில்லை. மேலே வந்தான். பையனையும் காணலே, தங்கநகைகள் கொண்ட மூட்டையையும் காணலே புத்திசாலியான தன்னை ஏமாத் திப் புட்டானே ஒரு பொடிப்பயல், என நொந்தபடியே சென்றான்.
நாம் மட்டுமே புத்திசாலி என நினைத்துக் கொண்டு, பிறரை ஏமாற்றினால், நம்மை ஏமாற்ற இன்னொரு மகாபுத்திசாலி வருவான். புரிகிறதா

Page 18
எதிர் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடரிற்குமுன்பாக முன்னைய இராணுவத் தளபதியும் தற் பொழுது கைதியாகவும் உள்ள சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்படலாமெனப் ஊகங்கள் நிலவுகின்றன.
அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டாலும் கூட அவர் வெளிநாட்டில்யுத்தக் குற் றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.
எந்த வழியில் எப்படிப் பார்த்தாலும் அவரது நிலை இருதலைக்கொள்ளி எறும் யாகவே உள்ளது.
சரத்பொன்சேகா சட்டபூர்வமான ஓர் அமெரிக்க நிரந்தரப்பிரஜையாக உள்ளர். இவருக்கு அமெரிக்காவின் ஒக்லகொமா எனும் இடத்தில் சொத்துக்கள் உள்ளன.
15.01.2010 திகதியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலருடைய பொன்சேகா வின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையின் மூலம் இது கசியவந்துள்ளது.
நாட்டில் நீண்ட காலமாக நிலவிய உள்நாட்டுப் போரின் இறுதியில் இரத்தக் கறை படிந்த யுத்த அத்துமீறல்கள் குறித்த அமெரிக்கத் தூதுவர் புட்டனிசின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றை இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.
எந்த ஒரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தரப்பு, தனது சொந்தப்படை யினர் மீதோ அன்றி உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராகவோ அக்கால்கட் டத்தில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்களுக்கு விசாரணை களை மேற்கொண்டதற்கான உதாரணங்கள் இல்லையென அவர் குறிப்பிட்டுள் 6tt.
அதிலும், சிறீலங்காவில் இது மேலும் சிக்கலாகவுள்ளது. ஏனெனில் யுத்தக் குற்றங்கள் பலதுக்குமான பொறுப்பு நாட்டின் சிரேஷட பிரஜைகள் மற்றும் படைத் தலைமைத்துவத்திலுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் கள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதுமே சார்ந்துள்ளது முக்கியமான அம்சமாகும்: نچہ جب - تن - - زيعية--
அமெரிக்கத் தூதுவரின் 02.11.2009 திகதிய இரகசியமான அந்தரங்க அறிக் கையின் பிரகாரம் ஹவாயில் நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் மகாநாட்டில் சரத்பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அவரது யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்ட்தும் குறிப்பிடப்பட்டுள் ளது.
அதுமட்டுமன்றி, அன்றைய வெளியுறவு அமைச்சரான போகொல்லாகம04.11. 2009 அமெரிக்கத் தூதுவருடன் தொடர்புகொண்டு ஒக்லகொமாவிலுள்ஹர அமெரிக் கப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சரத்பொன்சேகா விசாரண்ைக்கு அழைக்கப் பட்டமை குறித்தும் அத்துடன் கவாய் மகாநாட்டிற்கான அழைப்பினை இரத்துச் செய்தமை குறித்தும் அறிக்கையினைக் கோரியிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ா ளது. -
மேலும் பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரரும் அமெரிக்கப்பிரஜா 議 வுரிமையை உடையவருமான கோத்தபாய ராஜபக்ச குறித்த தகவல்களை அறியும் :
பொருட்டே அவ்வழைப்பினை விடுத்ததாகவும் கருதப்பட்டது. அத்துடன் அவ்வாறு உத்தியோகபூர்வமான தகவல்களைப் பெறுவதற்காக பொன்சேகாவை விசாரிப்பது சிறீலங்கா அரசுக்கு வெறுப்பூட்டும் செயல் எனவும், இதனால் இருநாடுகளுக்கு மிடையிலான உறவுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக் கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப் பிய அரச உயர் அதிகாரிகளின் குறிப்புப்பட்டியலில் பாதுகாப்புத் தலைமைப் பதவி யின் கீழ் உள்ள உயர் அதிகாரிகள் யாவரும் உயர்மட்டநிலையில் உள்ளவர்கள் எனவும் சரத்பொன்சேகா அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை இராஜ தந்திரிகளுக்கான கடவுச் சீட்டு மூலமே மேற்கொண்டார் எனவும் சரத்பொன்சேகா தனது சேவையின் நிமித்தமும் கடமைகளின் நிமித்தமும் சிறீலங்கா அரசின் தனிச் சலுகை பெற்றவர் எனவும் தெரிவித்தது. ஆனால், அவர் மூன்றாந் தரப்பிற்கு அரசின் அனுமதியின்றிஇரகசியங்களை வெளிப்படுத்த அதிகாரம் இல்லை என வும் தெரிவிக்கப்பட்டது. -
அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளரான டொனால்ட் ஞானக்கோன் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு அமெரிக்கப் பிரஜாவுரிமையுடையவர்களி டமும் அவை குறித்த ஆதாரங்கள், உண்மைகள் தகவல்களை பெறவேண்டும் எனவும், அவ்வகையில் சரத்பொன்சேகாவும் ஓர் நிரந்தர அமெரிக்கப் பிரஜையாத லால் அவரை நிச்சயமாக விசாரிக்க வேண்டுமெனவும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தைக் கோரியுள்ளார். நீதி கிடைக்க வேண்டும் அதுவே முக்கியமான து எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்களின் குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வரப்படும் வரையில் நாங்கள் ஒயமாட்டோம். இப்போது இறுதிப் போர் முடிவடைந்து மூன்றாவது ஆண்டாகின்றது. அமெரிக்காவும் இவ் விடயத்தில்
N
 
 
 
 

பொன்சேகா மனிதநேயத்திற்கு எதிரான பல குற்றச்செயல்களுக்குப் பாத்திரவாளியாக விளங்குகறார். வெறுமனே யுத்தக்குற்ற மீறல்கள் மடீறoன்றி கடத்தல், தாக்குதல், சித்தரவதைகள் மற்றும், ஊடகவியலாளர்களின்
கொலைகள் எனப் பலதரப்படிட குற்றச் செயல்களின் கர்த்தாவாகக் காணப்படுகின்றார்.
சண்டேலீடர் பத்திரிகையில் உருநந்து குருகுலதரிய எழுதிய கடுரையின் தமிழாக்கல்,
தனது காலடியைப் பதிப்பதில் குற்ற மனப்பான்மையுடன் இழுத்தடிக்கின்றது. னும் புலம்பெயர்த்தமிழர் நீதிகிடைக்கும் வரையில் ஒயமாட்டார்கள் எனவும் அே கூறியுள்ளார். 。
பொன்சேகா மனிதநேயத்திற்கு எதிரான பல குற்றச் செயல்களுக்குப் பாத் திரவாளியாக விளங்குகிறார். வெறுமனே யுத்தக்குற்ற மீறல்கள் மட்டுமன்றி கடத் தல், தாக்குதல், சித்திரவதைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கொலைகள் எனப்பல தரப்பட்ட குற்றச் செயல்களின் கர்த்தாவாக குற்றம் சுமத்தப்பட்டுகின்றார்.
ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையிலும் அவர் மீதே ப சுமத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் லசந்தவின் கொலை சரத்பொன்சேகா வின் செயற்பாடாக மாத்திரம் இருந்திருக்க முடியாது. அதன் பின்னணியில் சிலர் உள்ளனர் என்பது வெள்ளிடை மலை, அவர் ஓர் பிரபல்யமான பெரும்பான்மை இன ஊடகவிய லாளர். அவரது கொலைக்கு அரச தரப்பின் அங்கீகாரம் இருந் திருக்கக்கூடும் என முன்னர் ஒரு சமயம் பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது. . . . .
சிறீலங்காவின் பெரும்பாலான மக்களும் அத்துடன் வேறெங்கிலுமுள்ள மக்கள்
அனைவரும் சிறீலங்கா இராணுவ நடவடிக்கைகளும் மனித உரிமைச் செயற் பாடுகளும் ஒத்திசைவற்ற போக்கினையே கொண்டுள்ளதாக மேலெழுந்த வாரியாகக் கருதுகின்றனர்.
2008 இல் எல்.ரீ.ரீ யினரை விமர்சிப்பவரான டாக்டர் ராஜன் கூல் தனது அதிகா ரத்தின் திமிர் எனும் நூலில் 1990களில் மக்கள் இராணுவத்தினரைப் பருந்துகள் போலவே கருதினர் என விபரிக்கின்றார். ܟܗ
மேலும் 1990களில் கட்டளைத் தளபதி கொப்பேக்கடுவ தலைமையின் கீழா காலப்பகுதியில் ஜெனரல் சரத்பொன்சேகா கல்முனிை, அக்கரைப்பற்று மற்றும் அ னைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் புரிந்த அட்டூழிய்ங்கள்க்ண்ேக்கிலடங்கா.
அதுமட்டுமன்றி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் 1991ல் பங்குனி மாதத்தில் வெ யிட்ட மனித உரிமைகள் அறிக்கை இலக்கம் 7 இலும் இராணுவ அதிகாரிகள் கிழக் கில் புரிந்த அட்டூழியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 1990 தொடக்கம் கிழக் மாகாணத்தில் தமிழ் குடிமக்கள் இராணுவத்தின் மோசமான நடவடிக்கைகளினா எவ்விதம் பாதிக்கப்பட்டனர் என விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைப் ப திக்கு அனுப்பப்பட்ட படையணியினர் மனம் போன போக்கில் பரவலாகச் சித்திரவை களில் ஈடுபட்டன்ர். பலர் அச்சமயத்தில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர் இவை யாவும் மக்களிடையே படைத்தரப்பினர் மீது வெறுப்பான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தியது. 2۔ ته
அதேவேளையில் 2003ல் தமது நூலில், கிழக்கில் கேர்னல் எச்.கலாங்கொட களுவாஞ்சிக்குடியிலும் கேர்ணல் பேர்சி பெர்னாண்டோ போன்ற நற்குணமுடைய இர ணுவ அதிகாரிகள் பணியாற்றியமையையும் குறிப்பிடுகின்றார்.
1990களின் இறுதியில் சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்திலிருந்து வந்து ஜனகப்ெ ரேராவுடன் இணைந்து கொண்டார். தொடர்ந்தும் இனஒழிப்பு அடக்கு முறைகளில் கூ யமட்டும் பங்களிப்பினை வழங்கினார்.
இதேவேளையில் கொழும்பு ஏ.எவ்.பி செய்தி ஸ்தாபன முக்கியஸ்தரும் ஊடக யலாளருமான நாமல் பெரேராவின் நண்பர் அமல் ஜயசிங்காவின் கருத்தினையு இங்கு குறிப்பிடுதல் சாலப்பொருத்தமானதாகும்.
அதாவது நாமல்பெரேரா கொழும்பிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் அருகில் வைத்துக் கடத்தப்பட்டே'படுமோசமாகத் தாக்கப்பட்டார். அவர் சரத்பொன்சேகா கை செய்யப்பட்ட வழக்கில் அரசினால் 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னரே மனம் ஆறித் திருப்தியடைந்தார். நாமல் ஒ சிங்களவர். அவரது மனோநிலையே இவ்வாறாயின், பாதிப்படைந்த தமிழர்களின் ம நிலை எவ்வாறிருக்கும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் ருலாடுன பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவரும் தமிழர் இனட் படுகொலைக்கு எதிரான செயற்பாட்டாளருமான ரஜீவ் சிறீதரன் தாம் சரத்பொன்சேக மீதான சகல குற்றங்களுக்கும வலுவான ஆதாரங்களையும் சாட்சியங்களுடன் நிரூபிக் கும் தருணத்தை ஏற்படுத்துவதில் அயராது ஈடுபட்டுள்ளதாகவும் நிச்சம் அது நிை வேறும் க்ாலம் வெகுதூரத்தில் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் சரத்பொன்சேகாவின் நிலை இருதலைக் கொள்ளி எறும் போன்றதாகவே இருக்கின்றது.
இவற்றிற்கெல்லாம் அப்பால் சமாதானத்தின் பெயரால் அரசால் நாட்டில் தொடர்ச் சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் நாட்டின் சம தானத்தை வெகு தொலைவுக்குள்ளாக்கியுள்ளது. அன்றியும் தொடர்ந்தும் சமாதானத் தீர்வினை இழுத்தடிப்பதனால் சகல இன மக்களிடையேயான மீள் நல்லிணக் கமும் இழுத்தடிக்கவேபடுகின்றது.
叫

Page 19
SOBERytå 2 GBytå சில உண்மைச்சம்பவங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு நடை பெற்று விடும். அநேகமான கற்பனைக் கதைகளுக்கு நிஜத்தில் நிகழ்ந்த சம்ப வமே கருவாக அமைவதும் கண்கூடு. கருவின்றி உருவில்லைத் தானே!
ஐந்து தலைமுறையாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வந்த பரம்பரை வைத்தியர் அவர். ஏட்டைப்புரட்டி அதிலுள்ள வாகடங்களைப் படித்து வெற்றி கரமாக வைத்தியத் தொழிலில் ஈடுபட்டவர். தொடர்ந்தும் ஏடும் ஆராய்ச் சியுமாக அவரது வைத்திய வாழ்வு.
ஒரு நாள் தனது மகனுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். தெரு ஒரத்தை நோட்டமிட்டவாறே அவர்கள் பயணம் தொடர்ந்தது. திடீ ரெனக் காரை நிறுத்தி பின்னோக்கி வந்தார். ஒரு காணியுள் ஒரு வகைத் தாவர மூலின்க நிறைய வளர்ந்திருந்தன. முன்னர் அதே இடத் 'T தில் அந்த வகை மூலிகை அவ்வளவு தொகையாகக் காணப்பட * வில்லை.
தனது மகனிடம் இந்த முலிகை இன்ன வருத்தத்திற்குப் பயன் * படுத்தப்படுகின்ற மூலிகை. முன்னெப்போதையும் விட இவ்வருடம் Sek s அதிகரித்தளவு பல இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட நோயால் இவ்வாண்டு பெருமளவு மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் பார் என்று வைத்தியத் தந்தை குறிப்பிட்டார். மகனின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அவ்வாண்டு பெருமளவு மக்கள் அந்நேயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த னர். அந்த மூலிகை பெருமளவு பயன் படுத்தப்பட்டு நோயாளிகள் சுகம் ஆக்கப் பட்டனர். இதனை அந்த வைத்தியரின் மகன் கூறிய போது, கூறியவரின் மெய் சிலிர்த்ததோடல்லாமல் கேட்டுக்கொண்டிருந்த எம்மையும் சிலிர்க்க வைத்தது.
இதே போன்று ஒரு நாள் கர்ப்பிணிப்பெண் நோயாளர் ஒருவர் அவரது சிகிச்சை நிலையத்தின் முன்புறமாக காரில் வந்து இறங்கினார்.
இரு பக்கமும் இருவர் தாங்கிப் பிடித்த வண்ணம் அவரை வைத்தியரின் அறைக்கு அழைத்து வந்தனர். அப்பக்கத்தால் சென்ற தமது மகனையும் அழைத்து தன்னருகில் அமர்த்தினார் வைத்தியர். வருகை தந்த நோயாளியும் அமர வைக்கப்பட்டார்.
என்ன செய்யுது? என்ன பிரச்சினை என்று வைத்தியர் கேட்பாரென வைத்தி யரின் மகன் எதிர்பார்த்தார். -
ஆனால் வைத்தியர் கேட்ட கேள்வியும் நோயாளி அளித்த பதிலும் வைத்திய ரின் மகனை அப்படியே ஆச்சரியப்பட வைத்தது.
வைத்தியர் அக்கர்ப்பிணி நோயாளியைப் பார்த்துக் கேட்ட கேள்வி "நேற்று மாலை எத்தனை உழுந்து வடை சாப்பிட்டீங்கள்?’ என்பதுதான். as
பதில் அப்பெண்ணிடமிருந்து “மூன்றுவடைகள்” என வந்தன. 2 - வைத்தியர் மேலும் ஒன்றும் கேட்கவில்லை மளமளவென்று தொழிற்படத் தொடங்கினார்.
ஒருபோத்தலிருந்து குன்றுமணியளவிலான மிளகு போன்ற சிறு குளிசைகள், இன்னொரு போத்தலிருந்து அதேபோன்று வேறு குளிசைகள் தனித்தனியாக சரையாகக் கட்டி வழங்கினார். ஒவ்வொன்றிலும் காலை எத்தனை, மத்தியானம் எத்தனை, மாலை எத்தனை என்பது கூறிச் சரையைக் கையளித்தார். என்ன உணவு தவிர்க்கப்படவேண்டும், குளிசைகளை என்னத்தில் உரைத்து உள் எடுக்க வேண்டும் என்பவற்றையும் சொல்லத்தவறவில்லை.
ஆனாலும் வந்தவர்களுக்கு தம் வருத்தம் என்ன என்று கேட்காமையாலும் கை நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்யாததும் திருப்தியில்லை.ஏதோ வேதனை யை முறைப்பாடு செய்ய வாயை உன்ன இன்றைக்கு மூன்றுவேளை, நாளைக்கு மூன்றுவேளை மருந்தைச் சாப்பிட்டுவிட்டு வந்து ஏதும் வருத்தம் இருக்குமாயின் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்.
மகன் தந்தையிடம் அவர்கள் “கூற வந்ததை ஏன் கேட்காமல் வீட்டீர்கள்” என்று தமது சந்தேகத்தை வினவினார்."என்ன நோயாக இருக்கலாம் என்றுதானே இன்னது சாப்பிட்டீங்களா என்று கேட்டேன். அதனுடன் அவர்களுக்குத் தெரிந் திருக்க வேண்டும் இன்ன நோய்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக. பேந்தேன் நீளக்கதை’என்று வைத்தியர் கூறினார். அதன் பின்னரே மகனுக்கே தனது தந்தை நோயை இனங்கண்டு அதனை உறுதிப்படுத்துவதற்கே ஒரு
。リ。 鲨 ཡུག་གད་གཏམ་ நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் Kind குடும்ப உணவகம் ஒன்று உள்ளது.
వ్లో స్టోన్లో S S S SSS S இந்த உணவகத்தின்"சிறப்பம்சம் என்ன்வென்றால் இது மு முழுக்க குழந்தைப்பிள்ளைகளால் நடாத்தப்படுகின்றமைதா
கொள்வதற்காக இரண்டு பெரியவர்கள் இ லை முடிந்ததும் குழந்தைகளை பெற்றோர்கள் ல் கொண்டுவந்து இறக்கிவிடுகின்ற
இந்த வயதிலேயே உணவு தயாரித்த
சுடர்ஒளி05, பெப்ரவரி -11 பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 

19
வினா வும் வினவி, சிகிச் சையைத் ܧܼܛ ܼܲ-܀ : தொடங்கியதும் உணர்ந்து கொள் ளக் கூடியதாக இருந்தது. தனது தந்தை மீது கொண்ட உயர்ந்த நன் மதிப்பு அவனுள்ளத்தில் இமய மலையாக உயர்ந்தது.
வைத்தியர் தனது கருமமே கண்ணாயினார். ஒரு கண்ணால் ஏட்டினை வாசித்து மறுகண்ணால் வலது புறம் வைக்கப்பட்டிருந்த தாளில் ஏதோ மளமள வெனக் குறிப்பெடுக்கத் தொடங்கினார். tAA இரண் டு க ண் களு ம் வெவ்வேறு தொழில் புரிய, ஒன்று * வாசிக்க மற்றை யது எழுதத் துணைநிற்க இரண்டு கைகளும் ஒன்று : : ; *** "كيوتو . .இ. . டைப்புரட்ட மற்றையது எழுதியது * .چrسمي SAy ☆ー ܕܬܹܐ؟ མི་ཁའི་ இன்னுமொரு நாள் ஒரு Jo தம்பதி இரண்டு வயதுக்குழந்தை ஒன்று நடந்துவர அப்பெண் ற்றிலும் ஒன்றைச் சுமந்துவர, சிகிச்சை நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர் அவர்களை முன்பின் வைத்தியருக் கோ குடும்பத்தினருக்கோ தெரியாது. வழமைபோல் தனது மகனையும் அழைத்து அங்கு அமரவைத்தார் வைத்தியர்.
கையில் ஒரு கொப்பியையும் பேனாவையும் எடுத்து மேசையில் வைத்து சாவகா சமாக கதைக்கத் தொடங்கினார் வைத்தியர். அழைத்து வந்த சின்னப்பிள்ளையின் பெயர், பிறந்த திகதி, நட்சத்திரம் என தேவையற்ற வினாக்களை வினவிக் குறித்துக் கொண்டார்.
பின்னர் அத்தம்பதியினரிடம் “டைரி பேணுகின்ற, குறிபிட்ட சம்பவங்களைக் குறித் துக் கொள்கின்ற வழக்கம் உள்ளதா” எனக் கேட்டார்.
அவர்களும் தாம் டைரி எழுதுவதை வழமையாகக் கொண்டதாகத் தெரிவித்தனர். மூத்த பெண் பிள்ளையின் பெயர், நட்சத்திரம், பிறந்த திகதி போன்றவற்றைக் குறித் துக் கொண்டதுபோல, அக்கர்ப்பிணிப் பெண்ணிடம் கடைசியாக மாதவிடாய் வந்த நாள் எது என்று கேட்டு அதனையும் குறித்துக் கொண்டார்.
பின்னர் தான் குறித்துக்கொண்டவற்றுள் உலா வந்தார். அப்படியும் இப்படியும் ஏதோ மனதுள் அசைபோட்டார். பின்னர் அவர்கள் இன்ன திகதியில் குடும்பமாக ஒன்று சேர்ந்ததாகவும், அதனால் உருவாகிய கருவில் உதித்த பிள்ளை ஆண் எனவும் இன்னதிகதியில் ஜனனம் நிகழும் எனவும் கூறி "சரியோ பிள்ளை” என்று கேட்டார்.
கேட்டதுதான் தான் தாமதம் அப்பெண் சாஷ்டாங்கமாக வைத்தியரின் பாதார விந்தத்தில் வீழ்ந்து அவரின் பாதங்களை தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
அவளின் கணவனின் கண்களிலும் கண்ணிர்த்துளிகள் காணப்பட்டன. ஒரு சில நிமிட் அமைதி அமைதியைக் குலைத்து தனது தணிவான குரலில்“ஏன் பிள்ளை ய்ள். ஸ்ன்ன பிரச்சினை?” என்றார்.
அவளின் கண்களில் கண்ணிர் பொல் பொல என பிரவாகம் எடுத்ததுபோல அவ எதுவாயிலிருந்தும் வார்த்தைகள் பொங்கிவழிந்தன.
“இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நீண்டகாலமாக நாட்டிற்கு வரவல்லை. ஒருமுறை வந்து கொழும்பில் நின்றார். பிள்ளையையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வரச் சொன்னார். கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது. பிள்ளையோடை கப்பலிலை பிரயாணம் செய்ய ஏலாது அதோடை கிளியரன்ஸ்பாஸ் உம் கிடைக் கேல்லை . நாளும் கழிஞ்சுகொண்டு இருந்தது. அவளுடைய பிளைற் நாளும் நெருங் கிக் கொண்டு வந்தது .திரும்பிப் போற நாளுக்கு முதல் நாள் . அதிஷ்டவசமாக யாழ்ப்பாணம் வாற விமானத்தில் இவருக்கு இடம் கிடைத்தது. அன்று வந்து அடுத்த நாள் திரும்பவும் விமானத்திலை கொழும்பு போய் மறுநாள் வெளிநாடு போய்விட்டார். அந்த ஒரு நாள் அதுதான் நீங்கள் குறித்துக் காட்டிய திகதி இங்கை இவற்ர உறவினர் .நண்பர்கள் .ஒரு நாள் நாட்டிலை நின்றால் பிள்ளை கிடைக்குமோ . எண்டு கேலி செய்தபடி. இவரும் சந்தேகம் . இப்ப திடீரென வெளிநாட்டால வந்து, அவர் தான் ப்பரியார் என்று ஒருத்தர் இருக்கிறார்.அவரிட்டைக்காட்டவேணும் எண்டு கூட்டி வந்தார் . ஐயா . உங்களை எனக்கு இதுக்கு முந்தித்தெரியாது. கண்டதும் இல்லை . கேட்டதுமில்ல நீங்கள் கடவுள்.” வார்த்தைகள் வரவில்லை. கண்ணிர் வந்து கொண்டே இருந்தது. ہی۔ . "' , ' . "' ۔; 參 、

Page 20
20
“உங்கள் மகள் கர்ப்பமாயிருக்கிறாள். இது பதினேழா வது வாரம்” சொன்ன டொக்டரைப் பார்த்து கோபத்து டன் கேட்டாள் தாய் “உங்களுக்கென்ன பைத்தியமா, அவள் பத்து வயசு குழந்தை”
"ஏனம்மா நான் பைத்தியமில்லை. உங்க மகள். கர்ப்பமாயிருக்கிறாள். ஆகவேண்டியதைப் பாருங்கள்’ ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டொக்டர்.
அந்தத் தாயோ நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள். துருதுரு பார்வை. கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
விசாரித்த போது தான் விசயம் தெரியவந்தது. சிறுமி யைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்ல னாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக் காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியா வது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்கவேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.
அவர்கள் வசித்து வந்த ரொமானியாவில் 14 வாரங் கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் என்ன செய்வது? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக் கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விச யம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ஒரு பெண் மணி.
சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலி ருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் நிலையில் இருக்கின் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது. 66 இருககனற இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவித மறுதலககாமல இருப்பதில் மான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு ಙ್ மககளைக ಹTL சரியா? தவறா? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது USS வண்டுமல்லவா? நியாயமா? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது பொதுமக்களைப் பொறு இந்த நிகழ்ச்சி. ஆதரவும எதிர்ப்பும் கலந்
கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் ": உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண் கொளவதை பரு ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக் కొబ్ద (P ... 醇 கலைப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. 2005uib முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக் வான கருததுக கணபபு கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா கருக்கலைப்பு செய்ய முடிெ என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேன்
கேள்வி. அதிகபட்சமாக கி
வெளிப்ப்டுத்தி விடுகிறது. குழந்தை பிறந்தபின் நிரந்தர , தமும, குறைநத பு
ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் சதவதமமககளுமவாகக
கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் அமெரிக்காவில் வழு
கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே! ஒரு கருதகு
சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து 86 சதவீதம் பேர் . தகுந்த
s
B66)
3.366 தவிர் எனும் மருத்துவ நிலை இருக்கும். களில் பெ சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்ப செய்ய உரிமை வழங்கப்பட மடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன? றுத்தினர். இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில. இப்படி கருத்துக் கன பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் பாடைக் காட்டினாலும் பல அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை சட்டை செய்வதில்லை. ஆ வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு கூட ஒத்துக் கொள்ளாத ந சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, சிலி, எல்சால்வ்டார், மெல்ட் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக் நிக்குராக்வா போன்றவையே கலைப்புசெய்து கொள்ளச் சட்டம் அனுமதிக்கிறது. நிக்குராக்வா நாட்டின்
பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசு துவக் காரணங்களுக்காக க களே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ளலாம் எனும் சட்டம் 2006 SSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
தாய் - மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழி லாளி - முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழி லார்களிடம் நட்பு, பிற மொழியினரிடம் நட்பு, பிற நாட்டவரிடம் நட்பு என்று
அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.
நட்பு என்பது இரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை. அதை ܥܘ
நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் இரத்த : உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர ܠ ( உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது. ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவரகள் அல்ல. அவரகளுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது... கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்ல நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ حمصير ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான். ... سمہ‘‘ سے ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே a ge. Q இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் eo நட்பு என்பது உறவாக இருந்தால், அவரகள்ை அசைக்க எவராலும் இயலாது.
காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும். வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான். இரு தலைவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருக்கலைப்பு
தவனுகன்
டொக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் தவறில்லை. அதே நேரம் அதைத் திருத்திகருக்கலைப்பு கூடவே கூடாது என பதிலும் கவனம் செலுத்தி எழுதினார்கள். t இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங் தவரை இக்கலைப்புக்கு களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இருக்கிறது: ஆT இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமை கள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையி லெடுத்துக்கொண்டுகளத்தில் குதித்திருக்கிறது.
எகிப்து ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி side ill- fr08\sqნ&ffdéზ கருக்கலைப்புக்குத் தடையில்லை:ஆ கலைப்பு கணவனின்:அணு வேண்டும் என்கிறது:சட்டம். பெண்கள் அமைப்புகள் எதிர்
கொலம்பியாவிலும் கரு ங்கே ஊ šta,tb its it க்கணிப்பு நடத்தப்பட்டது. ಕ್ಲೆ: கரணங்களுககாக கருக ணம் கொண்டும்கருக்கலைப்பு ெ ப்பு செய்யும் முடிவெடுக்கும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரி: மயை பெண்களிடம் விட்டு அயர்லாந்து நாட்டிலுள்ள் க லைப்புச் சட்டம் வண்டும் ஒன கருத்து ஒரே ஒரு நிபந்தனையைக்கொண்டிருக்கிறது. அதா ானரர்கள். சமீபத்தில் வெளி வது ப்ெண்ணின் உயிருக்கு ஆபத்துகின்றால் மட்டுமே இன்னொரு கருத்துக் கருக்கலைப்பு இல்லையிேல்காது.குழந்தை ஊன ப்ேபும் கருக்கலைப்புக்கு மிகுபிறக்கும்பலாத்காரம் செய்யப்ப்ட்டேன், தவறு ரவாகவே இருந்தது. பெண் விட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடி
கருக்கலைப்பு செய்யவே % ாது என குரல் கொடுத் தவர் வெறும் 16 விழுக்காடு மட் . வட அமெரிக்கா மட்டு தி, தென் அமெரிக்காவின் ஜெண்டீனாவில் 2003ல்: தப்பட்ட கருத்துக் கணிப் 77 சதவீதம் பேர் கருக் }ப்பை எதிர்க்கவில்லை: க்க முடியாத சூழ்நிலை ண்களுக்கு கருக்கலைப்பு . வேண்டும் என்றே வலியு
ன. மதநம்பிக்கைகளை
ஐரோப்பிய நாடுகளில் விரி நடத்தப்பட்டது. பெண்கள் வடுக்கலாமா என்பது தான் ரச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் ட்சமாக போலந்து நாட்டில் ளித்தனர். :് ம் கனடா மக்களிடையே
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விசயத்தில் க சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்புச் சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்ட
* கச் செய்யப்படுகிறதாம். "என்.என்.சி.எம்.ஏ (National Consensus for Mcdical Abortion in India) சொல்கிறது.
கருக்கலைப்பை ஒத்துக்கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. " திருமணமாகாத பெண்களுக்குத்தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் இநீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடு :களோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, * சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக் கின்றன. கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்
ரிப்புகள் ஆதரவு நிலைப் நாடுகள் அதையெல்லாம் அபோர்சனை மருந்துக்குக் ாடுகள் பல இருக்கின்றன. டா, வாடிகன் சிட்டி மற்றும்
அவற்றில் சில.
நிலமை படு மோசம். மருத் " மல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் ருக்கலைப்பு செய்து கொள் வரை இருந்தது. மூன்று
அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சுழலில் கூட அது
மறுக்கப்படுவது சரியா என்பதுதான் நம்மிடையே எழும்
GBasesTesS.
oeoorub
sளுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு தத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா. எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம் காதல்கூட நட்பை இழக்கச் lசய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் னைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை லகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும் போதும் உறவு பாகாது எல்லோரும் நல்ல நட்புடைய நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்
சுடர் ஒளி05 பெப்ரவரி-11 பெப்ரவரி 2012

Page 21
பாடப்புத்தகங்கள் Oடும் போதாது
நம்ம வீட்டுப் பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும், உடுக்க வேண்டும் நல்ல தொழில் s: பார்க்க வேண்டும் போன்ற விசயங்களைப் பற்றி யோசிக்கிறோம். ஆலோசனை கூறுகின்றோம். ஆனால் எப்படி நடந்து கொண்டால் இந்த சமூ கத்தில் அவர்கள் பாதுகாப்பாக வலம் வர முடியும் என்பதைப் பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை.
தற்போதைய சூழ்நிலையில் கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதற்கேற்றவாறு இந்த சமூகத்தில் உலா வரமுடியும். அதனால் செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அத்தோடு நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதி யுங்கள்.
அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத் தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிகாட்டுங்கள். இது போன்ற விசயங்களிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள் நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதையில் கவனமாக இருப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.
σίδι μεσσήo ශීඝ්‍රගත
பெண்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும்.
தலையைக் குனிந்து கொண்டு எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக 6ைத்திருங்கள். மனித உடலில் புஜங்கள்தான் மிகவும் வலிமையானவை. என்வே உங்களது கைகளும் புஜங்களும் தாக்குதலை தடுக்கவும் எதிர்த்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும்.
இரவு நேரங்களில் குறிப்பாக குறுகிய பாதையில் தனியாகச் செல் தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டா பேரில் செல்வதையும் தவிர்த்து விடுங்கள். எந்த இடத்திற்கும் ே என்று ஒன்று உண்டு. தாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத் நேரத்தில் கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் (36.600TL, rub. ಟ್ವಿ!
தமிழர்களின் அற்பு
யை கொண்டு செய்யப்படு - ன். வாருங்கள் சுடச்சுட இட்லி மஞ்சூரி ššiu šis bit. Lumiréisers60irtb.
தேவையானப் பொருடீ
இட்லி - 6 கோதுமை மாவு - 1 தேக்கரண்டி கடலை மாவு - 1 தேக்கரண்டி கார்ன் ப்ளோர் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 5 பூண்டு - 5 பல்
முந்திரி - 10 டொமேட்டொசாஸ் - 1 கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:-
இட்லியை விரல் நீளத் துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, கோர்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும்
Art
எடுத்துக் கொள்ளவும். -
இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.
சுட் இட்லி மஞ்சூரியன் தயார். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை ப்ொரிக்காது வதக்கியும் போடலாம். இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள்.
இட்லி மிருதுவாக இருக்கும்.
சுடர் ஒளி 105, பெப்ரவரி - 11 பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GILLò GOGDUITẾfa56 毅
தவரைந்து அதற்குள் தான் உங்கள் பிள்ளை சுற் டன் பழகவிடுங்கள். எல்லைே
கூச்ச சுபாவம் நீங்கும். வர்களிடம் உரையாடும்

Page 22
22
அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற சுயதொழில் முயற்சிக்கான கடன் திட்டங்கள் நேர்த்தியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கருத்து சமூகத்தில் நிலவிவருகின்ற சூழ்நிலையில் கடந்த 29-ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்கள் புனர்வாழ்வு பெற்ற முன்னால் போராளிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை யாழ்மாவட்ட அரச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியிருந்தார்.
அன்றய தினம் 10.00 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறுமென ஊடகங்களில் செய்திகள் வெளியாகி யிருந்தன. குறிப்பிட்ட தினத்தன்று
காலை 10.00மணியாகி விட்ட நிலையிலும் முன்னாள் போராளிகளில் சிலரே அரச செயலக வளாகத்தில்
காங்கு கூடிக்கதைத்துக்கொண்டிருந்தனர். 10.31 மணியளவில் y கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த முன்னாள் போராளிகளை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் உடற்சோதனைகளுக்கு உட்படுத்திவிட்டு கலந்துரையாடல் நடைபெறும் கேட்போர்கூடத்திற்கு உட்செல்ல அனுமதித்தனர். 11.00 மணியளவில் மேலும் ஒரு தொகை முன்னாள் போராளிகள் உடற்சோதனையை முடித்துக்கொண்டு கேட்போர்கூடத்திற்கு வந்து நீண்ட நேரமாக வெறுமையாகிக்கிடந்த நாற்காலிகளை நிறைத்துக்கொண்டனர்.
முற்பகல் 11.45 மணியளவில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் அமைச்சின் செயலாளர் திஸ்நாயக்க, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம்
LDITSull 9-yar
சதீஸ்குமார் குறித்
ஆகியோருட்ன் யாழ்
அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களும் கலந்துரையாடல் நடைபெறும் கேட்போர் கூடத்திற்கு வருகை தந்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன்
கலந்துரையாடல் ஆரம்பமாகியது. முதலில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிஇமெல்டா சுகுமார் அவர்கள் உரையாற்றினார். கடந்த காலத்தில் அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வருகை தந்திருந்தமையும் அவர் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும் நினைவுகூர்ந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தனது உரையில் ஒரு நாட்டினது அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் மிகக்குறுகிய
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். நீங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டதை தவறாக எடுக்கவில்லை . அப்போது அன்றைய காலத்தின் சூழல் அவ்வாறு இருந்தது. இப்போது இன்றைய காலத்தின் சூழலில் புதிய உலகத்திற்குள் நுழைந்திருப்பதாக நினைத்து புதிய வாழ்க்கை ஒன்றைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் சந்திரசிறி கஜதீர
1
காலப்பகுதியினுள்
LAW @ IŠ PRINCE ACADEMY| ::: ***ee IT's NOT JUST AN - "புனர்வாழ்வு ACADEMIC ACHIEVEN1ENT ... Qugbp upsirouTrait
- st Presti போளிகள் Eפrat ITSEise தோன் E4S4 &for some it's a Passion متسناعة النوعي గశ్రీ - Urgld
EdHat INTERNATIONAL I saisigo u 奉 HIGHER DIPLOMAIN LAW صبر வழவாதார
முன்னேற்றத்திற்கு s ఖల | P. Enrolmentis F. ඝ” LL.B (UK) s OW open 月
* ಹಾಗೆ !
மேற்கொள்ளும். HOT LINE: O7759.4927) ஃகா எண் 7
955L60 . PRINCE ACADEMY னோன் HEAD OFFICE: NO 31-111,42ND LANE, றறமுன
COLOMO-6 பேரளிகளுக்கென BRANCHES : No 28, BAR ROAD, ே
BATTCALOA மில்லியன் T
Cয়ত Νο αες HosPITAL ROAD நிதி
AFIFA A- ஒதுக்கப்பட்டுள்ளது E. princeenquiries(Dyahoo.com
TT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலர் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபர் வரையில் கடனாகப் பெற்றுக்கொண்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியின் பின்னர் நான்கு சதவீத இலகு வட்டி அடிப்படையில் மீளச்செலுத்திக்கொள்ள் முடியும் என்றும் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு சுகாதாரசேவைகள் அமைச்சின் அனுசரனையுடன் விசேட மருத்துவசேவை ஒன்றை மேற் கொள்ளத்திட்டமிட்டுள்ளதுடன், இதய நோய் போன்ற இயற்கை நோய்களை யுடையவர்களும் இந்த விசேட மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சாரதிப்பயிற்சி பெற்று சாரதி அனுமதிப்பத்திரம் கைவசம் இல்லாதவர்களுக்கு அந்த சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத்தருவதற்கு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்ததோடு புதிதாக சாரதிப்பயிற்சி பெற விரும்புபவர்களுக்கும் சாரதிப்பயிற்சிக்கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்கு உத்தேசித்துள்ளேன் என்றும் கூறினார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசினால் சமுர்த்தி அத்துடன் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் முன்னாள் போராளிகளும் குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்கள் சமூர்த்தி நிவாரணப் படிவத்தைப் பூர்த்தி செய்து கிராம அலுவலர் பிரதேச செயலர் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதோடு அதன் நிழற்பிரதி ஒன்றினை தனக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். அத்தோடு மேற்கூறப்பட்ட செயற்திட்டங்கள் அனைத்தும் பெப்ரவரி மாதத்தில் நடைமுறைப்படுத்திவிட்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அடுத்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் உறுதியளித்தார்.
அத்துடன் முன்னாள் போராளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று யாழ்-கைதடியில் நிறுவவுள்ளதாகவும் கூறினார். நீங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர்
7ܣܛܐܝܕܝܡܨܢ
': :**
*
றிசிக்கேசன்
சதீஸ்குமார்.அவர்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறினார். சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது செய்யும் சுய்தொழில்கள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் இனிவரும் நாள்களில் சமூகவாழ்வில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான சமூகக்கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டு அது புனர்வாழ்வு அதிகார சபையினால் நெறிப்படுத்தப்படும். முன்னாள் போராளிகள் என்ற சொற்பதம் நீக்கப்பட்டு புனர்வாழ்வு அதிகாரசபை என்ற கட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழேயே இவர்களின் வாழ்வாதார முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் இத்திஜீவித்தின் செயற்பாடுகளை புனிக்iழ்வு அதிகாரசபை இண்ைப்பrகோபிராச் நெறிப்படுத்துiார்.
அத்துட்னிக்டன் திட்டத்திற்கான படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் ஆறுமாதங்களைக் கடந்து விட்ட நிலையிலும் இதுவரையிலும் கடன் உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என முன்னாள் போராளிகள் பலர் அமைச்சரிடம் கூறினர். அதற்கு அமைச்சர் இவ்விடயத்தை தான் கவனத்தில் கொண்டு அந்தக்கடன்திட்டம் கூடிய விரைவில் கிடைப்பதற்கு ஆவண செய்வதாகவும் कopl6शाां.
இக்கலந்துரையாடலின் போது முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை அமைச்சரிடம் கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
வாக்குறுதிகளைக் கேட்கின்றபோது காதுகளுக்குள் பால்வார்த்தமாதிரி இருக்கின்றது. மார்ச் மாதத்தின் முதல் வாரத்திற்குள் அதாவது இன்னும் ஒரு மாதகால இடைவெளிக்குள் அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா? என்பதுவே முன்னாள் போராளிகளின் மத்தியில் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
சுடர் ஒளி05 பெப்ரவரி-11 பெப்ரவரி 2012

Page 23
- இரா.புத்திரசிகாமணி
பDலையக தோட்டத் தொழிலாளர்களின்
வியர்வையையும், இரத்தத்தையும், கண்ணிரையும் வடித்து தயாரிக்கப்பட்ட (தேயிலை) தேனிரை சுவைத்து குடித்துக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சர்வதேச தேயிலை மாநாட்டை நடத்தி பெருமை பேசுகின்றனர்.
தேனிருக்கு பாலைக் கூட கலக்காமல் தனித் தேயிலை சாயத்தை உறிஞ்சி உறிஞ்சி ரசித்து குடிக்கின்றனர் சர்வதேச பிரதிநிதிகள்.
அந்த இரத்த சிவப்பான தேயிலைச் சாயத்தை உருவாக்கியவர்களும், உற்பத்தி செய்தவர்களும் யார் என்பதைப் பற்றி இந்த மாநாட்டில் ஒரு வார்த்தை கூட
உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை எப்படி சந்தைப்படுத்துவது. சந்தைப்படுத்தலில் எப்படி முதலாம் இடத்தைப் பிடிப்பது என்று தான் இங்கு ஆராய்கின்றனர்.
ஐக்கிய நாடுகள்சபையின் உணவு போசாக்கு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் இலங்கை தேயிலை சபை இந்த 20 ஆவது சர்வதேச தேயிலை மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. இது எமது நாட்டிற்கும், எமது தேயிலைக்கும் கிடைத்த GuibóOLD.
இலங்கையின் இயற்கை செல்வங்களாக தானாகவே வளர்ந்து காணப்பட்ட ஏலம், கராம்பு, சாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்கள் மீது மையல் கொண்ட வெள்ளையர்கள் எமது நாட்டை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினர். இது சரித்திரம்.
பின்னர் கம்பளை மாரியாவத்தை மற்றும் அம்புளுவாவ ஆகிய இடங்களில் பரீட்சார்த்தமாகவும், முதன் முதலாகவும் தேயிலை பயிரிடுகை ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டம் வெற்றி அளிக்கவே கொடிய மிருகங்களும், விசப் பாம்புகளும், கொட்டும் குளவிகளும் குடியிருந்த காடுகள் அழிக்கப்பட்டு
எவரும் பேசவில்லை என்பது தான் வேதனை.
தேயிலைத் தோட்டங்கள் உ தேயிலைத் தோட்டங்களை தான் மலையகத் தொழிலா மலையக மக்களின் சரி ஆண்டுகளையும் கடந்தது. இப்பெருமக்களுக்கு ஒ மட்டும் யாருக்குமே கிடைக் மரியாதையும் கிடைக்கும்.
இந்த நாட்டின்தேசிய ெ
அச்சாணிகள், காட்டை அ
செம்மல்கள், இந்திரன் சந்தி புகழ்வார்கள்.அது எப்போது தேர்தல்கள் நடைபெறும்பே பொன்னான வாக்குகளைப் மேடைகளில் வாய் கிழியக அப்போது பச்சை, நீலம் இருக்காது தமிழர், சிங்கள பாகுபாடே இல்லாமல் எல்ே சலாம் போடுவார்கள். வாக் விசுவார்கள்.
இந்த தேசிய அரசியல் அடிவருடிகள்ாக அண்டிப் மலையகத் தலைமைகளும் காவடி தூக்கிப் பழக்கப்பட் ஆனால் எல்லோருமே ( இவர்களை மறந்துவிடுவார் இப்பொழுது சர்வதேச ச தேயிலையை வர்த்தக ரீதிய ஆண்டுகள் கடந்து விட்டன தொழில்நுட்ப மாற்றங்களுட காணப்பட்டுள்ளது. சர்வதே கிடைத்துள்ளது.
ன்ேறில்வ்ேற்நிகழ் இந்தின்ற்ன்ர்கள்
 
 
 
 
 
 
 

23 . *சர்வதேச தேயிலை
1960m6!g லாளர்களுக்கு - சனம் கிடைக்குமா
இவற்றை எல்லாம் சாதகமாக்கிக் கொண்ட இலங்கை அரசு 20 ஆவது சர்வதேச தேயிலை மாநாட்டை இங்கு நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ருவாக்கப்பட்டன. இந்த உருவாக்கிய சிற்பிகள் ார்கள். இது வரலாறு.
நதிரம் 200 இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்
காட்ட வேண்டியது கட்டாயமாகின்றது. ரே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வளவு பெரும்ை மிக்க தேயிலையை உற்பத்தி
செய்யும் மலையகத் தொழிலாளர்களுக்கு உரிமையாக ஒரு வீடு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. சுகாதார வசதிகள் இல்லை. இவற்றை கவனிப்பாரும் இல்லை.
ஆனால் இதற்கு விதி விலக்காக ஒரு சிறு பிரிவினர் தமது சுய முயற்சியினால் மேற்குறிப்பிட்டி அனைத்து தேவைகளையும் தாமே ஆக்கிக்கொண்டு பெறுவதற்காக தேர்தல் சிறப்பாக வாழ்கின்றனர் என்பதையும்மறுக்கமுடியாது. த்துவார்கள். எனினும் இம்மலையகத் தொழிலாளர்களின்
காத கெளரவமும் மதிப்பும்
சிவப்பு:என்ற பேதம் இரத்தத்தை உறிஞ்சி அவர்களின் உழைப்பை
பாருளாதாரத்தின் ழித்து நாடாக்கிய ரன் என்றெல்லாம்
தெரியுமா? இங்கு ாதுதான். அவர்களுடைய
வர், இஸ்லாமியர் என்ற மட்டுமே பெறும் தோட்டக் கம்பெனிகளும், அரசும் லாரும் இவர்களுக்கு இன்றும் கூட இந்த தொழிலாளர்களின் அவல
குறுதிகளை வாரி வாழ்க்கையைப் பற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. வாதிகளின் சர்வதேச தேயிலை மாநாட்டை இலங்கையில்
நடத்தும் இந்த வேளையிலாவது தேயிலை தொழில்துறைக்கே உயிரூட்டிய மலையக மக்களுக்கு
பிழைப்பு நடத்தும்
தத்தமது வசதிக்கு ஏற்ப
டு விட்டனர். சொந்தமாக காணிகளும் அதில் வீடுகளும் பெற்றுக் தேர்தல் மேடையோடு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கள். அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை செய்து
கொடுக்க வேண்டும். இதனை மலையக தலைமைகள் ஒரே குரலில் வலியுறுத்திப் பெற்றுக் கொடுக்க முன் வரவேண்டும்.
அது தான் சர்வதேச தேயிலை மாநாட்டை இலங்கையில் நடத்துவதின் உண்மையான வெற்றியாக அமையும்.
ந்தைக்கு இலங்கை ாக ஏற்றுமதி செய்து 145 1. தேயிலை உற்பத்தியில் -ன் பாரிய பரிணாமம் ச அங்கீகாரமும்
ஸ்வர்த்இருத்ல் வேண்டு
பிஇடுகின்றது:ாதிகள் ீன்ந்திக்குள் இன் tந்ஜிரித்திருத்தின்
தினந்தழிபிரதேஜர்
சுடர்ஒளி05 பெப்ரவரி-1 பெப்ரவரி 2012
t - -

Page 24
24 பலரிக்கால மூட்டுவ
மூட்டு வலிக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் ஆலோச னைப்படி மருத்துவம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சாதாரண மூட்டு பிரச்சினைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க (Մ»ւգալb. -
மூட்டுப் பிறழ்வு, மூட்டு நழுவுதல் போன்ற காரணங்களால் முழங்கை, முன்கைப் பகுதியில் கடும் வலி ஏற்படும். திடீரென முழங்கையை நீட்டும் போதும் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முழங்கைப்பகுதி ஒழுங்கற்றுக் காணப் படுவது மற்றும் அதிக வலி போன்ற அறிகுறிகள் தென்பட் டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குளிர் i காலத்தில் மணிக்கட்டு, கைவிரல் களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது மற்றும் காயம் காரணமாகவும் வலி ஏற்படலாம். மூட்டு வலியைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பயன்படுத்த வேண் டும். மூட்டுகளை அழுத்தி அசை வைக் குறைக்கும் எலாஸ்டிக் கட்டு போடலாம். மூட்டுகளில் வலி இருக்கும்போது உடற்பயிற்
தொடர்ந்து செய்வதை விட்டு இடை யில் சிறிது ஓய்வெடுத்து பின்னர் G86606) Gaui Ius)Tud. Hð
அதிக எடை தூக்குவதைத் தவிர்க்கவும். குளிர் காலங் இ களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், சூ பயன்படுத்தி கால்கள், கழுத்துப்
நெலீலிக்காய் தரும் இளமை6
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சைகாயகற்பம் என அழைக்கப்படு கிறது. காயம் என்றால் உடல் கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயனுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகை களில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.
! நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சி ! யளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவிபுரிகிறது.
நெல்லிக்காயில் விட்டமின் சி வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லி கிராம், பர்ஸ்பரஸ் 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 12 மில்லிகிராம் உள்ளது. அப்பிள் பழத்தைவிட இது அதிக சக்திவாய்ந்தது. 繼
நெல்லிக்காய் ஈரலைத் தூண்டி, நன்கு செய்ல்பட வைத்து கழிவுகளை
வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம்: உடல் ஏற்றுக்கொள்ளத்துணைபுரிகிறது. கண்களுக்குத் தெளிவைக் கொடுக் கிறது.தலைமுடிஉதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபகசக்தி: உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. }
உடல் எடையைக் சுட்பமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை
த்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிக்கான பாதுகாப்பு
பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அதிக எடையை குறைப்பதும் மூட்டுவலியை நிரந்தரமாக வழியனுப்ப ஒரு வழியாகும்.
கல்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் குருதி உறையும் பிரச்சினை இருக்கும். இதனால் மூட்டு, குதிக்கால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால்-வலி - ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்
லைப்படுத்தும்.
இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங் காய், பீர்க்கங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். கால் பகுதியை கதகதப் பாக வைத்துக் கொண்டால் குருதி உறைவதால்
ஏற்படும் வலியைத் தடுக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணிர் நிறை யக் குடிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர் பானங்கள் தாகத்தை குறைப்பதற்குப் பதி லாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற் றைத் தவிர்ப்பது நல்லது. பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசி ய்ம். கல்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம்.
கீரை வகைகள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் மற்றும் முழுத்தானி யங்கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிரச்சினைகளைத் தடுக்க முடியும்.
வாய்விட்டு சிரிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். அதேபோல் கண்ணிர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானது தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதனால் மனதில் உள்ள அழுத்தம் கண்ணிர் மூலம் வெளி யேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உட லுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவ தாக மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். கண்ணிர்வகைகள்:
சோகத்தில் அழுவது, சந்தோஷத் தில் அழுவது, எரிச்சலில் அழுவது, உணர்ச்சிவசப்பட்டு அழுவது என கண்ணிர் பல வகைப்படும். மனி S.X. தர்களைப் போல விலங்குகளும்க 葛 கண்ணிர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத் தேவை யில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணீர் உருவாகக் காரணமான "லாக்ரிமல் சுரப்பி காய்ந்துபோனால் கண் உலர்ந்துவிடும்.கண்ணீரின் அளவுகுறைந்துவிடுவதால்கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்ததுபோன்ற கடுமையான எரிச்சலாகவும் இது இருக்கக் கூடும். வலிஅதிகமாகும் போது கவனித்து சரிசெய்து கொள்ளாமல் நீண்டகாலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரையில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.
உலர்கண்களைத்தடுக்க }
கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறுபடலங்களின் கூட்டுமுயற்சிதான் கண்ணிர் இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமையில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலாமான லாக்ரிமல் சுரப்பிகளில் நீர் சுரக்கிறது. கண்ணிரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதிசெய்து கொள்கிறது. கண் தொற்று நீளுக்கு எதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணிரிக்கு உண்டு. உள்ளே இருக் தம் பட்லம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது சயற்படாவிட்டா వ్లో

Page 25
தம .
2.44*
ーニペ
இ.சிற்றம்பலம்,
கொடிகாமம். கேள்வி: முன் அனுபவம் தேவைப்படாத தொழில் என்ன பித்தரே? பதில்: காதல் தொழில். இத்தொழிலில் முன் அனுபவம் தரத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கும்.
த. கலைச்செல்வி, மட்டக்களப்பு. கேள்வி. எமது காதலை எதிர்க்கும் பெற்றோருக்காக காதலனை இழப் பதா? அடம்பிடிக்கும் காதலனுக்காக பெற்றோரை இழப்பதா என்று முடி வெடுக்க இயலாது திணறுகிறேன். 6T6öT60T 6&uuuu6DIT b? பதில்: அது நீங்கள் உங்களை இழந்து விட்டீர்களா? இல்லையா? என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டியது. என்ன இருந்தாலும் பெத்து வளர்த்த வங்களை மனம் நோகவைப்பது தவறு என்பது அடியே னது அபிப்பிராயம்.
a
பூ.மனோகரன்,
பூநகரி. கேள்வி: நட்பு - கற்பு இவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன பித்தரே?
ல்கள்
க" கண்".
பதில் முன்னது முறிந்தால்
தொலைந்தால் தொலைந்தது;
வே.ராதிகா,
வவுனியா. கேள்வி: நீர் ஒரு பாவி எ கொள்கிறீரா? பதில்: ஏற்கலாமா? மறுக்கலாட மனைவியும் சரி மற்றவர்களு இந்த ஆள் ஒரு அப்பாவி அடையாளப்படுத்துவதுண்டு.
தே.தமிழ்இனியன்,
யாழ்ப்பாணம். கேள்வி: காதலித்து மணமு சில ஆண்கள் கூட விவாக செய்து கொள்கிறார்களே பதில்: மின்னுவதெல்லாம் ெ வரும்போது வேறு என்னதா6
L15606.T.
தாக ஊடக படுகிறதே? உ யின் இன்றையநிலை என்ன
மேலிருந்து கீழ்
சொற்சிலம்பம் போட்டி இல:507ஃ:வ
O2. 6L600Teb6floor &60LE
1 3 4 6
O3.நவீன
10 11
12 13 14 5
O4. அழிவு
05. தேர்
06. ஓர் சொல் O9. மேசைக்கு விரிப்பது 11, இறப்பின்நினைவுநா6 14. கருமையைக் குறிக்கு
6 7 18
15. மிக நுணுக்கம்
19 20
16. சட்டத்தின் ஆட்சியை 17. வயலின் எல்லையில்
2 22 23
18. பாடசாலைகளுக்கு இ 19. உள்ளே
22. 6866).JLib
2з. 6ЁС6
விலாசம்.
S S S S S S S S S S S S S S S S SL S SL S S S S S S S S S S S SSL SSL S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL SS SL SL S S S S S S S S
இ6), 507
சொற்சிலம்பம் 507 βυπερώα, πως விடை Gat அனுப்பி வைக்கவேண்டிய இறுதித்தினம் 2012 ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பெப்ரவரி 26ஆம் திகதிய iயில் பிரசுரமாகும். தபாலeடையில் ஒட்டப்பட்டு
Bibi 5airaord Ussassir to:GBéto
மூதலாவது viñoFatos своя 250 உம் இரண பரிசாக ரூபா 150 உம் மூன்றாவது பரிசாக ரூபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதி
ருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்
இடமிருந்து வலப்
O1. ebab TuuLib Օ4. LD&r1856ճl O7. பொல்லு
, , OᏋ. விளங்குதல்
1O. LDC55856)ILb 12. மருத்துவப் பணியா 13. பிரிபடாத 16. தண்ணிர் 17. பிறப்பின் பின் நடப் 19. சில கருவிகளைக் ச
2 56)ub 2O. நோவு 21. தேவாரம் 23. சேர 24. மீளுதல்
சொற்சிலம்பம் ( விை
மேலிருந்து கீழ் O1. FIToe5IIIg, O2. öf6oor(6. 05.பந்து, 07:தவில், ! 12.கூட்டம், 13.கருடன், 16.தரம், 18.நேரு
இடமிருந்து வலம் O1.3FITör6)Ig5Ih, O6. (ö6ö 10.Lg56fgöJp, 12.ö6.I'Lé 15.ஆருடம், 16.தழுவு, 1 20.öd5Is)II
சுடர் ஒளி/05, பெப்ரவரி - 11, பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gaz
s புதுப்பிக்கலாம். பின்னது ான்.
ன்கிறேன் நான். ஏற்றுக்
ா? என்று யோசிக்கிறேன். Lb orf
டித்த த்துச்
பான்னல்ல என்று தெரிய ண்செய்வதாம்?
6ᏈᎠ,
ரின் பின்னரான வன்னிப் பிவிருத்தி அடைந்து வருவ ங்களில் பிரபல்யப்படுத்தப் உமது பார்வையில் வன்னி பித்தரே?
T ம் சொற்களில் ஒன்று
நிலைநாட்டுபவர் eleODLD6)g து மூன்று
எார்
து irré0)LDIUCB55
பாட்டி இல: 504 டகள்
A.
03.வட, 04:தம்பட்டம்,
8.திறனாய்வு, 11.தடம்,|
14.கொழும்பு, 15.ஆகுதி,
LIh, O7. ġbi55, O9. II(6, , 13.கட்டம், 14.கொய்,
குடம் 18.நேரம், 19.தின்,
ஜே 29 UV
பதில்: ஏ 9 வீதியின் இரு மருங்குகளையும் காண் மூலம் ஊடகங்களின் செய்தியை நம்புவதை விடுத்து உ பிரதேசங்களின் நிலையின் அடிப்படையில் சொல்வதா னால் வன்னி மக்கள் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் வஞ்சம் தீர்க்கப்படுகிறார்கள் என்றே
கருதமுடிகிறது. si;
பா.இளநிலா, கிளிநொச்சி.
கேள்வி: வாழ்க்கையில் இளைய சமூகத்தினருக்கு கசக்கும் பருவம் எதுபித்தரே? பதில்: சுருக்கமாகச் சொல்வதானால் தி.மு, தி.பி. அதாவது முறையே, திருமணத்துக்கு முன்னரும் திருமணத்துக்குப் பின்னருமான பருவங்கள்.
உதுர்மிளா,
மன்னார்.
கேள்வி: தனது தாயாரும் நானும் ஒரே சமயத்தில் கிணற்றில் தவறி விழுந்து விட்டால் தனது தாயாரைத் தான் முதலில் காப்பாற்ற முயற்சிப்பேன் என்கிறாரே எனது கணவர்? அப்படியானால் எனதுநிலை? பதில்: பரிதாபம்தான், எதற்கும் இப்போதே நீங்கள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.
GuIus SISD. 50/1 (SJSF) பரிசு பெற்றோர்
சசீகரன் அபிசரன், மே/பா.சசிகரன்
r
சு.ஹர்ஸவர்தன் 2 ஆம் பரிசு இல85/1A சங்கமித்த மாவத்த
கொழும்பு - 13
*ஆர்
செல்வி.சி. கஜந்தினி யா/இந்து மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்.
TUTTg GagpGSMITIÓ
(1) செல்வி.அன்ரனி பாத்திமா
இல112/02, மேகொட, கொலன்னாவ வெல்லம்பிட்டி, கொழும்பு. (2) செ.றொபேர்ட்,
இல 114 1/1 நியூகாம்குயர், G).86m (upLDL - 13. (3) எஸ். வரதராஜன்,
பிரதேச செயலகம், LDL L85856TTUL. (4) சி.புஸ்பராணி, ܦ
இல-43/5, பிள்ளையார் கோவில் வீதி, வேலூர் - கல்லடி, மட்டக்களப்பு. (5) я съвъртат,
இல 36/35 கண்டி வீதி, சுமேதகம, திருகோணமலை. (6) க.கமால்தீன்
புன்னக்குடா வீதி, ஏறாவூர் - 3. (7) ஆரணி நாகேந்திரன்,
இல.11-3/1, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை. (8) சின்னையா செல்வராஜ்,
இல; 91/1 மெயின் வீதி, கொழும்பு - 11 (9) கோ.சாமினி,
இல.54/6,சீ வியூ றோட், திருகோணமலை. (10) எஸ்.எஸ். பவானந்தன்,
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.

Page 26
கலிலியோ
5656
Gieberraf - 653,165
856666GBuurt ass666Š (Galilico Galilci) இத்தாலி நாட்டிலுள்ள நகரத்தில் கி.பி.1564 - ஆம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை வின்சென்சோ கலிலீ, சிறந்த இசைமேதை. கலிலியோ ஆறு பிள்ளைகளில் மூத்தவர்.
6Ο) L I EPΠ.
கல்வி கலிலியோவின் தந்தை அவரை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் பைசா நக்ரத்திலுள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (University of Pisa) 1581 - ல் சேர்த்தார். கலிலியோவுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை, கணிதத் தைக் கற்றார். இயல்பிலேயே கலிலியோவுக்கு இயந்திர இயலிலும், இசையிலும், ஒவியத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.
கடிகாரம் கண்டுபிடிப்பு ஒருநாள் மாதாகோயிலின் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டி ருப்பதைக் கண்டார். விளக்கு வேகமாக ஆடினாலும், மெதுவாக ஆடினாலும் ஒருமுறை ஆடுவதற்கு ஆகும் நேரம் ஒரே அளவாக இருப்பதைக் கண்டார். கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.
வெப்பமான் கண்டுபிடிப்பு
அக்காலத்தில் மருத்துவர்கள் இதயத்தின் துடிப்பை நாடி பிடித்து அறிந்தனர். அவர்கள் நேரத்தை கணக்கிட சிரமப்பட் டனர். மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் கலிலியோ கடி காரத்தை உருவாக்கிக் கொடுத்தார். மருத்துவம் செய்யாவிட் டாலும், மருத்துவத்துறைக்கு சேவை செய்தார். அதுபோல், உட லின் வெப்பத்தைக் கணக்கிடும் வெப்பமாணியையும் கண்டுபிடித்தார்.
தவறுகளை சுடீடிக்காடிடியமை
கணிதக்கலையில் மிகுந்ததிறமை பெற்றிருந்த கலிலியோ அவர் பயின்றுவந்த பைசா பல்கலைக்கழகத்திலேயே 1589 - ஆம் ஆண்டு கணித ஆசிரியராக பதவியேற்றார். அக்காலத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகளே அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டன. எதையும் சோதனை செய்துபார்க்கும் கலிலியோ, அரிஸ்டாட்டில் கண்ட முடிவுகளி லுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
இரண்டு பொருள்கள் ஒரே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அவற்றுள் எடை அதிகமான பொருள்தான் முதலில் தரையில் விழும் என அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதை கலிலியோ மறுத் தார். பொருள்கள் அனைத்தும் ஒரே உயரத்திலிருந்து விழுந்தால் ஒரே சமயத்தில் அவை தரையை அடையும் என்று கூறினார்.
இதை நிரூபிக்க 1590 - ஆம் ஆண்டு மக்களையும், அறிஞர் களையும் பைசா நகரத்து கோபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அனைவரையும் கீழே நிறுத்திவிட்டு கலிலியோ மேலே சென்றார். உச்சியிலிருந்து இரண்டு குண்டுகளை ஒரே சமயத்தில் தரையை நோக்கிட் போட்டார். ஒரு குண்டின் எடை 450 கிராம். இன்னொரு குண்டின் எடை 4500 கிராம். இரண்டும் ஒரே நேரத் தில் தரையை வந்தடைந்தன. கோபுரம் சாய்ந்த கோபுரம் என்பதால் கலிலியோவால் எளிதாக விளக்கிக் காட்ட முடிந்தது.
ஆனாலும், மக்கள் கண்ணால் கண்டும் அவரது கண்டு பிடிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனாலும், சோதனை செய்து முடிவுகளை ஏற்கவேண்டும் என்ற கொள்கை வளர இது அடிகோலியது. இதுபோல் சாய்வுகளிலும் பந்துகளை உருள விட்டு பரிசோதித்து பார்த்தார். தனது முடிவுகளை ஒன் மோஷன் (On Motion) என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
அந்நாளில் லெக்ஹாரன் என்னும் துறைமுகத்தில் மணல் மிகுதியாக நிறைந்திருந்தது. கப்பல் தங்குவதற்கு அது இடையூறாக இருந்தது. அறிஞர் ஒருவர் மணல் அள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். கலிலியோ அது பயன்படாது என்று கூறிவிட்டார். அது உண்மையிலேயே பயன்படாது போய்விட்டது. அந்த அறிஞரும் மக்களும் கலிலியோ மீது வெறுப்பு கொண்ட வர்களாக இருந்தனர்.
தொலைநோக்கி கண்டுபிடிப்பு கலிலியோ 1592 இல் பதுவா பல்கலைக்கழகத்தில் கணி தப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்தபோது அருகிலுள்ள அர்செனல் (Arsenal) துறைமுகத்திற்கு பொழுது போக்காக செல்வார். அங்கு வந்திருந்த வெனிஸ் கப்பல் சரக்கு களை ஏற்றிக் கொண்டிருந்தது. கலிலியோ கப்பல் இயந்திரங் களின் செயல்பாடுகள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1593 - ல் ஒரு கப்பலின் துடுப்பு வலிக்கின்ற சுக்கானின் நெம்பு கோலின் இயங்கா நிலைபுள்ளி (Fulcrum) பழுதடைந்தது. கலிலியோ ஒரு நீரேற்றியை (Pump) உருவாக்கி அந்தப் பிரச் சனைக்கு தீர்வுகண்டார். ஒரு குதிரை சக்திகொண்ட அந்த நீரேற்றியின் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். இவையல் லாமல் பல இயந்திரக் கண்டுபிடிப்புகளை கலிலியோ கண்டு பிடித்தார். ஆனாலும், அவரது கண்டுபிடிப்பில் தலையானது அவர் தொலைநோக்கி கருவியை (Telescope) கண்டுபிடித்தது தான்.
Caumộăsarodas esperTQUbub)
ഗ്ര
நீ பார்க்கு நீ பேசும்ே நீ முத்தம் ஆனால் ெ எனக்கு சீ அவளை '
விடுக
1. இரு கொம் மான் அல்ல 2. இடி இடிக் 95 GTGTom 3. உயிர் இல்ல
6া6ঠা6তো? 4. ஆயிரம் ே அவர்கள் ப.
uLUIT?
ബിഞ്ഞ_861: 1,
4。
சிறுவர் சிறுமியர்
வர்ன தீட்டுக
உங்கள்
6066 lette OOT காட்டி படத் மெருகூட்டு:
/ன்
ஒரு மிர DáJESTIGI DI TJET DI சேர்த்து வை; டான். தாயை பிள்ளைகள் துன்பமே இல் இறந்து போ: னது மூலதன வறுத்து எடுக்
ஐயையே மென தெரிந்தி போது, என் வாழ வைத்தி நரகத்தில் தன் கழுதையாகப்
சுமக்க வைத்து விழுந்து விட் II I ) Iifa50) III GNII ih இந்த கஷ்டப்பட்டு செய்த புண்ணி வழங்குகிறே கழுதையும கழித்து இறந் போது பெற்ற யுள்ள பணக்
 
 
 
 
 
 

போது சொல்ல நினைக்கின்றேன் பது சொல்ல நினைக்கின்றேன் இடும்போது சொல்ல நினைக்கின்றேன் சால்ல முடியவில்லை கடவுளே கிரம் பேசும் சக்தியை கொடு
அம்மா' என்றழைக்க
செல்வி ஸ்வன்திணி, தரம் -7 ங்ஸ்டன் சர்வதேச கல்லூரி, கொழும்பு - 15
தைகள்
புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது
לי
ாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது
பர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது
T?
பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான்
சைக்கிள், 2. பட் பாக, 3. தராசு,
எறும்புக் கூட்டம், 5 அஞ்சல் பெட்டி
ஜூசைதனம்
சுதாருக்கு, சுப்பன் என்ற ன மகன் இருந்தான். தந்தை த சொத்தை அழித்து விட் மதிக்க மாட்டான். மனைவி, அவனிடம் அனுபவிக்காத லை. ஒரு கட்டத்தில் அவன் ттайт. 1 төртh unto (Б) (Зиг) сэу6ә1 என்பதால், நரகத்தில் அவன் III III" I IIGöI.
இங்கே இப்படி நடக்கு ருந்தால் பூலோகத்தில் வாழ்ந்த குடும்பத்தாரை நிம்மதியாக ப்பேனே! என புலம்பினான். னை முடிந்து அவன் ஒரு பிறந்தான். அதன் மீது அதன் ா அளவுக்கு மீறி பொதி ஏற்றி ார். ஒருமுறை கழுதை மயங்கி து. அதைப்பார்த்து பாவப் யாளரின் மகன், இறைவா! கழுதை இது எங்களுக்காக உழைத்திருக்கிறது. நான் யத்தின் பலனை கழுதைக்கு 1. இதை எழுப்பு என்றான். ழுந்துவிட்டது. சில காலம் விட்டது. கழுதையாக இருந்த |ண்ணியத்தால், சுப்பன் பக்தி ரகுடும்பத்தில் பிறந்தான்.
கொழும்பு கிங்ஸ்ரன் கல்லூரி ontoocola 65.36,
6)අප්oතිජී දුෂféed), ජාIIIb – 5
அவனுக்கு முற்பிறவி எண்ணங்கள் நினைவுக்கு வந்தன. தான் கழுதையாக வாழ்ந்த வீட்டுக்குப் போய், உங்கள் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன கழுதைக்கு என்னென்ன புண்ணியங்
களை கொடுத்தீர்கள்? 22 | fl68)IDu IIIGIGoflaö7
நான் அடிக்கடி கிருஷ்ணா கிருஷ்ணா என்பேன். அப்படி சொன்னால் புண்ணியம் என எங்கள் ஊர் கோயிலில் பேசிய உபன்யாசகர் சொன்னார். அந்தப் புண்ணியம் கழுதைக்கு சேரட்டுமே என்றேன், என் றான் அவன். அதன்பிறகு சுப்பனும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று காலமெல்லாம் சொல்லி, பிறப் பற்ற நிலையான முக்தி நிலை அடைந்தான். உங்க ளுக்கு எந்தக் கடவுளைப் பிடிக்குமோ, அந்தக் கடவுளின் பெயரை அடிக்கடி உச்சரித்தாலே போதும் சொர்க்கம் கிட்டிவிடும்.
05 பெப்ரவரி 1 பெப்ரவரி 2012
G I GJ

Page 27
சீனாவில் தனியார் பாதுகாப்புப் பணிக்கு (பொடி கார்ட்) பிகினி ൈീഗക്രഗ്ദ്
உடையில் இளம்பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில், டியான்ஜியாவோ ஸ்பெஷல் சேப்டி கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள், வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாவலர்களாக பணிபுரிய ஆள்களை தேர்வு செய்து அனுப்புகிறது. இதற்காக 20 இளம்பெண்களுக்கு இப்போது பயிற்சி அளித்து வருகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி பட்டதாரி மாணவிகள். மொத்தம் 10 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் பிரபல சன்யா கடற்கரையில், பிகினி உடை
அணிந்து வந்த இளம்பெண்களுக்கு பயிற்
சரியாக பயிற்சி செய்யாத பெண்களை உதைப்பது, கனமாக மரத்தை தூக்கி செல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், டுவி ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு பயிற்சி என்றால், எதற்காக பி பயிற்சி அளிக்க வேண்டும். இது வியாபாரத மேலும், பாதுகாவலர்களாக நியமிக்கப்படும் விபசாரத்துக்கு ஆளாகும் அபாயமும் உள் பணக்காரர்களுக்கும், பிரபலங்களுக்கும் ப பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் வாய் இதனால் சீன கலாசாரம் கேள்விக் குறி டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். பயிற்சியில் தேர்வான இளம்பெண்கள் சில பயிற்சிக்காக இஸ்ரேல் பாதுகாவலர் பயிற் அனுப்பி வைக்க போவதாகத் தகவல்கள் இதனால் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
鲇
បារ៉ាប៉ាហាំ նոյնոյն ՈԼՈԼՈնոÉ @面áTáá,
ម៉ាក10 #ffi៣៩
சுடர் ஒளி05 பெப்ரவரி-11 பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 

ല്ല )
சி அளிக்கப்பட்டது. ஆண் பயிற்சியாளர்கள காலால் வது போன்ற புகைப்படங்கள் இதற்கு சீனாவில் பலர் கடும் |ட்டரிலும் T6T60Tir. |கினி உடையில் நதனமாக உள்ளது.
பெண்கள்,
STTg5). ணிைபுரியும் போது பப்பு உள்ளது. யாகி விடும் என்று
இதற்கிடையில் ரை, அடுத்தகட்ட சி அகடமிக்கு வெளியாகி உள்ளன.
റ്റ് മ്യ
ബീ %ސްޗަހަކަ ހޮހަޗަ/)/ށފަ20
KONGE
| ագահմr:606 outml :با "الاد از Trails ண்டுதோறும் 20 வயது 605), LOGLEDD
வந்த Lui Gepg േ.' 4@so @○リ
இருக்கிறதாம்
քան) (ՄԱԶԴ encong GUGU
b goyasi, QLII35 விடுமுறை விட்டு திருவிழா ಡಾ. உங்களுக்கு பக்குவம் 蠶 ாருங்கள் என்று அறிவு ை' நிகழ்ச்சியில்
სერტირე086პანიშნlus- الالكتلة الطا تنطقة الثقافي والسلام
20வதை எட்டிய பெண்க' u_莎邸o°
நாங்கள் இதுவரை பல விதமான மசாஜ்களைப் பார்த்திருக்கின்றோம். இங்கே நாம் பாம்பு மசாஜ் பற்றி பார்ப்போம்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள மசாஜ் செய்யும் அழகுக் கலை நிலையம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது விதமான சேவை ஒன்றை வழங்கியுள்ளது.
அமேசன் காடுகளில் பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட பாம்புகளைக் கொண்டு மசாஜ் செய்யும் முறையே அது. பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊர விட்டு ஒரு விதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே செய்யப்படுகின்றது.
இந்த மசாஜ் சேவைகளுக்கு வெறும் 80 டொலர்கள் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்த மசாஜ் செய்வதால் மன அழுத்தங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றதாம்.

Page 28
zzeits கூட செய்ய இயலாத
. கடினமான செயலை, நான்கு - கால்களை உடைய நாய் ஒன்று
கவும் இலகுவாக செய்து | பில்லாயிரக்கணக்கான /**
பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
அதாவது லண்டனின் நோர்விச் பகுதி யில் வளரும் மூன்று வயதுடையநாய் தனது பின் இரண்டு கால்களாலும் மிகக்குறுகிய பரப்பளவுள்ள பிரதேசங்களிலும் தன்னை சமநிலைப்படுத்தி Luff Lugui எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறது.
அமெரிக்காவிலுள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ஒன்றில் 8 வயதுச் சிறுமி தலைகீழாக நின்று சாகசம் புரிவதையும் அருகில் அவருடைய
TIL
தாயார் தனது இரண்டாவது மகளையும் சாகசத்துக்கு தயாராக்கு
புத்துை
தமிழ்நாட்டின் ഥഞ്ഞേ Lൺിsൺ st காட்டில் கோயி: ணர்வு முகாம் க ஆரம்பித்து அண் grLDrtft 45 pbrr6ïTest துணர்வு முகாமி GasTeot 60T.
இந்த புத்துண தும் இதில் கலர் அந்தந்த கோயி அனுப்பும் பணி ( கள் எந்தவித எதி தாமாக ஏறிக்கெ பிளிறியபடி ஏற அ காடுகளுக்குள் :
தென்காசி தி
μΙπευρεστ - Ελείπει
திருப்பதி கோயில் இரண்டும் பாசமா
லொறிகளில் ஏற
யும் அருகருகே போது கண்ணிர் வி களில் ஏறிக்கொ6
மறுத்து அரைம இந்நிலையில் :ெ தில் அறுபடை என்ற பாடலை ச பாடலை கேட்டது
வதையும் படத்தில் காணலாம்.
/
பாம்பின் தலையை கடித்த ஒரு வயதுக் குழந்தை
எதிர்விளைவு பற்றி அறியாமல் நடந்து கொள்ப
நடந்துள்ளது.
மேலும் அந்த குழந்தையின் பெயர் இமாத் அலியன். பிறந்து 13 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு 6 சிறிய பற்கள் இருக்கின்றன. இந்த குழந்தையும், தாயும் வீட்டில் இருந்தபோது ஒரு பாம்பு புகுந்தது.
குழந்தையின் அருகில் சென்று அது சுருண்டு கிடந் துள்ளது. பொதுவாக குழந்தைகள் தங்களின் கையில் பட்ட பொருள்களை எடுத்து வாயில் வைத்து கடித்து விடும் அதுபோலவே இந்த குழந்தையும் எதிர்பாராத விதமாக கையில் சிக்கிய பாம்பைபிடித்து அதன் தலைப் பகுதியை கடித்தது.
இதைக் கண்ட அருகில் இருந்ததாய் பதறிப்போய் அலறினார். இந்த அபயக்குரலைக்கேட்டு அயலவர்கள் ஓடி வந்து சுமார் 1 அடி நீளமுள்ள பாம்பை குழந்தை யின் பிடியில் இருந்து எடுத்தனர்.
TA
வர்களை இளம்கன்று பயம் அறியாது என்று குறிப்பிடு வார்கள். அது போலவே ஒரு வயது குழந்தை பாம்பை பிடித்து கடித்த சம்பவம் இஸ்ரேலின் வடக்கே ஜெரு சலேம் அருகே அரேபியர்கள் அதிகம் வசிக்கும் நகரில்
யில் ஏறிக்கொண்ட பலரையும் ஆச்ச
P 6ზ8ჭ(36yა &mięფნmüuðub &mf s! மானதும், பார்ப்பவர்களை
ஜேர்மனியிலுள்ள ஆல்ஸ்பேர்க் ந இக்காட்சியகம் சுமார் 200 அ தட்டுக்களை கொண்ட இரண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்ெ goods 400 stressit 660 டிருப்பதுடன் தினந்தோறும் இங் இங்கிருந்து கொள்வனவு செய்ய
ұс ш. 500 обада бірлі е9
. . . . . .
Google
திருப்பூர் அரசு மருத்துவமை பிறந்த அதிசய குழந்தை 24 தொடர்ந்து கண்காணித்து வ பின்புறம் முதுகு பகுதியில், சை போல் வளர்த்திருந்தது. அதைப் அதிசயித்தனர். இதையடுத்து பிரிவில் குழந்தையை வைத்து
ാണ്.
@国呜 、u、 மூன்று கிலோ எடையுடன் குழந்: உள்ளது குழந்தையின் உடல் მისცეს:მეთყუწ. ცენტინა $> LGS =gყCჭpg| அனுமதியுடன், பின்பகுதியில் வ அறுவை சிகிச்சை மூலம் அகற்
இப்பத்திரிகை கொழும்பு - CS வெள்ளவத்தை பெருக்கும்பா பிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்ள லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DETTON USOSITIO
நீலகிரி மாவட்டம் முது ப்பகத்தில் உள்ள தெப்பக் unഞ്ഞsബ്ര5ങ്കTഞ Lട്ടg ந்த டிசெம்பர் 14ஆம் தேதி மை யில் நிறைவடைந்தது. ாக நடைபெற்ற இந்த புத் ல் 37 யானைகள் கலந்து
ர்வு முகாம் நிறைவடைந்த giGas T600TL untso)6OTs606T புத்துணர்வு முகாமில் கலந்துெ Το T. Η ση ல்களுக்கு லொறிகளில் தாடங்கியது. சில யானை ப்பும் இன்றி லொறிகளில் r6ööTLSOT. gA6) UITSO6OTS6T டம்பிடித்தன. இன்னும் சில நப்பிஓடி பின்னர் பாகன்க லொறிகளில் ஏற்றப்பட்டன. ருவிளங்குமரன் கோயில் , திருச்செந்தூர் ரெட்டை யானை - லட்சுமி ஆகிய க பழகி வந்தன. இவையும் மறுத்தன. 2 லொறிகளை கொண்டுவந்து நிறுத்திய டித்தவாறே இவை லொறி GOTL GOTI.
ன்பாட்டுக்கு
ல் ஏறியயானை றம்பானை லொறியில் ஏற ணிைநேரம் அடம்பிடித்தது. லாறியின் சாரதி வாகனத் வீடு கொண்ட திருமுருகா த்தமாக ஒலிக்க செய்தார். ம் யானை, உடனே லொறி து இக்காட்சி அங்குநின்ற ரியத்துக்குள்ளாக்கியது.
ாட்சியகங்களில் பிரமாண்ட கவர்வதுமான காட்சியகம் கரத்தில் காணப்படுகின்றது. உயரமுடையதும் இருபது
வெவ்வேறு கோபுரங்களாக வாரு கோபுரத்திலும் சாதா ரயில் நிறுத்திவைக்கப்பட் திருந்து 600 கார்கள் வரையில் படுகின்றது.
இறப்பிலிருந்து மீண்ட அதிசய குழந்தை பற்றிய செய்தியே இது Oliver Morgan என்ற இந்தக் குழந்தை பிறக்கும்போது அதன் உடலில் இரத்தம் எதுவும் இல்லை என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. குழந்தை பிறக்கும்போது வெளிறிய நிறத்தில்தான் இருந்தது.
குழந்தை பிறந்தபோது முதல் 25 நிமிடங்களுக்குள் இருதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குழந்தைக்கு மென்மையான இருதய மசாஜ் உடன் ஒட்சிசன் சுவாசமும் வழங்கப்பட்டு உயிரைக் காக்கும் வழிமுறையாக தொப்புள் கொடி மூலம் இரத்த மும் ஏற்றப்பட்டது. குழந்தையைப் பாதுகாக்க மருத்துவர் கள் கடினமாகப் போராடினர்.
Oliver தற்சமயம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது இக் குழந்தைக்கு 15 மாதங்கள் ஆகின்றது. அம்மாவான Katy உம் அப்பாவான Jefஉம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். குழந்தை உயிருடன் தப்பித்திருப்பது பற்றி 36 வய தான தாயாரான Katy கருத்துத் தெரிவிக்கையில்,
Oliver பிறந்த கதையைச் சொல்ல இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இரத்தமே இல்லாமல் தான் பிறந்தான்.
ஆனால் தற்போது என் முன் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். மருத்துவர்களால் மீளக் கொடுக்கப்பட்ட அற்புத பரிசாகவே நான் அவனைப் பார்க்கிறேன். அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.
| ԾԱԶ15ՅՕ5 னயில், மூன்று கைகளுடன் மணி நேரமும் டாக்டர்கள் ருகின்றனர். குழந்தையின் ப் பற்றுடன் மூன்றாவது கை
த்து மருத்துவக் குழுவினர் குழந்தைகள் தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்து வருகின்
னை அதிகாரி கூறுகையில், தநல்ல ஆரோக்கியத் துடன் லை படிப்படியாக முன்னேறி க்கியம் வந்ததும், பெற்றோர் ந்துள்ள கை போன்ற கதை ப்படும் என்றார்.
ாட்மார்க் என்டர் பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2012 பெப்ரவரி 05 ஆம் திகதி வெளியிடப்பட்டது.