கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2011.11-12

Page 1
staff Reporter
NAMAKKAl:Ten sri LankanTa
mils, who hayo settled down in London Australia, Den
Malaysia, we 26 writers who rer , ce third annual
Chinnappa Bharathi Trust Awards in addition to total cash prize to Rs...3...4 akh. The first prize was bagged by Sri
ramakrishna Uthayanan (51). ie received the cash prize of Rs. goooo for his work, "Pani |Nilavu," an account of ed on the other
held here on Sunday.
is character are di
life and are &¥እነT
s&##
rawn
 

eelaratna (53), a Sri who learnt Tani and translated 24 Tamil nov
els and short st o Sin
halese, WoA other Writ cash priZ¶

Page 2
#42, Sea Street, Co.
el: +94112435 PaX . Ο 11
 

፵፭ ̆ /
2ෆ්
Aeg
歌壹TA
JeWellery
Ombo 11, Sri Lanka.
361, 11 23254.85, 2435298

Page 3
திருச்சிகாவேரிபொ மலையக மாணவர்களுக்
திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவேரி டெ மாணவர் ஒருவருக்கு பொறியியல் கல்வியைக் கல்வியை கற்று முடியும் வரை கல்லூரி வளாகத்த வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு முன்வந்து நல்லவர் நல்லுசாமி என்று அழைக்கப்படும் திரு முதல்வரும் முன்னாள் வீடமைப்பு - நகர அபி அவர்கள் தன் மலையக மாணவர் ஒருவருக்கு சஞ்சிகையின் அறிமுக விழா திருச்சியில் நடைபெற பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பின்னர் திருச்சிசி பட்டாபிராமன் என்பவருடன் அவரது இல்லம் ெ பொறியியல் கல்விகற்கதகுதியான மாணவர் அல் குறிப்பிட்டார்.
பொறியியல் கல்வி கற்கத் தகுதியான மான சூரியகாந்தி பத்திரிகை அலுவலகத்திற்கு நேரிலே அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக தகவல்: ஜீவாவின் கையடக்கத் தொலைபேசி எண் O கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வீதி, அட்டன் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலா
D6D60s. GGG 3 நூல்கள் விரைவில்
மலையம் ஒரு பு
- அந்த
இடம்பெயர்ந்த ஊரி
- GESLUIT.
கண்ணிழந்தய - வி.எஸ்.

றியியல் கல்லூரியில்
OP SY
குகல்விகற்கும் வாய்ப்பு
ாறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மலையக கற்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பொறியியல் தில் மாணவர் விடுதியில் தங்கியிருந்து அனைத்து துள்ளார் திருச்சியில் அனைவராலும் அன்போடு ச்சி காவேரி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி விருத்தி அமைச்சருமான திரு.என். நல்லுசாமி ந இந்த வாய்ப்பை வழங்கவுள்ளார். கொழுந்து ற்ற பொழுது அந்தனிஜீவா இந்த வேண்டுகோளை சிற்றிதழ்கள் பத்திரிகைகள் சேகரிப்பாளரான லயன் சன்று நேரில் சந்தித்த பொழுது மலையகத்தில் லது மாணவிக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாகக்
ணவர்கள் தங்கள் விபரங்களை அட்டனிலுள்ள ா பதிவுத் தபால் மூலமோ தங்கள் சுயவிபரத்தை 5ளுக்கு கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனி 77 6612315 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு வேண்டிய முகவரி சூரியகாந்தி 39, 1/1, பிரதான
D.
ரியீட்டகத்தின்
கொழும்பில் அறிமுகம்
ன்முகப்பார்வை ിജഖ
b இடம்பெயரா நாய் புரட்சி
னிதர் முன்னே நவமணி

Page 4
With Best ( KOlunthu
SUF
TEXTILE MIL]
1352/54, 3RD CF COLOM Te: 253697 2449 Fax: 2A
 
 
 
 
 

compliment
35th ISSue
RTYA
LS (PVT) LTD.
ROSS STREET
3O -11 7, 2438494, D105 k58551

Page 5
ஆசிரியர் - அந்தனி ஜீவா 57 மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்ை
0776612315, kolunduGgmail.com
தேவை ஒரு பல்கலைக்கழக
இன்று இலங்கையில் பதினை பல்கலைக்கழகங்கள் பதினான்கு களில் அமைந்துள்ளன. ஒரு
கல்வி வளர்ச்சியில் பல்கலை
பெரும்பங்குவகிக்கின்றன.
மலையக சமூகத்தின் கல் கும் மேம்பாட்டுக்கும் தேவை ஒ கழகம். மலையக மக்களுக்கு கலைக்கழகம் தேவைஎன்றே சில ஆண்டுகளாக அறிவுஜீ பட்டு வருகின்றன. இந்தக் வலியுறுத்தி பல்கலைக்கழக முதல்படைப்பாளிகள் வரை கள் மேடைகளிலும் ஊட வித்துவருகின்றனர்.
நமது கல்வி, கலாச நாட்டார் கலை கலை அ வதற்கு ஒரு பல்கலை தேவை. இந்த தேவைக டும் புரிந்து கொண்டா அரசியல் தலைமைகள் இதற்காக அரசு மட்ட மைகளைபெற்றுக்ெ ஒரு சமூகத்தி மேம்பாட்டுக்கும் பல் சியமானது. அதன் வரும் ஒற்றுமையு பலகலைககழகத அழுத்தம் கொடு அமைச்சு இதன்
ഖങ്ങൾ.
ஓவியம் கலாபூசணம் எஸ்.ழ.சாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۵۰۰۰
ந்துதேசிய
D6 சமூகத்தின் க்கழகங்கள் வி வளர்ச்சிக் 61606) ஒரு பல்கலைக்
என ஒரு பல் 5O QBLITL காரிக்கைகடந்த விகளல் எழுதப்
கோரிக்கையை க பேராசிரியர்கள் தங்கள்எண்ணங்
கங்களிலும் தெரி
ார விழுமியங்களை பூய்வுகள் மேற்கொள் க்கழகம் அவசியம் ளை கல்வி சமூகம் மட் ல் போதாது. மலையக ரிலும் புரிந்து கொண்டு த்தில் குரல் எழுப்பி உரி காடுக்கவேண்டும்.
ன் கல்வி வளர்ச்சிக்கும் கலைக்கழகம் அத்தியாவ தேவை உணர்ந்து அனை டன் செயல்பட்டு மலையக தை அமைக்க அரசுக்கு க்க வேண்டும். உயர் கல்வி னை செயல்படுத்த முன்வர
ഖ്യഖ്യ
(9 gigó - Design Lab
கொழுந்து அந்தனி ஜீவா

Page 6
உன்னிடம் 6733
தங்கத்தhலி 8ட்ைகவில்லை A.Ա-A கூந்தலுக்கிட බැද්ෆිෂ් ഗ്രസ്മെഡ്ഡ, 6()
ങേL Աձ82) வங்கிவருச் செல்லவில்லை σώυ G ෆිණිණතණ ෆිණෆ්ෆිෆණo{n”. ୱିଣ୍ଡି ୱିଣ୍ଡ୍ଵିଣ୍ଡnଓ୫nୋjö zীে। ബര് 6a'6_ങ്ങു', கல்
இதிலிருக்கும் தெt :uJ இ8ޖޯޗް(8) ;އް2666ytrt$%9y6U இhன்னும் என்றிருந்தேனே இ8
(oერ சினிமாவுக்கும். %
б?әтёәрф---- βοοεδρη υηλδαβολώ
െ'Guaിഖങ്ങ 62'6_ങ്ങ്', '
9,60)?бUC 9,260 д. 2-o- உன்னிடம் 8ட்ைடதில்லையே
இந்த
ഇങ്ങg (0ഞ്ഞുങ്ങല്ക്ക് இதJம் கேட்டதெல்லAம் ഒരങ്ങബങ്ങ് (് எனக்கு மட்டுமல் ණුෙණිණි ෆිඝjණ්ෆර් গুঞ্জল্সংফষ্টা ৫০°6@প্ত76তো அதைக்கூட ஒலிக்கமுடிun உலேhuத்தனம் உந்தலுைக்கு
ல கொழுந்து அந்தனி ஜீவா ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[لیے H可口 ."آrلیں شیخ) ரீன் கற்புக்கு ல் நிதந்த8 ரிகம் மட்டுமே
த்தின்
|Onශ්‍රී (20ණ්(z) * செய்து UAவமெ8 Ꭳ UᏲᏛᎧᏊ னிலிவஸ் செய்தேன் unண Unவத்தையும் Lλόού δίσώβ3ςόι
多Ass。
3ွ‡(ကံ
விமல் கிடைக்கிற8

Page 7
வழிகாட்டும் தொழிற்சங்கத் தந்ை
திரு.கோ.நடேசய்யர் தோட்டத் தொழிற் சங்க வளர்ச்சிக்கு முன்னோடி மட்டுமல் லாது அவர் அதன் தந்தையும் ஆவார். அமைப்புக ளின்றி, குரலெழுப்பும் சக்தியுமின்றி, வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு ஓர் அமைப்பைக் கொடுத்து குரலெழுப்பும் சக்தியும் கொடுத்தவர் அவரே ஆவார்.
இலங்கை - இந்திய காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரஸ் லேபர் யூனியன் என்பவை உருவாவதற்கு முன்னரே உருவானது நடே சய்யரின் தொழிற்சங்க அமைப்பு.
பின் தள்ளப்ப்டடு இலங்கையில் வாழ்ந்த பரந்துபட்ட உழைப்பவர்களுக்குக் குரல் எழுப் பும் அணிப்படுத்தவும், சீர்ப்படுத்தவும் அவ்வ மைப்பு உதவிற்று.
நடேசய்யர் தனது தொழிற்சங்க பணியை ஆரம்ப காலத்தில் அது அவ்வளவு எளிதான தாக இருக்கவில்லை. பிரித்தானிய ராஜ்யம் இலங்கையில் பூரணமாய் பூத்துக் குலுங்கிய காலமது. தமக்கு எதிராக செயற்படுபவர்களை இலகுவில் குறிவைத்து முறியடிக்க அவர்களால் முடிந்தது.
இக்காலகட்டத்தில் தனது சக்திக்கேற்ப போராடி தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறப் பான பாதுகாப்பை அளித்தவர் அந்தக் காலத் தில் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான சட்டமோ, தகுந்த ஊதியத்தை நிர்ணயிக்கும் சம்பளநிர்ணய சபையோ இருக்கவில்லை.
தோட்டங்களுக்குள் நுழைவது அரிதான

ஒளி விளக்கு g5 651 r. 156LØFuŮUUği
தாக இருந்தது. தொழிலாளர்களை தோட்டங் களுக்குள் வைத்துச் சந்திப்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாயிருந்தது. இவ்
வித சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கானப்
போராட்டங்களை நடாத்தி தம் சக்திக்குட்பட்ட
முறையில் நிவாரணங்களைப் பெற்றுத்தந்தார்.
டொனமூர் ஆணைக்குழுவின் சிபார் சின்படி சட்டசபை உருவானபோது மக்கள் அவரைத் தெரிந்தெடுத்து ஓர் அங்கத்தினராக சட்டசபைக்கு அனுப்பி வைத்தார்கள். தனது சட்டசபை மேடைகளை தோட்டத் தொழிலாளர்
களுக்கு மட்டுமல்லாது இந்நாட்டில் வாழும் சகல
2 கொழுந்து அந்தனி ஜீவா ல

Page 8
இந்திய வம்சாவளியினரின் நன்மைக்காகவும் அவர் பயன்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் இந்தியவம்சாவளியினர் மிக மோசமான அரசி யல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவேண்டியிருந்தது.
அரசியலில் இந்திய வம்சாவளியினர் பாகு படுத்தப்பட்டு வாக்குரிமை அற்றவர்கள் ஆக்கப் பட்டனர். டொனமூர் அரசியல் திட்டத்தின் படி இந்நாட்டைச் சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்குரிமை அளிக்கும் தகுதிக் குள்ளாளர்கள். இந்தியவம்சாவளியினர் தங் களதுநிரந்தரவாசஸ்தலத்தைநிரூபிக்கவேண் டியவர்களானார்கள். இந்த நிரந்தர வாசஸ்தல நிரூபனத்தை வாக்காளர்களாக இவர்கள் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக பயன்படுத்தினார்
கள்.
நிரந்தரவாசியாக இந்நாட்டில் வாழுகிற விருப்பத்தைத் தெரிவித்தாலே போதும் அதற் கும் மேலான நிருபனங்கள் தேவையில்லை யென்று மிக கடுமையாக வாதாடினார். இப்படி யான இழுபறி நடந்துகொண்டிருந்தபோது 1939இல் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவா னது. பல்வேறு பிரிவினரையும் இவ்வித ஓரணி யில் திரட்டுவிப்பதில் பண்டித ஜவகர்லால் நேரு பெரும்பங்களிப்பை செய்தார்.
நடேசய்யர்தனிப்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக இலங்கை இந்திய காங்கிரஸில் இருந்தும் விலகிநின்றார்.
இலங்கை-இந்திய காங்கிரஸ் படிப்படியாக இந்நாட்டிலுள்ள இந்தியவம்சாவளியினர்களை பிரதிநிதித்துவம் வகிக்கும் நிலைக்கு உயர்ந் தது. நடேசய்யர் தம்முடைய வழியில் பிரயோ சனமானபணிகளை செய்துகொண்டிருந்தார்.
கொழுந்து அந்தனி ஜீவா என
 

சிங்களத்தலைவர்களுடன் ஒத்துப் போகும் நடேசய்யரின் கொள்கையும் அவர்களை எதிர்த்துச் செயற்படும் இந்திய குழுக்களின் கொள்கையும் மாறுபட்டு நின்றதாலேயே இவ் வடிப்படை வித்தியாசம் நேர்ந்தது. 1947 இல் நடந்த தேர்தலில் இலங்கை இந்திய காங் கிரஸ°க்கு எதிராக மஸ்கெலிய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். எனக்கும் திரு நடேசய்யருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு கள் இருந்தன. எனினும் இலங்கையில் வாழ்ந்த இந்திய சமூகத்தின ருக்குப் பொதுவாகவும், தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறப்பாகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பொன் னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது என்று கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமு மில்லை. தொழிலாளர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் ஆன பணிகளில் அவருக்கிருந்த ஈடுபாடும், பற்றும் வருங்கால சந்ததியினருக்கும் ஒரு பாடமாக அமையும், தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக உழைக் கும் உன்னத பணியிலீடு படுபவர்களுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகவிளங்கட்டும்.
தமிழில் - சாரல்நாடன்

Page 9
නිසdග්‍රහීබෘ ఐdeజరజంగిద్యඌutරිනකුණීෂී.
(O&OéOO856 &663
திருமதிசாந்திநாவுக்கரசன் அவர்கள் பணிப்பாளர் இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களம் 248 -171 காலி வீதி, கொழும்பு-O4
*பிரித்தானியர் ஆட்சியும் அன்புடையீர்!
வணக்கம்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்க அமைச்சுடன் இணைந்து நடத்திய பிரித்தானிய ஆ நடைபெற்ற கருத்தரங்களில் பிரித்தானியர் ஆட்சிக் சமூகம் முற்றும் முழுதாகப் புறக்கணிக்கப்பட்டதை
இந்து கலாசார திணைக்களம் வருடா வருடம் ( நடத்தி வருகிறதை அனைவரும் அறிவர். கடந்த கொண்டு நடத்தியது. இம்முறை 2011 ஆம் ஆன என்ற பொருள் பரப்பில் திட்டமிடப்பட்டிரு பல்கலைக்கழகத்திலிருந்தும் மலேசியப்பல்கலைக் பேராதனைப்பல்கலைக்கழகத்திலிருந்தும் பேராசி
இந்த நிகழ்ச்சித்திட்டமிலிலும் ஆய்வுக் கட்டுை இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பிரித் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் போ பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக மு தோட்டத்தொழிலாளர் உருவாக்கமும் முதன்மைய
இலங்கையின் சமூகப் பொருளாதார கட்டை பங்களிப்பு விரிவானது இந்தச் சமூகம் பற்றி இடம்பெறாதிருந்தது பிராதன குறைபாடுமட்டுமல்ல கருத வேண்டியுள்ளது. ஏனெனில், கடந் காலவோட்டத்திலிருந்து இந்தச் சமூகம் ஆதிக்கசக்
இந்த ஆய்வுக் கருத்தங்கிலும் இந்த சமூகம் ஒது சிந்திப்பது நேர்மையான செயற்பாடானதல்ல.
மூன்று நாள் நடைபெற்ற ஆய்வரங்கில் பான ஏ.சுப்பராயலு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ெ பல்கலைக்கழக நாட்டார் இலக்கியத்துறை முன்

වීදාරණීජ්”(Oර් ජීරවර්ගනන)
57 மஹிந்த பிளேஸ் கொழும்பு -06
9.1O.2O1
ம் நவீனமயமாக்கமும்”
5ளம் புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் ட்சியும் நவீனமயமாக்கமும் என்ற மூன்று நாட்கள் காலத்தில் குடியேற்றப்பட்ட சமூகமான மலையக என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
குறித்த பொருளில் மூன்று நாட்கள் ஆய்வரங்கை சில ஆண்டுகளாக வரலாற்றுக் கருப்பொருளைக் ன்டு பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கலும் ந்தது. இக் கருத்தரங்கில் தமிழகத்தின் கழகத்திலிருந்தும் இலங்கையில் வடக்கு, கிழக்கு ரியப் பெருந்தகைகள் கலந்துகொண்டனர்.
ரயைத் தெரிவு செய்வதிலும் சில குறைபாடுகள் தானிய ஆட்சியும் நவீனமயமாக்கமும் எனும் து குறிப்பாக இலங்கையைப் பொறுத்த வரையில் க்கியமானவை பெருந்தோட்டப் பொருளாதாரமும்
ானது.
மப்பு பெருந்தோட்டம் சார்ந்த இந்த மக்களின் ஆய்வரங்கில் ஓர் ஆய்வுக் கட்டுரையாவது ), ஒரு சமூகத்தை திட்டமிட்டு புறக்கணித்ததாகக் த இரு நூற்றாண்டு காலமாக பிரதான திகளால் ஒடுக்கப்பட்டுவந்திருப்பது வரலாறு.
க்கப்பட்டு இலங்கையின்நவீனமயமாக்கல்பற்றிச்
ர்டிச்சேரியில் இருந்து வருகை தந்த பேராசிரியர் பாருளாதார மாற்றங்கள். மதுரைக் காமராஜர் ன்னாள் தலைவர் பேராசிரியர் இ. முத்தையா,
- கொழுந்து அந்தனி ஜீவா - 05

Page 10
பிரித்தானியர் ஆட்சியும் தேசியவாதமும் என்ற த பேராசியர் கலாநிதி கிருஷ்ணன் மணியம், தோ தமிழர் வாழ்வியலும், மலேசியப் பல்கலைக்கழக கலாநிதி குமரன் சுப்பிரமணியம், பிரித்தானியர் 6 ஏற்பட்ட கலை, கலாசார மறுமலர்ச்சி என்ற தை கற்கைத்துறை இணைப்பேராசிரியர் கலாநிதி டே ஏற்படுத்திய கல்வி மறுமலர்ச்சி போன்ற கட்டுை இருந்தன. ஆனால், இலங்கையில் நடைபெற்ற ஆ பற்றி ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெறவில்லை. இ பேராசிரியர்களான சோ. சந்திரசேகரன், எம். சின் இராமானுஜம், கலாநிதி சந்திரபோஸ் கல்வி தை.தனராஜ், மலையக ஆய்வாளரான சாரள் ந பார்வையாளர்களாகக் கூட அழைக்கப்படாதது இ வேண்டியுள்ளது.
ஆய்வுக் கட்டுரைகளைத் தெரிவு செய்த பேரா மூவர் குழுவான கலாநிதிவ. மகேஸ்வரன், கலார ரகுவரன் போன்றவர்கள் இதற்கு பதில் 6 திணைக்களத்தை நடத்தும் நிர்வாகத்தினர் இ சமமாக நடத்த வேண்டிய பெரும் பொறுப்புள்ே மேற்கூறிய ஆய்வுக் கருத்தரங்கக் குழுவினர் இரண்டாவதுநாளில் பேராதனைப்பல்கலைக்கழ ஆய்வுரையாவது இடம்பெறவில்லையெனக் ே எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இனில் கொண்டவர்களை இதுபோன்ற ஆய்வுக் கருத்த தெரிவுசெய்வதற்கும் அனுமதிக்கவேண்டாம் என
€ഖഖങ്ങങ്ങb அந்தனிஜீவா செயலாளர் மலையகக் கலை இலக்கியப்பேரவை
மாண்புமிகு பிரதியமை
மற்றும் மலையகத்தைச் சார்ந்த பாராளுமன் முன்ன
நன்றி : இந்தக் கழதத்தை பிரசுரித்த வீரகேசரி, தி கொழுந்து அந்தனிஜீவா ண
 

தலைப்பிலும் மலேசியப் பல்கலைக்கழக இணைப் டத் தொழிலாளர் குடியேற்றத்திட்டமும் மலேசியத் த்தில் இந்திய கற்கைத்துறை இணைப்பேராசிரியர் பருகையின் பின்னர் மலேசிய இந்தியர்களிடையே லப்பினும் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய )ாகனதாஸ் ராமசாமி மலேசியாவில் பிரித்தானியர் ரகள் இந்திய சமூகத்தைப் பற்றிய கட்டுரைகளாக பூய்வரங்கில் இலங்கை வாழ் பெருந்தோட்டத்துறை வ்வாறான கட்டுரைகளை அளிக்கச் செய்யும் தகுதி ர்னத்தம்பி, எம்.எஸ். மூக்கையா, கலாநிதி பிரதாப் பாளரும் ஆய்வாளருமான எம். வாமதேவன், ாடன் எம் மத்தியில் இருக்கும் போது இவர்களை ந்த சமூகத்தை திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதாக கருத
சிரியர் செ. பத்மநாதன், அவருக்கு துணை நின்ற நிதிழுநீபிரசாந்தன், முதுநிலை விரிவுரையாளரான சால்ல வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் லங்கை வாழ் மக்கள் அனைவரையும் சரிநிகர் ாவர்கள். ஆனால் திணைக்களம் நிர்வாகத்தை செயற்பட்டிருப்பது முறையானதல்ல. கருத்தரங்க கப்பட்டதாரிமாணவர் ஒருவர் மலையகம் பற்றி ஓர் கள்வி எழுப்பிய போது சம்பந்தப்பட்டவர்களால் வரும் காலங்களில் இத்தகைய குழு மனப்பான்மை ரங்குகளைத் திட்டயமிடவும் ஆய்வுக்கட்டுரைகளை ாக்கேட்டுக்கொள்கிறோம்.
O776612315)
கடிதப் பிரதிகள் மேதகு ஜனாதிபதி அவர்கள் மாண்புமிகு கலாசார அமைச்சர் ச்சர் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு செயலாளர் புத்தசாசன மத அலுவல்கள் அமைச்சு ற அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் ாள் இராஜாங்க அமைச்சர் கெளரவ பி.பி.தேவராஜ் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
னக்குரல், தினகரன், கடுரியகாந்தி ஆசிரியர்களுக்கு

Page 11
தவில் நாகசுரம் ஆகிய தொடர்பாடற் பு
“சமூகத் தொடர்பாடல்" நிலையிலே இங் கும் இசைக் கருவிகளுள் தமிழர் பண்பாட்டில் மேலோங்கி நிற்பவை தவில் நாகசுரம் ஆகியவைதான். இசைக்கருவிகள் சமூக உறவு களுடனும் சமூகத் தொடர்பாடலுடனும் இணைந்துவளர்ந்துவந்தமை கருவிவரலாற்றி லிருந்து கிடைக்கப் பெறும் அறிக்கை வெளிக் கிளம்பலாகும். அந்த வகையிலே தமிழ்ச் சமூக அடுக்கமைவின் அடிநிலை மேல்நிலை என்ற இருதளங்களிலும் உறவுகளை அடியொற்றிய சடங்குகளுடன் இணைதலிலும் அவற்றுடன்
இணைந்த தொடர்பாடல்களை முன்னெடுப்ப திலும் தவிலும் நாகசுரமும் சிறப்பார்ந்த இடத் தைப்பெறுகின்றன.
இறைசார்ந்த தொடர்பாடலில் அது "தெய்வ வாத்தியம்” என்றும் வாழ்க்கை நயப்புத் தொடர் பாடலில் அது மங்கள வாத்தியம் என்றும் சமூகத்தின் அடிநிலை மாந்தர் மத்தியில் அது பெரியமேளம் என்றும் மேட்டுக் குடியினர் மத்தி யில் தவில் நாகசுரம் என்றும் அழைக்கப்படு கின்றது. சமூக இயல்பு மற்றும் அடுக்கமைவு
 

இசைக் கருவிகளின்
O O ரிமானங்கள்
- பேராசிரியர் சபா ஜெயராசா ஆகியவற்றுக்கும் இசைக்கருவிச் சுட்டலுக்கு மிடையே தொடர்பு காணப்படுதலை மேற்கூறிய பெயர்வைப்புமுறைகள் புலப்படுத்துகின்றன.
தமிழர்களது தோற்கருவி வரலாற்றிலே படிமலர்ச்சி கொண்டு செம்மை நிலை எய்திய வடிவமாகப் பெரியமேளம் அல்லது தவில் விளங்குகின்றது. பக்கவாட்டில் இருமுகங் களைக் கொண்ட நிலையில் ஒருபுறம் ஆண் ஒலிப்பும் மறுபுறம் பெண் ஒலிப்பும் கொண்ட முழுமையான தோற்கருவியாக அது அமைந் துள்ளது. ஒருபுறம் குச்சி கொண்டு வாசித்தலும் மறுபுறம் விரல்கள் கொண்டு வாசித்தலும் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் தொடர் பாடலைப் புலப்படுத்தும். தனித்தவில் கச்சேரி ஒன்றில் உள்ளதை ஆழ்ந்து ஈடுபடுத்தும் பொழுது ஆணின் பேச்சும் பெண்ணின் பேச்சும் மாறிமாறி நிகழ்வதையும் ஒன்றிணைவதையும் கண்டுகொள்ளமுடியும்.
ஆபிரிக்கப் பழங்குடியினரிடத்து ஒரு சிறப் பார்ந்த அழகியல் தொடர்பாடற் செயற்பாடு முடிவுகள் வழியாக மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது, வாய் மொழியாகத் தமது கருத்துக் களையும் உணர்ச்சிகளையும் வெளிப்பத்தாது தம்மிடமுள்ள முரசு வழியாக அவர்கள் செப்ப மாகவும் சிறப்பாகவும் தொடர்பாடலை மேற் கொள்வதாகச் சொல்லப்படுகின்றது. அதாவது வாய்மொழி வாயிலான சொல்லாடல் வினைத் திறன் கொண்டதாகவும் ஆழ்ந்த உணர்வு களைக் கையளிக்க உதவுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஒருவகையிலே தவிலின் வாசிப்பும் அதற்கு ஒப்புமை கொள்கின்றது.
தவிலும் நாகசுரமும் தமிழர் வாழ்வுடனும்
 ைகொழுந்து அந்தனி ஜீவா மண 07.

Page 12
பண்பாட்டுடனும் இணைந்த தனித்துவமான இசைக்கருவிகள். நாகசுரம் ஒரு நெகிழி இசைக் கருவியாகும். அதனைக் காற்று வாத்தியம் என்றும் அழைப்பர். காற்றின் வழியாக அதிர்ந்து ஒலி எழுப்பும் கருவிகள் நெகிழி (READS) வாத்தியங்கள் எனப்படும். சக்ச போன், கிளரினட், சான் முதலியவை நெகிழி இசைக் கருவிகளாகும். நாகசுரத்தின் சிறப்பு அதன் இருநிலைத் தொடர்பாடல்நிலையாகும். அதாவது நாட்டார் இசைத் தொடர்பாடலிலே பயன்படுத்தக்கூடிய நாட்டார் இசைக்கருவியாக 6ji (FOLKINSTRUMENT) e(5(36.606T FITGs) திரிய அல்லது செவ்விய இசையிலே பயன் படுத்தக்கூடிய செவ்விய இசைக்கருவியாகவும் (CLASSICAL INSTRUMENT) Sg bấ6d6Mo ஆட்சியைக்கொண்டது.
மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்குரிய அத்தனை ஒலிகளையும் அதில் எழுப்பமுடியும். குழந்தைபேசுதல், வளர்ந்தோர்பேசுதல், ஆண் பெண் பேசுதல் சடங்குகளின் போது கருத் தோற்ற நிலையிலும் உணர்வேற்ற நிலை யிலும் பேசுதல் முதலாம் அனைத்து ஒலிப்பு களையும் நாகசுரத்தால் மேற்கொள்ள முடியும். அதனால் அதனைச் சம்பூரண வாத்தியம் என் றும்முழுக்கோலக்கருவிஎன்றும் அழைப்பர்.
நாகசுர வாசிப்பிலே பல நுண்ணிய உபா யங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விரலின் அசைவுகள் வழியாகவும் உதட்டின் வழியான பிடிப்பு முறையினாலும் நாவின் இயக்கங்கள் வாயிலாகவும் நாவின் துத்தகார முறைகளி
உள்ளோசை நுட்பங்களை செவ்விதாக ஆற் றுகை செய்ய முடியும். அவ்வகையான சிறப்புப் பண்புகளால் நாட்டார் தளத்திலிருந்த தவில் நாகசுரம் ஆகியவை கர்நாடக சங்கீத இசைத் தொடர்பாடலை நோக்கிப் பெயரும் ஆற்றலைப் பெற்றன. முற்றிலும் சாஸ்திரிய நெறிக்குட்பட்ட
- 08- கொழுந்து அந்தனி ஜீவா -

இசை விழாக்கள் தவில் நாகசுரக் கச்சேரிகளு டன் ஆரம்பிக்கும் முறைமை வளர்ச்சியடைந்
53.
அவற்றினாற் பிறப்பிக்கப்படும் ஒலிச் செம்மையும் அழகும் சடங்குகளுடனும் வழி பாட்டுடனும் இணைவதற்குரிய அழகியற்ப லத்தை வழங்குகின்றன. கிராமிய வழிபாட்டில் மட்டுமன்றி வேதாகம வழிபாட்டிலும் தவில் நாதசுரம் இணைக்கப்பட்டது.
நிலமானிய சமூக அமைப்பின் உன்னத வாத்தியமாக அது அமைந்திருந்தது. பயிர் வளப் பெருக் கோடும் ஊக்குவிப்போடும் தவி லும் நாகசுரமும் இணைந்திருந்தமையால், நிறை மணி வாத்தியம் என்று அழைக்கும் மரபு காணப்பட்டது. மேலும் கிராமத்தை ஒன்றி ணைக்கும் செய்தி வாத்தியமாகவும் தவிலும் . நாதசுரமும் அமைந்தன. ஒலிபெருக்கி கண்டறி யப்படாத காலகட்டத்தில் அதன் ஒலிப்பு நீட்சி கிராமம் முழுவதையும்தழுவிநின்றது.
தவில் நாகசுரம் பற்றிய செய்திகள் பக்தி நெறிக்காலத்திலிருந்து இடம்பெற்று வருகி ன்றன. மாதர் மடப்பிடியும் என்ற தேவாரத்தில் வரும் எழில் பயில் குயில் என்ற தொடர் நாக சுரத்தைக் குறிக்கும் என்பர். குயில் ஒசைக்கும் நாகசுர ஓசைக்குமிடையே அதிர்வு அளவிலும், ஒலி அளவிலும், செறிவுநிலையிலும் ஒப்புமை களைக்காணமுடியும்,
கூளப்பநாயகன் காதல் நூலில் (282 தாரை, கவுரி தவண்டை. துடி நாகசுரம்" என்ற வாறு நாகசுரம் நேரடியாகச் சுட்டிக்காட்டப்படு கின்றது. நல்லூர் அரசின் நர்த்தன வாத்தியம் நாகசுரம் என இணுவைச் சின்னத் தம்பிப் புலவர் பஞ்சவனத்தூதிலேகுறிப்பிட்டுள்ளார்.
பார்ந்த பரிமாணம் இசைக்கருவிகளின் ஆக்கத் திலும் கூட்டு இசை ஒன்றிணைப்பிலும் நிகழ்த்

Page 13
தப்பட்டு வரும் பரிசோதனைகளாகும். அவ்வா றாக நிகழ்த்தப்பட்ட பரிசோதனையின் விளைவே கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் மேற்கொள்ளப்பட்ட வயலின் கருவியின் இணைப்பாகும். வயலின் இன்றிக் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் இயக்கப்பட முடியாத அள வுக்குஅதன்பங்களிப்புவேரூன்றிவிட்டது.
தவில் நாகசுரத்தைப் பொறுத்தவரையும் ஆக்கப்பரிசோதனை முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. நாகசுரம் செய்வதற்கு "அச்சா” மரமே பெருமளவிற் பயன்படுத்தப்பட்டது. கல் லாலும் யானைத்தந்தத்தினாலும் நாகசுரத்தை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட் டன. இராமநாதபுரம் சமஸ்தான மரபில் வந்த ஒருவரிடத்து யானைத் தந்தத்திலான நாகசுரம் ஒன்று இருந்தது. கும்பகோணம் கும்பேச்வரர் கோயிலிலும் ஆழ்வார்திருநகரிக் கோயிலிலும் கல்லால் உருவாக்கப்பட்ட நாகசுரங்கள் இருந்த என்று கே.வி. தியாகராஜன் எழுதிய நூலிலே (1968)குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதபாரிஜாதம், ஸ்கந்தபுராணம், சங்கீத ரத்னாகரம், சங்கீத சமயசாரம்,திருப்புகழ் பாரத சேனாபதீயம், கூளப்பநாயக்கன் காதல் முத லாம் நூல்களிலே நாகசுரம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒரு வராகிய முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் முரீ இராகத்தில் இயற்றிய தியாகராஜ மகாத்வ ஜாரோகாஎன்றகிர்த்தனையிலேநாகசுரம்பற்றி குறிப்பிட்டமை கர்நாடக சங்கீதத்துக்கும் நாக சுரத்துக்குமுள்ள இணைப்பைத் தெளிவுபடுத்து கின்றது. அதன்விரிவுவருமாறு:
'ஆகம சித்தாந்த பிரதிபாத்யம் அனந்த சந்திரசேகர வேத்யம் நாதஸ்வரமத்தளதி வாத்தியம் நமரூப ஆதீதம் அனாத்யம்”

பக்திப் பெருக்கினுக்கு மட்டுமன்றி கரு வளப் பெருக்கினை ஊக்குவிக்கும் (FERTILITY INDUCEMENT) DIGODEF&Gb6filuurre866Juò Brassiguid அமைந்தது. கருவளப் பெருக்கின் குறியீடாக நாகம்” இருத்தலை நாகவழிபாடு புலப்படுத்தும். அதனுடன் தொடர்புபட்டு நாகசுரம் என்ற பெயர் மேலெழுந்தது என்று கொள்ளுதலும் தவறா காது.
நாகசுரத்தின் பிறிதொரு பெயராகிய "பாரி என்பது பட்டி பெருகல், பால் பெருகல், பயிர் பெருகுதல், உறவு பெருகுதல், குழந்தைச் செல் வம் பெருகுதல், வழங்குதல் முதலிய பொருட் களைஉணர்த்திநிற்கின்றது.
வளப் பெருக்கைத் தூண்டும் தொடர்பா டலை மேற்கொள்வதால் நாகசுரத்தின் அமைப்பை மனித உடலின் அமைப்புக்கு ஒப்புமையாகக் கூறுவர். கீழ் விரித்துள்ள குழற் பகுதிஉடலாகவும், மேலிணைக்கப்பட்டிருக்கும் கெண்டையும் சீவாளியும் தலைப்பாகங்கள கவும் கொள்ளப்படுகின்றன.
தவில் என்பது குற்றமற்ற த*இல் வாத்தி யம் என்று பொருள்படும்."திமிலைதவில் துந்து மிகள் முழங்கும்” “முழவுவளை பேரி தவில் கணப்பறை" முதலாம் திருப்புகழ் அடிகளிலே தவில் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. தவிலுக்குரிய இசைத் தொடர்பாடற் சொற்கட் டுக்கள் ஏழு என “உமா மகேஸ்வரபாரதம்” என்ற நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஏழுசுரங்களுக்கு இணையாக வடிவமைக்கப்பட் டுள்ளன.தா,தீ, தொம்,நம், கிட, ஜம்எனஅந்த ஏழு தாய்ச் சொற்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், "பஞ்ச மரபு" என்ற நூலிலே தாய்ச் சொற்கள் ஐந்தெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தா, தீ தொம்,நம், ஜம்எனஐந்தும்விளக்கப்படுகின் றன. மரபு யாழ்ப்பாணத்தில் உண்டு. தவில் மேதை விசுவலிங்கம் அவர்கள் ஐவியச் சட்டம் பியார்” என இணுவில் கிராமத்திலே அழைக்கப்

Page 14
UůLmů.
தவில் வாத்தியத்திலே பயன்படுத்தப்படும் மங்கலச்சொற்களாகியஜெணு,தஜெணு, கிண கிடு, கும்கும், ப்ளங்கு, கிர்ரா முதலியவை தீமைகளை விரட்டவும் மனச் சுகத்தை வரு விக்கவும் வல்ல தொடர்பாடலை உருவாக்கு கின்றன. இங்கிதமான நல்ல நிகழ்ச்சிகளைத் தவிலுடன்ஆரம்பித்தல்உண்டு.
கர்நாடக இசையைச் சமூகத்தின் அடித்தள மக்களிடத்து எடுத்துச் சென்ற செயற்பாடு நாக சுரக் கலைஞர்களுக்கே உரியது. அவ்வாறே கர்நாடக சங்கீதத்துக்குரிய தாளக்கட்டுக் கோப் புகளைப் பொதுமக்கள் மயப்படுத்திய பெருமை தவிற் கலைஞர் களுக்குரியது "நாகசுரச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட டி.என். இரா ஜரத்தினம் பிள்ளை அவர்களும் காரு குறிச்சி அருணாசலம் அவர்களும் ருரீதியாகராஜரது கிருதிகளைக் கிராமத்துப் பொது மக்கள் மத்தி யில் வாசித்துச் சுவையூட்டியமை குறிப்பிடத்
தைப்பொங்கல் தினத்ை
கொழுந்துக்கு எமது நிறு
O பூபாலசிங்
y புத்தக விற்பனையாளர் நூல் ல்ெ
இல. 309 -2/3, காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை. தொ.பே. - 4515775,2504266,
- 10- கொழுந்து அந்தனி ஜீவா ன
 
 

தக்கது.
மேலும்தமிழிசை இயக்கப்போராட்டத்திலே டி.என்.இராஜரத்தினம்பிள்ளை அவர்கள் நேரடி யாகப் பங்கு கொண்டார். அவரது முயற்சியைத் தொடர்ந்து முத்துத் தாண்டவர், அருணாசலக் s6figuió, 9606OTTLD6oso 6glguITú, Dnfl முத்தாப்பிள்ளை, ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாரதியார், பாபநாசம் சிவன், முதலி யோரின் ஆக்கங்களை நாகசுரக்கலைஞர்கள் வாசித்துவருகின்றனர்.
தவில், நாகசுரம் ஆகியவற்றின் ஒலி மீட்டலைப் பொது மக்கள் “போச்சு" என்றும் "வாசிப்பு" என்றும் கூறுதல் தனிச் சிறப்புமிக்க எடுத்தாள்கையாகும். அவர்களது வாழ்க்கை யோடும் உணர்வுகளோடும், மண வெழுச்சிக ளோடும் ஒன்றிணைந்து நிற்றலையும் உரை யாடுதலையும் அந்தஎடுத்தாள்கைபுலப்படுத்து கின்றது.
முன்னிட்டு வெளிவரும்
னத்தின் வாழ்த்துக்கள்.
கம் புத்தகசாலை
கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்,
வளியீட்டாளர்கள்.
இல. 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை.

Page 15
ஓர் ஆதர்ச போர் விதவை6 பணிநிலவெனும்
போர் முடிந்து இரண்டு வருட காலப்பகுதி ஒரு சாராருக்கு கொண்டாட்டங்கள் கொண்டத் தான் நீண்ட தேன் நிலவு. ஆனால், மறுசாரார் மெளனவலி துடைக்க வந்திருக்கின்றது. வவ னியூர் உதயணனின் பணிநிலவு.
நான் மேலே குறிப்பிட இருசாரார்கள் என்பது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை ஒட்டிய பாகுபாடாக இருக்கலாம். ஆனால், அதிர்ச்சிதரக் கூடிய மற்றொரு வகைப்படுத்தலும் நம் நாட்டில் இருக்கின்றது. அதுதான் தம் குடும்பத்தில் போர் விதவைகளைக் கொண்டிருக்காத தரப்பினர் மற்றும் கொண்டிருக்கும் தரப்பினர் என்பதா கும். அவ்வாறுகொண்டிருக்கும் தரப்பில் பெரும் பான்மையினராக வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் இருப்பது இன்றைய சர்வ தேச பிரச்சினைகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். இவ்வாறான ஒரு பின்னணியில் உதயணன் எவ்வாறு ஒரு படித்த அங்கவீன மான இளம் விதவை தன்னையும் தன் பிள் ளைகளையும் கொடுமையான மனவடுக்களில் இருந்து மீட்டுக்கொண்டு தான் சார்ந்த சமூகத் துக்கு மாத்திரமல்ல தேசத்துக்கே முன்னுதார ணமாக செயற்பட முடியுமென்பதை ஓர் ஆதர்ச விதவையை புனைவாகக் கொண்டு பணிநில வெனும் விழுமிய நவீனமொன்றைத் தந்
சமகால இலங்கை இலக்கியம் எவ்வாறு நேர் சிந்தனைகளைக் கொண்டு மீண்டுமோர் அவலங்காணாமல் புதிய தலைமுறையை வழிநடத்த வேண்டுமென்பதற்கு முன்னுதார ணமாக கொள்ளத்தக்க பணிநிலவின் கதாம்சமா னது உண்மை நிகழ்வுகள் பலவற்றின் திரட்சி

யை புனைவாகக் கொண்ட விழுமிய நவீனம் - சு. முரளிதரன்
களாலான பகைப்புலத்தில் வெளிப்படுகின்றது.
வைதேகிஇரு பெண் பிள்ளைகளின் தாயாக நிறைவான கணவனோடு குளவிகுட்டான் எனும் வன்னிக் கிராமமொன்றில் வாழ்ந்தவள். மூன்று சகோதரிகளோடு பிறந்த இளையவ ளான அவளின் பள்ளிப் பருவம் பொறுப்பற்ற குடிகாரத் தந்தையோடு துயரமே வாழ்வான தாக அமைந்திருந்தது. ஆனாலும் அவளின் தாயின் சகிப்புணர்வும் நல்ல உள்ளங்கொண்ட அயலவரின் அரவணைப்பும் பொண்டதாகவும் அமைந்திருந்தது. உயர்தர வகுப்பில் அவள் சுய நலம் கொண்ட ஒருவனோடு காதல்வயப்பட் டாலும் அவனது உண்மை சொருபம் கண்டு, தன் பல்கலைக்கழக கல்விக்கு குந்தகமேற் படாத படி காதலை கைவிட்டு, நிதானமாக முடி வெடுத்து ஓர் ஆசிரியையாக பரிணமிக்கின் றாள். பின் கைப்பிடித்த கணவனோடு இரு பிள்ளைகளைப் பெற்று இயல்பான வாழ்க்கை வாழும் பாக்கியம் பெற்றிருந்த போது அவலச் சேர்வை நிகழ்கின்றது. தான் வாழும் கிராம சூழலில் ஏற்பட்ட யுத்தத்தின் விளைவுகள் குடும் பத்தோடு மரணபயங்கொண்டு ஓடவிடும் போது கண்முன்னே கணவனை செல்லடிக்கு பலி கொடுத்து தானும் இடது காலை தொலைத்த வளாக பதவியாநகர வைத்தியசாலையில் இரு பிள்ளைகளோடு அனுமதிக்கப்படுகிறாள்.
நினைவிழந்தவளாக இரு பிள்ளைகளோடு வைத்தியசாலையில் இருப்பதாக நாவல் தொடங்கி சிகிச்சையாலும் இரு சிங்கள இனத்து தாதியர்களின் கரிசனையாலும் வைதேகிகுண மாகி வரும் போது, அவளின் பின்னோட்ட நினைவுகள் இடையிடையே நாவலின் அத்தி
E கொழுந்து அந்தனி ஜீவா

Page 16
யாயங்களை நகர்த்திச் செல்கின்றன. குண மாகி செயற்கைக் காலுடன் வைத்தியசாலையி லிருந்து வெளியேறி வவுனியாவை அண்மித்த வீரபுரமெனும் கிராமத்தில் புதிய இலட்சிய வாழ்வை தொடக்குகின்றாள். அங்கே வெளி நாட்டில் வாழும் தனது பால்ய சிநேகிதிகளோடு தொடர்பு கொண்டு தன்னைப் போன்ற வித வைகளுக்கு புத்தெழுச்சி காட்டும் செயற்றிட்ட
விருது பெற்ற
நாவல் இந்த
இலை
னின் “பணி
அறக்கட்ட
“6)8öffLGö"
காகப் பெற
(pë6oi dy
வெளிவந்
கிறது. இ6 வெளிவந் இந்தியாவி
தமிழ் எழு
இவரது பட எழுத்தாள
இந்த
மொன்றை நிறைவேற்றி பெருமிதங்கொள் கின்றாள்.
இவ்வாறு வெகுசுருக்கமாக நாவலைச் சொல்லிவிட்டாலும் அதனுள்ளே இருக்கும் ஏராளமான படிப்பினைகளை முழுமையாக வாசிக்காமல் உணர்ந்து கொள்ள முடியாது. நூலறுந்த பட்டங்கள் எனும் பிற்போர் நாவல்
−12}m கொழுந்து அந்தனி ஜீவா 2ண
 

இலக்கியத்தை தந்த படைப்பாளியான உத யணன் அதன் வெற்றியைத் தொடர்ந்து மற்று மோர் மைல்கல்லை இந்த நாவலில் தொடு கின்றார்.
உதயணனின் படைப்புலம் அல்லது சார்ந்த வெற்றி என்பது அவர் தனது எழுத்துகளை சராசரி வாசகர்களை இலக்காக்கி அவர்களை தாம் வாழுகின்ற வாழ்க்கையின் அர்த்த
உதயணனின் தி மொழியில்
ன்டனில் வாழும் நம்மவரான இரா. உதயண ரி நிலவு” நாவல், நாமக்கல் கு. சின்னப்பபாரதி ளை முதல் பரிசைப் பெற்றது. இலங்கை இலக்கிய நிறுவன விருதை சிறந்த நாவலுக் ற்றது. இலங்கை எழுத்தாளர் ஒருவரின் நாவல் bறையாக இந்தியாவில் இந்தி மொழியில் துள்ளது என்ற சிறப்பை "பனி நிலவு” பெறு வரது இரண்டு நாவல்கள் சிங்கள மொழியிலும் துள்ளது. நாமக்கல்லில் விருது பெற்ற பொழுது ல் வெளிவரும் தி இந்து நாளிதழ் இலங்கை
த்தாளர்களுக்கு கெளரவம் என்ற தலைப்பில் த்துடன் செய்தி வெளியிட்டது. இது இலங்கை
ருக்குக்கிடைத்தகெளரவமாகும்.
திமொழிபெயர்ப்பின் அட்டைப்படம்
மென்ன என்பதை மறைமுகமாகவும் அதே நேரம் உணர்வு பூர்வமாகவும் கேட்டுக்கொள் ளச் செய்வதாகும். பணிநிலவை விமர்சனவாதி களுக்கோ, விருதுகளுக்கோ புனையாமல் இன, மத எல்லைகள் கடந்து மனிதகுலம் மெருகுபடுவதற்காக தன் எழுத்துகளால் ஒரு யாகம் செய்யும் போது நாவலின் யதார்த்தம்

Page 17
அர்த்தமிக்கதாகின்றது.
உலகப்போர்களும் பல்வேறு நாடுகளில் சிவில் யுத்தங்களும் கலவரங்களும் இயற்கை அனர்த்தங்களும் உற்பத்தி செய்த விதவை களின் கதைகளை பல்மொழிகளில் படைப்பு களாகக் காணலாம். ஆனால், அத்தகைய படைப்புகளின் தாக்கங்கள் ஏதுமின்றி சுயம்பு வாக பணிநிலவு ஜொலிப்பதற்கு காரணம் சின் னச் சின்ன அத்தியாயங்களுடன் சொல்ல வேண்டியதை கட்டுக்கோப்பாகச் சொல்வது தான். சிலவேளை இக்கருப்பொருள் வேறு படைப்பாளிக்குக் கிடைத்திருந்தால் யுத்த அவ லத்தை சதைக்குவியலிலும் இரத்த அரு வியிலும் காட்டிகாழ்ப்புணர்வை ஓங்கிவளர்க்க நெடு அத்தியாயங்களை வார்த்திருக்க முடியும், நேர்சிந்தனைகளை மூலதனமாகக் கொள்ளும் உதயணன் அந்த யுத்திகளின் பிடியிலிருந்து இலங்கைத் தமிழின வரலாற்றின் கண்ணிர் அத்தியாயத்தினை நம்பிக்கையுடன் எதிர் கொள்வது குறித்து பல இடங்களில் வைதேகி எனும் பாத்திரத்தினூடாக உரத்துச் சிந்திக் கின்றார்.
வன்னிக் கிராமங்களின் வனப்பு, அங்கு வாழ்ந்திருந்த மக்களின் இயல்புவாழ்க்கையை நெடுங்கேணிக்கு அருகிலுள்ள குளவிகுட் பானை கதையின் நாயகியின் வாழ்விடமாகக் காட்டி அங்கு அவளின் சகோதரி பாம்புக் கடிக்கு
UNI Lank
#32, St Anthony's Mawatha, Colo Sri Lanka. 0114 614438, 0115 56 e-mail: balendra Co130yahoc
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தய

ஆளாகும் போது நடைபெறும் தொடர் சம்பவங் களுடனும் மற்றும் ரேடியோ அக்காலத்தில் புழக்கத்திலிருந்த மாற்றையும் கொண்டு இலகு வாகக் காட்டிவிடுகின்றார்.
கிராமத்து மனிதர்களின் பன்மைத்தன மான பண்புகளை சில பாத்திரங்களூடாக ஆங் காங்கே காட்ட முயன்றாலும் அவற்றிலே அவர் களின் உதவும் நோக்கம் கொண்டவர்களும் இருக்கின்றார்களென்பதை நாவலின் பிரதான பாத்திரமாக வரும் கதிர்வேல் மூலமாக சித்தரித்துள்ளார்.
இவை அனைத்தையும் விட அபலைப் பெண்ணுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் தாதியர்களான மாலினியும் சித்திராவும் மேற் கொள்ளும் மனிதாபிமான உதவிகள் வித வையை துயரத்தின் வேதனை கண்ணிரை மேவி ஆனந்தக் கண்ணிரை பல இடங்களில் வரவழைத்து விடுகின்றது. அது மட்டுமல்லா மல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிங்கள நோயாளிகளும் வைதேகி மேல் கொள் ளும் வாஞ்சையை காட்டும் போது எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதைக் காட்டி நின் கின்றது.
நாவல் பல இடங்களை உச்சம் தொடுவதால் எதனை உச்சக் கட்டமென சரியாகச் சொல்லிக் கொள்ள முடியாதுள்ளது. வைதேகி வைத்திய சாலை அனுபவங்களூடாக தான் பெற்றுக்
a” S Graphics Designing
* Sinhala, Tamil & English
mbo 13 || Computer Type Setting
65214
COs
Print & Production
Offset Printing
Screen Printing flies * Education Publishers
- கொழுந்து அந்தனி ஜீவா -13

Page 18
கொண்ட மானுட மேம்பாட்டு படிப்பினைக ளோடு திடசங்கற்பத்துடன் வெளியேறுவது ஒரு உச்சமெனலாம்.
வைதேகி செயற்கை காலோடு திடமான சிந் தனைகளாலும் நல்ல உள்ளங்களின் உதவி களாலும் போர் விதவைகளின் புனர்வாழ்வுக் கும் மறுமணவாழ்வுக்கும் தீவிரமாக செயற் பட்டு வரும் போது, வைத்தியசாலை தந்த சிநே கிதிகளான மாலினியும் சித்திராவும் ரூபிகா எனும் புது பாத்திரத்தோடு வருகின்றார்கள். ரூபிகா ஒரு சிங்கள விதவை. கணவன் இரா ணுவ வீரன். அவளும் வைதேகியின் விதவை மறுவாழ்வு திட்டத்தில் தன்னையும் உட்படுத்த வேண்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு மிக உச்சமாகத் தெரிகின்றது. அத்தோடு நாவல் நிறைவு பெற்றிருந்தால் பலமாக இருந்திருக் கும். அடுத்த இறுதி அத்தியாயம் தமிழ் சினிமா நிறைவைப்போல அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்து மதமும் மனுவும் விதவைகளு க்கு விதித்திருந்த கொடுமைகளை இன்னும் முற் றாகக் களைந்திடா அவலம் நம்மிடையே மறைந்திருக்கின்றது. பெரும்பாலான ஆண் மனங்கள் இளம் விதவைகளின் வேதனை அறியாமல் அவர்கள் எவ்வாறு இருக்க வேண் டும் என்று சட்டம் போடுவதோடு அந்தச் சட் டத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள தருணங்க ளைத் தேடியிருக்கும். விதவை மறு வாழ்வு தேடினால் விபச்சாரி என பட்டம் கொடுக்கும் சமூக சுபாவம் மறைந்த பாடில்லை. ஆனால், அவர்களை துவுயிரயோகம் செய்யும் தருணங் களை இலகுவாகத் தேடிக்கொள்வதில் அக் கறையாக இருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் காணலாம். இளம் விதவைகளின் தொகை மூவினங்களையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு லகரத்தை தொடுவதாக இருக்கக்கூடிய ஒரு தேசத்தில் வாழும் ஆண்கள் அவர்களைக்
கொழுந்து அந்தனி ஜீவா ல
 

குறித்து எவ்வாறு சிந்திக்க வேண்டுமென்பதை இலட்சிய ஆணாக இருந்துகொண்டு ஒரு பெண் விதவை வடிவில் பெண்களுக்கே உள்ள பலங்களையும் பலவீனங்களையும் புரிந்து கொண்டு உதயணன் செய்த இந்த இலக்கிய முயற்சி காலங்கடந்து பேசப்படுவதாக அமை யும் எனலாம்.
ஆண்டு தோறும் ஜூன் 23 ஆம் திகதி சர்வ தேச விதவைகள் தினமாக ஐ.நா. சபையால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தத் தினத்தை மேலும் அர்த்தபூர்வமாக மாற்ற படைப்பாளி களின் பங்கு தனித்துவமானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்ப்படைப்பாளி களின் சார்பில் முதன்மையாக விளங்குவது உதயணனின் மேதாவிலாசமாக அமையும் பணிநிலவாகும்.
இந்த நாவலினதும் அது வெளிவந்த கால கட்டத்தினதும் தாற்பரியம் கருதி நாவலாசிரியர் உதயணனுக்கு சுடச்சுட இரு வெகுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட கொடகே விருது தேசிய மட்டத்தில் இந்தப் பணிநிலவை அரவணைத்தது எனலாம். ஆனால் சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது உலக தமிழர்கள் மத்தியில் ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியிருக் கின்றது.
ஈழத்து எழுத்தாளர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டிய விடயம் ஒன்றும் இது தொடர்பில் நடந்துள்ளதையும் குறிப்பிட வேண் டும். நானறிந்த வகையில் முதன் முதலாக ஹிந்தி மொழியில் "ஏக் வைதேகி ழுநீலங்கா கீ என பாலசுப்ரமணியம் அவர்களால் பெயர்க்கப் பட்டுள்ளது. உதயண னின் ஆதர்ச விதவை வைதேகி அகண்ட பாரதத்தையும் தாண்டி உலக மொழிகள் பலவற்றுக்கும் அறிமுக மாவது தாமதமில்லாமல் நிகழ வேண்டுமென மனம் துடிக்கின்றது.

Page 19
இபதிலை. பெருவதுடுப் பின் ருக்கும் ஒருழ்ப்பணஇவை நீண்ட நாட்களுக்குப் பின் வசந்தியிடமி ருந்து வந்த கடிதம் என்னைக் கொஞ்சம் ஆதங்கமடையச் செய்துவிட்டது. காதலிக்கும் GLissgl. ஏற்பட்டிருந்த அந்த மனநெகிழ்ச்சி இப்பொழுது என்னை வருடுவதாக உணர் கிறேன்.
சந்தற்ப சூழ்நிலைகள் எப்படியெல்லாம் எனக்கும் என் காதல் வாழ்க்கைக்கும் தடையாக
அமைந்து விட்டதை உணர்ந்து வேதனைப்படு
வதைத் தவிர. அல்லது என் தாய்தந்தையர் சகோதரங்கள் சுற்றம் என்று சொல்ல இருக்கும் மாமா குடும்பத்தையும் உதறித் தள்ளிவிட்டு. வசந்தியிடம் போக வேண்டும்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட மனநெருட லுக்கு மத்தியில் வசந்தியின் கடிதத்தை வாசிக்கின்றேன்.
"என்றும் அன்பு மறவாத சுகந்தனுக்கு, நானி நலம் உங்கள் நலத்திற் குமி எல்லாம்வல்லவனை வேண்டுகின்றேன்.
நிற்க, ஜேர்மனியில் இருக்கும் தயா அண்ணா என் அப்பா, அம்மா, தங்கைச்சி, தம்பி எல்லோரையும் உடன் ஜேர்மனிக்கு
 
 
 
 

லது நிலை.
தனின் கதைதான்"2தல் பெம்மலட்டம்"
எடுப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனக்காக எண் பெற்றோர் போவதைத் தாமதப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அண்ணா அனுப்பும் காசை இந்த அன்னிய தேசத்திலிருந்து எமது குடும்பம் செலவு செய்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அண்ணா வும் எனக்காகத் திருமணம் செய்யாமல் இருக்கின்றார்.
ஆகவே உடன் எமது திருமணத்தை முடித்துவிட்டால் வீட்டார் சந்தோஷமாக
ஜேர்மனிக்குப் போய்விடுவார்கள். நீண்டு எழுத
விரும்பவில்லை. என்நிலை உங்களுக்கு நன்றாகத் தெரியும். உடன் உங்கள் ஆதரவான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உங்கள் அன்பிற்குரிய வசந்தி".
கடிதத்தை வாசித்துவிட்டு சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் காலத்தில் எனது ஊரிலுள்ள வரலாற் றுப் பெருமைமிக்க கந்தசுவாமி கோயில் தொணி டர் சபையின் செயலாளராகப் பணியாற்றினேன். இத் தொண்டர்சபை ஊர்ப் பிள்ளைகளின் கலை ஆர்வத்தை வளர்ப்பதற்
கொழுந்து அந்தனி ஜீவா 5.

Page 20
காக இலவச வகுப்புகளை நடாத்தி வந்தது. அந்தவகுப்புக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுக்க வந்தவள்தான்வசந்தி.
வசந்தியின் அழகும் அவளின் பரதநாட்டிய மும் என்னைக் கவர்ந்தாலும். நான் தொண்டர்சபையின் செயலாளன் என்ற வகையில் கலைவிழாக்கள் நடத்துகின்ற போது அவளது உதவியும் கூடிப் பழகக்கூடிய சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. என் ஊரவர் என்றதனாலும் சந்திப்பது கதைப்பது சர்வசாதாரணநிகழ்ச்சியாகிவிட்டது.
ஒருநாள். "சுகந்தன் உங்கள் நடிப்புப் பிரமாதம்” என்ற வார்த்தையை உதிர்த்தபடி என்முன்வந்துநின்றவசந்தியைப் பார்த்தவுடன் ஒரு கணம் குறுக்கிப்போனாலும் என்னைச் சமாளித்துக்கொண்டு.
“என்னசொல்லுகிறீர்” என்றேன். "நேற்று இரவு நடந்த முறிவஸ்ளிநாடகத்தில் உங்கள் முருகன் பாத்திர நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது"
“ஓஅப்படியோ அதையோசொல்லவந்தீர்” "இல்ல நான் முறிவஸ்ளியாக நடித்திருக் கலாம்போலிருந்தது"
என்ற வசந்தியின் கூற்றைக் கேட்டு உளம் மகிழ்ந்தேன்.
ஒ. அவளும் என்னை விரும்புகின்றாள் என்பதைப் புரிந்து கொண்டேன். மனங்கள் ஒன்றுசேர்ந்தன.
எங்கள் அன்புகாதலாக மலர்ந்து. நாங்கள் காதலர்களானோம். இது ஊர் உலகத்திற்குத் தெரிந்தும். தெரியாத, செய்திமாதிரி, N.P. சுகந்தன், பொம்பர் அடிக்கு எங்கடை வீடு உடைஞ்சு போயிட்டுது எண்டு உங்களுக்குத் தெரியும்
கொழுந்து அந்தனி ஜீவா ல
 

தானே. நாங்கள் இப்ப சினினம் மா வீட்டிலயல்லோ இருக்கிறம். இஞ்ச பிரச்சன எணர்டு குடும் பத் தோட எலி லாரையும் இந்தியாவுக்குப் போகட்டுமாம் தான் காசு அனுப்புகின்றாராம் எண்டு தயா அண்ணா கடிதம்போட்டிருக்கிறார்”
என்றுவசந்திஒருகுண்டைபோட்டாள். "அப்ப நீரும் போகப்போறிரோ? என்று கேட்டுவிட்டன்.
“வீட்டிலஎங்கட விசயம் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சுபோச்சு, அவை அண்ணாவுக்கும் எழுதினவையாம்". அண்ணா உங்களையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குவரட்டாமாம்"
"படிச்சு முடிக்கேல்ல. அதோட வேலை வெட்டி ஒண்டுமில்ல. என்ன செய்கிறது” என்றேன்.
*அணி னா அங்க வேல எடுத்துத் தருவேராம். சுகந்தன் நீங்களும் எங்களோடை முதலில இந்தியாவுக்கு வாங்கோ. பேந்து இந்தியாவில கலியாணம் முடிச்சுக்கொண்டு ஜேர்மனிக்குப் போவம்"
என்று சுகந்தி பேசிமுடிக்க, தலையாட்டிய தைத் தவிர அந்த நேரத்தில் வாய்திறந்து ஒன்றும் சொல்லமுடியவில்லை.
உணர்மையில் அவளுடன் போகவும் திராணியில்ல.
வீட்டில் நான்தான் கடைக்குட்டி. மூன்று அண்ணனும் இரண்டு அக்காவும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கு காதலிக்க மட்டுந்தானி துணிவு இருந்ததே தவிர கலியாணம் செய்யுமளவுக்கு என்னை நான் தயார் படுத்திக் கொள்ள சூழ்நிலைகள் இடங்கொடுக்கவில்லை.
சாதாரண குமாஸ்தாவாக கடமைபுரிந்து

Page 21
வந்த என் அப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டு, கடன்பட்டு, காணிவிற்று எங்களையெல்லாம் வளர்த்துபடிப்பித்தும் விட்டார்.மூத்தஅண்ணன் என்ஜினியர். அக்காமாரும் மற்ற அண்ணன் மாரும் ஒருவாறு கஷ்டப்பட்டு தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலைகளைச் செய்துகொண்டி ருக்கின்றார்கள். நான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்து முடித்து மூன்றாம் வருடம்படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தநாள்.
யாழ்.குடாநாட்டைவிட்டு எல்லோரும் உடன் வெளியேறிவிடவேண்டும் என்ற அறிவித்தல். நானும் சுகமில்லாத அப்பாவும் அம்மாவும் கால்நடையாக. எவ்வளவுதூரம் நடக்கி ன்றோம். எங்கே போகின்றோம். ஒன்றுமே தெரியவில்லை.
அந்தப் பயங்கர அனுபவம் இப்ப நினை த்தாலும் உடம்பெல்லாம்நடுங்குகின்றது.
அண்ணன் கிளிநொச்சியில் வேலை
 

செய்தபடியால் நாங்கள் மூவரும் அண்ண ருடன் வந்திருந்தோம். அங்கும் ஷெல் ஆதிக்கம்நிலைத்தே இருந்தது. ஒரேசத்தம். அப்பாவுக்குச் சுகமில்ல. நடக்கேலாது. மிகவும் கஷ்டப்பட்டுப் போனார். அண்ணன் தெரிந்தவர்களைப் பிடித்து அப்பாவின் நிலை யைத் தெளிவுபடுத்தி ஐ.சீ.ஆர்.சீ. வாகனத்தில் அப்பாவையும் அம்மாவையும் திருகோணம லைக்கு அனுப்பிவிட்டார்.
பிரச்சினையோடு பிரச்சினையாக எனது
di MBLIDINGÖ ESGUDGUĜEGISTnififuð iல் (28.10.20 அன்றுமான்புமிகு பிரதமரால்
க்களஞ்சியமாக வாழ்ந்து வரும் பேராசிரியரின் ர் எழுதிய நூல்களும் ஆக்கங்களும் சான்று ளும் அவரிடம் ஆக்கங்களைக் கேட்டுப்
பேச்சு வண்மையும் மிகச் சிறப்பானது அவர் ரூக்கும். சாகித்திய இரத்தினம் விருது பெற்ற
பல்கலைக்கழக இறுதிப் பரீட்சை சாவகச்சேரி யில் நடத்தப்பட்டது. சாவகச்சேரிக்கு கிளலிப் பாதையால் போய் சோதனை எழுதிவிட்டு கிளிநொச்சியில் வந்திருந்தேன்.
படையினரின் முன்னேற்றம். ஒரே ஷெல் அடி. யுத்தம் தொடங்கிவிட்டது. கிளிநொச்சியை விட்டு மல்லாவியில் போய் இருந்தோம். சாப்பாட்டுக்கு பெருங்கவுடம்.
ஏதோ எல்லோருக்கும் ஒத்ததுதான் என்று
கொழுந்து அந்தனி ஜீவா 0ண

Page 22
வயிற்றைக்கட்டிக்கொண்டுகிடப்பதும் உண்டு.
இந்தக் காலகட்டத்தில்தான் பல்கலைக் கழகப்பரீட்சைமுடிவும்வெளிவந்தது.
நானும் ஒருபட்டதாரிஆகிவிட்டேன். அப்பா அம்மா சகோதரங்களைப் பார்ப்ப தற்கும் ஒரு வேலையைத் தேடிக் கொள்வதற்கு மாகதிருகோணமலைக்குவரஎண்ணினேன். “பாஸ்"எடுப்பதுவேறுபிரச்சனை. வவுனியாவுக்கு வந்தநான் அகதிமுகாமில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன். பலரு டன் நானும் ஒருவனாக இன்று விடுவார்கள் நாளை விடுவார்கள் என்று எண்ணி நாட்கள் கிழமைகளாக கிழமைகள் மாதமாகியும் விட் டன. பல ஆவணங்களுடன் அம்மாவும் அண் ணாவும் வவுனியாவுக்கு வந்து உரியவர் களுடன் கதைத்து. ஒருவாறு திருகோண மலைக்கு அழைத்துவந்து விட்டார்கள். இங்கு கற்றகல்விரியூசன்கொடுக்கவாவதுஉதவியது. சொந்தக் காலில் நிற்க ஒரு உத்தியோகம் இல்லை. சகோதரங்களின் திருமணம். இன்னும் இல்லை.
அப்பாசுகமில்லாமல் ஆஸ்பத்திரியில். அம்மா ஆஸ்பத்திரி வீடு என்று அலை கின்றார்.
"கற்பகம் என்னடியாத்தைபுருசன் ஆஸ்பத் திரியிலையாம்” என்று கேட்டபடி சிவகுரு அம்மான் வீட்டுக்குவந்தார்.
“எப்பஅண்ணஇஞ்சைவந்தனிங்கள்” "யாழ்ப்பாணம் போறத்திற்கு கப்பலுக்குப் பதிஞ்சுபோட்டு இஞ்சை நிக்கிறன். உன்னை யும் ஒருக்கால் பார்த்துவிட்டுப்போகலாம் எண்டு வந்தன்”
"அதுசரிஎன்னபுருசனுக்காம்" “ஏதோ கடுமையான சுகயினமாம் இந்தியா
18ண கொழுந்து அந்தனி ஜீவா
 

வுக்குக் கொண்டு போகச் சொல்லி டாக்குத் தர்மார்சொல்லுகினம்”
அம்மா சிவகுரு அம்மானிடம் சொன்ன விடயம் என்னைப் பெரிதும் சிந்திக்க வ்ைத்து விட்டது.
இந்த நிலையில். என் சிந்தனையை நிறுத்தி மனத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு பேனாவைஎடுத்தேன்.
"அன்புள்ளவசந்திக்கு காதல் என்பது ஒரு பொம்மலாட்டம் என் பதை இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண் டேன். காலங்கடந்தஞானம்தான். இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லியே ஆக வேண்டும். நம் நாட்டில் பட்டதாரிகள் பலர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் போது எனக்கு மட்டும் வேலை கிடைத்து விடுமா என்ன? வேலையில்லாதவனுக்கு உழைப் பின்றிஒருவாழ்க்கையா?
தொழிலிருந்தும் வயது வந்தும் இருக்கும் எனது மூத்த சகோதரங்கள் நாட்டு நிலைமை காரணமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் விரக்தியுடன் இருக்கிறார் கள்.
தந்தையின் சுகயினத்தால் அம்மா, சகோ தரங்கள் ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைகின் றார்கள். அம்மா கவலையால் ஓடாகிவிட்டார். உங்கள் அவசரத்திற்கு நான் உகந்தவனாக இல்லை என எண்ணுகின்றேன். எனவே நீங்கள் ஜேர்மனிக்கு உங்கள் பயணத்தைத் தொடருங்கள் என்னை மன்னித்து விடுங்கள். என்நல்வாழ்த்துக்கள்-சுகந்தன். என்றுஎழுதிமுடித்தேன். இச்சிறுகதை தம்புசிவாவின் “முதுசம்” சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

Page 23
ஈழத்துச் ச அவற்றின் இலக்கி
ஈழத்து இலக்கிய வரலாற்றில், இங்கு வெளியான சஞ்சிகைகள் நவீன இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் விசாலமானது. ஈழத்து எழுத்தாளர்களை அடை யாளம் காணவும், அவர்களது படைப்பு களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் சஞ்சிகைகள் அளப்பரிய பணிகளை ஆற்றி யுள்ளன. பல சஞ்சிகைகள் தோன்றி குறுகிய காலத்தில் தொடர முடியாமல் நின்ற போதிலும் அவை இலக்கியத்துறைக்கு ஆற்றிய பங் களிப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட Փtջաngl.
இலங்கையில் சஞ்சிகைகளை வெளியிடு வது என்பது இமாலயப் பிரயத்தனம் என்றே சொல்லவேண்டும். பொருளாதார ரீதியில் மிகப் பெரிய தாக்கத்தை எதிர்கொண்ட போதிலும், சஞ்சிகையாளர்கள் தமது ஆத்ம திருப்திக் காகவே மிகுந்த பிரயாசத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்கள் வருகின்றார்கள்.
1940 களில் இலங்கையில் இருந்து ஒரு சில சஞ்சிகைகள் தோற்றம் பெற்ற போதிலும் தமிழகத்தில் இருந்து வெளிவந்த கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகள் ஈழத்து வாசகர்களைக் கவர்ந்து நின்றமையால் ஈழத்துச் சஞ்சிகைகளின் தேவைஅவர்களுக்கு இருக்கவில்லை.
ஆரம்பகால தமிழகச் சஞ்சிகைகள் தர மானபடைப்புகளைதாங்கிவந்துவாசகரகளின் மதிப்பைப் பெற்றிருந்த போதிலும், காலப் போக்கில் போட்டி நிலை காரணமாகவும்

ந்சிகைகளும் யத் தாக்கங்களும்
- தமிழ்த் தென்றல் தம்பு சிவா வியாபார நோக்கத்திற்காகவும் தமதுபாதையை மாற்றிக் கொண்டன. இருந்த போதிலும், தாமரை, எழுத்து, கணையாழி, தீபம், சுபமங் கள போன்ற இலக்கியத் தரமுள்ள சஞ்சிகை களும்தமிழகத்திலிருந்துவெளிவந்தன.
தமிழகத்தில் “மணிக்கொடி"க் காலம் பல முன்னணி எழுத்தாளர்களை இலக்கிய உலகத் திற்கு அறிமுகம் செய்தது போல, ஈழத்திலும் "மறுமலர்ச்சிக் காலம் பல எழுத்தாளர்களை அறியவைத்தது.
பாரதி, மறுமலர்ச்சி, மரகதம், கலைச் செல்வி, சிரித்திரன், மல்லிகை, வசந்தம், கற்பகம், தழிழமுது, குமரன், களனி, தாயகம், சமர், மலர், அலை, தீர்த்தக்கரை ஆகிய சஞ்சிகைகள் இலங்கையின் பல பாகங்களிலி ருந்தும் அவ்வப்போது வெளிவந்து, ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியில் கணிசமானதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அநேகமான சஞ்சிகைகள் தமது ஆயுளைக் குறைத்துக் கொண்ட போதி லும், மல்லிகையும், தாயகமும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான சஞ்சிகைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. எனது ஆய்வுக்குத் தெரிந்தமட்டில் 36 சஞ்சிகை களுக்கு மேல் தற்பொழுது இலங்கை யில் வெளிவருவதாக அறிகின்றேன். சில சஞ்சிகை கள் மாதாந்த சஞ்சிகைகளாகவும், சில இரண்டு மாதம் என்ற வகையிலும், மற்றும் சில காலாண்டு அரையாண்டு என்ற முறையிலும்
கொழுந்து அந்தனி ஜீவா உண

Page 24
சில ஆண்டுக்கொரு முறையும் வெளிவந்த வண்ணம்உள்ளன.
மேலும் பாடசாலைகளிலும் கல்வி நிலை யங்களிலும் பல்கலைக்கழ கங்களிலிருந்தும் மாணவர்கள் சஞ்சிகையாகவும், சிறப்பு மலர் களகவும் வெளிக்கொண்டு வருகின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் சில முக்கியமான சஞ்சிகைகளைப் பற்றி நோக்குவதே இக்கட்டு ரையின்வரவாக அமைந்துள்ளதெனலாம்.
இலங்கையில் இன்று மல்லிகை, ஞானம், செங்கதிர், ஜீவநதி ஆகிய சஞ்சிகைகள் மாதமொருமுறை வெளிவந்து கொண்டிருக் கின்றன.
முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி "மல்லிகை யின்”முதலாவது இதழ்யாழ்ப்பாணத்திலிருந்து தனது பணியை ஆரம்பித்தது. "ஒவ்வொரு சிற்றிலக்கிய ஏட்டிற்கும் இலக்கியப் பதிவு இருக்கலாம். ஆனால், எல்லாவற்றினாலும் வரலாறு படைத்துவிட முடியாது. அதற்கென்று ஒரு கனதிதேவை” என்று கூறும் டொமினிக் ஜீவா, பல சோதனைகள், வேதனைகள் தம்மை வாட்டிய போதிலும் சோர்ந்துவிடாமல் மன உறுதியுடன் 50 ஆண்டுகள் என்ற வெற்றி யிலக்கை நோக்கிப் பயணிக்கிறார். தமது 85 வயதிலும் உற்சாகத்துடன் மல்லிகையை வெளி யிட்டுவருகின்றார். தனிமனிதவிடாமுயற்சியின் வெளிப்பாடே மல்லிகை என்று சொன்னால் அது டொமினிக் ஜீவா அவர்களுக்குச் சாலப் பொருந்தும்.
1974 இல் இருந்து தேசிய கலை இலக் கியப் பேரவையின் சிற்றிதழாகிய தாயகம்" யாழ்ப்பாணத்திலிருந்து கலை இலக்கிய, சமூக விஞ ஞான இதழாக வெளிவந து
-20- கொழுந்து அந்தனி ஜீவா -

கொண்டிருக்கின்றது. இடதுசாரி எண்ணக்கருத் துகளை முன்னிலைப்படுத்துகின்றவர்களால் இயக்கப்படுகின்ற இச்சஞ்சிகை, கலை இலக் கியப் பங்களிப்பை இன்றுவரை வழங்கி வரு கின்றது. அதன் ஆசிரியராக த. தணிகாசலம் பணியாற்றுகின்றார். முற்போக்கு எண்ணம் கொண்ட இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகையாகத் "தாயகம்” வெளிவந்துகொண்டிருக்கிறது.
கண்டியிலிருந்து இலக்கியப்பணி ஆற்றிக் கொண்டிருந்த"ஞானம்" சஞ்சிகை கொழும்பில் கால்பதித்து நிற்கின்றது. கடந்த 12 வருடங் களாக வெளிவந்து கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகை டிசம்பர் 2011இல் தனது 139 ஆவது இதழைத் தந்துள்ளது. “பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்" என்ற அடி நாதத்துடன் தி. ஞானசேகரனை ஆசிரியராக வும் திருமதி ஞானம் ஞானசேகரனை இணை யாசிரியராகவும் கொண்டு இலக்கியப் பங் களிப்பைவழங்கி வருகின்றது.
மட்டக்களப்பிலிருந்து இதழியல்துறையில் நீண்டகால அனுபவமும் ஆற்றலுமிக்க தகோபாலகிருஷ்ணன் செங்கதிரோன்) “இலட் சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை” என்ற கோட்பாட்டுடன் "கலை - இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை திங்கள் இதழ் “செங்கதிர்” ரை வெளி யிட்டு வருகின்றார். செங்கதிர் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு நாலாவது ஆண்டில் கால்பதித்து 45 ஆவது இதழைத் தந்து நிற்கின்றது. துணை ஆசிரியராக அன்பழகன் குரூஸ் பணியாற்றுகின்றார். ஈழத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை செங்கதிர் வழங்கி வருகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து க. பரணிதரனை

Page 25
பிரதம ஆசிரியராகவும், வெதுவுயந்தனை துணை ஆசிரியராகவும் கொண்டு "ஜீவநதி' என்னும் கலை இலக்கிய மாத சஞ்சிகை" புதியதோர் உலகம் செய்வோம்” என்ற சங்க நாதத்துடன் காத்திரமான பல படைப்புகளைத் தாங்கி கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக் கினிறது. கலாநிதி த. கலாமணியை பதிப்பாசிரியராகவும் கொண்டுள்ளது. மேலும் இந்த இதழின் ஆலோசனைக் குழுவில் முற்போக்கு எழுத்தாளர் தெணியானும்,திரு.கி. நடராஜாவும் அங்கம் வகிக்கின்றனர். துடிப் புள்ள இளைஞரான கலாமணி பரணிதரன் தமது ஆளுமையை ஜீவநதி மூலம் காட்டி வருகின்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருமறைக் கலாமன்றம் கலைமுகம்" என்னும் சஞ்சிகை யையும், 1994 இல் இருந்து 'ஆற்றுகை' என்னும் நாடக அரங்கியலுக்கான இதழையும் வெளியிட்டுவருகின்றது.
மலையகத்தைத் தாயகமாகக் கொண்டு கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அந்தனி ஜீவாவின் 'கொழுந்து மலையக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளை முன் நிறுத்தி கலை இலக்கியப் பங்களிப்புகளை வழங்கி வருகின்றது. தற்பொழுது கொழும்பி லிருந்து கொழுந்து வெளிவந்து கொண்டிருக் கின்றது. 34 காத்திரமான இதழ்களைத் தந்து நிற்கும் கொழுந்து காலத்துக்குக் காலம் ஈழத்து இலக்கிய உலகிற்கு தன்னலான காத்திரமான பங்களிப்பைவழங்கிவருகின்றது.
அநுராதபுரத்திலிருந்து இருமாத இலக்கிய இதழ் படிகள் எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. நல்லவை காணவும் நல்லவற் றோடு இணையவும் படிகள் முயற்சியினை மேற்கொண்டுள்ளது. தற்பொழுது தனது 29

ஆவது இதழைத் தந்து நிற்கும் படிகள் கலா பூஷணம் அன்பு ஜவஹர்ஷா ஆலோச னை வழங்க எல்.வளிம் அக்ரம் பிரதம ஆசிரியராக வும் எம்.சீ. நஜிமுதீன் உதவி ஆசிரியராகவும் இருந்து செயற்படுகின்றார்கள். படிகளின் காத்திரமான பங்களிப்பை என்றும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு ஒரு தனித்துவம் உண்டுஎன்பதைமறுப்பதற்கில்லை.
திருகோணமலையிலிருந்து நீங்களும் எழுதலாம் என்னும் இருமாத கவிதை இதழ் - தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி என்னும் முழக்கத்துடன் வெளிவந்து கொண்டி ருக்கிறது.20இதழைத்தந்துநிற்கும்நீங்களும் எழுதலாம். சஞ்சிகையின் ஆசிரியராக எஸ். ஆர்.தனபாலசிங்கம் பணியாற்றி வருகின்றார். பல கவிஞர்களின் ஆக்கங்களை ஒவ்வொரு இதழிலும் தாங்கிவரும் இச்சஞ்சிகை, கடுகு சிறிதானாலும்காரம்பெரிது.
மட்டக்களப்பிலிருந்து க. கிருபாகரனை ஆசிரியராக முன்நிறுத்தி ‘தென்றல்' என்னும் தேசிய பல்சுவை குடும்ப சஞ்சிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. தென்றல் காலாண்டு இதழாக வெளிவந்து அண்மையில் 15 ஆவது சிறப்பு மலரையும் வெளியிட்டு விழாவையும் கொண்டாடியுள்ளது.
கதிரவன் கலைக் கழகத்தின் சார்பாக இ. இன்பராசாவை ஆசிரியராகக் கொண்டு 'கதிர வன் என்ற கல்வி இலக்கிய கலை சஞ்சிகை இதமான காற்றாக வீசுகின்றது.
கல்கிசையில் இருந்து பெஸ்ற் குயின் பவுண்டேஷன் வெளியீடாக “பூங்காவனம்" என் னும் கலை இலக்கிய சமூக சஞ்சிகை வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஆசிரியர் குழுவில் ரிம்ஸா முஹம்மத், எச். எப். ரிஸ்னா, டப்ளியு. எம். வஸிர் ஆகியோர் இருந்து செயற்படு
கொழுந்து அந்தனி ஜீவா

Page 26
கின்றனர். திருமதி ஜரீனா முஸ்தபா ஆலோச கராகஇருக்கின்றார்.பெண்களைமுன்னிலைப் படுத்தினாலும் ஆண்களின் படைப்புகளும் கணிசமாக இடம்பிடித்துவருகின்றன. அருமை யான ஆறு இதழ்களைத் தந்து மணம் வீசு கின்றது.
கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக சங்கத்தமிழ் என்னும் இலக்கியச் சஞ்சிகை மலர்ந்துள்ளது. அண்மையில் ஐந்தாவது இதழ் வெளிவந்திருக்கிறது.
எல்லையற்ற விரியும் அறிவுத்தளம் என்ற நாதத்துடன் ஆசிரியம் என்னும் மாத இதழ் தனது எட்டாவது மடையை விரித்துள்ளது. தெ. மதுசூதனனை ஆசிரியராகவும், சதடபூ, பத்ம. சீலனை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு “ஆசி ரியம்” வெளிவருகின்றது. கற்றல் கற்பித்தல் சம்பந்தமான விடயங்களுக்கு முன்னுரிமை
புத்தாண்டு 6
BASTANI (
DRY CLEANERS 8
105, ChurCh RO. Tel: O11
-22- கொழுந்து அந்தனி ஜீவா -

கொடுத்து காத்திரமான படைப்பாக மிளிர் கின்றது.
திருகோணமலை வலயக்கல்வி அலுவல கம் "நித்திலம்" மூன்றாவது சஞ்சிக்ையை வெளிக்கொணர்ந்துள்ளது. கலாநிதி சி. சிவ நிர்த்தாநந்தாவை பதிப்பாசிரியராகவும் ச. சிறித குமாரை உதவிப்பதிப்பாசிரியராகவும் கொண்டு 270 பக்கங்களில் மிகப்பெரிய சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. கல்வியியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் பல்துறைசார்ந்த படைப்புகள் சஞ்சிகையைஏற்றம்காணவைத்துள்ளது.
ஈழத்துச் சஞ்சிகைகள் மிகக் கணிசமான அளவு இலக்கியத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கின்றன என்பது உண்மை. இக்கூற்றினை இலக்கியஉலகம் ஏற்றுள்ளது.
வாழ்த்துக்கள்
CLEANERS
WASHING CLOTHES
ad, COlombO -O2 2 302283

Page 27
மக்கள் கவிம வாழ்வும்
LD60)6OLLJ35 (S6)6.
கிய முனி னோடி களில் ஒருவரும் , | LD60)6\) u_J35 LDö5 8556ti R. B5 6nf) LD 600 fl 6T 60T Li பாராட்டிக் கெளர விக்கப்பட்டவருமான அமரர் சி.வி. வேலுப் பிள்ளை அவர்களை ஒரு கவிஞராகவும், தொழிற்சங்க வாதியாகவும் பலர் அறிந்துவைத்துள்ளனர்.
மக்கள் கவிமணி சி.வி. அவர்கள் எழுத் தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி, தலவாக் கொல்லைக்குப் பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தவர். இத்தனைக்கும் மேலாக மக்களை நேசித்தமனிதாபிமானி மானுடம் பாடிய வானம் LTL.
மக்கள் கவிமணியான சி.வி. வேலுப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் மரணம் அவரை அணைத்துக்கொள்ளும் வரைல ஒரு முழுநேரத் தொழிற்சங்க வாதியாகப் பணியாற் றிக் கொண்டு சலசலப்பில்லாமல் தன் இலக் கியப்பணியை ஒரு ஞானத்தவம் போல இயற்றி வந்தவர். இளமைக் காலம் முதல் அமரராகும் வரை அவரது வாழ்வும் எழுத்தும் இரண்டறக் கலந்தே வந்துள்ளது.
1930 களுக்குப் பின் மலையகத்தில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. 1940களுக்கு பின் அந்த மாற்றத்தில் ஒரு வேகம் தென்படத்
 

னிை சி.வி.யின்
பணியும்
- அந்தனி ஜீவா
தொடங்கியது. இதற்கு முன்னோடியாகத்திகழ்ந் தவர் சி.வி.
மணிக்கொழபும் மலையகமும்
தமிழகத்தில் மணிக்கொடி சகாப்தம் உதய மாயிற்று. மலையகத்தையும் எட்டிப்பார்க்கத் தவறவில்லை. ஈழத்து இலக்கிய உலகிலும் இந்த மணிக்கொடி ஒரு மறுமலர்ச்சிக் குழுவை உருவாக்கியது போல, மலையகத்தில் ஒரு கோஷ்டி உருவாகாவிட்டாலும் சி.வி.கே. கணேஷ் பொ.கிருஷ்ணசாயி போன்றவர்கள் தனி நபர்களாகச் செயல்பட்டுள்ளதை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சி.வி. க்கு முன்னர் ஒரு சிலரும் உந்து சக்திகளாக இருந் தாலும் சி.வி. ஆரம்பம் முதல் தனது எழுதும் கை சக்தி இழக்கும் வரை மலையகத்தை நேசித்தது மாத்திரமின்றி, அதன் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டி வந்தார். அன்னார் வாழ்வும் எழுத்தும் இரண்டறக்கலந்து இருந்தது. அவரு டன் இருதசாப்தங்களாக மிக நெருங்கிப் பழகிய வன் என்ற முறையில் அவருடைய இலக்கியப் பங்களிப்பை இன்றைய தலைமுறையினர்க்குக் கோடிட்டுக் காட்டுவதற்காகவே இக்கட்டுரையை எழுதலானேன்.
கே.நடேச ஐயர்
மலையக மக்களிடையே ஓர் எழுச்சிக்கு வித்திட்ட பெருமை தொழிற்சங்க வாதியான கோ. நடேசஐயரைத்தான் சாரும், தென்னிந்
கொழுந்து அந்தனி ஜீவா லால்

Page 28
தியப் பிராமணரான கோ. நடேச ஐயர் தஞ்சா வூரில் அரசாங்க உத்தியோகம் பார்த்துவிட்டு, பின்னர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி, அப்பத்திரிகைக்காகச் சந்தா திரட்ட 1915 ஆம் ஆண்டு இலங்கைவந்துள்ளர். மீண்டும் அவர் இலங்கை வந்து “தேசநேசன்" என்ற தமிழ்த் தினசரியின் ஆசிரியரானார். 1925 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளில் அக்கறைகாட்டினார்.
இவர் தோட்டம் தோட்டமாகச் சென்று மகாகவி பாரதியாரின் தேசிய உணர்வைத் தூண்டும் பாடல்களைத் தம் மனைவியோடு பாடினார். அவைகளைத் துண்டுப் பிரசுரங் களாகப் பரப்பினார். இதன் தாக்கம் மலையக மொங்கும் எதிரொலித்தது.
மகாகவி பாரதியாரின் கரும்புத் தோட்டத் திலே என்ற பாடலும், நாவலப்பிட்டி பெரியாம் பிள்ளை, எஸ்.எஸ்.நாதன், கந்தசாமிகணக்குப் பிள்ளை, எம்டன் ஏ. விஜயரத்தினம் ஆகியோ ரின் பாடல்களும் சிறுசிறு நூல் வடிவாக துண் டுப் பிரசுரங்களாக மலையக மக்களிடையே பரப்பப்பட்டன.
1940 களுக்குப் பின் மலை நாட்டில் கல்வி எல்லாருக்கும் உரியதாயிற்று. கல்வியின் காரணமாக மலையகத்தில் மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. மகாகவி பாரதி, தாகூர், சரோஜினிதேவி ஆகியோரின் கவிதா சக்தியால் கவரப்பட்ட சி.வி. கவிதையின் மூலம் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தலா னார்.
மக்கள் கவிமணியான சி.வி. வேலுப் பிள்ளை வட்டக்கொட அருகிலுள்ள மடக்கும் புரதேயிலைத் தோட்டத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பத்
−24- கொழுந்து அந்தணி QIFT $ಸರು

தில் அவர் தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்று, பின்னர் அவர் அட்டனிலும், நுவரெலியா விலும் கொழும்பு, நாலந்தாவிலும் கல்வி கற்றுள்ளர்.
தாகூரின் ஆசிபெற்றார்
அட்டனில் மிஷனரி பாடசாலையில் கல்வி கற்கும் பொழுது கல்லூரி அதிபராக இருந்த ஸ்டீபன் ஜோசப் ஓர் எழுத்தாளர். இயற்கை யிலேயே சி.வி. நாலந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும் பொழுது, பாரத கவியரசர் தாகூர் இலங்கைக்கு வருகை தந்தார். அப்பொழுது சி.வி. தனது காதல் கவிதை நாடகமான “விஸ்வமாஜினி" யை அச்சிட்டு அவரிடம் கொடுத்துஆசிபெற்றார்.
கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் இளைஞரான சி.வி.யின் நினைவில் மலையக மக்களைப் பற்றிய சிந்தனை எழுந்தது. இந்தச் சமூகம் இப்படி ஒதுக்கப்படுவதற்கு என்ன காரணம் என சிந்தித்தார். இந்தச் சமூகத்தில் ஒரு மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டு மானால் கல்விதான் அதற்குத்தகுந்த ஆயுதம் எனக் கண்டார். 1935 ஆம் ஆண்டில் கவியரசர் தாகூரின் பெயரில் பூண்டுலோயாவில் கல்விக் கூடமொன்றை அமைத்தார். பின்னர் தான் பிறந்த ஊரான வட்டக்கொடயில் மகாகவிபாரதி யாரின் பெயரில் சங்கமொன்றை நிறுவினார். சிலகாலத்திற்குப் பின் பொருளாதார நெருக்கடி காரணமாக நுவரெலியாவிலுள்ள காமினி வித்தியாலத்தில் ஓர் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தார்.
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இளமையின் கோலத்தால் காதல் கவிதைகளை நிறைய எழுதினார். அதனைத் தனது நெஞ் சுக்கு நெருக்கமான நண்பரான ஸ்டேசன்

Page 29
மாஸ்டரிடம் காட்டிய பொழுது, அவர் அந்தக் கவிதைகளைப் படித்து விட்டுச் சொன்ன கருத்துகள் காரணமாக "தனது எழுத்துக்கள் தான் வாழுகின்ற சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்” என்று காதல் கவிதைகளை கிழித்து எறிந்துவிட்டுத் தனது மக்கள் படும் துன்ப துயரங்களை எழுதளண்ணங்கொண்டார்.
தொழிற்சங்கப் பணியில்
சி.வி. தனது சமூகம் ஒடுக்கப்படும் நிலை கண்டு அவர்களின் பிரச்சினைகளில் ஒரு பார் வையாளனாக இராமல், அதில் பங்காளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் 1940 களில் தொழிற்சங்கப்பணிகளில்தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1947 இல் ம்லையக மக்களின் தலவாக்ககொல்லைப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் இலங்கை இந்தியன் காங்கிரஸ் செயலாளராகப் பணியாற்றினார். இதுவே பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றப்பட்டது.
1965 ஆம் ஆணர் டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறி வி.கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை ஸ்தாபித்தார். இதன் நிர்வாகச் செயலாளராக 1948 அம் ஆண்டு நவம்பர் பதினொராம் திகதி தனது இறுதிமூச்சுவிடும்வரைபதவிவகித்தார்.
மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை முழுநேரத் தொழிற் சங்க வாதியாகப் பணியாற்றினாலும் எழுத்துப் பணியை மறந்து விடவில்லை. தொழிற்சங்கத் துண்டுப் பிர சுரங்களை, பிரசார ஏடுகளைக் கூட காவிய நயத்துடன் எழுதினார். பேராசிரியர் க.கைலாச பதி அவர்கள் சி.வி.யின் படைப்புகளை விமர்சித்தபொழுது சி.வி. எழுதிய அனைத்தும்

இலக்கியமே”எனகுறிப்பிட்டார்.
சி.வி.யின் வேதனை
மக்கள் கவிமணிக்குப் பெரும் புகழும் தேடித் தந்தது "இலங்கையின் தேயிலைத் தோட்டத்திலே." என்ற கவிதைப் படைப்புதான். இந்த நூலின் மூலம் மலையக மக்களின் துன்ப துயரங்களை, சோகப் பெருமூச்சுகளை, வாழ்வின் அவலங்களைத் தனது கவிதா ஆற்றலின்மூலம் வெளிப்படுத்தினார்.
“புழுதிப் படுக்கையில் புதைந்து என் மக்களை போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பரிந்தவர் நினைவு நாள் பகரு வாரில்லை."
இவ்வாறு தான் வாழ்ந்த சமுதாயமான மலையக மக்களின் வாழ்வைக் கவிதையாகத் தமிழில் அல்ல ஆங்கிலத்தில் உலகறியச் செய்தார். இந்தக் கவிதைப் படைப்பைத்தமிழில் தந்தவர் இன்னொரு மலையகக் கவிஞரான சக்தி பாலையா. இது இவரது மூன்றாவது நூலாகும். முதலாவது 'விஸ்வமாஜினி” என்ற கவிதை நாடகம், இரண்டாவது விஸ்வமாஜினி" என்ற வசனகாவியம். நாலாவதாக "உழைக்கப் பிறந்தவர்கள்” என்றநடைச்சித்திரம்.
இதுமாத்திரமல்ல, தினகரன், வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, வீடற்றவன், இனிப் பாடமாட்டேன் ஆகிய நாவல்களைத் தொடராக எழுதியுள்ளார். கடைசி மூன்று நாவல்களும் இவரால்தமிழில்எழுதப்பட்டவை.
மக்கள் கவிமணியின் படைப்புகள் அனைத்தும் மலையகத்தையும் படம் பிடித்துக் காட்டுபவை. உழைக்கப் பிறந்தவர்கள், என்ற
கொழுந்து அந்தனி ஜீவா மண

Page 30
நடைச் சித்திரம் மலையக மக்களின் பழக்க வழக்கங்களை, சடங்குமுறைகளை அப்படியே தத்ரூபமாகச்சித்தரிக்கின்றது.
சி.வி.யின் ” வீடற்றவன் நாவலில் வரும் ராமலிங்கத்தின் கதை மலையத்தின் கதையா கும். மலையக உழைக்கும் தொழிலாளர்கள் வீடற்றவர்கள் மாத்திரமல்ல, நாடற்றவர்களும் கூட என்ற உண்மையை இந்த நாவல் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதுவெறும் கதையல்ல, மலையக மக்களின் இரத்தமும் தசையும்உணர்ச்சியும்நிரம்பிய வரலாறாகும்.
சி.வி. இறுதியாக எழுதியது 'இனிப்பாடமாட் டேன்" என்ற நாவலாகும். இந்நாவலின் முன்னுரையில் தமிழகத்து இலக்கிய விமர்சக ரான திரு. ரகுநாதன்” அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க் கையைக் காண முடி கிறது. நறுக்குத் தெறித்தாற் போன்ற சுருக்க மான வாக்கியங்களில் சற்றேனும் உணர்ச்சிப் பெருக்கு உள்ளாகாமல், உள்ளதை உள்ள வாறே கூறும் உத்தி அவரது கதைகளில் ஓர் அலாதியான சிறப்பாகும். நூலாசிரியரின் அடக்க சுபாவத்தைப் போலவே அவரது கதைக ளும் அடக்கமும் அமைதியும் மிக்கவை” எனக் கூறுகின்றார்.
ஓர் இலக்கிய ஆசிரியன் தான் வாழுகின்ற சமுதாயத்தையும் காலகட்டத்தையும் தன் சிருஷ்டிகளால் எடுத்துக் காட்டிவிட்டால் அந்தச் சிருஷ்டி பயனுள்ள படைப்பாகாது” என்பதை உணர்ந்து, சி.வி. தான் படைத்த படைப்புகளை யதார்த்த பூர்வமான கலைத்துவ வடிவமாகத் தந்துள்ளார்.
நாட்டார் பாடல்களில் நட்டம்
மலையக நாட்டார் பாடல்களில் சி.வி.க்குப்
பெருவிருப்பு நாட்டார் பாடல்களை வரலாற்று
- 26- கொழுந்து அந்தனி ஜீவா ன

ரீதியாக ஆராய்ந்தால் வரலாற்றுத் தகவல்க ளைத் தெரிந்து கொள்ளலாம். மலையக நாட்டார் பாடல்களைத் திரட்டி மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற பெயரில் நூலாகத் தந்துள்ளார்சி.வி.
இந்தநாட்டுப்பாடல் தொகுதியில் மலையக த்திற்கு உழைப்பதற்காக ஆட்கூட்டி வந்த வரலாற்றை, கண்டிச் சீமைக்கு ஆட்கூட்டி வந்தபோது பிறந்த பாடல்கள் முதல் இங்குவந்த தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வாந்து இங்கே இறந்தவர்கள் என எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல் வரை, வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களையும் பிரதி பலிக்கும் பாடல்கள் காதல் பாடல்கள் முதற் கொண்டு கடவுள் வழிபாடு வரை பல்வேறு வகைப் பாடல்கள் இத்தொகுதியில் இடம்பெற் றுள்ளன.
எங்களுடைய தேசத்தின் மக்களைப் போல் உலகில் எந்தப் பகுதி மக்களும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கேள் விப்பட்ட தேயில்லை” என அவர்களுக்காகப் புரட்சிக் கீதம் இசைத்தான் சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெரூடா. அதைப்போலத் தோட்டத் தொழிலாளருக்காகப் பாடினார் ઈ.6ી.
மக்கள் கவிமணிசி.வி.பேனாவை ஆயுத மாக்கிமலையக மக்களின் துன்பங்களைத் தன் வாழ்வோடு இணைத்துக் கொண்டு எழு தினார். அதனால் தான் மலையக மக்கள் கவமணியாக அவர்விளங்குகிறார்.
தொடர்புகளுக்கு: Anthony Jeeva, Kolundu 57, Mahinda Place, Colombo 06.

Page 31
6öITOÖL GÖTTI 865 55 of
ஆனந்தக்குமாரசாமி மாவத்தைக்கு நெலும் கூர்மையுள்ள பிரசைகளிடத்து மனத்தாங்க6ை தொடர்பான பல கருத்தாடல்கள் வெளிப்படுத் ஆலோசனை வழங்கப்பட்டமையும், அதனை முடியாதுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் ஐம்பது ஆன நினைவு கூருதல் பொருத்தமானது. இரத்மல கொத்தலாவலை அவர்களை நினைவுகூர்ந்து ' அங்குள்ள மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்
சில ஆண்டுகளுக்கு முன்னர் "கிறீன்பாத் பெயரிடப்பட்டது. இலங்கையின் புகழ் பூத புலமையாளராகவும் அவர் விளங்கினார். ஆனா பற்றியும் அவரது பங்களிப்புப் பற்றியும் பெருமள புலமைச் செயற்பாடுகள் பற்றிவிளக்குதல் முக்கியம 1877ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் த புகழ் பெற்ற இந்துக் குடும்பத்திலே பிறந்தார். அவர ஆங்கில வழக்காடுமன்றில் முதன் முதல் அணு அவரது மைத்துனர்களாகிய சேர். பொன் இராமந போன்று ஆனந்தக்குமாரசாமி அவர்களும் பெரி பெற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞ் மொழியியலைக் கற்றார். அவர் இலங்கைக்கு மீ வயதாக இருந்தது. அதே 1906ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1909 ஆ முழுவதும் பிரயாணம் செய்ததுடன் தோறியனை அக்காலப் பகுதியில் அவர் இலங்கையின் பாரம்ப புலக்காலனித்துவத்தின் செல்வாக்கினால் மாசடை சமூகச் சீர்திருத்தக் கழகத்தினூடாக அதற்குரிய மறு அமைப்பின் முதல் தலைவராகவும் அவரேவிள அவர் கண்டியபிரதானிகளுக்கு ஒருதிறந்த கடிதத்ை கணிப் பொருளியில், மெய்யியல், இலக்கியம், ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததுடன் பல எ எழுத்தாக்கங்கள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில்

(b (pids(86.600555 fuha, 6 usebib
பி. வீரசேகரா
பொக்குனுமாவத்தை என்று மறுபெயரில் புத்திக் ஏற்படுத்தி அச்சு ஊடகங்களில் இந்த விடயம் ப்பட்ட பொழுதும், அந்தப் புதியமாற்றத்துக்கான தீர்மானத்துக்கு உட்படுத்தியமையும் சீரணிக்க டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவமொன்றினை ான புகைவண்டி நிலையத்துக்கு சேர் ஜோன் காத்தலாவலபுர என்று பெயரிடப்பட்டது. ஆனால் Bபழைய பெயர்மீளச் சூட்டப்பட்டது. என்பதற்கு ஆனந்தகுமாரசாமி மாவத்தை எனப் த பெருமகனாகவும் உலகப் புகழ் பெற்ற ல் இன்றைய சந்ததி இலங்கையர் பலர் அவரைப் வில் அறிந்திருக்கவில்லை. அந்நிலையில் அவரது ானது.
திகதி ஆனந்தக்குமாரசாமி அவர்கள் கொழும்பிலே து தந்தையார் சேர்முத்துக்குமாரசாமியாவர். அவர் றுமதிக்கப்பட்ட கிறீஸ்தவரல்லாத ஆசிரியராவார். ாதன், சேர்,பொன் அருணாசலம் ஆகியவர்களைப் ய பிரித்தானியாவில் தமது முழுக்கல்வியையும் நானத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற அவர் தொடர்ந்து 0ண்டுவரும் பொழுது அவருக்கு இருபத்து ஒன்பது அவர் கணிப்பொருள் ஆய்வின் பணிப்பாளராக பூம் ஆண்டுக்கும் இடைப்பட்டகாலத்தில் இலங்கை என்ற புதியகணிப் பொருளைக் கண்டுபிடித்தார். யமான கலைகளும் கைவினைகளும் மேலைப் பச் செய்யப்படுவதை அறிந்துமணம் வருந்தினார். தலிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அந்த ங்கினார். அந்தமறுதலிப்பை முன்னெடுப்பதற்கு தஎழுதினார். வியம், இசை முதலாம் பலபொருள்களில் அவர் ஒத்தாக்கங்களையும் முன்வைத்தார். அவரது வெளிவந்தன. அவரால் அறுநூற்று ஐம்பதுக்கும்

Page 32
மேற்பட்ட ஆய்வுக்க தலைப்பில் அவரா பெண்குவியன் வெ6 மேற்பட்ட பிரதிகள் பெளத்தத்தை தழுவி மேற்கோளாக்கிக் கெ
வெப்ஸ்டர் புதிய பணியாற்றினார். ே ஆய்வாளராக முப்பது
1947 ත්‍රි: LD හි
அவர்காலமாகார். 1977 ஆம் ஆண்டு. அவ புலமையாளரின் கருத்தரங்கு ஒன்று அந்த ஆண் பிரித்தானியா ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடு தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் ஆர். லிப் சி அவ வெளியிடப்பட்டன.
அந்த அறிஞருக்கு உலகம் அத்துணை 8ெ நினைவு கூர்ந்து கிறீன்பாத் வீதிக்கு அவரது ெ அதுவும் இன்று அழிக்கப்பட்டுள்ளது. உலகம் ( தாயகத்தில் அவரது ஞாபகச் சுவடுகள் அபூ செயற்பாடாகவுள்ளது.
இலங்கையில் இரண்டில் மூன்று பகுதியினன் கெளரவியுங்கள் என்று புத்தபிரான் கூறியுள்ளார் முதலாவது இலங்கை மைந்தனை இந்நாட் நடவடிக்கையான அவரது பெயர் சூட்டப்பெற்ற வீதி உரியவர்களிடத்து பின்வரும் வேண்டுகோளை பொக்குணமாவத்த மார்க்கஸ் பள்னாண்டோ ம ஆகியவற்றை உள்ளடக்கிய தலைநகரின் பண்பா தேசிய அரும் பொருட்காட்சியகம் இயற்கை கலாபவனம், ஜோண்டிசில்வா அரங்கு, அரச ஆசி திறக்கப்பட்ட ஆற்றுகைக் கலைகளுக்கான தே சதுக்கத்துக்கு 'ஆனந்தக்குமாரசாமி சதுக்கம் கொள்கின்றேன். இலங்கையின் வேறெந்தப் பு பொருத்தமான நினைவுத் தூபியினைப் பின்னர் தி
அதற்குரிய முதல் நடவடிக்கையை மேற்ே பெயரிடலை இலங்கையின் சுந்திரநாளான பெப்ர6
ல கொழுந்து அந்தனி ஜீவா வ
 
 

டுரைகள் வெளியிடப்பட்டன. பெளத்தம் என்ற b எழுதப்பட்ட நூல் 1951 ஆம் ஆண்டில் ரியாடாக வந்த வேளை பத்து இலட்சத்துக்கு விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது. க் கொண்ட ஐரோப்பியர்கள் அந்த நூலையே 600TL60Ti,
அகராதியின் ஆசிரிய குழுவிலும் இடம்பெற்ற அவள் பாஸ்டனிலுள்ள அரும் பொருட்காட்சியகத்தின் ஆண்டுகள் வரை கடமையாற்றினார். பூண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. } ஒழுங்கு செய்யப்பட்டதுடன் இந்தியா, மலேசியா, களில் நூல்களும் வெளியிடப்பட்டன. அவரது ர்களால் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக
களரவம் அளித்த வேளை தாயகத்தில் அவரை பயர் சூட்டப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் முழுவதும் போற்றப்படும் ஒருபெரும் அறிஞரின் றிக்கப்பட்டமை கிரகித்துக் கொள்ள முடியது
Dர பெளத்தர்கள் கெளரவிப்புக்கு உரியவர்களைக் இலங்கைக்கு உலகளாவிய புகழை ஈட்டித்தந்த டின் தேசிய அடையாளத்தளத்தில் மறக்கும் யை மாற்றியமைத்தல் அமைந்துள்ளது. அதனால் விடுக்கின்றோம். புதிதாகப் பெயரிடப்பட்ட நெலும் 1வத்த, சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா மாவத்த ட்டு முக்கோணம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வரலாற்றுத் தேசிய அரும்பொருட்காட்சியகம், பக்கழகம், மகாவலி மத்திய நிலையம், புதிதாகத் ய அரங்கு ஆகியவை அடங்கியுள்ளன. அந்த என்று பெயரிட்டு வளம் செய்யுமாறு கேட்டுக் குதியும் அந்தக் குறிக்கோளுக்கு ஈடாகமாட்டா. -LLÓlt (B. eleOLDä5356bTLb. காண்டு ஆனந்தக்குமாரசாமி சதுக்கம் என்ற ரிநான்காம் நாளே மேற்கொள்ளலாம்.
நன்றி : சிலோன் ருடே

Page 33
இனி ஒரு விதி செய்வோம் அதனை எந்நாளும் காப்போம்
தனிஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவி பாரதி.
அந்த மானுடன் பாடிய கவிஞனின் வார்த் தைகளை தாரக மந்திரமாகக் கொண்டு அரை நூற்றாண்டாக எழுதிய கரம் 28.04.2006 அன்றுதன் பணியை முடித்துக் கொண்டது.
எழுதிய கரம் ஓய்ந்து விட்டது. ஆனால், மனித நேயமிக்க நா. சோமகாந்தன் என்றும் நம்மிடையே பேசப்படுவார்.
ஈழத்து இலக்கிய உலகில் ஆற்றல் மிக்க படைப்பாளியாக மட்டுமல்ல எதனையும் சிறப்பா கச் செயற்படுத்தும் செயற்பாட்டாளராகத் திகழ்ந் துள்ளார். சிரிப்பான முகமும் எடுப்பான தோற்ற மும் எவருடனும் நயமாகப் பேசிப் பழகும் குணாம்சமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பணிகளை சிறப்பாகச் செயற்படுத்துவது காலத் தையும் நேரத்தையும் தன் பணத்தையும் கணக்குப்பார்க்காமல் செலவு செய்தவர்.
"ஈழத்து சோமு” என்ற இலக்கிய உலகம் அறிந்த இவர், சிறுகதைகளை எழுதியிருக்
 

கீக எழுத்த
கிறார். நாவல் படைத்திருக்கிறார். உரைவீச்சுக் களைத் தந்திருக்கிறார். ஆக்க இலக்கியப் படைப்பாளியாக மாத்திரமின்றி இலக்கிய விமர்சகராகவும் விளங்கியிருக்கிறார். ஒரு அற்புத படைப்பாளியான சோமகாந்தன் ஓர் ஆற்றல் மிக்க அமைப்பாளரும் செயல் வீரரும் ஆவார். கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாதனை களில் பெரும் பங்கு கொண்டவர். மாநாடுகளை கருத்தரங்குகளை இலக்கியப் பெருவிழாக் களை திட்டமிட்டுச் செயல்படுத்துபவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் விழாக் களில் தமிழகப் படைப்பாளிகளான பெரியவர் வல்லிக்கண்ணன் தோழர்கள் பொன்னீலன், “தாமரை” மகேந்திரன் ஆகியோரை நேரில் சென்று அழைத்து தலைநகரில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் பங்குபெறச் செய்த துடன், ஏனைய பிரசேதங்களில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் பங்குபெறச் செய்தார்.
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் 15 ஆவது ஆண்டு விழா கண்டியில் நடைபெற்ற பொழுது முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கன்ை ணன் நாவலாசிரியர் பொன்னீலன் ஆகியவர் களுடன் திரு நா. சோமகாந்தனும் கலந்து
கொழுந்து அந்தனி ஜீவா ல

Page 34
சிறப்பித்தார்கள். அதுமாத்திரமல்ல, மலையக எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிப்பதில் சோமகாந்தன் முன்னணி 6.5L6).j.
சுதந்திரம் கலைச்செல்வி ஆகியவற்றின் மூலம் இலக்கிய உலகில் காலடி எடுத்துவைத்த எழுத்தாளர் சோமகாந்தன் அறுபதுகளில் ஈழத்து எழுத்தாளர்கள் பலரை சுதந்திரன் பத்திரிகை மூலம் அறிமுகம் செய்துவைத்தார். இவர், பண்முக ஆளுமை கொண்டவர். கரண வாய் தெற்கில் நாகேந்திர ஐயர் - செல்லம்மா தம்பதியினருக்கு புதல்வராக 14 -1-1934 இல் சோமகாந்தன் பிறந்தார். இவரது தந்தை வடமொழி இலக்கியங்களிலும் தமிழ் இலக்கி யத்திலும் புலமை மிக்கவர். தந்தையாரிடம் இவற்றை இளம் வயதினில் கற்றார். இளம் வயதினில் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் எழுத்துக்களினும் மகாகவி பாரதியின் கவிதை களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவரை மிகவும் கவர்ந்தது மக்ஷிம் கோர்க்கியின் தாய்நாவல்.
நாடறிந்த எழுத்தாளராக சோமகாந்தன் தன் வாழ்க்கைத் துணைவியாக பத்மா சோமகாந்
SASCOT
Lucky Paradise Super Marke No. 531A, 12, Keyzer Street, Colombo 1 Tel: 0112432850, Fax 0112471
- 30- கொழுந்து அந்தனி ஜீவா

Products
தனை மணந்தார். இவரும் ஒரு எழுத்தாளர் ஆவார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள சோமகாந்தன், படைப்பாளியாக மாத்திரமின்றி கலை இலக்கியப் பங்காளியாக வும் வாழ்ந்துள்ளார். ஈழத்து இலக்கியத்தை முன்னெடுக்க களத்தில் இறங்கிச் செயற்பட்டுள் ளார். காலஞ்சென்ற பேராசிரியர்களான க.கைலாசபதி, கா. சிவத்தம்பிமுதல் இன்றைய எழுத்தாளர்கள் அனைவரின் நண்பராய்நல்லா சானாய் விளங்கியுள்ளார். நம்மிடையே வாழ்ந்து மறைந்த சோமகாந்தன் இன்று நம் மிடையே போற்றப்படும் மனிதநேயம் மிக்கவ ராகத்திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
தாமரை
ஏப்ரல் 2006
(இவரது நினைவாக ஒரு முழுநாள் இலக்கிய விழா 18.02.2012 கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள் ளது. சிறப்பு அழைப்பாளராக தமிழக எழுத் தாளர் எஸ். இராமகிருஷ்ணன் வருகை தர வுள்ளார். முன்னாள் முற்போக்கு எழுத்தா ளர் சங்க செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்த ரம் கலந்து சிறப்பிப்பார்)
WhOllesale & Retai
Dealers in
Textiles
Sri Lanka.
19,

Page 35
క్ట | Dé!!($6;
 

Dங்காத பொன் நகைகளை ாடு பெறக்கூடிய
IPHONES: of 25.682) 01236132

Page 36
Netherenpotho KU Tel 0094-081-2420574, 2420
 

dioscle, Sri Lanka. 217, Fox: 0094-08-2420740
Desires on 243 53 wesignslab.com