கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.01

Page 1

on
D
%-$ s s 5
GUA
الكلام
参 f

Page 2
EDT Langful Buter MChies
 


Page 3
SృS ২২ SృxS ২২২×শুৰ S
N
N N
হয় ।
& S ܐܠ
.3 ܣܛܔܔܔܔ
:
S
২৪২
sN
N
N ২২৯৫ N N ম্ভ N N
N ఖళ్ల
...
N N SÈNÈ S N
ல்
ܐܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"T
SS 4 St. § ရွဲ့နဲ့ရှ်နဲ့လဲ့နဲ့ | rei R N
புதியதோர் இலக்கியப் பரம்பரையை எதிர்காலத்தில்
உருவாக்கித் தருவோம்!
வேறெந்தக் கால கட்டங்களையும் விட, இன்று சிங்கள எழுத்தாளர்களும், இலக்கியப் புத்திஜீவிகளும் இந்த மண்ணில் வாழ்ந்து, இயங்கி உயிர்ப்புடன் செயலாற்றி வரும் தமிழ், முஸ்லிம் கலைஞர்களை, குறிப்பாக இந்த மண் ணில் வாழும் எழுத்தாளர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற உண்மையான இலக்கிய அவாவுடன் தேடித் தேடி நட்பைப் புதுப்பித்துக் கொள்ள முயன்று முனைந்து செய லாற்றி வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
தமிழ் - சிங்களப் படைப்பாளிகள் கடந்த காலங்களில் இரு துருவங்களைப் போல, இயங் கிச் செயற்பட்டே வந்துள்ளனர். அந்த இரு முனைப் பராமுகங்களைக் கடந்த காலங்களில் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து நடத்தி வந்த இலக்கிய மாநாடுகளுக்கெல்லாம். சிங்கள எழுத்தாளர்களை, இலக்கியப் புத்திஜீவி களையெல்லாம் தாங்கள் நடத்தும் விழாக்களுக் குக் கெளரவ அழைப்பாளர்களாக அழைத்து அவர்களைக் கெளரவித்து மகிழ்ந்துள்ளது.
ஆனால், நாட்டில் இயல்பாகவே ஏற்பட்டி ருந்த பெரும்பான்மை இன அலட்சியமும், அக்கறையின்மையும் நமது ஆத்ம உணர்வைப் புரிந்து கொள்ளாமலே தட்டிக் கழிக்கப்பட்டு வந்துள்ளதை நாடே நன்கறியும்.

Page 4
இருந்தும் இந்த இலக்கிய இன செளஜன்யத் தைத் தொடர, தொடர்ந்தும் முற்போக்கு எழுத் தாளர்கள் இந்த இன நட்புப் பாலத்தை - பாதையை - அடைத்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தே வந்துள்ளனர்.
இன்று முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் களுக்கு அன்று கடைப்பிடித்த இன செளஜன்ய உறவு முறைகளின் பலாபலன்கள் கிடைக்கக் கூடியதாகவுள்ளது.
அந்தத் தேசிய இனங்களின் படைப்பாளிகள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவ துடன் இரு இன மக்களினது எதிர்கால நல்லுறவுக் கான புதியதொரு இலங்கையைக் கட்டியொப்பு வதும் அத்தியாவசிய தேசிய இலக்கியக் கடமைகளில் ஒன்றாகவே பரிணமித்துள்ளது.
முன்னைய காலங்களை விட, தற்போது இந்த மண்ணில் வாழும் மூவினக் கலைஞர்கள், எழுத் தாளர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள, அவர்களது ஆளுமைகளைப் புரிந்து, தெரிந்து கொள்ள பெரிதளவில் இல்லா விட்டா லும், மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இது பொதுவாக இந்த நாட்டு எழுத்தாளர், கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையக் கூடும். இத்துடன் நாம் திருப்திப்பட்டு விடக்கூடாது. இன்னுமின் னும் பரஸ்பரம் இந்த நாட்டு மூவினக் கலை ஞர்கள், படைப்பாளிகள் நெருங்கிப் பழகவும், மற்றும் அவரவர்களினது இயல்பான பிரச்சினை களைத் தெரிந்து கொள்ளவும் நாம் இனிமேலா வது மெய்யான முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழ்க் கலைஞர்கள் எழுத்தாளர்களுக் கிடையே உள்ள பிரச்சினைகள் வேறு. சிங்களப் படைப்பாளிகள், கலைஞர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகள் வேறு.
இருந்தாலும் இந்த மண்ணில் வாழும் இம் மூவினக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கு மிடையே பொதுப் பிரச்சினைகள் பலவுண்டு.
இவற்றை நாம் பரஸ்பரம் கூடிக் கதைத்து, ஆலோசித்து, ஒரு முடிவுக்கு வருவோமானால் பிற்காலத்தில் ஒரு வளமான, சந்துஷ்டியான, ஆரோக்கியம் நிறைந்த ஒர் இலக்கியப் பரம்

பரையை உருவாக்கி விடுவோம் எனத் திடமாக
நம்புகின்றோம்.
நமக்கெனத் தனித்துவமான சில இலக்கியக் கடமைகள் உண்டு. இதைக் கடந்த காலத்தில் நமது மூத்த பரம்பரையினர் செய்திருக்க வேண்டிய கட்டாய இலக்கியக் கடமை.
இந்த மண்ணின் சிறந்த சிங்களப் படைப்பு களைத் தமிழில் மொழிபெயர்த்து இந்த நாட்டில் வாழும் தரமான இலக்கிய ரசிகர்களுக் குத் தந்திருக்க வேண்டும்.
அதேபோல, தமிழில் வெளிவந்த உயர்ந்த ஆக்கங்களைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்கள இலக்கியச் சுவைஞர்களுக்குச் சேர்ப்பித் திருக்க மூன்று இனத்தவர்களும் முன் முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மாற்று மொழி இலக்கியங்களை நாம் சென்ற காலங்களில் மூவினப் புத்திஜீவிகளும்
படித்து, ரசித்து, சுவைத்து அனுபவித்துள் ளோம்.
ஆனால், பக்கம் பக்கமாகக் காலாதி காலமாக வாழ்ந்து வரும் நம் மூவின மக்களும் பரஸ்பரம் ஒருவரது கலாசார, பண்பாட்டு வாழ்வு அனுப வங்களை அவர்களது படைப்பாக்கங்களில் கண்டு களிக்க முடியவில்லையே என்ற மன ஆதங்கம் நமது புத்திஜீவிகள் பலரிடம் இன்றும் நிலவி வருவதை நாம் அவதானிக்கக்கூடிய தாகவே உள்ளது.
இந்நாட்டு அரசியல்வாதிகள் அடுத்து அடுத்து வரும் தேர்தல்களைக் கவனத்தில் கொண்டே தமது வருங்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, இயங்கி வருவார்கள்.
ஆனால், படைப்பாளிகளோ, அடுத்துப் பற் பல வருஷங்களுக்குப் பின்னர் ஆரோக்கியமாக வெளிவரவுள்ள சுபீட்சம் நிரம்பிய புதிய சந்ததியை மனசில் உள்வாங்கிக் கொண்டேதாம் வாழும் காலத்தில் இயங்கி வருகின்றனர். செயற் பட்டு உழைக்கின்றனர்.
அரசியல்வாதிகளுக்கும், எழுத்தாளர்களுக் கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளே இதுவே தான்!
محسد که خعہ مستحسیL>
ம

Page 5
தொடர்ந்தும் அடிக்கடி ஆரம்க காலத்தில் மல் காரணத்தை எழுத்தில் சொல்லி வருவதைப் பலர் கு
புதிய இலக்கிய இளந்தலைமுறையின் எழுத்திே தொடர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற மன ஆே எதார்த்தம்.
அவனுக்கென்னடாப்பா! ரஷ்யாக்காரன் மாசா கொண்டிருக்கிறான்’ என எனது இலக்கிய அர்ப்பணி இங்கிருந்து வெளியேறித் தமிழ்நாட்டில் சிக்காராகக் விண்ணர்களும் எழுத்திலும், மேடைப் பேச்சிலும் வரலாற்றுப் பதிவாகும்.
எனது இலக்கிய நண்பர்கள் பலர் கொழும்பில் கல பிரேம்ஜி, ராஜ ருரீகாந்தன், ஏ.ஏ.லத்தீப் போன்ற இல
ஆரம்ப காலங்களில் எனக்கோ கட்டுரைப் பஞ்ச
வில்லை. 'ஜீவாவின் வீம்பு கொஞ்ச நாளைக்குள் அட செய்து, கேலி பேசிச் சிரித்து மகிழ்ந்தனர்.
கொழும்பு வந்து நான் இலக்கிய நண்பர்களை கட்டுரைகளைத் தந்து விடுவார்கள்.
எனக்கோ அச்சகத் தேவை அதிகம். கடிதக்கார ஒன்றுமே வந்துதவாது.
கைவசம் மொழிபெயர்த்து, அச்சடித்த கட்டுரைகள்
அடுத்த மாத இதழ் ஒருவகையாகத் தயாராகி வி மாநகருக்குப் படையெடுப்புத்தான்.
இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் மல்லிகை கொண்டு, மெல்ல மெல்ல விலகிக்கொள்ள முற்பட்ே
எனது இலக்கிய நேர்மையை, உழைப்பை இதுவ தடவைகள், பல கட்டங்களில் ரஷ்ய உயர்ஸ்தானிகர் கூட, நான் அந்த அழைப்பைத் திட்டமிட்டே மறுதலி
 

தாலச் சொல்லொனா நள்தான் மல்லிகையின் அடிப்பசளை
லிகைச் சஞ்சிகையின் இத்தனை நாள் வரவுக்கான
றை கூறி வருவது என்னமோ உண்மை தான்.
லயே எனது ஆரம்பகால இலக்கியங் சிரமங்களைத் வசங்கள் எனக்கு ஆரம்ப காலகட்டங்களில் ஏற்பட்டது
மாசம் காசைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்துக் ரிப்பு நேர்மைக்கு எதிராக இங்கிருந்து மாத்திரமல்ல,
கால் பதித்துக் கொண்டு, இலக்கியம் வளர்த்த சில என்னை நையாண்டி பண்ணிக் கொக்கரித்து கூட,
ாசார நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். க்கிய நேசர்கள் அவர்கள்.
Fம். நம்மவர்கள் ஒழுங்காக ஒருவருமே ஒத்துழைக்க டங்கிப் போய்விடும் என, என் காதுபடவே நையாண்டி
ச் சந்திக்கும் வேளைகளில் கட்டுக் கட்டாக ரஷ்யக்
ரை பார்த்துக் காத்திருப்பேன். தபாலில் உருப்படியாக
i இருக்கும். அப்புறமென்ன?
டும். அடுத்த தடவையும் மாதக் கடைசியில் கொழும்பு
ப் பிரசுரத்தின் ஆபத்தை நான் மெதுமெதுவாகப் புரிந்து டன்.
வரையும் அடகு வைத்து வயிறு வளர்த்தவனல்ல. பல நேரடியாக என்னை விருந்துக்கு அழைத்த போதிலும் த்து வந்துள்ளேன்.

Page 6
காரணம் ஒரு சொட்டு மதுத் துளிகூட, எனது உதடுகளில் படிந்துவிடக் கூடாது என்ற திடசங்கல்பத்துடன் இன்றுவரை வாழ்ந்து பழக்கப்பட்டவன் நான்.
மெல்ல மெல்ல எனக்கு மாதா மாதம் வந்து சேரும் ரஷ்யக் கட்டுரைகளைப் புறக்கணித்து, நம்ம எழுத்தாளர்களினது ஆக்கங்களை வெளியிட ஆவன செய்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயற் பட்டு உழைத்து வந்தேன்.
எத்தனையோ தினசரி அடிப்படைச் சிரமங்களை யாழ்ப்பாணத்தில் பட்டுத் தெளிந்தேன்.
இந்த மண்ணில் பற்பலப் பிரதேசங்களில் பல எழுத்தாளர்கள் பல சிற்றேடுகளை நடத்தி வந்துள்ளனர்.
இங்கும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, இலக்கியச் சஞ்சிகை நடத்தியவர்கள் அனைவருமே, தமது இல்ல முகவரியில் வைத்தே சஞ்சிகையை வெளி யிட்டு வந்துள்ளனர். இது நீண்டகால எதார்த்த 2 -600T60LDujm's bl
ஆனால், மல்லிகை ஒன்றுதான் தனக்கென ஒரு தனிக் காரியாலத்தையும், மத்திய விநியோக ஸ்தா பனத்தையும் யாழ்ப்பாணத்திலும், ஏன் கொழும் பிலும் கூட, இன்று வரைக்கும் தனித்துவமாகத் தினசரி இயங்கி வருவது எதார்த்த உண்மை யாகும்.
நான் மல்லிகை மூலம் சுயபுராணம் படிக்கிறேன் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இந்த மண்ணை நான் மனப்பூர்வமாக நேசிக்கிறேன். நாளை என்றொரு நாள் வரவே செய்யும். அன்று நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால், எனது தூய பொதுச் சிந்தனை எனது எழுத்தில் இருக்கும்.
எனது இலக்கிய உறுதி வாய்ந்த உழைப் பையும், விடாப்பிடியான இலக்கியப் பற்றுறுதி யையும் வருங்கால இலக்கியத் தலைமகன் எனது எழுத்தில் படித்துத் தெரிந்து கொள்வான். நிச்சயம் படிக்கவே செய்வான்.
அந்த வருங்கால எமது ஆரோக்கியமான தலை முறைக்காகவே நான் சிலவற்றை எழுத்துருவில் பதிந்து வைக்கத் தெரிந்து உழைத்து வரு கின்றேன்.

சமகாலத்தில் வாழும் போது, எதிர்காலத்தைத் திட்டமிட்டு உருவாக்க முனைந்து செயற்படு கின்றேன்.
- இது சுயபுராணம் என யார் குற்றஞ் சாட்டி னாலும், நான் சிறிதுகூடக் கவலைப்படப் போவ தில்லை. பதில் சொல்லப் போவதுமில்லை.
ஏனெனில் வருங்கால இலக்கிய ஆரோக்கி யத்தைத் தினசரி கனவு கண்டு உழைத்து வருவது தான் எனது இலக்கியத் தவம்
மல்லிகை வரவின் கால் நூற்றாண்டுக் கொண் டாட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்த சமயம் விசேஷ மல்லிகை மலர் ஒன்றைத் தயாரித்து வெளி யிட்டிருந்தேன்.
அந்த மலர் வெளியீட்டு விழாவில், ப்ேராசிரியர் சிவத்தம்பி, மல்லிகையின் அச்சுக் கோப்பாள ஊழியர் நண்பர் கா.சந்திரசேகரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியதுடன் 25,000 ரூபா பண முடிப்பும் கொடுத்து உழைப்பைக் கெளரவித்து மகிழ்ந்தது, சிற்றிலக்கிய ஏடான மல்லிகையின் வரலாற்றில் அடங்கும்.
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலேயே இங்கும் சரி, தமிழகத்திலும் சரி, தனக்கே தனக்கென சொந்த அச்சகத்தை நிறுவி, அந்த அச்சுக் கூடத்திலிருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகை மல்லிகை ஒன்றுதான். மல்லிகை ஒன்றேதான்.
அற்கென்றொரு சொந்தக் கட்டமும் கஸ்தூரி யார் வீதியில் பலரினது உதவியால் ஸ்தாபித மானதும் வரலாறு. இத்தனையும் 30 வருஷ பயங் கரமான யுத்தக் காலச் சூழலில் நடந்தேறியதுதான் உலக இலக்கியப் புதினங்களில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.
இன்றும் கூட சத்தியமாக நான் நம்புகின்றேன். காலங்கள் மறையலாம். சரித்திரம் மாறலாம். வரலாறு ஒன்றை நிச்சயமாகக் கவனத்தில் எடுத்துக் கெளரவிக்கவே செய்யும்.
உயர் கல்வியாளர்கள், தரமான இலக்கிய ஆய்வாளர்கள் மல்லிகையின் காத்திரமான அரை நூற்றாண்டு இலக்கியப் பங்களிப்புகள் பற்றி ஆய்வுக் கட்டுகளை எழுதித் தமது உயர்கல்விக்குச் சான்றிதழ் பெறவே செய்வார்கள்.

Page 7
சமூக வரலாற்றோடிணைந்த அறிவுப் பரிமாண தோற்றம் பெற்றது. வாழ்வின் இருப்பிலே தோற்றம் பெற் வியல்புகளும்” இருப்பை விசாரணைக்கு உட்படுத்
கலையாக்கங்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்ட6 கொள்ளப்பட்ட திறனாய்வு செப்பமான கருவிகளை ! தற்கும் இட்டுச் சென்றன. மொழியால் உருவாக்கப்பட்
சமூகத்திலே தோற்றம் பெற்ற சமநிலைப் பிறழ்வும் செயலின் நேர் இயல்புகளையும் எதிர் இயல்புகளையும்
தொன்மையான கிரேக்கச் சூழலிலே கலைகள் வேளை, நேர் இயல்புகளை அரிஸ்ரோட்டில் கண்டறிந் சிதறடிப்பதாகப் பிளேட்டோ கண்டார். ஆனால் அதே ெ தொழிற்பாடர்க அமைதலை அரிஸ்ரோட்டில் விளக்கி
மேற்கூறிய முரணுரைகளின் எழுபுலத்திலே உ செயற்பாடுகள் பின்வருவனவற்றைக் குவியப்படுத்தின
1) இலக்கியத்தின் இயல்பு.
2) இலக்கிய ஆக்கம் உருப்பெறும் செயல்முறை. 3) இலக்கியத்தினூடாக வெளிக்கிளம்பும் சமூக இ 4) குறித்த படைப்பின் அல்லது நூலியத்தின் (TE
5) அழகியல், வரன்முறையியல் அறவியல், வரல படைப்பைப் பற்றிய தீர்ப்புக் கூறல்,
திறனாய்வு வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் பொழு ஆகியவற்றுக்கும் திறனாய்வுக் கோட்பாடுகளின் ஆக்க களும் இருத்தலைக் கண்டுகொள்ள முடியும். அரசு (CLASSISM) அணுகுமுறைகள் திறனாய்வில் ( ஆக்கங்கள், பேரரசுகளின் காலங்களிலே தோற்றம் அக்காலகட்டத்திலேதான் திறனாய்வின் அளவு கோ விரிந்த அலங்கார வகைகள் முதலியவை கிளம்பியெ
 

وهaماله هؤلفو دعمهةم å Gameldim<Dan
மூலரிக்குதல்,
- 8FLIT. 5leuJITEFIT
ாங்களுள் ஒன்றாகக் கலை இலக்கியத் திறனாய்வு ற சமநிலைப் பிறழ்வுகளும் முரணுரைகளும் “பொல்லா தின. அதன் தொடர்ச்சியாக இருப்பிலிருந்து எழுந்த ன. தொழில்சார் கருவிகளைக் குவியப்படுத்தி மேற் உருவாக்குவதற்கும், புதிய கருவிகளைக் கண்டறிவ ட வடிவங்களுக்கும் அவ்வாறான நீட்சியே ஏற்பட்டது.
பன்மை நிலை முரண்பாடுகளும் ஒரு பொருள் அல்லது நோக்கும் முரண்பட்ட தரிசனங்களை உருவாக்கியது.
ரின் எதிர் இயல்புகளைப் பிளேட்டோ வலியுறுத்திய தார். பாவனை வழி எழும் கலையாக்கம் மனங்களைச் சயற்பாடு மனங்களைப் புடமிட்டு வலுவூட்டும் கதாசிஸ் 6OTIT.
லக அறிவுப் பரப்பிலே தோற்றம் பெற்ற திறனாய்வுச்
.
இயல்பும், படைப்பாளியின் ஆளுமையும். XT) உள்நோக்கம்.
ாற்றியல், சமூகவியல் ஆகிய தளங்களிலே குறித்த
து, சமூக உருவாக்கம், மற்றும் அரசின் உருவாக்கம் ங்களுக்குமிடையே நெருங்கிய உறவும், இடைவினை $ள் நிலைபேறு கொண்ட காலத்திலே "செவ்வியல்" pன்னெடுக்கப்பட்டன. காவியங்கள், பெரும் கலை பெற்றமை உலகளாவிய பொதுமைப்பாடாகவுள்ளது. ல்களாகச் செம்மை, முழுமை, நிறைவு, சமச்சீர்மை, ழந்தன.

Page 8
சமூக வர்க்கங்களின் உருவாக்கத்தோடு மொழி நிலையிலும் இருண்மைத் தளங்கள் தோற்றம் பெற்றன. சமூக அடுக்கில் மேலுயர்ந் தோருக்குரிய வரன்முறைக் கல்வியானது வரை யறை செய்யப்பட்ட இலக்கண நெறிமுறைகளை உள்ளடக்கிய தாக அமைந்தது. அதேவேளை சமூக அடுக்கின் தாழ் மட்டங்களினர்க்குரிய கல்வி வரன்முறை சாராத வகையிலும் நாட்டார் வடிவங் களை உள்ளடக்கியதாகவும், எழுத்தில் அமைந்த விதிகள் அற்றதாகவும் காணப்பட்டது.
வரன்முறைக் கல்வியோடு தொடர்புபட்டிருந்த வரன்முறைத் திறனாய்வு, எழுத்து வழி ஒழுங்க மைக்கப்பட்ட இலக்கண வரம்புகளைத் தழுவிய தாக அமைந்திருந்தது. அதேவேளை ஐரோப்பா விலே தோற்றம் பெற்ற சமூக மாற்றங்கள் திறனாய்வு நோக்கிலும் பட்டுத் தெறித்தன.
சமூக மாற்றங்களும், அடித்தளத்தினரது எழுச்சியும் மரபு வழியான திறனாய்வு அணுகு முறைகளையும், செவ்வியற் கட்டமைப்புகளையும் கேள்விக்குறிகளாக்கின. அதன் தொடர்ச்சியாகப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தனிமனித உணர்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் தருதலும் மேன்மக்களால் வரன்முறையாகக் கட்டமைப்புச் செய்யப்பட்ட உலகை நிராகரித்து மனிதம் சாரா இயற்கையைக் காணுதலும், தன் னுணர்ச்சி அல்லது மனோரதியத் திறனாய்வின் ஆக்கத்துக்கு இட்டுச் சென்றது.
இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு சமூக மாற்றங்களும், நிகழ்ச்சிகளும் அந்நூற்றாண்டைத் “திறனாய்வின் நூற்றாண்டாக” அடையாளப்படுத்தி யது. மெய்யியலிலும், சமூகவியலிலும் மார்க்சியச் சிந்தனைகளின் பரவலானது அறிவு நிலையிலே புதிய காட்சிகளைத் தோற்றுவித்தது. மரபுவழியான அறிகை அமைப்பிலே மார்க்சியமும் அதன் பின் னெழுந்த வளர்ச்சிகளும் அதிர்வுகளையும், பெயர்ச்சிகளையும் ஏற்படுத்தின. மறுபுறம் அவற்றை எதிர்கொண்டு மறுப்பதற்குரிய, மாற்று வடிவங் களின் தேடல்களும், மாற்று ஆக்கங்களும் அருட்டி விடப்பட்டன.
அத்தகைய மாற்றுச் செயற்பாடுகள் தனிமனித உளவியலையும், தனிமனித மொழியியலையும் மிகையாகப் பயன்படுத்தலாயின.

அதேவேளை சமூக வளர்ச்சியினதும், அறிவு வளர்ச்சியினதும் பன்முகப்பாடு பல்வேறு திறனாய் வுக் கோட்பாடுகளை உருவாக்கிய வண்ணமுள் ளது. பெண்ணியத்திலிருந்து பின் காலனியம் வரை பல்வேறு கோட்பாட்டாக்கங்கள் மேலெழுந்துள்ளன.
சூழலின் தளம் திறனாய்வின் ஆக்கத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலையில் எமது சூழலுக் குரிய திறனாய்வுக் கோட்பாடுகளின் ஆக்கம் அறிகை நிலையில் முன்னிலை கொண்டு எழு கின்றது.
தமிழ் மரபிலே தோற்றம் பெற்ற தொல்காப்பிய மும் உரையாசிரியர் அணுகுமுறைகளும் தமிழ கத்தின் வரன்முறைக் கல்வித்தனத் தளத்தோடும் சூழலோடும் தொடர்பு கொண்டு மேலெழுந்தன. தொல்காப்பியம் இருநிலைப் பரிமாணங்களைக் கொண்டது. ஒருநிலையில் அது மொழியின் இலக் கண நூலாகவும், மற்றைய நிலையில் அது திறனாய்வுப் பரிமாணங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரம் அகம், புறம் என்ற நிலைகளில் தன்னிலை நோக்கையும், சமூக நோக்கிலே புறத்திணை நோக்கையும் அடிப்படைகளாகக் கொண்ட வரன் முறைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட திறனாய்வு ஆக்கமாக அமைந்துள்ளது. தமிழகச் சமூகத்து மேலாதிக்கத்துடன் இணைந்த இலக்கியங்களைக் குவியப்படுத்தும் பகுப்பு நிலைத் திறனாய்வு தொல் காப்பியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எழுத்து வழி இலக்கியங்கள் எழுத்து, சொல், பொருள் என்று கூர்ந்து நோக்கப்பட்ட வேளை எழுத்து வழி இடம் பெறா வாயுரைப்பு இலக்கியங்கள் பற்றிய தரிசனம் தொல்காப்பியச் சட்டகத்துள் விரிந்து இடம்பெற வில்லை.
எண் வகை மெய்ப்பாடுகள் பற்றிய தொல் காப்பிய விளக்கம் திறனாய்வு நோக்கின் பிறிதொரு பரிமாணமாகின்றது. உடலும் உள்ளமும் இணைந்த எழுச்சி நிலையே மெய்ப்பாடாகின்றது. அரிஸ்ரோட்டிலின் "கதாசிஸ்”, பரதமுனிவரின் “இரஸம்’, தொல்காப்பியத்திலே குறிப்பிடப்படும் “மெய்ப்பாடு’ ஆகியவற்றுக்கிடையே பல நிலை களில் ஒப்புமை காணப்படுகின்றது.
சமூகத்தின் அடித்தளத்தினர் மெய்ப்பாடுகளை நாளாந்த வாழ்க்கையின் முரண்பாடுகளில் இருந்து அனுபவித்துக் கொண்டனர். அதேவேளை கலை

Page 9
இலக்கிய வழியான மெய்ப்பாடுகளின் நுகர்வு சமூகத்தின் மேலாதிக்கத்தினருக்கு ஏற்புடைமை யாக இருந்தது. அதன் படிமுறை வளர்ச்சியைப் பிற் காலத்தைய அரங்க வளர்ச்சியிற் கண்டுகொள்ள முடியும். மேலாதிக்கத்தினரது மனவெழுச்சி ஈடு பாடுகளுக்குச் செவ்வியல் அரங்கும், அடித்தளத் தினரது மனவெழுச்சி ஈடுபாடுகளுக்குத் தொழில் முறைகளோடிணைந்த நாட்டார் அரங்கும் வழி யமைத்தன. மேலும் விரிவாகச் சொல்வதானால் பரதநாட்டியம் மேட்டுக்குடியினருக்கும், நாட்டுக் கூத்து அடித்தளத்தினருக்குமாயிற்று.
மேலும், எமது சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாடொன்றினை ஆக்கும் பொழுது பின்வருவனவற்றை ஆழ்ந்து நோக்கி உட்கொள்ள வேண்டியது முக்கியமானது.
1) சமூக பொருளாதார அமைப்பும்
மேலாதிக்கமும்.
2) சாதியக் கட்டுமானமும் மேலாதிக்கமும். 3) வலிமையான பண்பாட்டுக் கூறுகளுடன் கட்டுமானம் செய்யப்பட்ட பால்நிலை மேலாதிக்கம்.
4) அரசியல் நிலவரங்களும், புலச் சிதறலும், அடையாள நெருக்கடிகளும், இனத்துவச் சவால்களும்.
5) உலக மயமாக்கலோடு இணைந்த பன்முக
மான எதிர்விளைவுகள்.
6) சமூக மாற்றமும், மீள் வாசிப்பும், மீள்
உரைப்பும்.
7) கலை இலக்கியப் பரப்பில் நிகழ்ந்துவரும்
புதிய அழகியல் தாவல்கள். 8) புதிய தொடர்பாடல் தாவல்கள்
9) கல்விப் பரவலும், உயர்கல்வியின் விரி
வாக்கமும்.
கலை இலக்கிய நிலையில் மேற்கூறிய அனைத் துப் பரிமாணங்களையும் உள்ளடக்கக் கூடிய “தருக்கம்’ ஒன்றின் தேவை மேலெழுகின்றது. மார்க்சிய இயங்கியல் தருக்கம் இதுவரை உருவாக் கப் பெற்ற சமூகத் தருக்கங்களில் மேனிலையில் இருப்பதோடு அதுவொன்றே பொல்லா நிலவரங்களை மாற்றியமைக்கும் அறிகைக் கட்டுக்கோப்பையும் கொண்டுள்ளது. அந்நிலையில் எமது சூழலுக்குரிய திறனாய்வுக் கோட்பாடு ஒன்றினை மார்க்சியத் தருக் கத்தை விட்டு விலகி உருவாக்க முடியாது.

jk
அடிப்படை நிலையில் மார்க்சியத் தருக்கத்தை வைத்துக் கொண்டு எமது சூழலுக்குரிய தனித்துவம், அடையாள நெருக்கடிகள், பண்பாட்டு அலகுகளின் இயல்புகள், நுண்மையான கூறுகள், உளப்பாங்குகள், நம்பிக்கைகள் முதலியவற்றைத் தழுவியதாகத் திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. மேற்கூறிய துறைகளிலே ஊன்றி, ஆழ்ந்த கவனம் செலுத்தாத நிலையில் மார்க்சிய நோக்கும் வேரும் பலமும் இழந்து நிற்கும் நடப் பியலை நிராகரிக்க முடியாதுள்ளது.
திறனாய்வுக் கோட்பாட்டின் பலம் சமூக வாழ் வின் கூர்ந்த நுண் அலகுகளையும், அழகியல் ஆக்க வெளிகளையும் பற்றிப் பிடித்தலோடு தொடர்புடையது. நுண்ணிய அலகுகளை அடியொற்றிப் பெருநிலைப் QurrgsOLDurriss606) (GENERALISATION) (3LDi கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். நுண் அலகுகள் ஒவ்வொன்றினதும் தனித்துவங்கள் சிதையாமலும், திரிபு படாமலும் பார்த்துக் கொள்ளல் முக்கியமானது.
பொதுமையாக்கலையும் ஒன்று திரட்டிப் பார்த் தலையும் அதிகாரத்தின் வடிவங்கள் என்றும், “பெருங்கதையாடல்கள்” என்றும் ஒற்றைப் பரிமாண நோக்கிலே பின்னவீனத்துவம் அடையாளப்படுத்து வதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பின் னவீனத்துவவாதிகளுக்கு முன்னரே 'அவலட்சண மான பொதுமையாக்கல்” பற்றித் தருக்கவியலாளர் விதந்து குறிப்பிட்டு இலட்சணமான பொதுமை யாக்கலின் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.
ஆகவே செப்பமான பொதுமையாக்கலின் வழி யான அறிகை முயற்சியை ஆழ்ந்து முன்னெடுத்து எமது சூழலுக்குரிய கலையாக்கத்தின் இயல்பைக் காண்பதற்குரிய தேவை மேலெழுகின்றது. அவ்வா றான கோட்பாட்டின் கட்டமைப்பு மேலைப்புலத்துக் கலை இலக்கியக் கோட்பாடுகள் கவனத்திலே கொள் ளாத அழகியற் பரிமாணங்களைக் கண்டறிவதற்குரிய நெடுவழியை உருவாக்கிக் கொடுக்கும்.
“ஐரோப்பியமையவாதம்” பல்வேறு நேர் மற்றும் எதிர்க்கருத்துக்களுக்குரிய எண்ணக் கருவாகும். நேர் நிலையில் மாற்றுக் கருத்துக்களின் தேவை யைப் புலப்படுத்துகின்றது. கருத்துக்கள் பலவாறாகப் பல்கிப் பெருகுதலிலிருந்து புதிய காட்சிகள் மற்றும் புதியவற்றின் உருவாக்கம் முன்னெடுக்கப்படும்.
கோட்பாடு எதுவும் முடிந்த முடிபு அன்று. மாற்றங் களினூடே புதியவை மேலேழுந்து வரும் நிலையில் அறிவுக் கட்டமைப்புக்களை மேலும் பலப்படுத்திக் கொள்ளல் வலுவடையும்.

Page 10
கினடாவின் ரொறன்ரோ எ சரவணன் விரைந்து கொண்டி அறிவித்தார். ஒரு வாரமாக அ தான்! யாழ்ப்பாணத்திலிருந்த
“உங்கட அப்பர் காலமாகி வி உங்கட வருகைக்காக அப்
அறிவியுங்கோ.”
அருணாசலத்தாரின் குரலிரு சாதாரண செய்தியைக் கேட்ட அவன் அலட்சியமாகக் கேட்
'எதுக்கும் அறிவி.” என்றவர், தொலைபேசின மீகக் கோபம் சரவணனுக்குப்புரிந்தது. பிள்ளைக6ை னான சரவணன் அறியாதவனல்லன். பயிற்றப்பட்ட தில் ஐந்து பிள்ளைகளைப் போஷிக்க அவர் பட்ட களையும் நன்கு படிப்பித்து வெளிநாடுகளுக்கு அனு அள்ளிக் கொடுத்துக் கலியாணம் செய்வித்து, ஜெ வாழ்ந்த மனிசன். இன்று யாரும் பக்கத்திலற்றுப் அனாதையாகச் செத்துப் போனார். அவரின் புளிப் வெளிநாடு வருமாறு அழைத்தார்கள்.
அங்கு பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொண்( கொண்டு இருக்க வேண்டியதுதானே? முதிர் வய கெயரில் பராமரிக்க மாதா மாதம் எவ்வளவு கொடு தெரிகிறது? கொழுப்புத்தான்.
தொலைந்த
தலைமுறைகள்
- செங்கை ஆழியான்
டைய மூன்று பிள்ளைகளைப் பராமரிக்கின்ற சம்பள செய்தியைக் கேட்டாலும் சடங்கில் கலந்துகொள்ள
’கிருத்தியங்களை குறை வைக்காமல் அருை இலங்கைக்குச் செலவழிச்சுப் போக வேணுமே? இப் ஜேர்மனி வரேலாது.” என்று தடுத்திருப்பாள்.
வளவளப்பான வீதியில் சரவணனின் கார் விை ஒருபுறமில்லாமலில்லை. கடைசியாக அவர் கட்டு விமானம் ஏறியபோது அவர் கண்கள் கலங்கின. போகிறான் என்ற கவலையா?
 

ஹவேயில், காரில், மார்க்கமிலுள்ள வீடு நோக்கி ருக்கும்போது அருணாசலத்தார் அந்தச் செய்தியை வரும் அவரது சகோதரர்களும் எதிர்பார்த்த சங்கதி
அருணாசலத்தார்துயரத்தோடு அறிவித்தார்.
ட்டார். சகோதரங்களுக்கெல்லாம் அறிவியுங்கோ. பான்ர உடம்பை வைத்திருக்கவோ? உடனை
ந்த சோகம் அதனைக் கேட்ட மகனிடமில்லை. து போல, "அப்படியே? எப்ப செத்தவர்?’ என்றான். - தோரணை அருணாசலத்தாருக்குப் புரிந்தது.
ய படாரென வைத்தார். அருணாசலத்தாரின் தார் ா வளர்க்கத் தம்பையர்பட்ட கஷ்டங்களை மூத்தவ சாதாரண ஆசிரியர் அவர் தனது சொற்ப வருமானத் சிரமங்கள் கொஞ்சமல்ல. நான்கு ஆண் பிள்ளை ப்பி வைத்தார். ஒரே மகள் காஞ்சனாவிற்குச் சீதனம் ர்மனிக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகளுக்காக பக்கத்து வீட்டு அருணாசலத்தாரின் பார்வையில் புத்தான் எத்தனை முறை பிள்ளைகள் தங்களுடன்
டு அறைக்குள் குசாலாக இருந்து ரீவி.யைப் பார்த்துக் துப் பென்சனும் கிடைக்கும். பிள்ளைகளை ‘ரேக் க்கப் பிள்ளைகளுக்கு நேரிடுகிறது? அவருக்கு எங்கே
யாழ்ப்பாணத்தை விட்டு வரமாட்டாராம். அம்மாவை ஜேர்மனிக்கு அழைப்பதற்குத் தங்கச்சி காஞ்சனா செய்த முயற்சிகள் கொஞ் சமா? பிள்ளைப்பேறுகளைச் சாட்டித் தாயை அழைக்கப் பார்த்தாள். ஜேர்மன் அரசாங்கம் மூன்றாவது பிள்ளைக்குத்தான் கருணை காட்டி யது. இன்று அம்மா ஜேர்மனியில் மகளுடன். அப்பாவை யாழ்ப்பாணத்தில் தவிக்க விட்டு விட்டு ஒரு மாதத்தில் வருவதாகக் கூறிவந்து ஒன்பது மாதமாகிறது. தாயை ஊருக்கு அனுப்பி விடக் காஞ்சனாவிற்கு என்ன விசரே? அவளு ாமில்லாத ஆயா. இப்போது கணவர் செத்துப் போன
முடியுமா?
ாாசல அம்மான் பார்ப்பார். இப்ப ஒரு இலட்சம் பப் போனா இனிவிசாதரமாட்டான்கள். நீங்க பிறகு
ரைந்தது. தந்தையின் மரணச் செய்தி தந்த கலக்கம் நாயக்க விமானத் தளத்திற்கு வந்திருந்தார். அவன் தன்னந்தனியனாகக் கண்காணாத தேசத்திற்குப்

Page 11
அவனது கரங்களைப் பற்றியவாறு கடைசி யாக அவர் கூறினார், “சரவணா, நீ என்ரை மூத்தபிள்ளை. எனக்குக் கொள்ளி வைக்க வேண் டியவன். உரிமைக்காரன். மறந்திடாதை. எங்கி ருந்தாலும் ஓடி வந்திடு. நீ கொள்ளி வைச்சால் தான் என்ர நெஞ்சு வேகும்.” அவனிடம் அவர் கேட்ட இறுதிக் கோரிக்கை அதுதான். அதை அவ னால் நிறைவேற்ற முடியுமா? பாங் பலன்சைப் பார்க்க வேணும். அவன் ஒடுகின்ற கார், வசிக் கின்ற வீடு, வீட்டில் இருக்கின்ற பல தளபாடங் கள் வங்கி லீசிங்கில் இருப்பவை. உழைக்கின்ற சம்பளம் நேர வங்கிக்குப் போகும். லைற் வாடகை, தண்ணிர் ராக்ஸ், எரிபொருள் செலவு என்பனவும், வீட்டு வீசிங், கார்லீசிங் என்பனவும் கழித்து மிகுதி மட்டு மட்டாகப் பிள்ளைகளின் கல்விச் செலவிற்கும் வீட்டுச் செலவிற்கும் வரும். சில நேரங்களில் கடன் வாங்கவும் நேரிடும். இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்குச் செலவழித்துப் போக முடியுமா?
இவ்வளவிற்கும் அவனால் ஒருதடவை சமாளிக்க முடியாது போனது. அளவெட்டித் தோட்டக்காணியை விற்று அப்பர் காசு அனுப்பி யிருந்தார். அவரால் முதலில் அவனுக்குக் கடன் என்பதை நம்ப முடியவில்லை. புலம்பெயர்ந்த வர்கள் அனைவரும் டொலர் கணக்கில் பணத்தை அள்ளுவதாக யாழ்ப்பாணத்தாரின் நினைவு. அதற்கு ஏற்ற மாதிரி யாழ்ப்பாணப் பண மதிப்பு. லண்டனில் ஒரு கப் காப்பி அருந்தும் காசு யாழ்ப்பாணத்தில் பெரிய தொகை. 1000 கனேடிய டாலர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் ரூபாவுக்குச் சமன். வெளிநாட்டிற்கு வந்ததும் வராததுமாக ஹைவேயில் நிற்கின்ற பெரியதொரு காருடன் நின்று படம் எடுத்து அனுப்பி வைப்பார்கள்.
“மகனின்ர கார், இது. நல்லா இருக்கிறான்.”
குடும்பம் பெருத்துவிட்டது. பெரிதாக புதிய தொரு வீடு வாங்க இருக்கிறன் என்று மகன் கடி தம் எழுதுவான். புதிய வீட்டை வங்கிக்காரன் லீசிங்கில் வழங்க இருப்பதும், மகன் உழைப்பில் 60 சதவீதம் 6 வருடங்கள் கழிபடும் என்பதும் யாருக்குத் தெரியும்?
சரவணன் யோசனையோடு காரை ஒட்டி னான். அவன் வீட்டுக்குப் போவதற்கு முன்னர் மூன்று காரியங்கள் பார்க்க முடிவு செய்திருந் தான். றங்கோலி ட்ரைவிற்கு சென்று வரதா கொன்ஸ்றங்ரிங் ஏஜன்றை சந்திக்க வேண்டும். தான் வசிக்கின்ற வீட்டிற்குப் புதிதாக ஒரு பேஸ்

மன்ற் அமைக்க வேண்டும். அதற்குரிய டிசைன் இன்று தருவதாகக் கூறியிருந்தான். அதனைப் பார்க்க வேண்டும். இன்று அந்தப் புறோக் கிறாமை விட்டுவிட வேண்டியதுதான். யாழ்ப் பாணத்தில் அவனைப் பெற்ற தந்தை காலமாகி விட்டார். இதற்கெல்லாம் திரிய முடியாது.
அவனது கார் சற்று மக்கர் பண்ணி வருகிறது. அதனை செலக்ட் அவென்யு சென்று ஈ அன்ட் எஸ் சேவிஸ் சிவாவிடம் காட்ட நேரம் குறித் திருந்தான். அதற்கும் செல்ல மனநிலை இப் போது இல்லை. ஆனால் நிச்சயமாக மார்க்கம் பேக்கரிக்குப் போகவேண்டும். டெனிசன் சந்தி யில் மார்க்கம் வீதியில் அந்த பேக்கரி அமைந் துள்ளது. மூன்று வேளைச் சாப்பாடும் பெற்றுக் கொள்ளலாம். இடியப்பம், பிட்டு, தோசை, அப்பம், கொத்துக்கள், புரியாணிகள், றோல்ஸ் கள். எதுவாயினும் சரி. அக்கடையில் பெறலாம். கனடாவில் சமைக்கவே தேவையில்லை. யாழ்ப் பாணத்திலிருந்து வந்த பல குடும்பங்கள் சமைத் துக் கடைகளுக்கு முறையாகத் தரமாக வழங்கு கின்றன. பல குடும்பங்களின் தொழில் இது. யாழ்ப்பாணத்திலிருந்து எப்பொருளும் கனடா விற்கு அனுப்பத் தேவையில்லை. முருங்கைக் கீரையிலிருந்து முட்டைக்கோசு வரை எல்லாம் கனடாவில் கிடைக்கின்றன. தேவையென்றால் கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப லாம்.
மார்க்கம் பேக்கரியில் இரவுச் சாப்பாட்டிற் குத் தேவையான பலகாரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாக இருந்தது. யாழ்ப்பாணத்து செய்தி இன்னமும் எட்டவில்லை. மனைவி ரீ.வி.யில் மூழ்கியிருந் தாள். பிள்ளைகள் மூன்றும் படித்துக் கொண்டி ருந்தனர். சரவணனின் மூத்த பிள்ளைகள் இரண் டும் பல்கலைக்கழக மாணவர்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் என்று ஒரு ஊர் இருக்கிறது, அங்கு தமது தந்தையைப் பெற்ற கிழவன் ஒருவன் இருக்கிறான் என்பதெல்லாம் நினைவிலில்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அவர்கள் கனடாவில் பிறந்தவர்கள். கனடா வாழ்விற்கு பழகி விட்டார்கள்.
டடியும் மம்மியும் சிலவேளை பேசுகின்ற யாழ்ப்பாணத் தமிழ் அவர்களுக்குப் புரியாது. அவர்கள் அத்தமிழை மறந்தும் பழகிவிடக் கூடா தென்பதற்காகப் பெற்றவர்கள் கஷ்டப்பட்டு தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொள்
வார்கள்.

Page 12
அவர்களின் பிள்ளைகள் யாழ்ப்பாணம் திரும்பிக் கால் வைப்பார்களா? யாழ்ப்பாணம் மக்கள் வாழ ஏற்றவிடமா? சரவணன் உழைப்ப தற்காக முதலில் கனடா வந்தான். அவனைக் கலியாணம் கட்டியதால் வலு கஷ்டப்பட்டு அதன் பின் அவள் வந்தாள். இனி எவரும் கனடா வருவதை நினைக்க முடியாது.
அவர்களின் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் சீவியத்தில் கண்டி ராத நுளம்புகள் நிறைந்த நாடு. மலேரியாப்பூமி. டெங்கினால் இன்றும் அங்கு சாக்கள் நிகழ் கின்றன. ஒருபுறம் இராணுவம். மறுபுறம் புலிகள் பயமுறுத்துகிறார்கள்.
கனடாப் பிள்ளைகள் ஸ்கொட்டிங் பான் அறியாதவர்கள். பாத்ரூமிற்கே காபெற் விரித் திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வர்கள் ஒருநாளையிலேயே கொமேட்டை நாசமாக்கி வைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு அடி துடைக்கப் பேப்பர் பழக்கமில்லை. அவர் களின் இக்காலத்து கனடாப் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தின் சுவாத்தியம் ஒத்துக்கொள் ளுமா? அது கந்தக பூமி என்று நினைவு. புலம் பெயர் நாடுகளில் பிறந்தவர்களுக்கு இலங்கை பற்றிய எண்ணம் கிடையாது. வீசிங்கில் வாழப் பழகிவிட்டவர்கள். எயர் கொண்டிசன் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
யாழ்ப்பாணத்தில் புலிகளுடனான சண்டை முடிந்த பின்னர்தான் இவை தலைகாட்டுகின் றனவாம். யாழ்ப்பாணத்தாக்கள் லீசிங்கிற்கும் கிறடிற் கார்ட்டிற்கும் இன்னமும் அடிமையாக வில்லை. அவை என்னவென்றும் தெரியாது. கிறான்ட் பேரன்சுக்கு தமிழைத் தவிர ஒரு கோதாரியும் தெரியாது. என்ன பாஷை பேசிக் கொள்கிறார்கள்? ஏதோ தோட்டமாம், வய லாம், கோயில்களாம். திருவிழாக்களாம், மத காம், வாசிகசாலைகளாம். பேசிக்கொள்கிறார் கள். இங்கில்லாத கோயில்களா? ஒரு ஐயர் வந்தால் காணும். சொந்தக்காரர் எல்லாரையும் அழைத்து விடுவார்கள். பாவியத சேர்ச் கட்டி டங்கள் இருந்தால் காணும், கோயிலாக்கி விடு வார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற எல்லாச் சாமிகளையும் கொண்டுவந்து விடுவார்கள். இங்க இருக்கிற ஏமாந்த யாழ்ப்பாணத்துச் சனங் களும் அள்ளிக் கொடுக்கத் தயார். பிறகென்ன?
ரி.வி. முன்பிருந்து மனைவியை எழுப்புவ தற்கு வெகுநேரமெடுத்தது. யாழ்ப்பாணத்தில்

தகப்பன் காலமான செய்தியை அறிவித்தான். அவள் எதுவித உணர்ச்சியுமின்றி கேட்டாள்.
"நாங்கள் குடும்பமாகச் செல்ல இப்ப வசதி யில்லை. போனமுறை யாழ்ப்பாணத்திற்கு தாய் தேப்பனைப் பார்க்கப் போய் என்னத்தைக் கண்டம். காசு கரியானதுதான் மிச்சம். பிள்ளை யளால நான்கு நாட்கள் அங்கு சமாளிக்க முடிய வில்லை. ஒரேநுளம்புக் கடி. வாஸ்ரூம் இல்லை. துலாக் கிணறு. திரும்பி வந்திட்டம். குடும்பமாகச் செல்ல இப்ப டொலர் கணக்கில தேவை. செத்த வீட்டுச் செலவிற்குக் காசு கொஞ்சம் அனுப்பி விடுங்கோ. வராததுக்கு. லீவு எடுக்கேலாது எனச் சொல்லுங்கோ.”
சரவணன் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு மூத்த தம்பியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டான். மறுமுனையில் தம்பி பேசினான்."இதைப் போய் இப்ப சொல்லுறியள் அண்ணை. நான் என்ன செய்யிறது. இப்ப இலங்கைக்குச் செலவழித்துக் கொண்டு போக வியலாது. லண் டனுக்குக் குடும்பத்தோடு ராவைக்குப் போக இருக்கிறம். மூத்தவள் லண்டனில டென்ரல் செய்யிறது தெரியும் தானே? அவவுக்கு சற்றடே கொன்வகேசன். எல்லாரும் போறதா எப்பவோ முடிவு செய் திட்டம். இண்டைக்கு றவலிங். இப்பப் போய் இந்த மனிசன் செத்திருக்கு தே. எல்லார் சார் பிலும் நீ போய் வா அண்ணை. அளவெட்டி தோட்டத்தையும் வித்து எங்கட பங்கையும் கடைசியில் நீதானே அமத்தினனி.”
பிரான்சிலுள்ள இரண்டாவது தம்பி, அப்பர் செத்த விடயத்தை முன்னரே தெரிந்திருந்தான். யாழ்ப்பாணம் போகாமைக்குக் காரணத்தை முன்கூட்டியே ஆயத்தமாக்கியிருந்தான்.
"இங்க பார் அண்ணை. அவ வேலைக்குப் போறதில்லை. கனடா மாதிரி இங்க உழைக்க ஏலாது. வீட்டு வீசிங் ரெண்டு தடவை கட்ட வில்லை. திடீரென பாங்காரன் வந்து வீட்டைப் பொறுப்பு எடுத்திட்டு, எங்களை நடுறோட்டில விட்டிட்டான். இந்த நிலையில யாழ்ப்பாணம் போகேலாது. நிலைமை சரியில்லை. பிரான்சி லிருந்து யாழ்ப்பாணம் போன நற்குணத்துக்கு நடந்தது தெரியுந்தானே? பங்கரில பிடிச்சுப் போடாத குறை. பிரான்சில புலிகளுக்குக் காசு கொடுக்கவில்லையாம். பன்னிரண்டு வரியம் பிரான்சுக்குப் போனதால பன்னிராயிரம் பிராங் கட்டச் சொல்லிச்சினமாம். தப்ப வழியில்லாமல்

Page 13
பிரான்சிற்குப் போய் கட்டுவதாகக் கூறியிருக் கிறான். யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இருக்கிற தமையனைப் பிணை வைத்த பின்தான் பிரான்ஸ் போக அனுமதிச்சினமாம். இப்ப புலி களில்லை எனநிங்கள் கூறலாம். அது தவறு. இருக் கிறான்கள். இப்பவும் இங்க புலிகளுக்கு பணம் சேகரிக்கிறான்கள். பயத்தில கொடுக்கிறம். சேகரித்து என்ன செய்யிறான்களோ தெரிய வில்லை.”
ஜேர்மனியிலுள்ள தங்கை தமையனின் தொலைபேசி அழைப்பிற்குத் தயாராக வைத் திருந்த பதிலைச் சொன்னாள். "என்ன சின்னப் பிள்ளை போலக் கதைக்கிறியள்? கைப் பிள்ளை யளோட பயணம் செய்ய முடியுமே. சமர்காலம். லீவு தரமாட்டினம். நீ போய்வா அண்ணை. கொள்ளிக்குரியவன் நீதானே?”
அவனுக்கு நம்பிக்கை அற்றுப்போனது. பிள்ளைப் பெத்து வளருமன்! செத்த வீட்டிற்கே போகாத பிள்ளைகள். அதற்குச் சாட்டுகள். வாயை வயிற்றைக் கட்டி இலட்சக் கணக்கில் ஏசன்ட்மாரிடம் பணத்தைக் கட்டி வெளிநாடு களுக்கு அனுப்பிவிட அவர்கள் உதவுவதாக வில்லை. பார்ப்பதாகவில்லை. கடைசித் தம்பி ஒருவன் மிசிஸ்சாகேயில குடும்பமாகவுள்ளான். தந்தை மீது பாசமுள்ளவன். ஒன்றாரியாவில் மிசிஸ்சாகோநகரில் பால்ஸ்ரன் வீதியில் கடைசித் தம்பியின் வீடு உள்ளது. தொலைபேசியில் அழைப்பு விடுத்தான்.
"அதுக்கு இப்ப என்ன செய்யிறது அண்ணை. நினைச்சோடனை போக முடியுமோ? இங்க என்ன பணமா காய்க்கிறது? யாழ்ப்பாணத்தாக் களுக்கு அப்படி ஒரு எண்ணம். இங்க நாங்க படுகிற கஷ்டம் எங்கை புரியுது. நீ மட்டும் போட்டு வாஅண்ணை. செத்த வீட்டுச் செலவில நானும் ஒரு பங்கு தாறன்.”
'அதுக்கு அவசியமில்லை. அப்பா அதுக்கு அருளம்பலத்தாரிடம் சாகிறதுக்கு முந்தியே காசு கொடுத்திட்டாராம். எங்களை நம்பி அவை யில்லை. நானும் போறதாயில்லை. அறிவிக்கப் போறன்.”
தலைவாசல் திண்ணையில் வடக்கு தெற் காக வாங்கு ஒன்றினை இட்டிருந்தார்கள். அதில் வெள்ளை வேட்டியொன்றினை விரித்து தம்பை யாவின் சடலத்தை வளர்த்தியிருந்தார்கள். தென் பக்கத் தலைமாட்டில் இடப்பட்டிருந்த ஸ்ரூல்

ஒன்றில் குத்துவிளக்கு ஒன்றினைக் கொளுத்தி யிருந்தார்கள். அதன் கீழ் சாம்பிராணிக் குச்சி களைப் புகைய விட்டிருந்தார்கள். இழவு வீடு மிக அமைதியாக இருந்தது. ஊரவர் சிலர் கூடி யிருந்தார்கள்.
பிள்ளைகள் சூழ்ந்திருக்கச் சடலமாகக் கிடக்க வேண்டியவர், அனாதையாகக் கிடக் கிறார். தலைமாட்டில் இருந்து ஒப்பாரி வைத் திருக்க வேண்டும்.
மனைவி பக்கத்தில் அமர்ந்து மார்பில் அறைந்து அழவேண்டாமா?
இத்தனை பேர் இருந்தும் அனாதையாகத் தம்பையா செத்துக் கிடந்தார். பழகிய தோஷத் திற்காகப் பக்கத்து வீட்டு அருளம்பலத்தார் இறுதிச் சடங்குகளைக் கவனித்தார்.
‘ஐந்து பிள்ளையளைப் பெத்து என்ன? கடைசியில ஒண்டுமில்லை. ஒருத்தருக்கும் லீவு கிடைக்கவில்லையாம். நாங்கதான் தம்பையாண் ணையின்ர சடங்கைச் செய்ய வேணும். தம்பை யாண்ணை இறுதிச் செலவிற்கும் பிள்ளையளை நம்பியிருக்கவில்லை. காசு தேடித் தந்திட்டுத் தான் செத்திருக்கிறார்.நல்லா குறை வைக்காமல் செலவு செய்யட்டாம். எல்லாருக்கும் சொல்லி பெரிசா செலவு செய்யட்டாம். எவ்வளவு செல வெண்டாலும் அனுப்புகினமாம்’ என்றார் அருளம்பலம்.
மூலை வீட்டுச் சிங்காரம் பேச்சில் கலந்து கொண்டார்.
"அவங்கள் காசுக்காறர். அனுப்புவான்கள். அவங்களுக்கென்ன? ஹொட்டலில தேத் தண்ணி குடிக்கிற காசு. தம்பையர் செத்ததைப் பேப்பரில போட வேணாமோ? காசைத் தா.
நான் பேப்பருக்குக் கொடுத்திட்டு வாறன்.”
அவசரமாக அருணாசலம் குறுக்கிட்டார். பிள்ளையஸ் வராதெண்டு முன்னமே செத்த தம்பையாவுக்குத் தெரியும்போல. பிள்ளையஸ் வந்தால் பேப்பரில செத்த சேதியைக் கொடு. மற்றப்படி வேண்டாம் என்றிட்டார். சும்மா அவ யின்ர பேரை இழுக்க விரும்பவில்லை. தாலி கட்டிய மனிசியே வரவில்லை. மனிசி எப்படித் தாலியைக் கழட்டி பொட்டை அழிக்கப் போகுதோ?

Page 14
”தம்பையற்றை மோள் இவர் செத்ததை தாயுக்குச் சொல்லாமல் மறைச்சிருப்பாள். சம்பளமில்லாத வேலைக்காரியை விடுவாவே?”
"எவ்வளவு காலத்திற்கு மறைக்கலாம்?”
"செத்த வீடு முடியுமட்டும். பேந்து உன்னில பழியைப் போடலாம். அவசரப்பட்டு சடலத்தை எடுத்திட்டியள் எனலாம். சடங்கு முடிஞ்சப் பிறகு போய் பயனில்லை என்பினம். அது போகட்டும். மற்ற அலுவல்கள் என்ன மாதிரி?”
"அதெல்லாம் சின்னத்துரை பார்க்கப் போட் டான். பெரியகடை சிவசாமிக்குச் சொன்னால் போதும், கிரியை சாமான்கள் சேகரித்து கொடுப் பான். பாட்டுக்காரரை நேரத்தோடு அனுப்பு வான். கிரியைக்கு மானிப்பாய் குருக்களை ஒழுங்குபடுத்தியாச்சு. இன்னும் சில வேளையில் சா மேளம் வந்திடும். ஹேர்ஸில் அதுதான் வானில் தனது பிரேதத்தைச் சுடலைக்கு கொண்டு போகக் கூடாதாம். பாடை கட்டித் தான் கொண்டு போக வேணுமாம். அதுக்கு இணுவில் இராசையாவுக்கு சொல்லியாச்சுது. கிரியைக்கு முத்தத்தில பந்தல் போட வேணும். தலைவாசலுக்கு முன் இடமில்லை. கடல் போல காணியும், அரண்மனை போல வீட்டுக் கட்டிட மும் வைச்சிருந்தவர். இப்ப இந்தத் தலை வாசலும் குசினிக் கொட்டிலுமாக ஒரு பரப்புத் தான் மிஞ்சியிருக்குது. கல் வீட்டை மகளுக்குச் சீதனமா அள்ளிக் கொடுத்தார். வந்த மருமகன் அறா விலைக்கு வித்துப் போட்டு ஜேர்மனிக்கு ஒடிப்போனான். இந்த தலைவாசல்தான் மிச்சம். இதையும் அளவெட்டித் தோட்டத்தோடு விக்க மூத்தவன் பார்த்தவன். தம்பையன் விட வில்லை.”
தட்டத்தை இழுத்து தன் முன் வைத்துக் கொண்டார் சிங்காரம்.
'இஞ்சை பார் அண்ணை, பிள்ளையஸ் ஐந்தும் வெளிநாட்டில இருக்கிறதால தம்பை யாண்ணை கணக்க வைச்சிருப்பார் என நினைச்சன்.”
அருளம்பலம் கடகடவெனச் சிரித்தார்.
‘எங்கட ஆக்கள் வெளிநாட்டில இருக்கிற தால எங்கடயாக்கள் கனபேருக்கு அப்படி ஒரு மயக்கம். வெளிநாட்டுக்காரர் பிச்சைக்காரர் சிங் காரம். வீடு, எயார்கொன்டிசன், கார், பிறிஜ், வாசிங் மெசின் என ஆடம்பரமாக வாழுகினம். எல்லாம் கடனில. ஏதோ வீசிங்காம் அதில எடுத்த

2
தாம். உழைக்கிறதில 90 வீதம் பாங் எடுத்திடும். ஒரு மாசம் கட்டவில்லை எண்டால் அவ்வளவு தான். கட்டின காசுமில்லை, கட்டப் போறது தில்லை. வங்கி பறிமுதல் செய்திடும். ஆரம்பத் தில நானும் உன்னை மாதிரித்தான் நினைச்சன். தம்பையர் காணிகளை வித்து காலத்துக்குக் காலம் அனுப்பேக்கத்தான் புரிஞ்சுது வெளி நாட்டுக்காரர் பல பேரின்ர சீத்துவக்கேடு. முன் னுக்குப் போன பலர் நல்லா இருக்கினம்தான். அதுக்காக எல்லாருமல்ல.”
பாடசாலை இல்லாத நாட்களில் தம்பையா அருளம்பலத்தாருடன் தோட்டத்துக்கு வரு வார். உச்சி வெயில் ஏறும் வரை காணியைக் கொத்திப் புரட்டுவார்கள். இணுவிலுக்கு ஒன்றா கச் சென்று குழை வண்டிலைத்தீர்த்துக்கொண்டு வாருவார்கள். மாலை வரை தோட்ட மண்ணிற் குள் குழையை வெட்டித் தாழ்ப்பார்கள். தனது தோட்டத்தைக் கொண்டு ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தைப் பராமரிக்க அவர் மிகுந்த சிரமத்தை அனுபவித்தார். தம்பையர் வாய்விட்டுக் குறைப்பட்டிருக்கிறார்.
மூத்தவன் சரவணன் ஏ.எல். படிக்கிறான். இம்முறை சோதனை எடுக்கப் போறான். இது களைக் கட்டிக் காப்பாத்துறது சிம்ம சொப் பனமா இருக்குது. ஒரு பக்கம் புலிகள். அவர் களுடன் ஒடிப்போவானோ? மறுபக்கம் இராணு வம். எப்ப விசர் வந்து சுட்டுத் தள்ளுமோ, சந்தேகத்தில் பிடித்துச் செல்லுமோ தெரியாது. குமருகள் ரெண்டுகள். வீட்டில வைச்சிருக்கப் பயமா இருக்குது. என்று புலம்புவார்.
சும்மா பயப்படாதை. இங்க எங்களைப் போல ஆக்கள் இல்லையே? யாழ்ப்பாணம் என்ன மணிசர் வாழ முடியாத வனாந்தரமா? நடக்கிறது நடக்கத்தான் செய்யும் என்று ஆறுதல் கூறுவேன்.
"மூத்தவனை எப்படியாவது பிடித்து வெளி யில அனுப்பிவிட வேணும்’ என்று அடிக்கடி கூறுவேன்.
'இப்ப அனுப்புறது லேசே. ஏசன்ட்காரர் லட்சக் கணக்கில் கேட்பான்கள்.”
'ஒமோம். இது சம்பந்தமாக ஒருத்தனைக் கேட்டனான். 25 இலட்சம் கேட்கிறான். தாலிக் கொடி உட்பட இருக்கிற நகைகளை வித்தாவது அனுப்ப இருக்கிறன். அவற்றை போக்கும் சரி யில்லை. இயக்கப் பொடியளுக்குப் பின்னால திரியிறான்.”

Page 15
நாட்டு நிலைமையை எண்ண வேதனை யாக இருந்தது. இளைஞர்களை எப்படியோ இயக்கங்கள் தம்முடன் சேர்த்துக் கொள்கின் றன. விரும்பித் தாமாக இயக்கத்தில் இணை கின்றவர்கள் ஒருபுறம். வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சேர்ப்பவர்கள் இன்னொரு புறம். இவை போதாதென்று இராணுவம் இன்னொரு பக்கம் சுட்டுத் தள்ளுவதும், சந்தேகத்தில் கைது செய்வதுமாக நடக்கிறது. குமருகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இங்குள்ள எல்லாருக் கும் வெளிநாட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டது. இருக்கிற சொத்துக்கள், காணி பூமிகளை அறா விலைக்கு விற்று அனுப்புகிறார்கள். உயிர்ப் பயம் என்று கூறிக் கொண்டாலும், உழைப்பிக்கின்ற நோக்கமும் வந்துவிட்டது.
ஏசன்ட்மாருக்குக் கொடுக்கிற பணத்தை வங்கியில் போட்டால் கிடைக்கிற வட்டிப் பணம் அவர்கள் உழைத்து அனுப்புவார்கள் என நினைப்பதிலும் அதிகமாக இருக்கும்.
‘நாளைக்குக் கொழும்புக்குப் போறம். ஆரிடமும் சொல்லாதை. பொடியன் போன பிறகு சொல்லுவம்.”
பதினைந்து நாளுக்குப் பிறகு தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி வந்தார்.
“பாஸ்போட்டில தலையை மாத்திப் பொடி யனை ஏசண்டு மலேசியாவுக்கு முதலில் அனுப்பி னான். அங்கிருந்து கனடா அனுப்புறதாகச் சொன்னான். மலேசியாவில் பிடிச்சுப் போட் டான்கள். பொடியனை மொட்டை அடிச்சு சிறையில் போட்டிருக்காம். திருப்பி இலங் கைக்கு அனுப்புவான்கள். றவலிங் செலவை மட்டும் தந்தால் போதும், திருப்பிஅனுப்பி வைக் கிறன் என்டு ஏசண்டு கூறியுள்ளான். நல்லவன். கொடுக்கப் போறன். இதில் ஒரு கரை காணாமல் விடுகிறதில்லை.”
தோட்டத்தை ஈடு வைத்து வெற்றிகரமாக மகனைக் கனடாவுக்கு அனுப்பி வைத்தார். உல கத்தை வெற்றி கொண்ட பெருமிதம் இருந்தது. அடுத்து ஒவ்வொரு பிள்ளையாகக் கனடா அனுப் பினார். இவருடைய வீட்டுக் காணி அறா விலைக்கு விற்பனையானது. தாவடித் தோட் டம், இணுவில் தோட்டம் என்பன ஒவ்வொரு பிள்ளையும் பிளைற் ஏற ஏற விலைப்பட்டுப் போயின. அவருடைய மனைவியை ஒரே மகள் தன் பிள்ளைகளைத் தாம் வேலைக்குப் போகும் போது ஆயாவாகப் பார்க்க அழைத்துக் கொண்டாள்.

í
அவர் தனிமரமாக எஞ்சினார்.
"ஒரு கோடிக்கு மேல் செலவழித்திருப்பாய். அதை வச்சிருந்தால் எல்லாரும் கால்களை நீட்டிக் கொண்டு சீவியம் முழுவதும் தின்னக் காணும்.’’ அவர் பேச்சை யார் கேட்கிறார் கிறார்கள்?
‘நான் இங்கை இருந்த என்ன செய்யப் போறன்? தோட்டம் துறவில்லை. பிள்ளைய ளோட அங்கால போய்விடப் போறன். இரண் டாமவன் கூப்பிடுகிறான். ஐஞ்சு வருசத்தில வயோதிபப் பென்சனும் தருவான்களாம். யாழ்ப் பாணத்தில இருந்து என்ன செய்யிறது? வாழ ஏலாது. யுத்த பூமி கண்டியோ?” தம்பையரின் கருத்துப்படி இங்கு வாழ்பவர்கள் அனைவரும் பாவிகள்.
"தம்பையர் ஆரம்பத்தில் இங்கிருந்த காலத் தில் பட்ட அவஸ்தை எனக்குத் தெரியும். வழக்க மாகத் தாவடித் தோட்டத்திற்குப் போய் வந்த வர். அத்தோட்டத்தை விற்ற பின்பு எங்கு செல் வார்? பாடசாலை விட்டதும் பேயன் போல வீதி வீதியாக அலைந்தத்ை நான் அறிவேன்?” என்று அருளம்பலத்தார் பேச்சை நிறுத்தினார். ”கொள்ளி வைக்க மூத்தவன் சரவணன் வரமாட் டான். நான் வைப்பன். ஆனா என்ர அப்பர் தொண்ணுரற்றாறு வயதிலும் உசிரோடு இருக் கிறார். சின்னத்துரை கொள்ளி வைக்கச் சம்மதித்திருக்கிறான்.”
சா மேளத்தோடு இரத்தினம் வந்தான். தம்பையரின் சடலத்திற்கு அருகில் அமர்ந்திருந்த அயற்பெண்கள் அவனை வரவேற்க முற்றத்திற் குச் சென்றார்கள். சவக்கிரியை செய்வதற்காக முற்றத்தில் பந்தல் போடவும் ஆட்கள் வந்தார் கள். வெளியே அலுவல் பார்க்கச் சென்ற சின்னத் துரையும் திரும்பி வந்து தலைவாசல் குந்தில் அமர்ந்தார். அருளம்பலத்தாரும் ஒய்வாக வந்து பக்கத்தில் இருந்தார்.
‘புலம்பெயர்ந்தமையால் எமது மொழி உரிமையைக் காப்பாற்றி விட்டோமா? இல்லை. புலம்பெயர்தல் எமக்குள் மொழிப் பிரச்சினை யைத் தீர்க்க முடியாது. புலம் பெயர்ந்த எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். அவர்களுக்குத் தமிழ் வராது.”
'பல்கலைக்கழகத் தரப்படுத்தல் சட்ட மூலம் தமிழர்களுக்கு அநியாயம் செய்யப் பட்டது உண்மைதான். உச்சப் புள்ளிகள் பெற்ற

Page 16
வர்கள் பலருக்கு பல்கலைக்கழகக் கதவுகள் அடைபட்டன. கல்விக்கு இந்த நாட்டில் தமிழ ருக்கு வாய்ப்பில்லை எனப் புலம்பிப் புலம் பெயர்ந்த மக்கள் அந்நாட்டு மொழி கற்று கல்வி பெற நேர்ந்துள்ளது. இவ்வாறு பயனடைந்த
வர்கள் எத்தனை பேர்?”
"நீங்கள் சொன்னது சரிதான். தாயை மகள் கூப்பிட்டது பாசத்தில் அல்ல. தன் வயசுப் பிள்ளைகளைப் பார்க்க ஆளில்லையாம். ஆள் பிடிப்பதென்றால் தங்களின்ர ஒராள் சம்பள மாம். அங்க போய் சும்மா இருக்கப் போறியள். கொஞ்ச நாள் இங்க இருங்கோ. இப்ப மகள் பிள்ளைத்தாச்சி. இனி அதனைப் பார்க்க அவ வுக்கு நேரம் சரி. இங்கத்த சாப்பாட்டிற்கு நா தவிக்குது. என் கையால சமைச்சு சாப்பிட வேண் டும். சுன்னாகத்து திருக்கையும், மரவள்ளிப் பிரட்டலும் நல்ல காரமாகச் சாப்பிட வேணும் போலப் படும். குளிர்ப்பெட்டிக்குள்ள ஒரு கிழமையாக வைச்சு, கட்டி பத்தியதைத் திருப்பி திருப்பிச்சாப்பிட வேண்டியிருக்கும்.நா மரத்துப் போயிடும். அங்கத்த நம்ம ஊர் பெண்டுகள் நல்ல மொத்தம். கெலியில சொக்கிலேற்றுகளை விழுங்கி. வெடிக்கப் பெருத்திருக்கினம். அங்க நல்ல வேலை வாய்ப்புகள் நம்மட ஆக்களுக்கு இல்லை. கண்ட வேலையள் பாக்கினம். காசு கிடைக்குது எண்டால் கக்கூசும் கழுவுவினம்.”
“சிங்கள மக்களுக்குக் கிடைத்த உத்தியோக வாய்ப்புகள் இந்த நாட்டில் தமிழருக்குக் கிடைக்கவில்லைத் தான். உத்தியோகம் வழங்கு வதில் இன விகிதாசாரம் பின்பற்றுவதாகக் கூறியும், வாய்ச் சொல்லோடு நின்று விட்டது. இந்தப் பிரச்சினையைப் புலம்பெயர்வதன் மூலம் தீர்வு காணமுடியாது. இந்த மண்ணில் காலூன்றிநின்றி உரிமைக்காகப் போராட வேண் டும். படிப்பிற்கு தகுந்த பதவி இல்லை. ஊதியம் இல்லை என்கிறோம். மேலைத் தேசங்களில் வேலை பார்ப்பவர்கள் யார்? இலங்கையின் மண் ணியல் விஞ்ஞானி ஒருவர் கனடாவில் ஆசிரிய ராக இருக்கிறார். எத்தனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், செக்கியூரிட்டி கார்டுகளாகவும், கிளார்க்மாராக வும் இருக்கிறார்கள். டாக்டர்களையும், எஞ்சினி யர்களையும், கணக்காளர்களையும், கணணி விற் பன்னர்களையும் தெரிவு செய்து விரும்பி வர வேற்கும் மேலைத் தேசம், சாதாரண மக்களை அருவருப்புடன் பார்த்துக் கூலியாட்களாக வேலை வாங்குகிறது. சொந்த நாட்டில் அவர்

களுக்கு இருந்த கெளரவத்தை, மரியாதையை அந்த நாடுகளில் அந்நியத்தில் கறுப்பர்களாக இழந்து விட்டார்கள். அதற்காகப் போராட முடி யாது. மெளனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி யதுதான். சொந்த நாட்டிலும் பார்க்க வசதி வாய்ப்பாக வாழ்கிறார்கள். எதிர்த்து வாய் பேச முடியாது. இரண்டு மூன்று சிப்புகள் இரவு பகலாக வேலை பார்க்கிறார்கள். தாங்கள் சுரண் டப்படுவதை உணர நேரமில்லை. சுட்டிக்காட்ட எவருமில்லை. பணம் கிடைக்கிறது. அனைத்தும் அதில் மறைந்து விடுகிறது. யாருக்கு வெளிநாடு களில் உரிமை வேண்டும்?”
‘தமிழரின் புலப்பெயர்வு இரு காரணங் களுக்காக நிகழ்ந்தது. ஒன்று உயிர் பயத்துக்காக. சக இயக்கங்களிடமிருந்தும், இராணுவத்திட மிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற் காக. மற்றையது பொருள் வளத்தை அதிகரிப்ப தற்காக. அக்காலத்தில் இளைஞர்களுக்கு இலங்கை பாதுகாப்பு அற்றதாகத்தான் இருந்தது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதலில் ஓடினார்கள். பின்னர் பணம் தேடுவதற்காகச் செல்லத் தொடங்கினர்.”
"தமிழரின் புலப்பெயர்வு இரண்டு விதமாக நிகழ்ந்தது. ஒன்று வெளிநாட்டுப் புலப்பெயர்வு. மற்றையது உள்நாட்டு இடப்பெயர்வு. வலி காமம் வடக்குப்பிரதேசம், தென்மராட்சி, தீவுப் பகுதிகள் என்பனவற்றில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணத்துள் குடியேறினார்கள். அவர்களில் வசதியானவர்கள் யாழ்ப்பாணத்தில் வீடு, வளவு வாங்கிக் குடியேறி விட்டார்கள். நல்ல தண்ணிர் கிணறுகளில் குளிக்கவும் தொடங்கி விட்டார்கள். அவர்களின் பிள்ளை கள் நகரப் பாடசாலைகளில் படிக்கவும் தொடங்கி விட்டன. ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள் அவ்வாறிருப்பர். 85 ஆயிரம் முஸ்லீம் மக்கள் வடக்கு கிழக்கை விட்டு புத்தளம் பகுதி களுக்குத் துரத்தப்பட்டு விட்டார்கள். 2005இல் இடம்பெயர்ந்த 4 இலட்சம் வலிகாமம் மக்களில் ஒரு இலட்சம் பேர் வன்னிக்குச் சென்றார்கள். தாங்கு சனத்தொகைக்கு மேல் அகப்பட்டு இறுதிச் சண்டையில் அல்லலுற்றார்கள். இரண்டு தசாப்த யுத்தத்தால் அல்லலுற்ற வசதிபடைத்த ஒரு பகுதி மக்கள் வவுனியாவுக்கும் கொழும்புக் கும் ஏனைய பகுதிகளுக்கும் ஓடிப்போனார்கள். அவ்விடங்களில் வீடுகள் வாங்கிக் குடியிருக் கிறார்கள். அவ்வவ்விடங்களில் நிலைத்து விட்ட இவர்களைக் குடிபெயர்ப்பது இலேசல்ல. வெளி

Page 17
நாடுகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்து இருப்பதாகக் கணித்துள்ளனர். இவ் வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாக் குரிமையை இழந்திருக்கிறார்கள். புத்திஜீவிகளை நாம் இழந்துள்ளோம். இந்த இருள் சூழ்ந்த நேரத் தில் வழி காட்டக்கூடிய நல்ல தலைவர்களை
இழந்திருக்கிறோம்.”
“இலங்கையை விட்டுப் போனவங்கள் அண்ணை, ஒருத்தனும் திரும்பி வரமாட்டான். சும்மா சொல்லுவாங்கள் தாய் நாடு, பிறந்த தேசம், அது இதெண்டு. வரமாட்டான்கள். உவங்களுக்கு சில நேரம் பிறந்த மண் என்ற பாசம் இருந்தாலும் இருக்கும். உவங்களின்ர பிள்ளையஞக்கு நினைக்கவும் நேரமிருக்காது. இந்தத் தம்பையரை பார். ஐந்தைப் பெற்றார். ஒண்டும் பக்கத்திலில்லை. தாலி கட்டிய மனிசியு மில்லை. அனாதையானார். அவையள் வர வில்லை. என்ன செய்வினம்?
’ஏதாவது கோயிலிலை அல்லது ஹொட் டலில வந்த எல்லாருக்கும் பவரா சாப்பாடு போட்டு. நினைவாக ஆரைக் கொண்டாவது கல்வெட்டுப் பாடி ஒரு புத்தகம் போட்டு. ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்வினம்.”
சிரவணன் முடிவு செய்தான். தந்தை இறந் தமையை கனடாவிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்களுக்குத் தெரிவித்து, அவர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்து ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடத்த வேண்டும். வரசித்தி விநாயகர் கோயில் தக்க ஒன்றுகூடல் மையம். ரொறன்ரோ தமிழ் ஹோலிற்குப் போனால் எல் லாரையும் சந்திக்கலாம், என எண்ணிக் காரைத் திருப்பினான். அவன் எதிர்பார்த்தமை வீண் போகவில்லை. எதிர்பார்த்த அனைவரும் அள வளாவியபடி இருந்தனர். தெரிந்த முகங்கள்.
இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்கள். கனடாவில் தமது முகவரிகளைத் தொலைத்து விட்டுத் திரிந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கொடி கட்டிப் பறந்த ஒரு கல்லூரியின் அதிபர் பென்ச னோடு, கனடாப் பென்சனும் எடுப்பவர். அவை போதாதென்று ஒரு றெஸ்ரோறன்ரில் வாச்சர் வேலையும் இரகசியமாகச் செய்கிறார். இன் னொருவர் இலங்கையில் இருந்த இரண்டு மண் ணியல் விஞ்ஞானிகளில் ஒருவர். இலங்கைத் தாவரத்திணைக்களத்தில் பெரும் உத்தியோகம் பார்த்தவர். இன்று கனடாவில் பெற்றோர் பங்

ஒன்றில் வேலை பார்க்கிறார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவருள்ளனர். ஒருவர் கடை களுக்கு கணக்கு எழுதுகிறார். மற்ற இருவர்கள் கனடா ஆசிரியப் பயிற்சி பரீட்சை எடுத்தார்கள். ஒரு பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். மற்றவர் பரீட்சையில் கோட்டை விட்டதால் கிளார்க் வேலை செய்
கிறார்.
ஊரிலிருந்தால் இவர்களைத் தலைக்கு மேல்
வைத்து மக்கள் கொண்டாடுவர். காசுக்கு
ஆசைப்பட்டு கெளரவத்தையும், தமது ஆத்மா வையும் ஈடுவைத்துச் சுயத்தை இழந்து பிறரிடம்
கையேந்தி அலைகின்றனர் எனச் சரவணன் எண்ணமிட்டான். அவன் வந்தபோது அவர்கள் இலங்கையிலிருந்து வந்த ஒரு பேச்சாளருடன், பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பேசு வார்கள்?
‘நல்லாப் பேசுங்கோ. சும்மா பேசாதை யுங்கோ. கனடாவில் தெருவுக்குத் தெரு கோயில்கள் இருக்கு. 1008 கோயில்கள். பேசக் கூப்பிடுவாங்கள். பேசுங்கோ. சும்மா அல்ல. பேச்சுக்கு ஆயிரம் டொலர் கேளுங்கோ. மறந் தும் போய் ஒரு கூட்டத்திலாவது இலங்கையில் பிரச்சினையில்லை. யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகிறது. எல்லாரும் திரும்பலாம். வெள்ளை வான் கடத்தலில்லை. கொள்ளை இல்லை, கொலை இல்லை என்று பேசிப்போடாதையுங்க. ஒருத்தருக்கும் பிடிக்காது. உங்கநாட்டிலே ஒரே பிரச்சினை. மணிசர் வாழ முடியாது என்று பேசுங்கோ. அப்பத்தான் பிடிக்கும். எந்த நாட் டில் கொள்ளை, கொலை இல்லை, கடத்த லில்லை' எனப் புத்திமதி சொல்வார்கள்.
சரவணன் தந்தை காலமான செய்தியைத் தெரிவித்து அழைப்பும் விடுத்தான்.
"அப்ப நீ போகவில்லையா?”
'இல்லை. இப்ப யாழ்ப்பாணத்தில் பிரச் சினைகளில்லை. நாங்கள் திரும்பிப் போக வில்லையா? பிரச்சினைகள் தீர்ந்ததும் ஊருக்கு ஓடிவிடுவேன். இது என்ன தேசம் என்றியள்?”
‘விசரனாட்டம் பேசாதை. அதுக்கே இவ் வளவு காசு செலவழித்து வெளிநாடு ஓடிவந்த னாங்கள். இலங்கைக்கு ஒருக்காப் போனா திரும்ப இங்கே வரமுடியுமோ? இப்பவும் வீடு வளவுகளை வித்திட்டுப் புலம்பெயர விரும் புறாங்கள். அங்கை சண்டை நட்ந்தால் தான்

Page 18
நாங்க இங்க நிம்மதியாக இருக்கலாம். இருக்க விடுவாங்கள். இங்க வாறது ஏன்? பணம் உழைக்க. சொகுசாக வாழ. குடிசைகளில் அங்க வாழவே. எங்கட பிள்ளையஞக்கு எயார் கொண்டிசனில்லாமல் வாழ முடியுமே? அங்கத்த நுளம்பு சரிவருமே? நுளம்பையே காணாத பிள்ளைகள். கெமேட்டிற்குப் பழகின பிள்ளை யள். காரில்லாமல் வாழ முடியுமே? யாழ்ப் பாணத்திற்குப் போறதுக்கு அங்கை என்ன இருக் குது? இனி அங்க போறதை நினைப்பினமே? தாய் மண் என்று சும்மா சொல்லுவம். ஏலுமா யிருந்தால் இடைக்கிடை அவங்கள் கொளுவிக் கொள்ள காசு அனுப்புவம்.”
சரவணனுக்குப் புரிந்தது.
தம்பையாவிற்கு ஒரு கடிதம் அவர்தீயுடன் சங்கமித்த மறுநாள் அவருடைய மனைவியிட மிருந்து வந்தது. அருணாசலத்தார் பிரித்துப் படித்தார்.
“கனடாவைப் பற்றிக் கரைத்துக் குடித்தவர் மாதிரி வரும்போது சொன்னியள். நான் அப்ப நம்பவில்லை. இங்க வந்த பிறகு தெரியுது. ஓர் அறையில்தான் வாழ்க்கை. அடைந்து கிடக் கிறன். பேரமக்களை நாள் முழுவதும் பார்க்க வேணும். எங்கட ஊர்த் தமிழில் பேர மக்க ளோடு கதைக்க வேண்டாமாம். பழகிக் கொண்டு விடுவார்கள். இங்கிலீசிலை கதைக்க முயலுங்கோ என்று மருமகள் கட்டளையிட்டி ருக்கிறா. பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது. பேச, எழுத, வாசிக்க வராது. ஆங்கிலம்தான். அதில பெற்றார்க்குப் பெருமை. அவயளும் தத்து புத்தென்று ஆங்கிலத்தில் பேசப் பார்க்கினம். எனக்கு விசர் விசராக வருகுது. இங்கத்த அரசுடன் ஆங்கிலத்தில் தான் தொடர்பு கொள்ள வேணும்.
இனி எப்ப உங்களைச் சந்திக்கப் போறன். விடமாட்டினம். அடிக்கடி நெஞ்சுக்குத்து வருகுது. கனகாலம் இருப்பனோ தெரியாது.”
சரவணன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. படுக்கைக்குப் போக எண்ணியபோது ஜேர்மனியிலிருந்து தங்கை காஞ்சனா அழைத்தாள்.
‘அம்மாவுக்கு இருந்தாற்போல நெஞ்சுக் குத்து வந்திட்டுது. காரில் உடனே ஆஸ்பத்திரிக் குக் கொண்டு போனோம். வழியிலேயே உயிர்

16
போட்டுது. மோச்சரியில் போட்டிட்டினம். எங்கட விலாசம் கொடுக்கவில்லை. ஆரெண்டு தெரியாது. வழியில மறிச்சு ஏறினவ என்றிட்டம். பிரேதத்தை எங்க பிளாற்றுக்கு எப்படி கொண்டு வாறது? பக்கத்து ஆட்கள் விடமாட்டினம். இறுதிச் சடங்கு செய்ய, ஏதாவது மலர்ச்சாலை யில் வைக்க, எல்லார்க்கும் அறிவித்து பெரிதாகச் செய்ய என்னட்டை இப்ப வசதியில்லை. ஹொஸ்பிற்றலில் விசாரிச்சிட்டு அநாதைப் பிணம் என்று அடக்கம் செய்யும்தானே?”
பயணித்தல்.
- தில்லைநாதன் பவித்ரன்
ஆதியில் முதல் மனிதன் மூட்டிய தீ சமிபாடடையாத பாதைகளில்
காலூன்றியபடியே பயணிக்கிறது
கடினமானதும் இலகுவானதும் ஒற்றையாகவும் பிரதானமாகவும் பாதைகள் மாறிய போதும்
பயணங்கள் தொடர்கின்றன.
நீண்டு நெழியும் வழிகளில்
அந்தத்தை அடைவதன் பொருட்டு அவை மீண்டும் மீண்டும் மூட்டப்படுகின்றன
புதிதாய் பிறந்த அக்னி குஞ்சுகளும் அவ்வாறே பயணிக்கின்றன அந்தத்தில் தன் ஜூவாலையை தணிக்கக் காத்திருக்கும் இறுதி விந்ததை நோக்கியவாறு.
N
2سے

Page 19
Tel: 255925
Φί5ίγίνιαί
 
 
 

4 5tati


Page 20
தேசபக்த:
வாம்
தேயிலைக் காடுகளிலும், மலை முகடுகளிலும் - ே மக்கள் - கொட்டும் பனியிலும், அட்டைக் கடியிலும் அடிை முன் உழைப்பிற்குச் சென்று, இருள் கவிழ்ந்த பின்னர் வி இந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கில்
இரத்த வியர்வைகளைச் சிந்தி, காட்டையும் மேட்டை களாக, பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களி திக்கற்றவர்களாகத் துன்பக் கேணியில் பெரும் துயரத்துட
இந்த இழிநிலை தொடர்ந்தது, ஒன்றல்ல. இரண்ட6 யேறிய நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, இவர்களின் விடில்
அந்த விடிவெள்ளி தான் தேசபக்தன் கோ.நடேசய்யர் தொழிற் சங்க வரலாற்றிலும், பத்திரிகை வெளியீட்டுத் துை யிலும் பெரும் பங்களிப்புச் செய்தவர்.
இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழருக்காக மாத்தி காகவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.
கோ.நடேசய்யரின் இலங்கை வருகை முதன் முதலி: வருகை அவரது இறுதிக்காலம் வரை இந்த மண்ணின் எ
இவர், 1887ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி த பிறந்துள்ளார். இவரது தந்தையார் கோதாண்டராமைய்யர் பகிரதி அம்மாள், தஞ்சாவூர் திரு. வி.க. கல்லூரியில் ஆசி
தமிழ், சீர்த்திருத்தப் பணிகளில் ஆர்வமுள்ள நடேசய்ய முதலியார் நடத்திய தேசபக்தனிலும் பல கட்டுரைகள் எழு
கோ.நடேசய்யர் 1914இல் நடத்திய வர்த்தக மித்திரன் துறை சார்ந்த வியாபாரக் கல்வி அவரது பத்திரிகையின் வர்த்தக வங்கியைத் தோற்றுவிப்பதற்கு மிகவும் கடுமைய
"தென்னிந்திய வியாபாரிகள் சங்கம்” என்ற அமைப்ை தென்னிந்திய மில்காரர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்தா நகரில் தென்னிந்திய வர்த்தகச் சங்கக் கிளை ஒன்றை அ
அப்பொழுது இந்திய வியாபாரிகளே கொழும்பில் ஆதி கணக்கான இந்தியர்கள் பணி புரிந்தார்கள்.
அவர்களில் தமிழ் பேசும் முஸ்லிம்களும், மலையாள
1
 

ன் கோ. நடேசய்யர் >வும் பனியும்
- அந்தனி ஜீவா
தேயிலைக்குப் பசுமையும், தேநீருக்குச் சாயத்தையும் தந்த மகளாக, வாய் பேச முடியாத ஊமைகளாக - விடியலுக்கு ட்டிற்குத் திரும்புகின்ற - இழிந்த நிலையில் ஏமாளிகளாக ன்றனர்.
யும் சீர்ப்படுத்தி, பசுமை பூத்துக்குலுங்கும் சித்திரச் சோலை ன் வாழ்வில் ஒளியில்லை. வஞ்சிக்கப்பட்ட நிலையில், -ன் வாழ்ந்தார்கள்.
ல்ல. நூறு ஆண்டுகளாக. இந்த மக்கள் இங்கு வந்து குடி வுக்காக ஒரு விடிவெள்ளி தோன்றியது.
. கோ.நடேசய்யர் மிகப் பெரிய செயல் வீரர். இந்த நாட்டின் றயிலும், அரசியல் வாழ்விலும் மலையக இலக்கிய வளர்ச்சி
ரமன்றி, சமூக உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக்
ல் 1919ஆம் ஆண்டில் ஆரம்பமாகியது. அவரின் இலங்கை மைந்தராகவே தொடர்ந்தது.
3ஞ்சாவூர் தென் ஆற்காடு வளவனூர் என்ற கிராமத்தில் . தாசில்தார் உத்தியோகம் பார்த்துள்ளார். இவரின் தாயார் ரியராக கடமையாற்றியுள்ளார்.
பர் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் தி.வி.கல்யாணசுந்தர ழதியுள்ளார்.
ா வர்த்தகத்துறை சார்ந்தது. அய்யர் பெற்றிருந்த கணக்குத் வெற்றிக்குப் பெரும் உதவியாக இருந்தது. தஞ்சாவூரில் пasa. Glauuso II. Lпfr.
ப ஏற்படுத்தி வியாபாரிகளை ஒன்று திரட்டினார். திருவாரூரில் ர். இதேபோல் அவரின் நண்பர் ஒருவர் மூலம் கொழும்பு பூரம்பிக்கச் செய்தார்.
க்கம் செலுத்தினார்கள். கொழும்புத் துறைமுகத்தில் ஆயிரக்
ரிகளும், தெலுங்கர்களும் இருந்தார்கள்.
8

Page 21
நடேசய்யர் முதல் வருகை
தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடேசய்யரின் முதல் வருகை அமைகிறது. தமது ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பெரு விருப்பத்துடன் வருகை தந்தார்.
ஆனாலும் அவர் சில நோக்கங்களுக்காகத் தனது வருகையைப் பயன்படுத்த விரும்பினார்.
தஞ்சாவூரில் இயங்கிய தஞ்சை காங்கிரஸ் கட்சி யினர் அய்யரின் இலங்கை விஜயத்தின் போது இந்தியா வில் தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு பெருந் தோட்டத்துறையில் வாழும் இந்தியர்களின் நிலை மையை அறிந்து வரும்படி வேண்டுகோள் விடுத் திருந்தனர். கொழும்பில் வர்த்தக சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நேரடியாக அவர்களைச் சந்தித்துத் தகவல் திரட்டினால் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என அய்யர் முடிவு செய்தார்.
பெருந்தோட்டத் துறையில் ஐரோப்பியத் துரைமார் களின் சாம்ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. ஒரு தோட் டத்தில் இன்னொரு தோட்டத்திற்குச் சென்று உள்ளூர் உறவினர்களைக் கூடச் சந்திக்க முடியாத நிலை.
தோட்டத்திற்கு உள்ளே செல்பவர்கள் புடவை வியாபாரிகள், வளையல் வியாபாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான உடுப்புப் புடவைகளை மாத்திரமன்றி வீட்டிற்குத் தேவையான வற்றை வீடு தேடிவரும் வியாபாரிகளிடமே வாங்கிக் கொள்வது வழக்கமாகும். இதனைத் தோட்ட நிர்வாகமே ஊக்குவித்து வந்தது. கடைத் தெருவுக்கும், நகர்புறங் களுக்கும் தோட்டத் தொழிலாளர் சென்று வருவதை தோட்டத் துரைமார்களான வெள்ளையர்கள் விரும்ப வில்லை.
தோட்டங்கள் திறந்தவொரு சிறைச்சாலைகளாக இருந்தன. இதைப் பற்றித் தமது நண்பர் மூலம் நன் கறிந்த நடேசய்யர், தோட்டங்களுக்குப் புடவை வியா பாரம் செய்யும் புடவை வியாபாரிகளுடன் சேர்ந்து தானும் ஒரு புடவை வியாபாரி போல வேடமிட்டுத் தொழி லாளர்களின் வாழ்நிலைகளை நேரடியாகக் கண்டறிந் தார். அவர்களின் துன்ப துயரங்களை நேரடியாகக் கேட்டறிந்தார். இவற்றை எல்லாம் தனது குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய்து கொண்டார்.
பின்னர் இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத் தொழிலாளருக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒரு சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சை யில் இயங்கிய காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத் தையும், விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

i
இந்த மக்களின் மீட்சிக்காகச் செயல்பட வேண்டு மெனத் தீர்மானித்தார். மீண்டும் 1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது தடவையாக அய்யர் இலங்கை வந்தார்.
நடேசய்யர் 27 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந் துள்ளார். தஞ்சையில் பிறந்த நடேசய்யர் 1947 நவம்பர் 7ஆம் திகதி தலைநகர் கொழும்பில் அமரத்துவம் அடைந்து, கனத்தை மயானத்தில் தீயுடன் சங்கம Lorré0TIT.
இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் போர்க் குணம் கொண்ட எழுத்துப் போராளியாக, சாதனை யாளராக வாழ்ந்துள்ளார். அவரது வாழ்வும் பணிகளும்
மகத்தானவை.
நூற்றுக்கணக்கான செயல்களை ஆற்றிய பெரி யார், பல பொதுப் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாக வென்றார். நிகரற்ற தலைவராக அவர் பல துறை களிலும் ஈடுபட்டார்.
பத்திரிகை எழுத்தாளர், நூலாசிரியர், பிரசுர கர்த்தா, துண்டுப் பிரசுரம் எழுதுபவர், தொழிற் சங்கவாதி, அரசியல் கிளர்ச்சியாளர் என்ற தடங்களில் முத்திரை பதித்தார். அவர் ஒரு அரசியல் அறிஞராக விளங்கினார். இவ்வாறு நடேசய்யரைப் பற்றி, அவரை நன்கு அறிந்த மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை குறிப் பிடுகிறார். தேசபக்தன் கோ.நடேசய்யரின் பன்முக ஆற்றல் தனித்தனியே ஆராயப்பட வேண்டியது அவசிய மாகும்.
இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யர், தனது பணிகளைத் தொடர இலங்கை யில் நிரந்தரமாகத் தங்கிவிட முடிவு செய்தார். அவரு டைய வாழ்வையும் பணியையும் தொகுத்துப் பார்ப்பது - அவரின் செயற்பாடுகள் எத்தகையது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
அ. பத்திரிகைப் பணி ஆ. தொழிற்சங்கப் பணி
இ. அரசியல் பணி
RF. Sgr6ihoG35ÎrLç6ù GUITJ.m-LLb
உ. மலையக இலக்கிய முன்னோடி
நடேசய்யரின் பத்திரிகைப் பணி
கோ.நடேசய்யரின் பத்திரிகைப் பணி தஞ்சாவூரி லிருந்து அவரால் 1915இல் வெளியிட்ட வர்த்தக மித்திரன்’ பத்திரிகையுடன் ஆரம்பமாகிறது. இந்தப் பத்திரிகையை அய்யர் 23 வயதில் நடத்தியுள்ளார்.

Page 22
இலங்கையில் நடேசய்யரின் பத்திரிகைப் பணி “தேசநேசன்’ பத்திரிகையுடன் ஆரம்பமாகிறது. இது ஒரு தினசரியாகும். 1920ஆம் வருடம் இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசநேசன் வெளி வரத் தொடங்குகிறது.
கொழும்பில் தனது பத்திரிகைப் பணியை ஆரம் பித்த நடேசய்யர் கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியர் களோடு சேர்ந்து இயங்க ஆரம்பிக்கிறார்.
இலங்கை தேசிய காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப் பினரான அருளானந்தன், டாக்டர் ரட்ணம் ஆகிய இரு வரும் தேச நேசன் பத்திரிகையின் வெளியீட்டாளர்கள்.
அதே ஆண்டில் லோரி முத்துகிருஷ்ணாவுடன் இணைந்து த சிட்டிசன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை யையும் வெளியிட்டார். 1922ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாவது ஆண்டு விழாவை “தேசநேசன்' வெற்றிகரமாகக் கொண்டாடியது.
1921 செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ‘தேசநேசன்' தினப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. எட்டுப் பக்கங்களின் இன்றைய தமிழ் தினசரிகளைப் போல பெரிய அளவில் வெளிவந்தது. பத்திரிகையின் அச்சும் அமைப்பும் சிறப்பாக உள்ளன.
கோ.நடேசய்யர் பற்றிய தேடுதல்களில் நானும், ஆய்வாளர் சாரல் நாடனும் ஈடுபட்ட பொழுது தேச நேசன், தேசபக்தன் போன்ற பத்திரிகைகளைத் தேசிய சுவடி கூடத்தில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தேச நேசனில் நடேசய்யர் எழுதிய ஆசிரியர் தலை யங்கங்கள், அரசியல் கட்டுரைகளின் தீவிர தன்மை காரணமாக அதன் வெளியீட்டாளருக்கும், நடேசய்யருக் கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்தியது.
தேச நேசனில் நடேசய்யரின் எழுத்துக்கள் இலங்கை வாழ் இந்தியர்களைப் பற்றியே அதிகமாகக் காணப்பட்டன.
'இறப்பரிலும், தேயிலையிலும் உயர்ந்த இலாபம் ஈட்டும் முதலாளிமார். கூலிகளுக்கு ஏன் உயர்ந்த சம்பளம் கொடுக்கக் கூடாது.”
நடேசய்யரின் தீவிரப் போக்கினால் தேச நேசனில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. லோரி முத்துக் கிருஷ்ணா இந்தியர்கள் தொடர்ந்து இலங்கை வர வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு எதிர்மாறான கருத்தை நடேசய்யர் கொண்டி ருந்தார்.
1922ஆம் ஆண்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் நிலவரங்களை அறியும் பொருட்டு

இந்தியா ஒரு மாநாட்டை சிம்லாவில் கூட்டியது. இம்மா நாட்டில் கலந்துகொள்ள அனுப்பப்பட்ட தூதுக் குழுவில் லோரி முத்துக்கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார். இவரது பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ள நடேசய்யரால் முடியவில்லை. இந்தியத் தொழிலாளர்களின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்ல தனது சொந்த முயற்சி யில் சொந்தப் பணத்தில் சிம்லா பயணமானார் நடேசய்யர். சிம்லா மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கை அரசாங்க தூதுக்குழுவிற்கு எதிராகச் சாட்சி sú60Trri. Luso ஆதாரங்களை வெளிப்படுத்தினார். இதற்கு ஆதாரமாக தேச நேசனிலும், சிட்டிசனிலும் எழுதிய கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். நடேசய்யரின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் இந்தியப் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த லோரி முத்துக் கிருஷ்ணாவின் எதிர்ப்புக்கும் பகைமைக்கும் உள்ளா னார். இதனால் தேசநேசனிலும், சிட்டிசனிலும் இருந்து வெளியேறினார்.
ஓர் எழுத்துப் போராளியான நடேசய்யர் தம் கருத் துக்களை முன்வைப்பதற்குப் பத்திரிகை தேவைப் 나l-L-5).
1924ஆம் ஆண்டு “தேசபக்தன்” என்ற பெயரில் செப்டெம்பர் 3ஆம் திகதி ஒரு பத்திரிகையை, ஆசிரிய ராக இருந்து வெளியிட்டார். ஒரு பிரதியின் விலை 5 சதம்.
தேசபக்தன் பத்திரிகை வெளிவந்த பொழுது நடேசய்யர் இலங்கை வருகை தந்து நான்கு ஆண்டு களாகிவிட்டன.
நான் பக்தன். தேசபக்தன். அனைவருக்கும் பக்தன். இந்தியர்களின் பக்தன். இலங்கையர்களின் பக்தன். குறிப்பாக ஏழை மக்களின் பக்தன்.
தேசபக்தன் உண்மையை நாடி நிற்பான். சாதி, மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோ தரத்துவம், சுதந்திரம், பொது ஜனங்களுக்கூடாக உழைப்பான் என்று தேசபக்தனில் நடேசய்யர் எழுதி
6TT.
திரு. வி.க.வுடன் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்ட நடேசய்யர் திரு. வி.க.வின் ஆசியுடன் இலங்கையில் தேசபக்தனை வெளியிட்டார். “தேசபக்தன் பெயர் மறைந்தாலும், அதன் பெயர் மறையுமோ. அப்பெயரை இலங்கை நடேசய்யர் வேட்டனர்” என்று திரு. வி.க. தனது சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.
1925ஆம் ஆண்டு சட்ட நிருவாகச் சபைக்கு நடேசய்யர் தெரிவானார். அதன் பின்னர் வெளிவந்த தேசபக்தன் பத்திரிகையில் அவருடைய அரசியல் பேச்சுக்கள், கருத்துக்கள், சட்ட மன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன.

Page 23
எனக்குச் சட்டசபை பெரிதல்ல. பத்திரிகை தான் பெரிது. நான் சட்டசபைக்கு போய் செய்யக்கூடிய நன்மையைவிட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகை யால் ஏற்படக்கூடும் என்று தேசபக்தனில் எழுதினார்.
இலங்கையின் தொழிற்சங்க முன்னோடி ஏ.ஈ.குண சிங்காவுடன் இணைந்து For Ward (போர் வர்ட்) என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு இணை ஆசிரியராக இருந் துள்ளார். இது ஆங்கில மொழியில் வெளிவந்த பத்திரிகை. நடேசய்யரின் பத்திரிகைப் பணிகளைப் பார்ப் போமானால் தேசநேசன் (1922-1923), தேசபக்தன் (1924-1929), சிட்டிசன் (1922), போர் வர்ட் (1926), தொழிலாளி (1929), தோட்டத் தொழிலாளி (1947), இந்தியன் எஸ்டேட் லேபர் (1929) மற்றும் உரிமைப் போர்வீரன் ஆகிய பத்திரிகைகளோடு சம்பந்தப்பட்டி ருந்தார்.
செய்தி நாளேடு என்ற வகையில் நடேசய்யரின் தேசநேசன், தேசபக்தன் ஆகிய நாளேடுகளைக் குறிப் பிடலாம். மற்றவை யாவும் வார வெளியீடாகவும் வெளி வந்தவைகள். இலங்கைப் பத்திரிகைத்துறை நடேசய் யரின் பங்களிப்புகள் சிறப்பானவைகள். லேக்கவுஸ் வெளியீடான OBSERVER பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.
தொழிற்சங்கப் பணி
1926ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கைத் தொழிற் சங்கத் தந்தை எனக் கூறப்படும் ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் திரு. வி.க.வின் தொழிற்சங்கப் பணிகளில் ஆர்வம் காட்டியதன் பட்டறிவால் கொழும்பில் தொழிற் சங்கப் பணிகளில் அக்கறையும் ஆர்வமும் காட்டினார்.
1927ஆம் ஆண்டு இடம்பெற்ற துறைமுக வேலை நிறுத்தம் மூன்று வாரங்கள் நீடித்தது. அங்கு பணி யாற்றிய தொழிலாளர்களுக்கு வேண்டிய உணவையும், பணத்தையும் கொழும்பு வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.
சட்ட நிரூபண சபைகளிலும் இதற்கான குரல் எழுப்பியுள்ளார்.
1928ஆம் ஆண்டு ஏ.ஈ.குணசிங்கா இந்தியர் களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்ட நடேசய்யர் அவரை விட்டு விலகினார். அதன் பின்னர் ஹற்றனைத் தலைமையாகக் கொண்டு பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை
காட்டினார்.

தோட்டங்களில் உழைக்கும் இந்தியத் தொழி லாளர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்டு அவர்களின் உரிமைக்காகப் போராட அவர்களை ஓரணியில் திரட்ட “அகில இலங்கைத் தோட்டத் தொழி லாளர் சம்மேளனம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
குடை பிடிக்காதே! செருப்புப் போடாதே வெள்ளை வேட்டி கட்டி வெளியே வராதே! பத்திரிகை படிக்காதே என்று தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர்.
இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடேசய்யர் முழங்கினார்.
பாட்டாளித் தோழர்களே! பயப்படாதே. தலை நிமிர்ந்து வெளியே வா! இந்த நோட்டிஸைப் படி கள்ளக் கணக்கு எழுதும் கங்காணிகளுக்கு இடம்கொடுக்காதே! குட்டிச்சாக்கில் சம்பளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை. அதைப் பேர் போடுவதை எதிர்த்து நில். பகல் சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் லீவு உண்டு. அதைப் பயமின்றிக் கேள்! உன்னை மிரட்டும் வீணர் களுக்குப் பயந்து உரிமையை விடாதே
ஊமைகளாக, அடிமைகளாக வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உரத்துப் பேசத் தொடங்கினார்.
இதனால் நடேசய்யர் தோட்டங்களுக்குள் நுழை வது தடைசெய்யப்பட்டது.
தோட்டத்துரைமார்களின் உத்தரவைக் கண்டு நடேசய்யர் பயந்து பின்வாங்கிவிடவில்லை. தோட்டங் களுக்கு அருகிலுள்ள நகர்ப்புறங்களில் கூட்டம் போட்டார். தோட்டங்களுக்கு அருகில் கம்பி முள்வேலி களுக்கு அருகில் சென்று, அவரது தனது துணைவியார் மீனாட்சி அம்மாள் பாரதியார் பாடல்கள் முதல் இந்தியர் களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி தன் இனிய குரலால் பாடுவார். அவரின் குரலைக் கேட்டதும் தொழிலாளர்கள் அனைவரும் கூடி விடுவார்கள். அதன் பின்னர் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி நடேசய்யர் உரையாற்றுவார்.
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடேசய்யரின் செல்வாக்குப் பரவியது. 1931ஆம் ஆண்டுமே தினத்தில் ஹற்றன் மாநகரில் நடத்திய மே தினக் கூட்டத்திற்கு 5000 தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தித் தொழிலாளர்களின் உரிமை களும், கடமைகளும் என்ற பிரசுரத்தை ஆயிரக் கணக்கில் அவர்களிடையே விநியோகித்தார்.

Page 24
தோட்டத் தொழிலாளர்கள் இன்று பெறும் உரிமை களுக்கெல்லாம் சட்ட சபையிலும், சட்ட நிரூபண சபை யிலும் குரல் கொடுத்தவர் நடேசய்யர். தோட்டத்துரை மார் முதல் கங்காணிகள் வரை நடேசய்யரைக் கண்டு அஞ்சினார்கள். நடேசய்யரின் எழுத்தும் பேச்சும் பெருந் தோட்டத்துறைத் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டுவதாக அமைந்தன.
அரசியல் செயற்பாடுகள்
1924ஆம் ஆண்டு இலங்கையில் மலையக மக்கள் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்பட்டது. இலங்கை யில் சட்ட நிரூபண சபையில் இந்தியப் பிரதிநிதிகள் இருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தியர்களை ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபட்டி ருந்த நடேசய்யருக்கு இது ஒரு சவாலாக அமைந்தது. தேர்தலில் நடேசய்யரும் போட்டியிட்டார். தனது தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசபக்தன்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.
இந்தத் தேர்தலில் ஆறு பேர் போட்டியிட்டனர். தேர்தலில் நடேசய்யர் வெற்றி பெற்றால் அது தமக்கு பெரும் ஆபத்தாக அமையும் எனத் தோட்டத்துரை மார்கள் முடிவு செய்தனர். அதற்காகப் பணத்தை வாரி யிறைத்தனர். தேர்தலில் நடேசய்யர் தோற்கடிக்கப் பட்டார். ஆனாலும் 2948 வாக்குகளைப் பெற்று மூன்றா வது இடம் பெற்றார். தனக்குக் கிடைத்த வாக்குகளில் 2000 தோட்டத் தொழிலாளர்களுடையது எனப் பகிரங்க மாகவே அறிவித்தார்.
மீண்டும் ஆறுமாத காலத்தில் நடேசய்யர் தேர்தலை சந்திக்க வேண்டி வந்தது. இடைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். சட்ட நிரூபண சபையில் நடேசய்யர் இந்தியத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினார்.
தேசியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள் இந்தியத் தமிழர்களை குடியேற்ற கூலிகள்’ எனக் கூறி இவர் களின் உரிமைகளை மறுத்தபோது அதற்கு எதிராக நடேசய்யர் உரிமை முழக்கம் செய்தார்.
மீண்டும் 1936இல் அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற் றார். நடேசய்யருக்கு எதிராக ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், தோட்டத்துரைமார்களும் அவர்களின் கையாட்களான கங்காணிமார்களும் செயற்பட்டனர். ஆனால் நடேசய்யர் தொழிலாளர்களின் பலத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன ஆகிய இருவரும் முதன் முறையாக அரசாங்க சபைக்குத் தெரி வானார்கள். தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற் றத்திலும் நலனிலும் அக்கறை கொண்ட இடதுசாரித் தலைவர்களான இவர்களுடன் சட்ட சபையில்
நடேசய்யர் இணைந்து செயற்பட்டார்.
அப்பொழுது அமைச்சராக இருந்த எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாநாயக்கா நடேசய்யரின் விவாதத் திறமைக்கும், அரசியல் விவேகத்திற்கும், தீர்க்கதரிசன மான கருத்துகளுக்கும் மதிப்பளித்தார்.
ஆறு ஆண்டுகள் சட்ட நிரூபண சபையிலும் (19251931) அதன் பின்னர் பதினொரு ஆண்டுகள் சட்ட சபை யிலும் இந்தியர்களைப் பிரதிநிதித்துவம் செய்தார், கோ.நடேசய்யர். சட்டசபையில் அவர் நிகழ்த்திய பேச்சுக் கள் ஒவ்வொன்றும் வரலாற்றுச் சிறப்புக்குரியவை.
g6io(35ip6) (BUITyITILib
இலங்கையின் கண்டி மாநகருக்கு அருகிலுள்ள மடுள்கலை பகுதியில் ரேலுகாஸ் தோட்டத்தில் தோமஸ் என்ற தோட்டத்துரையின் கீழ் இருபத்துநான்கு வயது இளைஞரான பிரஸ்கேர்டில் சின்னத்துரையாக பணி urrigaOTTft.
வெள்ளையரான பிரஸ்கேர்டில் அவுஸ்திரேலியா வில் கல்வி கற்கும் பொழுது கம்யூனிஸ் சித்தாந்தங் களில் ஈடுபாடு கொண்டவர். அதனால் தோட்டத் தொழி லாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படா மல் அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அந்த மக்களோடு மனிதாபிமான உணர்வோடு நெருங்கிப் பழகினார்.
இதனால் தோட்டத்துரைமார்கள் இவர் மீது வெறுப் புக் கொண்டனர். இவரை இலங்கையை விட்டு வெறி யேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற் காக உழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரஸ் கேர்டில் நடேசய்யருடன் தொடர்பு கொண்டார். இடது சாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்பினார்.
இதே காலகட்டத்தில் திருமதி. கமலாதேவி சட்டோ பாத்யாய் இடதுசாரி தலைவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பல பொதுக் கூட்டங்களில் பேசினார்.
நாவலப்பிட்டியில் டாக்டர் என்.எம்.பெரேரா தலை மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திருமதி. கமலா தேவி பேசும் முன்னர் பிரஸ்கேர்டில் பேச விரும்பினார்.

Page 25
அவரை அங்கு கூடியிருந்த இரண்டாயிரத்திற்கும் அதிக மான மக்களுக்கு அறிமுகப்படுத்திய டாக்டர் என்.எம். பெரேரா ”ஒரு வெள்ளையர் உங்களுக்காக கண்ணீர் வடிக்கும் தோழர்' என்று கூறினார்.
பிரஸ்கேர்டில் பேசும் பொழுது தோட்டத் தொழி லாளர்களுக்காக நடேசய்யர் செய்துவரும் பணிகளைப்
urry II LL960TrTrr.
இனிமேல் பிரஸ்கேர்டிலை இங்கு வைத்தால் ஆபத்து. அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று வெள்ளைத்துரைமார்கள் அவசரமாகக் கூடித் தீர்மானித்தார்கள். அரசாங்கமும் அதற்கு ஆதரவு தெரிவித்தது.
அரசாங்க சபையில் நடேசய்யர் பிரஸ்கேர்டில் விவகாரத்தைப் பற்றிப் பேசினார். பிரஸ்கேர்டிலை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இடதுசாரித் தலை வர்களும் நடேசய்யருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
அவர் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு தமிழ் படித்துக் கொடுக்கவும் செய்தேன் என்று பேசிய நடேசய்யர், தோட்டங்களில் துரைமார்கள் நடத்தும் கொடிய ஆதிக்கத்தை எடுத்துக் கூறினார்.
பிரஸ்கேர்டில் இலங்கையில் இருப்பது ஆபத்து எனக் கூறி அரசாங்கம் அவரை நாடு கடத்தியது.
மலையக இலக்கிய முன்னோடி
இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் உரிமைக்காப் போராட, மலைநாட்டில் குடியேறி, ஆக்க இலக்கிய முயற்சிகள் படைத்து, "மலையக இலக்கியம்” என்ற தனித்துவம் மிக்க இலக்கியம் உருவாகுவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தும், அந்தப் பாதையில் நடந்து சென்றும் மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வராகத் திகழ்கின்றார் - கோ.நடேசய்யர்.
அவரது எழுத்தாற்றலையும், ஆக்க இலக்கியத் திறமையையும் அவரது எழுத்துக்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவர் எழுதி வெளியிட்ட நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும், சட்ட சபை உரைகளையும் பார்த்தால் அவரின் இமாலயச் சாதனை களைப் புரிந்துகொள்ளலாம்.
1931இல் நடேசய்யர் எழுதிய "இராமசாமி சேர்வை யின் சரிதம்' என்ற சிறுகதைதான் மலையகத்தின் முதல் சிறுகதை என கலாநிதி மு.நித்தியானந்தன் ஆதாரபூர்வமாகக் குறிப்பிடுகின்றார்.
நடேசய்யர் பத்திரிகை வெளியிட்டதுடன் நூல் களையும் எழுதிப் பிரசுரித்தார். தமிழில் மாத்திரமன்றி

í
ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். தோட்ட முதலாளிமார்கள், முதலாளிகளின் கைக்கூலிகளான கங்காணிமார்கள் எப்படி அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு உண்மையை எடுத்துக்காட்ட தோட்ட முதலாளிகளின் ராஜ்யம்' (Planter Raj) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
நடேசய்யரின் ஆங்கில நூலைக் கண்டு தோட்டத் துரைமார்களான வெள்ளையர்கள் அச்சம் கொண்டனர். அந்நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகளை வாங்கி தீயிட்டுக் கொளுத்தினார்கள். இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அரசாங்கங்களில் இந்நூல் பரபரப்பை 2DGTIL"Lçuluğgöl.
1929இல் “தொழிலாளர்களின் சட்டப் புத்தகம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் தொழிலாளர் களுக்குப் பல விதங்களிலும் நன்மை விளைவித்தது. இந்தச் சட்டப் புத்தகத்தின் பிரதிகளை பெரும் அளவில் தோட்டத் துரைமார்களின் கை ஆட்களான கங்காணி மார் பணம் கொடுத்து வாங்கிப் பதுக்கி வைத்தனர். இதனை அறிந்த நடேசய்யர் அந்த நூலின் முக்கிய பகுதிகளை தொழிலாளர்களின் கடமைகளும் உரிமை களும்’ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு நேரடியாகத் தோட்டங்களுக்குச் சென்று வழங்கினார்.
இத்தகைய பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய மானுடம் பாடிய வானம்பாடியான நடேசய்யர் தமிழரசுக் கழகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர் களின் வேண்டுகோளின் பேரில் "சுதந்திரன்’ தினசரி யின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து மீண்டும் கனல் கக்கும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்திய வேளையில்.
1947ஆம் ஆண்டு நவம்வர் மாதம் 7ம் திகதி தனது ஐம்பத்தாறாவது வயதில் அமரரானார். அவரது இறுதிச் சடங்குகளைத் தமிழ் மக்களின் மதிப்புக்குரிய எஸ்.ஜே. வி.செல்வநாயகமே முன்னின்று நடத்தினார்.
கோ.நடேசய்யர் என்ற தனிமனிதனின் சாதனை இந்திய வம்சாவளியினரின் வரலாற்றில் ஒரு மைல் கல் லாக அமையும். இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள், நடேசய்யரைத் தங்களை வாழ்விக்க வந்த மகானாகக் கருதினர். இலங்கையின் மகாத்மாவாக வழிபட்டனர். காந்தி நடேசய்யர் என அன்புடன் அழைத்தனர்.
மலை முகடுகளிலும், தேயிலைக் காடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப் பற்றி முதன் முதல் குரல் கொடுத்த மனித மாணிக்க மான கோ.நடேசய்யர் பெயர் மலையகம் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.

Page 26
é é கிணிங். தபால்”
நான் எழுந்து சென்று கடித பார்க்கின்றேன். வெளிநாட் இருந்து இப்போது யார் க. களுக்கு. ஆண் பெண் வேறு சல் இல்லாது ஓடியோடி உை உட்கார்ந்திருந்து ஒரு கடி உறவுகளுக்கு, இடையில் ஒ வார்த்தைகள். அதற்கப்பா6
வந்தால், அதே தொலைடே
அனுதாபம்.
இந்த இலட்சணத்தில் அந்தப் பம்பரச் சுழற்சி
அப்படி ஒரு கடிதம் அனுப்பி இருப்பது யார
ஒ. அவள்! அவளேதான். அவளிடம் இருந் வியந்து போனேன்.
அவள் முற்றாக என்னை மறந்து போனாள், c ஆனால், இன்னும் அவள் என்னை மறந்து டே
என் மீது அவள் உள்ளத்தில் பெருகிக் கொன வரண்டு போய்விடவில்லை.
இப்பொழுது நான் வெட்கப்படுகின்றேன், அ
அவள் என்னை, என் குடும்பத்தை எப்படி ே
எங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக அல்ல
அந்த நேசம் இத்தனை ஆண்டுகளில் இ மறந்து போகக் கூடியதல்ல.
அவள் துள்ளிக் குதித்துக் கொண்டு சின்னஞ் சிறு
கிண்கிணி ஒலிக்கும்.
6é o
GinT9L DU DIT...
“அன்ரி. வாணி எங்கே?”
“உள்ளே நிற்கிறா. இந்தா. இதையும் கொ
 
 
 
 
 
 
 

த்தைக் கையில் வாங்கிய பிறகு அவதானித்துப் -டுக் கடிதம். இதென்ன புதுமை! வெளிநாட்டில் டதம் எழுதுகிறார்கள்! அவர்கள் அவசரம், அவர் பாடு இல்லாது, இரவு பகல் பாராது ஒய்வொழிச் ழக்க வேண்டியநிர்ப்பந்தம். ஒருவருக்கு ஆற அமர தம் எழுத இயலாத அந்தரம். மிக நெருங்கிய ருக்கால் தொலைபேசியை எடுத்து இரண்டொரு ல் உற்றார், உறவினர், நண்பர்கள் மரணச் செய்தி பசியில் அவசரமாக இரண்டு வார்த்தைகளில் ஒர்
உலகத்தில் இருந்து எனக்கொரு கடிதமா!
ாக இருக்கலாம்!
து ஒரு கடிதம் நான் எதிர்பார்க்கவில்லை; நான்
அந்த முடிவுக்கு என்றோ நான் வந்து விட்டேன்.
பாய்விடவில்லை.
ண்டிருந்த, அந்த அன்பு வெள்ளம் இன்னும் வற்றி
அவளைத் தவறாகக் கணித்ததை எண்ணி.
நசித்தாள்!
}வா அவள் வளர்ந்தாள்.
லகுவில்
பெண்ணாக வீட்டுக்கு ஓடி வருவாள்.
“வாணி.!”
ஓசையாக அவள் குரல் அடக்கமாக, கணிரென
ண்டுபோய் வாணிக்குக் குடுத்துச் சாப்பிடு”
24

Page 27
என் மனைவி அடுக்களைக்குள்ளே இருந்து வெளியே வந்து உணவுப் பண்டங்களை அவள் கைகளுக்குள் வைக்கின்றார்.
அவள் கரங்களில் அதை ஏந்திய வண்ணம் குதுகலத்துடன் ஒடிப் போகின்றாள்.
அவள் பள்ளிக்குப் படிக்கப் போகும் நேரம், இரவு படுக்கைக்குச் செல்லும் வேளை தவிர முழு நேரமும் இங்குதான்.
மகள் வாணியுடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக ஒரே விளையாட்டு.
முற்றத்துக் கதிரையில் அமர்ந்திருந்து நூல் ஒன்றை நான் வாசித்துக் கொண்டிருக் கின்றேன்.
அவளுக்கும் மகளுக்கும் ஒரு போட்டி
ஒடிப்போய் எதிரில் நிற்கும் மாமரத்தைத் தொட்டு விட்டு, திரும்பி ஓடிவந்து அப்பாவை முதல் தொடுகிறது ஆர்?
போட்டி ஆரம்பமானது.
“ஆ. நான்தான் முதலில் அப்பாவைத் தொட்டனான்.” சொல்லிக் கொண்டு மகள் ஓடிவந்து என் மடிக்குள் விழுகின்றாள்.
“அடுத்த முறை பாப்பம்’ அவள் ஒடு கின்றாள்.
மகளை முந்தி, பாய்ந்து வந்து எனது மடிக் குள் விழுகின்றாள்.
'அன்ரி அப்பாவை நான்தானே முதற் தொட்டது. நான்தானே முதற் தொட்டது.”
ஆனந்தத்தில் அவள் துள்ளிக் குதிக் கின்றாள்.
"ஆ. ஆ. ஆ.”
‘தாசன் ஏன் அழுகிறாய்?’ மனைவி மகனைக் கேட்கின்றார்.
"அக்கா அடிச்சுப் போட்டாள்.”
GK O O
எந்த அக்காள்?
“மதி அக்கா.”

5
“அன்ரி, தம்பி தான் முதல் அடிச்சவன்', அவள் முந்திக் கொள்ளுகின்றாள்.
'தம்பி, அக்காவுக்கு அடிக்காமல் ஒற்றுமையா விளையாடு.”
காலை நேரம் நான் பள்ளிக்கூடம் புறப் பட்டுச் செல்லும் சமயம் வாணிக்கும், மதிக்கும் ஒரு போட்டி
அப்பாவின் சயிக்கிளில் பின்னால் ஏறி உட் காருவது யார்? முன்னால் ஏறுவது யார்? பின் புறம் ஹரியரில் ஏறி அமர்ந்து பிரயாணம் செய் வது அவர்களுக்கு ஒர் உல்லாசப் பயணம். இருவரும் அதற்காக அடம்பிடிப்பார்கள்.
அவர்கள் சச்சரவு தீர்ப்பதற்கு ஒரு மார்க்கம். ஒருநாள் விட்டு மறுநாள், தவணை வைத்து ஒவ்வொருவராகப் பின்புறம் அமர வைத்து ஏற்றிச் செல்வேன்.
பள்ளிக்கூடத்தில் இருவரும் ஒரே வகுப் பில் படித்தார்கள். ஒய்வு வேளைகளில் தின மும் என்னைத் தேடிக்கொண்டு இருவரும் ஒன்றாக வருவார்கள்.
நான் எதுவும் கேட்க மாட்டேன். காசை
எடுத்து இருவர் கையிலும் கொடுப்பேன்.
ஐந்தாவது வகுப்புப் படித்து இருவரும் சித்தி அடைந்தார்கள். அடுத்த ஆண்டு பெண் கள் கல்லூரி ஒன்றில் மகளைச் சேர்த்துப் படிக்க வைக்க விரும்பினேன்.
பெண்கள் கல்லூரி அனுமதிப் பத்திரம் இரண்டு வாங்கி, அவைகளைநிரப்பிக் கொடுத் தேன்.
இருவரையும் அந்தக் கல்லூரியில் சேர்த்து விடுவதற்கு நான் அழைத்துச் சென்றேன். அதிபர் முன்னரே எனக்கு அறிமுகமானவர். என்றாலும் புதிய மாணவிகளைப் பேச வைப்ப தற்காக இவர்களிடம் வினவினார்:
“பெயரென்ன?”
“கலைவாணி”
“யாருடன் வந்திருக்கிறியள்?”
KL. s
9|Lul IIT

Page 28
“உங்களுடைய பெயரென்ன?”
“பாமதி.”
“யாரோடு வந்திருக்கிறியள்?”
“அன்ரி அப்பாவோடை”
“குட். குட். நன்றாகப் படிக்க வேணும்” அதிபர் உற்சாகமூட்டினார். பின்னர் என்னைப் பார்த்து, “பெற்றோரின் பொறுப்புகளை எல் லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுகிறீர்கள் போல இருக்கு. ”என்றார்.
நான் மெல்லச் சிரித்துக் கொண்டேன்.
“மதி.!” சில சமயம் அம்மா அழைக்கின்ற குரல் கேட்கும்.
‘வாறனம்மா.’ துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிப் போவாள்.
அடுத்த கணம் பார்த்தால் அவள் இங்கு வந்து நிற்பாள்.
என் மகளும் அவளும் ஏ.எல். வகுப்பு வரை வந்துவிட்டார்கள். கல்லூரிக்குப் போவதற்கு முன்னர் அதிகாலை வேளையில் தனியாள் ரியூசன் வகுப்பு. வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் சமயம் இருள் முற்றும் கலையாத வைகறைப் பொழுதாக இருக்கும். இருவரை யும் அழைத்துச் சென்று வகுப்பில் விட்டு நான் திரும்புவேன்.
அவள் படிக்கும் போது பாடத்தில் சந்தேகம் எழுந்தால் புத்தகமும் கையுமாக என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுவாள்.
“அன்ரி அப்பா. இதை ஒருக்கால் விளங் கப்படுத்துங்கோ!”
“வாணி எங்கே?”
“தனக்கு விளங்குதெண்டு பொய் சொல்லு கிறாள்.”
“ஏன் அந்தப் பொய்?”
“நீங்கள் ஏசிப்போடுவியள் எண்டு பயம். எனக்கு விளங்கப்படுத்துங்கோ. நான் பிறகு சொல்லிக் குடுக்கிறேன்’ என்பாள் இரகசிய மாக, தாழ்ந்த குரலில்.

பின்னர் அவர்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் செல்லச் சண்டை எனக்குச்
செவிகளில் வந்து விழும்.
“அப்பாவுக்கு என்ன கோள் சொன்னனி?”
“நான் ஒண்டும் சொல்ல இல்லை.”
“நீ பொய் சொல்லுகிறாயெடி’
“அன்ரி அப்பா..! உங்களுக்கு இவளைப் பற்றிச் சொன்னனானே!”அவள் குரலைச் சற்று உயர்த்தி, எனக்குச் செவிகளில் வந்து விழ வேண்டும் என்பதற்காகக் கூறுவாள்.
4. s இல்லை. நீங்கள் சண்டை போடாமல்
இருந்து படியுங்கோ’ நான் சமாதானம் பண்ணி வைப்பேன்.
இருவரும் ஒரே அறையில் இருந்து ஒன் றாகப் படித்தார்கள். ஒன்றாகப் படுத்தார்கள்.
“மதி. சாப்பிட்டு விட்டுப் போய் இருந்து
படி!’ இரவு நேரங்களில் அவள் அம்மா மெல்லக் குரல் கொடுப்பார்.
“அன்ரியிட்டைச் சாப்பிட்டு விட்டேன். நான் இஞ்சை படுக்கப் போறன். நீங்கள் கேற்றைப் பூட்டிப் போட்டுப் படுங்கோ!”
வாணி, மதி இருவரும் இரட்டைச்
சகோதரிகளா! நண்பிகளா!
அவர்களை அறியாதவர்களுக்கு வேறு பாடு தெரியாது.
ஒரே சூழலில் இருவரும் ஒன்றாக வளர்ந் தார்கள். அவர்களின் சிறுபிள்ளைப் பருவத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் மெல்லிய இழை போலத்துல்லியமாக வெளிப்பட்ட தனி யாள் வேறுபாடுகளை நான் அவதானித்து வைத்திருந்தேன். அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் அந்த வேறுபாடுகள் துலாம்பரமாக வெளிப்படத் தொடங்கின.
அவள் றோஸாப் பூப்போல மென்மை யான பெண். உள்ளமும் றோஸாப் பூத்தான். வாய் திறந்து அதிர்ந்து பேசி அறியாள். ஒரு வரைச் சினந்து கோபிக்கத் தெரியாதவள். எல்லோருடனும் இணக்கமாக இனிமையாகப்

Page 29
பேசுவாள். அவள் பாதம் வைத்து நடந்து சென்றால் பூமி நோகாது.
காலையில் எழுந்து முதல் வேலையாகத் தோய்ந்து குளித்து, அருகில் இருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு முடித்து வீடு திரும்பிய பிறகுதான் மற்றக் காரியங்கள். நெற்றியில் பளிச்செனத்துலங்கும் விபூதி, அதன் நடுவில் மணக்கும் சந்தனத் திலகம். அவள் மேனியில் விசேஷமாக எப்பொழுதும் கமகமக் கும் கோயில் அபிஷேகக் கலவை வாசம்.
அவள் தினமும் ஏதோ ஒரு விரதம் அனுஷ் டித்துக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை விரதம், காப்பு விரதம், நவராத்திரி விரதம், தொண்டைமானாறு சந்நிதி முருகன் மகோற் சவம், வீட்டுக்கு அண்மையில் எழுந்தருளி இருக்கும் பூீரீமுருகன் வருடாந்த உற்சவம், கந்த சஷ்டி விரதம். இப்படி வருடம் முழு வதும் அவளுக்கு விரதம் இருந்து கொண்டே இருக்கும்.
அவள்நடவடிக்கைகளைப் பார்த்து வாணி அவளைக் கேலி பண்ணிக்கொண்டே இருப்
toit.
ஒருநாள் திலகவதியார் என்பாள். இன் னொரு நாள் மங்கையர்க்கரசியார் என்பாள். வேறொரு நாள் ஆண்டாள் என்பாள்.
என்ன சொன்னாலும் அதற்கெல்லாம் அவள் பதில் வழமையான மெல்லிய ஒரு புன்சிரிப்பு.
இருவரும் சயிக்கிள் வண்டிகளில் கல்லூரி போகும் பாதையில் கற்பூரம் எரித்த கல் அவள் கண்ணிற் பட்டால் போதும், மெல்லத் தரித்து நின்று அதைக் கும்பிடுவாள். சூலம் நாட்டிய ஒதி, பூவரசு, வேம்பு. மரங்கள் எதுவாக இருக் கட்டும் அவள் வணங்காமல் வரமாட்டாள்.
அவள் பாடக் கொப்பியைத் திறந்தால், யெளவன முருகனின் அழகொளிரும் படங் களை நேர்த்தியாக ஒட்டி வைத்திருப்பாள்.
வாணியின் நெருக்கமான இன்னொரு தோழிலில்லி.
ஒரு விடுமுறை நாளில் வாணி அவள் வீட்டுக்குப் புறப்படும்போது கோட்டாள்,
صبر

“மதி வா, லில்லி வீட்டுக்குப் போய்
வருவோம்.”
G w "நான் வரயில்லை.
“ஏன்?”
“அவள் வேதக்காரி வீட்டிலே எனக் கென்ன வேலை!”
வாணி திகைத்துப் போனாள்.
ஒருதினம் அவள் பற்றி ஒரு செய்தி. அவள் குடும்பத்துக்குள் இருந்து மெல்லக் கசிந்து, மனைவிக் கூடாக எனக்கு வந்து சேர்ந்தது.
நான் உள்ளம் அதிர்ந்து போனேன்.
“அவளுக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.”
நன்றாகப் படித்து முன்னுக்கு வரக்கூடிய நல்ல பிள்ளை. அவளை எனது மகள் போல
மனதில் நினைத்து வைத்திருந்தேன்.
அவள் தாய் தந்தை ஒரு வார்த்தை என் னிடம் கேட்கவில்லை. நான் உள்ளம் சாம்பிக் குமைவது தவிர வேறென்ன செய்ய முடியும்!
அவர்கள் மூத்தவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அங்கு வாழ்வுச் சுகம் கண்ட வர்கள். அவளை விட்டு வைப்பார்களா!
“வெளிநாட்டு மாப்பிள்ளையை விரும் பியா அவள் போகின்றாள்?’ மனைவியிடம் வினவினேன்.
“ஐயோ. துண்டற அவளுக்கு விருப்ப மில்லையாம். தாய், தகப்பன் விடாப்பிடியாக நிற்கினமாம்” என்றார், மனைவி.
அவள் முகத்தில் பழைய மலர்ச்சி இல்லை. முற்றாக வாடிப் போனாள். இப்போது வீட் டுக்கு வந்து போவதும் குறைந்து போனது.
ஒருதினம் புறப்பட்டு வந்தாள். ஒருதினம் கொழும்பு சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்வதற்குத் தயாராக -
“அன்ரி போயிட்டு வாறன்’
மனைவி கட்டி அணைத்துக் கொண்டு தேம்பினார்.

Page 30
“மதி s
இருவருக்கும் வார்த்தைகள் இல்லாத இறுக்கமான துயரம். கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
"தம்பீ.”அவனை அணைத்து கன்னங்கள், தலையில் மாறி மாறி முத்தமிடும் போது, அவன் "அக்கா.” எனக் கதறி அழுதான்.
"அன்ரி அப்பா..” என அழைத்த வண்ணம்
எனக்கு முன்னே வந்து நின்றாள்.
நான் ஒருகணம் ஆடிப் போனேன். என் மகளைப் பிரிவது போன்ற உள்ளுணர்வு உள்ளத்தை உலுக்கியது.
எனது இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தி, அவள் தலையைப் பற்றிச் சற்று முன் தாழ்த்தி நெற்றியில் முத்தமிட்டு விழிகள் கலங்க ‘போய் வா அம்மா’ எனக் குரல் தள தளத்து நின்றேன்.
எங்களிடம் சொல்லிக் கொண்டு அன்று போனவள், போனவள்தான்.
எங்கள் எல்லோரையும் வெறுத்து நிரா கரித்து விட்டாளோ.. என எண்ணிக் கொண் டேன்.
அவள் இப்பொழுது எனக்கொரு கடிதம் எழுதி இருக்கின்றாள். நான் வீட்டுக்குள்ளே வந்து கதிரையில் செளகரியமாக அமர்ந்து கடித உறையைப் பிரிக்கின்றேன்.
முதலில் புகைப்படம் ஒன்று கண்ணில் படுகின்றது.
அவள், கணவன், இருவருக்கும் நடுவே மகன். மகன் வளர்ந்து நிற்கும், இருபது வயது மதிக்கத் தகுந்த ஒரு வாலிபன்.
அவனுடைய அந்த வளர்ச்சி, அவளும் நானும் தூரத் தூர இருந்து விட்ட இடை வெளியின் அளவு.
அவளைக் குறிப்பாக நோக்குகின்றேன்.
அவள் தோற்றத்தில் பெரிதாக ஒரு மாற்ற மில்லை.
சுருள் சுருளான அழகான கூந்தலைப் பின்னே விரித்து விட்டுக்கொண்டிருக்கிறாள்.

தமிழ்ப் பண்பாடு பேணும் பெண்ணாக சேலை அணிந்திருக்கின்றாள்.
ஆனால், நெற்றி. அந்தத் திருநீறு சந்தனம் ஒன்றுமில்லாது வெறிச்சோடிக் கிடக்கிறது.
பிரான்சு நாட்டில் சைவக் கோயில், முருகன் கோயில் இல்லாமலா போகும்?
யாழ்ப்பாணத் தமிழன் எங்கு சென்றாலும் கட்டிக் காக்கத் தவறமாட்டான், சைவக்
கோயில், சாதி இரண்டையும்.
நான் மெல்லச் சிரித்துக் கொண்டு கடிதத்தை விரித்துப் படிக்கின்றேன்.
பலரும் எழுதுவது போலச் சுக நலம் விசாரிப்பு முதலில். அதுவும் நெஞ்சில் வந்து ஒட்டாத ஒரு சம்பிரதாய எழுத்து.
தொடர்ந்து தான் மனதில் நினைத் திருந்தும் கடிதம் எழுத, தொலைபேசியில் பேச நேரம் இல்லாது போனதாக ஒரு சால் சாப்பு.
இப்பொழுதாவது எழுதுவதற்கு முடிந் திருக்கின்றதே. என்னும் எண்ணத்துடன் தொடர்ந்து வாசிக்கின்றேன்.
‘அன்ரி அப்பா, இந்தக் கடிதம் எழுதத் தூண்டியவர் நான் விசுவாசிக்கின்ற என் னுடைய இயேசப்பா.
அன்ரி அப்பா, இப்பவும் நீங்கள் கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறீர்களா? ஏனென் றால், இன்னுமொரு கதை எழுத வேண்டு மென்று உங்களைக் கேட்கப் போகிறேன். நீங்கள் எவ்வளவு கதைகள, அறிவுள்ள புத்தகங் களை வாசித்திருந்தாலும், எழுதியிருந்தாலும் நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தவறி விட் டீர்கள். அதுதான் என்னுடைய ஆண்டவர் மனிதர்களுக்காக, அவர்களின் வழிகாட்டியாக இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் எழுதித் தந்த பரிசுத்த வேதாகமம் பைபிள். உலகத்திலுள்ள எந்தப் புத்தகமும் இதற்கு நிகரில்லை.
நான் இலங்கையில் இருக்கும் போது நீங்கள் கோயிலுக்குப் போனதை ஒருநாளும்

Page 31
காணவில்லை. இப்பொழுது எப்படியோ தெரியாது!
அன்ரி அப்பா, நீங்கள் இந்த வேதத்தை ஒருதரம் படிக்க வேண்டுமென்று என்னுடைய ஆசை. படிப்பது மாத்திரமல்ல, உங்கள் கருத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஏனென்றால் எல்லோருக்கும் பைபிள் என்றால் ஏதோ கிறிஸ்தவப் புத்தகம். அதற்கும் தங் களுக்கும் தொடர்பு இல்லை என்பார்கள். உங்கள் மூலமாக அவர்கள் அதைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் வரும்படியாக நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும்.”
அவள் கடிதம் இப்படி நீண்டு கொண்டு செல்கின்றது. எனக்கு அவள் தந்த ஏமாற்றத்தி னால் உண்டான மன அவசத்துடன், அந்தக் கடிதத்தை மனைவி கையில் கொடுத்து விடுகிறேன்.
இரண்டு மாத காலம் மெல்லக் கழிந்து போனது.
அவள் எழுதிய கடிதம் பற்றியநினைவுகள் மனதில் நில்லாது மறைந்து போயின.
“மதி எழுதின கடிதத்திற்கு மறுமொழி எழுதியாச்சே!” மனைவி கேட்கின்றார்.
KK
இல்லையப்பா
G.
ஆரும் கடிதம் எழுதினால் உடனே பதில் எழுதுவியள். அந்தப் பிள்ளைக்கு இன்னும் எழுதாமல் இருக்கிறியள்?”
மனைவி சொல்வதில் ஒரு நியாயம் இருக் கிறது. பதில் எழுதாமல் இருப்பது ஒரு நாகரிக
மான செயலல்ல.
அவளுக்கு ஒரு கடிதம் உடனே எழுதி அனுப்பி வைத்தேன்.
என்ன ஆச்சரியம்! அந்தக் கடிதம் போய் அவள் கையில் கிடைத்தவுடன், இன்னொரு கடிதம் எனக்கு எழுதியிருக்கின்றாள். அது இப்படி.
“அன்ரி அப்பா, 1960 ஆண்டளவில், நான் பிறப்பதற்கு முன்னர் நீங்கள் வேதம் படித்த தாக எழுதியிருந்தீர்கள். அது இப்போ எத்

l
தனை வருடங்களாகி விட்டது. இப்ப படி
யுங்கள். உங்களுக்கு நன்றாக விளங்கும். நீண்டு செல்கிறது,
அவள் கடிதத்தை நான் கீழே போடு கின்றேன். இனி, அவளுக்கு நான் என்றுமே எழுதப் போவதில்லையென உள்ளத்தில் உறுதி யாகத் தீர்மானித்துக் கொள்ளுகின்றேன்.
இப்பொழுது மிகத் துல்லியமாக இவளை நான் விளங்கிக் கொண்டேன். நான் எண்ணி இருந்த அவள் அல்ல, இவள்.
காலம் தேடும் கவிதை
- கே.பி.வடிர்மிலா அக்ரம்
உன் குறும்புகளில் இருந்தே அரும்புகிறது சிநேக விருட்சம் ஒரே வாசிப்பில்
உனது வாசத்தை உமிழ்கிறாய் சுவாசிக்கிறேன்.
உன் நினைவுச் சூரியனை அணைத்து விட்டு என் இரவுகளைக் கொஞ்சம் உறங்க விடு.
விழிக்காத இரவில் விழிகளில் ஈரம் உன்னைப் பார்க்க வேண்டும் என நான் கனவுகளைச் சலவை செய்கிறேன். பனியில் உதிர்ந்த இதழ்களின் உலறலில் உன் பெயர்
நீ நிலைக்கும் வரை இனி எந்த ஜீவிதமும்
தேவையில்லை.
நானே நீயாகி நானும் நீயும்
ஒரே சுவடாய்ப் போகும் நாளுக்காய்.

Page 32
N
གྲགྲ་
“With Best Complin
Mal
POOB. BO(
IMPORTERS, EXPORTERS
OF BOOKS, STATIONE
Head office :
202, Sea Street, Colombo ll, Sri Lanka. Tel : 2422321 IFax : 233 73 13 E-mail : pbdho(a).sltnet.lk
خه که titятGАуағызально
N புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
தலைலை :
இல, 202, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை. தொ.பே. 2422321 தொ.நகல் : 2337313
N Sléiosé pbdho(asltnet.lk

ent To:
ikai 47 year Issue
ALASINGHAM OKDEPOT
, SELLERS & PUBLISHERS RS AND NEWSAGENTS
Branches :
340, Sea Street, Colombo 11, Sri Lanka. Te: 2395665
309A - 2/3, Galle Road, Colombo 06, Sri Lanka. Tel: 4-515775, 2504266
4A, Hospital Road,
Jaffna.
Te: O212226693
tý5ý5éJ5éFTGobGvy
க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள். N
கினை :
இல. 340, செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை. Gg5IT.GSu. 2395665 இல. 309A - 2/3, காலி வீதி, கொழும்பு 06, இலங்கை. Gigsm.03u. 4-51.5775
இல. 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 0212226693
N
N
N
N
30

Page 33
ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லை
பொழுது, பொதுமைப்பாடுடைய களையும் தமக்கிடையே மேற்கொ: சமூகம்’ என அழைத்தல் மரபு. பார உறவுகளையும் தொடர்புகளையும் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ள
இவ்வாறான சமூக நடத்தைகள் ஒரு சாரார் மீது, பாகுபாடு பேணப் உள. ஒரு மனிதனின் உடல், இன் வழிவகுத்த இந்தப்பாகுபாட்டுக்கு, ( குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொ6 இலக்காகி வந்துள்ளனர்.
மனித வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு, உடல் வலுவி கணிக்கப் பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங் பெண்ணினத்தை இரண்டாந்தரச் சக்தியாக, அடையாளப்ப விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக் கொண்ட தமிழ் செயற்பாட்டின் போதும், "தீட்டு" என்ற பெயருடன் பெண்களில்
அடுத்து, இயற்கையாகவே உடலியல் குறைபாடு கொணி பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் அச்சுமாறிகள் 6
குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றை வரை தொடர்கி
ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்கள் மைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 1:
பட, சான்றுகளின் துணையுடன் அடையாளம் கண்டு, ஆய்வு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சமூகமானது பிறப் பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ எனக் கூறிக்கொண்டே, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தைக் காலந்தோறும் உருவாக்கி வந்துள்ளது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பரந்த சிந்தனையைச் சங்ககாலப் புலவர்கள் ஒரு சிலரிடம் காணமுடிகின்ற போதிலும், அச் சிந்தனை வீச்சு சங்க இலக்கியங்களின் அடிநாதமாகவோ, அடிப்படைப் பண்பாகவோ இருந்ததாகச் சொல்வதற் கில்லை. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காணப்படுகின்றன.
தமிழர் பண்பாட்டில், அன்றைய காலத்திலிருந்தே பா
போன்ற சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பதற்
3
 

க்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும் பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங் 0ண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை ‘ஒரு ம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்டகாலமாக, இந்த மனித ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள்
35l.
ரின் போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள்
னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு தறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட ண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும்
ன் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. டுத்திக் கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் க் கலாசாரம், “மாதவிலக்கு" என்ற இயற்கையான உடலியல் ன் மீது தீண்டாமையைத் திணித்துக் கொண்டது.
ட அரவாணிகளை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், ான்றும், 'ஆண் பெண்ணாகிகள் என்றும், 'பரத்தையருக்கு
றது. அனைத்துமாற்றுத்திறனாளிகளதுநிலைமையும் எமது
ாாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்ற 3ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டு விட்டது.
க்குட்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
தமிழரின் சமூக ஊடாட்டங்களில் - உடல் பற்றிய கருத்தியல்
- கனடா க. நவம்
ணர், பறையர், துடியர், கடையர் என்ற பிரிவினர்கள் இருந்
/கு, ஆற்றுப்படை இலக்கியம் சான்றாக இருக்கின்றது.
1.

Page 34
பசைகொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி துறை விட்டன்ன தூமயி ரெகினம்’ என்ற நற்றிணைப் பாடலொன்றும்,
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை என்று புறநானூற்றில் வரும் பாடலொன்றும் இவற்றிற்கான இரு உதாரணங்கள் LDL(BG3LD.
எனவே, சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் சாதியில்லை என்றும், ஆரியரின் வருகையின் பின்னர் புகுத்தப்பட்ட வருணாசிரம முறையே சாதியத்தைப் புகுத்தியது என்றும், கூறப்பட்டு வருகின்ற போதிலும், சங்க காலச் சமூகத் தினை அதன் இலக்கியச் சான்றுகளோடு பொருத்தி ஆராய்ந்து பார்த்தால், மக்கள் பிறப்பின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் சுட்டப்பட்டிருக்கின்றார்கள் என்றும்-உடல் தீண்டப்படுதலுக்கு உரியவர் அல்லர் என. இம்மக்களில் ஒரு பகுதியினர் இழிவுபடுத்தப்பட்டிருக் கின்றார்கள் என்றும் அறிய முடிகின்றது.
நிலவுடைமைப் பண்பாட்டின் விளைச்சல்களான காப்பியங்கள் உருவாக ஆரம்பித்த சங்கமருவிய காலத் தில், ஊர் அமைப்பிலும் வருண வேறுபாடு புகுத்தப் பட்டதைத் தொடர்ந்து, அங்கு தீண்டாமை ஆரம்பமாகி விடுகின்றது. பெருங்குடி-சிறுகுடி, கருமை-வெண்மை, ஊர்-பட்டினம் என்ற இருமை எதிர்வுகள் கூட, இக்காப்பிய காலத்தில் தான் கட்டமைக்கப்பட்டன. வணிகர் போற்றும் இந்தப் புத்த சமயக் காப்பியங்கள் வேடர், எயினர், மறவர், குறவர் என்றெல்லாம் சுட்டப்படும் மக்களது செயலை இழிவாகக் காட்டுகின்றன.
“அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவு நெடியவுங் குன்று கண்டனன் சுடுமணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்” என்று தீண்டாமையைச் செயற்படுத்தும் களமாக இடுகாடும் அமைவது இந்த மணிமேகலைப் பாடல் மூலம் தெரிய வருகின்றது.
"ஊனொடு தேனுங் கள்ளுமுண்டுயிர் கொன்ற பாவத் தீனராய் பிறந்ததிங்ங்ணியிவை யொழின்” என்ற பாடலின் ஊடாக "இழிகுலத்தில் பிறந்தது முன்வினைப் பயன்” என்று சீவகசிந்தாமணி கூறுகின்றது.
இவ்வாறாக, இலக்கியங்கள் வழியிலான சான்றுகள் கைக்கெட்டிய சங்க காலம் துவக்கம், தமிழ்ச் சமூகத்தில் சாதி வேறுபாடு நிலவிவந்துள்ள போதிலும், கி.பி. 6ஆம் நூற்றாண்டை அடுத்த பக்தி இலக்கிய காலத்திலேயே,

32
இதன் ஒடுக்குமுறை அம்சங்கள் துலக்கமாகத் தெரிய லாயின. கடவுளின் பெயரால் கட்டமைக்கப்பட்ட சமயக் கருத்தியல்களின் ஒருவகையின, சமூகத்தின் ஒரு பகுதி யினரைப் புறக்கணிப்பதற்கும் அடக்கி ஒடுக்குவதற்கும் உபயோகிக்கப்பட்டன என்ற உண்மையை, இந்தப் பக்தி இலக்கியங்கள் நிரூபிக்கின்றன. இறையடியார்கள் என்ற பொது அடையாளங்கொண்டவர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருள் சிலர், அப்பொது நிலைக்கு மேலாக, அவர்களது பிறப்பு, தொழில் ஆகிய அம்சங் களின் அடிப்படையில், தனி அடையாளங்களுடன் சுட்டப் பட்டதையும், அந்நிலையில் புறக்கணிக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டதையும் பக்தி இலக்கியங்கள் எடுத்துக் காட்டு கின்றன.
புலையரான நந்தனார், இடையரான ஆனாயர், நுளையரான அதிபத்தர், வேடரான கண்ணப்பர், பாணரானதிருநீலகண்ட யாழ்ப்பாணர், இடையரானதிரு மூலர் போன்ற நாயன்மார்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாகவே சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இடம்பெறுகின்றனர். திருநாளைப் போவார் எனப்பட்ட நந்தனார், தீக்குளித்ததாகச் சொல்லப்படும் பெரியபுராணச் செய்தியானது, அக்காலச் சமூகத்தின் உடல் சார் ஒடுக்கு முறைக்கான உதாரணமாகக் கூறப்படும் ஓர் இலக்கியப் பதிவாகும்.
விசேடமாக வடக்கு வாசல் ஒன்று அமைத்துத்தான், இசைக் கலைஞரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் திரு வாரூர் திருத்தலத்தினுள் வரவழைக்கப்பட்டார் என்றும், பிராகாமியம்’ எனும் சித்தியினால் சிவயோகியார் ஒருவர் தான், பாம்பு தீண்டி இறந்த இடையனான மூலனின் உடலில் புகுந்து, திருமந்திரம் எனும் அருமந்திரம் தந்த திருமூலராய் வந்தார் என்றும், உள்ளார்ந்த இறை அன் பினால், ஊனையும் தேனையும் படைத்து, இறைவனை வழிபட்ட கண்ணப்பரின் வழிபாட்டை 'அனுசிதம்' என - அதாவது பழுதானது எனக் குறிப்பிட்டு, பழுது புகுந்தது தீரப் பவித்திரம் செயல் புரிந்து புனிதமாக்கிக் கொண்டார் என்றும் புராணக் கதைகள் கூறும் செய்திகளின் உள் ளார்ந்த நோக்கங்கள் உணரக்கூடியனவே. சாதிகுறைந்த வர்களை அறிஞர்களாகவோ, இறைபக்தர்களாகவோ அல்லது கலைஞர்களாகவோ ஏற்க மறுக்கும் மேலாண்மை மனோபாவத்தின் வெளிப்பாடுகள்தான் இவை என்பது வெளிப்படை.
இதேவேளை, தாம் வாழ்ந்த சமூகத்தின் சகல தரப் பினரையும், சமநோக்குடன் தழுவிச் செல்லும் அணுகு முறையைக் கையாண்ட, சமயப் பெரியோரும் அக்காலத் தில் வாழ்ந்துள்ளார்கள் என்ற உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, திருநீலகண்ட யாழ்ப்

Page 35
பாணரை, தமது தொண்டர்கூட்டத்தில் ஒருவராக்கியதுடன், அந்தணராகிய திருநீலநக்கரின் இல்லத்தில் ஒருமுறை அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உதவிய திருஞான சம்பந்தர், ஒரு சிவபக்தராகவும், பக்தி இயக்கத் தலைவ ராகவும் மட்டுமல்லாமல், சமூக சமநோக்குடைய மனித நேயப் பண்பாளராகவும் காணப்படுகின்றார்.
ஆனால் இதே காலப்பகுதியில் தோன்றிய சித்தர் களோ, சாதிப் பிரிவினைக்கு எதிராகக் குரல் எழுப்பிய கலகக்காரர்கள் என்பதனால், இவர்கள் இலக்கியத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி, பெரிதாகக் கண்டுகொள்ளப் படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதும், இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
"சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என்று பாம்பாட்டிச் சித்தரும்,
"சாதிபேதங்கள் சொல்கிறீர் தெய்வம் தானென்றொருவுடல் பேதமுண்டோ” என்று கொங்கண நாயனாரும்,
“ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக்காலம்” என்று பத்திரகிரியாரும் மனம் நொந்து பாடியிருப்பவை, அக்காலகட்டத்துச் சாதி பேதத்தின் வழித்தோன்றலான, உடல் தீண்டாமைக் கொடுமைக்கான சான்றுகளாகும்!
நாயக்கர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களில், ஒடுக்கப்பட்டோர் நிலை பற்றி, விரிவான தகவல்கள் பெரு மளவில் இல்லாத போதும், அவர்கள் குறித்த பார்வை யைப் பள்ளு, குறவஞ்சி ஆகிய இரண்டிலும் காணலாம். இவையிரண்டும், ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லப்படு கின்ற தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிப் பேசுகின்றன. பள்ளர் கள் ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்டனர் என்பதற்குரிய ஆதாரங்களை, பள்ளு இலக்கியத்தின் மூலமாகவும், அதில் இடம்பெறம் ஏசல்கள் மூலமாகவும் உணர்ந்து கொள்ள முடிகிறது. புறம்தள்ளி வைக்கப்பட்டவர்களான குறவனின் வேட்டைத் தொழிலும், குறத்தியின் குறி சொல்லும் தொழிலும், இழிவான தொழில்களாகவே நாயக்கர் காலத்தில் கருதப்பட்டுள்ளன என்பதை, குற வஞ்சி இலக்கியத்தின் மூலமாக அறிந்து கொள்ள Фрцgфlpgђі.
இத்தகைய வரலாற்றுப் போக்கினுக்கு மாறாக, தம் மீதுதினிக்கப்பட்ட சாதிஒடுக்குமுறையை எதிர்த்து,தாழ்த் தப்பட்டோரே கலகக் குரலெழுப்பி, கேள்விக் கணை தொடுத்த காட்சிப் படலங்களும் பழந்தமிழ் இலக்கிய காலங்களில் இடம்பெற்றுள்ளன. சங்கமருவிய காலத்து மணிமேகலையின் ஆபுத்திரன் கதையும், நாயக்கர் காலத்து கபிலரகவல், மற்றும் உத்திர நல்லூர் நங்கை

பாடல் என்பனவும், இதற்கான நல்ல உதாரணங்களாகும்.
இவை இவ்வாறிருக்க, ஐரோப்பியரின் வருகையின் பின்னர், தமிழ்ச் சமூக வரலாற்றின் மறுகட்டமைப்புக்கான பணிகள், ஊக்கம் பெறத்தொடங்கின. இந்த மாற்றங்கள், தமிழ்ச் சமூகத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், விழிப் புணர்வை ஏற்படுத்தின. ஆங்கில ஆட்சிச் சூழுலில், கல்வி வாய்ப்பு அனைத்துத் தமிழ்ச் சமூகத்தினருக்கும் திறந்து விடப்பட்ட வரலாற்றுக்காலகட்டத்திலிருந்தே, சமூக இயக்க நிலைச் செயற்பாடுகள் தோன்றின.
இப்பின்னணியில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், மார்க்சிய சிந்தனையாளர்களின் வழிநடத்தல்களால் தீவிரமடைந்த தீண்டாமை எதிர்ப்புணர்வு, இவ்விரு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்திலும், வெவ்வேறு தன்மையதாக வளர்த்தெடுக்கப்பட்டன. ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், இடதுசாரி இயக்கங் களும் ஏற்கனவே தமிழ் நாட்டில் தீண்டாமைக்கு எதிராகக் குரலெழுப்பிய போதிலும், இந்திய தலித் இயக்கத்தின் முன்னோடியான, டாக்டர் அம்பேத்காரின் நூற்றாண்டு நிகழ்வுகளை ஒட்டியே, 1990 - 91 காலப் பகுதியில் தலித் இயக்கம் தமிழ் நாட்டில் புத்துணர்ச்சியுடனும் புதுவேகத் துடனும் செயற்படலாயிற்று.
கலை இலக்கிய இதழ்கள், ஆக்க இலக்கியங்கள், நாடக அரங்கியற் செயற்பாடுகள், கருத்தரங்குகள், ஆய்வு நூல் வெளியீடுகள் போன்ற பல்வகைத் தொடர்பு ஊட கங்கள் மூலமாகவும், தலித்தியம் தமிழகத்தில் தன்னை ஒரு முக்கிய சமூகச் சக்தியாக இனங்காட்டலாயிற்று. அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி, ரவிக்குமார், ராஜ்கெளதமன், பாமா, இமயம், சிவகாமி, டாக்டர் ஏ.குணசேகரன், சமுத் திரம், விழி. பா.இதயவேந்தன், அபிமானி, அழகிய பெரியவன், ராசமுருகு பாண்டியன், குருசு சாக்கிரடீஸ், முதரகணேசன், அறிவழகன் போன்ற ஏராளம் தலித்திய படைப்பாளிகளுடன், டாக்டர் வீஅரசு, எஸ்.வீராஜதுரை, வ.கீதா, கருணா மனோகரன் போன்ற பலரது ஆய்வு களும், தமிழ் நாட்டில் தலித்தியப் போராட்டங்களுக்கு ஊட்டமளித்துவந்துள்ளன.
இந்திய மண்ணுக்கே சிறப்பாக உரிய இந்தச் சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூக வியாதியை எதிர்கொள்வதற்கு ஒரு தனிநிலை இயக்கச் செயற்பாடு அவசியமாகிறது என்பதே இந்த தலித்தியத்தின் நிலைப்பாடாகும். இவ் வகையில் மார்க்சியம் கூறும் "வர்க்கப் போராட்டத்திற்கு முன்னர் நிகழ்ந்து முடிய வேண்டிய ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டை முன்னெடுப்பது தலித்தியரின் நோக்கு நிலையாகும். பாரம்பரியமாக நிலவி வரும் பண்பாட்டு விழுமியங்களை, முற்று முழுதாக எதிர்த்து நின்று,

Page 36
மாற்றுக் கலாசாரம் தேடும் பண்பாட்டுச் செயற்பாட்டையே அவர்கள் தமது கலகப் பண்பாடு என்பர்.
இலங்கையைப் பொறுத்தவரை, 1925இல் எழுச்சி யுற்ற யாழ்ப்பான வாலிபர் காங்கிரஸ் மாநாடு, காத்திரமான சமூக வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளது. அதன் சாதியத்தகர்ப்பு, மற்றும் பெண் விடுதலைச் சிந்தனை கள், பின்னாளில் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை முன் னெடுத்த, கம்யூனிஸ்டகட்சியினால் கையேற்கப்பட்டது. இந்த
எழுச்சியோடு, சாதியத் தகர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கப்
பட்ட மக்கள் தாமாகவே முன்னெடுத்தபோது, இடதுசாரி உணர்வு படைத்த உயர்சாதியினர் உட்பட, அனைத்து சாதி யினரும் ஐக்கியப்பட்டு, அதன் வெற்றிகளுக்குத் தோள் கொடுத்தனர். வர்க்க உணர்வோடு, அனைத்துச் சாதியினரை யும் ஐக்கியப்படுத்தி, தீண்டாமைக்கு எதிராகப் போராடுவது என, இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி இயங்கியபோது, சகல சாதி யினரையும் அணிதிரட்ட முடிந்தது.
இத்தகைய சாதகமான பின்னணியில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மற்றும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்ற அமைப்புக்கள், தத்தமக்கே உரிய போராட் டங்கள், செயற்பாடுகள் ஊடாக, ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில், ஓரளவு வெற்றி கண்டிருந்தன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இந்த வெற்றிக்குத் துணையாக இருந்து வந்தள்ளது. தமிழ் நாட்டில் தலித்திய எழுச்சிக்கு வித்திட்டவராகவும், பஞ்சமர் இலக்கியங்களின் பிதாமகராகவும் மதிக்கப்படும் ஈழத்து எழுத்தாளர் கேடானியல் மற்றும் டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், சுபத்திரன், பெனடிக்ட் பாலன், தெணியான் ஆகியோருடன், செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னை யன், சுபைர் இளங்கீரன், அகஸ்தியர் போன்ற பலரும், இலங்கையில் தீண்டாமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஆவர்.
இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலகட்டத்திலிருந்து, இன்றுவரை தீண்டாமைக்கெதிரான போராட்டம்,திசைதிருப்பப்பட்டிருக்கின்றதே தவிர - தீண்டா மையின் தீவிரம், சற்றுத்தணிந்திருப்பதான தோற்றமாயை ஒன்றுதோற்றுவிக்கப்பட்டிருக்கின்றதேதவிர - அங்கு இன்ன மும் தீண்டாமை செத்து விட்டதாகச் சொல்வதற்கில்லை! வெளித் தெரியாப் புற்றுநோயாக, சாதிப் பாகுபாடும், அதன் தொடர்ச்சியான தீண்டாமையும், அங்கு இன்னமும் விரவிப் பரவிக் கிடக்கின்றன என்பதுதான் உண்மை
இவ்வாறான வரலாற்றுப்போக்கினைக் கொண்டதும்தமிழர்தம் சமூக ஊடாட்டங்களை நெறிப்படுத்தும் வல்லமை கொண்டதுமான - தீண்டாமையானது, இந்திய உபகண்டத் துக்கு மட்டுமே உரிய, சில பொதுப் பண்புகளைக் கொண்ட தோர் சமூக ஒடுக்கு முறையாகும்.

34
அப்பொதுப் பண்புகளாவன -
1. வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாதாரச் சுரண்டல், அரசியல் உரிமை மறுப்பு, பண்பாட்டு ஒடுக்குமுறை என்ப வற்றை உள்ளடக்கும். ஆனால் தமிழ்ச் சமூகத்தின் தீண் டாமை என்ற கருத்துநிலையோ, வர்க்க வேறுபாடுகளுக்குள் அடங்க மறுக்கும் - பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்டிருக்கும் - ஒரு மாறுபட்ட ஒடுக்கு முறையாகும்.
2. கடவுளின் பெயரால் கட்டிஎழுப்பப்பட்டிருக்கும் இத்தீண் டாமையானது, ஆதிக்க சக்திகளின் ஆயுதமாகப் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிகாரமும் மதமும் கைகோர்த் துப் பெற்றெடுத்த காரணத்தினாலேயே, இத்தீண்டாமையின் ஆணிவேரை இனங்கண்டு பிடுங்கி எறிவதில், இக்காலம் வரை சிரமங்கள் இருந்து வருகின்றன.
3. புறக்கணிப்புணர்வையும் அடக்கி ஒடுக்கும் மனப் பாங்கையும் உள்ளடக்கிய தீண்டாமைக் கருத்தியல்களுக்கு முரணாக, சமரசப் பாங்குகொண்ட முயற்சிகள் பல, பக்தி இலக்கிய காலம் முதல் இன்றைய காலம் வரை மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இவற்றை, தீண்டாமை அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த, கிளர்ச்சிகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கான தணிப்பு முயற்சிகள் என்றும் - அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள், பிற சமயங்களை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்கான, அரசியல் நோக்கிலான உத்திகள் என்றும் கொள்ள வேண்டுமே தவிர, தீண்டாமைக் கொடுமைக்கெதிரான, இதய சுத்தியுடன்கூடிய எத்தனங்கள் எனக் கூறிவிட முடியாது.
4. தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகுவோரான, அடி நிலை மக்களது வாழ்வியல் நியமங்கள், தரமுயர்த்தப்படு தற்கான சகல தரப்பு முயற்சிகளும் வேண்டப்படும் இத் தருணத்தில், அவர்களைக் கொடுமைக்கு ஆளாக்கு வோரும், தத்தமது மனச்சாட்சியின் நியமங்களை, பரஸ்பரம் தரமுயர்த்திக்கொள்ள வேண்டியதும் தர்மம் ஆகும்.
மனத்துக்கண், மாசிலன் ஆதல் தானே அறம்
சான்றாதாரங்கள் -
1. விழி. பா. இதயவேந்தன், “தலித் அழகியல்", காவ்யா வெளியீடு, சென்னை 2002
2. க. பூரணச்சந்திரன் (பதிப்பாசிரியர்), "தலித் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும்" அகரம்,தஞ்சாவூர் 2004. 3. ந. இரவீந்திரன், “அம்பேத்காரும் எம். சி. சுப்பிரமணியமும்” மல்லிகை, ஜனவரி 2010.
4. தெணியான், "சமூக சமத்துவக் குரலாக ஒலிக்கும் சித்தர் பாடல்கள்” ஜீவநதி, ஆவணி 2010. 5. கலாநிதி நா. சுப்பிரமணியன், “நால்வர் வாழ்வும் வாக்கும்” கலைஞன் பதிப்பகம், சென்னை 2002. 6. தி. பெ. கமலநாதன், “தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்” எழுத்து, மதுரை 2009.

Page 37
95ෙ
இளங்காலை. காற்றில் க படுத்தாள். எங்கோதுாரத்தில் குரல் அவளை விழிப்புக் கொள்ள வைத்தது. பற அவளைத் தொட்டது. விலகிக் கிடந்த மார்புச் கொண்டாள்.
சிவலிங்கத்தின் நினைவு சிலநாட்களாக அவை
பாலியத்திலிருந்து இன்றுவரை, பக்கத்து வீட் அவளால் அகற்ற முடியவில்லை.
சில காலமாக, அவனைப் பற்றி ஊர் பேசும் அப? அதிகம் நம்பவில்லை. சில சில்மிஷங்களையும் சேட் அடக்கமாகவே அவன் வளர்ந்து வந்தான். அவனது இல்லாமலான போதும் தறிகெட்டுத் திரிந்த அவன இவளுடைய ஆச்சி தான்.
மீசை அரும்பி, திடகாத்திரமாக அவன் - நல்லது இயல்பாக அவனது பார்வையில் தழையும் ஆதுரமுப் சந்தர்ப்பம் ஏதும் இல்லை என்றுதான் அவளுக்குத் மங்களம்.! என்று அவன் அழைக்கும் போது அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். அப்ெ பிறந்தவன். என அவள் நினைத்துக் கொள்வாள்.
அவனது நினைவுகளில் இருந்து விடுபட்ட அவ6 பக்கமாக வைத்துவிட்டு, வெளியே வந்தாள்.
இருள் அகலவில்லை. சாம்பலாய்ப் படர்ந்து 8 கிடந்த பனை வடலிகளுக்குள் மறைந்தவள், கா கொண்டாள்.
ஆட்டுக் கொட்டிலில் ஆடு கத்திக்கொண்டி கொட்டிலின் பக்கமாக நகர்ந்தவள், அதனைக் கூட்
தாவாரத்தில் வெட்டிக் குவித்துக் கிடந்த முள் எடுத்து, ஆட்டுக்கும் குட்டிக்கும் போட்டாள். ஆடு மொசுப்பதை ஒருகணம் ரசித்தவள், கொட்டிலை
வீட்டையும் அடுப்படியையும் பெருக்கிச் சு கூட்டினாள்.
சிறு குடிசைதான் அவளது இல்லிடம். அ அழகுபடுத்தியிருந்தாள்.
வீட்டுக்குக் கிழக்காக, தனித்து அடுப்படி இருந்
3
 

*உன்கள்
- க.சட்டநாதன்
னத்துக் கிடந்த ஈரம் பட்டதும் அவள் புரண்டு ஒற்றையாய் ஒலித்த பெயர் தெரியாத பறவையின் வையின் குரலில் இழைந்த விரகம் பூசிய துயரம் சேலையைச் சரி செய்தபடி எழுந்து உட்கார்ந்து
ௗ மிகுந்த பாடுபடுத்துகிறது. தொந்தரவு செய்கிறது. டில் வளர்ந்து வரும் அவனில் விழுந்த பார்வையை
வாதங்களை அவள் கேட்ட போதும் அவற்றை அவள் டைகளையும் அவன் அரங்கேற்றிய போதும், கைக்கு தாய் உயிரோடு இருந்த போதும், பின்னர் காலமாகி ன ஒரளவு நிதானப்படுத்தி, வழிநடத்தியதெல்லாம்
கெட்டது கொண்ட கலவையாக - நிமிர்ந்த போது, b கனிவும், ஓடிவந்து உதவும் தன்மையும் தடைபட்ட தோன்றியது.
அதில் கரைந்து வழியும் காதலின் சொத சொதப்பை பாழுதெல்லாம் இவன் எனக்கு. எனக்கு மட்டுமே
ள், எழுந்து பாயையும் தலையணையையும் சுருட்டிப்
கிடந்தது. செல்லாச்சி வளவுக்கு மேற்காக அடர்ந்து லைக் கடனை முடித்து வந்து, கைகால் அலம்பிக்
ருந்தது. குட்டியின் குரலும் சன்னமாக ஒலித்தது. டிச் சுத்தம் செய்தாள்.
T முருங்கை, பாற் கிழுவை அலக்குகள் சிலவற்றை
ம் குட்டியும் பரபரப்புடன் குழையில் விழுந்து, மொசு விட்டு வெளியே வந்தாள்.
த்தம் செய்தவள்; முற்றத்தையும் நீர் தெளித்துக்
தைச் செம்மண் கலந்த சாணத்தால் மெழுகி
தது. அதுவும் ஒலைக் குடில் தீதான்.
5

Page 38
வீட்டுக்கு வடகிழக்காகக் கிணறு. கட்டுக் கிணறு. மூன்று தலைமுறை கண்டது. அது உட் பூச்சு உடைந்து ஒறுவாய் விழுந்து கிடந்தது.
"ஆச்சி அப்பு, பின்னர் ஐயா அம்மா, இப் பொழுது சகட்டு மேனிக்கு நான்; அதுவும் தனியனாய். ஆச்சிதான் என்னைத் தவிக்க விட் டிட்டுத் தை மாதக் கடைசியில போனவ.
ஆச்சி போய் இப்ப ஆறு மாதம் ஆகுது. அவ மட்டும் இல்லையென்றால் என்ரை இந்த இருபது வருஷச் சீவியம் நாறலெடுத்திருக்கும். என்னை மட்டுமா. சிவலிங்கத்தையும் ஒரளவு குப்பை கொட்டாமல் பார்த்துக் கொண்டது அவ தான்.
s
ஆச்சியின் நினைவுகளில் கனிந்து தோயா திருக்க அவளால் முடிவதில்லை. நினைவு களோடு, விம்மலும் பொருமலும் கூடவே அவளுக்கு வந்துவிடும்.
அவளது அம்மா, அவள் பிறந்த கையோடு - துவாலைத் துணி கழுவ முன்னரே போய் விட்டாள். ஐயாவும் இல்லை என்ற நிலையில், ஆச்சி தான் அவளுக்கு அப்பொழுது எல்லாம் என்ற நிலை.
தாயத் தின்னியான அவள்ை ஆச்சி தான் தூசி, துரும்பு படாமல், பொத்திப் பொத்தி வளர்த்தாள்.
இவள் பிறந்தது தைமாதச் சரிவில். அடுத்து வந்த மாசியில் பணி மூசிப் பெய்தது. இவள் பனிக்குளிரில்நடுங்குவதைக் கண்ட ஆச்சி, தனது மார்புச் சேலையில் பொதித்து, அவளது வெத வெதப்பான சரீரம் தந்து, இவளுக்கு உயிரளித் தாள்.
ஆட்டுப்பால் தான் அவளுக்கு ஆதாரமாய் இருந்தது. உயிர்ப்பசையையும் தசையையும் பூசியது அது தான்.
அன்று தொட்டு இன்றுவரை ஆட்டுப் பாலென்றால் அவளுக்கு உயிர். அந்தநினைப்பில் அவளுக்கு எல்லாமே மறந்து போகும். வரும் போதும் போகும் போதும் பேணி பேணியாய்ப் பாலை மண்டுவாள். அதுதான் அவளது முதல் வேலையாக இருக்கும்.
வேலை முடிந்து, ஆட்டுப்பாலைப் பெரிய செம்பொன்றில் தளும்பத் தளும்பக் கறந்து நிமிர்ந்தவள், படலையடியில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். சிவலிங்கம் நிற்பது தெரிந்தது. பார்த்ததும் கூச்சப்பட்ட

36
வளாய்த் தனது மார்புச் சேலையை இழுத்து விட்டுக் கொண்டாள்.
பிறேசியர் அணியாத மார்பு கொள கொளத்துக் கிடந்தது.
அவன் கண்களைப் பரவ விட்டான். அவளது மார்பையே வெறித்துப் பார்ப்பதில் அவனது கண்கள் நிலைத்தன.
வடுவா. என்ன பார்வை இது? என்ரை கண்களைப் பார். கண்களில் வழியும் காதலைப் பார். இல்லை, என்ரை முகத்தைப் பார்; அதில் உறைந்து போய்க் கிடக்கும் பரிதவிப்பையும், பிரியத்தையும் பார். அதையெல்லாம் விட்டிட்டு இதென்ன கள்ளத்தனம். காவாலி. காவாலி.
நுனிநாக்கில் வந்து குறுகுறுத்த வார்த்தை களைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
உணர்ச்சிகள் சமனப்பட, தன் நிலை உணர்ந்த சிவலிங்கம் அவளைப் பார்த்துச் சொன்னான்:
"திருநா காலையில கிடாயடிச்சவன். நல்ல பங்கு. அதில உனக்கும் கொண்டு வந்திருக் கிறன்.” கூறியவன், பனையோலைக் குடலையில் இருந்த இறைச்சியை அவளிடம் தந்தான்.
வாங்கிக் கொண்டவள்:
G 4 e
சமைச்சு வைக்கிறன் மதியம் வா சாப்பிட.”
“இல்லை. இண்டைக்கு என்ரை சமையல். மெண்டிஸ் ஸ்பெசலும் இருக்கு. வரதனையும் யோகனையும் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறன்.”
"சரிசரிஉன்ரை விருப்பம். இரு தேத்தண்ணி யாவது குடிச்சிட்டுப் போ. ஆட்டுப்பாலிருக்கு.”
சுண்டக் காச்சிய பாலில், ஆட்டு மொச்சை அடிக்காமல் இருக்க, இஞ்சி தட்டிப் போட்டு, சுடச் சுடத் தேநீர் கொண்டு வந்தவளைப் பார்த்து, அவன் சொன்னான்:
'முத்தருக்கு நவக்கையில மண்ணடிக்க வேணும். வண்டில் கட்ட நேரமாச்சுது. நான் போக வேணும். மாடுகளும் இரண்டு தூர் வைக்கல் கடிச்சுப் போட்டு நிக்குதுகள். புண் ணாக்குத் தண்ணி இன்னும் காட்டேல்லை.”
அவனது பேச்சுக்கு “ம்.' சொன்னவள், இவனை ஒருநாள் இழுத்து வைத்துக் கொண்டு,
ஊரில அவனைப் பற்றிக் கதைக்கிற கதையெல்

Page 39
லாம் உண்மைதானா? என்று கேட்க வேணும் என நினைத்துக் கொண்டாள்.
நிமிர்ந்து நின்று நெடுமாலாய்த் தோற்றம் தரும் அவனையும், அவன் தேநீர் அருந்தும் அழகையும் ஒரப்பார்வையால் பருகினாள். ரசித்தாள்.
சாறம் மட்டும் கட்டியிருந்த அவனது மேலுடம்பு இளவெய்யிலில் பளபளத்தது. திமில் விடைத்த அவனது செங்காரி நாம்பன் மாதிரி அவன் இருந்தான். மார்பில் காடாய்ச்சடைத்துக் கிடந்த முரட்டு மயிர்கள் உரச உரச அவனை ஆரத்தழுவ அவள் அப்பொழுது ஆர்வங் கொண்டாள்.
இந்த அடக்கமற்ற தவிப்பு இப்பொழுது எதற்கு.? இதென்ன கட்டுப்பாடு ஏதுமில்லாத தேவடியாள்தனம்.
அவள் தன்னைத் தானே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாள்.
'அவன் மீதான காமமும் காதலும் ஏன் இப்படி அடர்த்தி கொண்டு சதிராட வேண்டும். இது வேண்டாமே. நாலு பேர் நொள்ளை சொல்லிற மாதிரி எதுவும் நடக்காமல் இருப்பதே நல்லது.
அதிக அளவு மன உளைச்சலுக்கு உட்பட்ட அவள் - சற்றுப் பயந்தவளாய், அவன் தந்த பேணியை வாங்கியபடி வேகமாக வீட்டி னுள்ளே சென்றாள்.
அன்று முழுவதுமே அவனது நினைவுகள் தந்த அழுத்தங்களால் அவள்மிகுதியும் குழம்பிப் போய்க் கிடந்தாள்.
() () ()
அவனை அவள் அறிந்த கொண்ட போது அவளுக்கு வயது மூன்று. அவனுக்கு ஆறு.
ஆச்சி வீட்டுப் பக்கம் வந்த சிவலிங்கம், மங்களத்தைக் கண்டதும் - இறுக்கமாகப் பற்றி, சற்று முரட்டுத்தனமாக அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். துரக்கும் போது விழி பிதுங்கிப் போன அவன், “குண்டுப் பூசணி. குண்டுப்பூசனி” என்று முனகினான். அந்த முனகலைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத அவள் - அவன் ஏதோ தன்னுடன் செல்லம் கொஞ்சுவதாக நினைத்துக் கபடமேது மில்லாது சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கிறங்கிய
3

s
அவன், அவளை வாரி எடுத்து, வாஞ்சையுடன் உச்சி முகர்ந்து, கன்னங்களில் முத்தமிட்டான். அதில் ஆசை அழியாத அன்பு இருந்தது.
‘எல்லாம் உனக்குத்தான்ரா. உந்தக் கரு வாச்சி வேசையை நீயே கட்டிக்கொள்ளண். கொட்டில் வீடுதான் எண்டாலும், வளவு இருக்கு. அதோட பத்துப் பரப்பு நெற்காணி இருக்கு. இரண்டு பேருக்கும் சோறு போடும். தவற விட்டிடாத. விட்டால் ஆரன் வந்து தட்டிக் கொண்டு போயிடுவாங்கள்.”
அப்பக்கமாக வரும் ஆச்சியின் வேத மந்திரம் இது.
அவளது பேச்சைக் கேட்கும் போதெல்லாம் புரிந்தும் புரியாததுமான வெக்கம் அவனை அடர்த்தியாக வந்து மூடிக் கொள்ளும்.
ஆட்டுப்பாலுடன் வந்த ஆச்சியிடமிருந்து, போச்சியை வாங்கி, மங்களத்துக்கு பாலை அவனே ஊட்டி விட்டான்.
பால் குடித்ததும் தத்தக்க, பித்தக்க என்று தள்ளாடி நடந்த மங்களம் - அவனது கையைப் பிடித்தபடி, ஆட்டுக் கொட்டில் வரை அழைத் துப் போனாள். ஆடுகளோடும், அவனோடும் சற்று விளையாடினால்தான் அவளுக்குப் பத்தி யப்படும். இல்லாவிட்டால் அன்றைய தினம் முழுவதும் அவள் திடீர்திடீரென அழுது அமைதி இழந்து தவிப்பாள்.
"நட்டா முட்டி, எடேய்நட்டாமுட்டி இஞ்ச வாடா.’ இப்படித்தான் ஆச்சி அவனைக் கூப் பிடுவாள். ஆச்சி அழைப்பது போல ஒருவகையில் அவன் நட்டா முட்டிதான். அத்துடன் அவனது திருட்டு வேலைகளும், தில்லுமுல்லுகளும் சொல்லி மாளாது. ஊர்ப் பெட்டையஞக்கு அவன் சிம்ம சொப்பனம். மீசை அரும்பாத அந்த வயதிலும் அவர்களைத் தொட்டுப் பார்க்க அவன் ஆசைப்பட்டான். ஊரில் மட்டுமல்ல, அயலட்டையிலும் அவன் ஆளுகைக்கு உட் படாத இடங்களிலும் அவனது திருகுதாளங்கள் சளைக்காது விகாசம் கொள்ளும்.
அவனது சின்னதான சேட்டைகளும், திருட்டுகளும் அவனுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரப் போதுமானவையாக இருந்தன.
ஒரு சமயம், ஆச்சியிடம் வந்த அவன் - ஒரு சாக்குப் பையில் வைத்துப் பத்துத் தேங்காய் வரை தந்தான். அதை உள்ளே எடுத்து வைத்த ஆச்சி, 'ஆர் வீட்டுத் தோட்டத்தில றாஞ்

Page 40
சினானோ..? என நினைப்பதற்கு முன்பாகவே
முற்றத்தில் முகத்தாரின் குரல் கேட்டது.
“சிவலிங்கம் வந்தவனா..?”
அவரது விசாரிப்பில் கடுமை தொனித்தது.
“வளவில பறிச்சுப் போட்ட தேங்காயில பதினைஞ்சைக் காணேல்லை. அந்த அறுதலி மோன் தான் எடுத்திருக்கிறான்.”
ஒருகணம் திடுக்கிட்ட ஆச்சி, சிவலிங்கம் தந்த தேங்காய்களைப் பத்திரப்படுத்தி விட்ட நிம்மதியுடன் சொன்னாள்:
‘செல்லாச்சி வளவிலதான் நிப்பான். போய்ப் பாருங்க."
தொய்வுத் தொந்தரவுள்ள அவர், மூச்சு இரைக்க இரைக்க அவனைத் தேடிப் போனார்.
அவர் போவதைப் பரிதாபமாகப் பார்ப் பதைத் தவிர ஆச்சியால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இன்னொரு சமயம் - இரவு பத்துப் பதி னொரு மணியிருக்கும். சிவலிங்கத்தின் குரல் படலையடியில் கேட்டது. வெளியே வந்த ஆச்சி, திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.
அவள் முன்னால் சிவலிங்கம் - தூக்க முடி யாத கப்பல் வாழைக்குலையுடன் நின்றான். பார்த்தவுடன் கனகர் வீட்டுத் தோட்டத்துக் குலை என்பது ஆச்சிக்குத் தெரிந்து விட்டது.
விளக்கு மாற்றை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.
“எங்க கை வைக்கிறது. எங்கை விடுகிறது எண்டு கூட உனக்குத் தெரியாதா? கனகு என்ரை தம்பி. தம்பியடா. அவனிட்டக் களவெடுத்து, நான். நான் தின்னேலுமா? நீயே கொண்டு போ. கொண்டு போய் முழுவதையும் விழுங்கு.”
அவளது குரலில் இழைந்த குரோதம் அவனை நடுங்க வைத்தது.
வாழைக்குலையைத் தூக்கிக் கொண்டு ஒடும்போது அவன் விந்தி விந்தி நடந்தான். அதைப் பார்த்த கிழவிக்குத் திகிலாய் இருந்தது. துக்கம் தொண்டையில் திரண்டு அவளை இம்சைப்படுத்தியது.
‘என்ன இது..? பொடியனுக்குக் காலில முள்ளுக்கிள்ளுக்குத்தியிருக்குமோ..!"

8
பதைபதைப்புடன் ஆச்சி அவனையே பார்த்தபடிநின்றாள்.
காலையில் ஆச்சி முழிப்புக் கண்டு எழுந்த போது மேற்குத் திண்ணையில், மங்களத்துடன் சிவலிங்கம் இருப்பதைக் கண்டாள். அவனது வலது காலைத் தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பின் ஒன்றினால் அவனது காலைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்தாள்.
“பொறு. கொஞ்சம் பொறடா. இதோ இந்தா. இந்தா வந்திட்டுது’ கூறியவள், மழுங்கி முறிந்து போன மாதுளை முள்ளொன்றை எடுத்து, அவனது கையில் வைத்தாள்.
ஆச்சி அதனை எட்டிப் பார்த்தாள். முள் சற்றுப் பெரிதாக இருந்தது. அவனது காலில் முள் இருந்த இடத்திலிருந்து இரத்தம் வடிந்தது. உள்ளே எழுந்து சென்ற மங்களம், பழந் துணி யோடும், சூடாக்கிய உப்புக் கட்டிகளோடும் வந்தாள். வந்தவள், அவனது காலில் உப்பை வைத்துக் கட்டி விட்டாள்.
நெகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான். அவளது கண்களில் நீர்..!
'இவளுக்கு. இந்தப் பெட்டைக்கு. என் னில இவ்வளவு விருப்பமா..? பார்ப்பது, சிரிப் பது, பேசுவது, அன்பை அருவியாய்ச் சொரிவது என்று இவளுக்கு எல்லாமே எப்படி முடிகிறது?
தனது மன அணைப்பில் எப்பொழுதும் மங்களமே இருப்பதான நினைப்புடன் எழுந்து, படலையைத் திறந்து நடந்து போனான்.
லீவு நாட்களில் சிலுந்தாப் பக்கம் இருவரும் போவார்கள். அவர்களது கைகளிலநார்க் கடகம் இருக்கும்; எருப் பொறுக்கப் போவதென்பது ஒரு சாட்டு மட்டுமே! சிலுந்தாப் பக்கம் போகக் கூடாது என்று ஆச்சி படித்துப் படித்துச் சொன் னாலும் அதை மதிக்காத அலட்சியமே அவர் களிடம் இருந்தது.
போகும் வழியில், அவர்களது இடைத் தங்கல் பெரிய பனந்தோட்டம் தான். தோட்டத் தின் மேற்காகப் பற்றிப் படர்ந்து கிடக்கும் புல்லாந்திச் செடிகளில் இருந்து, அவள்தான் அவனுக்குப் பழம் பறித்துத் தருவாள். அவனைப் பிடுங்க விடமாட்டாள். அவள் பறித்துத்தர, அவன் சாப்பிடுவதையே அவள் பெரிதும் விரும்பினாள்.
தோட்டத்தில் கிழக்குச்சாய்வில் உள்ள நாக தாளிப் பற்றைகளின் நடுவில், சிறு சிறு மரங்கள்

Page 41
இருந்தன. மரங்களின் கிளைகளில் தொங்கிக் கிடக்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள்! பற்றை களை நீக்கி, லாவகமாய் உள்ளே சென்ற அவன், கூடுகள் இருக்கும் கிளைகளை, இவளுக்குச் சாய்த்துக் காட்டினான். கூடுகளில் முட்டை களும், இறகு முளைக்காத குஞ்சுகளும் இருந் தன. குஞ்சுகள் தலை தூக்கி ஆடியபடி அவர் களிடம் உணவு கேட்டன. முட்டைகளை கை யில் எடுத்துக்கொண்ட அவன், அவள் எதிர்பார்க் காத சமயம், அருவருப்பு ஏதுமில்லாமல் அவற்றை உடைத்து, வாயில் ஊற்றிக் கொண்டான்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்ட அவள், “பாவ புண்ணியம் தெரியாத நாத்தலன். நாத்தலன்.” என்று திட்டியபடி அவனை இழுத்துக் கொண்டு மேலே நடந்து போனாள்.
நெடுவல் செல்லத்துரையருடைய தோட் டப் பக்கம் வந்தவர்கள், சில வெள்ளரிப் பிஞ்சு களைப் பறித்துக் கடித்தபடி, சிலுந்தாக்குளத்தை நோக்கி நடந்தார்கள்.
மாரி மழைக்குப் பின் சிலுந்தா நிரம்பித் தள தளத்தபடி கிடந்தது.
ஆலடிக் குண்டில் இறங்கியவன், சள்ளை மீனின் சாகசத்துடன் நீந்தினான்.
அவளை நீந்த வருமாறு அவன் அழைத்த போதும் அவள் சட்டை நனைந்து விடும் என மறுத்தாள். குளத்தில் இறங்காத அவள், கரையில் தென்கிழக்கு மூலையில் நின்ற ஆலமரத்தின் விழுதுகளைப் பற்றிப் பிடித்து ஊஞ்சல் ஆடினாள்.
நீரில் மிதந்த சிவலிங்கம் பலவிதமான வித்தைகளை அவளுக்குக் காண்பித்தான்.
நீரில் சுழி ஒடுவது. மூச்சைப் பிடித்தபடி, அவள் பதட்டப்படும் வரை நீரில் அமிழ்ந் திருப்பது. நிமிர்ந்த நிலையில் நீந்துவது. கவிழ்ந்து கிடந்து மிதப்பது. கால்களால் வலிக்காது, கை களை மட்டும் துடுப்பாக்கி நீந்துவது என்று அவனது சாகசங்கள் நீடித்தன.
அவனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு, அலுப்புத் தட்டியிருக்க வேண்டும். அவள் அவனைப் பார்த்துத் திடீரெனக் கூறினாள்:
系叙
சரியா நேரம் போச்சுது. நீந்தினது
போதும். வா. வாடா வீட்ட போவம்.”

அவளது பேச்சைக் கேட்ட உடன், அவன் கரையேறினான். எருக் கடகங்களை எடுத்துக் கொண்டவர்கள், வீடு நோக்கி நடந்தார்கள்.
{0 () ()
சிறு வயதில் லயித்த - அவனுடனான அந்த நட்பும், பிரியமும் அவள் வயதுக்கு வந்து குமரா னது முதல், கலைந்து போகவே செய்தது. இருந்த போதும், அவர்களுக்கிடையிலான அந்தப்பந்தம் அறுந்து விடக் கூடாது என்பதில் அவள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள். அவனைக் காணும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இணக்கமாக, அவனை இழுத்து வைத்துக் கொண்டு, கதைப் பதற்கு அவள் தவறுவதில்லை. பொதுவாக அந்தக் கதைப்பெல்லாம் ஒரு வகையில் அவனைச் சீண்டுவதாகவே அமைந்து இருக்கும்.
6
‘என்ன சிவா, உன்னைப் பற்றி ஊரிலை சாடை மாடையாய் ஏதேதோ கதையடி படுகுது. அது உண்மையா..? உந்த ஊர் மேயிற புத்திய விடன்ரா. அப்படி இருந்தாத் தான் நீ என்னைத் தொட முடியும். தொட்டுத் தாலி கட்ட முடியும்."
அவளது அந்தப் பேச்சுக்கு அவனிடமிருந்து எதுவிதமான எதிர்வினையும் வராது. மெளன மாகப் பார்த்து, சிரித்துவிட்டுப் போய்விடுவான். அவன் போவதற்கு, ஒதுங்கி வழிவிட்டு நிற்கும் அவளுக்கு மனதில் குமையும் ஏதேதோ நினைவுகள்.
'பருவத்தில் இந்த உடம்பு பாடாய்த் தான் படுத்துகிறது. உறைந்து போய்க் கிடக்கும் பாலுணர்வைத் தளர்த்துவதற்கு ஏதோ ஒரு துணை தேவையாய் இருக்கிறது. அதுதான் அவனை. அவனைக் கட்டுக்களை மீறிய காளை யாக அலைய விடுகிறதோ..? நெறி பிறழ்ந்து அலையும் அவனுக்குத் துணையாக, சுகம் தரும் மருந்தாக நான் ஏன் இருக்கக் கூடாது? அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியுமா? அவனைச் சடங்கு செய்தால் எல்லாம் சரியாகி விடும். நினைத்த உடன் இதெல்லாம் சரி வருமா? சடங்கு செய்ய கால நேரம் வேணுமே. அதுக்கு முன்னர் அவனோடு அப்பிடி இப்பிடி இருந்தா லென்ன. குடியா முழுகி விடும்.
பலவிதமான குழப்பங்களில் அவளது மனம்
உழன்றது. அந்தக் குழப்பங்களிலிருந்து விடுபட அவள் மிகவும் பிரயத்தனப்பட்டாள். அதற்கான

Page 42
ஒரே வழிதன்னைத் தானே அவனுக்குத் தருவது தானோ..? என நினைத்தாள்.
'சமூகம் - அதனடியான கூச்சம் என்றெல் லாம் இனியும் ஆருக்காக அலட்டிக் கொள்ள வேண்டும். அதென்ன..? தமிழ்ப் பாடத்தில் பத்திலோபதினொண்டிலோ படித்தது. கந்தர்வ விவாகமா. அது மாதிரி இவனுடன் கொள்கின்ற இந்த உறவும் இருந்துவிட்டுப் போகட்டுமே...!"
அந்த நம்பிக்கைகள் தந்த துணிவுடன் அந்தத் தவிர்க்க முடியாத பொழுதை எதிர்பார்த்தவ ளாய் அவள் காலத்தைத் தொலைத்தபடி இருந்தாள்.
{0 0 (0.
அவன் மீதான ஆசையின் ஊறலிப்புடன் மிதந்த மங்களத்துக்கு, அவனை உடனே பார்க்க வேண்டும், பார்த்துப் பேச வேண்டும் என்று இருந்தது.
அன்று சனிக்கிழமை. சனி நீராடி, பக்கத்தி லிருந்த பட்ட வேம்பு வயிரவர் கோயில் வரை போய் வந்தாள். வீடு திரும்பும் போது, வழியில் புதரினில் பூச்சி மருந்து விசிறிக்கொண்டு நின்ற சிவலிங்கத்தைக் கண்டாள். அவளைக் கண்ட தும் - அவன் தனது பற்கள் அனைத்தும் பளிர் என்று தெரியச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன்னை இழந்த அவள், நெருக்கமாக வந்து, அவனை அணைப்பது போலப் பார்த்தாள்.
மத்தியானம் சாப்பிட வா. சமைச்சு வைக்கிறன்.”
எதிர்பாராத அந்த அழைப்பு அவனை ஆச்சரி யத்திலாழ்த்தியது. அவள் அவனை பார்ப்பதற்கே கூச்சங் கொண்டவள் போலப் பாவனை பண்ணியவளாய் நிலத்தில் ஏதோ தேடினாள்.
'இது என்ன புது விண்ணாணமாய் இருக் கிறது.? என நினைத்தவன் அவளைப் பார்த்துக் கூறினான்:
‘இன்னும் மூண்டு வயல் தான் கிடக்குது மருந்து தெளிக்க. தெளிச்சுப் போட்டு வாறன்.” அவனும் நெருக்கத்தில் வந்துதான் இதனைச் சொன்னான்.
மருந்து மணத்தை மீறி வந்த அவனது வியர்வை நாற்றம் அவளுக்குப் பிடித்திருந்தது.

0.
‘நல்லா வேர்த்துக் கொட்டுது. தலைத் துண்டை எடுத்துத் துடை’ பக்குவம் சொன் னவள், தனது வீட்டுப் பக்கமாக நகர்ந்தாள்.
வீடு வந்த கையுடன், உலை வைத்து, மொட் டைக் கறுப்பன் புழுங்கலைச் சலித்தெடுத்துப் பானையில் இட்டாள்.
‘என்ன கறி. புளி.
அதில் அவளுக்கு எதுவித குழப்பமும் இருக்க வில்லை. கத்தரிக்காய்ப் பால்கறி. உள்ளியும் மிளகும் அதிக அளவில் போட்டு கொத்தமல்லி இரசம்; அதில் சுவைக்கட்டுமே என்று, துண்டுத் தக்காளிப்பழமும் சேர்த்துக் கொண்டாள். அறக் கீரைப் பச்சடி. எல்லாவற்றையும் ஒருவகை ரசிப் புடன் சமைத்து இறக்கினாள்.
கொல்லைப் பக்கமாகப் போனவள், அரிசி மணிகள் சில சிதறி, ‘ப்பா. ப்பா.’ என்று தனது கோழிகளைக் கூப்பிட்டாள். பறந்து வந்த கோழி களில் - நடுவில் நின்ற சாவல்களில் - விடலை பார்த்துப் பிடித்துக் கொண்டாள். சாவலின் கழுத்தை முறித்தவள், பக்கத்தில் நின்ற வேம்பில் அதை இருமுறை அடித்தாள். சாவல் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டவள், அதன் கழுத் துக்குக் கயிறு போட்டு இறக்கைகளை உரித்தாள். இறைச்சியைச் சுத்தம் செய்து சட்டியை நிரப் பினாள்.
இறைச்சியை அடுப்படிக்கு எடுத்து வந்த வள், அளவாக உப்பு, தூள், பால் எல்லாம் இட்டுச் சமைத்தாள். இறைச்சி மணம் கொண்டு, கொதித்து வந்த பொழுது, முதற் பால் கலந்தவள், வாயில் இட்டு ருசி பார்த்தாள். ரம்பையும், இரண்டலக்குக் கறிவேப்பிலையும் சேர்த்தவள், எண்ணெய் பிறந்து வந்ததும் கறியை இறக்கி வைத்தாள்.
உள்ளறைக்கு வந்தவள், ஆடைகளை உருவி எறிந்து விட்டுப்பாவாடையுடன் கிணத்தடிக்குச் சென்று, மீளவும் குளித்தாள். குளித்து விட்டு வரும்போது ராணி சோப் வாசம் அவளைச் சூழ மணத்தது. புதிதாக ஒரு சேலையை எடுத்து உடுத் திக் கொண்டாள். பிறேசியர் போடாமல் சட்டை போட்டுப் பின் குத்திக் கொண்டாள். வீட்டில் நிற்கும் போது பிறேசியர் அணியாமல் விடுவது அவளது இயல்பாகி விட்டது.
வெளியே வந்தவள், சாக்குக் கட்டிலில்
சரிந்தாள். அயற்சியாக இருந்ததால் சற்றுக் கண் ணயர்ந்தாள்.

Page 43
வெம்மையான மூச்சுக் காற்றின் ஸ்பரிச சுகம். திடுக்கிட்டு விழித்தவள், முகத்துக்கு அரு காக முகம் வைத்து, அவளையே விழுங்கி விடுவது போல் பார்த்தபடி நின்ற சிவலிங்கத்தைக் கவனித்தாள். அவளுக்குக் கூச்சமாக இருந்தது. திடீரென எழுந்து கொண்டவள், திண்ணையில் இருந்த செம்பை எடுத்து முகம் அலம்பிக் கொண்டாள்.
உள் திண்ணைக்கு வந்த சிவலிங்கம் தான் கொண்டு வந்த, கைப்பையிலிருந்த மென்டிஸ் ஸ்பெசலை எடுத்து வெளியே வைத்தான்.
‘ம். இது வேறயா..?’ கேட்டவள், ஒரு சிறிய கண்ணாடிக் கிளாஸை எடுத்து அவனரு காக வைத்தாள். அத்துடன் ஒரு பீலிசு நிறைய கோழி இறைச்சித் துண்டுகளையும் கொண்டு வந்து வைத்தாள்.
சாராயத்தை கிளாஸில் வார்த்தவன், மிகவும் நிதானமாக உதட்டருகில் வைத்து, உதடுகள் பிரியாதவாகில், சிறிது சிறிதாக அருந்தினான். சாராயத்துக்குத் தண்ணிரோ சோடாவோ எது வும் அவன் கலந்து கொள்ளவில்லை. இடைக் கிடை இறைச்சித்துண்டுகளைக் கடித்துச் சுவைத் தவன், கண்களைச் சிமிட்டியபடி, "நாட்டுக் கோழியா..? அசலா இருக்கு பெட்டை. கைப்பதமும் ம். ம். அப்படியே தூக்கலா இருக்கு..!” என்று குதூகலித்தான்.
அவனுக்கு மப்புச் சிறிது ஏறியிருந்தது. மப்பு மயக்கத்தில் அடிக்கடி சிரித்துக் கொண்டான். அவளை அருகாக அழைத்து இருத்திக் கொண்ட வன், இன்னொரு கிளாஸில் சிறிதளவு சாராயம் வார்த்து, கொஞ்சம் தண்ணிரும் கலந்து அவளுக் குத் தந்தான். அதை வாங்குவதற்கு ஒருகணம் தயங்கியவள்,ஒரு மரியாதை கருதி வாங்கி, அதில் மேலும் நீர் சேர்த்து வாயில் ஊற்றிக் கொண்
டாள்.
அவளது கிளாஸை மீளவும் நிரப்ப முயற் சித்த போது அவனைத் தடுத்தவள், “போதும். போதுமடா. நான் என்ன குடிகாரியா?” என்று குழைந்தாள்.
சற்று நெருக்கமாக வந்தவிட்ட அவளது கரங் களைப் பற்றியவன் - கண் கலங்கிய நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல - அவளைப் பார்த்து ஏதேதோ உளறினான்:
“என்னை மன்னிச்சிடு மங்களம்.! என்னை
இந்தப் பெட்டைப் பொறுக்கியை. ஊரில மதிக்கிறவள் நீ மட்டும்தான்.' தொண்டை
4

(
கரகரப்பு அடைய, சிறிது நேரம் மெளனமாக இருந்தவன், மீளவும் பேசத் தொடங்கினான்.
உன்ரை ஆச்சி செத்துப் போனதால, எனக்கு ஆதரவா இருந்த ஒரு சீவனும் போயிற் றுது. நீயும் குமரானதும் பட்டும் படாமலும் தான் நடந்தை. கிட்ட நெருங்க முடியாத ஒரு தகிப்பு. நெருப்புக் கோளமாத் தான் நான் உன்னைப் பார்த்தன்.”
‘அப்படி இல்லை. உன் மேல இருந்த பட்சத்தை எனக்குத் காட்டத் தெரியேல்லை. அதோட, உன்ரை ஊர் மேயிற இந்திரன் புத்தியும் எனக்குப் பிடிக்கேல்லை. உன்னைப் பற்றிச் செய்திகள் என்ரை காதில ஏறுக்கு மாறாத் தான் விழுகுது. நீ போய்வாற பெண்டுகள் மாதிரிப் பதிவிரதையா என்னாலை இருக்க முடியேல்லை.”
"நீ சொல்லிறதெல்லாம் உண்மை. என்ரை ஊர் மேயிற இந்தப் புத்தியை செருப்பால தான் அடிக்க வேணும். நீ தூரப்படாமல் இருந்திருந் தால், இந்தத் தறுதலைத்தனம் என்னளவில வராமல் இருந்திருக்கும். தனிச்சுப் போன எனக்கு ஆதரவா இருந்ததுகளிட்ட கொஞ்சம் அநுசரணையா இருந்திட்டன்.”
“அநுசரணையா இருந்தனியோ..?” அவளது குரலில் நிரம்பிய ஏளனம்.
“பகவதி. செல்லற்ற பகவதி இடைக்கிடை தன்னைத் தந்தது மட்டுமில்லை, சமைச்சு வயிறாறச் சோறும் போடுவாள். அப்படி யொண்டும் ஒட்டுதலான உறவல்ல அது. எல்ல ாமே காஞ்ச மாடு கம்பில விழுந்த கதை தான். சிவசம்பன்ரை வடிவாம்பிகை பத்தோ இரு பதோ காசு கையுக்கை வைச்சாத் தான் கிட்ட வருவாள். சாப்பிட வழிவகையில்லாத பெட்டை எண்டதால விழுந்திட்டாள். நாமுத்தன்ரை மகளும் சடங்கு முடிச்சு, புருஷனை விட்டிட்டு வீட்டோட இருக்கிறாள். அவளின்ரை தயவும் இடை சுகம் உண்டு.”
'இதெல்லாம் ஒருவகையில உன்னால தான். ஆச்சி சொன்னது போல இந்தக் கரு வாச்சியை நான் கட்டியிருந்தால் உதெல்லாம் நடந்திருக்காது. இது விஷயமா உன்னோட பேச எனக்கும் தைரியம் வரேல்லை. கொஞ்சம் பய மாக்கூட இருந்தது. இப்பவும் பயமாய்த்தான் இருக்குது. இந்தத் தூரமும் விலகலும் இல்லாமல் இருந்திருக்கலாம்!”

Page 44
கூச்ச நாச்சம் ஏதுமில்லாமல் தன்னைப் பற்றியும் தனது தலை தடுமாறிய காமத்தைப் பற்றியும் உடைத்து உடைத்து அவன் பேசுவதை, குறுக்கீடு ஏதும் இல்லாமல் அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் தொடர்ந்து பேசினான்:
“இப்ப, எல்லாமே திடீரென ஒரு முடிவுக்கு வந்த மாதிரி இருக்குது. கள்ளப்பட்ட மனசில விழுந்த கீறல் கொஞ்சம் கொஞ்சமா. நிரவிவாற மாதிரி இருக்கு.”
'இல்ல. நீ சொல்லிறது பொய். சுரி சேத்திலை விழுந்தவன் லேசில தப்பேலாது. தம்பி வந்ததாநான் கேள்விப்படேல்லை.”
‘ என்ன. என்ன உன்ரை பேச்சு,
பூடகமாயிருக்கு.”
“இதில் என்னபூடகம், எல்லாம் ஊரறிஞ்சது தான். புதிசா. கரம்பன் ஸ்ரானிஸ்லாஸ் மாஸ்ர ரின்ரை மகள் ஸ்ரெலா ரீச்சரில உன்ரை கண் விழுந்திருக்குதாம்.”
‘விசர்க்கதை. ஆர் உனக்கு இதைச் சொன்னது.”
அவனது குரலின் பதகளிப்பு, பாவனையாக இருந்தது.
šě w s w
யோகன்தான் சொன்னவன்.
“உந்தக் கதை காவிச் சொண்டு உரஞ்சிற புத்தி அவனிட்டையும் இருக்கெண்டு எனக்குத் தெரியாமல் போச்சு.”
சரி சரி. விடு. உன்னை நான் முழுசா நம்பிறன். ஆர் என்ன சொன்னாலும் இனி
எல்லாமே உன்னோட தான்.”
“நல்ல நாள் பார்த்து. உன்ரை கழுத்தில தாலி தளதளக்க. நாலு பேர் மதிக்க நாம தலை தூக்கி வாழ வேணும். இந்த ஆசை எனக்கு மனசோட கிடக்குது மங்களம்.”
“எனக்கு அந்த ஆசை இல்லையா சிவா..! எனக்கும் இருக்கு..” என்றவள் ஏதோதீவிரமான யோசனையில் மனசைத் தழைய விட்டாள்.
‘இவனிடம் எத்தனை குறைகள். அதே நேரத்தில் நெஞ்சைத் தொட்டுப் பூஞ்சிறகாய் வருடும் நிறைகளும் மனசுக்கு ஆறுதல் தருவ தாய். குறைகள் புறமொதுங்க, நிறைகளோடு கூடிய இந்த மனிதனைத் தானே நான் நேசிக் கிறேன். விளையும் பயிர் அது முளை கொள்ளும்

42
மண்ணின் இயல்புகளுக்கு ஏற்பத்தானே அதன் பண்புகளை வரித்துக் கொள்ளுகிறது. அதுபோல, பாலையாய் தகிக்கும் இந்தச் சூழலில் அபூர்வ மாய் முளை வெடித்த நெருஞ்சியின் மஞ்சள் சிறுமலர் அல்லவா இவன்! முட்கள் சூழ உள்ள இந்த மலர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நம்மைப் பார்த்து முகம் சுழித்துக் கொள்ளும் சனங்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டுமா என்ன..? கரடுமுரடான இந்த மணி தனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்தப் பட்டுப் பகுதியை கண்டறிந்து புளகிப்பது தான் இனி என் வேலையா..?
பல வகையில் கிளர்ச்சியடைந்த அவள்,
அவனருகா வந்து, அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
முரட்டுத்தனமான அவனது தலைமுடியால் கவரப்பட்டவள், தனது கரங்களினால் அதைக் கோதி விட்டபடி கூறினாள்:
‘சரி. சரி குடிச்சது போதும். எழும்பு.
எழும்பிச் சாப்பிட வா.”
அதற்கும் “ம்.” சொன்னவன், அவளுடன் அடுப்படி வரை வந்தான்.
மொட்டைக் கறுப்பன் அரிசிச் சோறும், கோழிக்கறியும் அவனுக்கு ருசித்தது. ரசிப்புடன் உண்டவன், அவள் சாப்பிடும் வரை உடனி ருந்தான்.
எல்லாம் ஆனதும், சிகரெட் ஒன்றைப் பற்றியபடி வெளித்திண்ணைக்கு வந்தான்.
அடுப்படியில் சகலதையும் ஒதுக்கி வைத்த மங்களம் அவனருகாக வந்து உட்கார்ந்து கொண்டாள்.
தயக்கம் ஏதுமில்லாமல் அவனது கரங்களை எடுத்து, தனது கைகளில் பொதித்துக் கொண் டாள். அப்பொழுது அவனது கரங்கள் லேசாக நடுங்குவதைக் கண்டவள்: ‘ஏன். எதற்கு இதெல்லாம்.’ என்பது போல அவனைப் பார்த்தாள்.
“ஒண்டுமில்லை. உன்னைத் தொட எனக் குப் பயமாயிருக்கு. சுத்தம் ஏதுமில்லாதவன் உன்னை எப்படி. எப்படித் தொடேலும்?”
“விசர். உனக்குச் சரியான விசர். பழசை யெல்லாம் மனசில போட்டுக் குழம்பாதை.” கூறியவள், இன்னும் நெருக்கமாய் வந்த அவனை அணைத்துக் கொண்டாள்.

Page 45
சில காலமாகத் தூரத்திலேயே பார்த்துப் பரவசப்படுவதும் திருப்திப்படுவதுமாக இருந்த வந்த அவளுக்கு, இந்த நெருக்கம் மிகுந்த மனத்தகிப்பைத் தந்தது. உணர்ச்சிவசப்பட்ட வள், நெகிழ்ச்சியுடன் அவனை அணைத்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
“எனக்கு நீ வேணும். முழுசா வேணும்.” பிதற்றியவள், அவனது உதடுகளை லேசாக விரல்களால் வருடினாள்.
இருவரும் எழுந்து உள்ளறைக்குச் சென்றார் கள். குளிர்ச்சியான தரையில், ஆடை நெகிழ்ந்த நிலையில் அவளைப் பார்த்த அவன்,
இவவின்ரை உடம்பு என்ன மாதிரிப் புதுப் பூப்போல. பட்டுப்போல இருக்கு. நினைத்த வன், அவளை இழுத்து, அவளது இடதுகாதை உதடுகளால் கவ்வினான். பின்னர், கழுத்திலும் கண்களிலும் முத்தமிட்டான்.
அவள்தான் மீளவும் அவனை நாடி, உதடு களில் முத்தமிட்டாள். அந்த நீண்ட அழுத்தமான முத்தம் அவனைத் திணற வைத்தது. அப் பொழுது அவர்கள் காமத்தின் கணிவையும், குறு குறுப்பையும் புதிது புதிதாக எதை எதையோ உணர்த்தி விரியும் அதன் அழகையும் உணர்ந்து, மெய்மறந்து இணைந்து கிடந்தார்கள்.
“இது எனக்குக் கடவுளைக் கும்பிடிற மாதிரி இருக்கு சிவா..!”
அவளது பேச்சைக் கேட்டுச் சிரித்தவன்;
"ம். ம். என்னைப் போல, துர்த்தேவதை களும் சிலவேளைகளில் கடவுளைப் போலத் தான் தெரிவார்கள்...!’ முனகியவன், அவளது உடல் காண்பித்த மெய்ப்பாடுகளையும், உடல் மொழியையும் பல கோணங்களில் பார்த்து ரசித்தான்.
இந்தப் பெட்டைக்கு என்னில இவ்வளவு விருப்பமா..? என்னில தோய்ந்து தோய்ந்து மறுகும் இவள்தான். எனக்கு. எனக்கு வேணும். வாழும் நாள் முழுவதும் வெள்ளை மனதோட. சுகமோ, துக்கமோ. எல்லா வற்றிலும் கலந்து நின்று கரையக் கூடிய இவள். இவள் எவ்வளவு இனிமையானவள்? நினைவு களில் திளைத்தான்.
ஆடைகள் முழுமையாக நீங்கிய நிலையில், அவனோடு கிடந்த அவளை வாரி எடுத்தவன், ஆசைதீரும்வரைதன் பங்குக்கு முத்தமிட்டான். தனது உதடுகளால் அவளது உதடுகளை வருடி

யவன், சற்றுக் கீழிறங்கி, அவளது மலர்ந்து கிடந்த மார்பிலும் முத்தமிட்டான். அதேசமயம் அவளது பிருஷ்டத்தை இரு கரங்களாலும் ஏந்தி யவன், அவளை முயங்க ஆரம்பித்தான். அந்த முயக்கம் நீண்ட நேரம் நீடித்தது.
அது ஆண்மையின் விஸ்வரூபம். அதன் தரிசனம். அவளை மெய் சிலிர்க்க வைத்தது.
இருவரும் கலவியின் உச்சத்தை அடைந்து, நெகிழ்ந்து, புரண்டு படுத்தார்கள்.
“இந்த ஜென்மத்துக்கு இது போதும். போது மடா சிவா.’ அவளது பரிவு ததும்பும் குரல் அவனது காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் உடல் சிலிர்த்தவன், அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.
அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த நாட் களிலும் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார் கள். அந்தச் சந்திப்புகள் அவளுக்கு வாழ்க்கை மீதான அழுத்தமான ஒரு நம்பிக்கையைத் தந்தது.
0 0 (0
சிவலிங்கம் ஊரில் இல்லை. எங்கே அவன் போய்த் தொலைந்து விட்டான்..! இனிமேல் இந்தப் பக்கம் அவன்தலைகாட்ட மாட்டானா? அவனைக் காணவே முடியாதா..?
ஊரே திரண்டு வந்து, அவளைப் பார்த்துக் கேட்பது போல ஒர் உள்ளுணர்வின் உறுத்தல் அவளுக்கு.
தூர நின்றவன், மிக நெருக்கத்தில் வந்து, இனி எதுவுமே வேண்டாம் - எல்லாம் எனக்கு நீதான் என்று பசப்பினானே. அவையெல்லாம் பொய்யா. புனைவா? அவனது தோழமையும் தொடர்பும் - உறவு தந்த இதமும் இனிமையும் அடியூறலாய்ப் பெருக்கெடுத்த அந்த அன்பும் இனிப்பாலையின் கருகலாய்.”
'அவன் மீதான தீராத காதலை. நம்பிக்கை
களை, எதிர்பார்ப்புகளை எல்லாம் என்னமாய்த்
தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நிக்கிறேன். நான். இதை, இதை எதில் சேர்ப்பது. திரண்டு வந்த திரவியம் காற்றோடு காற்றாய் கலந்து கரைந்து போவதென்றால் அதை என் னென்பது."
பலபடச் சிந்தித்த அவளால் எந்த முடிவுக் கும் வரமுடியவில்லை. அவனைப் பற்றிய எந்தத்

Page 46
தகவலையும் அறிந்து கொள்ளவும் முடிய
வில்லை.
அவன் ஊரை விட்டு நீங்கிய மறுநாளே, சில
செய்திகள் அவளை எட்டின.
கரம்பனில் இருந்து ஸ்ரெலாவின் தகப்ப னார் ஸ்ரானிஸ்லாஸ் வந்திருந்தார். வந்தவர், சிவ லிங்கத்தைப் பற்றி அவளிடம் விசாரித்தார். அவளுக்கு என்ன பதில் தருவதென்று தெரிய வில்லை. அத்துடன், அவள் அறிந்திராத இன் னொரு விஷயம் பற்றியும் கூறினார். அது அவ னது நண்பன் யோகனைப் பற்றியது. யோகனது உதவியுடன், அவனது காரில் தான், ஸ்ரெலாவை இவன் கடத்தியிருக்கிறான் என்பதுதான் அந்தச் செய்தி. அது அவளுக்கு அதிர்ச்சி தரக்கூடிய தாகவே இருந்தது.
ஸ்ரானிஸ்லாஸ் மாஸ்ரருக்கு, சிவலிங்கத் தைப் பற்றியோ அல்லது ஸ்ரெலாவைப் பற்றியோ, ஆறுதல் தரக்கூடிய, எந்த வித தகவலையும் அவளால் தர முடியவில்லை.
அவமானப்பட்டு நிற்கும் அந்த ஜீவனை; இரக்கத்திற்குரிய அந்த மனிதனைப் பார்த்துக் கவலைப்பட மட்டுமே அவளால் அப்பொழுது முடிந்தது. அதே நேரத்தில் அவளது இருத்தலும், அதனடியான அவஸ்தையும் அவரது துன்பங் களுக்குச் சற்றுக் குறைந்ததல்ல என அவளை நினைத்துக் கொள்ள வைத்தன.
அன்பின் துல்லியத்தையும், இசைவையும் உணர முடியாத, இந்தக் காமுகனிடம் இனியும் ஈனத்தனமாய்ப் பிசங்க வேண்டுமா..? வேண் டாமே என்றிருந்தது அவளுக்கு.
அவனைப் பற்றிய விரக்தியான சிந்தனை களோடு, ஸ்ரெலா பற்றிய கவலைகளும் அவளை இப்பொழுது ஆக்கிரமித்துக் கொண்டன.
‘இவளை. இந்த ஸ்ரெலாவை. என்ன சொல்லி, என்ன ருசி காட்டி அழைத்துப் போயி ருப்பான்? மந்திரித்தவன் பின்னால் இழுபடும் ஏவல் பேய் மாதிரி இவள் ஏன் அவன் பின்னால் அள்ளுண்டு போனாள்? இதற்கு. இதற்கெல் லாம் என்ன காரணம்? அவன் மீதான மையலா? அல்லது அவனது வசீகரமா? பொலிகாளையின் விடைப்புடன் கூடிய பெளருஷமா..? ஆணின் வாசமும் ஸ்பரிசமும் துளி கூடக் கிடைக்காத நிலையில் இவன்தான் எனது ஆள், எனது மனுஷன் என்ற அவளது நினைப்புத் தான், இந்தக் களவுக்கும் களவுசார் உடன்போக்குக்கும் காரணமாய் அமைந்து விட்டனவா?

மன ஒருமை சிதறிய நிலையில் மங்களம் தவித்தாள். ஆனால் அடுத்து நடந்த சம்பவங்கள், அவளுக்குத் தவிப்புடன் - ஆச்சரியம் தருபவை யாகவும் இருந்தன.
ஸ்ரனிஸ்லாஸ், இவளிடம் வந்துபோன நாலாவது நாள் மாலை, சிவலிங்கமும் ஸ்ரெலா வும் ஊர்ப்பக்கம் - யோகனின் காரில் வந்து, இறங்கினார்கள்.
மாலை வெய்யிலின் பின்புலத்தில் ஸ்ரெலா மயக்கம் தரும் பேரழகியாகத் தெரிந்தாள். மஞ்சளுடன், தேனும் பாலும் கொட்டிக் கலந்து பூசியது போன்ற நிறம். மாங்குருத்துச் சருமம். பூக்குவியலாய் ஒளிர்ந்த வள், தொட்டதும் குளிர்ச்சி தரும் பட்டுப் போலவும் இருந்தாள்.
இவளை, இந்தப் பெண் சொகுசை. சிவ லிங்கம் அநுபவித்திருப்பானா? பெண் சபலம் உள்ள அவனுக்குத் தேன் குடத்தில் வாய் புதைத்த நரியின் யோகமாய்த் தான் இது இருந் திருக்கும். அவளுக்கு, அவனையும் ஸ்ரெலாவை யும் பார்த்ததும் ஒருவகை எரிச்சலும், லேசான பொறாமை உணர்வும் ஏற்பட்டது.
'மனித நடத்தையின் விசித்திரப் போக்கை என்னென்பது? இந்த வீழ்ச்சியில் இருந்து அவ னால் மீள முடியுமா? இல்லை. அவளுடன். அந்த ஸ்ரெலாவுடன் குடியும் குடித்தனமுமாகி. இல்லை. இது அவனால் முடியாது. அவன் மீள வும் எனனை நாடிததான் வரவேண்டும். வரு வான். இது அவனைப் பொறுத்தவரை விதிச்ச விதி. அதை ஏற்கும் திடசித்தம் எனக்கு. எனக்கு இருக்கிறதா?
முரண்பட்ட மன உணர்வுகளால் அலைப் புண்ட மங்களம் அவர்கள் பக்கமாகத் தனது பார்வையை மீளவும் தவழவிட்டாள்.
சிறகுகளை ஒடுக்கி, ஒதுக்கம் கொள்ளும் பெண் புறாவைப் போல ஸ்ரெலா, அவன் பின் னால் நடந்து போனாள். அவளது விழிகள் நிலை கொள்ளாது அங்குமிங்கும் அலைபாய்ந்து தவித் தன. அதீத போகத்தில் திளைத்தவளென்பதை அவளது உடலின் தளர்ச்சி காட்டிக் கொடுத்தது. அவளது கண் மடல்களும் முகமும்கூட வீங்கிக் கிடந்தன.
சுயப்பிரக்ஞை ஏதுமில்லாதவளாய் அவள் -
அவன் பின்னால் நடந்து வந்து, அவனது குடிசை யினுள் நுழைந்து கொண்டாள்.

Page 47
‘ஒரு கிழமைக்கு மேலாக, இரவு பகல் பாரா மல், கலவியில் இவர்கள் இருவரும் ஈடுபட்டிருப் பார்களோ..? அந்த நினைப்பே மங்களத்தைப் பயங்கொள்ள வைத்தது. ‘இவன் மிருகம். மிருகம்! பெட்டைப் பொறுக்கி.’ எனச் சிவலிங் கத்தை வைதபடி, அவனது நினைப்பே மிகுந்த அருவருப்பைத் தர, காறி உமிழ்ந்தவள் - அவனது நினைவுகளையே முழுமையாகத் துடைத்து எறி யும் வெறியுடன், சமைத்து வைத்திருந்த தனது இரவுச் சாப்பாட்டைக் கூட உண்ணாமல், பாயை எடுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டாள்.
நடுநிசியில், ஊர்நாய்கள் கூடிக் குரைப்பதை யும், ஊளையிடுவதையும் கேட்டவள், திடீரென விழித்துக் கொண்டாள். எழுந்து, வெளியே வந்து பார்த்தாள். பின் நிலவு. நிலவொளியில், செல் லாச்சி வளவில் சனசந்தடி அவலக் குரல்களின் கதம்பக் கலவை.
G
‘என்னை விடுங்க. விடுங்க ஐயா. நான் வரேலாது. வரமாட்டன். இனி எல்லாம் இஞ்ச
y
தான். இவரோட தான்.
இது ஸ்ரெலா.
“தசை தடிச்ச தேவடியாள்.! உனக்குச் சரி யாக் கொழுப்பேறிப் போச்சுது. உன்னை ஊரில கொண்டு போய் நார் நாராய்க் கிழிச்சுப் போட் டால் தான் உனக்குப் புத்திவரும்.”
இது ஸ்ரானிஸ்லாஸ்.
"உவனை வெட்டுங்கடா. கைகால் வழங்கா மல் பண்ணுங்க. உயிரோட விடாதேங்க. ஊர்ப் பொம்பிளையளஅமுக்கிற இவன் சாகிறது தான் நல்லம்.”
இனங்காண முடியாத கும்பலான குரல்கள்.
“விடுங்க. என்னை விடுங்க. குத்தப் போற யளா? கொல்லப் போறயளா? கும்பலா வராம. ஒருத்தனொருத்தனா வாருங்க. என்ன. என்ன கத்தியா கிறீஸா..? என்ரை பன்னாடைப் புத்திக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். என்னை ஏந்தி ஏந்திப் பார்த்தவளை. என்னில உயிரை வைச்சிருக்கிற அந்த அருமந்த பெட்டை மங்களத்தை விட்டிட்டு ஊர்ப் பெண் டுகளின்ரை முந்தானையில முகம் புதைச்சுச் சுகம் தேடின இந்த ஈனப்பிறவி இருந்தா லென்ன? செத்தாலென்ன?”
கழிவிரக்கம் மிகுந்த சிவலிங்கத்தின் குரல்.

பூ. இவனுக்கு என்னில இவ்வளவு காதலா..? படுக்க, ஊர் பெண்டுகள் வேணும். காதலுக்கு மட்டும் நானா..? சில காலம் ஏதோ சத்தியவந்தனைப் போலப் பாவனை பண்ணிய தெல்லாம் பொய்யா..?இவன் கொண்ட கோலம் பாடையில வேகிற வரைக்கும் மாளாது போல.
மங்களத்தின் உலர்ந்து போன நினைவுகள்.
"இதென்ன கையில வெட்டு விழுந்திட்டுது. காலிலையுமா? வயித்திலையும் ரத்தம் வடியுது. ஒற்றையாய் நிக்கிறவனை எத்தனை. எத்தனை பேர்.! பட்டவேம்பு வயிரவா. என்ரை உயிர்
இனி. இனி உன்ரை கையிலதானப்பு.’
சிவலிங்கத்தின் குரல் வலுவிழந்து, தேய்ந்து, ஒலித்தது. அதைக் கேட்ட மங்களம் திடுக்கிட்ட வளாய்:
மயங்கி விட்டானா..? இவ்வளவு ஆன பின் பும் இவனை. இவனை எப்படி அரவணைத்துக் கொள்ள முடியும். வெட்டுக் காயங்களுடன் இரத்தப் பெருக்கில் கிடக்குமிவன் செத்துக் கித்துத் தொலைத்து விடுவானோ?
அச்சத்துடன் வெளியே ஓடி வந்து பார்த்தாள்.
பின் நிலவு. அந்த ஒளியில் அங்கு நடப்பவை எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்தன.
ஸ்ரெலாவைத் தரையில் தரதரவென இழுத்து வந்த ஸ்ரானிஸ்லாஸ், அங்கு நின்ற காரில் அவளை ஏற்றினார். அங்கு வந்த மற்றவர் களும் அடித்துப் பிடித்துக் கொண்டு பிறிதொரு காரில் ஏறிக்கொண்டார்கள். அவர்கள் அனை வரும் ஏறிக்கொண்டதும் கார்கள் வேகம் கொண்டன.
திடீரென அங்க மெளனம் சூழ்ந்து கொண் டது. தூரத்தில், கார்களின் ஒசையுடன், ஒர் அபலைப் பெண்ணின் அவலமான தனித்த அழுகையும் கேட்டது.
மங்களம் திடுக்கிட்டவளாய் செல்லாச்சி வளவு வரை ஓடிவந்தாள். அங்கு வந்தவள், அவ னது குடிசையினுள்நுழைந்து பார்த்தாள். அவன் வெட்டப்பட்டநிலையில் - இரத்த வெள்ளத்தில் பரிதாபமாகக் கிடப்பதைக் கண்டாள்.
‘யோகன்ரை காரைப் பிடிப்பமா? வேண் டாம். அவன்தான் இவனைப் பழுதுபடுத்திய கூட்டாளி'

Page 48
குழம்பியவள், பக்கத்தில் இருக்கும் துரை யரிடம் ஒட்டமும் நடையுமாகப் போனாள். செய்தி கேட்டுப் பதை பதைத்த துரையர், காரோடு வந்தார். துரையரின் உதவியோடுதான் அவனைத்தூக்கி, இவள் சுத்தம் செய்தாள். இரத் தப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பழம் துணியால் கட்டுக்களும் போட்டாள். அவனது இடதுகை துண்டிக்கப்பட்டுத் தொங்குவதைக் கண்டதும் குமுறினாள்:
“படுபாவி..! உனக்கு இது எல்லாத்துக்கு மானதண்டனையா? பட்ட வேம்பான உன்னை நல்லாப் பதம் பாத்திட்டான்.! பட்ட குறை தொட்ட குறை எண்டு எல்லாத்தையும் உனக் காக இனி கட்டிச் சுமக்கிறதுக்கு நான்தானிருக் கிறனா..?”
கூறியவள், முட்டி வந்த துயரைக் கட்டுப் படுத்திக் கொண்டு, அவனது உடலைத் தொட் டுப் பார்த்தாள். உடம்பு சிறிது சூடாக இருந்தது. மெலிதாகச் சுவாசம் வருவதையும் கவனங் கொண்டவள். சற்று மனம் தேறியவளாய் - அவனைத் துரையருடைய காரில் ஏற்றி, பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனாள்.
“பிள்ளை மங்களம்! பொலிஸ் கேஸ் அது இதெண்டு வரப்பாக்கும். ஒண்டுக்கும் பயப்படா
H
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராக
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்த
வங்கித் தொட Dominic Jeeva 07201000423 Sea Street, Co
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறி கவனிக்க வேண்டியது, Dominie Jeeva என எழுது வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டன P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள ே
201/4, முறி கதிரேசன் வீதி, கொழு
4.
 

தையும். அதை நான் பாத்துக் கொள்ளிறன். எல்லாத்தையும் சமாளிக்கலாம்.”
“இந்தச் சனியன்ரை. உயிர் மட்டும் தங்கி னாப் போதும். பட்ட தண்டனை அதுக்கு நல்ல புத்தியைத் தரும். அதுக்கு என்னை விட்டால் ஆரிருக்கினம் அப்பு?”
“ஓம் ஓம் நீ சொல்லிறது உண்மைதான் பிள்ளை. இவன் ஓடி ஒடி உழைச்சவன். இனி உனக்குப் பாரமாய்த் தான் இருக்கப் போறான்.”
“இல்லை. இல்லை அப்பு! அப்படி ஒண்டும் வராது. பட்ட வேம்பானும், பெருங்குளத்தாளும் எங்களுக்குத் துணையா இருப்பினம்.”
அவள் கூறியது எதுவும் துரையரின் காதில் விழாதபடி கார் பெருஞ் சத்தத்துடன் பட்டணம் நோக்கிப் பயணப்பட்டது.
தனிச்சுப் போய்விட்ட அவனுக்கு நான் துணை. எனக்கு. எனக்கு இனி அவன் துணையா?
மனதில் புரளும் எண்ணங்களை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. துயரங்களைச் சுமந்த அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
புலரியின் வெளிச்சம் பரவத் தொடங்கியது. அது அவளுக்கு ஒரு தெம்பைத் தந்தது.
NY ச் சேருபவர்கள் கவனத்திற்கு.
5gst 600/-
து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ர்புகளுக்கு:
1- Hatton National Bank.
lombo - 11.
நிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் வோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ 6T egoljLu6.Ifrs6T Dominic Jeeva. Kotahena,
து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக்
வண்டிய முகவரி : ம்பு 13. தொலைபேசி : 2320721

Page 49
- SSSSSLLLLSSS --ܡܝ2
“With (Best Compliment To:
Mallikai 47
XT MA
AA
32/34, 3RID CR COLOM
Te ; Z2333697 244 PaX: 2
4
 

h year Issue
S (DVT) TD.
OSS STREET, BO – 11.
77, 2438494 9105 霍38531
7

Page 50
ஒரு சமூகத்தின் ஏற்றத்
மட்டுமல்லாது பண்பாட்டுடனு அரசியலில் - ஏமாற்றுதல், ெ ரீதியாகவும் சாதாரண மனிதன் அவதானிக்கக் கூடியதாக உள்
யின் வெளிப்பாடும் என்றும் கூர்
சமூக அமைப்பில் அரசிய ஆதிக்கம் ஆகியவை நிலை ஆதிக்கம், சாதி வேறுபாடுகை கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு சில து
நிலை தோன்றாமல் இன்றுவரை சாபக்கேடாகவே இ வேறுபாடுகள் இல்லை என்று கூறிக்கொண்டாலும், அட
நடவடிக்கைகள் எடுத்துக்காட்டி நிற்கின்றன.
இந்தியாவில் சாதிகளுக்கான கட்சிகள் உருவாக்க சாதிப் பிரிவினையைத் தொடர்ந்தும் வளர்த்து வரு கொண்டு கட்சிகள் தோன்றாத போதும், இனத்துவ அ மொழி, கலாசாரம் என்ற பண்பாட்டு ரீதியான தனித்து இவை மேலெழுந்தவாரியாகக் காணப்படும் ஒரு ே முடிகிறது.
மானிட வாழ்வின் ப6
ஒரு ப
"பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒ மனிதன் சமுதாயத்தில் ஒர் உறுப்பினராக இருந்து முழுமைத் தொகுதியாகும்” என்று எட்வேட் பேர்ன மானுடவியல் அறிஞர் தமது தொன்மைப் பண் குறிப்பிட்டுள்ளார்.
“பண்பாடு என்பது ஒரு சமூகத்தில் கற்றறியப்ப தெரிவித்துள்ளார்கள். இந்த அடிப்படையில்தான் அமைந்திருப்பதை நோக்கலாம். அதாவது "பண்பா கற்றறியும் நம்பிக்கைகள், வழக்கங்கள், கலைநெற போன்றவற்றின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகும். இலி மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொ முறைகளின் மூலம் அறிந்து கொள்கிறார்” என்று வி
 

தாழ்வுகள், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றோடு
ம் பிணைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. பாருளாதாரத்தில் - சுரண்டுதல் போலப் பண்பாட்டு ா காலா காலமாகப் பாதிப்புக்கு உட்பட்டு வருவதை 1ளது. இது மனிதனின் அறியாமையும், மூடநம்பிக்கை D6)nt b.
பல் ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம், பண்பாட்டு பெற்றுள்ளன. மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ள ஆழமாகக் கொண்டுள்ள எமது சமூகத்தில், அதற் றைசார் வெற்றியைப் பெற்றிருந்தாலும், முழுமையான ருந்து வருகின்றது. வெளி உலகத்திற்கு, அத்தகைய டிமனத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதை அவர்களுடைய
கப்பட்டு அம்மக்கள் மனதில் சாதி உணர்வைத் தூண்டி கின்றன. இலங்கையில் சாதியை அடிப்படையாகக் டிப்படையில் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன. மதம், வங்களையும், அடையாளங்களையும் கொண்டுள்ளன.
தாற்றப்பாடாக அமைந்துள்ளமையை அவதானிக்க
ண்பாட்டுப் பதிவுகள் :
ார்வை
- தம்பு சிவா
ழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலியனவையும்,
கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய ாட் ரெய்லர் (B.B.TYLOR) என்ற ஆங்கில நாட்டு untG (PRIMITIVE CULTURE) 61661p ErtsSei)
டும் நடவடிக்கை” என்ற கருத்தையே ஆய்வாளர்கள் றொபர்ட் ஹேலூவி என்பவரின் வரையறையும் டு என்பது ஒரு தனிநபர், தனது சமூகத்தினடமிருந்து றிகள், உணவுப் பழக்கவழக்கங்கள், கைவினைகள் பற்றை அந்தத் தனிநபர் தனது சுய படைப்புத் திறன் டர்ச்சியாக முறைசார் மற்றும் முறைசாராக் கல்வி
ளக்கியுள்ளார்.
48

Page 51
பண்பாடு பற்றித் தெரிவிக்க முனைந்த மானிட வியலாளர் குரோபர் ‘உணர்வுகள், பழக்கங்கள், தொழில்நுட்பங்கள், கருத்துக்கள், விழுமியங்கள் மற்றும் தூண்டப்படும் நடத்தைகள் கற்றறிவதாலும் மரபுத் தொடர்ச்சியாலும் பெறும் ஒட்டுமொத்தத் தொகுப்பு” என்று கூறியுள்ளார்.
பண்பாடு என்பது, சமூகப் பாரம்பரியம்' என்றும், மக்களின் ஒட்டுமொத்த வாழக்கை’ என்றும், குழு விலிருந்து தனிநபர் பெறும் சமூக மரபுத் தொடர்ச்சி என்றும், ‘கற்றலின் மூலம் பெறும் நடத்தை என்றும், நாடு புவிப்பரப்பு மொழி - இனம் சார்ந்ததான பண்பாடு வெளிப்பாடு என்றும் பல்வகை அறிஞர்கள் தெளிவுப் படுத்தியுள்ளார்கள். இக்கூற்றின் மொத்த வடிவம் மக்களைக் குறித்துப் பண்பாடு நிற்கின்றது என்ற உண்மை புலப்படுகின்றது.
புராதனச் சமுதாயம் - அடிமைச் சமுதாயம் - நில வுடமைச் சமுதாயம் - முதலாளித்துவ சமுதாயம் என நான்கு வகையான சமூக அமைப்புகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இச்சமூக அமைப்புகளின் தோற் றத்திற்கு, பொருளுற்பத்தி முறையும் அதையொட்டி உருவாகும் வர்க்கங்களும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இச்சமூகங்களில் நிலவும் பண் பாடானது குறிப்பிட்ட சமூக அமைப்பில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அங்கு உருவான வர்க் கங்கள் ஆகியவற்றின் தாக்கத்திற்கு உட்படுகிறது. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் வர்க்கங்களைச் சார்ந்தே பண்பாடு தன்னை வெளிப் படுத்தி நிற்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூகத்தின் பல்வகைப்பட்ட நிலைகளிலும் ஊடு ருவி நிற்கும் பண்பாடானது அதிகாரத்தின் வெளிப் பாடாகவும், அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவும் அமையும். வர்க்க வேறுபாடுகளையும், ஏற்றத் தாழ்வு களையும் மிகுதியாகக் கொண்ட ஒரு சமூக அமைப் பில் ஆளுவோர் பண்பாடு - ஆளப்படுவோர் பண்பாடு என ஒன்றுக்கொன்று முரணான பண்பாடுகள் நிலை பெற்றிருப்பது தவிர்க்க முடியாததாகும். மக்களுடன் பிணைந்து நிற்கும் பண்பாடானது பல்வேறு அடை யாளங்கள் வாயிலாக வெளிப்பட்டு நிற்கும். அவை ஆடை - அணிகலன் போன்ற புழங்கு பொருளா கவோ, கல்வி - தத்துவம் - மருத்துவம் போன்ற அறிவுத்துறையாகவோ மட்டுமன்றிப் பயன்படுத்தும் சொற்கள், சொற்களின் தொனி, முகபாவங்கள், சை கைகள் மூலமாகவும் கூடப் பண்பாட்டு அடையாளம் வெளிப்படும். இப்பண்பாட்டு அடையாளங்கள் வெறும்

அடையாளங்களாக மட்டுமன்றி அதிகாரம் குறித்த கருத்துருவாக்கமாகவும் அமைகின்றன.
அதிகாரம் குறித்த வெளிப்பாட்டை அறிந்து கொள்ள உயர்ந்தோர் (ELITE), அடித்தள மக்கள் (SUBALTERNS), usioTurtli G (3LDGort Goof 60LD (CULTURAL HEGEMONY) 6T661p ep66T60 pub குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம். உயர்ந்தோர் என்ற நிலையை நோக்கும் போது தாகூர் கூறியதை அவதானிப்போம். “பெயர் அறியப்படாத மக்கள் கூட் டத்தை காலந்தோறும் நாகரீகச் சமுதாயங்கள் தம் மகத்தே கொண்டுள்ளன. எண்ணிக்கையில் அதிக மான இக்கூட்டமானது மனிதர்களாக விளங்க நேர மின்றிச் சுமை தாங்கும் மிருகங்களாகக் காட்சி தரு கின்றன. சமூகத்தின் வளங்களிலிருந்து தமது பங் காகக் குறைந்த அளவிலான உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெற்று ஏனையோர்க்கு ஊழியம் செய்து வருகின்றனர். மிகவும் கடுமையாக உழைத்து உழன்றாலும் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ ஏளனமும் அவமதிப்புந்தான். விளக்குத் தண்டைப் போன்று நாகரிக விளக்கை தன் தலையில் சுமந்து கொண்டு இக்கூட்டம் இருக்கிறது. விளக்கிலிருந்து கசிகின்ற எண்ணையானது விளக்கைத் தலையில் வைத்துச் சுமப்பவர் மீது கசிந்து கொண்டிருக்க, மேல் நிலை மக்கள் விளக்கின் ஒளியைப் பெறுகின்றனர்” என்கிறார்.
சமூகவியல் அகராதி ஒன்று மேட்டிமையோர் என்பது குறித்துப் பின்வருமாறு வரையறுக்கின்றது. “ஒரு சமுதாயத்தின் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு சிறுபான்மைக் குழு அல்லது ஒருவகைப் பிரி வினர் மேலாதிக்கம் உடையதாகச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சமுதாயத்தின் பல்வேறு பகுதி யினர் மீதும் தன் செல்வாக்கையோ கட்டுப் பாட்டையோ செலுத்துவர்.”
உற்பத்தியையும் மூலதனத்தையும் ஒரு சிலரது கையில் குவிக்கும் பொருளாதார விதிகளைப் பின் பற்றி இயங்கும் சமூக அமைப்பில் மேல்தட்டு வர்க்கத் தினர் உருவாகின்றனர் என்ற யதார்த்தத்தை மேற் கிந்திய சமூகவியலாளர்கள் வசதியாக மறந்து விடு கின்றார்கள். இந்த இடத்தில் ஏங்கல்சின் கூற்றை மேற்கோளாகக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"முழுமையாக உழைக்கும் மக்கள் கூட்டமானது அவர்தம் இன்றியமையாத உழைப்பில் முழுக்கவனம் செலுத்தி வருங்கால் அவர்களுக்கு உழைப்பின் தன்மை, அரச விவகாரங்கள, சட்டப் பிரச்சினைகள், கலை அறிவியல் போன்ற சமூகத்தின் பொதுவான

Page 52
விவகாரங்களைக் கவனிக்க நேரமில்லாது போகிறது. இத்தகைய நிலையில் ஒரு தனி வர்க்கம் தன்னை உழைப்பிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு மேற்கண்ட விபரங்களை நிர்வகிக்கும் உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறது. அத்துடன் தன்னுடைய சொந்த நலனுக்காக, உழைக்கும் கூட்டத்தின் மீது மேலும் மேலும் உழைப்புச் சுமை யைத் திணிக்கிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஏங்கல்சின் இக்கூற்றின் அடிப்படையில் நோக்கி னால், உடல் உழைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு கூட்டமே மேல்தட்டு வர்க்கமாக உருப் பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.
மேற்குடியினருக்கு நேர்மாறாக எண்ணிக்கை யில் அதிகமானவர்களாகவும், சமுதாயத்தின் வளங் களில் உரிய பங்குபெற முடியாதவர்களாகவும், குறைந்த அளவு உணவு, குறைந்தளவு உடை, குறைந்தளவு கல்வியைப் பெற்று வாழும் மக்கள் பிரி வினரே அடித்தள மக்கள் எனப்படுகின்றனர். இலங்கைச் சூழலில் அடித்தள மக்கள் என்பதற்கு செய்யும் தொழில், அரசியல் ஆதிக்கம், பாலியல் நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந் திருக்கும் மக்களென வரையறை செய்யலாம்.
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருளுற்பத்தி முறை என்ற அடித்தளமானது (BASIS) அச்சமூகத் gloit (3LD6i songsglei) (SUPER STRUCTURE) இடம்பெற்றுள்ளன. கலை - இலக்கியம் - சமுதாயம் - சமயம் - நீதிமுறை போன்ற பண்பாட்டுக் கூறு களைப் பாதிக்கும் என்ற உண்மையை மார்க்ஸியம் எடுத்துரைக்கிறது. அதே நேரத்தில் மேல்தளத்தில் இடம்பெற்றுள்ள பண்பாட்டுக் கூறுகளும் தம் பங்கிற்கு அடிதளத்தைப் பதிக்கின்றன என்பதையும் மார்க் ஸியம் குறிப்பிடுகிறது’ என்று 1890இல் ஜோசப் பிளாக் என்பவருக்கு ஏங்கல்ஸ் எழுதிய கடிதத்தில் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
25.01.1894இல் போர்ஜியஸ்க்கு எழுதிய கடி தத்தில் “அரசியல் - நீதிமுறை - தத்துவம் - சமயம் - இலக்கியம் - கலை ஆகியவற்றின் வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண் டுள்ளது. ஆனால் இவையனைத்தும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர்வினை புரிவதுடன் பொருளா தார அடித்தளத்தின் மீதும் எதிர்வினை புரிகின்றன.” என்று ஏங்கல்ஸ் எழுதியுள்ளார். “வரலாறு என்பது வர்க்கங்களுக் கிடையே நிகழும் போராட்டம்” என்ற மார்க்ஸின் கூற்றை அரசியல் பொருளாதாரத் தளத்

தில் மட்டுமன்றிப் பண்பாட்டுத் தளத்திலும் பொருத்திப்
பார்ப்பதன் அவசியத்தை ஏங்கல்ஸின் மேற்கூறிய
கடிதங்கள் உணர்த்துகின்றன.
மேலாண்மையும் சாதியமும் இணைந்து காணப்
படும் சமூகத்தில் பின்வரும் மூன்று வழி முறைகளில்
அவை நிலைநாட்டப்பட்டுள்ளன.
1) பண்பாட்டு அடையாளங்களை மறுத்தல்
2) இழிவான பண்பாட்டு அடையாளங்களை
வழங்குதல்
3) வழக்கிலிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை
இழிவுபடுத்தல் அல்லது மாற்றியமைத்தல் என்பனவாகும்.
சமயம் - சடங்கு - சம்பிரதாயங்கள் வாயிலாக மக்கள் மனதில் மூடக்கொள்கைகளை வேரூன்ற வைத்து, ஒரு சிறுபகுதியினர் மேலாண்மை செலுத்து வது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளில் முன்னெடுக்கப்படும் போதுதான் மனித சமுதாயத்திற்கு விடிவு கிட்டும். அப்பொழுது தான் மனிதன் சுதந்திரத்துடன் தனது சமூகத்தின் பண் பாட்டு விழும்யங்களைத் தெரிந்து கொண்டு வாழத் தலைப்படுவான்.
துவருட வாழ்த்துக்கள்
பிறந்திருக்கும் 2012 - புத்தாண்டு
காலத்தில் மல்லிகைச் சுவைஞர்கள்,
எழுத்தாளர்கள் மற்றும் சகல
சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள்,
விற்பனவு நிறுவனங்கள்,
கலைஞர்கள், அனைவருக்கும் எமது
புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து
கொள்வதில் மெய்யாகவே மெத்த
மகிழ்ச்சி அடைகின்றோம்.
- மல்லிகை ஆசிரியர்

Page 53
ක්‍රිෆිෂ්
பெயர் பேதுரு ஹேவகே பேதிரிக்
வயது : பன்னிரண்டு
கல்வித் தகைமை தரம் ஆறுக்குச் சித்தி
மேலதிகத் தகைமை : பாடும் திறன்
பலகைச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பு இந்தச் சான்றிதழை வாசித்த பேதிரிக் நீண்ட பெ வயதில் படிப்பதில் மிகவும் கெட்டித்தனம் காட்டி போவதைக் கைவிட நேர்ந்த சூழலை அவன் நினை
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது, தோலில் மான விதத்தில் அது வியாபித்ததையும், அதனால் பின்னர் பெற்றார் எவ்வளவோ முயற்சித்த போதும் இலகுவில் மறந்துவிட முடியுமா?
ஒருமுறை தேவாலயத்தில் பாடல் போட்டிய சாலையிலும் கூட பாட்டுத்திறத்தால் பலரதும் கவ6 போனான்.
"நாளைக்காவது தேவாலயத்துக்கு போகணும். வாய்க்கு ருசியா ஏதாவது உண்ணக் கொடுக்க மு நாளா. எவ்வளவாவது தேடிக்கொள்ள கூலி வே. கொஞ்சம் தேயிலக் கசட்டைதாவன். ரோட்டுப்ப வேணாம் வேணாம். இரு நீ அடுப்பூதப் போய் தீ முடிஞ் சிட்டடென்ன..?”
“அதுக்கு பரவாயில்ல. நான் இப்பக் கொஞ்ச குடிக்கிறன். முடியுமென்றா அரிசி, சரக்கு சாமான்க
தண்ணிர் கொதிக்க வைத்துத் தேயிலைச்சாயம் யாய் நடந்து நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அழக பரப்பும் உணவு, பான போசன சாலைகளையும் மொன்றின் அருகேநின்றான். கண்ணாடிக் காப்புக் பாண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள், அலா தனது பிள்ளைகளின் நினைவு வந்துவிட்டது.
‘என்ட பிள்ளைங்க ரெண்டு பேருக்கும்
கொண்டுபோய் கொடுக்க எனக்கு அதிர்ஷ்டமில்லி
R
Aw
 

ல்ைத் தவத்தை
சிங்களத்தில் கே.சுனில் சாந்த
தமிழில் திக்குவல்லை கமால்
கை படிந்த கண்ணாடித் சட்டகத்தில் காணப்பட்ட ருமூச்சொன்றை வெளியேற்றினான். சின்னஞ் சிறு ய தான் தரம் ஐந்தில் புகுந்த பின்னர் பாடசாலை த்துப் பார்த்தான்.
வெள்ளை படரும் நோய்க்கு ஆளாகி, அசாதாரண பிள்ளைகளின் நையாண்டிக்கு உள்ளாகியதையும், , பாடசாலை போவதைக் கைவிட்டதையும் அப்படி
பில் பங்கு பற்றி முதலிடம் பெற்ற பேதிரிக், பாட னிக்குப்புள்ளாகியதை நினைக்கும் போதே மகிழ்ந்து
நாளைநல்ல நாளிலாவது பிள்ளைங்க இருவருக்கும் டியாமல் போய்விடுமா?. மேரி, இப்பக் கொஞ்ச லையொன்றாவது கிடைக்கலையே. ம். எனக்குக் க்கம் போய் இன்னைக்காவது வேலயொன்று தேட. திரும்பவும் இளைப்பு வந்துவிடும். உன்ர மருந்தும்
நாளா சளி போகட்டுமென்று குப்பமேனி அவிச்சுக் ள் வாங்கிக்கொண்டு வாங்க.”
தயாரித்துக்குடித்த பேதிரிக், அரைமணிநேரம்நடை ாக ஒழுங்குபடுத்தியிருந்த கடைகளையும், மணம்
கடந்து சென்று, விசாலமான விற்பனை நிலைய குள்ளால் விற்பனைநிலையத்திலிருந்த விதவிதமான வ்கார உருப்படிகளைக் கண்ணுற்ற பேதிரிக்கிற்குத்
நத்தாருக்காவது விளையாட்டுப் பொருட்கள் லையே எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட
1.

Page 54
அவன், இன்னுமின்னும் நெருங்கிக் கண்ணாடிக் குள்ளால் தெரியும் விதவிதமான விளையாட்டுப் பொருட்களை உற்று நோக்கி பரவசத்திற்குள்
ளானான்.
கண்ணாடிக் கூடாக வியாபாரநிலையத்தை பார்த்துக் கொண்டிருக்கும், அப்படியொரு பருத்த உடல்வாகும், வெள்ளை முகமும் கொண்ட உருவத்தைக் கண்ட முகாமையாளர், கொஞ்ச நேரம் கவனமாக அவனை அவதானித் தார். பின்னர் மெல்ல எழுந்து ஏதோவொரு எண்ணத்துடன் வெளியே வந்தார்.
“என்ன அங்கிருந்து. உள்ள வந்து பாரும்” என்று அழைப்பு விடுத்தார்.
மிகவும் சுத்தமான ஆடைகளோடு கழுத்துப்
பட்டியும் அணிந்திருந்த முகாமையாளரைப் பேதிரிக் ஒருவித பயத்தோடுதான் பார்த்தான்.
“இல்ல ஐயா, நான் சும்மாதான் பார்த்தன். இதெல்லாம் வாங்க என்னிடம் எங்க காசு?’ என்றான்.
‘ஆ. பரவாயில்ல. உள்ள வாரும். நாளைக்கு நத்தார் அல்லவா?’ என்று முகாமை யாளர் பேதிரிக்கை வியாபார நிலையத்தினுள் அழைத்துச் சென்றார்.
“என்ன தொழிலொன்றும் இல்லையா?” என்று போகும் போதே மெல்லக் கேட்டு வைத்தார்.
“இல்லை ஐயா. இந்த ஒரு வாரமா தொழில் தேடுறன். இருந்தும் கிடைக்க வில்லையே.”
‘ம். விருப்பமென்றால் இன்றைக்கு ஒரு வேலை தரமுடியும். பெரிய கஷ்டமொன்று மில்லை. மாலயாகும் போது கையில் எவ்வள வாவது எடுத்துக் கொண்டு வீட்ட போகலாம்.”
“வேலை. ஐயோ எவ்வளவு பெரிய விஷயம். நாளைக்கு நத்தார். பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் மனைவிக்கும் ஏதாவது சாப்பிடக் கொண்டு போகலாமே. விருப்பம்
yy
ஐயா.
“ஓம். நாங்களும் இப்படி ஆக்களுக்கு உதவி செய்யணுமே. சரி உள்ள போவமா?’ என்ற முகாமையாளர், பேதிரிக்கை உள்ளறையொன் றுக்கு கூட்டிச் சென்று சிப்பந்தி ஒருவனை அழைத்தார்.
“சமரசிங்ஹ, அந்தப் பேயென் இன்னைக்கி வரமுடியாதின்னு சொன்னானல்லவா? இந்த
5

52
ஆளுக்கு அந்த உடையை உடுக்க வைங்க பாப்பம்.”
“நல்லதையா’
அறையின் ஒரு பக்கமாகவிருந்த பெட்டி யைத் திறந்த கடைச் சிப்பந்தி அதிலிருந்த புடவைப் பொதியொன்றை வெளியெடுத் தான்.
‘அந்த சாரன் சேட்டுகள கழற்றுமன்’ என்றான் அவன்.
“உடுப்ப கழற்றவா. ஏன்? ஏன் ஐயா?”
G
‘ஏன் எங்கள் பெரிய ஸேர் சொல்ல வில்லயா? இன்றைக்கு நத்தார் தாத்தாவாக உடுத்திக் கொண்டு, முன்னால நின்னு பிள்ளைங்களுக்கு பரிசு கொடுக்கணும். அது தான் இன்னக்கி உமது வேல. மாலயில எவ்வளவாவது எங்க ஐயா தருவார்.”
“நான். நான் நத்தார் தாத்தாவா? நான் அதுக்கு தகுதி இல்லயே.”
“அதுக்கு என்னதான் தகுதி வேண்டிக் கிடக்கு? இந்த தலையணையை வயிற்றில கட் டிக் கொண்டு இந்தக் களிசானையும் கோட்ட யும் உடுத்திக் கொள்ளும். தாடிக் கயிற்ற காதுக்கு மேலால கட்டி, இந்தத் தொப்பிய போட்டுக் கொள்ளும்” என்ற கடைச் சிப்பந்தி, பூட்ஸ் வகைச்சப்பாத்து ஜோடியை பேதிரியின் பக்கமாகத் தள்ளினான்.
‘ஆ. இதயும் காலுக்குப் போட்டுக் கொண்டு முன்னால வாரும்’ என்றவாறு அவன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.
தலையணையை வயிற்றில் வைத்துச் சிப் பந்தி கொடுத்த கயிற்றால் சுற்றிக் கொண் டான். களிசான் அணிந்து பழக்கமில்லாத தாலும் அது இடுப்பில் தங்காததாலும் நூல் பட்டொன்று தேடி இறுக்கமாகக் கட்டி முடிச் சிட்டான். பின்னர் சிவப்புநிற மேலங்கியையும் அணிந்து முன்னாலிருந்த நிலைக் கண்ணாடி யைப் பார்த்தான்.
‘சா! அற்புதம்’ தனக்கே சொல்லிக் கொண்ட பேதிரிக் வெள்ளைப் பஞ்சினால் தயாரித்த தாடி, மீசையைக் கன்னங்களில் பதிந்து, தொப்பி சகிதம் மீண்டும் தளவாடி யைப் பார்த்து மிகுந்த திருப்திக்குள்ளானான்.

Page 55
பின் சப்பாத்துச் சோடிக்குள் கால்களைப் புகுத்த முயற்சித்தான். தனது விசாலமான கால்களை விட சிறிய சப்பாத்துக்குள் மிகுந்த சிரமத்தோடு கால்களைப் புகுத்தி, அறைக்குள் நடந்து பார்த்தான். புறங்கால் இறுக்கத்தால் வேதனை வெளிப்பட்டாலும், அதைக் கருத்திற் கொள்ளாது, வியாபார நிலைய முகாமையாளர் அமர்ந்திருந்த இடத்திற்குக் கம்பீரமாக நடந்து சென்றான்.
"ஆ.! இங்க வந்திட்டார். அசல் நத்தார் தாத்தா. இனி நீர் செய்ய வேண்டியது. நான் தரும் பையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு கடைக்கு முன்னால் போவதுதான். கார்கள் நிறுத்தினால் சிரித்தபடி அருகே சென்று, கதைத்து அவர்கள உள்ளே அனுப்பணும். அரைமணி நேரத்துக்கொரு தடவை இதி லுள்ள பலூனொன்றை உள்ளே வரும் பிள்ளை களுக்கு கொடுக்கணும். இரண்டு மணித்தி யாலத்துக்கொரு தடவை சிறிய காரொன் றையோ, பாவைப்பிள்ளைகளையோ பரிசு கொடுக்கணும். விளங்குதா? ஒன்பது மணிக் குக் கடையை மூடி விடுவார்கள். அதுவரை யில இந்த வேலைய விடாமல் செய்யணும். வேலைய ஒழுங்கா செய்தால் மாலையில
அறுநூறு ரூபாத் தருவன்.”
“நல்லதையா.”
“ம். இந்தாரும் பரிசுப்பை நான் சொன்ன ஒழுங்கில வேல நடக்கணும்.”
பரிசுப் பையைச் சுமந்துகொண்டு பேதிரிக் அந்தப் பெரும் கடைக்கு முன்னே வந்தான். சகலரதும் கவனம் தன்மீது குவிந்துள்ளதை யிட்டு அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வெளியே வந்த பேதிரிக் அங்குமிங்கும் பார்த்தான். பாதையில் செல்லும் பிள்ளைகள் பலர் அவனைப் பார்த்துச் சிரித்தனர். வாகனமொன் றில் வந்த பெண்ணொருத்தி தன் மகனுக்கு நத்தார் தாத்தாவை காட்டுவதை அவன் கண் ணுற்றான். அந்தச் சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளொன்றைக் கொடுக்கநினைத்தாலும், நேர ஒழுங்கு அவனை தடுத்தது. சிறிது நேரத்தில் நிறையப் பிள்ளைகள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
‘நத்தார் தாத்தா எங்களுக்கு பரிசு கொண்டு வந்தீங்களா?’ ஒரு சிறுவன் கேட்டான்.

‘மாலையிலதான் பரிசு கொடுப்பன். இப்போ உள்ள போனால் நிறைய விளை யாட்டுச் சாமான்கள் பார்க்கலாம்” என்றான்
பேதிரிக்.
சடுதியாகச் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை பேதிரிக்குற்கு ஏற்பட்டது. ஆனாலும் அணிந்திருந்த காற்சட்டையைத் திறக்க முடி யாதளவிற்குத் தலையணை வைத்துக் கட்டப் பட்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் பொறுத்துக் கொள்ள நினைத்த அவன் மெல்லப் பாடலொன்றை இசைக்க ஆரம்பித்தான். இயேசு பாலனைப் பற்றிய ஞாபகத்திலிருந்த அந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் அவனை அறியாமலேயே சுற்று வட்டச்சனங்களுக்குக் கேட்கக் கூடியள வுக்கு குரல் உயர்ந்து சென்றது.
“அருமையான பாட்டு”இந்தக் குரல் வந்த திக்கை பேதிரிக் திரும்பிப் பார்த்தான். மேற்கத்தேய பாணியில் உடையணிந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அழகாகப் பாடீனிங்கள். இன்னொரு பாட்டுப் பாட முடியுமா?”
“முடியும்.”
சற்று நேரத்தில் தன்னைச் சுற்றிக் கொண்டு பாட்டுக் கேட்க பெருந்தொகையானோர் கூடி நிற்பது பேதிரிக்கிற்குத் தெரிந்தது. அவன் இடை நிறுத்தாமல் பாடிக் கொண்டே யிருந்தான்.
மேற்கு வானம் செந்நிறமாகி வருகையில் பேதிரிக்கின் முகத்தோற்றம் மாறியது. உடுத்தி யிருந்த கோட், களிசான் காரணமாக உடல் வியர்வையால் குளிப்பாட்டப்பட்டிருந்த துடன், அளவில் சிறிய காலணிகளால் பாதங் கள் இறுகியிருந்தன. அதனால் பொறுக்க முடி யாது வலியெடுத்தது. வலிமிகுந்ததனால் பாட லின் ராக தாளம் மாறுபட்டுச் சென்றதுடன் இறுதியில் பாடுவதை நிறுத்த வேண்டிய இக்
கட்டான கட்டம்.
“ஏன் பாடுறது நிறுத்திட்டீங்க? சொல் லுங்க. சொல்லுங்க.’ முகாமையாளரின்
அறிவுறுத்தலோடு வந்த சேவகனொருவன்
பேதிரிக்கைக் கேட்டான்.

Page 56
“கடும் வெக்கை பாருங்க. உடம்பெல்லாம் வியர்வையால் குளித்து. அதவிட இந்த சின்ன சப்பாத்துக்கு கால் உராய்ந்து கடும் எரிவு.”
“இனி என்னதான் செய்றது? ம். ரெண்டு மூணு மணி நேரந்தானே இருக்கு முடிந்த மாதிரி மனத கட்டுப்படுத்திக் கொண்டு செய்து கொண்டிரும்.” கடைச் சேவகன் கட்டளைத்
தொனியில் கூறினான்.
“ஐயா. எனக்கு அதைவிட வருத்தம்.” “அப்படியா அதென்ன?”
“இப்போ மூத்திரம் முட்டிக்கொண்டு நிற்குதையா.”
“அந்தப் பாரங்களையெல்லாம் இறக்கி விட்டல்லவா வந்திருக்கணும். ம். பரவால்ல. அவசரமா அந்த கடைசி அறைக்குப் போயிட்டு வாங்க” என்று சேவகன் விற்பனை நிலையப் பின்பக்கமாகக் காட்டினான்.
விடுதலை செய்யப்பட்ட பறவை போல் அவசரமாகக் கழிவறைக்குச் சென்ற அவன், களி சானைப் பணித்துக் கட்டியிருந்த தலைய ணையை அவிழ்த்து ஒரு பக்கமாக வைத்தான். சற்று நேரத்தில் காலை முதல் பொறுத்துக் கொண்டிருந்த பாரத்தால் விடுதலையான போதும், பேதிரிக்கிற்குப்பாதங்களின் வேதனை கடுமையாக விளங்கியது. மிகுந்த கஷ்டத்துடன் பாதணிகளைக் கழற்றி இரு கால்களையும் பார்த்தபோது புறங்கால் முழுவதும் நீர்க்கொப் புளங்களைக் கண்டான். அதனால் ஏற்பட்ட வேதனை மூளைவரை வியாபிப்பதாக உணர்ந் தான்.
“ஏ. இன்னும் போன வேல முடியலயா? சீக்கிரமா வாவன். இப்போ சனங்கள் நெறைய வரும் நேரம்.”
'இதோ வந்திட்டன் ஐயா’’ என்றான்
பேதிரிக்.
தலையணையை வயிற்றில் வைத்துக் கட்டி, காற்சட்டையை அணிந்து, சப்பாத்துக்களில் காலைச்செலுத்த மிகுந்த பாடுபட்டான். குழப்ப நிலையில் இரண்டுநீர்க்கொப்புளங்கள் வெடித்து சிவப்புத் தோல் தெரிந்தது. இருந்தும் மிகுந்த அசெளகரியத்துடன் சப்பாத்துக்களை அணிந்து கொண்டு, பாடுவதற்கும், பரிசுப் பொருள் கொடுப்பதற்கும் அவன் வெளியே வந்தான்.
“சீக்கிரம் வாடாப்பா. எங்க பையிலிருக்கிற

விளையாட்டுப் பொருள்களையெல்லாம் இங்க தாரும். எல்லாமே முடிந்து போயிருக்கு. பலூன் மாத்திரம் கொடுத்தால் போதும்.”
சரி ஐயா’ என்ற பேதிரிக், பையிலிருந்த பலூன் அல்லாத அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் சிப்பந்தியின் கையில் கொடுத்தான்.
சற்று நேரத்தின் பின் மழையும், பரவிய இருளும் பேதிரிக்கிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. கட்டிடத்தின் ஒரு மூலைக்குச் சென்ற அவன் படிக்கட்டொன்றில் அமர்ந்து கொண்டான். அதனால் மிகுந்த ஆறுதல் பெற்ற தோடு, தனது பின்பக்கக் கண்ணாடிச் சுவருக் கூடாகக் கடையினுள்ளே பார்த்தான். காலை யில் வரும் போது நிரம்பியிருந்த ராக்கைகள் எல்லாம் காலியாகிக் கிடந்தன. பொருட்களெல் லாம் அமோகமாக விற்பனையாகியிருந்தன. நத்தார் கொட்டிலில் நிரம்பியிருந்த கேக், குடி பானம் போன்ற எதுவுமே காணப்படவில்லை.
"ஐயோ நிறைய சாமான்கள் விற்பனையா யிருக்கு. என்ட பிள்ளைங்களுக்கு நாளைக்கு சாப்பிடக் கொடுக்க, எனக்கும் எவ்வளவாவது கிடைக்கும்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.
“ஏ. இங்க வா’
KG o yy என்ன ஐயா?
"அங்க ஐயா வரச்சொன்னவர். அறைக்குப் போய் உடைமாற்றிக் கொண்டு அவரிடம் போ.”
"நல்லது ஐயா.” அசுத்தமான சாரன், சேட்டுடன் தன்னை நோக்கிவரும் பேதிரிக்கைப் பார்த்த முகாமை யாளர் லாச்சியைத் திறந்து, அறுநூறு ரூபா கை யிலெடுத்தார். மீண்டும் ஆரம்பத்தில் எடுத்த ஐநூறு ரூபா நோட்டை லாச்சியில் இட்டுவிட்டு நூறு ரூபாத்தாள் ஐந்தை எடுத்தார்.
“ஆபிடியும் உம்முடைய கூலி” என்று நீட்டி யதுடன், பின்னாலிருந்து சிலுசிலு பையொன் றையும் கையில் கொடுத்தான்.
“இதில் இறைச்சி, அரிசெல்லாம் இருக்கு. ஆ. இந்த விளையாட்டுப் பொருட்கள பிள்ளைங்க இருவருக்கும் கொடு.”
"ஐயாவுக்குப் புண்ணியம் கிடைக்கும்.” ‘ம் இனிப்போகலாம்' என்று சொல்லி, பேதிரிக்கிற்கு அதற்கு மேல் ஒரு சொல்கூட பேச

Page 57
இடமளிக்காமல் தன் கதிரையிலிருந்து எழுந்து, பேதிரிக்கினால் இன்று கிட்டிய லாபத்தை
எண்ணியபடி நடந்தார் முகாமையாளர்.
வீட்டுக்கு வந்த பேதிரிக் சாமான் பொதி களையும், அறுநூறு ரூபாக் காசையும் மனைவிக் குக் கொடுத்துவிட்டு, பலகை வீட்டின் முன்பக்க மறைப்பிலிருந்த சாக்குப் படங்கு மடிகட்டிலில் சாய்ந்தான்.
மிகுந்த மகிழ்ச்சியோடு பையைக் கையி லெடுத்த மேரி அதனுள்ளிருந்த சாமான்களை ஒவ்வொன்றாக மேசை மீது வைத்தாள். இறைச்சி, அரிசி, இரண்டு வகை மரக்கறி என்பன அதிலிருந்ததுடன். அடுத்த பையில் சிறிய விளை யாட்டுக் கரத்தை ஒன்றும், பாவைப்பிள்ளை யொன்றும், பல பலூன்களும் காணப்பட்டன.
விளையாட்டுப் பொருள்கள காலமே பிள்ளைங்களுக்கு கொடுப்பம்.” தனக்குள் நினைத்துக் கொண்ட மேரி, அவசரமாக நீரைக் கொதிக்க வைத்துத் தகர ஐக்கில் ஊற்றிக் கொண்டு, பேதிரிக் படுத்திருந்த கட்டிலருகே வந்தாள்.
“உங்களுக்கு எங்க வேல கிடைச்சது?”
“அந்த பெற்றோல் செட் அருகில பெரிய கடையொன்றில சின்னதொரு வேல கிடச்சிது.”
உங்களுக்கு கொஞ்சம் ஒருமாதிரியா இருக்கே. ஏதும் சுகமில்லயா?”
“இல்லை. எனக்கொன்றுமில்லை. ஆனால் காய்ச்சல் வரும் போலிருக்கு.”
"ஐயோ உங்களுக்கு காய்ச்சல். நெற்றியைத் தொட்ட மேரிதுடிதுடித்தாள்.”
“காய்ச்சல் போலத்தான். கொத்தமல்லி அவித்துக் குடித்தால் அது குணமாகி விடும்” என்ற பேதிரிக், உடுத்தியிருந்த சாரனால் தனது கால்களை மூடிக்கொள்ள முயன்றான்.
கால் வலிக்குதாக்கும் என்றெண்ணிய மேரி, சமையலறைக்குச் சென்று, சுடுநீர் பேஸனொன் றைக் கொண்டுவந்து கட்டிலருகே வைத்தாள்.
“கொஞ்சம் விடுங்கநான்கால்களஒத்துறன்” என்றாள்.
'இல்ல வேண்டாம். இரவைக்கு செய்ய லாம். இப்பொ சின்னதுகளுக்கு ஏதாவது
சாப்பிட.”

“இல்ல கால் ரெண்டையும் கொஞ்சம் ஒத்தி விட்டுச் செய்றன். பிள்ளைங்க வெளிய விளை யாடுறாங்க. எங்க கால்களநிட்டுங்க” என்றாள்.
விரும்பமில்லாதது போல் பேதிரிக் சாரனால் மூடியிருந்த கால்களை நீட்டினான்.
‘கடவுளே. இது என்ன நடந்திருக்கு? ரெண்டு கால் நிறையவும் நீர்க்கொப்புளங்கள். இதனாலதான் காய்ச்சல் வந்திருக்கு. நீங்க இன்னக்கி என்னதான் செய்தீங்க..?”
‘நாளைக்கு நத்தார் அல்லவா? இனி பிள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுக்கணுமே. சின்னதொரு வேல செய்தன்.”
‘அதென்ன, கூலி வேலய காலாலயா செய்தீங்க?"
"இல்ல இன்னக்கி முழுநாளும் நான்நத்தார் தாத்தாவாக உடுத்திக் கொண்டிருந்தன். சப்பாத் துக்கள் ரொம்ப இறுக்கம். இருந்தாலும் அந்த வேலயும் இல்லாமல் போகக் கூடாதென்னுதான் நான் கஷ்டத்தோட சப்பாத்துக்கள போட்டுக் கொண்டன். அதனாலதான் கொப்புளங்கள் வந்தது.”
‘கடவுளே. எதுக்காக இப்படி கஷ்டப் பட்டீங்க. திரும்பி வந்திருக்கலாமே.”
‘அட இங்க பார், அப்பா எங்களுக்கு விளையாட்டு சாமான் கொண்டு வந்திருக்கார்.”
பிள்ளைகளின் இந்த மகிழ்ச்சி ஆரவாரத் தைக் கேட்டுக் குளிர்ந்து போனான், பேதிரிக்.
"பரவாயில்ல. நத்தார்நாளிலநீயும் பிள்ளை களும் சந்தோஷமா இருப்பீங்க என்ன. சித் தார்த்த தைலம் இருந்தால் கொஞ்சம் தடவி விடு. விடியும் போது சரியாகி விடும்” என்றான் பேதிரிக்.
தேநீர்க் கோப்பையைப் பேதிரிக்கின் கையில் கொடுத்த மேரி, எண்ணெய் கொஞ்சம் கொண்டு வர உள்ளறைக்குச் சென்றாள்.
"தங்கச்சி, அப்பா எங்களுக்கு பரிசு மட்டு மல்ல, சாப்பாட்டுச் சாமான்களுமட் நிறையக் கொண்டு வந்திருக்கார்.” மகன் பெரும் சத்த மிட்டுச் சொன்னது பேதிரிக்கின் காதில் இதமாக விழுந்தது.
மேரி கொடுத்த தேநீரை ஆசையோடு பருகிய பேதிரிக் வேதனை மறந்துதூங்குவதற்கு முயற்சித்தான்.

Page 58
Dealers in Vic Audio C. Cod’s Calculato
Fancy
 
 

9
ఆ
Luxury &
Goods
(/) () * * () (/) (/) ∞ O O 仁任
(/) () 實 * | 0 U^ (/) :
OrS

Page 59
இன்றைய உலகமயமாதல் சூழலின் சமூக விளை
அனைத்து அம்சங்களினையும் பலவகையிலும் ஆக்கிர மதிப்பீடுகள், கலை இலக்கியக் கருத்துக்கள் என்பவை செல்லப்பட்டுப் பரப்பப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியு களை (செய்திப் பத்திரிகைகள், ரேடியோ, தொலைக்க யுள்ளன. வெகுஜனங்களின் சமூக, பொருளாதார, அரசிய கையாண்டு அம்மக்களைச் சுற்றி ஒரு கற்பனா உல6 மக்களை அமிழ்த்தி வருகின்றன.
இதனை, சி. ரைட் மில்ஸ் என்பவர்; மக்களின் சாதனங்கள் இருந்து கொண்டு, அவர்களது வாழ்வைப் சாதனங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் படுத்தி அவைகளுக்கு வலுவூட்டுகின்றன. தேர்ந்தெடு சிருஷ்டிக்கின்றன. தங்களின் நேரடித் தொடர்புகளுக்கு வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்கிறார்.
இத்தகைய, வெகுஜன தொடர்புச் சாதனங்களில் சமூக, பொருளாதார அரசியல் நிலைகளை இன்றை உலகையே கட்டமைத்துள்ளது. மக்களது உணர்வுக்கு பற்றி உணர்வதை இல்லாதொழிக்கிறது. சமூகத்தின் வி தெடுத்து அவற்றுக்கு வலுவூட்டி அவைதான் சமூகத்தின் மேல்நிலை ஆதிக்கம் செலுத்திவரும் மதிப்பீடுகளை, மனப்பாங்கினை வலுவுறச் செய்கின்றது.
அத்துடன், சினிமாவின் பாதிப்புக்கள் சமூகத்தை
இதனை சி.ரைட் மில்ஸ் கூறுகையில் -
இருள் மயமாக்கப்பட்ட காண்பவர்களின் மனங்கை செலுத்துகின்றன என்கிறார்.
அடிநிலையில் வாழும் பரந்துபட்ட மக்கள் தமது வி தளர்ந்தும், உடலால் களைத்தும் உள்ள நிலையில் சி விலைபோகின்றனர். அத்துடன், சினிமாவில் வருகின்ற படுத்தியும் விடுகின்றனர். தமது தனிப்பட்ட பிரச்சனைக இவ்வகையில், பாமர மக்கள் மனங்களில் சினிமா ஏற் பிற்போக்கான மரபின் ஆதிக்கம் உள்ள நடைமுறை உல முறைமையும் மக்களை ஏமாளிகளாக்குகின்றன. இன்
5
 

upě éflesoflLDIT ாங்களும், ஆதங்கமும் -
- அநாதரட்சகன்
வான வெகுஜன நுகர்வுக் கலாசாரம் மக்களது வாழ்வின் மித்து வருகிறது. இக்கலாசாரத்தின் சிந்தனா வடிவங்கள், வெகுஜன ஊடகங்கள் மூலம் மக்களிடையே எடுத்துச் ம், தொழில்நுட்ப முன்னேற்றமும் இத்தொடர்புச் சாதனங் ாட்சி, சினிமா) இன்று பலம் வாய்ந்தவைகளாக மாற்றி பல் நிலைகளை இச்சாதனங்கள் சூழ்ச்சித் திறமையுடன் கை சிருஷ்டிக்க முயல்கின்றன. அந்த நச்சுச் சூழலில்
உணர்வுக்கும், வாழ்க்கைக்கும் இடையே தொடர்புச் பற்றி உணர்வதை மறுக்கின்றன. மக்கள் தொடர்புச் தேர்ந்தெடுத்தே சில சமுதாய அம்சங்களைப் பொதுமைப் த்தும், வலுவூட்டியும் இச்சாதனங்கள் ஓர் உலகையே கு அப்பால், வாழும் மக்கள் இக்கற்பனா உலகிலேயே
மிகவும் சக்தி வாய்ந்தது சினிமா. பரந்துபட்ட மக்களது ய தமிழ் சினிமா உலகம் கையாண்டு ஒரு கற்பனா தம், வாழ்க்கைக்குமிடையே அவர்கள் தமது வாழ்வைப் நிதலைக்கும் மேம்பாட்டுக்கும் வேண்டாதவற்றைத் தேர்ந் ா நியமங்கள் என நியாயப்படுத்துகின்றது. சமுதாயத்தில்
முதலாளித்துவ கலாசாரப் பண்புகளை, மேட்டுக்குடி
அழமாக ஊடுருவி நின்று அலைக்கழிக்கின்றன.
}ள திரையில் தோன்றும் படிமங்கள் கவர்ந்து ஆதிக்கம்
ாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் மனதளவில் னிமா சிருஷ்டித்த மாய உலகில் தம்மை இழந்துபோய் பாத்திரப் படிமங்களுடன் தம்மையும் எளிதில் ஐக்கியப் ளுக்குக்கூடச் சினிமாவில் விடை தேட விளைகின்றனர். படுத்தும் தாக்கம் மிகப் பெரியது. ஏழ்மை, அறியாமை, கில் இன்றைய தமிழ் சினிமாவும், அதன் காட்சிப்படுத்தும் றைய தமிழ்ச் சினிமா நடிகைகளை அரைகுறையாடை
7

Page 60
களில் அங்கங்களைக் குலுங்க வைத்துப் பாலியல் உணர்வுகளுக்குத் தீனி போடும் வகையில் மலினப் பட்டு நிற்கிறது. அது கட்டமைக்கும் மாய யதார்த்தம் நிஜ வாழ்விலிருந்து வேறுபட்டதாகும்.
தமிழ்ச் சினிமா ஆரம்பத்தில் பேசும் படமாக வெளிவந்த காலத்தில் வசனங்களை விடப் பாடல் களே முன்னிலை வகித்தன. முக்கியமான கட்டங் களில் வசனங்களை விட்டுவிட்டு பாடல்கள் மூலம் கதாபாத்திரங்கள் தங்களது மன உணர்வுகளை வெளிப்படுத்தின. அதாவது உணர்ச்சி மேலிடும் கட் டங்களில் பாடல்கள் மூலமே தங்கள் மனநிலையை நாடகப் பாணியில் வெளிப்படுத்தின. அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் அனைத்து நிகழ்வு களையும், எண்ண உணர்வுகளையும் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முயன்றது. நீண்ட வசனங் களைப் பேசக் கமரா முன் நடிகர்கள் நிறுத்தி வைக் கப்பட்டனர். நடிகர்களின் பிம்பம் குளோஸ் அப்பில் (Close up) காட்டப்பட்டது. இதனால், திரைப்படங்கள் மேடை நாடகத்தின் இன்னொரு வடிவமாக, மறுபதிப் பாக வெளிவந்தன. எடுத்துக் காட்டாக, மு.கருணாநிதி வசனமெழுதிய பராசக்தி, மனோகரா போன்ற வற்றைக் குறிப்பிடலாம். அந்த வகையில் திரைப்படம் என்பது நீண்ட வசனங்களைக் கேட்டு ரசிப்பதற்கான, பொழுதுபோக்குச் சாதனமாகவே மலினப்பட்டுப் போனது. காட்சிப் படிமங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெருங் குறைபாடாக இருந்தது.
இந்த நிலை இன்றும் மாறாமல் குடும்ப வாழ்வின் தளத்தில் மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியே வருகின்றது. கதாநாயகன் சகல வல்லமையும் பொருந்திய மகானாக வந்து, வில் லனைச் சங்காரிக்கும் இரட்சகனாகச் சித்தரிக்கப் படுதல் தமிழ் சினிமாவில் தொடரும் நோய்க்கூறாகவே உள்ளது. இன்று சினிமா என்பது, சாமானிய மக் களின் கவர்ச்சிக்காக, அவர்களது கலா ரசனையைச் சுரண்டி நிதியீட்டும் தொழிலாக மாற்றப்பட்டு விட்டது. அதில் பெரும் வளர்ச்சியையும் கண்டிருக்கிறது.
எழுபதுகளின் நடுக்கூற்றிலிருந்து, தமிழ் சினிமா வின் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வந்தது நல்ல அறிகுறியாகத் தென்பட்டது. மரபை மீறிய யதார்த்தமான கதைகளைச் சில படங்கள் கொண்டிருந்தன. குறிப்பாக, கே.எஸ்.பாலசந்தர், பாலு மகேந்திரா (வீடு), மகேந்திரன் (உதிரிப்பூக்கள்), பரதன் (ஆவாரம்பூ) ஆகியோர் மேற்கிளம்பினர். இவர்கள் நடைமுறை வாழ்வின் யதார்த்தத் தளத்துக்கு நெருங்கி வந்தனர். ஆயினும், தமிழ்ச் சினிமாவின்

வர்த்தக நலன் சார்ந்த சவால்களுக்குத் தாக்குப் பிடிக்க இயலாது, ஒரங்கட்டப்பட்டு விட்டனர் அல்லது அவர்களாகவே ஒதுங்கிப் போய்விட்டனர்.
இவர்களது திரைப்படங்கள் கூட, தமிழர் மத்தி யில் நடுத்தர மேட்டுக்குடியினரின் அபிலாஷைகளை வலியுறுத்திய அதேவேளை, அவர்களது அழகியல் உணர்வின் உச்ச நிலையை உறுதிப்படுத்தும் வகை யிலேயே வெளிவந்தன என்ற எதிர்வாதமும் உள்ளது.
இன்றைய சினிமா இயக்குநர்கள் கூடப் பார்வை யாளர்களுக்குப் பேச்சு மொழி சார்ந்த வசனங்கள் மூலமே அனைத்தையும் விளக்கிவிட முயல்கின் றனர். சினிமா பற்றிய அறிவுப்பூர்வமான அக்கறை யும், புரிதல்களும் இல்லாதவர்களாகவே உள்ளார் கள். இவர்களிடம் நல்ல சினிமாவுக்கான இயல்பான அழகியல் பண்புகள் இல்லாததால், பாடல்களுக்கும், உரையாடல்களுக்கும் தரப்படுகின்ற முன்னுரிமைக் காட்சிப் படிமங்களுக்குத் தரப்படுவதாக இல்லை.
உலகில் பல்வேறு மொழிகளில் அவை சார்ந்த கலாசாரப் பண்பாட்டு நிலைமைகளுக்கமையத் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கெனத் தனியான பண்புகள் இருக்கலாம். ஆயினும், சினிமாவுக்கென்று பொதுவான (தனித்துவ மான) இலக்கணம் உள்ளது. அது எல்லா மொழிச் சினிமாவுக்கும் அடிப்படையானது. இந்த அடிப்படை இலக்கணத்துடன் பரிச்சயம் கொண்டாலே, ஒரு திரைப்படத்தினை எம்மால் சரியாக மதிப்பிட முடியும்.
சினிமாவின் பொது இலக்கணம் எனும்போது, அதன் மொழியும், தாக்கமுமேயாகும். அந்த மொழிக் கான செறிவு, தனித்தன்மைகள் சினிமாவில் பேணப் பட்டிருக்க வேண்டும். இது, சினிமா மொழியின் மூலம் கருத்தை சூசகமாக வெளிப்படுத்தும் குறியீடு, காட்சி யின் உணர்வுக்கேற்ற ஒலி, ஒளியமைப்பு, அதன் உயிரைச் சிதைக்காத இசையமைப்பு, காத்திரமான படத்தொகுப்பு, கமிராக் கோணங்கள் போன்ற அம்சங் களாலானது. இவற்றைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகத் தரமான படங்களைப் பார்க்க வேண்டும். அதிலிருந்து சினிமா பற்றிய உண்மை யான பிரக்ஞையை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு இந்திய சினிமாவில் சத்யஜித்ரே, மிருணாள் சென், புத்ததே தாஸ்குப்த போன்றோரின் திரைப் படங்கள் வழிகாட்டக் கூடியன. நல்ல சினிமாவுடன் பரிச்சயம் கொள்வதற்கு அதன் காட்சிப் படிமங்கள், குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறைமை, கதாபாத்திரங்களின் சமூகப் பெறுமானங்கள், படத் தின் மையக்கருத்து, அதனைச் சூசகமாக வெளிப்

Page 61
படுத்தக் கையாளப்பட்டிருக்கும் உத்திகள், அதன் அழ கியல் வெளிப்பாடுகள் என்ற அம்சங்களின் மீதான கேள்விகளை எழுப்புவதன் மூலம் உண்மை யான புரிதல்களைப் பெறமுடியும். இவற்றில் ஆழ ஊடுருவினால் தான் திரைப்படத்தின் சமூகப் பெறு மானத்துக்கு வந்தடைய முடியும். அத்துடன், சினிமா என்பது, எம்மைச் சுற்றியுள்ள உலகின் யதார்த்தத் துக்கு எதிர்வினை தருவது மட்டுமல்ல, அதன் யதார்த்தங்களை மறுபரிசீலனை செய்வதாகவும் இருக்க வேண்டும். அத்துடன், சினிமா ஒரு பார்வை யாளன் மீது, தான் வாழ்ந்து வரும் சமகாலத்திய சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த மனித நிலை மைகளை அவன் புரிந்து கொள்ள உதவுவதோடு, அவற்றிற்கு எதிர்வினையாற்றவும் அவனைத் தூண்டி விடவும் வேண்டும்.
அந்த வகையில், எம்மிடையே சினிமா பற்றிய புரிதல்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பரிமாணங்கள் பற்றிய காத்திரமான கட்டுரைகள், விமர்சனங்கள், கருத்தாடல்கள் மிக அரிதாகவே வெளிவந்துள்ளன. அதுவும், சிறுபத்திரிகைச் சூழலில் மட்டுமே. நமது சூழலில் நல்ல சினிமா பற்றிய புரிதல்களுக்கும், தேடல்களுக்கும் தூண்டுதலாக கே.எஸ்.சிவகுமாரன், அ.ஜேசுராஜா, கேதாரநாதன், சசி கிருஷ்ணமூர்த்தி, மு.புஸ்பராஜன், குப்பிளான் ஐ.சண்முகம் போன்றோர் இருந்து வந்துள்ளனர். சினிமாவின் நல்ல பக்கங்களை அறிய இவர்களது பங்களிப்பு காத்திரமானது. இன்று இந்நிலைமையில் தேக்க நிலை காணப்படுகிறது. இந்நிலை மாறி, நல்ல திரைப்படங்களில் நாம் பரிச்சயம் கொள்ள அது பற்றிய கருத்தாடல்கள் மேலும் வெளிவர வேண்டும். வெகுஜனங்கள் மத்தியில் அவை பரப்பப்பட
வேண்டும்.
... • * * * * * * .. e * * O O
மல்லிகைச்
● * சந்தாதாரர்களின் e. O * *
கவனத்திற்கு.
O O
- O தொடரும் ஆண்டுக்கான சந்தாவைப் O O புதுப்பிக்காதவர்களுக்குத் தொடர்ந்தும்
மல்லிகை மாத இதழ்கள் O O அனுப்பப்படாமாட்டாது
", என்பதை அவர்களது கவனத்திற்குக் e
e கொண்டு வருகின்றோம். e O
O -
o - ஆசிரியர் o' O
e o e o


Page 62
"(3. வவுனியா வந்திட மூர்த்தியைத் தட்டி எழுப்பி
அதிகாலை கொழும்பிலிரு மணிக்குள் வவுனியாவை சொன்னபடி நிரூபித்தும் விட வத்தையில் அறிமுகப்படுத் கொண்டார் மூர்த்தி, போர் வந்திருந்த மூர்த்திக்கு இல குறிப்பிடும்படியாக எவரும் புகலிடம் பெற்றுக் கடைக கோயில்கள் கட்டியிருக்கலாம். கடன் அட்டை ( ஆகியிருக்கலாம். அவர்கள் பற்றிவரும் மின்னஞ்சல் மூர்த்திக்கு முக்கியத்துவமற்றுப் போய்விட்டன.
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக் வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொன இணைந்திருந்த மூர்த்தி, போருக்கு முன்னர் பல வில்லை.
பூகோள அரசியலுக்குள் சிக்கிய தேசத்தில் 1 வேளையிலும் அந்த அறிவிப்பில் நம்பிக்கையிழந்த6 செய்தது.
அந்தத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக போராளி மாணவர்களையும் இந்தப் பயணத்தில் சந் கலந்துரையாடவும் வவுனியா தொடர்பாளர்களுடன மூர்த்தி ஆரம்பித்திருந்தார்.
வவுனியாவில் அந்தக் காலை வேளை அமைதியாக உதயமாகியிருந்தது. பல வருடங் களுக்கு முன்னர் இலங்கையிலிருந்த போது மோதல்களுக்குக் கேந்திரமாக இருந்த பிரதேசத் தில் போருக்குப் பின்னர் அமைதி திரும்பியிருந் தாலும் சந்திக்குச் சந்தி சலிப்பின்றி நிற்கும் படையினரைப் பார்த்தபோது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் பணிகள் ஏதும் இல்லா மலிருந்த பிரிட்டிஷ் படையினரை என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்த வின்சன்ட் சேர்ச்சில் மூர்த்தியின் நினைவுக்கு வந்தார்.
இடைத்தங்கல் முகாம்களில் எஞ்சியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் பொது மன்னிப்பில் வீடு திரும்ப வேண்டும். சரணடைந்து விடுவிக்கப் பட்ட போராளிகளில் மாணவர்கள் இருப்பின் அவர்கள் மீண்டும் தமது இடைநிறுத்திய கல்வி
 

-டுது.” சாரதி அருகில் அரைத் துாக்கத்திலிருந்த
னான்.
ந்து புறப்படும் போது எப்படியும் காலை ஒன்பது வந்தடைந்து விடலாம் என்று சாரதி சொன்னதை, டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ள ந்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் முடிந்து இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை >ங்கையில் பார்ப்பதற்குச் சொந்த பந்தங்கள் என்று இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் ள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம். எழுத்தாளர்கள் ) தகவல்கள் அல்லது தொலைபேசி அலட்டல்களும்
5கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் பல ன்டு நிறுவனத்துடன் அதன் தொடக்க காலத்திலிருந்து தடவைகள் இலங்கை வர முயன்றும் சாத்தியமாக
பலதடவைகள் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான மையும் மூர்த்தியின் தாயகப் பயணத்தை தாமதிக்கச்
போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், முன்னாள் திக்கவும், நிதிக் கொடுப்பனவுகளைக் கொடுக்கவும், ஏற்கனவே தீர்மானித்தவாறு இந்தப் பயணத்தை
676an...
Wmean
unடுக்nைேைவn.
- முருகபூபதி

Page 63
யைத் தொடர வேண்டும் முதலான கோரிக்கை களை அரசுக்கு சமர்ப்பித்த தொண்டு நிறுவனத் தின் பராமரிப்பில் பல்கலைக்கழகப் பிரவேச பரீட்சை எழுதிய முன்னாள் போராளி மாணவர் களும் வவுனியா ஒன்று கூடலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே அந்தப் பயணத்தை மூர்த்தி மேற்கொண்டிருந்தார்.
“தம்பி அந்த ஸ்கூலுக்கு பத்து மணிக்கு வருவதாகத்தான் சொல்லியிருக்கிறோம். நேரம் இருக்கிறது. வாரும் ஏதும் சாப்பிட்டு விட்டுப் போவோம். பசிக்குது, மருந்தும் எடுக்க வேண்டும்.”
சாரதி மூர்த்தியை ஏறிட்டுப் பார்த்தான். “சேருக்கு சுகமில்லையா?”
“டயபட்டீஸ், பிரஷர் இருக்கு.”
“உங்கட நாட்டில குறிஞ்சாக் கீரை இல் லையா சேர். சாப்பாட்டில் உப்பையும் தேத் தண்ணீரில் சீனியும் குறையுங்க சேர். எங்கட அப்பாவுக்கும் இருக்கு. ஆனால் அவர் கட்டுப் பாட்டில் இல்லை. நல்லாத் தண்ணி அடிப்பார். சிகரட்டும் ஊதுவார்.” சாரதியைத் தொடர விட்டால் தனக்கும் மருத்துவம் பார்ப்பான் போலிருந்தது மூர்த்திக்கு. இந்தப் பயணத்தில் பேச்சுத் துணைக் கும் வழித் துணைக்கும் இருக்கும் ஒரே ஆள் அந்தச் சாரதி தான்.
இருவரும் ஒரு சைவ ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இடியப்பமும் வடையும் சாம்பார் சட்னியும் பால் சொதியும் மேசைக்கு வந்தன. சாரதியே உரையாடலைத் தொடர்ந்தான்.
“சேர். எங்கட அப்பாவுக்கு வெறி கூடினால் சொல்லுவார், “உலகத்திலேயே இனிமையான
மனிதர்கள் இந்த நீரிழிவு நோயாளிகள் தான்” என்று.
மூர்த்தி சாரதியை உற்றுப் பார்த்து “என்ன இனிமையான மனிதர்களா? எப்படி?” என்று கேட்டார்.
“நிரிழிவு நோயாளிகளுக்கு உடலில் சீனி இருக்கிறதாம். அதனால் இனிமையான மனிதர் களாம்.”
மூர்த்திக்குச் சிரிப்பு வந்தது. அதனால் புரைக் கேறியது.
“தண்ணி குடியுங்க சேர்" தண்ணிர் போத் தலை அவர் அருகே நகர்த்தினான் சாரதி.

“அந்தப் போராளிப் பிள்ளைகளை நானும் பார்க்கலாமா சேர்? பாவங்கள். படிப்பை விட்டிட்டு சண்டைக்குப் புறப்பட்டதுகள். அதிலை பொம் பிளைப் பிள்ளைகளை நினைச்சாத்தான் மனதுக்கு கஷ்டமாக இருக்குது சேர். பொம்பிளைப் பிள்ளை களை அடக்க ஒடுக்கமாக வளர்த்தது தமிழ் சமுதாயம் சேர். எப்படி அதுகள் துவக்கு துாக்கிச் சுதுகளோ தெரியாது.”
"ஏன் அப்படி சொல்றீர் தம்பி, துவக்கு பிடிச்ச தால அடக்க ஒடுக்கம் இல்லாமல் போயிடுமா. தாங்கள் கட்டுப்பாடுள்ள இயக்கம் என்றுதானே சொன்னார்கள். பெண்கள் இப்போது விமானமும் ஒட்டுறாங்க. பொலிஸ், இராணுவத்திலும் இருக் கிறாங்க. அதனால் எங்கட பெண் பிள்ளைகள் ஒரு நோக்கத்துக்காக ஆயுதம் துாக்கினதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இறுதியில் எல்லாம் வீணாகிப் போனது தான் கவலை” என்றார் மூர்த்தி.
சாரதி தலையைக் குனிந்து சன்னமான குரலில் “சேர். நான் கேட்கிறேன் என்று குறை நினைக்கக் கூடாது. நீங்களும் அவையஞக்கு ஆதரவா சேர்.”
“இல்லை. அனுதாபம். போர் நீடிச்சிருந்தா இந்தப் பக்கம் வந்திருக்க வாய்ப்பில்லை. வெளி யிலிருந்து கொண்டு கவன ஈர்ப்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்றெல்லாம் ஏதேதோ மற்றவர்களைப் போல செய்து கொண்டிருந்திருப்போம். ஆனால் இப்ப போர் முடிஞ்சுது. இனி நடக்க வேண்டி யதைப் பார்க்க வேணும். அவ்வளவு தான்.” மூர்த்தி உணவுக்கும் உரையாடலுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு எழுந்திருக்கும்போது, “தம்பி உமக்கு கோப்பியா, டீயா வேணும்?”
“டீ குடிப்போம் சேர். இங்க பால் தேத்தண்ணி நல்ல ருசி.”
இருவரும் கை கழுவி விட்டு வந்து தேநீருக் காக அமர்ந்தனர். அப்போது மூர்த்தியின் கைத் தொலைபேசி ஒலித்தது.
மறுமுனையில் பாடசாலை அதிபர்.
“வந்துவிட்டோம். கடையிலே சாப்பிட்டு ரீ குடிக்கப் போறோம். இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவோம். எல்லோரும் வந்திட்டாங்களா?” மூர்த்தி கேட்டார்.

Page 64
“வளாக முதல்வர் வருவார். நிருபர்களுக்கும் சொல்லியிருக்கிறோம். உங்கட அமைப்பின் பிரதி நிதிகள் இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். சேர் உங்களில் எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்?"
"நான் மாத்திரம் தான். ஏன் கேட்கிறீங்க.?”
“இல்லை சேர் மத்தியானம் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்யிறோம். அதுதான்.”
“நன்றி. நேரம் இருக்குமா என்று பார்ப்போம். உங்கட நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் முல்லைத்தீவுக்கும் போகவேணும். மதிய உணவுக்கு ஏதும் ஏற்பாடு செய்திருந்தால் அந்தப் பிள்ளைகளுக்கும் சேர்த்து ஒழுங்கு செய்யுங்கோ.”
“ஒகே. சேர்.” அதிபர் தொடர்பைத் துண்டித் துக் கொண்டார்.
சாரதி சொன்னது போன்று தேநீர் சுவை யாகத்தான் இருந்தது. மூர்த்தி தனது தேநீருக்குச் சீனி வேண்டாம் என்று சொல்ல மறந்து விட்டதும் ஒரு காரணம்.
“சேர் குளிசை போட்டீங்களா?" சாரதி அக் கறையுடன் கேட்டான்.
“நீர் உம்மட அப்பாவிடமும் இப்படி தினமும் அக்கறையாக கேட்பீரா?”
“இல்லை சேர். அவரும் நானும் சந்தித்துக் கொள்வது குறைவு. நான் இப்படி ஏதும் ஹயர் கிடைச்சால் புறப்பட்டு விடுவேன். அடுத்த வாரமும் திரும்பவும் ஒரு துாரப் பயண ஹயர் இருக்குது. கண்டி, சிகிரியா, நுவரேலியா பயணம். என்ர சீவியம் இப்படி ஊர் சுற்றுவதில் போகிறது.”
இருவரும் அந்தச் சைவ ஹோட்டலுக்கு வெளியே வந்தனர். வாசலில் நின்று வவுனியா நகரத்தை மூர்த்தி விநோதமாகப் பார்த்தார். ஒரு காலத்தில் பிச்சைக்காரர்கள் நடமாடாத பிரதேசம் என்று அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஒருவர் பழைய பாராளுமன்றத்தில் பெருமையுடன் சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது அரசிடம் சம்பளம் பெறும் சீருடையினரின் நட மாட்டம் தான் அதிகரித்திருக்கிறது.
பத்து நிமிடத்தில் அவர்களின் வாகனம் அந்தப் பாடசாலைக் கட்டிடங்கள் அமைந்திருந்த நிலப்பரப்புக்கு வந்துவிட்டது. அதிபரின் பெயர்

52
தெரியும். உருவம் தெரியாது. தானாகவே சென்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
பாடசாலை அலுவலக வாசலில் நின்று கொண்டு வாகனம் திரும்புவதைப் பார்த்துவிட்ட அதிபரே விரைந்து வந்து “சேர். நீங்கள் தானே மிஸ்டர் மூர்த்தி” என்றார்.
“நீங்கள் தானே பிரின்ஸிபல்?” என்றார் மூர்த்தி. கைகுழுக்கிக் கொண்டனர்.
சாரதி இருவருக்கும் அருகில் வந்து தயங்கி நின்றான். அதிபர் புரிந்து கொண்டார். "உதிலை பார்க் பண்ணலாம்."
சாரதி வாகனத்தை எடுத்து வந்து பார்க் பண்ணிய பின்னர் மூர்த்தி தனது பீறீவ்கேசை அதிலிருந்து எடுத்துக் கொண்டு அதிபருடன் அவரது அலுவலகத்துக்கு வந்தார். அங்கே இருந்த ஆண், பெண் ஆசிரியர்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். வவுனியா தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளையும் ஆசிரியர்களையும் அதிபர் மூர்த்திக்கு அறிமுகப்படுத்தினார்.
தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளைக் கண்டதும் மூர்த்தியின் முகம் சற்றுப் பிரகாச மாகியது.
அந்த இரண்டு பிரதிநிதிகளையும் தனியே அழைத்துக் கொண்டு அதிபரின் அலுவலகத்திற்கு வெளியே வந்து சன்னமான குரலில் “அந்தப் பிள்ளைகள் வந்து விட்டார்களா?” என்று கேட்டார் மூர்த்தி.
இருவரும் உதடுகளைப் பிதுக்கினர். "எல்லோரும் பெற்றோரிடம் போய்விட்டார்கள். சொல்லி அனுப்பியிருந்தோம். வருவார்களா? என்பது சந்தேகம் சேர்.” என்றார் ஒரு பிரதிநிதி.
“அதோ அவர்களின் சீர்மிய ஆசிரியை வந் திருக்கிறா. அவவிடம் கேட்போம்.” மற்றப் பிரதி நிதி, சற்றுத் துாரத்தில் நின்ற குறிப்பிட்ட ஆசிரி யையை அழைத்து வந்து மூர்த்திக்கு அறிமுகப் படுத்தினார்.
"மிஸ். இவர்தான் வெளிநாட்டில இருந்து வந்திருப்பவர். அந்தப் பிள்ளைகளை வெளியில் எடுத்து படிக்க வைத்து பரீட்சை எழுதுவதற்குப் பல வழிகளிலும் உதவிய அமைப்பிலிருந்து வந்திருக்கிறார். இன்றைக்கு, நிகழ்ச்சியில் இந்த

Page 65
மாவட்ட பிள்ளைகளுக்குப் பாடசாலை சீருடை களும், நிதிக் கொடுப்பனவுகளும் வழங்கும் போது அந்தப் பிள்ளைகளையும் சந்திக்க விரும்பியிருந் தார். நாங்களும் எல்லாப் பிள்ளைகளுக்கும் சொல்லியிருந்தோம். வருவார்களா? என்று சேர் கேட்கிறார்.”
அந்த சீர்மிய ஆசிரியர் உதடுகளை திற வாமல் தயக்கத்துடன் சிரித்தார். சில கணங்கள் அங்கு மெளனம் நீடித்தது. அந்தப் பிள்ளைகள் வரமாட்டார்கள் என்பதை மூர்த்தியால் சிரமமின்றி புரிந்துகொள்ள முடிந்தது.
“சரி போவோம். எங்கட ஏனைய பிள்ளை களைப் பார்ப்போம்.” மூர்த்தி அலுவலகப் பக்கம் திரும்பினார். மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்த ஒரு யுவதி சற்றுத் துரத்தில் அவ்வளவு நேரமும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு முகத்தை உடனடியாகத் திருப்பி மாமரத்தை பார்த்துக் கொண்டு நின்றாள். மரத்தில் ஒரு அணில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருந்தது.
மூர்த்தியும் அந்த அணிலை ரசித்தார். அவரும் நீண்ட காலத்தின் பின்னர் அணிலைப் பார்க்கிறார். அவர் வாழும் நாட்டில் அணில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்.
அந்தப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், போரில் கணவன்மாரை இழந்த விதவைத் தாய்மார் திரளாக அமர்ந் திருந்தனர். அதிபர் மூர்த்தியையும், பல்கலைக் கழக வளாக முதல்வர் மற்றும் விரிவுரை யாளர்கள், பதிவாளர், கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஆகிய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு முன்னே வந்தார்.
அதிபர் அலுவலகத்திலிருந்து அந்தப் பிர தான மண்டபம் வரையில் இரண்டு மருங்கும் சீருடை அணிந்த மாணவர்களும் மாணவிகளும் வரிசை யாக நின்றனர். மூர்த்தி கூப்பிய கையுடன் மாணவர்களைப் பார்த்து முறுவலித்தவாறு அதி பருக்குப் பின்னால் நகர்ந்தார்.
மண்டப வாசலில் நிறைகுடம், குத்து விளக்குகள். மேடையில் ஒருபுறம் ஒலிவாங்கி மறுபுறம் பெரிய ஆளுயரக் குத்துவிளக்கு. ஊர் வலமாக வந்தவர்கள் மண்டபத்துக்குள் பிர வேசித்த போது அங்கிருந்த அனைவரும் மரி யாதை நிமித்தம் எழுந்து நின்றுவிட்டுப் பின்னர்

c
அமர்ந்தனர். அதிபர் அந்த நிகழ்ச்சிக்கு வந்த மூர்த்தியையும் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் முன்வரிசை ஆசனங்களில் அமர வைத்துவிட்டு, மேடையில் ஒலிவாங்கியின் முன்னால் நின்ற ஆசிரியருக்குச் சைகை காட்டினார்.
அந்த ஆசிரியர் தொண்டையைச் செருமி விட்டு பேசினார்.
அவர் வரவேற்புரை நிகழ்த்துவதற்கு முன்னர், போரில் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மெளனம் அனுஷ்டிப்போம் என்றதும் அனைவரும் எழுந்து நின்றனர்.
அதன் பின்பு மங்கல விளக்கேற்றல் நடந்தது. ஒரு ஆசிரியை மெழுகுவர்த்தியுடன் அந்த பெரிய குத்துவிளக்கிற்கு அருகில் நின்றவாறு வரவேற் புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்த ஒவ்வொருவருக்கும் அதனை நீட்டினார். விளக்கேற்றலின் போது மூர்த்தி அந்த மண்ட பத்தில் அந்தப் பிள்ளைகளும் வந்திருப்பார்களா? என்ற எதிபார்ப்புடனேயே சில கணங்கள் சபை யைப் பார்த்தார். அந்தக் கணங்கள் எண்ணையில் ஊறியிருந்த குத்துவிளக்குத் திரியும் மெழுகு வர்த்தியின் தீ முத்தமிடுதலை தாமதமாக ஏற்றுக் கொண்டது. அந்தக் கணங்களில் சபையை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டார் மூர்த்தி.
வரவேற்புரை, அதிபர் உரை, வளாக முதல்வர் உரை, கல்விப் பணிப்பாளர் உரை என்று பல உரைகளையடுத்து மூர்த்தியின் முறை வந்தது.
இரத்தினச் சுருக்கமாகவே மூர்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அதிபரிடமும் வவுனியா தொண்டர் அமைப்பின் பிரதிநிதி களிடமும் நாட்டுக்கு வருமுன்னரே தொலை பேசியில் சொல்லியிருந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கும் அதன் பிரகாரம்
நடந்து கொண்டதற்கும் மூர்த்தி தமது வெளிநாட்டு
தொண்டு நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரி வித்துக் கொண்டார்.
அந்த நிபந்தனைகள், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் வரக்கூடாது. மாலை மரியாதை கள் இடம்பெறக்கூடாது. அநாவசியப் புகழாரங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

Page 66
அந்த நிபந்தனைகள் பற்றி எதுவுமே தெரி யாத சபையிலிருந்த மாணவர்களும், விதவைத் தாய்மாரும் மற்றும் ஆசிரியர்களும் பலத்த சிரிப்புக் கிடையே கரகோஷம் எழுப்பினர்.
அடுத்த நிகழ்ச்சியாக மாணவர்களின் நிதிக் கொடுப்பனவுகளும் பாடசாலைச் சீருடை விநியோ கமும் நடந்தன. சிறப்பு விருந்தினர்கள் அடுத் தடுத்து மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர். சில மாணவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசியும் பெற்றனர். மூர்த்திக்கு அந்தச் சம்பிரதாயம் சங்கட மாக இருந்தது. முன்பே தெரிந்திருந்தால் இந்த சம்பிரதாயமும் வேண்டாம் என்ற நிபந்தனையை யும் விதித்திருக்க முடியும்.
அனைவருக்கும் குளிர்பானங்கள் வந்தன.
பின்வரிசையிலிருந்த மூர்த்தி பயணித்து வந்த வாகனச் சாரதி குளிர்பானங்கள் எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மாணவியை அழைத்து மூர்த்தியை விரலால் சுட்டிக் காண் பித்து, “பிள்ளை அந்த சேருக்கு கேட்டுக் கொடுங்கோ. குடிப்பாரோ தெரியாது. அவருக்கு இனிப்பான குளிர்பானம் கூடாது.” என்றான். இதைக் கேட்டு சிரித்தவாறு திரும்பிப் பார்த்து, "பரவாயில்லை பிள்ளை இன்றைக்கு குடிக்கிறன். கொண்டு வாரும்.” என்றார்.
"பரவாயில்லை சேர். உங்கட சாரதி நல்ல அந்தரங்க செயலாளராகவும் இருக்கிறார்” என்று சற்று உரத்துச் சொன்னார் பாடசாலை அதிபர். அருகிலிருந்த அனைவரும் அதற்காகச் சிரித்த துடன் நிறுத்தியிருக்கலாம் என்று பட்டது மூர்த்திக்கு. சிரிப்புக்கும் அப்பால் ஒவ்வொருவரும் தத்தமக்குள்ள நோய் உபாதைகளைப் பற்றியும் சொல்லத் தொடங்கி விட்டனர். நிவாரணிகளையும் நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் அவர்கள் மாறி மாறிச் சொல்லத் தொடங்கவும் மூர்த்தி நேரத்தைப் பார்த்தார். மதியம் ஒரு மணி கடந்து விட்டிருந்தது. தனது வெளிநாட்டு நேரத்துடன் அந்த நேரத்தை ஒப்பிட்டு மனக்கணக்குப் போட்டார்.
நிகழ்ச்சி நிறைவுற்றதும் ஒவ்வொருவராக விடைபெற்றனர். முல்லைத்தீவுக்குப் புறப்படும் அவசரத்தில் இருந்த மூர்த்தி, சாரதியை அருகில் அழைத்து வவுனியா - முல்லைத்தீவுப் பாதை பற்றி கேட்டார்.
i
p

54
“பள்ளமும் திட்டியுமாகத்தான் இருக்கும் சேர். மெதுவாகப் போவோம். இப்போது புறப்பட்டால் இருட்டுவதற்கு முன்பு போய்விடலாம். ஒட்டு சுட்டானில் சாப்பிடலாம் சேர்.”
அதிபர் மதிய உணவுக்கு வருந்தி அழைத் தார். கைகுலுக்கி, “எல்லோரையும் பார்த்ததே மனநிறைவு. இப்போது பசியில்லை. நான் பயணங் களில் சாப்பாடு விடயத்தில் சரியான கவனம் ஐயா. உடம்புக்கு ஏதும் ஆகிவிட்டுதெண்டால் வந்த விடயங்கள் குழம்பிப் போகுமே என்னும் கவலை தான். சரி. நாங்க புறப்படுகிறோம்.”
மூர்த்தியும் சாரதியும் அதிபரிடம் விடை பெற்றுக் கொண்டு வாகனத்திற்கு அருகில் வந்தனர். வாகனம் அந்த மாமர நிழலில் நின்றது. அங்கே அந்த சீர்மிய ஆசிரியையுடன் அந்த மஞ்சள் சுடிதார் யுவதி.
மூர்த்தி சிரித்துக் கொண்டே அருகில் வந்தார்.
“சேர். இந்தப் பிள்ளை உங்களோடை பேச வேணுமாம் சேர்.” என்றார் சீர்மிய ஆசிரியை.
“அப்படியா. நீங்கள் எங்கே படிக்கிறீங்க."
“பல்கலைக்கழகத்தில் சேர்.”
“வாழ்த்துக்கள். என்ன விசயம்? என்ன பேச வேணும்? சொல்லுங்கோ. நாங்களும் முல்லைத் தீவுக்குப் போகும் அவசரத்தில் இருக்கிறோம். சொல்லுங்கோ.” என்றார் மூர்த்தி.
“சேர்.” என்று இழுத்த அந்த மஞ்சள் சுடிதார் ஏனோ தயங்கியவாறு நிலத்தை நாணத்துடன் பார்த்தது. அருகில் சாரதி நிற்கின்றமையால் பேசத் தயங்குகிறாள் என்பதை மூர்த்தி புரிந்து கொண்டு, சாரதி பக்கம் திரும்பி கண்ணால் சைகை காட்டினார். அவன் அந்த இடத்திலிருந்து அகன்று வெளிவீதிப் பக்கம் சென்றான்.
“சரி சொல்லுங்கோ.”
“சேர் நீங்க தேடி வந்த பிள்ளைகளில் நானும் ஒருத்தி. எங்கட மிஸ் இவங்க தான். நீங்கள் எங்களையெல்லாம் பார்க்க வேணும் பேச வேணும் என்று சொன்னதாக மிஸ் வீடு தேடி வந்து சொன்னாங்க. ஆனால். சேர், இங்க இப்போது நடந்தது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை சேர்.

Page 67
உங்கட அந்த வெளிநாட்டு அமைப்பு எங்களை வெளியில் எடுத்து படிக்க வைச்சதுக்கும், பரீட்சை எழுத வைச்சதற்கும் எங்கட அம்மா, அப்பா சகோதரங்களுடன் சேர வைச்சதற்கும் காலம் பூராவும் நன்றி சொல்லுவோம் சேர். சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறோம். இப்போது படிக்கிறோம். பல்கலைக்கழகம் போய் விட்டோம். இனி எங்கட காலம் வேறு விதமாகத் தான் இருக்கும். அதனால் இன்றைக்கு நடந்தது போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றி இங்க வரும் பேப்பர்காரர்களுக்கும் அவர்களுடன் வரும் படப் பிடிப்பாளர்களுக்கும் காட்சி கொடுத்து பேட்டி கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை சேர். மீண்டும் மீண்டும் முன்னாள். முன்னாள். முன்னாள். என்று எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்கள். சொல்லுங்க சேர்.” என்று தனது பெயரையே சொல்லாமல் அதே நேரம் மூச்சு விடாமல் சொன்னாள் அந்த மஞ்சள் சுடிதார் யுவதி.
“அது இல்லையம்மா. இன்னும் ஒரு வாரத் தில் நான் வெளிநாட்டுக்குத் திரும்பிப் போகப் போறன். உங்களுக்கு உதவி செய்த அமைப்பிடம் நான் தகவல் சொல்ல வேணும். அதற்காகத் தான் சந்திக்கவும் பேசவும் விரும்பினேன்.”
“நல்லது சேர். சந்திக்கலாம். பேசலாம். ஆனால் என்ன நடக்கும்? நாளையோ நாளன் றைக்கோ பத்திரிகைகளிலும் இணையத்தளங் களிலும் எங்கட படம் பெயர் எல்லாம் வரும். ஏதோ புண்ணியம் செய்திருப்பதாக உங்கட அமைப்பு பற்றி பக்கம் பக்கமாக எழுதுவாங்க. அதற்கு விமர்சனமும் சொல்வாங்க. படிப்பை குழப்பிக் கொண்டு போனவர்களுக்கு ஏன் உதவி னிர்கள் என்று உங்களை கேட்பதற்கும் எங்கள் மத்தியில் ஆட்கள் இருக்கினம். போராடச் சென்ற இவையள் ஏன் சரண் அடைஞ்சார்கள். கழுத்தில் குப்பி இருக்கவில்லையா என்றும் கேட்பார்கள். சரி அதெல்லாம் போகட்டும். நாங்க நாளை வாழ வேண்டும். திருமணம் செய்ய வேணும். எங்கட சமூகம் பற்றி இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும் சேர். எங்களைப் பார்க்க வேணும் என்ற விருப்பத்துடன் வந்ததற்கு மிக்க நன்றி சேர். உங்கட உதவியை நாங்க மறக்கமாட்டோம்” என்று சொல்லி அந்த யுவதி விடைபெறும் போது

5
மூர்த்திக்குத் தொண்டை அடைத்தது. வந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கினார்.
“ஒகே அம்மா. கடவுள் உங்களை ஆசிர் வதிக்கட்டும். நன்றாக படியுங்க. வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் இந்தாங்க.." மூர்த்தி தனது விஸிட்டிங் கார்டை நீட்டினார்.
“வேண்டாம் சேர். வாழ்நாள் பூராகவும் நாம் பிறரில் தங்கியிருக்கக் கூடாது என்று எங்கட அந்த வகுப்புகளில் படித்திருக்கிறோம். போயிட்டு வாங்க சேர். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம்." அந்த மஞ்சள் சுடிதார் சீர்மிய ஆசிரியையையும் அழைத்துக் கொண்டு வேக மாகச் சென்றது.
“அந்த மாமரத்தின் அணிலும் வேகமாகத் தாவி மறைந்தது.
வாகனத்திற்கு அருகில் நின்ற சாரதி கேட் டான், “யார் சேர் அந்தப் பிள்ளை? உங்களுக்கு முன்பே தெரியுமா? ஏதும் உதவி கேட்டாவா சேர். நீங்கள் அதிபரின் அறையிலிருக்கும் போது என்னிடமும் வந்து பேச்சுக் கொடுத்தாள். உங்களைப் பற்றி விசாரித்தாள். அதுதான் கேட்டேன். யார் அந்தப் பிள்ளை?”
“பல்கலைக்கழக மாணவி.” என்று சொல்லி விட்டு வாகனத்தில் ஏறினார் மூர்த்தி.
தூக்குைேடைக் குறிப்புகள்
- பெரிய ஐங்கரன்
1. தூக்கு மரமே
ஒவ்வொரு கணமும் உன்னை நான் நேசிக்கிறேன் உன்னில் தூய்மை இருக்கிறது உன்னில் சத்தியம் இருக்கிறது உன்னில் யாதொரு களங்கமும் இல்லை உன்னில் யாதொரு தீங்கும் இல்லை தூக்கு மரமே நீ கடவுளின் உருவம் ஆகவே உன்னை நான் நேசிக்கிறேன்.0

Page 68
வெள்ளவத்தை
நம்பிக்கையே எம
54, காலி விதி கொழு این فریم :
POL
 
 
 
 

ஜிவலரி
Best Price
து பாரம்பரியம்
வெள்ளவத்தை, ம்பு - 06,
2363392

Page 69
அழகியல்
l
அறிவுப்பூர்வமான பரந்த ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவ நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யிய அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்கு தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூ புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியல்
அழகியல் ஆங்கிலத்தில் Aesthetics எனப்படு என்கின்ற கிரேக்க சொல்லை வேர்ச் சொல்லாகக் Lougoj600Tri g536 (Sense Perception) 6T6örg (OLTC பிரடரிக் ஊல்ட்ப் என்னும் பிரஞ்சு மெய்யியலா கொள்கையாளருமான அலக்சாண்டர் பாம்கா என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. அவர் aisthet 1750ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்தச் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. இவ மொழிகளிலும் அழகியல் என்பது Aesthetics எ வைத்துக் கொண்டு விஞ்ஞான ரீதியான அழகியல் என்று எந்த விதத்திலும் பொருள் கொண்டுவிடக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது.
அழகியல் குறித்த விசாரணைகள் புராதன "அழகு என்றால் என்ன என்று சொல்வாயா?” எ இன்றும் தொடர்கின்றது.
உலகில் காணப்படும் காட்சிகளின் அழகின என்று பிளேட்டோ கருதினார். அழகினை எடுத் பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அ அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்கு துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கு இக்கருத்துக்களைப் பிளேட்டோவின் "சிம்போசி
கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்யி அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்த முழுத் தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத
 

: മൃ, ബ0ീൺ குப்பாய்வு
- ‘ஈழக்கவி ஏ.எச்.எம்.நவாவு
முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண் து, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் Iல் எனப்படுகின்றது. எனவேதான் மெய்யியலானது 5மான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் ர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். லின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.
356örg). Aesthetics 6T6örgob GiffT6) Aisthetickos கொண்டு உருவானது. கிரேக்க சொல் உணர்திறன், ள்படும். Aesthetics என்னும் சொல் முதன்முதலாக ளரின் மாணவரும், ஜெர்மன் தேசத்துக் கலைக் TLL6ői (Alexander Baumgarten - 1714-1762) ica என்னும் நூலை எழுதினார். அதன் முதற்பாகம் சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் ரது காலப் பகுதியிலிருந்தே எல்லா ஐரோப்பிய ன்ற பெயரினால் வழங்கப்பட்டது. ஆனால், இதை
பாம்கார்ட்டன் காலத்திலிருந்து தான் தொடங்கியது
கூடாது. அதன் தொடக்கம் நம்மைத் தொன்மைக்
ன கிரேக்க காலத்திலிருந்தே பரீட்சயமானவை. ன்றார் சோக்ரட்டீஸ், இந்த வினாவுக்கான தேடல்
னை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை துக் காட்டும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு ழகுடைய பொருள்களில் ஈடுபட்ட பின் அழகிய ப் பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே ம் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. பம்’ என்னும் நூலிற் காணலாம்.
யல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக தில் அல்லது ஒலியில் சித்தரிப்பது கலைஞனின் ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய் போல் தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான ந்தையே அரிஸ்டோட்டில் வற்புறுத்தினார்.
7

Page 70
காண்ட் போன்ற மெய்யியலாளர்கள் பொருட் களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக் கும், கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக் கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப் படல் வேண்டும் என்றும் கூறினார்கள். (வாழ்வியற் களஞ்சியம் : தொகுதி ஒன்று 1991:894).
ஹெகல் (1770-1831) முதன் முதலில் ‘அழகியல்' என்ற சொல்லை அதற்குப் பயன் படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர், காண்ட் கூட ‘அழகியல் என்ற சொல்லைப் புலன் அறிவு என்ற வகை யிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.
காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அவர் தன் னுடைய தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்' என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளி வாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக் கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப் பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக் கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற் றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார் பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஹெகல் அதனை ஒரு ஒழுங் கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக் கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலை சார்ந்த உய்தறி முறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக் குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப் படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளாந்த பகுதியாகவே அழகியல் அமை கின்றது.
மார்க்சிய அழகியலின் தோற்றமானது, அழ கியல் வரலாற்றிலும், கலை விமர்சனத்திலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திற்று.

68
மனிதனின் உலகு பற்றிய அழகியல் உணர் திறனைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தொகுத் தளிக்க மார்க்சிய அழகியல் உதவுகிறது. இந்த விதிகள் பூரணமாகவும், முழு விரிவாகவும் கலை களில் தான் வெளிப்படுகின்றன என்று எடுத்துச் சொல்லும் போது, முதன்மையாக அழகியல் என் பது கலையின் சாராம்சம். கலையின் அடிப்படை விதிகள், கலைப் படைப்பாக்கத்தின் இயல்பு ஆகி யவை பற்றிய விஞ்ஞானமாக அமைகின்றது. இவ் வாறு அழகியலைப் புரிந்துகொள்ளுதலின் பல் வகைப்பட்ட வெளிப்பாடுகளின் அனுபவங்களை விஞ்ஞானப்பூர்வமாகத் தெளிவுபடுத்துகிறது. இருத் தலுக்கான போராட்டத்தில் மார்க்சிய அழகியல் தற்போது ஒரு முக்கிய களமாகும்.
மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றிய கோட்பாடுகளைத் தனியாக வகுத்துக் கொடுக்க வில்லை. மார்க்சியத்தின் அடிப்படையான இயக்க வியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டும், மார்க்சிய மூலவர் கள் அழகியல் பற்றி அவ்வப்போது உதிரியாகக் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே மார்க்சிய அழகியல் உருவாக்கப் பட்டுள்ளது.
மனித இருப்புக்கு ஓர் அழகியல் பரிமாணம் உண்டு என்றும், இது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெறுவது என்றும், மனிதப் புலன்கள் விலங்கு களின் புலன்களிலிருந்து வேறுபட்டு மனிதத்துவம் அடைவது. வான்கோவின் மஞ்சளையும் ஆரஞ்சுப் பழத்தின் மஞ்சளையும் வேறுபடுத்திக் காண்கிற கண், கல்யாணி ராகத்தில் ஓர் அபசுரம் தட்டினால் புரிந்துக் கொள்கிற காது, சுவைப்பதன் மூலமாக ஒவ்வொரு வகைத் தேனீரையும், மதுவையும் வேறுபடுத்திக் கொள்கிற நாக்கு, குழந்தையின் மிருதுத் தன்மையையும், பூவின் மென்மையையும், பட்டின் மென்மையையும் தொட்டு உணரும் சருமம், குழப்பமான வாசனைகளிலிருந்து பெட் ரோலின் நெடியை, எரியும் ரப்பரின் நாற்றத்தை, அத்தரின் மணத்தை வெவ்வேறாகச் சொல்லும் மூக்கு. இவை உருவாவது மனித வயப்படுத்தப் பட்ட இயற்கை மூலமாகவே என்றும் மார்க்ஸ் கண்டடைகிறார். முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று, பொருளாதாரச் சுழலில் சிதிலமடைந்த மனிதனை மீண்டும் ஒருமுறை முழுமையானவ னாகக் காணும் முயற்சியில் தான், மனித இருப்

Page 71
பில் அழகியல் துறையின் மையமான பங்கை அவர் புரிந்து கொண்டார். மனிதன் ஒரு படைப் பாளி என்பதனாலேயே உலகத்தை அழகு மய மாக்காமல் அவனால் இருக்க முடியாது.
"புலன்கள் தமது செயல்பாடுகளில் நேரடி யான தத்துவ ஞானிகளாக மாறிவிடுகின்றன. மனிதனின் சுயக் கண்ணோட்டதிலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது.’ என்று 1844 - பாரீஸ் கையெழுத்துப் படிகள்’ நூலில் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். (சச்சிதானந்தன் மார்க்ஸிய அழகியல் : ஒரு முன்னுரை)
அழகியல் துறைப் பிரச்சினைகள் பற்றி மலை யளவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படு கின்றன. ஜெர்மனிய அழகியல் வாதிகள் (Aestheticians) தங்களுக்கே உரியவாறு வித்தி யாசமான கோணங்களில் அழகியலை ஆராய்ந் துள்ளனர். ஆங்கிலேய, பிரான்சிய அழகியல் வாதிகள் தங்களுக்கே உரிய நூறு வித்தியாச மான வழிகளில் இப்பிரச்சினையை அணுகி யுள்ளனர். காண்ட், ஷெலிங், ஹெகல், ஷோபனவர், றேபட், ஸ்பென்சர் முதலான முன் னணி மெய்யியலாளர்கள் தமக்குரிய தனிப்பட்ட சித்தாந்தங்களை இத்துறையில் தந்திருக்கின்றனர் (பார்க்க : எம்.எஸ்.எம்.அனஸ் : ‘அழகியல் பற்றி அல்-கஸ்ஸாலி : அல்-அக்ஸா வெள்ளி விழா LD6off:1980).
வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அவதானிக் கின்ற பொழுது, அழகியல் என்பது கலைத்துறை யுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலைச் சொல்லாகவே (Technical Term) Ju j66TLIG55"ULiq(bëbëlojtpg5i. கலை - இலக்கிய அனுபவங்களின் கோட்பாடு ரீதியான பொதுமைப்பாடே அழகியலாகும். கலை - இலக்கியங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதற் குரிய சாதனமாக அழகியல் உள்ளது என்று பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா விமரிசன மெய்யியல்' (1989:23) நூலில் குறிப்பிடுகின்றார்.
தமிழில் அழகியல் என்பது அழகை ஆய்வுப் பொருளாகக் கொண்ட ஒரு கற்கை நெறியாகவே கொள்ளப்படுகின்றது. "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி” (1992:52) அழகியல் என்பதை “(கலை களில்) அழகைப் பற்றிய கொள்கை” என்றே சொல்கின்றது. அழகியல் என்பது அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் ஆகும் என்ற

கருத்தே பொதுவாக முன்வைக்கப்படுகின்றது.
அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் தான் அழகியல் என்று கூறுவது பொருத்தமானது அல்ல. அழகுணர்வையும், அழகியலையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Aesthetic, Aesthetics 616örg) b (SU60GTG GeFTB356ir உள்ளன. முதலாவது பெயரடை. இரண்டாவது பெயர். இவை இரண்டுக்கும் நிகரான சொல் லாகவே அழகியல் என்ற சொல் தமிழில் பயன் படுத்தப்படுகின்றது. இது பெயரடையாகவும் பெய ராகவும் வழங்குகின்றது.
ஆங்கிலத்தில் Aesthetics என்பது பொது வாக கலை பற்றிய மெய்யியல் (Philosophy of Art) என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு தனி ஆய்வுத்துறை ஆகும். கலை பற்றிய எல்லாப் பிரச்சினைகளையும் இது உள்ளடக்குகின்றது. கலை என்றால் என்ன? கலை எவ்வாறு தோன்று கின்றது? கலையின் பயன்பாடு என்ன? கலையின் பண்புக் கூறுகள் யாவை? போன்ற கலையின் பல்வேறு விடயங்களை இது ஆராய்கின்றது. இவ் 66035u56) B60)Gods (35|TUTG (Theory of Art) என்பதும் அழகியல் என்பதும் ஒன்று தான்.
Aesthetic என்பது கலை அம்சம் அல்லது B606)53516) tib (Artistic), 91 pg5600Trf6 (Sense of beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத் துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய் நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (விரிவான விளக்கத்துக்காக பார்க்க எம். ஏ. நுட்மான்: மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் 1987:74-83).
அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப் பும், அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும், அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப் பற்றி ஆராய்கின்றது.

Page 72
"ஐயோ எனக்கு என்ன ெ இந்த சிலோன்ல நா பொறந்ே எல்லாரும் ஸ்கொலர்ஷிப் ஸ்ெ ஜனவரியிலயிருந்தே ஸ்கூல் உம்மா கேட்டுக்கொண்டே இரு கிளாஸ்"க்குப் போட்டுட்டாங்க. ஆனா ஸ்கூல்ல பல மாதிரி க வர யாருமே விரும்பல்லியாம் டாங்களாம். அவங்களுக்கு ட புள்ளன்டு நெறைய கரச்சல் சொல்லிட்டாங்களாம். அன்ை கொண்டிருந்தத நா கேட்டேன். எப்புடியிருந்தாலும் இருந்தே அந்தி அஞ்சு மணிவரைக்கும் கிளாஸ் வெ ரொம்ப இரக்கமானவங்க. ஆம்புளப் புள்ளைகள் மே6 கெட்ட கோவம் வரும்.
'ஏப்ரல் மாசமும் வந்துருச்சி. இன்னும் இந்த சப்ன வோட உக்காரக் கெடைக்கல்ல. டீச்சர்ட மகள்ன்( பேருதான். அதுக்குப் படிப்பிக்க கொஞ்ச நேரத்த கூட ஒதுக்க முடியல்ல. வீட்டு வேலயும், ஸ்கூல் வேலயும் செஞ்சி முடிக்கவே இடுப்பு ஒடஞ்சி போகுது எல்லாம் முடிஞ்சா துாக்கம் வருது. அவ்வளவு டயர்ட் இதுல புள்ளய எங்க கவனிக்க?
எப்புடியோ இந்த லீவுக்குள்ள தமிழ், கணிதம் பயிற்சிகள் செஞ்சி முடிக்க வெச்சிட்டேன். இனி அறுபது மார்க்ஸ் தான் எடுத்துகிட்டு வாறா. கொஞ்ச பேப்பர்லயும் மொத்தம் நூத்தி அறுபது எடுக்கலாப் கிட்ட வரும். ஏன்ட புள்ள டிஸ்ட்ரிக்குல .பெர்ஸ்ட போர்டர்லயாவது பாஸாகணும். இல்லாட்டி பெரிய மகள் ஸ்கொலர்ஷிப்புல பாஸாகல்லன்டு கதைப்பா
விருப்பத்தோட தான் படிக்கிறா. சொல்றதையெ மட்டும் கெயார்லஸ் மிஸ்டேக்ஸ் நெறய வுட்றா. இ6 காட்டல்ல. என்ன செய்யப் போறாளோ தெரியல்ல. பாஸாகினா ஒனக்கு ஒரு லெப்டப் கம்ப்யூட்டர் வாரி வாப்பா” என்டு சொன்னா. என்ன செய்வாளோ..?
'ஜூன் மாசம் நடந்துகிட்டிருக்கு. இன்னும் ரெ6 எப்பவும் “படி. படி"ன்டு நச்சரிச்சிக்கிட்டே இருப்ப "ஒகஸ்ட்டுல எக்ஸாம் முடிஞ்ச பொறகு விளையாட அரசி, கார்ட்டுன் ஒண்டுகூட பாக்க வுடமாட்டாங் ஐயோ என்ன எக்ஸாமோ? என்ன படிப்போ? எனக் தான். ஆனா கணக்கத்தான் படிபடின்டு உம்மா ஒலகத்துல பொறந்தேனோ? சீ. ஸ்கொலர்ஷிப் 6
 

ய்யிறதுன்டே தெரியல்ல. ஏன்தான் இந்த ஒலகத்துல, னோ? அதுவும் அஞ்சாம் வகுப்புக்கு ஏன் வந்தேனோ? ாலர்ஷிப் என்டு சொல்லி ஏன்ட உசுர வாங்குறாங்களே? ால்லாம் ஒரே கசமுசா. யாரு டீச்சர், யாரு டீச்சர்ன்டு ந்தாங்க. கடைசில ஒருமாதிரி அகல்யா டீச்சர எங்கட அவங்க நல்லா படிப்பிப்பாங்கன்டு உம்மா சொன்னாங்க. தைச்சத நா கேட்டேன். எங்கட வகுப்புக்குப் பொறுப்பா
அதாலதான் புதுசா வந்த அகல்யா டீச்சர போட்டுட் ஸ்ஸேறி வாறதுலயிருந்து, நோயாளி உம்மா, சின்ன
இருக்காம். ஆனாலும் வேற வழியில்லாம சரின்டு டக்கி இஸ்லாம் டீச்சரும், சித்திர டீச்சரும் பேசிக் அகல்யா டீச்சர எனக்குப் புடிச்சிருக்கு. ஜனவரியில் க்கத் தொடங்கிட்டாங்க. சிலநேரம் அடிப்பாங்க. ஆனா சயில ஏறி சத்தம் போட்டானுகளுன்டா அவங்களுக்கு
நா ஸ்கொலர்ஷிப் எழுதுறேன்.
- கெகிறாவ ஸஹானா
சுற்றாடல் புத்தகம் எல்லாத்தையும் செய்ய வெச்சி, பேப்பர்கள் செய்றதுதான் பாக்கி, பேப்பர்ல எப்பவும் Fம் கூட்டணும். எண்பது ஆக்கணும். அப்பதான் ரெண்டு ). இந்த முற கட்அவுட் எப்படியும் நூத்தி அம்பதுக்கு ரேன்ங் எடுக்கணும்ன்டு எனக்கு ஆசையில்ல. ஆனா, வெக்கக் கேடா ஆயிரும். பெரிய்ய்ய தமிழ் டீச்சர்ட ங்க. ஸ்லாம் புடிச்சிக் கொள்றா. ஆனா பேப்பர் செய்யக்குள்ள iனும் மணி கணக்குல ஒன்டக்கூட அவ சரியா செஞ்சி நேத்து அவகிட்ட வாப்பா சொன்னாரு, “நீ சோதனயில கித் தர்றேன்" சந்தோஷத்தோட “நா பாஸாயிருவேன்
ண்டு மாசம் அப்புடியே முழுசா இருக்கு. ஆனா உம்மா ங்க. ஒரு அவருக்கு மேல விளையாட வுடமாட்டாங்க. லாம்"ண்டு சொல்லி கூப்புட்டு எடுத்துருவாங்க. டிவியில 5. எக்ஸாம் முடிஞ்ச பொறகுதான் போடுவாங்களாம். }ன்டா கணக்கும், இங்லிஸ"ம் மருந்து குடிக்கிற மாதிரி சால்லிக் கொண்டே இருப்பாங்க. நா ஏன்தான் இந்த க்ஸாம் வாறதுக்கு முந்தி இந்த ஒலகம் அழிஞ்சிட்டா
70

Page 73
எவ்ளோ நல்லா இருக்கும். எப்புடியோ உம்மா சொல்ற பயிற்சிகளயெல்லாம் செஞ்சி முடிச்சிட்டேன். ஆனா சில இடங்கள்ல எப்புடியோ பிழயாகிடுது. சில எடங்கள்ல பயத்துல பிழையாகிருது. என்ன செய்யிறது? உம்மா கிட்ட பயங்கர ஏச்சி கெடைக்கும். கத்துவாங்க. அப்பல்லாம் இவங்க ஏன்ட உம்மா இல்லன்ட்ற மாதிரி நா நெனச்சிக் கொள்ளுவேன். வாப்பாதான் வந்து என்னய காப்பாத்துவாங்க.
நாளைக்கு எக்ஸாம். மனசெல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. என்ன செஞ்சி வெக்கிமோ இந்தப் புள்ள?
அம்பிகை பாகனப் படிச்சிப் படிச்சி அழகான வாக்கியங்கள் எழுதப் பழகிருச்சி. அதுல கொறஞ் சது பத்து மார்க்ஸாவது கெடைக்கும். தமிழ்ல வாற எல்லா கேள்விகளையும் நல்லாவே செய்றா. ஒரு பதினோராம் வகுப்புப் புள்ளைக்குத் தெரியாத உவமை, உருவகம், அடைமொழிகள், இணை மொழிகள் எல்லாத்தையும் நல்லாவே செய்றா. ஒலியன்கள் பத்தி ஏ.எல். வகுப்புல சொல்லிக் குடுக்குறதுதான் வழக்கம். ஆனா இப்ப நாலாம் வகுப்புலயே அத அறிமுகப்படுத்தியிருக்காங்க. “இப்ப இத நீங்க நல்லா படிச்சா, ஏ.எல்.ல ஒரு பிரச்சினையும் வராது"ன்டு நா அடிக்கடி சொல்லு வேன்.
ஆனாலும் இந்தப் புள்ளகள் பாவம். ஸ்கொலர் வழிப்புன்ட்ற பேர்ல என்னென்னத்தையோ எல்லாம் போட்டு அதுகள்ட மூளைய கொழப்பிர்றாங்க. போதா ததுக்கு ஆளாளுக்கு ஒரு கிளாஸ், செமினார். நா எதுக்குமே இவள அனுப்பல்ல. நானே சொல்லிக் குடுத்துருவேன். “இப்புடி ஒரு உம்மா கெடச்சதுக்கு நீ சந்தோஷப்படனும் ஒனக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றாடல் எல்லாமே எனக்கிட்ட படிச்சிக் கொள்ளலாம். சிங்களத்துக்கு மட்டும் வேற கிளாஸ் போனா போதும். நா சொல்றத அப்புடியே புடிச் சிக்கோ. போனமுற கட்அவுட் நூத்தி நாப்பதுன்ட்ற தால நீ இன்னம் இருவது மார்க்ஸாவது மேல எடுக்கணும். அப்பதான் பாஸாகலாம். பாஸாகாட்டி வெக்கக்கேடாப் போயிரும். ஜூனைதா டீச்சர்ட மகள் பெயிலாகிட்டாண்டு சொல்லி எல்லாரும் சிரிப் பாங்க.“ன்டு சொன்னேன். கோவமா என்னய பாத்தா. "நீங்க பேருக்கும் புகழுக்குமா ஆசப்படுறிங்க?"ன்டு கேட்டாளே ஒரு கேள்வி நா அசந்து போயிட்டேன்.
7

:
இந்தப் புள்ள மனசுல என்ன நெனச்சிக் கிட்டிருக்கு? தான் படிக்கிறது, பாஸாகுறது எல் லாம் தனக்காகத்தான்டு அது நெனைக்குது இல்லையே. யாருக்காகவோ படிக்கிற மாதிரியும், யாருக்காகவோ ஸ்கூல் போற மாதிரியும் இதுகள் நடக்குறதப் பாத்தா எவ்ளோ கவலயா இருக்கு. ஒரு நல்ல உம்மாவும், வாப்பாவும் கெடைச்சே இதுகள் இப்புடின்டா, ஒழுங்கான பெற்றோர் இல்லாம, படிக்க வசதி இல்லாம, படிக்கிற சூழல் இல்லாம எத்தனையோ புள்ளைகள் கஷ்டப் படுதே!
ஸ்கூல்ல நடந்த முன்னோடிப் பரீட்சைகள்ல எல்லாம் நூத்தி நாப்பது, அம்பதுன்டுதான் மார்க்ஸ் எடுத்து வெச்சிருக்கு. ஒ.பீ.ஏ. வெச்ச பேப்பர், ஹெல்ப் சில்ட்ரனால வெச்ச பேப்பர் எல்லாத் துலயும் நூறை விட கொறவாத்தான் மார்க்ஸ் எடுத்திருக்கு. அப்ப நா சொன்னேன் 'இதெல்லாம் பெருசுல்ல. நீ பப்ளிக் எக்ஸாம்ல போர்டர்லயாவது பாஸ் பண்ணிடணும்.” மனசுல உள்ள கவலய மறைச்சிட்டு சொன்னேன். எப்படியாவது அவள முன்னுக்குக் கொண்டு வரணுமே!
கடைசியா ரெண்டு நாளக்கி மொத ஒரு மொடல் பேப்பர் குடுத்தேன். சரியா டைம் வெச்சி எழுதச் சொன்னேன். பாத்தா நூத்தி நாப்பது மார்க்ஸ் தான் எடுத்திருந்தா. எனக்கு மனசு வுட்டுப் போச்சி. இதுதான் அவட ரேன்ச். இது கூடலாம், அல்லது கொறயலாம். "நீ இன்னும் இருபது டார்கட் பண்ணனும்"ன்டு எரக்கமா சொன் னேன். மொறச்சிப் பாத்தா, “நீங்க பொய் மார்க்ஸ் போட்டி ருக்கீங்க”ன்டு சொல்லி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டா. சரியான புடிவாதக்காரி!
ராத்திரியி இவவக்குப் படிச்சித் தந்த எல்லா டீச்சர்ஸ"க்கும் போன் எடுத்துக் குடுத்து டெஸ்ட்டப் பத்திச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கச் சொன்னேன். எல்லார்ட துஆ பரக்கத்தும் ஏன்ட புள்ளைக்கி கெடைக்கணும்.
‘இன்னிக்கி டெஸ்ட, ரெண்டு நாளா உம்மா எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தந்துட்டாங்க. "பறவை கள்ட சொண்டுகள், கால்கள் இதெல்லாம் எனக்கு வெளங்காது. நீயே படிச்சிக்கோ’ன்டு சொல்லிட் டாங்க. அதெல்லாம் எனக்கு ஈஸி. நுண்ணறிவும் அப்புடித் தான். கணக்குதான். லேசான கணக்கை

Page 74
யெல்லாம் கோட்டை வுட்றேன்டு உம்மா அடிக்கடி கடுகடுப்பாங்க. எனக்கு என்னமோ தெரியல்ல. கொஞ்சம் பயம்தான். இங்லீஸ் ஸ்பெல்லிங், சிங்களம் கூட பயம்தான். அல்லா. அதுல லேசான கேள்வி வரணும்.
லேசா படிச்சிட்டு பத்து மணிக்கு தூங் கிட்டேன். நாலு நாளக்கி முந்தி வாப்பாவுக்கும், உம்மாவுக்கும் பெரிய்ய சண்டை. உம்மா சமையல் வேல எதையும் கவனிக்காம எனக்குப் படிச்சித் தந்துகொண்டே இருந்தாங்களா. வாப்பாவுக்கு நேரத்துக்கு சாப்பாடு வைக்கல்லன்டு கோவம். கத்தினாங்க. உம்மாவும் திருப்பிப் பேசினாங்க. "கொஞ்ச நாள் பொறுக்க ஏலாதா?” என்டு கேட்டாங்க. வாப்பா கோவத்துல சாப்புடா மயே படுத்துட்டாங்க. ஐயோ! என்னயால எல்லாருக்கும் பெரிய்ய கரச்சலாப் போச்சேண்டு நெனச்சிக் கொண்டேன்.
நல்லா தூங்கி எழும்பினேன். யூனிபோம் போட்ட பொறகு முன் வூட்டல உள்ள டீச்சர், ஸேர், பின்னால உள்ள அப்பா, ஆச்சி எல்லார் கிட்டயும் சொல்லிட்டு வான்டு உம்மா அனுப்பி னாங்க. இதெல்லாம் ஏன்டு எனக்குத் தெரியல்ல. எக்ஸாம் ஹோலுக்குக் கூட்டிட்டுப் போய், அங்க இருந்த பெரிய ஸேர்மாரையெல்லாம் காட்டி, “இவங்கள்ளாம் ஏன்ட ப்ரெண்ட்ஸ் தான். இவங் களப் பாத்து பயந்துராத, என்ன பிரச்சினன்டாலும் இவங்கள்ப்ட சொல்லு"ன்டு சொல்லி, என்னய அறிமுகப்படுத்தி வெச்சாங்க. பாவம், உம்மா எனக்காக ரொம்ப கவர் டப்பட்டுட் டாங்க. இன்டெக்ஸ் நம்பரப் பாத்து என்னய ஸிட்ல ஒக்கார வெச்சிட்டுப் போயிட்டாங்க.
பேப்பர கையில தந்ததும் மளமளண்டு வாசிச்சி செய்யத் தொடங்கினேன். சில கேள்வி நல்லா படிச்சது தான். ஆனா கொழப்பமா இருந் துச்சி. எல்லாம் மறந்த மாதிரி இருந்துச்சி. அப் பாடா! பன்னிரண்டு மணிக்கு எல்லாம் முடிஞ்சி ஓடி வந்துட்டேன். உம்மா வாசல்லயே நின்டுட்டு இருந்தாங்க. என்னய கட்டி அணைச்சி, “எப்புடி?”ண்டு சிரிச்சிக்கிட்டே கேட்டாங்க. “போங்கம்மா”ன்டு கையத் தட்டி வுட்டேன். "எத்தன மார்க்ஸ் வரும்?”ன்டு பயந்த மாதிரி கேட்டாங்க. “நூத்தி முப்பது”ன்டேன். மூஞ்சி வாடிருச்சி. “இல்லம்மா நா பாஸாகுவேன்” சொன்னேன். பாவம் உம்மா. அவங்களுக்காகவாவது நா பாஸாகணும்.

72
அடுத்த கெழம ரிஸல்ட்ஸ் வாறதா நிவ்ஸ்ல சொல்லிட்டாங்க. படபடன்டு இருக்கு. என்ன செஞ்சி வைச்சிருக்காவோ? இதுவரைக்கும் இருநூறுக்கு மேல பேப்பர் செஞ்சிருக்கா. அல்லா அவளுக்கு முகம் பாக்கனும். ஏன்ட இருவது வருஷ சர்வீஸஸுல நா ஒரு புள்ளைக்காவது அநியாயம் செஞ்சது இல்ல. இதுக்காகவும் அல்லா முகம் பாக்கணும். முன்னைவிட பேப்பர லேசா குடுத்திருக்காங்க. ஆனா வசனக் கேள்வி கள கொறைச்சிட்டாங்க. வசனத்த பிழையா செஞ்சிருக்கா போல. அவ சொன்ன மாதிரியில அத வெளங்கிட்டேன். எவ்ளே நல்லா எழுதுவா..! எல்லாம் நியதி தான்!
நேத்து ராத்திரி மோசமான கனவு ஒன்டு கண்டேன். காலைலயும் கை தவறிடுச்சி. இன் னக்கி என்னமோ நாள் சரியில்ல. எதுக்கும் வாயப் பொத்திக் கொள்ளணும். எல்லாத்துக்கும் நாதானே அபிப்ராயம் சொல்லப் போறது.?
நேத்து அகல்யா டீச்சர் கொழும்புலயிருந்து ஸ்கொலர்ஷிப் பேப்பர எடுத்துட்டு வந்து எல்லாப் புள்ளைகளுக்கும் செய்யக் குடுத்திருக்காங்க. இன்னக்கி மார்க்ஸ் சொல்லுவாங்க. அத வெச்சி தீர்மானிச்சிரலாம். இவ்ளோ அவசரமா ஒரு ரெக் கோர்ட்னு சொல்லி ஒரு மாசத்துலயே ரிஸல்ட்ஸ் அனுப்பப் போறாங்களாம். என்ன என்ன கொழறு படியோ? அவ்ளோ அவசரமா ஏன் அனுப்பணும்?
காலைல டீச்சர் வந்து சப்னாட மார்க்ஸ் நூத்தி இருவத்தஞ்சின்டு சொன்னாங்க. எனக்கு எல்லாம் ஒ.'ப் ஆயிருச்சி.
கொஞ்ச சேரத்துல ரிஸல்ட்ஸ் நெட்டுல வந்துட்டதா சொன்னாங்க. எல்லாரும் பரபரப்பா அதப் பாக்க ஓடிட்டாங்க. நா கிளாஸ விட்டு அசையல்ல. எல்லாம் தெரிஞ்சிட்ட மாதிரியும், ஒண்ணுமே தெரியாத மாதிரியும் இருந்துச்சி. காலைல கண்ட கனவு? பாடத்த நடத்திக் கிட்டேயிருக்கேன்.
நிலா டீச்சர் ஓடிவந்து “சப்னாட மார்க்ஸ் நூத்தி முப்பத்தி ஒன்டு"ன்டு சொல்றாங்க. எச்சியக் கூட்டி புழுங்கிக் கொண்டே “கட்அவுட் எத்தன?ன்டு கேக்குறேன். “நூத்தி நாப்பத்தெட்டு.”

Page 75
"அநியாயம் தானே? இன்னம் கொஞ்சம் எடுத் திருக்கலாமேன்டு சொல்றேன். கண்ணெல்லாம் கலங்கிருச்சி அழுகை முட்டிட்டு வருது சமாளிக் கிறேன். தன்ட மகள் பாஸ்ன்டு சொல்றாங்க. நா ரொம்ப கஷ்டப்பட்டு பக்கத்துல நிக்குற அவங்க மகளுக்கு கை குடுக்குறேன். அது கவலயா நிக்குது. ஏன்டு கேட்டா? டிஸ்ட்ரிக்ட் ரேன்க் எடுக்கல்லியாம். ஐயோ! நா ஏன்ட மகள் போர்டர்லயாவுது பாஸாகியிருக்கணும்ன்டு கவலப்படுறேன். இவங்க இப்புடி சொல்றாங்களே! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கொற. யாஅல்லா! ஒன்ட கோலத்த என்னான்டு சொல்லுறது?
சப்னா கிட்ட வாறா. “உம்மா ஸ்கி அஹமட் ஐலண்ட்ல .பெர்ஸ்ட் வந்துட்டானாம்"ண்டு சொல்றா.
'நீங்க பாஸா?”
”தெரியா."
"இந்த மார்க்ஸ் எடுத்துட்டு எப்புடி பாஸா குறது"ண்டு வெடுக்குன்டு கேக்குறேன். போயிட்றா.
 

கொஞ்ச நேரத்துல வாறா. கண்ணெல்லாம் செவப்பா! சிரஸ் டிவி வந்து ஸ்கிய பேட்டி எடுக்குறதா சொல்றா. எனக்கும் சந்தோஷம் தான். ஆனாலும் எனக்கு ஏன் இப்புடி?
அவருக்கு போன்ல விஷயத்த சொல்றேன். "கரீம் நாட்டாமிட மகள் பாஸாகியிருக்குன்டா இதுக்கு ஏன் ஏலா? நீயும் ஒரு டீச்சர் தானே"ண்டு ஏசுறார். எனக்கு இன்னும் ஆத்திரமா வருது.
ஐயோ. நா பெயிலாமே! அழுகையா வருது. எல்லாரும் என்னய வந்து தட்டிக் குடுக்கிறாங்க. நா கையப் பெசஞ்சிட்டு நிக்கிறேன். தல சுத்துற மாதிரி இருக்கு. எனக்கு எதுவுமே வேணாம்ன்டு தோணுது. வெளிய போறேன். ஏன்தான் எல்லாரும் இப்புடி தலயப் போட்டு ஒடைச் சிக்கொள் றாங்களோ? நா தங்கச்சியோட விளையாடப் போறேன்.

Page 76
தீபச்
நினைவைக்
நினைவைக் கொல்லு ஓரிரவில் பெருநகரைத் தின்று முடித்தது அந்த மிருகத்தின் வாயில் நினைவுகள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவை நாம் பார்த்துக் கொண்டேயிருந்தோம் கனவை ஊடுருவிச் சென்று மனதின் ஒரங்களில் சொருகப்பட்டுக் கிடந்த நினைவுகளை எல்லாம் திண்று விடுகிறது கதைகள் எழுதப்பட்ட கற்களையும் குழந்தை சித்திரங்களை வரைந்த சுவர்களைu திண்று கொண்டே நமது மூதாதையர்களின் நினைவுகளை எல்லாம் கொன்று போருகிறது அது மெல்ல மெல்ல எல்லாவற்றையும் தின்றுகொண்டிருக்கிறது. அது பசியெடுத்து அலறுகையில் வார்த்தைகள் நருங்குகின்றன தீன் தேடி வருகையில் பூர்வீக கட்டிடங்கள் துடிக்கின்றன கொரும் இரவில் நிலவைத் தின்ற மிருகம் காலத்தை இழுத்துத் தின்கிறது. ෆිLiâ
நான் எப்பொழுதும் இல்லாதிருக்கிறேன் பெருங்காட்டில் இடமின்றி அலையும் விலங்காய் பெரும் வான வெளியில்
 

செல்வன் கவிதைகள்
கொல்லும் மிருகம்
Iம் மிருகம்
பும்
74

Page 77
இடமற்று அலையும் பறவையாய் திசைகளின்மீதும் வெளிகளின்மீதும் வீழ்க்கிறேன் எனது பொருட்களெல்லாம் எறியப்பட்டன சுவரின்றிக் கிடக்கும் புகைப்படங்களில் அழியும் நினைவுகள் பறக்கின்றன தொல்பொருட்களைத் தொலைத்தேன் எதையும் சேகரிக்கவில்லை மாபெரும் இப்பூமியில் எனக்கென்று ஓர் இடமற்று இருக்கிறேன்
மணல் வீடு குழந்தைகள் வீடுகளை மறந்துபோனார்கள் மணலில் பிறந்து விளையாடி உறங்கிக் கிடக்கையில் கனவில் நமது தேத்தைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள்
பெரும் மழையும் கொரும் புயலும் அடித்த அழிவுக்காலத்தில் நமது தேசம் அழிந்து போனது குழந்தைகள் மணலில் வரைந்த d கதைகள் கொல்லப்பட்டன அழிக்கப்பட்ட தேசத்தின் குழந்தைகளின் கைகளுக்குள் உதிராத மணல்வீருகள்
இறுகிக் கிடக்கின்றன அழிவை கட்டி எழுப்பிய தேசத்தில் இந்தக் குழந்தைகளுக்கு எதைக்காட்டுவது? பாதிச் சூரியனை
தலையில்லாத மரங்களை கிடங்குகள் விழுந்து சிதைந்த நிலத்தை பொம்மைகள் இறந்து கிடக்கும் வெளியை பார்க்க ஏன் இவர்கள் இங்கு பிறந்தார்கள்? தாங்கள் வாழ விரும்பும் தேசத்தை மணலில் வரைந்திருக்கிறார்கள்.

5
5
N எல்லோரும் கொண்டாடுவோம்!
தடம் பதித்த எழுத்தாளர், பெரியார்கள் சிலரது பிறந்த தினங்கள் கீழே தரப்பட் டுள்ளன. இந்த மண்ணுக்கும், மக்களுக் கும் இவர்கள் செய்த நற்பணிகளைச்
சங்கை செய்ய வேண்டாமா? குறித்து வைத்து அத்தினங்களில் அவர்களைப் பெருமைபடுத்தி நன்றி கூறுவோமாக!
சி. வைத்தியலிங்கம் ஜனவரி 07
செங்கை ஆழியான் 25
'சிரித்திரன்’ சுந்தர் பெப்ரவரி 03
பேராசிரியர் க.கைலாசபதி ஏப்ரல் 05
தரும சிவராமு ஏப்ரல் 20
stre) LDITfrtisen) C3LD 05
எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.) மே 24
g
மல்லிகை டொமினிக் ஜீவா ஜூன் 27
கலையரசு சொர்ணலிங்கம் ஜூலை 23
எஸ். அகஸ்தியர் ஆகஸ்ட் 29
‘சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன் செப்டெம்பர் 26
எம்.சி.சுப்ரமணியம் செப்டெம்பர் 27
கே.எஸ்.சிவகுமாரன் ஒக்டோபர் 01
மகாத்மா காந்தி ஒக்டோபர் 02
மு. தளையசிங்கம் ஒக்டோபர் 20
தகவல் நம்பி நழுவி
W
LLLLLL LSLSS LLLSS LLLSS LLLLLLLSLSL LSL LSL LSL LS L LSL LSLSL LSLSL SLL LSLSLL

Page 78
தங்கள் தேடல் உள்நாட்டிலா, வெளி கணக்கியலாளரா, பொறியலாளரா வேறு தொழியியலாளரா? எந்நாடாக இருந்தாலும், எத்தொழியியலாளராக இருந்தாலு
"a vesses asses
ஜ் 幾 黎 சுய தெரிவு
స్థాళ ్ళు
筠
線 8.
ங்கள்,
3
மணிக்கு உள்ே 2.00 uDødsfdbG D.
முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை, (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம், 38ஆம் ஒழுங்கை : 55ஆம் ஒழுங்கை,வெள்ளவத்தை, கொழும்பு 06.
வாடிக்கையாளர் புதி ளை வேல் ૭{ தொலைபேசி ஒளடாக
 
 
 
 
 

வைத்தியரா,
தும் சுலபமான
முறையில் தெரிவு செய்திட.
விவரங்களுக்கு - புதன், வெள்ளி மாலை 4.30-7.30 ளயோ, சனி, ஞாயிறு நண்பகல் 11.00 - உள்ளேயோ சர்வதேச - சகலருக்குமான,
முத்த va புகழ் பூத்த,
தனிநபர் நிறுவனம்” திருமண ஆற்றுப்படுத்துநர்
ற்பாட்டு குமுறை
தொலைபேசி 4873929 2360488 236069
வரவுகளின் முக்கிய
இவீரேம் அறிந்து கொள்ளலாம்

Page 79
o66ft.
LDலேசிய மலாயாப் பல்கலைக்கழக பெர்டா அறிஞர்களாலும், இலக்கிய ஆர்வலர்களாலும் நிர
மேடையில் நான் கவிதை பாட எழுந்து நிற்க
கவியரங்கிற்குக் கவிக்கோ அப்துல் ரகுமான்
தென்னிந்திய, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை
உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு கடந்த தலைநகரில் மிகக் கோலாகலமாக நடந்தேறியது மேடையில் தான் நான் எழுந்து நிற்கிறேன்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த மாநாட்டி நடைபெற்றன. ஒன்றில் கலந்து கொண்டோருக்கு
ஆனாலும் கவியரங்கு அவ்வாறன்று. அது தனி போது எங்கேயும் வேறொரு நிகழ்வு நடைபெறவில்
அதனால் அத்தனை ஆர்வலர்களும் மண்டபத்
இக்கவியரங்கில் எமது தாய்நாட்டைப் பிரதிநிதி
ஒன்று நான். மற்றையவர் கவிஞர் பொத்துவில் பங்குபற்றியோரில் வயதில் மிகவும் இளையவர்.
எனக்கு முன்பு இரண்டு கவிஞர்கள் கவிதை வ நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
இறைநாமம் கூறி ஆரம்பித்த நான் இப்படித்த
"முடியாது
LTL (LUD9 u JET ġ5
கவிதை பாட முடியாது ”
இவ்வரிகளைக் கூறி மேடையையும், சபையின்
நல்ல வாய்க்குச் சுவையான பகல் உணவுக் உண்ட மயக்கத்தில் இருந்ததை நான் பாடுவதற் முடிந்தது.
7
 

பாக் கவியரங்கும் வகவமும்
- என். நக்முல் வரைேசன
னா சிஸ்வா மண்டபம் தமிழ் பேராசியர்களாலும், ம்பி வழிகிறது.
ேெறன்.
தலைமை தாங்குகிறார்.
க் கவிஞர்கள் பங்குபற்றும் சர்வதேச கவியரங்கு.
5 மே மாதம் 20, 21, 22ம் திகதிகளில் மலேசிய 1. இறுதி நாள் நிகழ்வாக இடம்பெற்ற கவியரங்க
ல் ஒரே வேளையிலே மூன்று ஆய்வரங்கங்களும் மற்றொன்றில் கலந்து கொள்ள முடியாத நிலை.
அரங்காகவே நடைபெற்றது. கவியரங்கு நடைபெற்ற Ꮰ60Ꭷ6Ꭰ.
ந்தில் குழுமியிருந்தனர்.
த்துவப்படுத்த இருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அஸ்மின். கவிஞர் அஸ்மின்தான் இக்கவியரங்கில்
Iாசித்துவிட்டு அமர்ந்திருந்தனர். மூன்றாவதாகத்தான்
ான் கவிதையை ஆரம்பித்தேன்,
எரையும் உற்றுப் பார்த்தேன்.
குப் பின்னர்தான் கவியரங்கு நடைபெற்றது. பலர் கு முன்னால் கவிதை வாசிக்கப்பட்டபோது உணர
7ז

Page 80
“பாட முடியாது.” என்று உச்சஸ்தாயியில் நான் கூறியபோது அத்தனை பேருமே - மயக்கத் தில் இருந்தோர் உட்பட உன்னிப்பாக என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.
அவர்களின் பலரின் மனங்களில், “என்னடா இது இவ்வளவு பெரிய சர்வதேச கவியரங்கிற்கு வந்து, கவிதை பாட முடியாது என்று பிரகடனப் படுத்துகிறாரே? என்ற எண்ண அலைகள் ஒடு வதை அவதானித்தேன்.
"அண்ணல் நபிகளாரின் அழகிய பண்புகள்” என்ற பொதுத் தலைப்பில் இடம்பெற்ற கவியரங் கில் எனக்குத் தரப்பட்ட தலைப்பு "எளிமை” என்பதாகும்.
ஒரு கணம் மெளனம் சாதித்த நான் சபை வாழ்த்து போன்றவற்றைக் கூறிய பின்,
“எப்போதுமே
ஆடம்பரமாகவே வாழ ஆசைப்படும்
ஒரு சமூகத்தின்
உறுப்பினனாய் இருக்கும் என்னால்
அண்ணலே, யா ரஸஉலே
உங்கள் எளிமையைப் பாட முடியாது.” என்று என் கவிதையைத் தொடர்ந்தேன்.
நான் கவிதையை பீடிகையுடன் ஆரம்பித் திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்ட கவிக் கோவும், மற்றைய கவிஞர்களும், சபையோரும் மிக உற்சாகமாக எனது கவிதையை ரசிக்க ஆரம்பித்தனர். அவ்வாறான ஈர்ப்பினை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
எனக்கு முன்னர் கவிதை வாசித்தோருக்குக் கிடைக்காத கரகோஷம் எனக்குக் கிடைத்தது.
ஆம், ஒரு கவியரங்கக் கவிதை எப்படி இருக்க வேண்டும், பிறரைக் கவரும் வண்ணம் அதனை எவ்வாறு வாசிக்க வேண்டும், குரலிலே எவ்வாறு ஏற்ற, இறக்கம் செய்து அதனைப் பாட வேண்டும் என்பவற்றை நான் அனுபவத்தில் கற்றவன்.
எங்கே இருந்து இந்த அனுபவம் கிடைத்தது?
கொழும்பு தலைநகரிலே மிக உற்சாகமாகக் கவிதைக்கான ஓர் அமைப்பு 80களில் இயங் கியது. 'வலம்புரி கவிதா வட்டம் என்ற அமைப்புத்
7

தான் அது. ‘வகவம்' என்று சுருக்கமாக அழைக் கப்பட்டது.
வைத்திய கலாநிதி தாசிம் அஹமத் அதன் தலைவராகவும், கவின்கமல் என்ற இர்ஷாத் கமால்தீன் அதன் செயலாளராகவும் இருந்து மிகச் சிறப்புற நடாத்திய கவிதைக்கான ஓர் அமைப்பாக அது இயங்கியது.
அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்த கலா பூசனம் எஸ்.ஐ.நாகூர்கனி எனது கவிதை எழுதும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஒவ்வொரு போயா தினமும் வகவம் என்ற அமைப்பு இயங்குவதாகக் கூறி அதில் வந்து இணைந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.
அன்று வகவத்தில் வைத்த எனது முதல் காலடி இன்று என்னை ஒரு சர்வதேச கவி யரங்கிலே கற்றோர் மத்தியிலே எழுந்து நிற்க வைத்துள்ளது. அக்கற்றோரின் இதயங்களில் எனக்கும் ஓர் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
எங்களது கவிதைத் தாகம், எப்போது அடுத்த போயா தினம் வரும்? என்று எதிர்பார்த்துக் காத் திருக்க வைத்தது.
திறந்த வெளிக் கவியரங்கமாக நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் தாங்கள் விருப்பப்பட்ட தலைப்பில் கவிதை வாசித்தனர். ஒவ்வொருவரின் கவிதையும் ஒவ்வொரு பாணியிலே இருந்தது.
உணர்வினைத் தூண்டும் கவிதைகள், மெய் சிலிர்க்க வைக்கும் கவிதைகள், நகைச்சுவை கவிதைகள் என்று ஒவ்வொரு கவியரங்கும் மிகவும் கலகலப்பாக நடைபெற்றது.
கவிஞர்களாலும், கவிதை ஆர்வலர்களாலும் பெரும்பாலும் கவியரங்கு நிறைந்தே இருக்கும்.
எஸ்ஐநாகூர்கனி, அல் அஸஉமத், மேமன்கவி, எம்.பாலகிருஷ்ணன், வேம்பை பூரீ முருகன், பொன் சுரேந்திரன், ழீதர் பிச்சையப்பா, ஈழ கணேஷ் (கணேஷ் தருமலிங்கம்), கலாவிஸ்வநாதன், இப்னு அஸ"மத், கவிநேசன் நவாஸ், நிதானி தாசன், புரோட்வே ஹில்மி, கலையன்பன் ரபீக், கணலி விஜயலட்சுமி, பாத்திமா நளிரா, ரவூப் ஹசீர், ஓட்டமாவடி அஷ்ரப் (அஷரப் சிஹாப்தீன்), பாத்திமா மைந்தன், மோகன்ராஜ், இளநெஞ்சன் முஹைத்தீன், வாழைத்தோட்டம் எம்.வளியீர், கோவை அன்ஸார் போன்ற கவிஞர் பட்டாளமே வகவத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

Page 81
இவர்களில் பலர் அந்த நாட்களிலேயே ஊட கங்களிலே கொடிகட்டிப் பறந்தவர்கள்.
காலஞ்சென்ற சில்லையூர் செல்வராசன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, டொக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன், காலஞ்சென்ற எம்.எச். எம்.ஷம்ஸ், பன்னுாலாசிரியர் மானா மக்கீன், கலை வாதி கலீல், சித்தீக் காரியப்பர், அந்தனி ஜீவா போன்றோரும் அவ்வப்போது கலந்து தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்து வக வத்துக்கு உரமூட்டினர்.
அரசாங்க பாடசாலை வகுப்பறைகளே பெரும் பாலும் கவியரங்கு நடைபெறும் இடமாக அமைந்தன.
ஒவ்வொரு கவிதையும் வாசிக்கப்படும் போதே கரகோஷம் எழும்பும். அந்த கரகோஷம் வாசிக்கும் கவிஞரை மேலும் உற்சாகப்படுத்தும். அவ்வாறே நாம் கவிதை வாசிக்கும் கவிதை ரசிக்கப்படு கின்றதா? இல்லையா? என்ற பெறுபேறு முன்னால் அமர்ந்திருப்போரின் முகத்திலேயே தெரிந்து விடும். இதுவே எங்களுக்குப் பெரும் பயிற்சியினைத் தந்தது.
ஒவ்வொரு மாதமும் கவியரங்கு வகவ உறுப் பினர்களில் ஒருவரின் தலைமையில் நடைபெறும். ஒரு கவியரங்கு நடக்கும்போதே அடுத்த மாதம் யார் தலைமையில் கவியரங்கு நடைபெறும் என் பது அறிவிக்கப்பட்டு விடும். ஏறக்குறைய எல் லோருமே தலைமையேற்று கவியரங்கினை நடாத்தியுள்ளனர். இதனை திறம்பட, நேர்த்தியாக, தொய்வின்றி செய்த பெருமை வகவ செயலாள ராக இயங்கிய கவின்கமலையே சாரும்.
ஒவ்வொரு மாதமும் யார்? யார்? வருகை தந்துள்ளனர் என்பதை மிக அழகாக ஒரு பதிவு புத்தகத்தில் அவர் பதிவு செய்து வைத்திருந்தார். அது மட்டுமல்ல ஒரு வரையின் மூலம் வகவத் திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதையும் துல்லியமாகக் குறித்து வைத்திருந்தார். பல வேளைகளில் வந் திருப்போருக்குக் குளிர்பானமும் பறிமாறப்பட்டது. உண்மையைச் சொல்லப் போனால் இதுவெல்லாம் எவ்வாறு நடந்தது என்பது எனக்குத் தெரியாது. உரிய நேரத்துக்குச் சென்று கவிதை வாசிப்பது மட்டுமே எங்களது வேலையாய் இருந்தது.
பத்திரிகை கவிதைகளுக்கும், மேடை கவிதைகளுக்கும் பல வித்தியாசங்கள் இருக்

கின்றன. பத்திரிகைக் கவிதையைத் திரும்பத் திரும்ப வாசித்துப் புரிந்து கொள்ளலாம். எனினும் மேடைக் கவிதை அவ்வாறன்று. வாசிக்கும் பாணி யிலேயே அதனை சபையோருக்குப் புரிய வைக்க வேண்டும். அதனை எனக்கு நன்றாகக் கற்றுத் தந்த இடம் வகவம் தான் என்பதை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
அந்தத் துணிவும், ஆற்றலும் தான் இன்று என்னை இந்தச் சர்வதேச இலக்கிய மாநாட்டில் நிற்க வைத்திருக்கிறது.
அதற்கு முதல் நாள் நடந்த அரங்கங்களிலே என்னைத் தங்களது ஆற்றல்களால் கிறங்க வைத்தவர்கள் எனது கவியரங்கம் முடிந்ததும் என்னிடம் வந்து என்னைப் பாராட்டியது எனது வாழ்நாளிலே மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
எமது நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள், “கவியரங்கிலே நீங்கள் தான் நம்பர் 'வண்’ என்று பேராசிரியை பர்வீன் சுல்தானா சொல்கிறார்” என்று கூறியதை எனது வகவத்துக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை யாகவே கருதுகிறேன்.
கவிக்கோ உட்பட அனைத்து அறிஞர் களினதும் பாராட்டுப் பெரும் மனநிறைவையும், மகிழ்வையும் தந்தது. இவ்வாறான ஒரு சிறப்பினை நான் பெறக் காரணமான “வகவத்திற்கு” என்ன நடந்தது?
நாட்டுச் சூழல் ஒரு காரணமாய் இருந்தாலும், நான் முன்பு குறிப்பிட்டது போல் வகவத்தில் பல கவிஞர்கள் இருந்தாலும், அதனை ஒவ்வொரு மாதமும் திறம்பட, சீராகக் கொண்டு சென்ற பெருமை அதன் செயலாளரான கவின்கமலையே சாரும் என்பதே என் அபிப்பிராயமாகும். தலைவர் தாஸிம் அஹமத் அவருக்கு நல்ல உறுதுணை யாய் இருந்தார். என்றாலும் எமக்கு மத்தியிலே ஒரு பெரும் குறை இருந்தது. அது ஒவ்வொரு தீர்மானத்தையும் தனித்து கவின்கமலே எடுத்தது. அடுத்த மாதம் யார் தலைவர்? யார் அதிதி? எங்கே நடக்கிறது? போன்ற அனைத்துமே தனித்து அவராலேயே தீர்மானிக்கப்பட்டது.
இது வகவ உறுப்பினர்களிடம் ஒரு சல சலப்பை ஏற்படுத்தியது. வாத பிரதிவாதங்கள் எழுந்தன.
கவின்கமல் தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் த்ள்ளப்பட்டார்.

Page 82
அது மட்டுமல்ல வகவத்திற்கு வருவதையே நிறுத்திக் கொண்டார்.
ஜனநாயக ரீதியாக வேறு தலைவர், செய லாளர் தெரிவு செய்யப்பட்டனர். நானும் கூட பிறகு துணைத் தலைவராக, தலைவராக பதவி வகித்தேன்.
கவின்கமலுக்குப் பிறகு ஓரிரு கவியரங்குகள் சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்து அதனை தக்க வைக்க முடியவில்லை.
கவின்கமல் தனி ஆளாக நின்று முடிவெடுத்து எவ்வாறு வெற்றிகரமான கவியரங்குகளைத் தந் தாரோ அந்த அளவு சிறப்பாக அதன்பின் எங் களால் செய்ய முடியாது போயிற்று என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் வகவத் தலைவராக இருந்து ஒரு சில கவியரங்குகளை நடாத்தியபோது தான் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக கவியரங்கு நடாத்துவதன் கடினத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தேன். அப் போது, எனக்கு கவின்கமலின் மேலிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.
கவின்கமல் கவிதைத் துறையையே விட்டு விட்டார்.
N துக்குைேடைக் குறிப்புகள்
1Ö)
- பெரிய ஐங்கரன்
2. தூக்கில் தொங்கும் சுகம் இருக்கிறதே அதை என்னவென்று சொல்வேன் ஒரு சலனமோ சஞ்சலமோ ஏதும் இல்லை ஒரு கனவோ நினைவோ ஏதும் கிடையாது
யாராவது ஒருவரை அல்லது ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு இரு கண்களையும் மனத்தையும் இறுக்கி மூடிக்கொள்ள வேண்டியதுதான் அதன் பின் ஏதும் இல்லை சிலவேளை சிறு சத்தம் முடிவில் மயான அமைதி
என்ன நிம்மதி

ܠ
80
வகவம் அவருக்குக் கொடுத்த மனக் கஷடமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
இன்று அவர் கவியுலகத்தை மறந்தது மட்டு மல்லாமல், கவியுலகமும் அவரை மறந்துவிட்டது. இன்று நலிந்த நிலையில் அவரிருக்கிறார்.
இப்போது அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருக்கும் ஆர்.எம்.இம்தியாஸ் எனும் நிதானிதாசனின் மக்கள் கலை இலக்கியப் பேரவை, ராதா மேத்தாவின் புதிய அலை கலை வட்டம், த.மணி அவர்களின் பாரதி கலா மன்றம் போன்ற அமைப்புகளும் கவியரங்கங்களை தொடர்ந்து நடாத்தின. இப்போது எதுவுமே பிரபல மாக இயங்கவில்லை.
வகவம் அல்லது வகவம் போன்ற கவிதைக் கான அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். கவிதையின்பால் ஈர்க்ப்பட்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சரி யான வழி காட்ட வேண்டும். கவிதைத் துறையில் அவர்கள் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும். அத்துடன் சிறந்த மேடைக் கவிஞர்களாகவும் அவர்கள் மிளிர வேண்டும். அதனை எமது நாட் டின் மூத்த கவிஞர்களால் செய்ய முடியும் என் பதுவே எனது மலேசிய கவியரங்க வெற்றி எனக்கு உணர்த்தி நிற்கும் உண்மையாகும்.
3. என்னால்
உங்களுக்கு ஆபத்து நேர்ந்ததாக நீங்கள் நினைக்கலாம்
ஆனால் இனி ஆபத்து நேரப் போவதாகவும் உணரலாம்
மேலும் என்னால் உங்களுக்கு இடையூறுகளும் இன்னல்களும் தோல்விகளும் உண்டாகலாம்
ஆகவே என் மரணத்தில் கால தாமதம் செய்வது
உங்களுக்கு நல்லதல்ல

Page 83
தனது புனிதமான தமிழ் பெருமைகளுக்கெல்லாம், மாறிப் போய்விட்ட மகன் வெகுவாக மனமுடைந்து
கம்பீர எழுச்சியுடன் கொ கொள்கைப் பிரகடனத்துச் நேர்ந்த, அவனது கலப்பு அவருக்கு வெகுநாள் பிடித்த நடந்துவிட்ட ஒரு மாபெரு
ஒரு கிறிஸ்தவப் பெண்ை செய்து கொண்டு விட்டதாக, வாகீசன் கடிதம் ே அவன் பணிபுரியப் போய் நாலைந்து வருடங்களா! அபத்தமான காதல் உறவு அவனுக்கு. ரோஸி என்ற எடுத்துத் தங்க நேர்ந்ததன் விளைவு, இப்படியெ மளிக்கிற எந்த ஒரு விழாவும் அவருக்கு உடன்பா களைக்கூட, அவர் தவிர்த்து நடந்து வருவது கண்க தண்ணீர்கூட அருந்த மாட்டார். இது கிறீஸ்தவ சமய வெறுப்பினால் அல்ல. மாறாகத் தன் சமயம் சார்ந்த ( அதற்கு முக்கிய காரணம். வேற்று மதத்தின் மீது 8 ணோட்டம் வைப்பதால், தமது சமயக் கோட்பாடு நலிவுறுமென்பது அவர் கணிப்பு.
அவர் ஒர் அதிபராக இருந்து ஒய்வு பெற்ற வர். பழுத்த சமய ஞானி. பக்திப்பூர்வமாக வாழ்க் கையைக் கொண்டு நடத்துபவர். இத்துடன் ஒரு கோயில் தர்மகர்த்தாவாகவும் அவர் பணிபுரிந்து வருகிறார். இவ்வளவும் தெரிந்திருந்தும்கூட வாகீசன் ஏன் முறை தவறிப் போனான்? காதலுச் கொண்டு தந்தைக்கு இப்படியொரு அபகீர்த்தியை சமயத்துக்காக, உறவுகளைப் புறந்தள்ளி மறந்துவி அவரால் முடியக் கூடிய காரியமா? அவனை அவர் அவரின் கொள்கைகளே காற்றில் பறந்து போய் சிரிக்காதா?
இதையெல்லாம் நினைத்து, அவர் மார்பிலடி அவரைத் தேற்றும் வழி தெரியாது, உறைந்து போ அவரின் மனைவி. இருப்பது ஒரே பிள்ளை. கொள் வது, எங்ங்னம் சாத்தியமாகும்? காதல் மனைவியுட டிற்கு வருவதாகக் கடிதம் வேறு அனுப்பியிருக்கி அவர்களை வரவேற்பார்? இதைப் பற்றிச் சமூகம் மனச்சாட்சி உறுத்துகிறதே. ஐயோ! இதை நான் எ புலம்பி அழுதுகொண்டிருக்கும் போதே, வாகீசன் தை அவர் வெகுவாக நிலைகுலைந்து போனார். அவர் குனிந்து ஒன்றும் பேசத் தோன்றாது, மெளனமாக காணவில்லை. வாசலைக் கடந்து அவள் உள்ளே பே பார்க்கிறபோது, அவளின் அழகு மின்னலாய் ஒளி
8
 

இருப்புக் கொண்ட சமய வாழ்வின் உன்னத ஒரு தீராத களங்கம் போல் வந்து சேர்ந்த, தடம் வாகீசனின் நடத்தை மாற்றம் குறித்துச் சதாசிவம் போயிருந்தார். சமூக, தனிமனிதர்களிடையே, ஒரு டிகட்டிப் பறந்த வெளிப்படையான தன்னுடைய கே ஒரு பெரும் சவாலாக அவர் எதிர்கொள்ள மணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவே து. அவர் விருப்பத்துக்கு மாறாக, அவர் அறியாமலே ம் தவறு.
ணச் சேர்ச்சில் மோதிரம் மாற்றிப் பதிவுத் திருமணம் பாட்டிருந்தான். மட்டக்களப்பிலே ஒரு டாக்டராக கிறது. அந்த இடைவெளிக்குள்தான், இப்படியொரு அந்தப் பெண்ணின் வீட்டிலேதான், அவன் அறை ரு தரங்கெட்ட கல்யாணம். கிறிஸ்தவர்கள் சமூக டில்லை. அதற்காக மிகவும் வேண்டப்பட்ட உறவு கூடு. அங்கு பச்சைத் த்தின் மீது கொண்ட கொள்கைப் பிடிப்பே
கண் شیر E}ð9 கள் 3లో
A
குக் கண் இல்லையென்பார்கள். கண்ணை மூடிக் உண்டுபண்ண, அவன் எப்படி மனம் துணிந்தான்? ட்டது போல், அவனை மறப்பதோ, துறப்பதோ மனப்பூர்வமாக மன்னித்து ஏற்றுக்கொள்வதானால் விடாதா? ஊர் அவரைப் பார்த்துக் கைகொட்டிச்
த்துக் கொண்டு, உச்சக்குரலில் கதறியழுதபோது, ப்ச் சிலையென நின்றுகொண்டிருந்தாள், பார்வதி - ண்ட கொள்கைக்காக அவனைத் தலை முழுகி விடு ன் அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக, வீட் றான். எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவர் என்ன சொல்லும்? சமூகம் இருக்கட்டும். எனக்கு ப்படி எதிர்கொள்ளப் போறன்? என்று அவர் மனம் புது மனைவியுடன் வீட்டில் வந்து இறங்கியபோது, திடுக்கிட்டு விழித்த வினாடியில், வாகீசன் தலை நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ரோஸியைக் கிறபோது, பார்த்ததாய் ஞாபகம். புறப்பிரக்ஞையாய் ர்ந்தது.

Page 84
ஒளி திரண்ட அந்த அழகிற்குப் பின்னால், ஒரு வம்சப் பெருமையையே பூண்டோடு அழித்துச் சூறையாடி விட்ட குரூரத்துடன், அவளின் அந்த மாய அழகு நிழலாகத் தெறித்தது. ஒரு கீர்த்தி மிக்க வரலாற்று நாயகனின் வீழ்ச்சிக்கு அவளே முழுப்பொறுப்புமாவாள். அவள் மீது படிந்த அந்தச் சகதி குடித்து, அவளைப் புனிதம் பெறவைக்க ஒரே ஒரு யோசனை மட்டுந்தான் அவரிடமிருந்தது. காற்றில் அலை பாய்கிற மனதோடு, அவன் அமைதி யிழந்து நின்றிருந்தான். வெறும் உடல் கவர்ச்சி யாலான காதலுக்கு அடிமைப்பட்டு, அவரின் முகத்தில் கரிபூச நேர்ந்த, தனது சிறுபிள்ளைத் தனமான ஆசை வேட்கையை எண்ணி, ஒரு குற்ற உணர்வுடன், அவன் தன்னையே நொந்து கொண் டான். சலனமுற்ற அவன் மனதைத் தெளிவு படுத்தி, நிலை நிறுத்துவது போல அந்த உயிர் வரண்ட சூழ்நிலையைக் கிழித்துக் கொண்டு அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தீர்க்கமாய்ப் பேசுகிற போது, அவன் துயரம் கனத்து அதை மெளன மாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் சொன்னார்,
"உன்ரை அறியாமையாலே, நடந்தது நடந்த தாகவே இருக்கட்டும். உனது இந்த முடிவாலே, நான் இதுவரை காலமும் கட்டிக் காத்து வந்த கொள்கைகளே, காற்றில் பறக்குது. இதற்குப் பாரிகாரமாக என்னை அந்த வழியிலே மீண்டும் புனரமைத்துப் புதுப்பித்துக் காட்ட ஒரே ஒரு வழிதானிருக்கு.”
அவன் யோசனையுடன் அவரை நிமிர்ந்து பார்க்கவும், பிசிறின்றி அவர் மேலே பேச்சைத் தொடர்ந்தார்.
"இஞ்சை நாளை காலை ஒரு வேள்வி நடக்க இருக்கு. ஐயர் வந்து தீட்டுக் கழிக்கிற மாதிரி, ஓமம் வளர்த்துச் சத்திய யாகம் செய்து, அந்தச் தீச்சுவாலைக்குள் இறக்கி, உன்ரை ரோஸியை நான் புனிதமாக்கப் போறன். அப்படியென்றால் என்னவென்று உனக்குப் புரிகிறதா?”
அவன் அதைக் கேட்டு முகம் சிவக்கச் சிறிது நேர யோசனை இடைவெளிக்குப் பிறகு மெது வாகக் கூறினான்,
"அப்பா! நீங்கள் என்ன சொல்லவாறிய ளென்று எனக்குப் புரிகிறது. உங்கடை கொள்கை

வெற்றிக்காக, இல்லை அதன் மீது ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காக இதை ரோஸியை வைத்தே, நடத்தும் ஒரு பலப்பரீட்சை என்று நான் நம்புகிறன். அவளை மனப்பூர்வமாக மன்னித்து, அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள இது உங்களுக்கு அவசியமான ஒன்றாகப் படலாம். இப்படி உங்களைப் போல், ஒருத்தியாகிவிட, அவள் சம்மதிக்க வேண்டுமே.”
அவன் இவ்வாறு பொறுமையிழந்து கூறிக்
கொண்டிருக்கும் போதே, இடையில் குறுக்
கிட்டுச் சூடேறிய குரலில் அவர் கேட்டார்,
“எனக்கு உடன்பாடில்லாத வெறும் காதலுக் காக, என்னையே தலை முழுக நீ துணிந்தவன் தானே. இதனால் எனக்கு ஏற்பட்ட அபகீர்த் தியை, பழியைப் போக்க எனக்கு இதைத் தவிர வேறு வழி புலப்படேலை. எனக்குச் செய்த இவ் வாறான அறிவு மயக்கமான, இந்தப் பாவத்தின் பொருட்டு, ரோஸியை வழிக்குக் கொண்டு வந்து, இதை நிவர்த்தி செய்வது, உனக்குண்டான தார் மீகப் பொறுப்பெல்லே.”
"அப்பா! நான் அதை மறுக்கேல்லை. பிளவு பட்ட இருமனங்களோடும் மோதிப்பார்த்துச் சாக வேண்டிய நிலைமைதான் எனக்கு. மதமாற்ற மென்பது, பரஸ்பரம் நம்பிக்கையிலே வரவேண்டி யது. உங்கடை திருப்திக்காக இதைச் செய்ய முடியாது. உங்களுக்கு நேர்ந்த கஷ்டங்களைப் புரிந்துகொள்கிற மனப்பக்குவம் கூட ரோஸியிடம் இல்லை. அவள் குழந்தை மாதிரி. அழுத்தமான பிடிவாதக்காரி. எதற்கும் அவள் இப்போது பிர யாணக் களைப்பினால் தூங்கிக்கொண்டிருக் கிறாள். எழும்பட்டும். கதைச்சுப் பார்க்கிறன்.” என்றான், அவன் இறுதி முடிவாக,
ரோஸி துயில் கலைந்து, படுக்கையை விட் டெழும்பிய பிறகு, சரளமாக அவளோடு உற வாடி, அவன் மெதுவாகப் பேசத் தொடங்கிய போது, மெல்லிய தூக்கக் கலக்கத்தோடு அவள் அதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் தீவிர யோசனையுடன், அப்பாவின் கருத்தையே உள் வாங்கிப் பிரதிபலித்தவாறு, குரல் நடுங்கிச் சொல்லிக்கொண்டு போனான்.
“ரோஸி! எங்கடை கல்யாணம் எதிர்பாராத ஒரு விபத்து மாதிரி நேர்ந்து போச்சு. இதன் பாதிப்பு அப்பாவிற்குத்தான் அதிகம். அவர் இது

Page 85
வரை காலமும் கடைப்பிடித்து வந்த கொள்கை களுக்கே பங்கம் விளைவிக்கிற மாதிரி, மதத்தைப் பொருட்படுத்தாமல், உன்னை நான் மணம் செய்து கொண்டிருக்கிறேனே, இந்தப் பாவத்துக் குப் பிராயச்சித்தமாக, உன்னை மதம் மாற்ற வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இதனால் அவரைச் சூழ்ந்த களங்கமும் போகும். இதை யெல்லாம் யோசித்து முடிவு எடுக்க வேண்டியது, உன்ரை பொறுப்பு.”
இதைக் கேட்டு விட்டு நீண்ட நேரமாக அவள் எதுவுமே பேசத் தோன்றாமல், மெளனத் தில் உறைந்து போயிருந்தாள். அவள் ஒரு பி.ஏ. பட்டதாரி. விடயங்களைக் கிரகித்தறியக் கூடிய நுண்ணறிவு படைத்தவள். மாமாவினது அப கீர்த்தியை நீக்க என்னைப் பலிக்கடாவாக்குவதா? என்று அவள் மனம் கலங்கினாள். அவரின் திருப் திக்காக நான் அப்படித்தான் உடன்பட்டாலும், இது வெறும் வேடம் கட்டி ஆடுகிற முடிவாகவே இருக்கும். ஏனென்றால், எனக்கென்று எனக்கே வசப்பட்ட ஒரு மனம் இருக்கெல்லே. மனசாலே நான் ஒரு கிறீஸ்தவளாக இருக்கும்வரை, மாமா வினுடைய இந்த நடவடிக்கைகள், வெறும் பரிகா சத்திற்குரிய பகிடி நாடகம் போலாகி விடாதா? இதிலே இப்படியொரு அவஸ்தையைப் பொறுத் துக்கொண்டு, மாமாவின் திருப்திக்காக வேடம் கட்டி ஆடுவதைக்கூட அபத்தமென்று நான் நம்புகிறன் என்ற தீர்க்கமான முடிவோடு வாகீ சனைப் பார்த்து உணர்ச்சி கரைந்து, மனம் நெகிழக் கூறினாள்:
“வாகீசா! உங்கடை அப்பாவிற்கு இருக்கிற மாதிரி அல்லது அதற்கும் மேலான ஒரு மனம் என்னிடமும் இருக்கு. உங்கடை அப்பாவின் திருப்திக்காக, இதுக்கு நான் போலியாகச் சம்மதிக்கலாம். ஆனால் என் மனம் உங்கடை சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு மாறுமென்று என்ன உத்தரவாதமிருக்கு? நான் அப்படி வளர வில்லையே. ஒன்றே ஒன்றுதான் எனக்குச் சமயம். மனசளவில் மாறாமல் இருந்து கொண்டு, இதை நான் செய்ய விரும்பேலை. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்கோ!”
'இதுதான் உன் முடிவா?”
அதைத் தொடர்ந்து, அவன் ஏதாவது பேசக் கூடும் என்று அவள் எதிர்பார்த்துத் தவம்

கிடந்தாள். அவளுக்கு உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டுமென அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். தந்தை பற்றி யோசனை, ஒரு குறுக்கு முகமாக மனதில் வந்து இடறியது. அவளுடைய இந்தப் பதிலை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. மத மாற்றமென்பது சுயதேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, நிறைவேற்றக் கூடிய வெறும் சடங்கல்ல. அதற்குமப்பால் பங்கு பற்றுகிற மனம் சம்பந்தப்படாதவரை, இந்தப் நிகழ்வின் நிழல் கூட, வெறும் பூஜ்யம் தான். இந்தப் பூஜ்யத்திற் காகச் சக்தி விரயமாவது, அதைவிடப் பெருங் கொடுமை. அப்படியொரு கொடுமை நடக்காமல் தடுக்க, நான் இவள் சம்பந்தப்பட்ட உண்மையை அப்பாவிடம் கூறிவிடுவதே மேல் என்று கருதிய வனாய், குரலில் சுருதி குலையாமல், நேர்மை திறம்படக் கண்களில் உணர்ச்சி முட்டி அவளை நிமிர்ந்து பார்த்து அவன் கூறினான்,
“ரோஸி! உன் நிலைமை எனக்குப் புரியுது. அப்பாவுக்கு இதுபற்றி விளங்க வைப்பது என்ரை பொறுப்பு. அவர் இதை ஏற்றுக்கொள்வார். மேற் கொண்டு நீ இதைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். எல்லாம் சுமூகமாய் முடியும். எல்லா வற்றையும் விட, உன்ரை மனதின் இருப்பே முக்கியம். என்ன நான் சொல்வது சரிதானே?”
அதைக் கேட்டுவிட்ட அவள் மகிழ்ச்சியுடன் கண்கள் மின்னத் தலை ஆட்டினாள்.
துக்குைேடைக் குறிப்புகள்
- பெரிய ஐங்கரன்
4. இதுதான்
எனக்கு முதல் மரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்னை முற்றாக ஒழித்து விடலாம் என்றும் முடிவு கட்டுகிறீர்கள் பல மரணங்களின் முடிவில்தான் முழுமையான மனிதன் பிறக்கிறான் என்பதை
உங்களில் யாருமே அறியவில்லை

Page 86
6th
கி/7லங்கள் கடந்தென்ன நாமிங்கு கிடந்தென்ன மாறியதா நம் வாழ்வின் கோலங்கள் - பசி L JILQ6of7 95/7Tlifat56oflu/6DIT 6
அடிமைகள7ய் மாற்றப்பட்டு அறிணையாய் நடாத்தபட்டோம் வாழ்க்கையின் சுவையிழந்து தவிக்கின்றே வாழ்வதற்கே வழியின்றி துடிக்கின்றோம்!
லயத்தோடு வாழ்வுபட்டு ஐந்தோடு அறிவும் கெட்டோம் கொடுவினைபோல் நாமிங்கு வாழ்கின்றோம் இடி விழுந்து மரமாக விழ்கின்றோம்!
lot 6IIIBlæs L1600Iulsbæ6v மருந்துக்கும் வழியில்லை குழந்தைகள் விழிநிரால் எனை உறுத்த - சுமையும் வந்தென்னை பயமுறுத்த!
மழை காலம் வந்தாலே பரிதவிக்கும் எம் சனங்கள் மழை நாளில் நம் குடிசை ஓடொழுகும் - நட்டிருக்கும் பயிர் யாவும் கிடந்தழுகும்!
தலை நகரில் தரையெல்லாம் பளிங்குபோல் பளபளக்கும் எம் பரப்பில் பாதைகள் மேடுபள்ளம் - எப் அதைக் காலம் மாற்றிச் செல்லும்?
துயர்துடைக்க வந்தவர்கள் துரு மனதைக் கொண்டவர்தாம் எமக்காகக் குரல் கொடுப்போர் யாருண்டு என்று சமாளிக்க ஆள் உண்டு!
எதிர்காலம் இருட்டாகி நிகழ்காலம் வழிமாறி நெருப்புக்கு நானின்று விறகானேன் - இந்த வெந்தணலில் அழிகின்ற சருகானேன்.//
 

நப்பு வாழ்க்கை
- தியத்தலாவ எச்.எப்ரிஸ்னா
)6Ꭰ/bilᏯᏏ6i7/
ாம் - நாம்
கடன்
இங்கே
போது
- விதி
84

Page 87
50வது ஆண்டை நோக்கி
ஒராண்ருச்
2010 g
மார்ச் இதழில் மூன்று சிறுகதைகளும் ஒரு குறுங்
ரோபோக்கல் - க.பரணிதரன்
சகோதர பாசம் என்பது இரத்தத்தோடு கலந்த பிரி இரத்தத்தில் வலி எடுக்கும் தன்மை கொண்டது. வயது வித்தி பாசப் பிணைப்புச் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ரோ
என்னவெல்லாமோ செய்திருப்பான். அண்ணன் என்றாலும்
இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னய யானது. தன்மீது எவ்வளவு தூற்றினாலும் சிவராமனின் ம சேதி கேட்டு ரொபி பைக்கட்டுடன் புறப்பட்டு விட்டான் தம்பி அண்ணன்.
மெகுவர்த்தி - அ.விஷ்ணுவர்த்தினி
இன்றைய காலத்தைப் பொறுத்தவரையில் திருமணச் விட்டன. பணம் படைத்தவனும், பொருளாதார வளம் கெ சாதாரண திருமணங்கள் யாவும் சுப்பர் மார்க்கட்டில் காண ஆகிவிடுகிறது. வரதட்சணையை எதிர்பார்த்துத் தமது ம இன்றைய கால சுகபோக வாழ்க்கையின் காவலர்கள் என்
புதிய சுவடுகள் - க.கோபாலப்பிள்ளை
பாடசாலையில் கற்கும் காலங்களில் மாணவ மாண ஒற்றுமையின் வெளிப்பாடாகும். இதனைத் தவறாகப் புரிர் குலம் கோத்திரம் பார்க்காமல் பழகுவதால் தமது இனத்து
இத்தகைய எண்ணம் கொண்டவர்தான் சங்கரப்பிள்ை என்பதால் இருவருக்கும் இடையில் காதல் கீதல் ஏதும் கொக்குவில் கிராமத்தையே விட்டு கொழும்புக்குக் குடிபெய இஷ்டப்படி செய்ததால் கொழும்பில் சிங்கள இனப் பெண்ணை பெண்ணைத்தான் மருமகளாக ஏற்றுக்கொண்டேன் என்று இப்படியும் நடக்கிறது - வேல் அமுதன் (
சந்தேகம் என்பது சுகப்படுத்த முடியாத ஒரு வியாதி. என
வைக்கும் தன்மை கொண்டது. வாசுகியின் வாழ்விலும் சந்ே ஒன்றுமில்லை.
 

(டிசம்பர் இதழின் தொடர்ச்சி.)
ய மல்லிகைப் பயணத்தில். * சிறுகதை மதிப்பீடு
dĺLuf - 2011 hallůLIŤ
- எம்.எம்.மன்ஸர்
கதையும் வெளிவந்திருந்தது.
க்கவொண்ணா பாசமாகும். சகோதரனுக்கு ஒன்றென்றால் யாசம் பார்ப்பதில்லை. தம்பி ஆபரேஷன் நோயாளி என்றதால் போ என்று சிவராமன் சொன்னதால் உள்ளம் கொதித்தவன், ) பொறுமையாய் இருந்து விட்டான்.
ம் செய்து விடல்’ என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய் கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய வாழ்த்துக் கூற. இதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறான்,
சம்பிரதாயங்கள் கலியாணச் சந்தையில் ஏலப் பொருட்களாகி ாண்டவனும்தான் ஏலச் சந்தையில் விலை போக முடியும். ப்படும் காலாவதிப் பொருட்களைப் போல பெறுமதியற்றதாக களையோ, மகனையோ திட்டமிட்டு வளர்க்கும் பெற்றோர் பது மெழுகுவர்த்தி உணர்த்தும் உண்மைகளாகும்.
ாவியரிடையே சகஜமாகப் பழகும் தன்மை ஏற்படுவதானது துகொள்ளும் பெற்றோர்கள் தமது மகனோ, மகளோ சாதி, 5கு இழுக்கு எனத் தவறாக எடைபோட்டு விடுகின்றனர்.
ள. தனது மகன் சகஜமாகப் பழகும் காவியா குறைந்த சாதி ாற்பட்டு விடுமோ என அஞ்சி, தான் வாழ்ந்த யாழ்ப்பாணம் rந்தார். நண்பன் வேலாயுதத்தின் பேச்சைக் கேட்காமல் தன் ாத் தனது மகன் திருமணம் செய்து கொண்டதால் உயர்சாதிப் எண்ணுகிறாரோ என்னவோ.
நறுங்கதை) தக் கண்டாலும், எதைப் பேசினாலும் யாரையும் சந்தேகப்பட தகம் எனும் நச்சு விதை முளைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு

Page 88
முன்னைய மாதங்களைப் போலன்றி ஏப்ரல் மாத
இதழில் நான்கு சிறுகதைகளும், இரண்டு குறுங்கதை களும் வெளியாகியிருந்தன.
கரையொதுங்கும் முதலைகள்
- மூதூர் மொகமட் ராபி
அரசாங்கத் துறையிலும் சரி, தனியார் துறையிலும் சரி லஞ்சம் என்பது ஒரு நோயாகக் காணப்படுகிறது. சிற் றுாழியர் முதல் ஏறுவரிசையின் கடைசிப் படி வரையில் திருப்திப்படுத்தினால்தான் காரியம் முடியும்.
இவற்றை ஒழிப்பதற்கென்றே லஞ்ச ஊழல் திணைக்களம் எந்நேரமும் விழிப்புடன் இருக்கிறது. எனி னும் எவரும் முறையிடத் துணிவதில்லை. காரணம் முறையிடச் செல்பவர்கள் பல அசெளகரியங்களை எதிர் நோக்க வேண்டியேற்படும் என்பது ஒன்று. பின்னர் பாதிக் கப்பட்டவரினால் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என்ற அச்சம் மற்றொன்று. இவ்விரு காரணிகளும்தான் உண்மை என்பது மாத்திரமல்லாமல், அதிகார துஷ்பிர யோகங்களும், ஊழல் மோசடிகளும் இடம்பெறுவதைத் தடுக்காத வரையில் எதுவும் நடக்கப் போவதில்லை.
காற்று வெளியல்ல கால் விலங்குதான் - ஆனந்தி
பெண் என்றால் பேசப்படுகின்ற ஒரு பண்டம் போல சமூகக் கண்ணோட்டமும், பார்வையும் அவளைச் சுற்றிச் சுழல்வதை எவரும் தடுத்துவிட முடியாது. காற்று வெளி யிடை கலந்து விடுகின்ற அவப்பெயர்களும், கட்டுக் கதை களுக்கும் அவள் ஆளாகும் போது ஏற்படுகின்ற வேதனை மிகக் கொடியது. ஆண்கள் எங்கும் செல்லலாம், எதையும் செய்யலாம் என்ற துணிவில் எப்படியும் பேசலாம். குற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவளுக்குக் களங்கம் கற்பிக்க ஆயிரம் காரணங்கள் காற்று வெளி யில் கலந்து வந்துவிடும்.
அந்த வகையில் வயதுக்கு வரக் காத்துக் கொண்டி ருக்கிற துளசி எதனையும் நினைத்த மாத்திரத்தில் செய்துவிட முடியாது. பெற்றோரின் அனுமதியுடன்தான் எதையும் செய்யும் நிலை வந்து விடுகிறது.
உரும்பிராய் உற்றார் வீட்டுக்குச் சென்று வந்த பொழுது சமையல்காரன் அவளை உரும்பிராய் பெட்டை என்று அழைத்ததில் இருந்து காற்று வெளிக் கதை களுக்கு கால் முளைக்கப் போகிறது என்ற உண்மை
புலனானது.
துளிர் மனம் - சீனா உதயகுமார்
என்னதான் திறமைகளைக் காட்டிப் பரீட்சைகளில் சித்தியெய்தும் ஏழை மாணவ மாணவிகள் பெறுகின்ற

பெறுபேறுகள் வளம் படைத்தவர்களுக்கு நம்ப முடியாத செய்தியாகத்தான் இருக்கும். ஊரில் பெரிய மனுஷன்கள் என்று பெயர் வாங்குபவர்கள் எல்லோரும் கொடை வள்ளல் தனத்தில் நாலுபேருக்குத் தானம் வழங்கிவிட்டு நல்ல பெயரைச் சுமந்து கொள்கிறார்கள். ஆனால் ஏழைகள் எவ்வளவு திறமை படைத்தவர்களாக இருந்த போதும், அவர்கள் வலுவிழந்தவர்களே என்பதை சுமித்தி ராவின் விடயத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது.
தீர்வுதான் என்ன? - அன்புமணி
அதிகார பலம் உள்ளவன் தனது அதிகாரத்தைக் காட்டிக் கொண்டே நிற்கிறான். அதிகாரம் இழக்கப்படுப வர்கள் அவமானப்படுகிறார்கள். அரசாங்கத்தின் மேலதி காரிகளால் மேற்கொள்ளப்படும் எந்தச் செயலையும் எதிர்த்துக் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான அமைச்சர், மந்திரிமார், ஜனாதிபதி என்ற வகையில் எத்த கைய முயற்சிகளை எடுத்தாலும் அவை எடுபடுவதில்லை என்பதை தீர்வுதான் என்ன? என்ற அன்புமணியின் சிறு கதை விளக்கிச் செல்கிறது. வசந்தனுக்கும், கோபாலுக் கும் ஏற்பட்ட அநுபவம் இந்நாட்டில் அநேகம் பேருக்கு ஏற்பட்டிருக்கும் என்பதில் எதுவிதச் சந்தேகமும் இல்லை.
கைமாறு - வேல் அமுதன் (குறுங்கதை)
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது உயிரை விடவும் மதிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பு. சிலர் இதனை அறியாமல் ஏதோ பொய்களைக் கூறி கடனை வாங்கி ஏப்பம் விட்டபின் திரும்பிக் கொடுக்க வழி தெரி யாமல் எதிரிகளாக மாறுவதை நாம் தினமும் பார்க்கின் றோம். கடன் கொடுத்தவன் நல்ல நோக்கத்தோடு, நம்பிக் கையோடு கொடுத்தாலும், திருப்பிக் கொடுக்காமல் நழுவி விட்டால் என்ன செய்வது? முத்துக்குமாருக்கு ஏற்பட்ட இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. அதைப் போல நாகராசா போன்றவர்கள் சமுதாயத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்.
உரிமை - தாட்சாயினி (குறுங்கதை)
அடுத்தவர் பொருளைத் தான் அனுபவிக்கும் போது ஏற்படுகின்ற சுகம் அதனைப் பராமரிக்கச் செலவு என்று ஏற்படும் போது இருப்பதில்லை என்பது தாட்சாயிணியின் கருத்து.
மே மாத இதழ் இரண்டு சிறுகதைகளையும், ஒரு குறுங்கதையையும் தாங்கி வந்துள்ளது.
தெரிவு - ப. ஆப்டீன்
வருடம் முடிந்து வருடம் தொடங்கும் போது பிள்ளை களைப் பாடசாலையில் சேர்க்கும் பிரச்சினைதான்

Page 89
பெற்றோர்கள் முன்வந்து நிற்கும் பிரதான பிரச்சினை யாகும். தற்காலத்தில் காணப்படும் கல்விக் கொள்கை யின்படி அத்தகைய பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் முகம் கொடுத்துத்தான்ஆக வேண்டும்.
அதிலும் முக்கியமாகத் தமது பிள்ளைகளை எந்த மொழியில் படிப்பிப்பது என்ற தெரிவுப் பிரச்சினை தலை எடுக்கிறது என்னவோ உண்மை தான். மும்மொழியும் பேசப்படும் இலங்கையில் மொழிப் பிரச்சினையும் கருத் தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. ஓரளவு செல்வம் படைத்தவர்கள் நகர்ப்புற பாடசாலைகளில் தமது பிள்ளைகள் படிப்பதையே விரும்புகின்றனர். பண வசதி யற்ற பெற்றோர் எப்படியோ தமது பிள்ளை படித்தால் போதும் என்ற திருப்தியில் கிராமமோ, நகரமோ, எதுவோ தாம் வசிக்கின்ற பகுதியில் இருக்கும் பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர். அதிலும் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்ற தெரிவுகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் தமது பிள்ளைகளைப் படிப்பிக்க நினைக்கும் பெற்றோ ருக்கு ஒருவேளை பாடசாலை கிடைக்காமல் போகும். அப்படியே கிடைத்தாலும் ஆங்கில மொழி போதிக்க ஆசிரியர்களோ, வசதிகளோ இருப்பதில்லை. இறுதியில் சர்வதேசப் பாடசாலைகளை நாட வேண்டியிருக்கிறது. இதனை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ப.ஆப்டீன் தனது தெரிவு என்ற சிறுகதை மூலம்.
நாதியற்று - வசந்தி தயாபரன்
தோட்டத்தில் நிலவும் வறுமை காரணமாகப் பட்டணத்து வீடுகளில் வயது குறைந்த பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தும் பெற்றோர்கள், பிள்ளைகள் அங்கும் படும்பாட்டை அறிவதில்லை. சில பெண் பிள்ளைகள் பிணமாகவும், தாய்மையடைந்தும், வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டும் வருவதைக் காண முடிகிறது.
தமது அறிவைப் பயன்படுத்தி சொந்த உழைப்பில் முன்னேற ஒவ்வொருவரும் பாடுபட்டாலே போதும், மலையகம் தளைக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. நாதியிருந்து நாதியற்றதாக ஆக்குவது பெற் றோரும், உற்றாரும் தான். நாலு காசுக்கு ஆசைப்பட்டு நச்சுக் கொடியாய்ப் படரும் புரோக்கர்மாரின் மனது என்ன asso D60TCBLDIT?
சிறுபராயப் பிள்ளைகளை வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஒவ் வொரு பெற்றோரும் உணர்வார்களேயானால் இந்தப் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. பிள்ளைகள்ை வீட்டு வேலைக்கு அனுப்புவதால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வைக்கிறது இந்தச் சிறுகதை.

மிதிகல் - வேல் அமுதன் (குறுங்கதை)
தமது பிள்கைளின் மனநிலை அறியாது செய்து வைக்கப்படுகின்ற திருமணங்களால் ஏற்படுகின்ற சிக்கல் கள் பலவாகும். மனோகரியின் திருமணமும் அப்படியான சிக்கலில் சிக்கியபோதுதான் செய்து வைக்கப்பட்ட கண வனை விட்டு விட்ட பல்கலைக்கழகக் காதலனுடன் இணைந்து விட்டாள் மனோகரி. ரமணனின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டியது. அதேவேளை வளர்ப்புப்பிள்ளை என்பதால் சித்தப்பா மனோகரியின் மனநிலையைப் புரிந்துகொள்ளாது இந்நிலை ஏற்படுவதற்கு உரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை மிதிகல் விளக்கு கிறது.
ஜூன் மாத இதழ் நான்கு சிறுகதைகள், ஒரு குறுங் கதை என்ற முறையில் வெளிவந்தது.
அதர்மத்தைக் கையிலெடுத்தாள்
- கே.ஆர்.டேவிட்
யுத்த அரக்கனிடம் தப்பிப் பிழைக்க வழி தேடிய போது சொறிநாய்க் கூட்டம் ஒன்று நள்ளிரவில் புகுந்து முயல் வேட்டையாடியதன் பயனாக அதர்மத்தைக் கை யிலெடுத்த சுபத்திரா இன்று கொலைக் குற்றம் சாட்டப் பட்டு குற்றத் தீர்ப்பு வழங்கும் நிலையில் தடுப்புக் காவலில் கம்பிகளுக்குப் பின்னால் மனம் உருகிக் கண்ணிர் சிந்திக்கொண்டிருக்கிறாள்.
பெற்ற குழந்தையைக் குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு எந்த ஒரு தாயும் வன்மம் கொண்டுவிட மாட் டாள். அப்படியான கல்மனம் எந்தத் தாய்க்கும் இராது. என்றாலும் கன்னி கழிய முன் கற்பழிக்கப்பட்டு பாவச் சுமையாய் இருக்கக்கூடிய அக்குழந்தை எதிர்காலத்தில் வேசி மகள் என்றோ, வேசி மகன் என்றோ பட்டம் கட்டி அழைப்பதை அவள் விரும்பவில்லை. அல்லாமல் தானும் தவறான வழியில் சென்றவள் என்ற உலகத் திற்கு அக்குழந்தை சாட்சியாகி விடும் என்பதனால்தான் அம்முடிவுக்கு அவள் வந்தாள். தன்னைப் பெற்றெடுத்த தாயின் முன்னாலேயே தான் வல்லுறவுக்கு உட்பட்ட அவமானத்தை அவளால் இலகுவில் மறந்துவிட முடிய வில்லை. தன்னைப் பெற்ற தாயே தனக்கு மருத்துவச்சி யாய் நின்று பிள்ளை பிறக்க மருத்துவம் பார்க்கும் அவல நிலையோடு தன் எதிரிலேயே தாயும் வயது வித்தியாசம் பாராமல் வல்லுறவுக்கு உட்படுத்திய கூட்டத்தை அவள் சட்டத்தின் முன்னால் ஒன்றும் செய்ய இயலாததை எண் னிக் கண்ணிர் வடிக்கிறாள். அவள் செய்தது நியாயமோ, அநியாயமோ என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஆசிரியர் வாசகர்களுக்கே விட்டு விடுகிறார்.

Page 90
ஒருகொடிப் பூக்கள் - தாட்சாயணி
போர்க்காலச் சூழலில் முகாம்களில் முடங்கியவர் கள் தம்மைப் பதிவு செய்வதற்காக முறையான உறவு முறைகளைப் பேணி நடந்து கொண்டாலும், பிரச்சினை களுக்குப் பயந்து கொண்டு குடும்பப் பதிவுப் பத்திரத்தில் சகோதரங்களைக் கூடக் கணவன், மனைவி என்று பதிய வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது தான். அந்த வகையில் பெரியப்பா, சித்தப்பாவின் மகனும் மகளும் கணவன் மனைவியாக்கப்பட்டு ஒரு கொடிப் பூக் களான அவர்கள் உறவு முறையில் கணவன், மனைவி ஆனது அதிசயம் தான். சிறுவயது முதல் ஒன்றாகப் பழ கியதால் உறவு முறையில் இருந்து பிரிந்துவிட முடிய வில்லை.
அழைப்பிதழ் - ஆனந்தி
வெளிநாடு என்றதும் சொந்த நாட்டை மறந்து தமது சொந்தத் தமிழ் மொழியையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும் மறந்து ஆங்கில மோகம் கொண்டலையும் வாசீகன் போன்றவர்களின் நடவடிக்கைகள் தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது. படித் துப் பட்டம் பெற்றவர்கள் இவ்வாறு செய்யும்போது சாதாரண மக்களை என்னவென்று சொல்வது? தமிழ னாய்ப் பிறந்து, தமிழனாக வாழ்ந்து தமிழனாகவே சாவது தானே தமிழினத்துக்குத் தேடித் தரும் பெருமை என்று எண்ணுபவர்கள் நூற்றில் எத்தனை பேர்?
புதிய சூரியன் - முத்து சத்தியராஜ்
எத்தனை தான் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அபி விருத்திகள் என நடந்தாலும் மலைநாட்டின் நிலை என் றும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவது துரதிர்ஷ்டம் தான். மலையகத்தை மலரச் செய்வோம் என எத்தனை பேர் முன்வந்த போதும் நிலைமை மாறுவ தில்லை. மலையக்தில் இருந்து ஊற்றெடுக்கும் நதிகளின் மூலம்தான் இலங்கையில் கணிசமான அளவு மின் உற் பத்தி செய்யப்படுகிறது. என்றாலும் மலையகத்தின் பெரும்பகுதி இருளில் மூழ்கிக் கிடப்பது மிகவும் வருந்தத் தக்க நிலை. அந்த வகையில் துடிப்புள்ள இளைஞர்கள் முன்வந்து தேர்தலில் ஜெயித்துப் புதியதொரு மலைய கத்தைக் கட்டியெழுப்பும் லட்சியத்தில் வெளிக்கிடுவது புதிய ஒரு சூரியன் உதயமாவதற்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது.
தலை கீழ் - வேல் அமுதன் (குறுங்கதை)
தனது நான்கு சகோதரிகளின் நல் வாழ்வுக்காகத் தன் வாழ்வை மெழுகுவர்த்தியாக்கியவர் நல்லதம்பி. சகோதரிகளுக்காகக் கடல் கடந்த நாடு சென்று தொழில் செய்து நால்வரையும் கரை சேர்த்தாலும், அவர்களது மகன்களுக்குச் சிறுவயதில் வாங்கிக் கொடுத்த சொக்க

லேட், ரொபி என்பன அவர்கள் வளர்ந்தவர்களானதும் போத்தல்களாக எதிர்பார்க்கப்படுவது மிகக் கொடுமை
யானது.
ஜூலை மாத இதழில் இரண்டு சிறுகதைகளும், ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையும், ஒரு குறுங்கதையும் இடம்பெற்றிருந்தது.
எலி - சிங்களத்தில் : டெனிஸன் பெரேரா, தமிழில் : திக்குவல்லை கமால்
ஓர் எலியின் துளையிடும் சாமர்த்தியத் துணிவை யும், செயற்பாடுகளையும் அழகாகச் சித்திரிக்கிறது கதை. அதன் திருட்டு மாஜாஜால வித்தைகளின் மூலமாகக் கட்டிய கணவனையே சந்தேகம் கொள்ளச் செய்கிறது. வீட்டில் களவு போகும் பொருட்களுக்கெல்லாம் கட்டிய கணவன்தான் காரணம் என்று மனைவி நம்பியதால் வந்த விளைவு தான் அது.
шо60ор - சமரபாகு சி.உதயகுமார்
யுத்த காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் ஷெல் அடி, குண்டு வெடிப்பு, கடல் பீரங்கி வெடி களில் பழகிப் போயிருந்தாலும், யுத்தம் ஒய்ந்ததற்குப் பின் னர் வெள்ளம் வரும், மழை நீர் பெருக்கெடுக்கும் என்ற செய்திகளால் கதிகலங்கித் தான் போயிருக்கிறார்கள். காரணம் மழைக் காலத்தில் கொடிய நச்சுப் பாம்புகள் வீடுகளுக்குள்ளும், குடிசைகளுக்குள்ளும் தஞ்சம் புகுவது தான். அதேபோல மேற்கூறிய குண்டுத் தாக்குதல்களை விட, விதைத்திருக்கக் கூடிய கண்ணிவெடிகளுக்கு அதி கம் பயப்படுகிறார்கள். வெள்ள நீரில் அதை மிதக்கத் தொடங்கியிருந்தன. இக்கதையில் வரும் மாலா அத் தகையதொரு கண்ணி வெடிக்குப் பலியாவது துரதிர்ஷ்ட
வசமானது.
பார்வதி - ஆனந்தி
பாறி என்று அழைக்கப்பட்டவள் ஒரு காலத்தில் பார்வதியாவாள் என்பது யாருக்குத் தெரியும். வாழ்க்கைச் சுமையைச் சுமப்பதற்காக வீடு வீடாக மாவிடித்துப் பதப்பட்ட கைகள் செய்த புண்ணியம் இப்பொழுது சுவிஸில் நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதைக் கேட் கச் சிலருக்கு வயிற்றில் தீப்பற்றிக்கொள்ளத்தான் செய்தது. பாறி எப்பொழுதும் பாறியாகவே இருக்க வேண்டியதில்லை! காலமாற்றம் அவளைப் பார்வதியாக மாற்றி விட்டிருந்தது.
முரண்பாடு - வேல் அமுதன் (குறுங்கதை)
சோதிடம், நாட் குறிப்பு, நல்ல நேரம், சகுனம், அபசகுனம் என்பதெல்லாம் மக்கள் மனதில் ஆழமாகப்

Page 91
பதிந்துவிட்ட விடயங்கள். இவை ஒருவேளை பிழைப்பது முண்டு. ஜெயிப்பதும் உண்டு. பிழைத்தால் வாங்கிக் கட்ட வேண்டியதும், ஜெயித்தால் பரிசில்கள் வந்து குவிந்து வாழ்த்துக்கள் பெருகும். அப்படியான ஒரு சூழ்நிலையில் முரண்பாடு ஜெயித்ததற்கான பரிசுதான் என்பதைக் கதை சொல்லிப் போகிறது.
ஆகஸ்ட் மாதம் நான்கு சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் இடம்பெற்றிருந்தது. நான்கு சிறுகதை களில் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தபாலில் கிடைத்த கடிதம் - ஐக்கிய அமெரிக்கச் சிறுகதை. மூலம் ஈ.கோடிவேல், தமிழில் : எம்.எம்.மன்ஸ்லர்
தான் இளமையில் கொண்ட காதல் முதுமையில் கனியும் என்று ரேய்ஃபின் நினைக்கவில்லை. தான் மன தால் கொண்டிருந்த காதலுக்கு உரியவள் கிரேஸ். அவளும் திருமண வயதைத் தவற விட்டு விட்டுக் கடும் சோதனையோடு தொலைத் தொடர்பு நிலையத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறாள். கிரேஸிடம் இருந்து கடிதம் வரும் என்று தினமும் எதிர்பார்த்துக் காத் திருக்கும் ரேய்ஃபின் ஏமாந்து தான் போகிறான். என் றாலும் ஸ்டீல் வோட்டர் நகரத்தில் இருக்கும் கய், ரல்ப்ஃ என்ற இளைஞர்கள் குறும்பு செய்ய எண்ணி எழுதிய கடிதம் உண்மையிலேயே எதிர்பாராத விதமாகப் பிரிந் திருந்த உறவை ஒட்ட வைத்து விடுகிறது. ரேயும், கிரேஸம்ை கொண்ட காதல் இருவரும் அறியாதிருந்த போதிலும், காலம் கடந்து இருவரையும் இணைத்து விட்டதில் எல்லை காணா மகிழ்ச்சி அவர்கள் இருவரிடத் திலும் ஏற்படுகிறது.
புரியாத புதிர் - சிங்களத்தில் : ஐயதிலக கம்மெல்லவிர, தமிழில் திக்குவல்லை கமால்
சிலர் சில நேரங்களில் தெரிந்தே தவறு செய்து விடு கின்றனர். பலரோ தெரியாமலே தவறுக்குள் விழுந்து, அதிலிருந்து மீள முடியாத நிலைக்கு குறிப்பாகப் பெண் கள் ஆளாகி விடுகின்றனர். அத்தகையதொரு மனநிலை, சூழ்நிலை நந்திகாவின் வாழ்க்கையில் ஏற்பட்டு, அவள் அதிலிருந்து விடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட போதும், அவளால் அந்த மன உணர்வுகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தன் கட்டிய கணவன் சுஸந்தவும், பிள்ளைகளும் இருக்கும் போது தன்னையறியாமலே மெண்டிஸிடம் தனது மனம் பறிபோனது பற்றி அவளுக்கே தெரிய வில்லை. பகல் வேளையில் தனது ஆபீஸ9க்கு அரை நாள் லீவு போட்டு விட்டு மெண்டிசைத் தேடிச் சென்று

தன்னை இழக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. வாசகருக்குப் புரியுதோ என்னவோ?
நல்ல மனம் வேண்டும் - ஆனந்தி
திருமணம் வாழ்க்கையின் இன்றியமையாத தேவை களில் ஒன்றுதான். என்றாலும் திருமண வாழ்வு எத் தனைப் பேர்களது வாழ்க்கையில் ஒளி வீசுகிறது? எத் தனைப் பேருக்கு இருள் சூழ வைக்கிறது என்பது எவருக் குமே தெரியாது. அந்தப் பந்தத்துக்குள் நுழைந்ததின் பின் னர்தான் தெரியவரும். சந்தேகம் என்பது கணவனுக்கு வரக்கூடாத ஒன்று. அது மாதவியின் வாழ்வோடு விளை யாடி விடும் என்று அவள் நினைக்கவில்லை. மறதியாகக் கட்டிலில் வைத்துவிட்டு வந்த வெறும் ஐந்நூறு ரூபா முத லிரவைக் குலைத்து விடும் என்றால் அவளின் கணவன் எவ்வளவு பலவறீனமானவன் என்பதை விளக்குகிறது. நல்ல மனம் இல்லாத எவரும் இல்லறத்தில் நிம்மதியை வரவழைக்க முடியாது.
விகற்பம் - மு.அநாதரட்சகன்
உணவு, உடை, உறையுள் என்ற மனிதனது முத் தேவைகளில் உறையுள் மிகவும் இன்றியமையாதது. இதற்காக மனிதன் அலையாய் அலைவதைக் காண்கி றோம். சிலர் வாடகை வீடுகளைத் தேடி அலைகின்றனர். பல வீடுகள் சொந்தமாக உள்ளவர்களோ அவற்றை வாட கைக்கு விட்டு பணம் பண்ணுகின்றனர். வாடகை வீடு தேடுவது முயற்கொம்பாக இருந்தாலும், எமக்குக் கிடைக் கின்ற வீடுகள் நாம் விரும்புகின்ற வசதி கொண்டதாக இருப்பதில்லை. அதன் சூழ்நிலைகளும் எமக்கு ஏற்ற தாக இருக்காது. பிள்ளைகளை வளர்க்கும் சூழ்நிலைகள் கூட அங்கு காணப்படாது. இப்படியாகப் பெறப்பட்ட வாடகை வீடு, அல்லது சொந்த வீடொன்றில் நடக்கும் பிரச்சினையை எடுத்துக் காட்டும்படியாக விகற்பம் விரிகிறது.
பாசபூமி - வேல் அமுதன் (குறுங்கதை)
இலங்கையில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் நாட்டுப் பற்று, மண் பற்று இருக்க வேண்டும். நாடு அதை நாடு, நாடா விட்டால் ஏது வீடு' எனக் கவிஞர் கண்ணதாசன் கூட பாடி வைத்தது மாத்திரமல்லாமல், நாட்டுப் பற்றையும் ஊட்டி விட்டே சென்றிருக்கிறார். அப்படியிருக்கையில் திருமணச் சந்தையில் தீவகத்தில் திரு மணம் செய்ய விரும்பாதவர்கள் இருந்தென்ன 6bnrub?
செம்டம்பர் மாத இதழிலும் நான்கு சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் இடம்பிடித்திருக்கிறது.

Page 92
சிகரட் - பிரமிளா பிரதீபன்
புகை பிடித்தல் சுகாதாரத்துக்குக் கேடு என்று விளம் பரங்கள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் பரிமளத் துக்கு சிகரட் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது தப்புத்தான். எதனையும் அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாததுதான். பெண் புகை பிடிப்பது இலங்கை போன்ற நாடுகளில் குறைவாக இருந்தாலும், மேலைநாடுகளில் பெண்கள் புகை பிடிப்பது ஒரு பாஷனாகவும், குளிர் நாடுகளில் குளிரைப் போக்கிக் கொள்ள ஒரு சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது என்னவோ உண்மை தான்.
சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிப் புகையுடன் கூடிய பல போதைப் பொருட்களைப் பாவிக் கிறார்கள் என்பது பொதுப்படை, பரிமளா அப்படி ஒர் ஏற்பாட்டைச் செய்து பத்தாம் நம்பர் மலையைத் தெரிவு செய்ததும் நல்லதற்குத்தான். இல்லாவிட்டால் தம்பி கெட்டுச் சீரழியும் வரை தெரிய வரவே வராது. தம்பியின் வயதுடையவர்களைக் காப்பாற்றுவதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது நல்லதற்குத்தான்.
இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர் - அரபியில் : அலா அல் அஸ்வானி, ஆங்கிலத்தில் ஹம்ஃபிரே டேவிஸ், தமிழில் அஷ்ரப் சிஹாப்தீன்
ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடும் இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர் தனது வகுப்புத் தோழனின் சைக் கிளில் ஏறிச் சவாரி செய்ய ஆசைப்பட்டது முடவன் கொம் புத் தேனுக்கு ஆசைப்படலாமா? என்பதற்குப் பதிலளிப் பது போலக் காணப்படுகிறது. ஆசைப்படுவதில் தவ றில்லை. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மன தில் தைரியமும், உடலில் பலமும் இருக்க வேண்டும் என்பது உண்மையானாலும், அளவுக்கு மிஞ்சிய அலாதி யான முயற்சி தோல்வியில் முடிவதில்லை என்பது இஸ் ஸத் அமீனின் முயற்சியில் தெளிவாகின்றது. அதேபோல ஊன்றுகோலின் உதவியின்றி நடக்க முயற்சிப்பது தனது சுயமுயற்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு வரும் தனது சுயமுயற்சியில் எழுந்து நிற்க முயன்றால் முடவர்களுக் கும் முடியும் என்பது தெளிவாகின்றது.
புலம்பல் - சிங்களத்தில் : கே.சுனில் சாந்த, தமிழில் திக்குவல்லை கமால்
தந்தையின் சொத்துக்கள் சகல பிள்ளைகளுக்கும் முறையாகச் சேர்வதுதான் முறை. ஆனால் ஒருவர் மட் டும் அதிகமானவற்றை அனுபவிக்க எடுக்கும் முயற்சிகள் மனித தர்மத்துக்கு விரோதமானது என்றாலும் இந்தக் காலம் யார்தான் அவற்றைப் பேணி நடக்கிறார்கள்?
தந்தையின் மனப் புலம்பலையோ, மனநோக் களையோ அறியாத மூத்தமகன் உதயரத்ன, மனைவி
s

s
யின் பேச்சைக் கேட்டு தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையைப் புறக்கணித்து நடப்பது என் னவோ ஏனைய தனது சகோதரர்களுக்குத் தெரியாம லேயே தந்தையை நோய்ப் படுக்கையில் தள்ளி விடுவது பரிதாபத்திற்குரியது.
இரவில் ஒரு குருட்டு நாடகம் - மு.சத்தியராஜ்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். விழிப்புடன் இருந் தால் எவரும் ஏமாறத் தேவையில்லை.
தோட்டத்தில் நிலவும் வறுமை, வருமானத்தில் கிடைத்ததைச் சுருட்டும் பரமசிவம், வேலுச்சாமி, ரவி போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு முன்பின் யோசனை யுள்ள கணேஷன் போன்ற இளைஞர்களின் சேவை இன்று தோட்டத்துக்குக் கட்டாயம் தேவை.
இது மாத்திரமல்லாமல் பஸ்ஸிலும், நடைபாதை யிலும் ஏன் வீடு வீடாக வந்து பணம் பறிக்கும் கூட்டம் சுற்றிக் கொண்டிருப்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சம்பந்தா சம்பந்தமில்லாப் போட் டோக்களை எடுத்துக் கொண்டு எவரிடமாவது பெற்றுக் கொண்ட கடிதங்களையும் வைத்துக் கொண்டு ஏமாற்று பவர்கள் இன்று ஏராளம். விசாரிக்காமல் பணம் போடுப வர்கள் சற்றுச் சிந்தித்து விசாரித்துப் பார்த்து விட்டு வழங் குவது நன்று. பாவ புண்ணியம் பார்ப்பது நல்லது தான். ஆனால் நாங்கள் பாவத்துக்குப் பங்காளிகள் ஆகிவிடக்
கூடாது.
சங்கை - வேல் அமுதன் (குறுங்கதை)
வெளிநாட்டுத் திருமணங்கள் நிச்சயமாக ஆய்ந்து ஆலோசித்துச் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். திருமணப் பெண்ணுக்குப் பல Boy Friendsகளும், ஆண் களுக்கு பல Girl Friends களும் இருப்பார்கள். தெரிய வந்தால் பிரச்சினை. தெரியா விட்டால் மறைக்கப்பட்டு விடும். சங்கை அதனை உறுதிப்படுத்துகின்றது.
வெளியான நான்கு சிறுகதைகளில் இரண்டு மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் மாதம் நான்கு சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் இடம்பெற்றுள்ளது.
கொடுரம் - ச.முருகானந்தன்
ஒரு எழுத்தாளனுக்கு, பத்திரிகையாளனுக்கு, ஊடகவியலாளனுக்கு இருக்கக் கூடிய கடமைகளில் ஒன்றுதான் இன்று சமூகத்தில் காணப்படும் சீரழிவுகளை யும், அநியாயங்களையும் வெளியுலகுக்குக் கொண்டு வரு வது ஆயுதத்தை விடக் கூர்மையானது தான் மேற்கூறிய

Page 93
வர்களின் பேனா முனை. ஆனால் உண்மையை எழுதி னால் உயிருக்கு ஆபத்து மறைந்திருக்கிறது என்பது அண்மைக்கால நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரு கிறது. ஊடகவியலாளர் கடத்தல், பத்திரிகையாளர் கொலை, செய்தியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் என்றெல்லாம் விரும்பத்தகாத, மனதை உலுக்கும் சம்ப வங்கள் நடந்தேறியிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. சுதந்திர ஊடகங்களால் சுதந்திரமாகச் செயல்பட இய லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அந்த வகையில் ரஞ்சனியின் அன்புக் கணவர் சாரங்கன் கூட மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரி யாத துப்பாக்கி நபர்களினால் சுடப்பட்டு, அவனது உயிர் போனது என்பது ரஞ்சனிக்குத் தெரியாது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாரங்கன் இரண்டாவது பிள்ளையின் பிறந்த தினத்தைக் கொண்டாட நேரகாலத் தோடு நிச்சயம் வருவேன் என்று மனைவியிடம் கூறிச் சென்றாலும், இடைவழியில் எமன் வழிமறிப்பான் என்பது யாருக்குத் தெரியும்.
கணவனின் நடத்தைகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், காலத்தின் நிலை கண்டு எழுதுவதை நிறுத்தும்படி ஆலோசனை கூறி வந்தாள். என்றாலும் சாரங்கனுடைய பேனாவைப் போல எத்தனையோ பேனாக்கள் முடங்கிப் போனதால் உண்மையை வெளி உலகுக்குச் சொல்லச் சந்தர்ப்பம் இல்லாமல் போனது. எனவே தானும் பேனாவை மூடிக் கொண்டால் யார் உண்மைகளைப் புட்டு வைப்பது என்ற கேள்வியின் தைரியத்தில் தனது தொழிலைத் தைரியமாக மேற் கொண்டான். அதன் பலன் இன்று இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் அவனது உயிர் அவனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருப்பதை அவனது மனைவியோ, உற்றார் உறவினரோ அறிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
புதியதோர் உலகம் - கே.எஸ்.சுதாகர்
கொம்பியூட்டர் உலகம் ஒரு புதிய உலகம். அதில் நுழைபவர்கள் மீளுவதற்குச் சிரமப்படுகிறார்கள். சிலருக்கு அதுவே தொழிலாகவும் போய்விடுகிறது. நேரம் போவதே தெரியாது. வாகனங்களைச் சேர்விஸ் செய்வது போன்று கொம்பியூட்டரையும் ஒரு குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் சேர்விஸ் செய்து கொள்ளா விட்டால், Dr. P.C.யிடம் எடுத்துச் செல்ல வேண்டியது தான். பெருத்த பணச் செலவும் ஏற்படும்.
ராகவனின் மருமகள் அஞ்சலி முன்னர் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தாள். திடீரென நின்று விட்டதால் ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
யங் மெயிலில் இருந்து இதைத் தொடுபவர்கள் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்று ஒரு

இணையத்தள முகவரி தரப்பட்டிருந்தது. அதனை இயக் கிய போது வெறுமைதான் காணப்பட்டது. ரிப்பேர் செய்த தன் பின்னர் மின்னஞ்சலைப் பார்வையிட்டான். மரு மகளின் மூன்று மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அவற் றில் வைரஸ் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. ராகவன் சகல யங் மெயில்களையும் சம்ஹாரம் செய்து விட்டு மருமகளுக்குப் போன் எடுத்துப் பேசினான். எனக்கு வந்த ஈ மெயிலை என்ரை கம்பியூட்டர் வைரஸ் பிடிச்சிட்ட தனால் உங்களுக்கும் அனுப்பிப் பார்த்தேன். நீங்கள் தான் சொப்ட்வெயர் இஞ்சினியராச்சே! என்று மரு மகளிடம் இருந்து பதில் வந்தது. எரிச்சல் தாங்காமல் கத் தத் தொடங்கினான் ராகவன். புதிய உலகத்தில் எல்லாம் புதிய புதிய நிகழ்வுகள்தான் நிகழ்கின்றன.
சொந்தமில்லாத பந்தங்கள்
- அ-விஷ்ணுவர்த்தினி
யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்கள் கடந்து விட்டாலும், அதன் தாக்கங்கள், ஏக்கங்கள் இன்னும் மக்கள் மனதை விட்டுப் போகவில்லை.
யுத்தகாலச் சம்பவங்களை வைத்து எழுதப்படும் சிறு கதைகள் உண்மை வாழ்க்கையைச் சொல்பவை. கற் பனைக்கு இடம் இல்லாவிட்டாலும் கூட, கற்பனையும் உண்மையைத் தான் எடுத்துக் காட்டுகிறது. யுத்தகாலச் சிறுகதைகள் யாவும் சோகம் நிறைந்தவை. அவற்றை வாசிக்க வாசிக்க நாம் யுத்த காலத்துக்கு மாத்திரமல்ல யுத்த களத்துக்கே செல்வதைப் போன்றதொரு பிரமையை மனதில் ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில் சொந்தமில்லாத பந்தங்கள் சிறு கதை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முட்கம்பி வேலிக்குள் சிறைப் பட்டிருந்த மீனாட்சி எப்படியோ பொத்திப் பொத்தி வளர்த்த தன் மகனைச் சவுதிக்கு அனுப்பி விட்டுப் பெருமூச்சு விட்ட போது, ஒரளவு நிம்மதி ஏற்பட்டதை உணர்ந்தாள். முதுமையின் தனிமையில் வாடியவளுக்கு முகுந்தன், சுமதி தம்பதிகளின் தொடர்பு ஓரளவு மனக்கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அத்தம்பதி களுக்கு மூன்று குழந்தைகள். மூவரையும் தன் பிள்ளை போலப் பார்த்து வந்தாள். உறவோ பந்தமோ இல்லா விட்டாலும் கூடத் தன்னுடன் வந்து ஒட்டிக் கொண்ட பிணைப்பினால் பிள்ளைகளைப் பாசப் பிணைப்பாக்கிக்
கொண்டாள்.
என்றாலும் துரதிர்ஷ்டம் யுத்தகாலக் குண்டு மழை யில் அகப்பட்டதால் பிள்ளைகளின் தாயான சுமதியும், தந்தை முகுந்தனும் ஸ்தலத்திலேயே பலியாகினர். அவ் விடம் அதிர்ஷ்டவசமாக மீனாட்சி வந்தபோதுதான் மூன்று பிள்ளைகளும் அவளது காலைக் கட்டிக் கொண்டு அழுதனர். பெண் மனம் அல்லவா? தாய் மனம்

Page 94
கேட்கவில்லை. மூவரையும் தன்னோடு அழைத்துச் சென்று முகாமுக்குள் முடங்கி விட்டாள்.
பிள்ளைகளின் துரதிர்ஷ்டமோ, அவளது அதிர்ஷ் டமோ இன்று அந்த முகாமை விட்டு அவளது சொந்த இடத்துக்கு குடியேறுவதற்கு அதிகாரிகளின் உத்தரவு வந்து விட்டது. பிள்ளைகளா? சொந்த இடமா? என்ற மனப்போராட்டத்தின் பின் இளைய பிள்ளையை மாத் திரம் தன்னோடு எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டு பிள்ளைகளையும் அங்கே விட்டு விட்டுச் செல்வதாக முடி வெடுத்துக் கொண்டாள். மறுகணம் தனது கால்களைக் கட்டிக்கொண்டிருந்த இரு பிஞ்சுகளின் பிஞ்சுக் கைகளை விடுவித்து விட்டுக் கண்ணிருடன் புறப்பட்டாள். பாவம் சூதுவாது அறியாத அந்தப் பிஞ்சுகள் இரண்டும் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றன.
உண்மையில் மனதை உருக்கும் சிறுகதை. அ.விஷ்ணுவர்த்தினிக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் போதாது. இந்த சிறுகதையை வாசிக்கும் எவருக்கும் மனதில் ஒரு கிலேசம், மன ஆத்திரம், மனச் சஞ்சலம் ஏற்படாமல் விடாது. ஒருமுறைக்குப் பலமுறை படிக்க வேண்டிய ஒரு தரமான சிறுகதை என்பது எனது கணிப்பீடு.
நெஞ்சு பொறுக்குதில்லை - றாதிகா
பயணிகள் பேரூந்தில் நடக்கின்ற காரியங்களைப் பார்க்கும் போது நடுக்கம் பிடிக்கிறது. ஆடவர் கூட்டம் போடும் அடாவடித்தனங்களால் பெண்களுக்குச் சுதந்திர மாகப் பிரயாணம் செய்ய முடியாது. அதிலும் இளைஞர் கள் யுவதிகளிடம் மோகம் கொண்டு செய்கின்ற சேஷ் டைகள் அப்பப்பா! சற்றுத் தாவணி சரிந்திருந்தால் போதும் சல்லடை போடும் கண்கள் எத்தனை? சற்று இறுக்கமாக ஆடையணிந்திருந்தால் போதும் ரசித்து மகிழும் கண்கள் எத்தனை? ஒருமுறை பார்த்து விட்டால் போதும் மறுபுறம் வந்துவிழும் கண்ணடிகள் எத்தனை? போதாக்குறைக்கு நீண்ட தூரப் பேரூந்துச் சேவைகளின் போது பின் ஆசனத்தைப் பிடித்துக் கொள்ளும் காதலர் கள் படும்பாடு எத்தனை, எத்தனை? இத்தனை தொல்லைகளையும் கண்டும் காணாதது மாதிரி வீண் வம்பை விலைக்கு வாங்காமல் தம்பாட்டில் இருந்து விடு கிறார்கள். பிரயாணிகள் அத்தனை பேருக்கும் தெரியும். தெரிந்தும் எதிர்த்துப் பேசுவதில்லை. ஆனால் சேஷ்டை விடுபவர்களும், சல்லாபம் புரிபவர்களும் தமது செயற் பாடுகள் அடுத்தவர்களுக்குத் தெரியாதென்றே எண்ணு கின்றனர். சிலர் வம்பில் மாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்வதுமுண்டு. நெஞ்சு பொறுக்குதில்லை அத்தகைய ஒரு செயலைச் சுட்டிக் காட்டுகின்றது.
ҫ

தட்சனை - வேல் அமுதன் (குறுங்கதை)
தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாம், தமது முன்னேற்றத்தின் படிகளாக இருக்கின்றனர் என் பதைத் தொழில் கொள்வோர் மறந்து விடுகின்றனர். தொழிலாளர்களின் தேவைகள் சில நேரம் பொய்க் காரணங்களைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும் உண்டு. அத்தகையதொரு நிலையில் கந்தசாமி மாட்டிக் கொண்ட பொழுது தனது எஜமானன் கனகசபையிடம் தனது தேவையை முன்வைத்த பொழுது அவர் பொய்க் காரணம் காட்டி நிராகரித்து விட்டார். ஆனால் போயா தினத்தன்று கோயிலுக்குச் சென்றவர், தனது புகழுக் காக ஐயாயிரத்து ஒரு ரூபாவைத் தட்சணையாக அர்ச் சனைத் தட்டில் வைத்துக் கொடுத்த போது கந்தசாமி கண்டு கண்கலங்கி மனவேதனைப் பட்டான்.
நவம்பர் மாத மல்லிகையில் நான்கு சிறுகதை களும், ஒரு குறுங்கதையும் வெளிவந்துள்ளது.
பசி - எம்.எஸ்.அமானுல்லா
கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது என்பது பலபேருக்குத் தெரியாது. கூலி வேலை செய்தால் தான் அன்றைய பொழுதில் வயிறுகள் நிறையும். ஒருநாள் கழிவது அன்றைய நாளைக்கு மாத் திரம்தான். மறுநாள் மலர்ந்தால் நிரந்தரமற்ற கூலி வேலை கிடைத்தால் தான் உண்டு. அதேபோல வாராந் தம் கூலி கொடுக்கப்படும் தொழில் துறையும் அப்படித் தான். வாரத்தில் இடை நாட்கள் பட்டினியோடோ, அரைப் பட்டினியோடோ கழிந்து போகும்.
எம்.எஸ்.அமானுல்லாவின் பசி இதனை விபரமாக விளக்குகிறது. கல்லுடைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கையை நன்றாகவே சித்தரிக்கிறார், அவர்.
பூமணியின் வீட்டு அடுப்புப் பலநாள் எரியவில்லை. எரிப்பதற்கு விறகு இருந்தாலும் பானையில் இடுவதற்கு அரிசியோ, கறி வகைகள் எதுவுமோ இல்லை. எப்படி யாவது கூழைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வது தான் அன்றைய நாளின் எதிர்ப்பார்ப்பாகும். பூமணியின் மகன் குஞ்சுத்தம்பி எடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளை என் பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரசகசியமாக இருந் தாலும், தன்னைப் பெற்ற தாய் அவள்தான் என்று அவன் நம்பிக் கொண்டிருந்தான்.
வேலை கொள்ளும் தனது முதலாளிக்கு ஆப ரேஷன் வெற்றியளித்ததைத் தொடர்ந்து அதன் மகிழ்ச்சி யாகச் சக்கரைப் பொங்கல் எல்லாத் தொழிலாளி களுக்கும் கிடைத்தது. பத்தே வயது நிரம்பிய குஞ்சுத் தம்பிக்கும் கிடைத்தது.

Page 95
தன் பட்டினி பொறுக்க மாட்டாமல் தனக்குக் கிடைத்த சக்கரைப் பொங்கலைப் பூமணி சாப்பிட எடுத்த போது மகன் வருவதை அறிந்து அதனைச் சாப்பிடாமல் தனது கைப்பைக்குள் மறைத்து வைத்துவிட்டு, அது வெற்றிலைப் பொட்டலம் எனப் பொய் சொல்லி அதைத் தான் மாத்திரம் சாப்பிடும் நோக்கோடு உண்மையை மறைத்து விட்டாள்.
ஆனால் மகன் தனக்குக் கிடைத்த பொங்கலை ”அம்மா நாம் இருவரும் சாப்பிடுவோம்” என அழைத்த போது பெறாத வயிறு பிள்ளைப் பாசத்தின் பால் ஈர்ப்புக் கொண்டது என்றால், பெற்ற வயிறு எப்படி ஈர்க்கும் என் பதைச் சொல்ல வேண்டியதில்லை. குஞ்சுத்தம்பியின் பாச உணர்வுக்கு முன் தான் தாழ்ந்து போனதை நினைத்துப் பார்க்க அவள் மனம் கூசியது.
துஆக்களும் பிரார்த்தனைகளும்
- கிறிஸ்டி முருகுப்பிள்ளை
பெரிய இடத்துச் சமாச்சாரங்கள் எல்லாம் வெறும் சம்பவங்களாகவே இருக்கும். சிறிய இடத்தைச் சேர்ந்த வர்கள் எவ்வளவு தான் பெரிய விடயங்களைச் செய்த போதும் அவை தட்டிக் கழிக்கப்படும் என்றாலும் இறை வன் அவற்றைத் தட்டிக் கழிப்பதில்லை என்பதற்கு நல்ல தொரு உதாரணம் கிறிஸ்டி முருகுப்பிள்ளையின் து ஆக்களும் பிரார்த்தனைகளும் என்ற கதை.
அதிபர் தனது மகளுக்கு தொண்டர் ஆசிரியர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தனது மகளுடன் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் ஸப்ரினாவுடைய ஆவ ணங்கள் மறைக்கப்பட்டு, அதிபரின் மகளுக்கு ஆசிரிய உத்தியோகம் பெற வழி வகுத்தது என்றாலும், ஏழை யான ஸப்ரினா உடனடியாக உதவி அதிபரைத் தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கிய போது உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
ஆசிரியர் பதவி கிடைத்த கையோடு என்ஜினியர் மாப்பிள்ளைக்கு மனைவியாகிப் போன அதிபரின் மகள் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டதானது நல்ல ஒரு மாணவிக்கு அல்லது விண்ணப்பதாரிக்குக் கிடைக்க இருந்த பதவி வெற்றிடமாகிப் போனது துரதிர்ஷ்டவசம்தான்.
விடயமறிந்த உதவி அதிபர் ஸப்ரினாவுக்கு முடிந்த வரை இறைவனிடம் துஆக் கேளுங்கள், பிரார்த்தனை புரியுங்கள். ஒருநாள் பிரார்த்தனை நிறைவேறும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஸப்ரினாவின் வீடு செல்ல வேண்டியேற்பட்ட போது ஏழ்மை நிலையைக் கண்ணால் கண்டு கண் கலங்கி னார். ஆனால் ஸப்ரினா தனது துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று கேட்டு வைத்த போது, நிச்சயமாக என்று பதிலளித்த உதவி அதிபர், கல்விக்
ҫ

காரியாலயத்திற்குச் சென்று உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறார். அதனை உள்வாங்கிக் கொண்ட கல்வி அதிகாரி, ஸ்ப்ரினாவின் பைலைக் கொண்டு வரச் செய்து நியமனத்துக்காக கையொப்பம் இடுகிறார்.
இரண்டு நாட்களின் பின், அந்த ஏழைப் பெண் பிள்ளையான ஸப்ரினா தனக்குப் பதவி கிடைத்ததைத் தகவலாகச் சொன்னபோது, ஒர் ஏழையின் வாழ்வில் ஒளியேற்றக் கிடைத்ததையிட்டு மிக மகிழ்வு கொண்டார் உபஅதிபர். அல்லாவற் என்று அமைதி கொண்டவர், ஸப்ரினாவின் நிக்காவற்வுக்குப் போக எண்ணங் கொண்டார்.
கதையில் வரும் சுயநலம் கொண்ட அதிபர்கள் மத்தியில் தியாகச் செம்மல்களாக வாழும் உதவி அதிபர் களும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் கள். இக்கதையை எழுதிய கிருஸ்டி முருகுப்பிள்ளை அவர்கள் ஒரு தமிழ் சகோதரராயிருந்து கொண்டு இஸ் லாமிய உணர்வுகளையும், சொற் பாவனைகளையும் அறிந்து வைத்திருப்பதை எண்ணி என் மனம் பூரிக்கிறது. ஆசிரியருக்கு நன்றிகள்.
நன்றி, வணக்கம் - கே.எஸ்.சுதாகர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர், தமது பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்க விட்டிருக்கிறார்கள். தமிழ்க் கலாசாரம், பண்புகள் எல்லாம் இதனால் பேணப்படும் என்பது உண்மை தான். என்றாலும் பரீட்சைகள், போட்டிகள் என்று வரும்போது சில பிரச்சினைகள் எழத்தான் செய்யும்.
அந்த வருடம் நடந்த பேச்சுப் போட்டிகளுக்குப் பெற் றோரும், மாணவர்களும் இணைந்து தமது விடயத்தைத் தெரிவு செய்யலாம் என நிர்வாகத்தினர் சொன்ன போது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தான். தமது பிள்ளைகளை முத லிடத்தைப் பெறச் செய்து விடலாம் என்றெண்ணி இதற் காக இரவு பகலாகப் பிள்ளைகளின் விடயதானங்களை மனப்பாடம் செய்விப்பதும், பேசிப் பழக்குவதும் ஒவ்வொரு வருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்தது.
என்றாலும், சிலருக்குச் சபைக் கூச்சம் எல்லாவற் றையும் மறக்கடிக்கச் செய்து விடும். விமேஷ் என்ற பையன் பேசுவதற்கு மேடைக்கு வந்தபோது அப்படித் தான் நடந்தது. மனனம் செய்த விடயங்கள் மறந்து போய் விட்டது.
ரவழியப் புரட்சி, சீனப் புரட்சி, ஞான்சி ராணி’ என சம்பந்தா சம்பந்தமில்லாமல் சரித்திரங்களைத் தொடர்பு படுத்தப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பிள்ளைகள் எதை மறந் தாலும், நன்றி, வணக்கத்தை'மாத்திரம் மறக்காமல் ஒரு ஸ்ரைலில் சொல்லுவார்கள். அவ்வாறே ஒரு ஸ்ரைல் பாணியில் விமேஷ் நன்றி வணக்கம் கூறி பேச்சை முடித்

Page 96
துக்கொண்ட போது தப்பிப் பிழைத்த கதையாகி விட்டது.
பெற்றோர்தான் பிள்ளைகளைச் சுயமுயற்சியில் எதையும் செய்ய விடமாட்டாமல் தடுக்கிறார்கள். தமது பேச்சுப் போட்டிகளுக்குப் பெற்றோர் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்வதால் ஏற்படுகின்ற குறைபாடுகள்தான் அவை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நழுவிக் கொள்வ தற்கு வேணியின் மகன் விமேஷ் செய்த தந்திரத்தையே நாரதரிடமிருந்து தப்புவதற்கு வேணி மேற்கொண்டாள். இந்தச் செய்கைக்குத் தன் மகன் குரு என்று எண்ணி மகிழ்ந்தாள், வேனி.
சுட்டதொரு சொல் - ஆனந்தி
சில பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனை களையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு மனதுக் குள்ளே அழுது வடிவது எவருக்கும் தெரிவதில்லை. உட் காயம் உள்ளபடி அழுகிச் சீழ் வடிந்தாலும் வெளிக் காயத் திலிருந்து வடியும் சீழைத்தானே எவரும் கண் கொண்டு பார்க்கின்றனர்.
உண்மையை அறியாமல் மாமியுமோ, பக்கத்து வீட்டுப் பெண்களுமோ அவதூறாகப் பொருத்தமற்ற வன் சொல் அம்புகளை வீசி எறிவது நல்லதல்ல. பாதிப்புக் குள்ளான பெண்ணை அது நன்றாகப் பாதிக்கும்.
உண்மையில் பொறுப்பற்ற கணவனுடன் வாழ்க்கை நடத்தியதில் நான்கு குழந்தைகள் இவ் வுலகுக்கு ஜனனமாயினர். அவற்றை வளர்க்க அவள் படும் பாடு அவளுக்குத்தான் தெரியும். இன்று தாலியற்ற கழுத்துடன் அவள் காட்சி தருவதென்றால் அதற்கும் அவள் கணவன்தான் பதில் சொல்ல வேண்டும். ஏதோ பணக் கஷ்டம் என்பதால் எதுவித மறுப்புமில்லாமல் கணவனிடம் கழற்றிக் கொடுத்து விட்டாள் ரமா. அதன் விளைவு இன்று தனிமரமாய் அவள் தவிக்கின்ற தவிப்பு பார்ப்பவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. போதாக் குறைக்கு மாமியின் சொல் அம்புகளை அவளால் பொறுத் துக் கொள்ள முடிவதில்லை. கண்ணிர் வடிப்பதைத் தவிர அவள் வேறு என்னதான் செய்ய முடியும்?
தூரத்து உறவுக்காரி பவானி சும்மா இருப்பாளா? மாமியின் ஒற்றர் வேலை பார்ப்பவளாக நின்று அவ்வப் போது மாமிக்கு அவல் கொடுப்பது அவள்தான்.
விடாப்பிடி - வேல் அமுதன் (குறுங்கதை)
சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் மதத்தோடு சம்பந்தப் பட்டவையானாலும், வளர்ந்து வரும் புதிய இளம் சமு தாயம் அவற்றை எல்லாம் நம்புவதில்லை. கல்லூரியில் காதலித்து திருமணம் முடித்தவர்கள், துரதிர்ஷ்டவசமாக மனைவியின் கூறையில் தீப்பிடித்த போதும் சகுனப் பிழை என்று எண்ணாமல் அடக்கியாண்ட தனாற்றான் சாதகத்தை நம்ப அவர்கள் தயாராயில்லை.

94
2011ஆம் ஆண்டு வெளியான கதைகளில் ஆனந்தி ஆறு சிறுகதைகளையும், திக்குவல்லை கமால் மொழி பெயர்ப்புக்கள் உட்பட நான்கு சிறுகதைகளையும், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், க.பரணிதரன், கே.ஆர். டேவிட், வசந்தி தயாபரன், நம்பி நழுவி, ச.முருகானந்தன், அ.விஷ்ணுவர்த்தினி, தாட்சாயினி, மு.அநாதரட்சகன் ஆகியோர் தலா இரண்டு கதைகளையும், ராணி முறிதரன், சுதாராஜ், வி.தனேஷ்குமார், க.சட்டநாதன், கொற்றை பீ.கிருஷ்ணானந்தன், சந்திரகாந்தா முருகானந்தன், தெணியான், கெகிறாவ சஹானா, க.கோபாலபிள்ளை, மூதூர் மொஹமட் ராபி, சீனா உதயகுமார், அன்புமணி, ப. ஆப்டீன், முத்து சத்தியராஜ், சமரபாகு சி.உதயகுமார், எம்.எம்.மன்ஸனர், பிரமிளா பிரதீபன், அஷ்ரப் சிஹாப்தீன், மு.சத்தியராஜ், கே.எஸ்.சுதாகர், றாதிகா, எம்.எஸ்.அமா னுல்லா, கிறிஷ்ரி முருகுப்பிள்ளை, யுகாயினி ஆகியோர் ஒவ்வொரு சிறுகதைகளையும் எழுதியுள்ளனர். குறுங் கதைகளை வழமை போல் வேல் அமுதன் எழுதியிருந் தார். ஒரு குறுங்கதையை தாட்சாயினியும், உருவகக் கதையை செங்கதிரோனும் எழுதியிருந்தனர். மொழி பெயர்ப்புக் கதைகளை திக்குவல்லை கமால், அஷ்ரப் சிஹாப்தீன், எம்.எம்.மன்ஸனர் ஆகியோர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தூக்குைேடைக் குறிப்புகள்
1)
- பெரிய ஐங்கரன்
5. இதுநாள் வரை
என் முன்னே வந்த இரவுகளில்
நான்
பயங்கொள்ளாத இரவு என்று
எதுவுமே இருந்ததில்லை
நான் அச்சம் கொள்ளாத முதல் இரவு
இதுதான்
காரணம்
இந்த இரவு என் இறுதி இரவு
என்னை நான்
முற்றாக உணர்ந்து கொண்டது
இந்த இரவில் தான்
இரவே நீ வாழ்க

Page 97
குமரேசன் மாஸ்ரர் வீட்டு மு முகத்தில் கோபம் பீறிட்டு சுடு சொ
“இந்தப் பொறுக்கியை நம்பி வேணுமெண்டு படிச்சுப் படி பதினொண்டரையாச்சு. இனி இவ: வேண்டியதுதான். இவன் காசுகீசு ராஸ்கல்.”
"அப்படியெல்லாம் அசிங்க
குடும்பக்காரன். பள்ளிக்கூடம் வெ வெங்காய வைப்பு நேரம். தோட்ட போனிலை ஒருக்காச் சொல்லுங்கோ, கொஞ்சம் பிந்திப் பே
மனைவியின் சொல்லை ஏற்றுக்கொண்டவராய் கை குமரேசன் மாஸ்ரர்.
இலண்டனில் உள்ள தமையனின் மகன் பிரசாத்துக்கு
குமரேசன் மாஸ்ரர் அதிபராக இருந்து ஓய்வுபெற்றவர். 8 மாப்பிள்ளையைக் கட்டிக் கொடுத்து, அவர்களுக்குக் கட்டிக் சேர்ந்து இருக்கிறார்கள்.
மருமகன் வன்னியில் ஆசிரியர். கொழுத்த சீதனம் ெ வருவார்.
6lრიJoჩდ[ბ
எப்படியோ. மகள் மருமகன் இரண்டு பேரப்பிள்ளைகள் கிடையாது. மாஸ்ரர் சரியான கஞ்சப் பேர்வழிதான். ஆனால் விஷயத்தில் மட்டும் அப்படியில்லை.அவளை விட்டால் இனி
குமரேசன் மாஸ்ரர் தன்னுடைய தேவைக்கு நெடுக ஒட்ே
அவன் போன இடம் கொஞ்சம் வசதிக் குறைவு. இவருடை இடையிடையே இவனுக்குப் பணம் அனுப்புவார்கள். அத பயன்படுத்துவார் குமரேசன் மாஸ்ரர்.
குமரேசன்மாஸ்ரரின் மருமகனின் நெருங்கிய உறவில்
விருப்பக் குறைவாகத்தான் இருந்தார். என்றாலும் பெண்ண சாதகம் நல்ல முறையில் பொருந்திக் கொண்டதாலும் அவரு
பிரசாத்துக்கு எல்லாமே குமரேசன் சித்தப்பாதான்! சில இருந்தவனை இவர்தான் கவனித்து வந்தார். படிப்பு இவனுக் மூலம் இலண்டனுக்கு எடுப்பித்துவிட்டார்.
ҫ
 

ற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். களாக கொப்பளித்தன.
ஒரு இடமும் வெளிக்கிடேலாது. சரியாகப் பத்து மணிக்கு நிற்க ச்சு சொல்லியும் இதுவரை காணேல்லை. நேரம் ர் வேண்டாம். சம்பளத்தைக் கொடுத்து ஒரு ட்றைவரை வைக்க தேவைப்படேக்கை மட்டும் விடியக்காலமையே வந்திடுவான்.
ப்படுத்தி கதைக்காதையுங்கப்பா. அவரும் தனி ஆளே? ளிக்கிடுற பிள்ளையளின்ரை தொல்லையள் இருக்கும். இப்ப த்தில வேலை இருக்கும். நீங்கள் பொம்பிள வீட்டுக்காரருக்கு ானம். ஆனா எப்படியும் வருவமெண்டு.”
த்தொலைபேசியில் பெண்வீட்டாருடன் பேசத்தொடங்கினார்,
ப் பெண் பார்க்க இன்று அரியாலைக்குப் போவதாக ஏற்பாடு.
முன்று பெடியன்கள் வெளிநாட்டில். ஒரே மகளுக்கு உத்தியோக
கொடுத்த மாடியுடனான வீட்டிலேயே இவரும் மனைவியும்
காடுத்தெடுத்த மாப்பிள்ளை! வார இறுதியில்தான் வீட்டிற்கு
?-\uaം്
கொற்றை. பி.கிருஷ்ணானந்தன்
ர் கொண்ட குடும்பத்தை இதுவரை புறம்பாகச்சமைக்க விட்டது முன்று அண்ணன்மாருக்கு ஒருதங்கையாகப் பிறந்த மகளின் ச் சொத்துக்கள் வேறு யாருக்கு?
டா பிடித்துச் செல்வதைவிட சொந்தமாக ஒரு கார் வாங்கினால்
ய பிள்ளைகளும், மூத்த தமையனின் மகனான பிரசாத்தும் னால் சம்பளம் என்று கொடாமலே இவனை ட்றைவராகப்
உள்ள ஒரு குடும்பத்தில்தான் இந்தப் பெண்பார்க்கும் ஒழுங்கு
}ணப் பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டதாலும், நம் சம்மதித்து விட்டார்.
ர்ன வயதிலேயே தகப்பனை இழந்தபோது ஒரே ஒருவனாக குச் சரியாக வராததால் பெடியன்களுக்குச் சொல்லி அவர்கள்

Page 98
இடையில் பிரசாத்தின் தாயார் நோய் வாய்ப்பட்டுக் காலமான போதும் நிரந்தர வதிவுரிமை இல்லாத காரணத் தினால் ஒரேயொருமகனான பிரசாத் இல்லாமலே எல்லா இறுதிச் சடங்கும் நடந்தேறின.
இதன் பிறகு பிரசாத் முற்றுமுழுதாகச் சித்தப்பாவின் குடும்பத்தில் ஒருவனாகி விட்டான். பிரசாத் இலண்டனில் இருந்து திருப்பி அனுப்பப்படாமலிருக்க இலண்டனில் நிரந்தர வதிவிட உரிமையுள்ள பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டால் அவனுக்கும் அந்த உரிமை கிடைத்து விடுமென்ற எண்ணத்தில் பெண்ணைத் தேடிக் களைத்து விட்டார் குமரேசன் மாஸ்ரர். அதுமுயற்கொம்பாகிவிட்டது.
இந்தவேளையில்தான் பத்து வருஷங்களாகத் தொடர்ந்து இருந்தவர்கள் பலருக்கும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கும் திட்டத்தின் கீழ் பிரசாத்தும் இலண்டன் வாசியாகும் பாக்கியம் கிடைத்தது. இதன்பிறகுதான் யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணாக அனுப்ப வேண்டும் என்ற விருப்பத்தில் இன்று பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வெளியில் கேற் திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. குமரேசன் மாஸ்ரரின் தம்பிதான் சைக்கிளிலிருந்து இறங்கி முற்றத்திற்கு வருகிறான். அவனுக்குத் தமைய னாரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை. இவனைக் கண்டதும் குமரேசன் மாஸ்ரரின் மனைவி புருஷனின் கையில் கிள்ளிக் காதில் குசுகுசுத்தாள்.
“உங்கடை நாலு பிள்ளையாணச் சொல்லுறன். தம்பியைப் பேசிப் போடாதையுங்கோ. பாவம். வாகனம் ஒடப் போற பெடியன்ரை மூளையைக் குழப்பிப் போடாதை until(385. T."
குமரேசன் மாஸ்ரருக்கும் அதுசரியாகத்தான் பட்டது. நிதானத்துக்கு வந்தார். வரதன் ஒன்றும் சொல்லாமலேயே போய் காரில் ஏறினான். ஸ்ரார்ட் பண்ணி கேற்றுக்கு வெளியே கொண்டு போய் நிறுத்தினான். குமரேசன் மாஸ்ரர், மனைவி, மகள், பேரப்பிள்ளைகள் இருவர் என எல்லோருடனும் கார் புறப்பட்டது.
வல்லைச் சந்தியைக் கடக்கும் போதுதான் வரத னுடைய மெளனத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் குமரேசன் மாஸ்ரர் கேட்டார் “அரியாலை அம்மன் கோயில் உனக்குத் தெரியுமோ?அந்த இடத்திற்கு போனால் சரி”
“ஓமோம். தெரியுமண்ணை. ஏன் கோயிலடியில வைச்சோ பொம்பிளையைக் காட்டப் போகினம்.” வரதனும் வாய் திறந்தான்.

“இல்லை. எங்களுக்கு வீடு தெரியாதுதானே. அம்மன் கோயிலடியிலநாங்கள் போய்நிற்க அவை வந்து எங்களை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவினம்.”
அதன்பிறகு ஏதோ எல்லாம் கதைத்தார்கள். அம்மன் கோயிலும் வந்தாயிற்று. சொன்னபடி பெண்ணின்தமை யன் வந்து வீட்டிற்குக் கூட்டிச் சென்றான்.
உபசாரங்கள் எல்லாம் நன்றாக நடந்தது. பெண் ணைக் கூப்பிட்டு அவர்களுக்குக் கிட்ட இருத்தினார்கள். பார்த்த உடனேயே பெண்ணைக்குமரேசன்மாஸ்ரருக்குப் பிடித்துக் கொண்டது.
குமரேசன் மாஸ்ரர் பெண்ணுக்கு இன்ரவியு, வைக்கத் தொடங்கினார்.
“பிள்ளை என்ன படிச்சனிங்கள்?"
"ம். ஓ.எல். வரைக்கும் படிச்சனான்.”
*ஏ.எல். படிக்கேல்லையோ?”
*ஏ.எல். ஆறுமாதம் மட்டும் படிச்சிட்டு பிறகு போகேல்லை."
"ஏன் பிள்ளை பிறகு போகேல்லை?”
"ஏன் படிக்கக் கஸ்டமாக இருந்ததோ?”
"சொல்லன் பிள்ளை."
"இயக்கத்துக்குப் போயிட்டன்."
குமரேசன் மாஸ்ரர் திடுக்கிட்டவராய் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
தமையன் பேசத் தொடங்கினான்.
"சேர். அந்த நேரம் எப்பிடிநடந்ததென்று உங்களுக் குத் தெரியுந்தானே. ஒவ்வொரு பள்ளிக்கூடத்தில் இருந் தும் பத்துப் பன்னிரண்டு பிள்ளைகள் காணாமல் போவதும், பிறகு எங்கையெண்டு தேடினால் விடுதலைக் காக எல்லாம் இயக்கத்தில சேர்ந்திட்டினம் என்று தெரிய வாறதும். சம்பந்தம் செய்யப் போறனாங்கள் ஒண்டையும் மறைக்க விரும்பேல்லை. உண்மையைச் சொல்ல வேணும். தங்கச்சியும் அந்தக்கால கட்டத்திலைதான் இயக்கத்திலை சேர்ந்து பிறகு வன்னிக்குப் போனது.”
“எவ்வளவு காலம் இயக்கத்தில இருந்தது.”
குமரேசன் மாஸ்ரர் துருவ வெளிக்கிட்டார்.
"ஆறுவருஷம் இருந்தது. ஒரு குறுப்புக்குப் பொறுப் பாகவும் இருந்தது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப்

Page 99
பிறகு புனர்வாழ்வு முகாமிலை இருந்து இஞ்சை வந்து ebg. LDITeFLDITöai.”
குமரேசன் மாஸ்ரரின் முகத்தில் வரும்போது இருந்த உற்சாகம், காணாமல் போயிருந்தது. நாடியைத் தடவினார். ஏதோ யோசித்தார். மனைவியிடம் ஏதோ குசுகுசுத்தார். பிறகும் பொம்பிளையிடம் சில கேள்விகள் கேட்டார். இன்ரவியு முடிந்தது.
“சரி நாங்கள் போனிலை மிச்சத்தைக் கதைக்கிறம். போயிட்டு வாறம்”.
சொல்லிக் கொண்டே புறப்பட்டார். முறைப்படியான வழியனுப்பல், விடைபெறல் யாவும் நடந்தேறின. ஆனால் குமரேசன் மாஸ்ரரின் பேச்சில் திருப்தியிருக்கவில்லை. பெண் வீட்டில் சம்பந்தம் "சரிவராது போலை.” என்று பேசிக்கொண்டார்கள்.
காரில் வரும்போதே குமரேசன் மாஸ்ரர் தனது முடிவை அறுதியாகவும் உறுதியாகவும் தெரிவித்தார்.
"இயக்கத்தில இருந்த பெட்டையென்றால் என் னெண்டு குடும்பத்துக்கு எடுக்கிறது? அதுவும் ஆறு வருஷம் இருந்திருக்கிறாள். எத்தனை பேரைச் சுட்டிருப பாளோ தெரியாது. முரட்டுப் பொம்பிளையாகத்தான் இருப்பாள். புருஷனுக்கும் பணிய மாட்டாள்.ஒரு குறுாப் லீடராவும் இருந்திருக்கிறாள். பெண்ணுக்குரிய அடக்க ஒடுக்கம் ஒண்டும் இருக்காது. இந்தப் பொம்பிளை G36600L Tib."
குமரேசன் மாஸ்ரரின் மனைவியும் தம்பியும் அவரது அபிப்பிராயங்களை மறுதலித்துக் கதைத்தும் அவர் மசிந்து கொடுக்கவேயில்லை.
தனது பிள்ளைகளுக்கும் பிரசாத்துக்கும் தனது அபிப்பிராயத்தையும் முடிவையும் தெரிவித்து விட்டார்.
வரதன் கார் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே தமை யனைப் பற்றிய கடந்த கால நினைவுகளை மனதில் ஓட 6LT60s.
ஒருகாலத்தில் குமரேசன் மாஸ்ரர் புலிகளின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக் கொண்டவர். புலிகளால் அமைக் கப்பட்ட இணக்க சபை, மாவீரர்துயிலுமில்லப்பராமரிப்புக் குழு முதலான சகல சபைகளிலும் பதவிகள் வகித்தவர்.
யாழ் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் இது இறுதி யுத்தம் என்றும், இந்த யுத்தத்தில் வீட்டிற்கு ஒருவராவது இணைந்து கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும், வாசிகசாலை களில் பிரச்சாரக்கூட்டம் நடத்தியும் ஆட்சேர்த்துக் கொண்டி ருந்தார்கள்.

ஒருநாள் பகல் ஒலிபெருக்கி வாகனம் இந்த அழைப்பை விடுத்துக் கொண்டு வீதியால் போய்க் கொண்டிருந்தது. வாசிகசாலை விறாந்தையில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த குமரேசன் மாஸ்ரர் அருகில் இருந்தவர்களிடம் தனது விசுவாசத்தைக்காட்டமுற்பட்டார்.
"அவங்கள் கேட்கிறது நியாயம்தானே. வீட்டிற்கு ஒருவரெண்டாலும் போனால்த்தானே விடுதலையைப் பெறலாம்.”
மாஸ்ரர் திருவாய் மலர்ந்தருளிய உடனேயே அவருடைய பழைய மாணவன் ஒருவன் சொன்னான்,
"சேர் அதைவேறை ஆராவது சொல்லட்டும். நீங்கள் இப்படியான கதைகளை விடாதையுங்கோ. நீங்கள் உங் கடை மூன்று பெடியங்களையும் பத்திரமாக வெளி நாட்டுக்கு அனுப்பிவைச்சிட்டு ஊரவங்களின்ரை பிள்ளை களைப் போராடப் போகச் சொல்லுறது சரியோ?”
இந்த மாதிரி அவசரப்பட்டுப் பேசுறதை அன்றோடு நிறுத்திக் கொண்டார், குமரேசன் மாஸ்ரர்.
வரதன் நினைவுகளில் இருந்து விடுபடவும் கார் வீட்டிற்கு வந்துசேரவும் சரியாக இருந்தது. வரதன் ஒன்றும் பேசாமலே காரை கராஜ்ஜில் நிறுத்தி விட்டுப் போய் விட்டான்.
ஒரு வாரம் சென்றது. குமரேசன் மாஸ்ரரின் மனைவி கைத்தொலைபேசியில் கதைத்துக் கொண்டே "உறுதி யாகச் சொல்லுறாங்கள். இயக்கத்திலை இருந்ததெண்டு வெறுத்தொதுக்கிறதிலை ஒரு நியாயமும் இல்லையாம். அந்தப் பெட்டையையே பேசி முடிவாக்கி மேற்கொண்டு ஒழுங்குகளைச் செய்யட்டுமாம்.தாங்கள் எல்லோரும் தை மாசம் ஊருக்கு வருகினமாம். கல்யாணத்தை இங்கையே செய்து. கூட்டிக்கொண்டு போவீனமாம்.”
துக்குைேடைக் குறிப்புகள்
()
- பெரிய ஐங்கரன்
6. நான் இதுவரை ஏறிய மேடைகளெல்லாம்
சண்டையும் சச்சரவும் போட்டியும் பொறாமைய்ம் யுத்தமும் சத்தமுமாய் இருந்தன என் தூக்கு மேடையே உன்னில் மட்டுந்தான் முற்றிலும் பேரண்ட அமைதி என் அன்பு மேடையே நீ எனக்கொரு போதி மரம் இனி எனக்கு மரணம் அற்பமானது

Page 100
DATABASE PRINTING, BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOK MARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOUR BIO DATs, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISTING CARDS.
HAPPY DIGITA
Digital Colour II
No. 75 111, Sri Suma e -94. 11 4. web. www.hdck.co
 
 
 
 
 
 
 

ab & Digitgl Offset Press
natissa Mawatha, Celorumbo - 12.
93.7336, -94. 117394592 m, E-mail: happy2002Olive.com
98

Page 101
ஒவியம் சினிமாவாகி
6h àE
6
குெ (Gl
types
ஓவியம் என்பது ஆதி மொழி என்பது புராதன ம6 எடுத்துக் காட்டி இருக்கிறது. மொழிகளின் கண்டுபிடிட் களில் சமூக, கலாசார விழுமியங்களினூடாக ஒவியம் காலகட்டத்தில் அது இன்றைய புகைப்படக் கைைல மனிதர்கள், காட்சிகள், பொருட்கள் எனப் பலவற்றை இருந்தது. அத்தோடு உள்ளதை உள்ளபடியே பிரதிபலிப் முன்னதாகப் புகைப்படத்தின் பணியை அன்றைய ஒவி ஆளுமைகளின் வழியாக, உள்ளதை உள்ளபடியே பல ஒவ தம்மில் கண்டுகொண்ட உணர்ச்சி நிலைகளைச் சிறர்
பிற்காலத்தில் நவீன ஒவியத்தின் வருகையானது, கலையின் ஆரம்பக் கட்டப் பணியிலிருந்து விலகி, ஒரு ஆக்கி கொண்டது. அத்தகைய காலகட்ட ஓவியக் கை உத்திகள் போன்றவை பிற்காலத்தில் புகைப்படக் 35606) (Cinematography) 3UT63 p 35606)56f 63 வளர்ச்சிக்கும் பெரும் பங்கினை ஆற்றின. உதாரணத்த என போற்றப்பட்ட நெதர்லாந்தைச் சேர்ந்த கிரேக்க ஒவியங்களில் கையாண்ட ஒளி (Lighting) வெளிப்பாடு: 626sfuGOLnt Leign (Stage Lighting) féoforgia) 60.35UTI 66OIG)IIth.
ஒவியத்துறை ஒரு கலையாக வளரத் தொடங்கிய வருகைக்குமான இடைப்பட்ட காலத்தில், அச்சுக்க பதிப்பித்தல் என்ற முறைமை உருவானது. ஒவியங்கை பாக திகழ்ந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அ உரைநடை, ஒவியர்களின் சரிதைகளையும், சுயசரிதை களையும் விபரங்களையும், விவரணங்களையும், விளக்க
அத்தோடு இலக்கிய வளர்ச்சியில் ஒவியத்தின் பங்கு என்பதாக இருந்தது. இப்போக்கு மேலையத்தேய இ படம் மற்றும் உள் ஒவியங்கள் என்பதாக இருக்க, அப்ே இடம்பெறும் படைப்புகளுக்குப் படம் வரைதல் என்ட
தொடர்ந்தது.
உலகப் பத்திரிகைத்துறையில் ஒவியத்தின் பங்கு அது சித்திர கதைகள் (Comics) என்ற வடிவத்தில், த
 

ப பொழுது.
Genorestheir வர்ணிகா' |ernica)வை ங்வைத்து.
- (3LDLD66Tases
ரிதனின் வாழ்வியலின் தொடர்பாடல் முறைமை நமக்கு புக்கும் வளர்ச்சிக்கும் பின்வந்த யுகத்தில் மனித சமூகங் கலையாக பரிணமிக்கத் தொடங்கியது. அதன் ஆரம்ப பின் இடத்தை நிரப்பியது. ஆரம்ப மரபார்ந்த ஓவியமானது பதிவு செய்கின்ற அந்தக் காலத்துப் புகைப்படமாக பதுதான் புகைப்படம் என்ற கருத்து அறிமுகமாவதற்கு யக் கலை ஆற்றியது எனக் கருதப்பட்டாலும், பல ஒவிய iய ஆளுமைகள் பல்வேறு கோணங்களில் பார்த்து, அவை நத ஓவிய படைப்புகளாகத் தந்தார்கள்.
புகைப்படக் கலையின் பணியினைக் கைவிட்டு ஓவியக் கலைப் படைப்பின் வெளிப்பாட்டினைத் தன்னகத்தே லயின் வளர்ச்சியும், வெளிப்பாடும், அதில் கையாளப்பட்ட கலை (Photography) ஒளியமைப்புக் கலை, சினிமாக் வருகைக்கும் உருவாக்கத்திற்கும் வித்திட்டதோடு, நிற்கு 17ஆம் நாற்றுண்டில் ஐரோப்பாவின் சிறந்த ஓவியர் ஒவியர் ரெம்பிரான்ட் (Rembrandt-1606-1669) தனது நான், பிற்காலத்தில் புகைப்படக் கலைகளிலும், மேடை ளப்பட்ட ஒளியமைப்புக்கும் முன்னோடியாக அமைந்தது
காலத்திற்கும், புகைப்படக் கலை, சினிமா ஆகியவற்றின் லையின் வருகையுடனான ஒரு பணியாக ஒவியங்களை ா அச்சிடுதல் என்பதிலும் அதே ரெம்பர்ண்ட் முன்னோடி டுத்து அச்சுக் கலையின் வருகையுடன் தோற்றம் பெற்ற களையும், அவர்தம் ஒவியங்களைப் பற்றிய விமர்சனங் ங்களையும் தந்து கொண்டிருந்தது.
என்பது இலக்கியப் படைப்புகளுக்கு ஒவியம் வரைதல் லக்கியப் படைப்புகளுக்கான நூலுக்கான அட்டைப் ாக்குகளுடன் கீழைத்தேய நாடுகளில் பத்திரிகைகளில் தன் வழியாக இலக்கிய வளர்ச்சியில் ஒவியத்தின் பங்கு
என்பது, இன்னொரு வகையில் தொடர்ந்தது. இன்றும் ாத்தா காலத்தில் தொடங்கி, பேரன்கள் வரை தொடர்
9

Page 102
கிறது. இது நமது சூழலில் தமிழகத் தொலைக் காட்சி சேனல்களில் இழுபடும் மெகா தொடர்களை நினைவுபடுத்தின. சமீப காலமாகச் சித்திரக் கதைகள் செல்வாக்கு இழக்க, அந்த இடத்தை சினிமாத்துறையில் ஒவியத்தின் பங்களிப்பின் வழியாக உருவாக்கம் பெற்ற அனிமேஷள் (Animation) at Tit (563 (Cartoon Film) ULI at Gil Liggg கொண்டன. இலக்கியத்தின் இன்னொரு பிரிவில் உலகச் சிறுவர் இலக்கியத்தின் நூல்களில் ஒவியம் முக்கிய இடத்தை இன்றும் பிடித்திருப்பதை காண லாம். பத்திரிகைத்துறையில் இன்றும் கேலி சித்திரங்கள (cartoon) என்ற வடிவத்தில் ஒவியம் தாக்கபூர்வமான இடத்தை தக்க வைத்துள்ளது.
நமது சூழலில் இடைப்பட்ட காலத்தில் ஒவியம் வணிக சஞ்சிகைளில் கதைகளுக்கான படங்களாக வும், படங்களுக்கான கவிதை என்ற நிலையில் மலினப்படுத்தப்பட்டது.ஆனால், சிறுசஞ்சிகைச் சூழலில் ஒவியத்தைப் பற்றிய பிரக்ஞை வளர்த் தெடுக்கபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சினிமாத்துறைக்கு உள்ளே ஒவியத்தின் பங்கு என்பது கலை இயக்குனர்களையும் (Art director) சினிமாக் கலைக்கு வெளியே சினிமா பேனர்கள் (Cinema Banner) வழியாகவும் ஒவியம் உதவியது எனலாம்.
இவ்வாறாக ஒவியக் கலையின் பலவிதப் பண்பு களைத் தம்மகத்தே கொண்டு வளர்ந்த புகைப் படக்கலையும் சினிமாவும் ஆரம்பகால ஒவியத்தை யும்,நவீன ஒவியத்தையும் காலத்தால் வாழ வைக்க வும், வளர்ச்சி அடைய வைக்கவும் பெரும் பங்காற் றின. இவ்விரு கலைகளில் புகைப்படம் ஓவியப் பிரதி களை நகல் எடுக்க உதவியது. அதேநேரத்தில் சினிமாவானது ஒவியத்தை இன்னொரு பரிமாணத் திற்கும் இட்டுச் சென்றது. ஒவியம் என்பது அசையா மல் மெளன மொழி பேசிக்கொண்டிருந்த கலை என்ற நிலையிருந்து, ஒவியங்களை அசைய வைத் தல், பேச வைத்தல் என்ற ஒரு புதிய பரிமாணத் திற்குச் சினிமா, ஓவியத்தை அனிமேஷன் (Animation) மற்றும், கார்ட்டுன் படங்கள் (Cartoon Fim) என்பவற்றின் மூலமாக அழைத்துச் சென்றது. அதேவேளை ஓவியக் கலை ஊடாக தோற்றம் பெறாத கணனியின் வருகை, ஒவியத்தைக் கிரபிக் கலை (Graphic art) என்ற இன்னொரு வகையான கலையாக மாற்றியது.
குகைச் சுவர்கள் என்பதில் தொடங்கித் திரைச் சீலையில் தவழ்ந்து காகித வெளிக்குத்தாவி, இறுதி பாக மீண்டும் திரைக்கு (சினிமா, கணனி திரைகள்) அதுவும் பேசுகின்ற கலையாக ஒவியம் இன்று புதிய

OO
பரிமாணத்தைக் கண்டுள்ளது. எந்தக் கலையின் வழியாகத் தாம் உருவாகினவோ, அந்தக் கலையை இன்னொரு பரிமாணத்திற்கு புகைப்படக் கலையும், சினிமாவும் அழைத்து சென்றன எனலாம்.
அத்தகைய தன்மைகளுடன் கூடிய வழியில் ஒவியத்துறையின் வளர்ச்சியில் சினிமாவின் பங்கு என்ற வகையில் அவ்வோவியங்களை வரைந்த ஒவியர்களைப் பற்றி பேசுதல், அந்த ஒவியர்களின் ஒவி யங்களைப் பரவலாக எடுத்துச் சென்று காட்டுதல் போன்ற வடிவங்களில் புகைப்படக் கலையுடன் இணைந்த நிலையில் சினிமா ஒவியக் கலைக்குப் பெரும்பணி ஆற்றியது. பல ஒவியர்கள் பற்றியும், ஓவியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டும், அவர் தம் ஒவியங்களைப் பற்றியும் ஆவணத் திரைப் படங்கள், முழுநீளத் திரைபடங்கள், குறும்படங்கள், விவரணத் திரைப்படங்கள் எனப் பல நூற்றுக்கான திரைப்படங்கள் ஒவியம் என்ற கலையை மையமாகக் கொண்டு வெளிவரத் தொடங்கின.
ஏலவே, கலை இலக் கதிய வடிவங்களான நாவல், சிறுகதை,நாடகம் போன்றன சினிமாவாகி இருப்பதும், அவை வெற்றி - தோல்விகளைச் சந்தித்திருப்பதும் நாம் அறிந்த ஒன்று. இவ்விடத் தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். மேலைத்தேய சூழலில் நாவல்கள் வெற்றிகரமான சினிமா படைப்பு களாக (நாம் இங்கு வெற்றிகரமான என்று சொல்வது வணிக ரீதியான வெற்றி அல்ல) வெற்றிகரம் என இங்கு நாம் கருதுவது, சினிமா என்ற கலை வடிவத் தின் அம்சங்களை தக்க வைத்து கொண்டு வெளிப் படுதல் என்பதையே குறிக்கிறோம்.) அமைந்த அளவுக்கு தமிழ் சூழலைப் பொறுத்தவரை தோல்வி அடைந்த (இங்கும் கூட, நாம் தோல்வி என்பதை வணிக ரீதியான தோல்வியைக் குறிப்பிடவில்லை. மாறாக, சினிமா என்ற கலை வடிவத்தின் தன்மைகள் இல்லாத படைப்புகள் என்பதையே குறிக்கிறோம்) சினிமாப் படங்களாக வெளிப்பட்டமைக்கான காரணம் பிறிதொரு தளத்தில் ஆராயப்பட வேண்டிய விடயம்) அதேவேளை தமிழ்ச் சூழலில் சிறுகதைகள் சிறந்த குறுந்திரைப்படங்களாக வெளிவந்திருப் பதையும் இங்கு மறுப்பதற்கில்லை.
ஆனால், கவிதை, இசைப் பிரதிகள், ஒவியங்கள் என்பன சினிமாவாக ஆக்கப்படுதல் (சினிமாவில் கவிதை, இசை என்பனவற்றின் பங்கு என்பது வேறு விடயம்) என்பது சாத்தியம் ஆகியிராத சூழலில், சினிமாத்துறையின் நவீன காலகட்டத்தில் ஒவி யங்கள் சினிமாவாக உருவாக்கம் பெற்றன. அவ் வாறாக உருவாகிய படங்களையே நாம் இங்கு ஒவி

Page 103
யங்களைப் பற்றிய விவரணத் திரைப்படங்கள் எனக்
குறிக்கிறோம்.
ஓவியம் என்பது காட்சிப்படுத்தலுடனான (Exhibit) ஒரு கலை என்ற வகையில், காட்சிப் படுத்தலை அடிநாதமாகக் கொண்ட புகைப்படக்
கலையில் ஒவியம் வெளிப்பட்ட பொழுது, அதன் அசல் கொண்டி ருந்த சில தன்மைகளை இழக்கப் பட்டு விடுவதாக கருதப்பட்ட
பொழுதும், ஒவியத்தைப் பரவ
லான இடத்திற்குக் கொண்டுச் செல்லுவதற்குப் புகைப்படக் கலை பெரிதும் உதவியது 66OIG)Tin.
சினிமா என்ற கலையின் வழியாக ஒவியம் வெளிப்பட்ட பொழுது, ஒவியமானது காட்சிப் படுத்தல் (Exhibit) என்ற நிலை
Ií gaor iargaid
கடந்து காட்சிமயப்படுத்தல் (Visualize) என்ற
நிலையை அடைந்தது.
தொழில் நுட்பம் என்பதின் ஊடாக கலைத் தன்மையை எதிர்பார்க்க முடியாத சூழலில், அந்தத் தொழில்நுட்பத்தின் கூறுகளான ஒரு கலை வடிவம் சினிமா என்பதே, அதன் ஆதி வடிவமான ஒவி பத்தை, சினிமா ஆக்குதல் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஓர்
அம்சம் எனலாம்.
மேலும் ஒவியம் சினிமா வழியாகக் காட்டப்பட்ட பொழுது, ஒவியத்தை தாக்கப்பூர்வமான, விளக்க மான வீச்சான முறையில், ஆழமாகக் கூறுவது என்றால், அந்த ஒவியங்களின் அசல் தன்மையைக் கணிசமான அளவில் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாகக் கூறுவது என்றால் அசல் ஒவியத்தை நேரில் பார்க்கும் போது கிடைக் காத அனுபவம், விபரம் (Detailed) அதன் நுண்ணி யத் தன்மை (Minute) என்பன காட்சிமயப்படுத்தப் படும் நிலை, அவ்வாறாக வெளிவந்த அவ்விவரணத் திரைப்படங்கள் மூலம் அனுபவமாகியது.
இத்தகைய அவ்விவரணத் திரைப்படங்களின் பங்களிப்பின் மூலம், இதுவரை காலம் அந்த ஒவியங் களில் பொதிந்து கிடந்த ஆழ்ந்த பொருள், கருத்து, விளக்கம் என்பன பரந்த நிலையில் விரிவாக்கம் பெற்றதோடு, அந்த ஒவியங்களின் விரிவான, முழுமை யான அறிதல் என்பது பரவலாகியது. இன்னுமொரு வகையில் கூறுவது என்றால் குறித்த ஒவியங்களை மறுவாசிப்புக்கு இத்திரைப்படங்கள் உட்படுத்தி
 

Pablo Picasso)
e d 。 龚 引 份
4 نوحے S é.
岛
s St. e 动 5 1. 切
D1
கணிசமான வேளையில் அந்த ஒவியங்கள் ஏலவே பெற்றிருந்த மதிப்பீடுகள், மீள்நோக்கில் நோக்கப் படும் ஒரு சந்தர்ப்பத்தை, அந்த ஒவியத்தைப் பற்றிய ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கு வதற்கு ஒவியங்களைப் பற்றிய அத் தகைய விவரணத் திரைப்படங்கள் வழி சமைத்தன எனலாம்.
2
LJL 5G3aoII L 5eċċeITĠe6moIII (Pablo Picasso 1881-1973)
ஒவியத்துறையில் மிக பிரபல்யம் பெற்ற வரும், நவீன ஒவியர்களில் மிக முக்கிய ஒவியராகக் கருதப்படுபவருமான அவர் நவீன ஒவியத்துறைக்கு ஒர் அடையாளம் ( con) என்று கூடச் சொல்லாம். ஒவியத்துறை பற்றித் தெரியாதவர்கள் கூட, பிக்காஸோவை அறிவார்கள் என்பதுதான் பிக்காஸோவின் சிறப்பு. நவீன ஒவியத் துறைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. இடது சாரிச் சிந்தனை மிக்கவர் நவீன ஒவியத்துறையின் ஓர் உத்தியான கியூபிஸம் (Cubism) என்ற போக்கின் முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றியும், அவரது ஓவியங்கள் பற்றியும் பெரும் தொகையான நூல்களும், அவரது ஓவியங்கள் அடங்கிய தொகுப்புகளும் உலகில் பல மொழிகளில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இருக்கின்றன எனலாம். இந்த மறுவாசிப்பு என்பது
அதைப் போல் அவரைப் பற்றியும், அவரது ஒவியங்களைப் பற்றியும் பெருந்தொகையான ஆவணத் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள், வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் மற்றும் அவரது வாழ்வை சித்திரிக்கும் வகையிலான முழு நீளத் திரைப்படங்கள் என்பதாக வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் முக்கிய திரைப்படங்களாகப் பின்வரும் படங்களைக் குறிப்பிடலாம்.
Henri-Georges Clouzot @USSSu | Mystery Of Picasso (1956), Edward Quinn (Sudafu The Man and His Work (1976), Tage Danielsson 6U335u The Adventures of Picasso (1978), Didier Baussy (SQUėsSÉU J Picasso (1985), James Ivory @Uë ëU Surviving Picasso (1996), Waldemar Januszczak (SUJSSL Picasso:

Page 104
Magic, Sex And Death (2001) (3UII6óID ULil களைக் குறிப்பிடுவார்கள்.
அதேவேளை பிக்காஸோவின் ஒவியங்களையும் அவரது வாழ்க்கையை விமர்சிக்கும் படங்களும் வரத்தான் செய்தன. அத்தகைய படங்களில் ஒன் றாக மேலே குறிப்பிட்டEdward Quinn இயக்கிய Picasso : The Man and His Work (1976) 6T6örsp படமாகும்.
g)356OJüULričafeb Henri - Georges Clouzot guasafu Mystery of Picasso (1956) என்ற திரைப்படம் பிக்காஸோ பற்றிய படங்களில் முக்கியத்துவமிக்க ஒரு படமாகும். இப்படத்தை GučseÉu Henri-Georges Clouzot LičöTG36noII மீதும், அவரது ஒவியங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாகக் கேமிராவின் முன்னால் மெல்லிய கன்வஸ் (Canvas) பொருத்தி, அதில் பிக்காஸோ தனது பிரபலமான பல ஒவியங் களை வரைவது போல் திரைப்படத்தை அமைத் தார். அந்த வகையில் அத்திரைப்படத்தில் பிக்காஸோ தனது பிரபலமான பல ஒவியங்களை மறு உருவாக்கம் செய்து காட்டினார்.
பிக்காஸோவின் பல ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவைகளில் குவெர்னிகா (Guernica) எனும் ஓவியம் மிகப் பிரசித்த பெற்ற ஒரு ஓவியமாகும்.
குவெர்னிகா என்பது வட ஸ்பெயினிலுள்ள பாஸ்க் இனத்தவரின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலைநகரம்.இந்த நகரத்தின் மீது 1937ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்தேறிய உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த பொழுது, தளபதி ஃபிராங்கோ விற்கு உதவியாக வந்த நாஸ் குண்டு வீச்சு விமானங் கள் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆந்திகதி நடத்திய விமானக் குண்டு தாக்குதல்களில் அந்த நகரம் முற்றும் முழுதுமாக அழிந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதுவே உலக வரலாற்றில், முதலாவது சர்வதிகாரக் குண்டு வீச்சு எனச் சொல்லப்படுகிறது. அந்தக் குண்டு வீச்சால் குவெர்னிகாவின் அழிவுதந்த தாக்கத்தால், பிக்கா ஸோவினால் வரையப்பட்ட ஒவியமே குவெர்னிகா ජැළth.
பிக் காஸோவின் நெருங்கிய நண்பரும் பிக்காலோ பற்றிய பல நூல்களை எழுதியவருமான ஸ்பெனிய அறிஞர் ஜோசப் பலாவ் இ.ஃபேபர் (JOSEPH PALAU I FABRE) S-SI6) uiteEổT 198O-ąyn ஆண்டு ஸ்பானியாவிலுள்ள சர்வதேச பல்கலைக் கழகத்தில் பிக்காஸோ பற்றிய மாநாட்டில், “பிக்கா ஸோவின் குவல்னிக்கா’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் கூர்னிகா பற்றி கூறுகையில்,

O2
"குவெர்னிகா அழிவைக் கண்டு அவரது தார் மீக உணர்வு ஆர்த்தெழுந்தது. அவருள் வெகுண் டெழுந்த ஆவேசம், கூர்னிகாவை தீட்டத் தூண்டியது"எனக் கூறிச் செல்லும் அவர் அவ்வுரை பின் பிறிதொரு இடத்தில்,
“பிக் காஸோவிடம் குமுறியெழுந்த அந்த ஆத்திர உணர்வு, புதிய பாணியைப் பற்றியோ, அழகியல் குறித்தோ இவரைச் சிந்திக்க விட வில்லை. தமது சீற்றத்தை ஆழமாகவும், அழுத்த மாகவும் வெளிப்படுத்துவது தம் கடமை என எண்ணினார். அதன் விளைவாகவே குவெர்னிகா பிறந்தது.”
அவ்வுரையின் மற்றுமொரு இடத்தில், “தாம் போராடிய நோக்கத்திற்காகத் தமது திறன் முழு வதையும் அர்பணிக்க இவர் விரும்பினார். எனவே, குவெர்னிகாவின் நாசத்திற்குத் தமது திறன் அனைத்தையும் ஈடாக அளிக்க முன்வந்தார்’ என்கிறார். மேலும் ஜோசப் பலாவ் அவர்கள் அவ்வுரையின் இறுதியான ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்,
“ஒவியர் என்ற முறையில் பிக் காஸோவின் கடந்த காலக் கலைத்திறனுக்கு ஒரு தொகுப் புரையாக குவெர்னிகா திகழ்கின்றது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள மாறுபட்ட பாணிகளும், பரு வங்களும், மிகவும் எதிரிடையான நுட்பங்களும் கூட, சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறு துணையாக இருக்க இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே, குவெர்னிகா ஒரு போர் ஓவியம் மட்டுமன்றி, அது மானுட சகவாழ்வைப் போதிக்கும் நீதியோவியமு மாகும்.’’ (யுனெஸ்கோ கூரியர் (பிப்ரவரி 1981) மொ.பெ - இரா.நடராஜன்).
இவ்வாறான ஓர் அவதானத்தைப் பெற்றபிக்கா ஸோவின் குவெர்னிகா ஒவியம் பற்றிப் பல ஆவணத் திரைப்படங்கள் விவரணப்படங்கள் வெளிவந் துள்ளன. அந்த வரிசையில் குவெர்னிகா பற்றி வந்த விவரணப்படங்களில் சமீபத்தில் இணையத்தில் பார்க்கக் கிடைத்த இரண்டு படங்கள் நம் கவனத்தைக் கவர்ந்தன
6F6öIgD, Robert Hessens, Alain Resnais SąŜULU இணை இயக்கத்தில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த 'Guernica () என்ற 13 நிமிடங்கள் ஒடும் ஒரு குறுந் திரைப்படம். அடுத்து, லண்டனில் வாழும் Eva Bosch எனும் பெண் ஒவியர் தயாரித்த Guernica Painting எனும் வீடியோ படமுமாகும்.

Page 105
இவ்விரு படங்களின் விசேடம் என்னவென் றால், பிக்காஸோவின் ஓவியங்களைப் பற்றிய மற்றப் படங்கள் ஆவணப்படங்களாக இருக்க, இவ்விரு படங்களும் குவெர்னிகா என்ற ஒவியத்தைச் சித்திரிக்கின்ற அதேவேளை ஓவியத்தை முழுமை யாகத் திரைப்படமாகத் தருகின்ற படங்களாக வெளிப்பட்டுள்ளன.
SğÉGÖ Robert Hessens, Alain Resnais ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான "Guernica (I)' 616ërp ULLh (popë ët (popë ës குவெர்னிகா என்ற ஒவியத்தைத் துண்டம் துண்ட மாகப் பிரித்து, அந்த ஒவியம் கொண்டிருக்கும் காத் திரத்தை மிக ஆழமாக நம் மனதில் பதியும் வகையில் தருகிறது.
L56ó16OIGOOfUIs g65ég5ub Guy Bemarduj6ó இசையும், சர்ரியலிஸம் (Surrealism) இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான போல் SIGISUGJITři (Paul Eluard) 6T6ÖID UH6O)6OI6) U Ujfalo aI(upg5U 3363 it fació (6)Lao (Eugene Grindel- 1895 -1952)யின் குவெர்னிகா எனும் தலைப்பிலான கவிதையும், கலந்து குவெர்னிகா ஒவியம் கொண்டி ருக்கும் உணர்ச்சியை எமக்குள் கலக்க வைக்கும் வகையில் இக்குறுந்திரைப்படம் அமைந்துள்ளது.
இத்திரைபடத்தைப் பற்றி திரைப்பட விமர்சகர் Guy Belinger கருத்துச் சொல்ல வந்த பொழுது “இப்படம் வெறுமனே குவெர்னிகா என்ற ஒவி யத்தைக் கருத்து சொல்லுவதாக மட்டும் அமை யாது, அதற்கும் மேலாக, தீவிர LOIT 6OI கேமிரா கோணங்கள் மூல மும், ஒலி அதிர்வு களின் ஊடாகவும் கு வெ ர் னரி க | என்ற ஒவியத் திற்கு ஒரு புதிய
an era (Eva Bosch)
நமக்குக் கொடுகிறது’ என்கிறார்.
Guy Bellinger Jn bGOD If IBLitjug 3UTeb திரைப்படத்தைப் பார்த்து முடிகின்ற பொழுது, இவ்வளவு காலமும் ஓவியமாக மட்டுமே பார்த்த குவெர்னிகாவை இதுவரை காலமும் நாம் ஆட் படாத ஓர் உணர்ச்சிநிலைக்கு ஒரு புதிய அனுபவத் திற்கு இசையும், கவிதையும் கலந்த ஒரு சினிமா வாகப் பார்க்கின்ற பொழுது ஆட்படுகிறோம்.
அடையாளத்தை
1(
 

அடுத்து, ஈவா போஷ் (Eva Bosch) இயக்கிய 'Guernica Painting * Gi gC)|th Gilig GULT. L. L.-th.
ஈவா போஷ லண்டனில் வாழும் பெண் ஒவியர். பிக்காஸோவைத் தனது God Father எனக் கருது UGJI. SIG UIT 'Guernica Painting” STGÖTAD SIIb 35 ஆவணப் படம் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அவருடன் மின்னஞ் சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது. அதற்கான பதிலை மின்னஞ்சலில் தந்த அவர்,
"தான் 2002ஆம் ஆண்டு தயாரித்த Spanish Civil War என்ற குறுந்திரைப்படத்தின் தொடர்ச்சி LIII att, "Guernica Painting * 56Of(8L 69(15 oilig GLIII படமாக உருவாக்கப்பட்டது என்றும், 2009ஆம் ஆண்டு, தான் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது ஆற்றிய உரை ஒன்றுக்காக 'Guernica Painting" முழுமை படுத்தப்பட்டது' எனப் பதில் அனுப்பி இருந்தார்.
ஒரு கலை, இலக்கியப் படைப்பின் உள்ளடக் கம் என்பதைப் பற்றிய சிந்தனை, அப்படைப்பின் படைப்பாளிக்கு மின்னலாக தோன்றக் கூடும். ஆனால், அக்கலை இலக்கியப் படைப்பின் பிரதி யாக்கம் என்பது படைப்பாளியிலிருந்து படிப்படியாக வெளிவருகிறது.
ஈவா போஷ இப்படத்தில் குவர்ணிக்கா ஒவியம் படிப்படியாக எவ்வாறு உருவாக்கம் பெற்றது என்பதைப் பிக்காஸோ குவெர்னிகாவை வரைந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அவருடன் உறவு 6)ëET6oörp (L555 (BLITEIT LmIIf (Dora Maar - 1907 - 1997) என்ற பெண் புகைப்படக் கலைஞர் குவெர்னிகா உருவாக்கத்தின் பல படிநிலைகளைப் பல புகைப்படங்களாக எடுத்து வைத்திருந்தார். அப்புகைப்படங்களைக் கொண்டே ஈவா போஷ 'Guernica Painting':39, 2 (U56). Téis É (G) (Béal 5 DITir, அந்தப் புகைப்படங் විපරිත6|1 + ඛJ11 ශ්‍රීt_JIT ඛණි. உருவாக்கிய ஏழு ஓவியங்களினுடாக பரிக் கா ஸோவரின் 6L60örasdi (Picasso's women through seven works) 6T6óID Lਣ536੦ LD தனது இன்னுமொரு ஆவணப்படத்திற்கும் பயன்படுத்தி இருக் அகிறார்.
GLmgr. Dri (Dora Maar)

Page 106
ஈவா போஷின் இந்த ஆவணப்படம், சினிமா என்ற கலை ஊடகத்தின் கூறுகளைக் கொண்டு கலைத்துவமாக குவெர்னிகாவின் உருவாக்கம் பல் (36) plugiboastafa (Stage by Stage) althusia sell பவமாகின்ற ஒரு நுட்பத்தைக் கையாண்டு இருக்கிறது.
çi'ju 3 "(b el6Tailab Henri-Georges Clouzot 6.LääSU Mystery Of Picasso SääTCoeuee பிரபலமான பல ஒவியங்களை ஓர் இயந்திரப் பாங் கான தன்மையுடன் மறு உருவாக்கம் ஆகி கொண்டி ருப்பதை நமக்கு காட்டுவதாக அதில் பின்னணி பாக ஒலிக்கும் இசை இல்லாதிருக்கும் பட்சத்தில் தெரிந்திருக்கும். மாறாக, அதில் ஒலிக்கும் Georges Auricயின் பின்னணி இசை பிக்காஸோவின் செய் நேர்த்தித் திறனுக்கும், துரிகையின் ஜாலத்திற்கும் ஒரு லயத்தை கொடுப்பதாகவே அமைகிறது.
Robert Hessens, Alain Resnais S-SÉGBUUITf6öI இணை இயக்கத்தில் வெளிவந்த 'Guernica (1) நமக்குள் ஆழ்ந்த தாக்கத்தை, குவெர்னிகா உள்ளே கொண்டிருக்கும் உள்ளடகத்தை, மேலும் வீச்சாக நமக்குள் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக வெளிப்படுகிறது. இதற்கு அப்படத்தின் படத் தொகுப்பு (Editing) அப்படத்தில் கையாளப்பட்ட இசை, பின்னணியாக ஒலிக்கும் போல் எல்யூவார் (Paul Eluard) T56 FGO)5 6.Jf56T 6TadaoT (BLO F திசையில் இணைந்து வெளிப்படுவதுதான் அப்படத் தின் சிறப்பு எனலாம். அக்குறுந்திரைப்படம் முடிந்த பின்பும், குவெர்னிகாவின் அழிவின் வேதனை நம்மில் தங்கி நிற்கிறது.
மேலும் இசையே சேர்க்காத ஒவியமாக மட்டுமே குவெர்னிகாவைப் பார்த்த ஜோசப் பலாவவுக்கு அது நெஞ்சைப் பிளந்திடும் அண்ட ENTGIUJë @GODSF (Andalusian music) LD JLS6ör ஒப்பாரிப் பாடலின் ஓவிய வடிவமாகத் தெரிந்தது. 360IIIa), Guy Bemard (660956 Robert Hessens, Alain Resnais ஆகியோரின் இனை இயக்கத்தில் உருவான "Guernica (1)" குறுந்திரைப்படத்தைப் பார்த்த பொழுது குவெர்னிகா ஒப்பாரிப் பாடலின் ஓவிய வடிவமாக, அதற்கும் மேலாக போர்ப் பாடலின் ஓவிய வடிவமாகவே எனக்கு குவெர்னிகா தெரிந்தது. ஒருவகையில் சொல்வது என்றால் அப் படத்தின்மூலம் குவெர்னிகா என்ற ஒவியத்தை நாம் போர்ப் பாடலாகக் கேட்கின்றோம்.
ஜோசப் பலாவவின் குவெர்னிகா பற்றிய ஏலவே குறிப்பிட்ட உரையின் கட்டுரை வடிவத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்குகொடுக்கப்பட்ட தலைப்

04
பான போரின் கொடுமைகள் பற்றிய அனைத்துலக தோற்றம என்பது குவெர்னிகா பற்றிய சுருக்கமான, இறுக்கமான ஓர் அறிமுகத்தை முன்வைக்கிறது. அத்தோற்றம் மேலும் அகண்ட முறையில் (Wide) வெளிப்பட மேற்குறித்த படங்கள் மூலம் ஓவியக் கலைக்கு, சினிமா உதவி இருக்கிறது. இன்னும் விரி வாகச் சொல்வது என்றால், ஓர் ஓவியம் கொண்டி ருக்கும் நீளம்-அகலம் என்பது அந்த ஒவியத்தின் மீதான காமிரா நகர்வு மூலம் அந்தப் பரப்பளவு என் பது அகண்ட வெளியாகும் தோற்றத்தைச் சினிமா என்ற கலை வடிவம் பெற்றுத் தருகிறது என்பதை அப்படங்கள் நிரூபிக்கின்றன.
சினிமா என்ற கலையின் வழியாக ஒவியம் வெளிப்பட்ட பொழுது, ஓவியமானது காட்சிப் படுத்தல் (Exhibit) என்ற நிலை கடந்து, காட்சி மயப்படுத்தல் (Visualize) தன்மைகளின் உதவி புடன் ஒவியத்தைச் சித்திரித்தல் (Describe) என்ற நிலைக்கு, சினிமா ஒவியத்தை கொண்டு சென்றது என்பதை மேற்குறித்த படங்கள் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது, அதாவது ஒவியமானது பெளதிக தன்மையில் கொண்டி ருக்கும் அசையா நிலையுடன் (Stil) பார்த்தல் என்ற நிலையிருந்து அசைவுகளுடன் (Motion) பார்க்கின்ற அனுபவத்தைச் சினிமா உருவாக்கு கிறது என்பதையும் அப்படங்கள் காட்டுகின்றன.
ஒரு கலை இலக்கிய வடிவம் இன்னொரு கலை இலக்கிய வடிவமாக மாறுதல் என்பது, அக் கலை இலக்கிய வடிவத்தின் பரிணாம வளர்ச்சி எனலாம். ஆனால், ஒரு கலை இலக்கிய வடிவ மானது இன்னொமொரு கலை இலக்கிய வடிவத் தில் வெளிப்படும் பொழுது, அது புதிய பரிமாணத் தைப் பெறுகிறது.
அந்தப் புதிய பரிமாணத்திற்கு ஊடாக, ஏலவே அக்கலை இலக்கியப் பிரதியில் வெளிப் பட்ட அனுபவம், செய்தி, உணர்ச்சி என்பன மேலும் ஆழமாகவும், விரிவாகவும் விளக்கமாக வும் (Detailed) தாக்கபூர்வமாக வெளிப்படும். இத்தகைய நிலைமையுடன் ஒவியம் என்ற கலைப் பிரதியும் சினிமாவின் ஊடாக வெளிப்படும் பொழுது, அந்த ஒவியம் கொண்டிருக்கும் உள்ள டக்கம் விரிவான தளத்தில் அனுபவம் ஆகும் என்பதை குவெர்னிகா பற்றிப் பேசிய மேற்குறித்த திரைப்படங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
அவ்வாறான வெளிப்பாட்டின் பொழுது, ஒரு கலை இலக்கியப் பிரதி தாங்கி வரும் செய்தி,

Page 107
அனுபவம், உணர்ச்சி தக்க வைக்கப்படுதல் என் பது வெற்றிகரமானது எனக் கருதப்பட்டாலும், அவ்வாறு தக்க வைக் கபாடாமை என்பது தோல்விகரமானது அல்ல என்பது, அது ஒரு கலை இலக்கியப் பிரதியை வாசிக்கும் வாச கனின் வாசிப்பின் அரசியலில் தங்கி இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களும் அந்த வெளிப்பாட்டு தன்மைக்கு உதவுகிறது.
அவ்வாறான வாசிப்பில் பிக்காஸோவின் குவெர்னிகா என்ற ஒவியத்தைப் பற்றிய அவ்விரு திரைப்படங்களை இன்று நாம உள்வாங்கும் பொழுது, குவெர்னிகா என்ற ஒவியம் 1937ஆம் ஆண்டு ஸ்பெயின் தேசத்து குவெர்னிகா கிராமத் தின் மீது நடந்த போர் அழிவுக்கான ஒவியம் மட்டு மல்லாமல், உலகில் எங்கெல்லாம் போர் அரக்கன் தாண்டவமாடினானோ, அத்தனை தேசத்திற்குமான ஓர் ஓவியம் குவெர்னிகா என்ப தோடு இன்றைய சூழலில் நாம் பார்க்கின்ற பொழுது குவெர்னிகா நமக்கான ஒவியமாகத் தோற்றம் தருகின்றது இச்செய்தி முக்கியமானது. அச் செய்தி சினிமா என்ற கலை வடிவத்தின் வழியாகப் பிக்காஸோவின் குவெர்னிகாவைப் பார்க்கின்ற பொழுது மேலும் அழுத்தமாகவே நமக்குள் இறங்குகிறது.
குவெர்னிதா
மூலம் போல் எல்யூவார்
(Paul Eluard)
தமிழில் கெக்கிரவா ஸைைலஹா
குவெர்னிகா! போஸ்க் தேசத்தின் பாரம்பரியத் தலைநகராம் பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர். போஸ்கின் சுதந்திரனதும், பாரம்பரியத்தினதும் புனித அடையாளச் சின்னமாகியிருப்பது கருங்காலி (சிந்துர) ஓக் மரமாம்.
சுதந்திரமான மென்னுணர்வுகள் குவெர்னிகாவின் பூர்வீகம். அப்படியிருக்க ஏப்ரல் 26 1937இல்

மூன்றரை மணித்தியாலங்களாக நாசிகளது கூட்டு விமானப் படைகள் தொடர்ச்சியாய்
பொழிந்தன குண்டு மழையை.
பூமியின் அடிவரைதீய்ந்து வெந்தது 2000 பேர் இறந்து போயினர்; அனைவரும் சாதாரண குடிமக்கள். தீயை உருவாக்கும், மற்றும் வெடித்துச் சிதற வைக்கும் குண்டுகளின் இணைத்தாக்கம் எங்ங்ணம் எனப் பரீட்சிக்க பொதுமக்கள் மீது வீசப்பட்டன இந்தக் குண்டுகள்.
நெருப்பினதருகே தோழமை முகங்கள் குளிரிலும் தோழமை முகங்கள் இரக்கமேயின்றி நசுக்கப்பட்டும் அடித்துத்துவம்சம் செய்யப்பட்டும் இருட்டில் வைக்கப்பட்டும் தோழமை முகங்கள் வெறுமைக்கு முகம் கொடுத்திருந்தன. ஏழ்மை முகங்கள் தியாகங்கள் செய்தன. உமதான மரணங்கள் அனைவருக்குமான எச்சரிக்கை. மரணம், ஒரு தூர வீசுப்பட்ட ஹிருதயம்.
உணவுக்குத் திண்டாடி உன் வாழ்வை பணயம் வைக்கச் செய்தனர் அவர்கள் பூமிக்காய், வானுக்காய்நீ பணம் செலுத்த வேண்டியிருந்தது. தூக்கம், தண்ணிர் என்பனவற்றுக்காய் நீ இழக்க வேண்டியதாயிற்று உனதனைத்தையும். துயரத்துக்கும், ஏழ்மைக்கும் நீ பணம் செலுத்த வேண்டியாயிற்று. அவர்களே அவற்றைச் செய்தார்கள். இனிமையான நடிகர்கள், எத்தனை துயரம் எனினும் அதி இனிமை தொடர்ந்து ஒடும் நாடகத்தில் அந்நடிகர்கள்.

Page 108
நீங்கள் மரணத்தை எதிர்ப்பார்த்திருக்கவில்லை வாழவும் மடியவும் தேவையான உற்சாகமும் அச்சமும். மரணம் மிகக் கடினமானது, கூடவே எளிதும் ஆனது. பெண்டிரும், பிள்ளைகளும் தமதான கண்களில் புதையலைச் சுமக்கிறார்கள். தம்மால் முடிந்த வழியிலெல்லாம்
ஆண்கள் அதைப் பாதுகாக்கிறார்கள்.
தேனீர் பருகுதல்களின் போதான பத்திரிகை வாசிப்பில் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் குவெர்னிகாவின் மக்கள் எளியர். ஐரோப்பாவில் எங்கோ கொலைகாரப் படைக் கூட்டம் படையெடுக்கிறது மனிதாபிமானத்தின் மீது. ஐரோப்பாவில் எங்கோ நமதான வாசல்களருகே துப்பாக்கி ரவைகள் மரணத்தை
நிகழ்த்திச் செல்கின்றன.
அவைகள் பிள்ளைகளோடு விளையாடுகின்றன, காற்றையும் விட நன்றாய். பெண்களும் பிள்ளைகளும் அதே சிவப்பு ரோஜாக்களை கண்களில் சுமக்கிறார்கள். அவர்களது இரத்தம் எல்லோரும் பார்க்கும் வண்ணம் மின்னலுக்கும் இடிக்கும் பயந்தவர்கள் நாம் என்று சிந்திப்பதே பொருந்தாதபடியிருக்கிறது
எத்தனை அப்பாவித்தனம். (பிள்ளையுள்ளம்) இடி ஒரு தேவதை; மின்னல் அதன் இறகுகள். இயற்கையின் அபாயங்களை

06
பார்த்திட அஞ்சுவதால் அடித்தளத்துக்கு நாம் என்றுமே சென்றதில்லை. தலைக்கவசம், சப்பாத்துகள் அணிந்த கம்பீர ஆண்மக்கள் விதவிதமாய் இறக்குகின்றனர் விமானக் குண்டுகளை, எத்தனைப் பிரமாண்டக் கவனத்துடன். பூமியின் கீழே அலங்கோலங்கள். ஆண்கள் மீது இரத்தம்; மிருகங்கள் மீது இரத்தம். கசாப்புக் கடைக்காரனை விட சிறப்பாய் மதிக்கத்தக்க ஒரு அறுவடை அருவருக்கத்தக்கதாய் அதிதூய்மையாய் துப்புரவாய்.
கட்டுங்கடங்கா மரணத்தைச் சுகிக்கும் ஒரு மிருகத்தை கட்டுப்படுத்திட முயல்க. ஏன் அவர்களது சிசுக்கள் இறந்தன என்று
அவற்றின் தாய்மாருக்கு இயம்பிட முயல்க. அழிவிலும் நிம்மதி கொணர முயல்க. யுத்தத்தின் ஒரு இரவு மீதமுள்ளது. கதியற்றநிலைமையின் சகோதரியர், மரணத்தின் மகள்மார்கள், அருவருப்பும் அச்சமும் ஊட்டுவனவாய் துயரத்தின் நினைவுச் சின்னங்கள் அழகிய அழிவுகள் கண்ணிகளும், பண்ணைகளும்.
சகோதரரே, இதோநீங்கள் அழுகிப் போனதும்
உடைந்து போனதுமான எலும்புகளாக,
பூமி மாறுகிறது. உமதான வட்டப் பாதையில் நீங்கள் அழுகிப்போன ஆகிருதிகளாக. காலத்தின் சுகபோகமாய் மரணம் குறுக்கீடு செய்கிறது, புழுக்களுக்கும், அண்டங்காக்கைளுக்கும் நீங்கள் எமதான அதி உயிர்த்துடிப்பு

Page 109
மிக்க வாக்குறுதிகளாக இருந்தபோது குவெர்னிகாவின் இறந்த ஒக் மரத்தடியே
குவெர்னிகாவின் தூய வானங்களின் அடியே ஒரு மனிதன் மறுபடி வந்தான் சோர்வுற்ற குரலில் கத்தும் செம்மறியாட்டுக் குட்டியை கையிற் பிடித்தபடி,
ஒரு புறா அவனது இதயத்தேயிருந்தது அனைத்து ஆண்களுக்காயும் அவன் பாடிக்கொண்டிருந்தான் அன்பிற்கு நன்று கூறுவதான புரட்சியின்
தூய பாடலை. சுதந்திரத்தையும் உரிமையையும் புறக்கணித்து, ஒரு மனிதன் பாடிக்கொண்டிருக்கிறான். அவனது வேதனையின் குளவிப் பூச்சிகள் உடைந்த தொடுவானுக்குள் வேகமாய் விரைகின்றன. தேனீக்கள் அவற்றின் கூடுகளைக்
கட்டின,
மனிதாபிமானத்தின் இதயம் மீதில்
 

அவனது பாடல் கேட்டு
குவெர்னிகா அப்பாவித்தனம் மேலொழும்பி வரும் அழிவை விட்டு குவெர்னிகா,
இக்கட்டுரை எழுதப் பெரிதும் உதவிய
1. SS2TSFŮJ UGAOIT6 @...". SUU (JOSEPh PALAU FABRE)இன் "குவெர்னிகா' என்ற உரையின் கட்டுரை வடிவம். (மொழிபெயர்ப்பு - இரா.நடராஜன் (கூரியர்-பெப்வரி 1981 - யுனெஸ்கோ வெளியீடு)
2. எளில் ராமகிருஷ்ணனின் - "சித்திரங்களின் விசித்திரங்கள்' எனும் நூலில் இடம்பெற்றுள்ள பிக்காஸோவின் சினிமா எனும் கட்டுரை.
3. இணையத்தில் உலக சினிமாக்களின் தகவல் 56ITGb af UJLOITEOT www.imdb.com 6.TgO) un SQ6O)6OOIULJë
g56ITLs).
4. Eva Bosch S65I www.evabosch.co.uk agth இணையத்தளம்.
5. 6Šëtiểu ở tọULUTT
6. Robert Hessens, Alain Resnais SSRSÉGE UJITf6ÖI இணை இயக்கத்தில் வெளிவந்த Guernica (1) என்ற படத்தில் பின்னணியாக ஒலிக்கும் போல் எல்யூவார் (Paul Eluard) இன் 'குவர்ணிக்கா என்ற கவிதையை தமிழில் மொழிபெயர்த்துத் தந்த கெக்கிறவா ஸ்லைஹா அவர்களுக்கும்
எனது நன்றிகள்.
6ša
ir” (Guernica)
07

Page 110
இறைவனைச் சந்திக்க ே களில் ஏற்பட்டதுண்டு. ஆன்மீ
இறைவன் எப்படியிருப்பா சந்திக்கலாமோ?
இந்த மரணத்தின் பின்ன போன்றுதான் விவரிக்கப் படு நிலைதான் இரண்டைப் பொறு
இப்படிச் சிந்தித்தவாறே ஏ உயரத்தில் பறக்க - தவறு, தவறு - மிதக்க ஆரம்பித்
என்ன ஆகிவிட்டது எனக்கு?
எதுவுமே புரியவில்லை. கீழே பார்க்கிறேன். ந படுத்திருக்கிறேன், நான்!
இல்லையில்லை.
ஓ! அங்கேயிருப்பது எனது உடல்.
இங்கே இருப்பது. இருப்பது. எனது உயிரா? 6 நான் மரணமடைந்து விட்டேனா? இதுதான் மரணமா
நல்ல வேளை. நோய் வந்து படுக்கையில் கிடந் போலிருக்கிறது. மரணத்தைப் பற்றி எவ்வளவு கவலை இந்தச் சாவு வந்து விட்டதே.
மரணத்திற்கு முன்பு படிப்படியாகச் செயலிழ துன்பமனுபவித்துப் பலரும் பட்ட கஷ்டங்களைப் பார்
கடவுளுக்கு நன்றி.
எனக்கெதற்கு நன்றி கூறுகின்றாய்?
இறைவன் சித்திற்ார்
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
 

வேண்டும் என்ற ஆவல் எனக்குப் பல்வேறு சந்தர்ப்பங்
க ரீதியில் இதனை நான் கூறவில்லை.
ர்? அவரை எவ்வாறு சந்திப்பது? மரணத்தின் பின்
ாான நிகழ்வுகளும் இறைவனைப் பற்றிக் கூறுவது }கின்றன. நேரில் கண்டு நடந்ததைக் கூறமுடியாத Iத்தவரையும் உள்ளது.
தேதோ கற்பனைகளில் மூழ்கியிருந்த நான் திடீரென தேன்.
ாற்காலியிலிருந்தவாறே மேசை மீது தலைசாய்த்துப்
ானக்கு உடலைக் காணவில்லை. அப்படியென்றால்.
.
து அவஸ்தைப் படாமல் இலகுவாக இறந்து விட்டேன்
Uப் பட்டேன். எவ்வளவு பயந்தேன். இவ்வளவு சுலபமாக
ந்து பிறருக்குத் தொல்லையாய்க் கிடந்து, பெருந் த்திருக்கிறேனே!
குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே நின்ற ஒருவர்தான் என்னிடங் கேட்டார்.
நான் நினைத்தது இவருக்கெப்படிக் கேட்டது. நான் வாய்விட்டெதுவும் கூறவில்லையே.
நான் உங்களுக்கு எதுவும் கூறவில்லை. கடவுளுக்குத்தான் நன்றி கூறினேன். அதுவும் மனதிற்குள்.
எப்படிக் கூறினாலும் எனக்குக் கேட்கும். நான்தான் கடவுள்.
O8

Page 111
நான் ஆச்சரிய அதிர்வுடன் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
எத்தனையோ சமயங்களுக்குரிய பல்வேறு உருவங்களைக் கடவுளென்று பார்த்திருக்கிறேன். ஒரே கடவுள் கூட ஒவியரதோ, சிற்பியினதோ கை வண்ணத்திற்கேற்ப வெவ்வேறு உருவங் காட்டக் கண்டிருக்கிறேன். கடவுள் எப்படியிருப்பார்? என்று பலவிதமாகக் கற்பனைகள் செய்திருக்கிறேன். இப்போது இதோ சாதாரண மனித உருவில் ஒருவர் நான்தான் கடவுள் என்கிறார். இதை நம்புவதா? இவர் கடவுள்தானா?
நான் கடவுள்தான். அதை நீ நம்பலாம். நான் எந்த உருவத்தில் வரவேண்டுமென்று நினைக் கிறாயோ அந்த உருவத்துடன் வேண்டுமானால் தோன்றுகிறேன்.
இறைவனின் இந்தக் கூற்று என்னைச் சிந்திக் கச் செய்கிறது.
என் எண்ணத்தில் ஒடுகின்றவற்றை அப்படியே அறிந்து கொண்டு அவற்றிற்குப் பதில் கூறும் ஆற் றல் இவருக்கு இருக்கிறது. ஆகவே நான் விரும்பும் தோற்றத்துடன் இவர் வரவுங்கூடும். எனவே இவர் இறைவனாகத்தான் இருக்க வேண்டம்.
அவர் என்னை நோக்கிச் சிரிக்கிறார்.
அந்தச் சிரிப்பு ஆழ்ந்த அர்த்தமுள்ள சிரிப்பு. ஆயிரமாயிரம் விடயங்களைச் சொல்லாமற் சொல்லும் சிரிப்பு. சிந்திக்க வைக்கும் சிரிப்பு. சிந்திக் கச் சிந்திக்க பல்வேறு பொருள் தரும் பொருள் பொதிந்த சிரிப்பு.
நானும் சிரிக்கிறேன். நடைபெறாது என எண்ணியது நடைபெற்ற மகிழ்வில் என் சிரிப்பு விகசிக்கிறது.
இறைவனைக் காண வேண்டுமென்பது எவ் வளவு காலமாக ஆசைப்பட்டேன். இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனதில் எவ்வளவோ சந்தேகங்கள் உள்ளனவே.
எல்லாச் சந்தேகங்களையும் கேட்கலாம். ஒவ் வொன்றாகக் கேட்கலாமே.
இறைவன் அனுமதி வழங்கியதும் என்னுள்
நிறைந்திருந்த எல்லாச் சந்தேகங்களையும் நிரற் படுத்த நான் எண்ணுமுன்னே அவை யார் முந்துவ

தெனத் தம்முள் போட்டியிட்டு முட்டி மோதி இடி பட்டன. இந்த நிரையில் நிற்காது முட்டி மோதும் எனது இயல்பு என்னுள் பிறந்த இவற்றுக்கும் வந்து விட்டது என எண்ணமிட்டவாறே என் சந்தேகத் தைக் கேட்க ஆயத்தமானேன்.
இறைவன் சிரிக்கிறார்.
frfů - 1
எதைப் பற்றி முதலில் இறைவனிடம் கேட்கலா மென எனது மனம் சிந்திக்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு பேரிரைச்சல் எழுந்து என் கவனத் தைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இரைச்சல் கேட்ட இடத்தைப் பார்த்தேன்.
காற்றுச் சுழன்று, சுழன்று பயங்கரமாக வீசியது.
சூறாவளி
சமுத்திரத்தின் நடுவே அது சுழன்றடித்தபோது அலைகள் மேலெழுந்து மோதிச் சிதறின. பார்த்துக் கொண்டேயிருந்த போது ஐயையோ! அங்கே நான் கைந்து படகுகள். மீனவர்களின் படகுகள். சூறா வளி அவர்களை நெருங்கி விட்டது.
அந்தப் படகுகள். அந்தப் படகுகள்.
அலைகள் அவற்றை அள்ளிக் கொண்டு தூக்கியெறிந்து கூத்தாடுகின்றன. அவை நிலை மாறிக் கவிழ்ந்து வீழ்ந்து அலைகளால் பந்தாடப் படுகின்றன. அந்த மீனவர்கள் அலறிய அலறல் காற்றினதும் அலைகளினதும் பேரிரைச்சலுடன் சங்கமித்தடங்கியது.
அதோ ஒருவன். அவன் நீந்துகிறான். மரணத் தின் பிடியிலிருந்து தப்பிவிடத் துடிக்கிறான். அவன் தப்பிவிட வேண்டும். தப்பித்துவிட வேண்டும்.
இல்லை. இயலவில்லை. அவனால் இயல வில்லை. அந்தக் கொடூர அலைகளின் வீச்சுக்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அள்ளுண்டு செல்கிறான்.
அதோ அதோ பலகையொன்றை இறுகப் பற்றியபடி ஒருவன் மிதக்கிறான். அவன் தப்பு வானா? எப்படி எப்படி? அலையின் மோதலில்
பலகை எங்கேயோ அவன் எங்கேயோ.

Page 112
உயிர் தப்ப எடுத்த பிரயத்தனமெதுவும் பலனளியாமல் அவர்கள் சமுத்திரத்துள் கலந்து
விட்டார்கள்.
புயல் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டி ருந்தது. எதிர்ப்பட்ட நாட்டின் கரையோரத்தில் தரித்து நின்ற படகுகள் அத்தனையும் குழப்படிக் காரப் பையனின் கைகளில் அகப்பட்ட விளை யாட்டுப் பொருட்களாகச் சிதறுகின்றன. இனி அதன் உக்கிர வெறி அந்த ஊரின் மேல் பாயப் போகிறது.
நான் இறைவனைப் பார்க்கிறேன். ஏனைய்யா இப்படி? ஐயனே, நீங்கள்தானே இந்த உலகைப் படைத்தீர்கள்? தீ, காற்று, வெயில், மழை முதலிய இயற்கைச் சக்திகள், கடல், நதி போன்றவை, மனிதன், பல்வகை உயிரினங்கள் இப்படி அனைத் தையும் படைத்தவர் நீங்கள்தானே? அப்படி நீங்கள் படைத்தவையே இப்படி அழிவு செய்வனவாக மாறுகின்றனவே. இந்தச் சூறாவளியைப் பாருங் கள். இவற்றை இயல்பாக இருக்கச் செய்ய இய லாதா? இந்த வேதனைகளையும் துயரங்களையும் நீங்கள் பார்க்கவில்லையா?
இறைவன் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். என்ன பார்க்கிறார்?
ஓ! ஒரு தொழிற்சாலை. தான் படைத்ததன் கோர தாண்டவத்தைப் பார்க்காது, மனிதன் தன் திறமையால் உற்பத்தி செய்வதைப் பார்த்து இரசிக் கிறாரா?
அங்கேயும் இரைச்சல்தான். இந்த இரைச் சலை நான் உயிருடன் இருந்த போது - இல்லை யில்லை - உடலுடன் இருந்தபோதும் கேட்டிருக் கிறேன். ஆனால் அப்போது நான் உணராத, காணாத ஒன்று இப்போது என் கண்களுக்குப் புலப்படுகிறது. இந்த இரைச்சலின் அதிர்வலைகள் சுற்றிவரப் பரந்து சூழலை அசுத்தமாக்கிக் கொண்டி ருக்கின்றன. இது மட்டுமல்ல, பல்வேறு வகையான பாரிய சத்தங்கள் அதே கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன.
வர வர உலகத்தில் பெரும் சத்தங்கள் அதி கரித்து வருவதென்னவோ உண்மைதான்.
எனக்கு முன்பே நன்கு தெரிந்த விடய மொன்றை அவதானிப்பதற்குக் கண்கள் தாவு

கின்றன. கரும்புகை தொழிற்சாலையிலிருந்து புறப் பட்டுக் காற்றுடன் கலந்து அதற்குப் போதை யேற்றிக் கொண்டிருக்கிறது.
கரும்புகை மட்டுமா கலக்கிறது? கள், சாராயம், கசிப்பு, அபின், கஞ்சா, ஹிரோயின் என்று வகை வகையாகத் தான் உட்கொள்வது போல் காற்றில் கலக்கவும் வித விதமான மாசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன்.
தொழிற்சாலையின் கழிவு நீர், புரண்டோடும் ஆற்றுடன் கலந்து. கலந்து.
ஐயையோ, அது நீர், நிலம், காற்று என்றனைத் தையும் அசுத்தமாக்கி மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையுங் கூடப் பாதிப்பது இதுவரை என் புத்திக்குப் புலனாகவில்லையே.
அந்தச் சுற்றாடலில் நடமாடிக்கொண்டிருப் போர் அனைவருக்கும் நோய்த் தாக்கமிருக்கிறது. அதனை அவர்கள் அறியவில்லை. தாக்கம் அதிகரிக்கும் போதுதான் தெரியப் போகிறது.
அதோ அங்கே போய்க்கொண்டிருப்பவன் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறானே.
அடடா! அவன் சயந்தன். இந்தத் தொழிற் சாலையிலே தான் பணிபுரிகிறான். எனக்கு அவனை நன்றாகத் தெரியும். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இங்கே வேலையிற் சேர்வதற்கு என்ன பாடுபட்டானென்பது எனக்குத் தெரியும். இப்போது அவனை இந்தத் தொழிற் சாலை என்ன பாடுபடுத்தியிருக்கிறதென்பது அவனுக்குத் தெரியவில்லை.
அவனிடம் அதுபற்றிக் கூறவேண்டும் என்ற தவிப்பு என்னுள் உக்கிரங் கொள்கிறது.
“சயந்தன். சயந்தன்.”
அவன் பின்னே ஓடிய என்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறார்.
(சிரிப்புத் தொடரும்.)

Page 113
நாச்சியா
ஒரு கவனநன் இறந்து போனான
ஒரு கவிஞன்
இறந்து போனான்
தலை வணங்க மறுத்ததினால் அவன் தலைவிதியே மாறிவிட்டது.
தலையெடுத்தவர்கள்
முதலில் விலை பேசிப் பார்த்தார்கள்.
அவன் மசியவில்லை!
அவனது எழுத்தை நிறுத்த
கழுத்தை அறுத்துப் போட்டார்கள்.
கவிஞன் இறந்து போனான்!
அவன் விதைத்த கவிதைச் செடிகள்
முளைக்க ஆரம்பித்து விட்டன!
மகள் இல்லாத நாட்கள்
மனைவி தாய்வீடு சென்று விட்டாள்
மகளையும் கூட்டிக்கொண்டே
மகளில்லாத நாட்களின்
அருமை, புரிகிறது எனக்கு
அடுக்கி வைக்கும் புத்தகங்களை
இழுத்துப் போட்டு.
வாசிக்க முனையும் மகளின் அருமை.
லப்-டொப் ஐ எடுத்தாலே
ஒடி வந்து சூ. சூ. மாரி
போடச் சொல்லும் மகளின் அருமை!
மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தவுடனேயே
 

த்வு பர்வீன் கவிதைகள்
111
ஓடிவந்து ஒட்டி. என் பயணத்தில் இணைந்து கொள்ளும் மகளின் அருமை
வேலை விட்டு வீடு வந்தவுடன்
ஓடி வந்து என்னைக் கட்டிக்கொள்ளும் மகளின் அருமை
மகள் இல்லாத நாட்களில்தான்
புரிகிறது எனக்கு
எரீதியின் குழந்தைகள்
வீதியில் கிடப்பவர்கள்
விதியின் குழந்தைகளாம்
அம்மாவை, அப்பாவை
விரட்டி விட்டு
வீணர்கள் சொல்லும்
கதை இது.
நாளைக்கு
இவர்களும் விதியின்
குழந்தைகளாக்கப்படும்
உண்மையை
கடவுளும், அவர்களின்
செல்லக் குழந்தைகளும் மட்டுமே
அறிவார்கள்

Page 114
Pure Vegetarian Food
HOTEL AN
ஹோட்டல் அ
Food Suppliers of Weddings
திருமணம், பிறந்த நாள் மற்று சைவ உணவை ஒடர் கொடு:
159A Sea Street
செட்டியார் 6
தொலைபேசி இல:
TEL:
 
 

GO) F 6J 2 GOKOT 6J 6 (0
NAPOORANA
ÍGốřGOTTGOTT
Parties & Other Function
И
ம் சகல வைபவங்களுக்கான
5.ů Gugliggås Gassmr6ňr6mrGoTrůD.
Colombo-11. தெரு, கொழும்பு-11.
2330621

Page 115
ஓர் இன
மொழியும்
ஒவ்வொரு இனத்தினது அடையாளங்களாக விளங்குகின்றன. அவ்வாறே தமிழில் நிற்கிறது. தமிழ் அழிந்த மொறிசியஸ் தீவு மக்கள் இன்று ஓர் உதாரணமாகக் காட்டலாம். எனினும் பண்பாட்டின் இனத்தின் இயல்புகளையும், தொன்மையையும், செழுை ஊடாகவே கண்டறிகின்றனர். இனப் பண்பாட்டை உல
மொழியியல் ஆய்வுகள் தமிழைச் செம்மொழியாக பொதுத் தன்மை, மனிதாபிமானம், ஜனநாயகம் என்பவ ஓர் இனத்தின் இலக்கியங்களை அதன் சமூக தளத்திலி முள்ள ஊடாட்டங்களை ஆய்வு செய்யும் போது ஓர் இ இருப்பதை அவதானிக்கலாம்.
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டம் வர பெளதிகப் பொருட்களுடன், ஆத்மார்த்தக் கருத்துக்கள் வற்றின் தொகுப்பாகும். இது அவர்களின் கலை இலச் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சிகள், நம்பிக்கைகள், ச
பண்பாடு ஒரு மாறிலி அல்ல எனினும் அதன் அடிட் ஆணிவேரை மாறிலி போலவும், அது பரப்பும் கிளைகை கொள்ளலாம். பண்பாடு தொன்று தொட்டு இனக்குழுமங் சிந்தனை நோக்கல் கடந்த சில நூற்றாண்டுகளிலேயே தோன்றிய மானிடவியல், சமூகவியல் ஆகிய புலமைத் வாக்கங்களை ஆராய்ந்து அவற்றின் உள்ளிடாக உள் பிரக்ஞையும் இவ்வேளையில் மேலெழுந்தது. இவ்வேன
Lill-gil.
பிற மொழி இன மதங்களின் தாக்கம் எமது பண்பாட் செல்வதாகப் பல முனைகளிலுமிருந்து குரல்கள் எழு தன்மை பற்றி ஆழமாக நோக்குதல் சாலப் பொருந்தும். கூட்டத்தின் பண்பாட்டைச் சிதைவுற வைத்திட முடிய அழுத்தங்களின் போது இக்கூட்டத்தின் பண்பாட்டு அப் படுகிறது.
தமிழ் மக்கள் தம் சமூக அசைவாக்கத்தை விளங் கின்றது. எமது பண்பாட்டின் வரலாறு யாது? என்பது பற் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்ப் பண்பாடு இருந்த நி
எவை என்பது பற்றியும் நோக்குதல் பொருத்தமாகும்.
1.
 

த்தின் அடையாளம்
, பண்பாடும் ஆகும்.
- ச.முருகானந்தன்
தும் பண்பாடும், அவ்வினத்தின் தனித்துவமான
ணத்தின் பண்பாடும் தமிழனின் அடையாளத்தைக் காட்டி |ம் தமிழ் பண்பாட்டு அம்சங்களுடன் வாழ்வதை இதற்கு அளவு மொழியும் முக்கியமான இன அடையாளமே. ஓர் மயையும் எங்கிருப்பவரும் அம்மொழியின் ஆக்கங்களின் கறிய வைத்திடவும் மொழி அவசியமாகிறது.
அங்கீகரித்துள்ளன. அவ்வாறே தமிழர் பண்பாட்டின் ற்றினைத் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அறிய முடிகிறது. லிருந்து நோக்கி, சமூக வரலாற்றுக்கும் இலக்கியத்திற்கு இனத்தின் பொதுமையான அடையாளமாகப் பண்பாடு
லாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட I, சமூகப் பெறுமானங்கள், மத நடைமுறைகள் ஆகிய 5கியம், உற்பத்தி முறைமைகள், உற்பத்தி உறவுகள், கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும்.
படை அம்சங்கள் மாறிலியாக இருக்கும். ஒரு மரத்தின் ளை காலமாற்றத்துடனான வளர்ச்சிப் போக்கு போலவும் களுக்கு இருந்து வந்த போதிலும் அதுபற்றிய ஆழமான இடம்பெற ஆரம்பித்தது. கடந்த இரு நூற்றாண்டுகளுள் துறைகளின் வளர்ச்சியினைத் தொடர்ந்தே சமூக அசை ாளவற்றைக் கூறும் மரபு வளர்ந்தது. பண்பாடு பற்றிய )ளயில் பண்பாடு பற்றிய மீள்பார்வையும் மேற்கொள்ளப்
டைச் சிதைவுபடுத்திக் கலாசாரச் சீரழிவுகளுக்கு இட்டுச் கின்ற இன்றைய சூழலிலே அது பற்றிய மெய்ம்மைத் இன்னொரு கூட்டத்தின் ஊடுருவல் தாக்கத்தினால் ஒரு பாது என்றும், இன்னும் சொல்வதானால் இப்படியான bசங்கள் பற்றிய அக்கறை அதிகரிக்கும் என்றும் கூறப்
கிக் கொள்வதற்கு பண்பாடு பற்றிய தெளிவு அவசியமா றியும், அதன் மைய அம்சங்கள் எவை என்பது பற்றியும், லைக்கும் இன்றுள்ள நிலைக்கும் உள்ள வேறுபாடுகள்
3.

Page 116
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வெவ்வேறு மதங்களைத் தழுவியவர்களாக இருப் பினும், அவர்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழலில் வசிப்பவர்களாக இருப்பினும் ஒரே பண் பாட்டை உடையவர்களாக இருப்பதை, அவர் களுடைய இவ் அம்சங்களிலான பொதுமைத் தன்மையை நாம் காணலாம். தமிழ்ப் பண்பாட்டை இவ்வாறு விளங்கிக் கொள்ளும் இனத் தனித்துவத் துக்கான இப்பண்பு கல்வி முறைகளாலும், கருத்துப் பரம்பலாலும் மேற்குலகத் தொடர்பு மற்றும் ஆட்சி யால் ஏற்பட்டது. தனியே வாழ்ந்த போது இந்த பண்பு கள் பற்றிய சிந்தனை அற்ற நிலையே இருந்தது. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள இன ஆக்கிரமிப்பு மத திணிப்பு நடவடிக்கைகளால் ஒருபோதும் எமது பண்பாட்டையும், தனித்துவமான இன அடையாளத் தையும் அழித்துவிட முடியாதென்பதை முன்னைய வரலாறுகளின் அனுபவங்கள் தெளிவுபடுத்துகின்றன. எமது பிரதேசங்கள் சிங்கள பெளத்த மயப்படுத்த படுவதனால் எமது பண்பாடு சிதைவுறாது. மாறாக இன்னும் முனைப்பாக மேலெழவே செய்யும் என்பது உறுதியானது.
இன்று தமிழன் உலகின் பல்வேறு நாடுகளில் பரம்பலாகியுள்ளான். எமது அடுத்த தலைமுறை யினர் சிலருக்கு ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, கனடா நாடுகள் தாயகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எமது பண்பாடு சிதைந்து விடுமா? என்ற கேள்வி எழுகிறது. அந்த நாடுகளில் வசிப்பவர்களில் கல்வி மொழி தமிழாக இருக்கப் போவதில்லை. இந்த நிலையில் மொழி பற்றிய உரத்த கேள்வி எழுகிறது. ஆனாலும் எமது இனத்தின் அடையாளங்களாக எமது பண்பாடே இருக்கப் போகிறது. எமது தாய் மொழியைக் கட்டாயமாக அடுத்த தலைமுறை புலம் பெயர்ந்தவர்களுக்குப் போதிப்பதில் பெற்றோர் கவன மெடுக்க வேண்டும். எமது தாயகத்திலும் ஆங்கில மொழி மோகமும், சிங்கள மொழித் திணிப்பும் அவதானிக்கப்படுகிறது. தொலைக்காட்சி, வானொலி, கணனி என்பவற்றில் எமது மொழியை நாமே காற்றில் பறக்க விட்டுவிட்டு ஆங்கிலக் கலப்பினை அநாவசிய மாக, அளவுக்கு மேல் பிரயோகிக்கிறோம். அழகான, நடைமுறையில் புழக்கத்தில் உள்ள சொற்களை விட்டு விட்டு தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் ஏனோ ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த நிலை தொடரக் கூடாது. இது பற்றிய ஆழமான கவனம் அவசியமாகும். இன் னொரு புறம் ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியி லன்றி ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ பயிலும்

ஆர்வத்தையும் காணமுடிகிறது. எமது மொழியை ஒரு போதும் பிறரால் அழித்துவிட முடியாது. நாமேதான் எமது மொழியைச் சிதைவுற வைத்துக்கொண்டிருக் கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். வெறும் போராட்டத்தினாலும், அரசியல் அணுகுமுறைகளா லும் மட்டும் எமது மொழியைக் காப்பாற்ற முடியாது. மொழி முக்கியமான ஒரு இன அடையாளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் தமிழின் தொடர்ச்சியான இருப்பையும், பயன்பாட்டை யும் நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. மேற்குலகின் தொடர்பும், தாக்க மும் தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்புக்கு உத வின. மேற்குலகின் உந்துதல்களும், சவால்களும் எமது சால்பினை மீளக் கண்டுபிடித்துப் பண் பாட்டினை நிலை நிறுத்த உதவியது.
இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வரவு இந்துமத மேலாதிக்கத்தை தமிழர் பண்பாட்டினை கேள்விக் குறியாக்கியது. எனினும் தமிழ்ப் பண்பாட்டின் பொதுத் தன்மைகளை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும் சமண, பெளத்த மதங்களின் வருகையும் தமிழின் களம் விரிவடைய வழிவகுத்தது.
தமிழர்கள் அதிகம் வாழும் நாடாகிய இந்தியா வில் தமிழ்ப் பண்பாடு அனைத்திந்திய பண்பாட்டைத் தன்னுள் அடக்கியதானது. ஆனால், அது தனக்கே யுரிய சில பண்புகளையும் கொண்டதாக இருப்பதை அவதானிக்கலாம். தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒத்த தாகவே ஈழத் தமிழர்களின் பண்பாடும் இருந்து வரு வதையும் அவதானிக்கலாம்.
தமிழ் இலக்கியங்களில் - பண்டைய இலக்கி யங்கள், திருக்குறள் முதலானவற்றில் தமிழ்ப் பண் பாட்டு அம்சங்களைக் காணலாம். வாழ்க்கை வாழப் பட வேண்டும் என்றும், அது ஒரு சுமை அல்ல என்றும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது ஒரு தனித்துவத்தை யும், பொதுமையையும் தருகின்றமை அவதானிக் கலாம். பக்தி இலக்கியங்களிலும் தமிழின் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள் இருப்பதை அவதானிக்க முடி கிறது. மதங்கள் பலவற்றின் வருகை தமிழில் ஏற்படுத் திய விரிவாலும், விஸ்தரிப்பாலும் தமிழ்ப் பண்பாட்டின் வரைவிலக்கணம் விரிவடைகிறது. தமிழ் தன் வர லாற்றில் முதற் தடவையாக இந்திய மரபுக்குப் புறத்தே இந்தியப் பண்பாட்டு வட்டத்துக்கு வெளியே தோன்றிய இஸ்லாம் மதத்தவரின் மொழியானது ஒரு முக்கிய மாற்றம் ஆகும். பாரம்பரிய சமூக அமைப்பு

Page 117
முறையின் அச்சாணியாக இருந்த சாதி அமைப்பை ஏற்காத நிலைக்கு எமது பண்பாட்டின் திசையை மாற்ற இது உதவியது. இதன் தொடர்ச்சியாகப் பண் பாட்டுப் பகிர்வும் நிகழ்ந்தது. இதில் இலக்கிய மரபுப் பகிர்வு முக்கியமானது. காவிய மரபு, நாட்டார் பாடல் மரபு ஆகியவற்றுடன் மசாலா நொண்டி மூலகம் முத லான புதிய வகைகள் உள்வாங்கப்பட்டன. இதனால் ஒருமைப்பாடுடைய இலக்கிய மரபொன்றும் ஏற்பட் டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்ப் பண்பாட்டின் விஸ்தீரணம் அகலித்தது.
ஆங்கிலேயரின் வருகை மதம், சமூக அரசியல் களம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் திறந்த நிலையை ஏற்படுத்தியது. இத்தொடர்பு காரணமாகத் தமிழ்ப் பாரம்பரியச் சமூக அமைப்புப் பெரியதொரு சவாலை எதிர்நோக்கியது. இதை எதிர்நோக்கும் நிலை யில் தனக்கேயுரிய சில தன்மைகளைக் காட்டத் தொடங்கியது. மனிதன் தனது அறிவு வளர்ச்சியினால் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பாரம்பரிய சாதியமைப்பு எதிர்த்தாலும், அது மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில் புதிய கல்வி முறைப் பரவலானது புதிய கல்வி முறை முன்னேற்றத் துக்கான வாயிலாக இருந்தமையாலும், யாவரும் பெறக் கூடியதாக அமைந்ததாலும் அதில் நாட்டம் ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை. ஐரோப்பியாவில் தோன்றிய புதிய அறிவலை கட்டற்ற சிந்தனைக்கும் பகுத்தறிவு வாதத் திற்கும் இடமளித்தது. இதனைத் தொடர்ந்து இனத் தனித்துவம் பற்றிய நெருக்கடி நிலை உருவானதால் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டன.
ஆங்கிலேயர் கொண்டு வந்த புதிய ஆட்சி முறை யின் அரசியல் சமூக சித்தாந்தங்களும், ஆட்சியினர் வழங்கிய தொழில் வாய்ப்புகளும் தமிழ்ச் சமூகத்தின் ஒழுங்கமைப்பில் கேள்வி எழுப்பியது. தமிழ்ப் பண் பாட்டின் இன்றைய சமூகப் பரிமாணங்கள் இப்பிரச் சினைக்குக் காணப்பட்ட தீர்வுகளின் வழியாகவே வந் தன. தமிழரின் தனித்துவம், அவர்களை ஒழுங்கமைக் கும் கூறு, அவர்களின் பாரம்பரிய சமூக ஒழுங்கமைப்புப் பற்றிய விமர்சனமும் மீளமைப்பும் என்பவற்றின் பதில் களில் தமிழ்ப் பண்பாடு எனக் கொள்பவை பொதிந்து கிடந்தன. அடிப்படை அம்சங்கள் மாறிலியாகவே தொடர்ந்தன.
மேற்குலகின் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டின் அடிப் படை அம்சங்களைத் தெளிவுபடுத்த உதவியது. மேலும் தமிழ்மொழியின் தூய்மையையும், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துக் காட்ட விரும்பிய அதேவேளை ஆய்வுகளின் மூலம் தமிழின் ஆளுமையை இனங்கண்டு கொள்ளும் முயற்சி களுக்கும் வித்திட்டன. சில நடனத்தை தமிழ் மூலகங்

15
களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலா மென்ற உண்மையும் நிலை நிறுத்தப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்புகள் பாரம்பரிய சமுதாய
அமைப்பின் அதிகார வரன்முறையை மறுதலித்தது.
இன்னொரு முக்கியமான விடயம் மேற்குலகத் தொடர்பால் தமிழ் சர்வதேசிய நிலைப்படுத்தப்பட்டது. தமிழை உலகின் பிற மொழிகளோடும், அவற்றின் பண் பாடுகளுடனும் ஒப்புநோக்கித் தமிழின் தனித்தன்மை யையும் பொதுமையையும் வழிசமைத்தது. தமிழிலும் அதன் சமூக அமைப்பிலும், கலை இலக்கியத்திலும் உள்ள உலகப் பொதுமைவாதப் பண்புடைய அம்சங் களையும் அறிந்து கொள்ளவும் முடிந்தது. இம்முயற்சி யில் பிறநாட்டவர்களும் கூட ஈடுபட்டனர். இம்முயற்சி களே செம்மொழி அந்தஸ்தினைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தது.
தமிழ்ப் பண்பாட்டை உற்று நோக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழ் இலக்கியத்திலுள்ள சர்வதேசிய பொதுமை, ஜனநாயகப் பண்பு, மனிதநேய மானுடப் பண்பு என்பன இனம்காணப்பட்டன. திருக் குறள் உலகின் முக்கிய கருவூலச் சிந்தனையாகக் கண்டுகொள்ளப்பட்டது.
நவீன உலகின் தொடர்ச்சியான முன்னேற்றத் திற்குத் தமிழ் பயன்படத்தக்கது என்பதுவும் கண்டறியப் பட்டது. தமிழ் மரபில் நின்று கொண்டே புதுமைகளை மேற்கொள்ளவும் முடிந்தது. மேலும் தமிழ்ப் பண்பாட்டின் அம்சங்கள் தமிழர்களை முற்போக்கு வழியில் இட்டுச் செல்வதாகவும் நிறுவப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் கருத்து நிலை அம்சங்கள் தமிழ் மக்களின் நவீனமயப் பாட்டை தடுக்காது என்பதை நிறுவப்பட்டதாக பேரா சிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். தமிழில் விஞ் ஞானத்தைக் கொண்டுவரும் முயற்சி தொழிநுட்ப மயப் படுத்தப்படும் போதே சாத்தியம் எனக் கண்டறியப் பட்டது. மொழிபெயர்ப்பினால் மட்டும் ஒரு மொழியில் மாற்றத்தைச் செய்திட முடியாதென்றும், அவை அந்த மண்ணிலிருந்து கிளம்ப வேண்டும் என்றும் அறியப்
Lill-L-gl.
எளிய பதங்கள், எளிய நடை, எளிதிலே அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், மக்கள் விரும்பும் மெட்டு இலக் கியத்தின் வெற்றியாக அமையும். தமிழில் இது சாத்திய மானது. தமிழ் நவீனமயப்பாட்டின் தேவையும், ஜனநாய கப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி யது மேற்குலகுதான். மீள் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாடு தமிழின் எழுச்சியையும், தொடர்ச்சியையும் நிச்சயப்படுத்துகிறது. தமிழை வளர்ப்பதும், மொழிப் பண் பாட்டு அம்சங்களைச் சிதைவுறாமல் பார்ப்பதும் தமிழர் களாகிய எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

Page 118
é é
இதுதான் நாகமரம்.
அதனை அவள் எனக்கு
அவளுக்கு அதன்தமிழ்ட் பெயரை என்னாலும் விளங்
அதன் பிறகு அவள் : “இ பிறகுதான் “நாகமரமா..?” மரம். நாகமரம்” என்று த
நான் அந்த மரத்தைப் சிவப்பில் காற்றில் வழிந்து அடிக்கடி அதனை நான் தாண்டிச் சென்றிருந்த எண்ணிவெட்கிக் கொண்டேன். இவனுக்குநாட்ட அவள் யோசிப்பாளோ என்று தோன்றியது. நாட் வந்தவனுக்கு அதைத் தெரியாமலிருப்பதில் அதிச அதை எனக்குத் தெரியப்படுத்துவதில் பெரு.ை இன்னும் பலவற்றை எனக்கு அறியப்படுத்தினாள் “சிங்கள இலக்கியங்களில் இந்த நாகமரத்தின் களுக்கு ஒப்பிடுவார்கள்.” என்றாள்.
நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன்; அவ இரண்டு நிறத்திற்கும் அதிக வித்தியாசம் இரு தமிழில்கூட இங்கிருந்து ஏதேனும் இலக் யிருப்பார்கள் என்று தோன்றியது.
“நாங்கள் இப்போது எங்கே போகின்றோம்.
“களனியிலுள்ள விகாரைக்கு..” என்றாள்.
இன்றைக்கு ஒருநாள் என்னை விகாரைக்கு பதற்கு ஆவலாக இருந்தது. சரியென்று விட்டே
வந்திருந்தாள்.
இன்றைக்கு அவள், வித்தியாசமான தோற்ற களைப் போலவே பாவாடை, சட்டை அணிந்திரு யாகவும் இருந்தன. கையில் வழக்கத்துக்கு மாற யிருந்தாள். வழமையாய் அவள் அணிந்துவரும் ! 11
 

” என்றாள், அவள்.
எப்படி விளங்கப்படுத்துவதென்று யோசித்தாள். பெயர் தெரியவில்லை. அவள் சொன்ன ஆங்கிலப் கிக் கொள்ள முடியாதிருந்தது. துதான் எங்கள் நாட்டின் தேசிய மரம்..” என்ற என்றேன். அவள் “ஒவ். ஒவ்.” என்றபடி, “நாக னக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பார்த்தேன். மிருதுவான குருத்துக்கள் ஊதாச் ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருந்தன. போதிலும், அதன் பெயர் தெரியாமலிருந்ததை டின் தேசிய மரத்தைக் கூடத் தெரியவில்லை என்று டிலிருந்து துண்டாடப்பட்ட ஒரு பகுதியில் வசித்து பம் ஒன்றுமில்லை என்று நினைத்தவளைப் போல, மப்படுபவள் போல, அவள் அதை மட்டுமன்றி
.
ள் குருத்திலைகளின் நிறத்தை பெண்களின் உதடு
ளுடைய உதடுகளை.
க்கவில்லை.
கியம் எழுதியிருந்தால் அப்படித்தான் எழுதி
எனக்கு ஒருபோதும் விகாரைக்குச் சென்று பழக்கம் இல்லை. அவள் என்னோடு கோயிலுக்கு வந்திருக்கிறாள்.
வரச்சொன்னாள். எனக்கும் விகாரையைப் பார்ப் -ன். அவள்தான் என்னை அழைத்துக் கொண்டு
ந்திலிருப்பதாய்ப்பட்டது எனக்கு. தமிழ்ப் பெண் நந்தாள். ஆனால், அவை நீளமாகவும், வெண்மை ான வகையில் ஒரு பெரிய பையைக் கொளுவி சிறிய கைப்பையிலிருந்து அது மாறுபட்டிருந்தது. 6

Page 119
தலையை ஒற்றையாய் உயர்த்திக் கட்டியிருந் தாள். அவளது தலைமுடியில் கொஞ்சத்தைப் பிரித்தெடுத்து அதனாலேயே முடிச்சிட்டிருந் தது போல ஒருவகை சுருள் அழகாகச் சிலும்பி யிருந்தது.
விகாரைக்கு முன்பாலிருந்த பெருவீதியில் நுழைந்து நடந்த போது எனக்குச் சற்றுச் சங்கடமாயிருந்தது. எனக்கு முற்றிலும் அந்நிய மான சூழல். எனினும் எனது தோற்றம் என்னைத் தமிழனாய்க் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற எண்ணம் என்னுள் சற்றுத் தயக்கத்தை ஏற்படுத்திற்று. அந்தத் தயக்கத் தைத் துடைத்தெறிவதற்காக அவள் என் னோடு தொடர்ந்து கதைத்துக் கொண்டே வந்தாள்.
நீர் பீறிட்டுக் கொண்டிருந்த வட்ட வளைவுதாண்டி உள்நுழைந்து செருப்புப் பாது காவலனிடம் செருப்புகளை ஒப்படைத்து விட்டு உள்ளே நுழைந்தோம்.
வலப்புறமிருந்த சிறிய கட்டிடத்தைக் காட்டி அங்கேதான் முதலில் வழிபட வேண்டும் என்று சொல்லி அழைத்தாள் அவள். அவளின் பின் தொடர்ந்தேன். எல்லாக் கண் களும் என் முதுகின் மீது இருப்பதாக ஒரு உணர்வு. எப்படி வழிபடுவதென்று தெரிய வில்லை. அவள் தன் பையைத் திறந்து அதற் குள்ளிருந்து சிறிய வட்டவடிவமான அஸ்ரா மாஜரின் பெட்டியைத் திறந்தாள். வெள்ளை வெளேரென்ற மலர்கள் புத்தம் புதிதாய் இருந்தன. அவற்றுள் ஒன்றிரண்டை எடுத்து புத்தபகவான் முன் வைத்துப் பயபக்தியோடு கண்களை மூடி நின்றாள். என்னிடமும் பெட்டியை நீட்டினாள். “ஏன்.?’ என்றேன். என்னையும் புத்தருக்குப் பூ வைக்கச் சொன் னாள். அவள் சொன்னது போலவே செய்தேன். என்ன வேண்டிக் கொள்வதென்று தெரிய வில்லை. அவளையே பார்த்துக் கொண்டு நின் றேன். பின்னர் வெளியே வந்தோம். இங்கெல் லாம் பூக்கள் இவ்வளவு குளிர்ச்சியாக, தூய்மை யாகவா இருக்கும்? என்று தோன்றியது. ஆனால் பிறகுதான் தெரிந்தது, அவள் பூக் களைக் குளிர் பதனப் பெட்டியில் இட்டு எடுத்து வந்திருக்கிறாள் என்று.
சிறிய, சிறிய விகாரைக் கூம்புகளுக்கருகே, வெண்ணிற உடுப்புகளோடு பெண்கள் வழி

பட்டுக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த பிக்குகளிடத்தில், குனிந்து வணங்கி ஆசீர் வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவள் என்னை அருகில் வருமாறு அழைத் தாள். முன்னாலிருந்த பிக்குவின் காலடியில் விழுந்து எழும்பினாள். அவள் என்னையும் விழுந்தெழச் சொல்லுவாளோ..? எனும் பயத் தில் நான் சற்று விலகி நின்றேன். அவள் என்னைக் கூப்பிடவில்லை. பிக்கு அவளது தலைக்கு மேல் கையை விரித்து ஆசீர்வதித் தார். அவள் மலர்ச்சியோடு என்னை நோக்கி வந்தாள்.
அந்த வளாகத்தின் இடதுபுறத்தில் பெரிய அரசமரமொன்று விசாலித்திருந்தது. அதன் கீழே அதனைச் சுற்றி வட்டப் பீடம் எழுப்பப் பட்டிருந்தது. சுற்றிலும் மக்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஒரமாய்ச் சிலர் பத்திரி கைத் தாள்களை மணலில் விரித்து அதன் மேல் உட்கார்ந்திருந்தனர். சிலர் தியானித்துக் கொண்டுமிருந்தனர்.
நான் புதினம் பார்த்தபடி அவளோடு நடந் தேன். மரத்தைச் சுற்றியிருந்த சுற்றுவட்டப் பாதையில் இருந்த சிறிய புத்தர் சிலைகளுக்கு முன் சிறிய வட்டத் தட்டுகளில் உணவு வகை கள் படைக்கப்பட்டிருந்தன. சில பிளாஸ்ரிக் தம்ளர்களில் தேநீரும் கூட. வெள்ளைச் சம்பா அரிசிச் சோறும், போஞ்சிக்காய் பால் கறியும், உறைப்பில்லாத வேறு கறிவகைகளும் அவர்களது பாரம்பரியத்தைப் பறைசாற்றின. எனக்கு அவளது வீட்டுச் சாப்பாடு ஒருபோதும் ஒத்துவருவதில்லை. ஆனால், அவளுக்கு எங் களூர்ச் சாப்பாடு மிகப் பிடிக்கும். எப்போ தாவது, வாரத்தில் ஒருமுறை என்னோடு, எங்களூர்ச் சாப்பாடு சாப்பிடவென்றே சைவக் கடைக்கு அழைத்துப் போகச் சொல்லுவாள். அவள் அசைவம் சாப்பிடுவதில்லை. ‘புத்தரின் தத்துவம் அஹிம்சைத் தத்துவம். அஹிம்சை யைக் கொண்டாடுபவர்கள் அசைவம் உண் ணக் கூடாது.’ என்பாள். அவளது வீட்டில் மற்ற வர்கள் அப்படி இல்லை. அவள் மட்டுமே இப்படியான கொள்கைகளைக் கொண்டிருக் கிறாள்.
“எல்லாச் சமயங்களும், மதங்களும் ஏதோ வொரு வகையில் ஒத்துப் போகின்றன.’ என்றேன் அவளிடம்.

Page 120
“எப்படி..?’ என்றாள் அவள் என்னைப் பார்த்தபடி
“எங்கள் சைவ சமயப்படியும் தெய்வங்கள் மரங்களின் கீழ் குடியிருக்கின்றன. ஆலமரம், அரசமரம் போன்ற மரங்களின் கீழ் குடியிருக் கும் தெய்வங்களுக்கு நாம் பொங்கிப் படைக் கின்றோம். இப்படி, உங்கள் புத்த மதத்திலும் உணவையும், பானத்தையும் புத்தருக்குச் சமர்ப்பிப்பதை இப்போதுதான் நான் காண்
கிறேன்.
” என்றேன். “இவ்வாறான வழமைகள் எங்களிடத்தில் உண்டு.” என்றாள், அவள்.
தொடர்ந்து அவள் பின்னால் சென்ற போது, நீளமான ஒரு சீமெந்துக் கட்டின் மீது, சிட்டி விளக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. ஊதுபத்திகள் குத்துவதற்கென்றும் குறிப்பிட்ட ஒர் இடம் இருந்தது. நான் அவள் என்ன செய் கின்றாள் என அதிசயமாய் நோக்கினேன். அவள் அருகிலிருந்த சிறிய சிட்டிகளை எடுத்துத்துப்புர வாக்கி விட்டு, தனது தோளில் கொழுவியிருந்த பையைத் திறந்து, சிறிய போத்தல் ஒன்றை எடுத் தாள். அதற்குள்ளிருந்த தேங்காய் எண்ணெயை அந்தச் சிட்டிக்குள் வார்த்தாள். இன்னுமொரு சிட்டியை என்னிடம் தந்து அதற்குள்ளும் எண் ணெயை வார்த்தாள். பின்னர் போத்தலை மூடி உள்ளே வைத்துவிட்டு, சிறிய திரிப் பைக்கற்றை எடுத்துத் திரிகளை எடுத்துச்சிட்டிக்குள் வைத்து, என்னிடமும் திரிப் பைக்கற்றை நீட்டினாள். நானும் ஒன்றிரண்டு திரிகளை எடுத்துச் சிட்டிக் குள் வைத்தேன். பின்னர் தனது பைக்குள் ளிருந்து ஊதுபத்திப் பெட்டியை எடுத்தாள். ஊதுபத்தியை உருவி எரிந்து கொண்டிருந்த மற்றத் தீபத்தில் கொளுத்திச் சிட்டித் திரியைப் பற்ற வைத்தாள். என்னிடமும் சில ஊதுபத்திக் குச்சிகளை நீட்டினாள். நான் அவளைப் பின் பற்றினேன். அவள் சிட்டித் தீபத்தை அந்தச் சீமெந்துத் திட்டில் வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் காற்றினால் தீபம் அணைந்து விடாதிருக் கப் போராடினாள். சிறிது நேரத்தில்தீபம் அணை யாது, நிலைத்திருக்கும் தருணம் வந்ததும், ஆசு வாசத்தோடு வந்து ஊதுபத்திக் குச்சிகளை அவற்றை நாட்ட வேண்டிய இடத்தில் நாட்டி னாள்.
அந்த இடம் புகையும், வெளிச்சமுமாய் நிறைந்திருந்தது. புகையில் மோதுண்ட அவளது முகம் களைத்துத் தெரிந்தது. இருப்பினும், அந்த

18
முகத்தில் ஒரு வைராக்கியம் இருந்தது. எனக்குப் புரட்டாதிச் சனிகளில், சிவன் கோயிலில் அமர்ந் திருக்கும் சனீஸ்வரனுக்கு, எள் எண்ணெய் எரிப் பது ஞாபகத்தில் வந்தது. பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. எல்லா வழிபாடுகளும், ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்ததாய்த்தான் காணப்படுகின்றன.
தீபங்கள் எரியும் வரைக்கும், கொஞ்ச நேரம் அவள் அங்கே நின்றிருந்தாள். நான் சுற்றிலும் தீப மேற்றுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந் தேன். சற்றுத் தள்ளி ஒரத்தில், ஒரிடத்தில் சிறிய பிளாஸ்ரிக் செம்புகள் இளம் வண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன. குருத்துப் பச்சை, இள நீலம், மென் சிவப்பு, தீக்கொழுந்தின் நிறம் என மெல்லிய வர்ணங்களில் அப்பாத்திரங்கள் தென் பட்டன. இடையிடையே அவ்விடத்திற்கு வந்த இளைஞர்கள், சிறிசுகள், பெரியவர்கள் என மாறி மாறி அவற்றில் நீர் நிரப்பி எடுத்துக்கொண்டு போயினர். சிலர் வெறும் செம்பினை எடுத்த இடத்தில் கொண்டு வந்து வைத்துக் கொண்டி ருந்தனர். சிறிய நேரப் பொழுதில், செம்புகள் குறைந்து கூடிக்கொண்டிருந்தன. தாயோடு வந்த சிறுமி ஒருத்தி ஒடிப்போய் பச்சை நிறச் செம்பினை எடுத்தாள். பின் அதில் திருப்தியுறா தது போல, தீக்கொழுந்து நிறத்திலிருந்த பிளாஸ் ரிக் செம்பை எடுத்து, அதில் நீர் நிறைத்தாள். அவள் என்ன செய்யப் போகின்றாள் என என் பார்வை அவள் பின்னால் சென்றது. பக்குவமாக செம்பைத் தூக்கிச் சென்ற சிறுமி அந்த அரசமரத் தின் வட்டபீடத்தில் அமர்ந்திருந்த புத்தரை நோக்கி ஏறிச் சென்ற படிகளில் மெதுவாக ஏறி னாள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடிமரத்தைச் சூழ்ந்திருந்த தொட்டியினுள் அந்நீரை மெதுவாகச் சரித்து ஊற்றினாள். பின் னர், அந்தச் செம்பை இருந்த இடத்தில் கொண்டு சென்று வைத்தாள்.
“போவோம்.” என்ற அவளின் குரலில் நான் மனம் கலைந்தேன். திரும்பிப் பார்த்த போது எங்கள் தீபங்கள், சுடர்விட்டுப் பிரகாசித்தன.
"அவர்கள் எதற்காக நீர் ஊற்றுகிறார்கள்?” என்றேன்.
அவள் என் கேள்வியை உணர்ந்தவள் போல, “புத்தர் இந்தப் போதிமரத்தின் கீழ்தான் ஞானம் பெற்றார். அந்த ஞானத்தைக் கொடுத்த போதி மரத்திற்கு நன்றி செலுத்துவதற்காக நாம் நீர் ஊற்றுவோம்” என்றாள்.

Page 121
பின்னர், “நான் நீர் ஊற்றி வணங்கிவிட்டு வரச் சற்று நேரமாகும். நீ வேண்டுமானால் அங்கே உட்கார்ந்து கொள்ளேன்’ என்றாள்.
பத்திரிகைத் தாள் விரித்து, அவர்கள் உட் கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன்.
பத்திரிகை மேல் உட்கார எனக்குப் பிடிக்க வில்லை.
கீழே கசங்கிக் கிடக்கிற தாளில், கால் பட் டாலும் அதைத் தொட்டுக் கண்ணிலொற்றும் வண்ணம் வளர்க்கப்பட்டவன், நான்.
“பத்திரிகை சரஸ்வதி. அதன் மேல் உட்காரக் கூடாது’ என்றேன். அவள் ஆச்சரியமாய் என்னைப் பார்த்தாள். என்னைப் பற்றிய அவள் மதிப்புச் சற்றே உயர்ந்து விட்டது போற் பட்டது.
“இங்கே வா’ என்றாள்.
அப்பால் சற்றுத் தள்ளியிருந்த மடம் போன்ற கட்டடத்தின் விளிம்புப் படிகளில் சிலர் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தில் என்னை அமரச் சொல்லிவிட்டு, அவள் ஒரு மென்சிவப்பு நிறச் செம்பை எடுத்து நீர்நிரம்பிக் கொண்டிருந் தாள். நான் சுற்றிலும் பார்த்தேன்.
சிலர் புத்தகங்களைப் படித்தபடியும், கண் மூடித் தியானித்தபடியும் இருந்தார்கள். நான் சுற்றிலும் மலர்ச் செடிகள் இருந்த பக்கமாய்த் திரும்பினேன். அங்கு ஒரு மரத்தின் கீழ் சின்ன தாய், ஒரு பிள்ளையார் சிலை கல்லிலே வடிக்கப் பட்டிருந்தது. சட்டென்று அறிமுகமானவர் களைக் கண்ட மகிழ்ச்சி என்னில் தொற்றிக் கொண்டது. எழும்பிக் குட்டிக் கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு, மீண்டும் படி யில் வந்து அமர்ந்தேன். அவளைப் பார்த்தேன். அவள் மரத்திற்கு நீரூற்றி விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள். பின் மரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.
நான் சுற்றிலும் பார்வையைப் படர விட் டேன். புறாக்கள் தத்தித் தத்தி நடந்து கொண்டி ருந்தன. சிறு குழந்தை ஒன்று புறா ஒன்றைப் பிடிக்க அதன் பின்னால் ஓடியது. புறா உட்காரு வதும், எழுந்து பறப்பதுமாக அந்தக் குழந்தைக் குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அதிலேயே லயித்துக் கொண்டி ருந்து விட்டுத் திரும்பவும் அவள் புறம் திரும்பி னேன். அவள் மீண்டும் மரத்திற்கு நீர் ஊற்றி விட்டு மரத்தைச் சுற்றத் தொடங்கினாள். இப்படி, மூன்று தடவையோ, ஐந்து தடவையோ

19
நான் கணக்கில் எடுக்கவில்லை. அவள் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தாள். அவள் மரத்தைச் சுற்றி விட்டு,நீர் ஊற்றினாளா? அல்லது நீரை ஊற்றி விட்டு மரத்தைச் சுற்றி னாளா? என எனக்கு இப்போது புதிய சந்தேகம் வேறு வந்து விட்டது. இருபது நிமிடங்கள் கழிந்தபோது செம்பு அதன் இருப்பிடத்துக்கு வந்தது. அவளும் என் அருகில் வந்து அமர்ந்தாள்.
“முடிந்ததா..?” என்றேன், கேலியாக.
“இல்லை. இன்னும் இருக்கின்றன, நீ பார்க்க வேண்டிய இடங்கள்.’ என்றாள், என் கேலி புரியாமல்.
“எங்கே?’ என்றேன்.
“வா” என மீண்டும் மத்தியிலிருந்த விகாரைக் குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே வெள்ளை வெளேரென்ற பளிங்குச் சிலையாகப் புத்தர் பளிச்சிட்டதைக் கண்டு நான் ஒருகணம் பிரமித்துத்தான் போனேன். அந்த வெளேரென்ற புத்தர் சிலை, வெண்ணிற வலைத் துணி திரையாக மறைக்க, புகை மூட்டத்துள் ளெழுந்த தெய்வாம்சமாகக் கண்களைக் கனவுக் குள் அமிழ வைத்தது.
முன்னால் அலங்கரிக்கப்பட்ட பூக்கிண்ணங் கள், பலவண்ணச் சிறு துணிகளை ஒன்றாய் இணைத்துத் தைக்கப்பட்ட துணி விரிப்புகள் எல்லாம் பார்வைக்குப் பரவசமூட்டின.
அவள் தன் சிறிய பெட்டியை எடுத்து உள் ளிருந்த பூக்களை எடுத்துக் காணிக்கையிட் டாள். எனக்கும் நீட்டினாள். பேச்சிழந்து போன நானும் அதனை புத்த பகவானுக்குக் கிட்டு வணங்கினேன். உள் அறையை விட்டு நீங்கி வெளி வராந்தாவிற்கு வந்த போது, பெரிய பானைகள் வர்ணந் தீட்டப்பட்டுக் குறுகிய வாய்களுடன் காணப்பட்டன. நெல்மணிகள் சில அதனுள் சிதறிக் காணப்பட்டன.
“இது எதற்கு.?” என்றேன்.
“வயலில் முதலில் விளையும் புது நெல்லை பகவானுக்கு காணிக்கையிடுகிறோம்” என்றாள்.
மேலே சுவர்களில் புத்தபகவானின் வரலாறு சிற்பங்களாகவும், சித்திரங்களாகவும் பொறிக்கப் பட்டிருந்தது. வலப்புறமிருந்த இன்னொரு பகுதி யில் நீளவாக்கில் சரிந்து படுத்தபடி அருள் சொரி யும் புத்தர் காணப்பட்டார். பிரமாண்டமான அந்தப் புத்தர், என்னுணர்வில், பாற்கடலில்

Page 122
பள்ளி கொள்ளும் பரந்தாமனை நினைவு படுத்தினார்.
"உண்மையில் சமயங்கள் ஒன்றோடொன்று ஒத்துப்போகும் கருத்துக்களைச் சொல்பவை தான். கிருஷ்ணர் மாட்டுக்கொட்டிலில் வளர்ந்தார்.
யேசுகிறிஸ்து மாட்டிக் கொட்டிலில் தானே பிறந்தார். இப்படி இன்னும் எத்தனை ஒற்றுமை களைக் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், மதத்தின் பேரால், சமயத்தின் பேரால் நடக்கின்ற சண்டைகளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என்றேன்.
“நாங்கள் இதனை மாற்றியமைப்போம்’ என்றாள்.
அவளது தந்தை ஒரு மருத்துவர். அவளது தகப்பன்தான், அவளைத் தமிழ் படிக்கத்தூண்டி யிருந்தார். இனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால், ஒவ்வோர் இனத்தின் மொழியும், இன்னோர் இனத்திற்குத் தெரிந் திருக்க வேண்டும் என்பாராம் அவர். அதன் அடிப்படையிலேயே அவள் தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாள்.
பல்கலைக்கழகத்தில் என்னோடு, இன்னும் நான்கைந்து பேர் தமிழர்களாயிருந்தும், அவள் என்னோடே அதிகம் நட்பு பாராட்டிக் கொண் டாள். ஆரம்பத்தில் என்னுடன் தமிழ் கதைக்கும் ஆர்வத்திலேயே அவள் பழகியிருந்தாலும், இறுதி யில் அதுவே காதலாயிற்று. அது எனக்குப் பெருமையாகவும் இருந்தது, ஒரு விதத்தில். அவள் மற்றச் சிங்களப் பெண்களைப் போல ஜீன்ஸ், ரீ சேர்ட் என்று ஒரு போதும் அணிவ தில்லை. சல்வார், நீளப் பாவாடை என்பவற் றையே எப்போதும் அணிவாள். நீ ஒரு தமிழ்ப் பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவள் என மற்ற சிங்களப் பெண்கள் அவளைக் கேலி செய் வார்கள். ஆனால், சேலை அணியும் போது மட் டும் அவள் தனது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள். மற்றச்சிங்களப் பெண்கள் இந்தியன் ஸ்டைலில் சேலை கட்ட, இவள் மட்டும் முன்னால் சுருக்கு வைத்த சிங்களச் சேலைக் கட்டிலிருந்து சிறிதும் வழுவ மாட்டாள். இது எனக்குச் சற்று ஏமாற்றத்தையே அளித்தது. ‘சாப்பிடுவோமா..?’ என்றாள், அவள். எனக்கும் பசித்தது.
பாக்கிலிருந்து பார்சலை எடுத்து அந்த
X

மடத்தின் விறாந்தைப் படிகளிலிருந்தபடி விரித்தாள்.
வெள்ளை அரிசிச் சோறும், போஞ்சியும், சோயா மீற்றுமாய் எனக்குச் சாப்பாடு உள்ளி றங்கவில்லை. அவளுடைய திருப்திக்காகச் சாப் பிடுவதாய்ப் பேர் பண்ணிக்கொண்டிருந்தேன்.
“எனக்குத் தெரியும். என் சாப்பாடு உனக்குப் பிடிக்காதென்று.”அவள் கைப்பையைத் திறந்து இன்னொரு பார்சலை எடுத்துப் பிரித்தாள்.
அதற்குள் இரு பெரிய உழுந்து வடைகளும், சிவப்புச் சம்பலும் இருந்தன. ஆசையாய் வாங்கிச் சாப்பிட்டேன்.
தூரத்தில் ஒன்றிரண்டு பிக்குகள் நடந்து போய்க்கொண்டிருந்தனர்.
அவர்களது அங்கியின் நிறம் வழமையான நிறத்திலன்றிச் சற்று வேறுபட்டிருப்பதாய்த் தோன்றிற்று.
எனது கேள்வியை உணர்ந்தது போல, "அவர்கள் தாய்வானிலிருந்து இங்கே வந்து தங்கி பெளத்தத்தைப் பயிலுகின்றார்கள்” என்றாள்.
ஒவ்வொருவருடைய அங்கிகளும் இப்படி வேறுபட்ட தீவண்ணத்தில் ஒவ்வொரு அர்த்தத் தைத் தந்துகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
நான் பிரமிப்போடு அவர்களை வேடிக்கை பார்த்தேன். அவளோ எனது பிரமிப்பை ரசித்துக் கொண்டிருந்தாள்.
–ф- Ф- –Ф-
அன்றுதான் நான் அவளைக் கடைசியாகச் சந்தித்தேன்.
அதற்குப் பிறகு என் வாழ்நாளில் மிகப்
பெரும் இடி இறங்கிய சோகத்திலிருந்து என் னால் மீளவே முடியுவில்லை.
பட்டப் படிப்புகள் முடித்து கிடைத்த, அவ ளோடு கழித்த அந்த அமைதியான நாளின் பின் என் வாழ்நாள் கொந்தழிப்புக்குள்ளானது. நான் எனது படிப்பின் பலனையெல்லாம் இழந்தேன். பாவத்தைத் தெருத் தெருவாகச் சுமந்து கொண்டிருப்பவனென உணர்ந்தேன்.
வன்னியில் யுத்தம் கனத்த நாட்கள்.
என் உறவுகளைத் தேடி வவுனியாவில் முகாம், முகாமாய் அலைந்தேன். வெயில் குடித்

Page 123
துக் குடித்து தோல் வரண்டு போனது. இறுதியில் என் குடும்பத்தை ஒருவழியாகக் கண்டடைந்த போது, என்பாதிக் குடும்பம் யுத்தத்தில் பலியாகி யிருந்தது.
அக்கா விதவையாகியிருந்தாள்.
தம்பி தடுப்பு முகாமிலிருந்தான்.
அப்பாவுக்கு ஒரு கால் போயிருந்தது.
என் குடும்பத்தைப் பார்க்குந் தோறும் என்னைத் தீ சுட்டுக்கொண்டிருந்தது.
அவளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நிராகரித்தேன்.
“உனக்கு என்ன நடந்தது? ஏன் என்னைப் புறக்கணிக்கிறாய்?” எனக் கெஞ்சுதலோடு வரும் அவளது குறுஞ் செய்திகளை நான் இரக்கமின்றி அழித்தேன்.
ஒருவிதமாய்ப் பழிவாங்கும் உணர்வு என் னுள் இறங்கியிருந்ததோ?
பட்டமளிப்பு நாளில் அவள் என்னை எதிர் பார்ப்பதாய் வந்த அவளது தகவல் காரண மாகவே பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித் தேன். எல்லாத் திருவிழாக்களும் ஒய்ந்த ஒரு நாளில் பல்கலைக்கழக நிர்வாகக் கிளையில் படி வங்கள் நிரப்பிக் கொடுத்துப் பட்டச் சான்றி தழைப் பெற்றுக் கொண்டேன்.
பட்டத்திற்கேற்ற வேலை கிடைக்க வேண்டுமென்று காத்திருக்காது, அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இணைந்து கொண்டேன். மறந்தும் கூட அவளையும், அவளோடிணைந்து விகாரைக்குச் சென்ற அந்த நாளையும் நினைத் துப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், மனதின் ஒரு மூலையில் அந்த நினைவு ஒரு நெருடலாய் தெறித்துக் கொண்டிருந்தது.
ஒருதரம் சிவாவோடு கதைத்த போது,
அவன் கேட்டான்:
“அமந்தியை மறந்திட்டியோ மச்சான்.?”
‘நான் அவளை நினைக்கவே விரும் பேல்லை.” என்றேன்.
அவன் என்னை ஒரு பெருமூச்சோடு பார்த்தான்.
"உனக்கு என்ன சொல்லுறதெண்டே தெரி யேல்லை. உன்ரை நிலையிலை அப்பிடித்தான் தோன்றும். ஆனால் அமந்தி பாவம்.”

21
“அவள் கொஞ்ச நாளிலை மனம் மாறிடு வாள். ஆராவது ஒரு சிங்களவனை அவள் கலியாணம் கட்டிடுவாள்..” என்றேன்.
伞 伞 伞
அம்மாவுக்கு வரவர உடம்புக்கு முடியாமல் போனது.
அக்காவும் நிறுவனம் வழங்கிய தையல் மிஷின் கொண்டு உழைக்கத் தொடங்கினாள். தம்பி தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து, வெளியே வந்து க.பொ.த. உயர்தரம் எழுதி யிருந்தான். அம்மாவுக்கு எனக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசை வந்தது.
மாமாவின் மகள் சுமதி இயக்கத்துக்குப் போய் வந்தவள். அவளும் தடுப்பு முகாமிலிருந்து தான் விடுபட்டாள்.
அவளைக் கட்டிக் கொடுப்பதில் சிக்கல்கள் வருமென்று மாமாவுக்குப் பிரச்சினை இருந்தது.
அம்மாவும், மாமா குடும்பமும் கடைசி வரை ஒன்றாய்த்தானிருந்தார்கள்.
அப்பா காலை இழந்த போதும், அத்தான் அநியாயமாய்ச் செத்த போதும் மாமாதான் கூடமாட ஒத்தாசையாய் இருந்தாராம். இப் போது சுமதி அடிக்கடி முகாமுக்குப் போய்க் கையொப்பம் வைக்க வேண்டி இருக்கிறது.
மாமாவுக்கு அவளைப் பற்றித்தான் ஒரே
ć56.16060.
அவளை எப்படிக் கட்டிக் கொடுப்பது? என்று மாமா அங்கலாய்த்த ஒருநாளில் அம்மா சொல்லி விட்டா, “ஏன் என்ரை மகன் அவளைக் கட்டமாட்டானோ?” என்று.
சொல்லியதோடு நின்று விடாமல் அம்மா என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டா,
‘'நீ என்ன அவளைக் கட்ட மாட்ட னெண்டோ சொல்லப் போறாய்.”
என்னால் பதில் சொல்ல முடியாதிருந்தது. ஆனால் ஒற்றை மரமாய்த் தனித்துவிட்ட மாமாவுக்கும், அவர் மகளுக்கும் இனி எங்களைத் தவிர ஆதரவில்லை எனும்போது அவர்களைக் கைவிடும் எண்ணமும் என்னிடம் இல்லை.
அம்மாவுக்கு ஆதரவாய்த் தலையசைத் தேன்.
-(- -e- -e-

Page 124
அம்மாவுடைய சிகிச்சையொன்றுக்காகக் கொழும்பு வரவேண்டியிருந்தது. களுபோவில ஆஸ்பத்திரியில் அம்மாவுக்குச்சிகிச்சைநடந்தது. சத்திர சிகிச்சை முடிந்துவிட்ட போதிலும் மேலும் சில நாட்கள் அம்மா மருத்துவமனையி லேயே தங்க நேர்ந்தது. சுமதி அம்மாவைப் பார்த் துக் கொண்டாள். நான் வெள்ளவத்தையில் நண்பனொருவனின் அறையில் தங்கியிருந்தேன்.
அறைக்குள் முடங்கப் பிடிக்காமல் அன்று மாலை நண்பனோடு கடற்கரைக்குச் சென்றி ருந்தேன்.
சிறுநுரை ததும்பும் வெண்ணிற அலைகள் மனதிற்கு நிம்மதியைத் தந்தன.
பனங்கிழங்கு விற்றுக்கொண்டிருந்த ஒரு கிழவன் என்னருகே வந்து பனங்கிழங்கை நீட்டி னான். என்னுரர்க் கிழங்கை எனக்கே விற்கிறான் எனச் சற்று எரிச்சல் கிளம்பியது.
வேண்டாமென்று சொல்லி அவனை அனுப்ப எத்தனித்த கணத்தில், என் பின்னால் அந்தக் குரல் கேட்டது.
“கொட்ட கிழங்கு தென்ன..” எனக்கு மிகப் பரிச்சயமான குரல். திரும்பினால், அவள் நின்றாள்.
பக்கத்தில் நிழற்குடைகளின் கீழ் யாரேனும் இருக்கின்றார்களோ என என் விழிகள் தேடின.
என்னைக் கண்டதும் அவள் பாதங்கள் பின் வாங்கின. அளவில்லாத சோகமும், அதிர்ச்சியும் அவள் கண்களில் தெரிந்தன.
கைத்தடியோடும், கோர்ட்டோடும் நடந்து வந்த மனிதர். ஆம். அவளது தந்தை அவளிடம் ஏதோ கேட்டார்.
அவள் என்னைப் பார்த்தபடி அவரிடம் சொன்னாள்,
"அங்கை வாங்குவமப்பா.”
கிழவன் வந்த வியாபாரத்தைத் தவறவிட மனமின்றி அவளிடம் போனான். அவள் அவனை முற்றாக உதாசீனம் செய்தாள். முணுமுணுத்துக் கொண்டு போன கிழவனைப் பொருட்படுத் தாமல், அவள் தன் தந்தையிடம் கூறினாள்,
"ஆண்களை ஒருகாலத்திலும் நம்பக் கூடாது அப்பா. அது சிங்களவனாயிருந்தாலென்ன? தமிழனாயிருந்தாலென்ன? முஸ்லிம், பேர்கரா யிருந்தாலென்ன. ஆண்களை ஒரு காலமும் நம்பவே முடியாதப்பா.”

அவள் என்னைத் திரும்பிப் பார்த்தபடி பனங்கிழங்கு விற்ற பெண்ணொருத்தியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.
அவளது அந்தக் குரலும், சோகம் பொதிந்த விழிகளும் எனது எல்லா நியாயப்பாடுகளையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்தன.
துக்குைேடைக் குறிப்புகள்
ty
- பெரிய ஐங்கரன்
7. என்னைத் தூற்றும் போதோ
அடிக்கடி தாக்கும் போதோ எனக்குப் பயம் இருந்ததேயில்லை ஆனால் இப்போதெல்லாம் நீ நாளும் பொழுதும் என்னைப் புகழ்ந்த வண்ணமாய் உள்ளாய் புகழ் என்பது நச்சு என்பதை நான் நன்கு அறிவேன் புகழுக்கடுத்த உனது காய் நகர்த்தல் எதுவாக இருக்கும் என்று ஊகிக்க முடியாத பாவியாய் உடைந்து புழுங்கிறேன்
8. எனக்கான கயிற்றில்
நீ தொங்கவும் முடியாது உனக்கான கயிற்றில் நான் தொங்கவும் முடியாது உனக்காக நானோ எனக்காக நீயோ கயிற்றை மாட்டிக்கொள்ளவும் முடியாது உனக்கான காலமும் கயிறும் எனக்கான காலத்திலும் கயிற்றிலும் இருந்து வேறுபட்டவை அவற்றுக்கான நிறமும் நிழலும் வேறு வேறானவை
9. மற்றவர்களின் மரணங்களில்
கற்றுக்கொள்ள முடியாத பாடங்களை என் மரணத்தில்
கற்றுக்கொள்ள முடிகிறது

Page 125
縱
�縱響
 

23

Page 126
Óds
தயடு
முன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்த கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவ கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியட் நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயு
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கி பிதாமகனான ஜே.ஆர்.கையாண்ட தந்திரோபாயம் ( விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்6 முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்த தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காக்
இவர்களது கூட்டு தமிழகத் தமிழுணர்வாளர்களுட பிரிவினை இல்லாத சுயநிர்ணய உரிமையை ஏன் நாம் வளம் தொடர்பான சர்ச்சையிலிருந்து எமது விவாதத்தை
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடல் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள யாழ்ப்பாணம் எனப் பரந்து விரிந்து தற்போது முல்லைத்தீ தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 2011.12.14 அன்று தி ஒரு பகுதி. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பட்ஜெட அச்செய்தி அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்தும் பாஸ் நடைமுறை இன்னமும் தொடர்வது பாதிப்பை ஏற் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் படையின் கெடுபிடிகளையு
படையினர் வடபகுதி மீனவர்களுக்கு பல தடைக மீனவர்கள் வடபிரதேசக் கடல் வளத்தைப் பயன்படுத்துவ கள் அடிபடுவதையும் அவதானித்து வருகிறோம். ஆயி மீனவர்களிடமிருந்து பெறும் நெருக்கடிகளை விடவும் ஏற்படுத்தும் கடல்வள அபகரிப்பால் எதிர்நோக்கும் இடர்ட வெளிப்பாடே பாராளுமன்றத்தில் எழுந்த குரல்.
 

து செல்வதை
லுக்குக் javohu 9íbasato
- ந.இரவீந்திரன்
பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்த போது அதன் னர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான ர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று ள்ளது.
ல்ெ பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளது; மக்கள் பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் சிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.
னானது. இவ்விரு சக்திகளும் எமக்கு உதவுபவர்களா? வலியுறுத்த வேண்டியுள்ளது? எமது வடபிரதேசக் கடல் த முன்னெடுப்போம்.
எல்லைகளை மீறுவதனால் எமது மீனவர்கள் பெரும் றி தடைசெய்யப்பட்ட வலைகளை அவர்கள் பாவிப்பதால் ாது. இந்திய இழுவைப் படகுகளின் பிரவேசம் மன்னார், வு மாவட்டத்துக்கு அப்பாலும் சென்றுவிட்டது. இதனைத் னக்குரல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற செய்தியின் ட விவாதத்தின் போது அவையில் ஆற்றிய உரையாக எமது மீனவர்கள் கடற்றொழிலுக்காக அனுமதி பெறும் படுத்துவதாகவும், சந்தைப்படுத்துவதற்கு முயலும் போது ம் அவ்வுரையில் குறிப்பிட அவர் தவறவில்லை.
ளை ஏற்படுத்தும் அதேவேளை, தென்பகுதிச் சிங்கள தற்குத் தாராளமாக இடமளிப்பதாக அவ்வப்போது செய்தி னும், வடபகுதித் தமிழ் மீனவர்கள் தம்மளவில் சிங்கள
இந்தியத் தமிழக இழுவைப் படகுகளின் பிரசன்னம் ாட்டையே தாங்கவியலாததாகக் கருதுகிறார்கள். அதன்
24

Page 127
தமிழக - வடபிரதேச - தெற்கு மீனவர்கள் எனும் முத்தரப்பு நெருக்கடி குறித்து மீனவர் சங்கங்கள் அவ் வப்போது சந்தித்துப் பேசியுள்ளன. கடல் வளப் பயன் பாட்டின் கள நிலவரங்களில் அவர்களிடையே கை கலப்புகள் இடம்பெற்ற போதிலும், ஒரே வர்க்க உணர்வு மேற்கிளர்ந்து தமக்குள் சுமூகத் தீர்வை எட்டியதோடு, அவ்வப்போது நீடித்த தீர்வுக்காக மீன வர் சங்கங்களின் இத்தகைய சந்திப்புகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது வரவேற்புக்குரியது. அவை திருப்திகரமான முடிவுகளை எட்ட இயலா வகையில் அவர்களது பிரச்சினைகளையும் கடந்த வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளை வளர்ப்பனவாய் 26iT6T601.
இன்று பாராளுமன்றத்தினுள் யாழ். - மன்னார் மீனவர்களின் உரிமைக் குரலை எழுப்பும் போது, தமிழக மீனவர்கள் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள்; இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத சக்தி களால் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாவதைக் கண்டித்துத் தமிழுணர்வாளர்கள் தமிழகத்தில் போராட் டங்களை முன்னெடுத்த வேளைகளில் தமிழக மீனவர் கள் அவர்களோடு கைகோர்த்துக் குரல் எழுப்பி யுள்ளனர். ‘சிங்களக் கடற்படை எம்மைத் தாக்குகிறது - உடைமைகளை அபகரிக்கிறது - கொலை செய்கிறது’ எனத் தமிழக மீனவர்கள் போராடும் எந்தச் சந்தர்ப்பங் களிலும், அங்குள்ள தமிழுணர்வாளர்கள் தம்மை ஆதரித்து எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கிய தில்லை எனத் தமிழக மீனவர்கள் தமிழுணர்வாளர்கள் மேல் குற்றச்சாட்டு முன் வைப்பதையும் கண்டுள்ளோம்.
இலங்கை வடபிரதேச மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் கெடுதி செய்கிறார்கள் என்பதாலே தான் அவ்வாறு தமிழகத் தமிழுணர்வாளர்கள் தமிழக மீனவர் களுக்கு எந்த ஆதரவையும் காட்டாது இருக்கிறார் களோ? அப்படி ஒரு குற்றச்சாட்டை தமிழுணர்வாளர்கள் முன்வைத்ததில்லை. அவர்களுக்கு உண்மையில் மீன வர்களும் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ, அவர் களைச் சிங்களப் படையினர் கொல்வது பற்றியோ உணர்வு கொள்ள இயலுவதில்லை. அங்கே தமிழுக்கு என்ன அவலம் வந்துவிட்டது? அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடுகிறவர்களது அற்பப் பிரச்சனைக்கு எல்லாம் தமிழுணர்வைக் கிளர்ந்தெழச் செய்தால் தமிழுக்கு ஒர் அச்சுறுத்தல் நேரும் போது பெரிதாக எதுவும் பண்ணவியலாமல் போய் விடுமே
வயிற்றுப்பாடுகள் என்ற அற்ப விவகாரங்களுக்கு ஆட்படாத புனிதமான இந்தந் தமிழுணர்வாளர்களில் இரு பிரிவினர் உள்ளனர், எங்கேயும் இருக்க முடி வதைப் போல தமிழுக்கு அவலம் எனக் கருதி அவசர கோலமாய்த் தீப்பாயும் நிலைவரை செல்கிற உண்மை

யான உணர்வாளர்கள் - இதனைத் தமது பொருளாயத மற்றும் அரசியல் இலாபங்களுக்கான முதலீடுகளாக ஆக்கிக்கொள்ளும் போலிகள் என்பன அத்தகைய இரு பிரிவுகள். ஆரம்பத்தில் உண்மை உணர்வாளர்களாய் இருந்து, கால ஓட்டத்தில் போலிகளாய் ஆனவர்களும் உண்டு; ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆதாயமே குறியென இருப்பவர்களும் குறைவில்லை. முதல் உந்துதல் போலவே மடியும் வரை உண்மை உணர் வோடு வாழ்ந்தவர்களும் உண்டு; போலிகளே பயன் பெறும் அர்த்தமற்ற விவகாரம் இது என விழிப்படைந்து அனுபவ முதிர்ச்சியில் விரக்தியுற்று ஒதுங்குவோரே 6pment b!
தமிழகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நலனின் உந்துதலுடன் செயற்படும் போலிகளின் கஜானாவைப் பெருக்கவும் - அரசியல் வியாபாரிகளின் வாக்கு வங்கியை ஊதிப் பருக்க வைக்கவுமே தமிழுணர்வு தூண்டப்பட்டு வரக் காண்கிறோம். மீனவர்களின் பிரச் சனையில் தமிழக மீனவர்களை ஆதரிக்க முனைந் தால் இலங்கை வடபிரதேச மீனவர்களைப் பகைக்க நேரும். அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை; புலம்பெயர் ஈழப்பற்றாளர்கள் தவ றாகக் கருதிவிட்டால் தான் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு கஜான்ாவும் வற்றிப்போக நேரும்.
இந்தத் தமிழுணர்வாளர்கள் மீனவர்களின் உயிர்ப் பான போராட்டங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள் ளாமல், போலியான தமிழ்ப் பாதுகாப்பு முழக்கங்களுக் காய் இளம் இரத்தங்களைச் சூடேற்ற முயல்வது இத் தகைய குறுகிய மனப்பாங்கில் ஆதாயம் தேடுவதற் கானது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அத்தகைய வர்களின் போலித்தனங்களை விளங்கிக் கொண்டு தமக்கான விளம்பரத்துக்காக அவர்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேற்றுக் களிபேருவகை கொள்ளச் செய்யும் புலம்பெயர் கனவான்கள் - சீமாட்டிகளின் ஆசைகளும் மறைபொருள்கள் அல்ல. இத்தகையவர் களது பணப் பரிமாற்ற - புகழ் வெறி என்பவற்றுக்கு அப்பால் உயிர்ப்பான வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக் கும் இந்தத் தெற்காசியப் பிரச்சனை என்பதை சரியாகப் புரிந்து கொள்வதென்பது வேறொரு தளத்துக்கானது.
I
இலங்கைத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் சிங் களப் பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு சற்றும் குறைவற்றதாய்த் தமிழகத்தின் சூறையாடலுக் கான மேலாதிக்கம் பெரும் அச்சுறுத்தலாக உள் ளமையை வெளிப்படுத்துவதாக இந்த மீனவர் பிரச் சனை அமைந்துள்ளது. வாழ்க்கைப் போராட்ட நிதர் சனம் பட்டவர்த்தனமாய் உணர்த்தும் இந்த உண்மை

Page 128
யைக் கணக்கப் படித்த யாழ்ப்பாண மூளை வீங்கிகள் விளங்கிக் கொள்ள முயல்வதில்லை. வேறு தளங்களில் தமிழகம் எம்மை அபகரிப்பது பற்றிய உணர்வுகொள்ளா மலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
வேறெதையும்விட எமக்காக நீலிக்கண்ணிர் வடிக் கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே எமது விடு தலையின் முதல் எதிரிகள்! எமது பொருளியல் வளத்தைச் சுரண்டுவதை விடவும், எம்மீது கருத்தியல் மேலாதிக்கம் செய்து எமது மண்ணில் நட்புறவு கொள்ள வேண்டிய சொந்தச் சகோதரர்களிடையே மோதலை வளர்ப்பவர்களாய்த் தமிழகத் தமிழுணர்வாளர்கள் உள்ளனர். அவர்களது பிரதான வேட்டைக் காடாக புலம்பெயர் தமிழர்களது வளங்களும், மனங்களும் இருக் கின்றன; தமிழகப் பெரு முதலாளிகளின் ஏனைய சூறையாடல் களங்கள் இங்கே ஒட்டுமொத்தமான இலங்கை மண்ணையும் அபகரிப்பதற்கான மன இசை வையும் அவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கே பேரினவாதச் சக்திகள் மிகுந்த சுயாதி பத்தியத்துடன் பல்வேறு நாடுகளோடு உறவாட இயலுவ தாகத் தோற்றம் காட்டிய போதிலும், உண்மையில் இந்தியாவிடம் இலங்கை தனது சுயநிர்ணயத்தை இழந்து போயுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆக, சிங்கள மக்கள் ஏனைய சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க மறுத்து, இறுதியில் தம்மிடம் இருந்ததையும் கைநழுவ விட்டுள்ளனர்.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் வெற்றி கொள்ளப்பட்டதில் அதிக ஆதாயத்தைப் பெற்ற வர்கள் தமிழகப் பெரு முதலாளிகளே. இங்கே தமிழக மீனவர்களின் மேலாதிக்கச் சூறையாடலைப் பேசுகிற எமது தமிழபிமான அரசியல் கனவான்கள் இத்தகைய தமிழக - இந்தியப் பெருமுதலாளிகளது மேலாதிக்கத் தையோ, சூறையாடலையோ பற்றிப் பேசுவதில்லை. உண்மையில் தமிழக மீனவர்கள் எமது மீனவர்களைப் பாதிக்கும் சூறையாடலைச் செய்த போதிலும், கடின உழைப்புக்கான அர்ப்பணிப்பையும் உடையவர்கள். அவர்களது தவறை உணர்த்தும் அதேவேளை, அதை விடவும் கொடிய சுரண்டலாளர்களான தமிழக - இந்தியப் பெருமுதலாளிகளையும், அவர்களது கருத் தியல் அடிவருடிகளான தமிழுணர்வாளர்களது கபடத் தனங்களையும் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் இத்தகைய பெருமுதலாளிகளுக்கும், தமி ழுணர்வுக் கபட வேடதாரிகளுக்கும் எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டிருக் கிறார்கள். மக்கள் விடுதலைக்காகப் போராடும் தமிழக முற்போக்கு சக்திகள் மட்டுமே அவர்களுடன் தோள் சேர்ந்து எமக்குமான நியாயத் தீர்வுகள் குறித்த அக்கறையுடையவர்களாய் இயங்கி வருகின்றனர்.

26
அந்த முற்போக்கு சக்திகள் தமிழுணர்வைப் போலிக் கபடதாரிகளிடம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களும் அனந்தம்.
இலங்கையினுள் ஆளும் சிங்கள இனம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி மேலாதிக்கம் புரிகிறது. அந்த ஆளும் இனமும் இந்திய மேலாதிக்கத்தால் ஒடுக் கப்பட்டு சுரண்டப்படுகிறது. இந்த மேலாதிக்கம் செய்யும் சக்திகளுக்குள்ளும் ஒடுக்கப்படுவோர் உண்டு. தமிழகம் உழைக்கும் மீனவர்களை ஒடுக்கப்பட்டோராயே நடாத் துகிறது. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா முழுமையிலும் தலித் மக்கள் போராடுவதை நிறுத்த முடிவதில்லை.
இத்தகைய அனைத்துச் சமூக சக்திகளிடையே யும் சுரண்டுவோர் - உழைப்போர் என்கிற வர்க்க பேதங் களும் உள்ளன. முன்னர், இந்த உழைக்கும் மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும் (இன - மத - சாதி பேதங்களை) கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதனை அதிகமாய் வலியுறுத்தியுள்ளோம். அது சாத்தியப்படாத வண்ணம் மேலாதிக்க சக்தி - ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு எனும் பேதம் இன்று வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம்.
ஆயினும், இன்றுங்கூட இன, மத, சாதி பேதங் களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதன் அவசியம் இன்னும் அதிக கவனிப்பைப் பெறும் வகையில் வலியுறுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை மேலாதிக்க சக்தி - சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படும் பிரிவினர் என்ற பேதம் நிதர்சனமாயுள்ள உண்மையையும் கவனங் கொள்வது அவசியமாகும். மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், தம்மவரால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுத்துத் தனக் கான ஐக்கியப்படும் சக்தியை அணி திரட்டுவதன் வாயி லாக மட்டுமே தமக்கான விடுதலையை வென்றெடுக்க இயலும். அதேபோல, ஒடுக்கப்படும் சமூகப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் தம்மைச் சுரண்டும் தமது சமூக பெருந்தனக்காரர்களோடு தவிர்க்கவியலாமல் ஐக்கியப் பட நேர்ந்த போதிலும் இனவாத - மதவாத - சாதியவாத மனப்பாங்குக்கு ஆட்படாமல், அனைத்து உழைக்கும் மக்களோடு ஐக்கியமுறுவதற்கு முதன்மை கொடுப்பது அவசியம். இவை குறித்துப் பேசுவது இன்னொரு அரசியல் பரிமாணமாக விரியத்தக்கது.
V
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் - சுரண்டலையும் தகர்க்கப் போராடும் மார்க்கத்துக்கான

Page 129
கருத்தியலையும், கோட்பாடுகளையும், போராட்ட வழி முறைகளையும் வழங்கும் மார்க்சியம் - லெனினியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற சிந்தனையை எம்மிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிந்தனை முறை கால - தேச நிலவரங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிற ஒன்றாயினும் உலகளவிலான மார்க்சிய அணியினரே போதிய சிரத்தையுடன் அதனை விருத்தியுறச் செய்வதற்குத் தவறியுள்ளனர்; அவ்வாறு விருத்தியுறுத்த நெறிப் படுத்தும் முன்னுதாரணங்கள் மார்க்சிய இயக்க வளர்ச்சி யில் இருக்கவே செய்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கொதிநிலை நீடித்த ஐரோப்பிய மண்ணில் ஊற்றெடுத்த மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என முழக்கமிட்ட போது பாட்டாளி வர்க்கப் புரட்சி வாயி லாகவே ஐரோப்பா முழுமையும் முதலில் சோஷலி ஸத்தை வெற்றி கொண்டு, அதனால் குடியேற்ற நாடு களாக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கும் அதனை யதார்த்தமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையிலான உலகப் புரட்சியின் சாத்தியம் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலேயே தகர்ந்து போயிருந்தது.
அப்போது ஏகாதிபத்தியக் கட்டத்துக்கு முதலாளித் துவம் பரிணமித்திருந்தது; இன்னமும் ஐரோப்பிய மண்ணில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கொந்தளிப்பு நீடித்திருந்தது. புரட்சியின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்து ருஷ்யாவில் தீவிரம் பெற்றிருந்தது. ஜார் ஆட்சி யின் கொடுங்கோன்மைக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பல்வேறு வர்க்கங்களும் - ஜாரிஸ் ருஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங் களும் ஐக்கியப்பட்டுப் போராடும் விருப்புடையனவாய் இருந்தன. இத்தகைய ஏகாதிபத்தியக் கட்டத்தில் உல கப் புரட்சியின் சாத்தியமின்மையை வலியுறுத்திய லெனின், சமனற்ற வளர்ச்சிப் போக்கில் முதலாளித் துவம் பலவீனமுற்றிருக்கும் தனியொரு நாட்டில் சோவடி லிஸத்தை வென்றெடுக்க இயலும் எனக் காட்டினார். தனியே பாட்டாளி வர்க்கம் என்றில்லாமல் விவசாயி களோடான ஐக்கியத்திலான புரட்சியைக் கையேற்க வேண்டுமென அழுத்தினார்; ஒடுக்கப்பட்ட தேசங்களை அந்தப் புரட்சியில் ஐக்கியப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும், ஏகாதிபத்தியக் கட்டத் தினதும் வளர்ச்சி நிலைக்குரிய மார்க்சியத்தின் விருத்தி யான லெனினியம் 'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப் பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்’ என வளர்ச்சி பெற்ற சுலோகத்தை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோஷலிஸம் வென்றெடுக்கப்படுவது நடைமுறையில்

í
நிகழவில்லை. முதலாளித்துவம் தனது தந்திரோபாயங் களில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பின்னடைவு களுக்கு உள்ளானது. ஆயினும் புரட்சியின் மையம் இன்னும் கிழக்கு நோக்கி நகர்ந்து குடியேற்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலி ஸத்தை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை புதிய வடிவப் பரிமாணத்தைப் பெற்றி ருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி வர்க்கத் தைப் பிரதான சக்தியாய் அணிதிரட்டி பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் தேசிய விடுதலைப் போராட் டத்தை முன்னெடுத்த போது மாஒசேதுங் சிந்தனை என்ற புதிய வடிவத்தை மார்க்சிய - லெனினியம் பெற் றிருந்தது. ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு ஆட் பட்டிருந்த சீனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையுட னான சுயநிர்ணய உரிமை பலவீனத்தை ஏற்படுத்தி விடும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. மார்க்சிய - லெனினியம் வசனங்களில் முடங்கியதாயில் லாத விஞ்ஞான பூர்வ சிந்தனை முறை என்பதால், ஏகாதிபத்திய நாடாக இருந்த ருஷ்ய நிலைக்குரியதாக லெனின் வலியுறுத்திய சுயநிர்ணய உரிமை இலக் கணத்தில் சீ.க.க. மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரிந்து செல்லும் உரிமை அற்ற சுயநிர்ணய உரிமையைச் சீ.க.க. சோஷலிஸ் சீனத்தில் வெற்றிகர மாய்ப் பிரயோகித்து உலகின் முதல்நிலை நாடாக இன்று சீனா வளர்ச்சி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி யிருந்தது.
V
பாட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையை வழிகாட்டு நெறியாக வரித்துக்கொண்ட தேசிய விடுதலைப் போராட்டமூடாகவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்துச் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சனையையும் சுயநிர்ணயப் பிரயோ கத்தையும் மேலும் வளர்ச்சி பெற்ற வரலாற்று நிலவரத் துக்கு அமைவாக மார்க்சியர்கள் விருத்தி செய் துள்ளனர்.
பிரதானமாய், தேசியம் முதலாளித்துவத்துக் குரியது என்ற லெனின் பார்வையிலிருந்து விடுபட்டு அனைத்து வர்க்கங்களிடமும் தேசிய உணர்வு உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க் கத்தின் தேசியம் சீன - சோவியத் பிளவில் வகித்த பாத்திரம் இன்றைய மீள்வாசிப்பில் வெளிப்பட்டுவரக் காணலாம்; கோட்பாட்டு விவாதத்தை இரு பாட்டாளி வர்க்க அரசியல் அணிகளும் தமக்கான தேசிய உணர்வு இல்லாதிருந்திருப்பின் சுமுகநிலையில்

Page 130
அணுகி, பாட்டாளி வர்க்க இயக்கம் இன்றைய பின்ன டைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்திருக்கவியலும்.
எவ்வாறாயினும், எமது தேசியப் பிரச்சனையை எமது வரலாற்று செல்நெறியுடு மார்க்சிய - லெனினிய சிந்தனை முறைமையைப் பிரயோகித்துப் புதிய அணுகு முறையில் கண்டறிய வழிப்படுத்துவதாய் இந்த வர லாற்று உண்மை அமைந்துள்ளமை தெளிவு. வர்க்கப் பிளவுறாமல் விவசாய வாய்ப்புப் பெற்ற இனமரபுக் குழு ஆளும் சாதியாக மாறி ஏனைய இனமரபுக் குழுக்களை ஒடுக்கப்படும் மற்றும் இடைச்சாதிகளாக மாற்றி சமூக வர்க்கங்களாய் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதாக எமது ஏற்றத்தாழ்வு சமூக வரலாறு அமைந்துள்ளது. ஒடுக்கப் படும் தேசங்கள் ஏகாதிபத்திய நாட்டினால் சமூக வர்க்க மாய்ச் சுரண்டப்படுவது போன்ற ஒடுக்கப்படும் சாதிகளும் சமூக வர்க்கங்களாய்ச் சுரண்டப்படுகின்றன.
அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் தலித் மக்கள் தமது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாயுள்ளனர். அதேவேளை, தலித் பிரி வினரான தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தின் மீது மேலாதிக்கம் புரிய அவாப்படுகின்றனர். அவர்களும் எம்மைப் போன்ற தமிழர்களே ஆயினும் அவர்கள் இந்திய தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்துக்குரிய வர்கள். (அதனுள் மூன்றாவது தேசிய வடிவமாய் அவர் களுக்கான தலித் தேசியத்தையும் உடையவர்கள்.) எமது மீனவர்கள் தலித் தேசியமாய் யாழ் வெள்ளாளத் தேசிய மேலாதிக்கத்துக்கு அடங்கிப் போகாத சுயநிர்ண யத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத்தின் சுயநிர் ணயத்தையும் வலியுறுத்த வேண்டியவர்களாயுள்ளனர்.
எமது கடல் வளம் இந்திய மேலாதிக்கச் சுரண்ட லுக்கு ஆட்படும் போது, தவிர்க்கவியலாமல் எமது தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்தின் பகுதி என் பதை ஏற்கும் நிர்ப்பந்தத்தையுடையவர்களாய் உள் ளோம். இந்தியத் தேசியம் - தமிழகத் தமிழ்த் தேசியம் - தலித் தேசியம் என்பவற்றை போராட்டங்களினூடே அவர்கள் பேணும் அதேவேளை எம்மை இவ்வகையில் இயங்கவியலாவகையில் மிக மோசமாய்ப் பிளவுபடுத்தி யுள்ளனர். இந்தச் சதிக்கு நாம் தொடர்ந்து பலியாக வேண்டுமா? இந்தியாவினுள் தலித் தேசியம் - இனத் தேசியம் என்பன பிரிவினை உணர்வின்றி ஒன்றுபட்ட இந்தியத் தேசியத்தினுள் தமது சுயநிர்ணய உரிமையை விரிவுபடுத்த ஏற்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளதைப் போல எம்மால் இயலாதா?
நாம் அவ்வகையில் இயங்காற்றல் கொள்ள இயலா வகையில் தமிழக - இந்திய மேலாதிக்கவாதச் சக்தி களின் கருத்தியல் ஆக்கிரமிப்புப் பாதிப்பை ஏற்படுத்தி

28
யுள்ளது. அவ்வாறே உலக மேலாதிக்கவாதத்தின் ஐந் தாம் படையாக இருந்து புலம்பெயர் தமிழுணர்வாளர் களும் எமது விடுதலைக்கு கேடு செய்கிறவர்களாயுள் ளனர். புலம்பெயர் தமிழர்கள் இனியும் இலங்கை அல் லது ஈழத்தமிழ்த் தேசியத்துக்குரியவர்களல்ல; தத்தமது நாட்டு தேசியத்துக்கு உட்பட்ட தமிழ்த் தேசியத்தை வேண்டுமாயின் பெற்றுக் கொள்க - இந்தியத் தமிழ்த் தேசியம், இலங்கையின் ஈழத்தமிழ்த் தேசியம் என இங்கே வேறுபட்டு இருப்பது போல, இரத்தபந்தத்தால் எம்மீது உண்மைப் பற்று இருப்பின், நாம் எமக்கான விவாதங்கள் வாயிலாக வந்தடையும் தீர்வுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் உங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதேவேளை, புலம்பெயர் இனவாதிகளைக் காரணமாய்க் காட்டி எமது சுயநிர்ணய உரிமையைச் சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் நாம் பிரிவினையற்ற சுயநிர்ணயத்தையே வலியுறுத்து கிறோம் என அழுத்தியுரைப்போம். ஏனைய இனங்க ளோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்பு களுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதி களுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுப்பது இந்தப் பிரிவினை அச்சத் தினாலேயே. கடந்த கால வரலாற்றில் புலிக்கொடி ஏந்திய சோழர்களின் படையெடுப்பினால் சிங்களப் பண் பாட்டின் அநுராதபுர - பொலனறுவ நகரங்கள் அழிக்கப் பட்டமை பற்றிய அச்சம் அவர்களிடம் எப்போதும் மீள் வலியுறுத்தப்படுவதுண்டு. பிரிந்து செல்லும் ஈழம் தமக்கு மீள இயலாத அழிவு என அவர்கள் அச்சங் கொள்வதை நியாயமற்றதெனக் கூறவியலாது.
அந்தவகையில் எமது பிரத்தியேக இருப்பையும், வரலாற்றுக் கட்டத்தையும் கவனங் கொண்டு தேசிய இனப்பிரச்சனை குறித்த ஆழமான விவாதங்களை முன் னெடுப்போம். பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ண யம் குறித்து அழுத்தி வலியுறுத்தி உழைக்கும் சிங்கள மக்களது போராட்டங்களுடன் இணைந்து செயற்பட்டு எமது தேசிய இனத் தீர்வுக்கு வழிசமைப்போம். அனைத்துச் சிறு தேசிய இனங்களது சுயநிர்ணய அமைப்பாக்கங்களைச் சரியான முறையில் வடிவமைப் போம்; சிக்கலான இந்த விவகாரத்தில் ஈடுபடாமல் பொதுப்படப் பேசிக் காலங்கழிப்பது தொடர்ந்தும் எமது அடிமைத்தனத்தை நீடிக்கவே வழிகோலும். புதிய தலைமுறை அதனைத் தகர்த்து வரலாற்றைக் கை யேற்று மக்கள் விடுதலையை வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம்.
é.
‘உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்று சேருங்கள்!”

Page 131
675, பீ. டி எஸ். குல தொலைபேசி (01
www.godage
 

శిఖణి &,
۶ ماجه شاهیر شU را در روزمرهوم
கே சகோதரர்கள் ரத்ன மாவத்தை, கொழும்பு 10. ) 2685,369, 2686925, 4-614904
.com godageem(aslt.lk

Page 132
66
திருமண சேவையா?” - தொ
& O
ஒம், அம்மா! என்ன செய்ய வே
"நேற்றுப் பொன்னையா என்றவர் உஷா என்ற தங்கடை மகளுக்
“ஒமோம்! அந்தப் பிள்ளைக்குப் மிருக்கு. அவைகளை என்னை
“ஐயா, அந்த உஷா நானேதான்
“ஏனம்மா?”
"நானாக ஒண்டைத் தெரிவு செய்திட்டன். இனி என
“தந்தவை சொல்லட்டும். அப்பா, அம்மாவை என்ே
“ஐயா, அந்தக் கதை வேண்டாம். கலியாணம் எனக் நீங்க பாக்க வேண்டாம்.”
“தந்தவை சொல்லுகிறதல்லோ முறை. பிள்ளை, நீ சொல்லுங்கோவன்.”
"தரகர் ஐயா! சட்டம் பேசாதையிங்கோ. உடனை என்ரை கோவையைக் குளோஸ் பண்ணுங்கோ. இல்லாட்டில், நடக்கிறது வேறை”
அந்த உறைப்பான மிரட்டலைத் தொடர்ந்து, அது தொடர்பாக ஆழமாக யோசித்தேன். பொன்னையாவுடன் தொலைபேசியிற் தொடர்பு கொண்டு, எனக்குச் சரியெனப் பட்டக் கருத்தை வற்புறுத்தினேன்.
供 并 $毯
ஒரு மாத காலம் ஒடி மறைந்தது.
பொன்னையா வீட்டாரிடமிருந்து ஒரு அழைப் பிதழும், அதனோடு கடிதம் ஒன்றும் வந்தன. அழைப் பிதழைப் படித்த என் மனம் பூரிப்பு எய்தியது; கடிதம் மனச் சாந்தியை ஏற்படுத்தியது.
அக்கடிதத்தின் சராம்சம் :
”அன்பார்ந்த திருமண ஆற்றுப்படுத்துநருக்கு,
வணக்கம் ஐயா! நீங்கள் தொலைபேசியிற் தெரின் பாவத்தைக் கரைத்தது. நாங்கள் உஷா விரும்பும் அ மண்டபத்தில் கலியாணம் செய்து வைக்கின்றோம்.
தயவு செய்து இத்துடன் இணைந்த அழைப்பை ஏற் அன்பாக வேண்டுகின்றோம்.
வேலை நெருக்கடி நிமிர்த்தம் உடன் வரமுடிய6 வருவோம்; ஆவன செய்வோம்.
 

லைபேசியில் ஒரு பெண் என்னிடம் விசாரித்தாள்.
ணும்?”
அவற்றை மனிவழியோடை உங்களிட்டை வந்தவையா?
த மாப்பிள்ளை பாக்கும்படி கேட்டவையா?”
பொருந்தக்கூடிய சோக்கான சாதகமொன்று கைவச ட்டை ஒருக்கா வரச்சொல்லுங்கோவன் பிள்ளை.”
! எனக்கு நீங்க இனி ஒண்டுமே பாக்க வேண்டாம்.”
ாக்கு, விவரக் கோவை தேவையில்லை.
னாடை ஒருக்காக் கதைக்கச் சொல்லுங்கோ!”
$கு. வாழப் போறது நான். எனக்கு இனி வேறை ஒண்டும்
ங்க ஒருக்கா அப்பா, அம்மாவை என்னுடன் கதைக்கச்
விந்த பெறுமதி வாய்ந்த ஆலோசனை எங்கடை அகம் ப்பையனுக்கே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி
று, வருகை தந்து, மணமக்களை ஆசீர்வதித்து, ஏகுமாறு
வில்லை. கலியாணம் முடிந்த கையோடு உங்களிடம்
30

Page 133
கண்ணி
நிசப்தமான நகரின் விழிப்போடும் நிச்சயமற்றுக் கிடக்கின்ற வாழ்வினோடும் அவாவுற்றுக் கிடக்கின்றது. அவள் ஆன்மா.
அர்த்தமின்மை ஏதுமில்லாமல் அவளது வாழ்வு அந்தரித்துக்கொள்கின்றது. ஒவ்வொன்றையும் எண்ணி அச்சங்களோடு வாழ்ந்து கண்ணிலேயே
கரைந்துகொண்டிருக்கின்றாள்.
போர் அரக்கன் அவள் கணவனோடு சேர்த்து அத்தனை நிம்மதிகளையும் காவு கொண்டிருக்கின்றது. கையில் பச்சிளம் குழந்தையோடு "தறப்பாளால்” அடைக்கப்பட்ட நடமாடும் கொடுஞ் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
உண்ண உணவேதுமின்றியும் உருப்பெற உணர்வேதுமின்றியும் நாளும் பொழுதும் அவள் விழிகள்
560060ffGeoGuj
குளித்துக்கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு இராத்திரிகளும் அவளுக்கான வாழ்வின் இருப்பின்மையை இயல்பாகவே உருவாக்குகின்றன. நட்டநடு இராப்பொழுதுகளில்
 

fல் கரைகிறார்.
வெற்றி - துஷ்யந்தன்
மெல்லக் கேட்கும் “சப்பாத்து” ஒலிகள் அவளை அணு அணுவாய்க் கூறுபோட்டுக் கொல்கின்றன.
வாசற்கதவு இல்லாமல் அவளது கிழிந்த புடவையால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் அந்ததறப்பாள் மாளிகையின் வாசற் பகுதி ஒவ்வொரு இராத்திரியும் விலக்கப்படுகின்றது.
பெயர் தெரியாத
நடுநிசி மிருகங்கள் அவளை ஆழ முனைகின்றன.
அவளுக்கான நேற்றைகள் தொலைக்கப்பட்டு அவளுடைய நாளைகள் நிர்ணயிக்கப்படாமலேயே ஊசலாடிக் கொள்கின்றது.
உறக்கமற்றுக் கிடக்கின்ற ஒவ்வொரு இராப்பொழுதும் சப்பாத்து ஒலிகளின் சலனங்களினாலும் வாசற் திரைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நவீன “விறுமர்களினாலும்” தூக்கம் தொலைக்கப்பட்டவளாய்த் தினம், தினம் கண்ணிலேயே கரைந்து கொண்டிருக்கின்றாள், அவள் அந்தத்ஜ"தறப்பாள்” மாளிகையில்.
31

Page 134
* தத்துவத்தின் நோக்கம், நி அதனை முன்னேற்றுவதற்கும் வேண்டும்.
* நான் நிராயுதபாணியாக இ வாள்களை ஏந்தி என் முன்னே பயப்பட மாட்டேன். நான் ஆயு ஒருவன் என் முன்னே தோன்
* மானுடத்தின் உயர்நிலைகளைத் தொட முடியாத நாம் இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ளவும் முடியா
* நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதல்ல முக்கிய
என்பதுதான் முக்கியம்.
* தேடலும் அலைவும் சிந்தனையாளனின் அடிப் படைத் தகைமைகள்.
பேராசிரியர் சி.மெளனகுரு
* எழுத்தாளன் - மனிதகுலத்தை வளர்ச்சிக் கோட் பாட்டுக்குள், செலுத்தும் மாற்றங்களை, முன்னுணர்தல் திறன் கொண்டவனாய் இயங்கக் கடமைப் பட்டவன்.
- எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
* மனித இயல்பின் பொதுத் தன்மைகளைச் சரியாகச்
சொல்லும் போது, எந்தப் பிரதேசத்திலும் அது
செல்லும்.
- எழுத்தாளர் சுஜாதா
* சமுதாயத்தைக் கெடுக்காத வகையில், மக்கள்
பயன்படும் வகையில், உருப்படியாக ஏதாவது எழுதும்
எல்லோருமே முற்பாக்கு எழுத்தாளர்தாம்.
- சரஸ்வதி விஜயபாஸ்கரன்
* உண்மையைச் சொல்லப் போனால், சுதந்திர
இருந்திருந்தால், இந்த நாட்டில் இந்தளவிற்கு எழுத் ‘எழுதப்படாத கவிதை
* ஒரு நூல் நிலையக் கதவு திறக்கப்படும் பொழு
* மனிதர்கள் நினைவுகளாக மாறும் பொழுதுதான் விடுகின்றன.
 

கழ்காலத்தை விளக்குவது மட்டுமாக இருக்கக் கூடாது. ), மாற்றியமைப்பதற்கும் வழிகாட்டுவதாக இருக்க
- கார்ல் மார்க்ஸ் (பொதுவுடைமைக் கோட்பாட்டின் சிற்பி)
இருக்கின்ற போது, எனது எதிரிகள் 1000 பேர், கூரிய வந்தாலும், அவர்களைப் பார்த்து, நான் ஒருபோதும் தபாணியாக இருக்கின்ற இடத்தில், பேனா முனையுடன் றினால் அவனிடத்தில் அச்சப்படுகிறேன்.
- மாவீரன் நெப்போலியன் போனபாட் (பிரான்ஸ்)
வன் ஒர் இலக்கியவாதியே அல்ல. அப்படி ஒருவரை
g5l.
- கம்பவாரிதி இ.ஜெயராஜ்
பம்; எந்த இலக்கை நோக்கி நடக்கப் போகிறீர்கள்
அப்துல் கலாம் (முன்னாள் இந்திய ஜனாதிபதி)
ومعالميعا " ம்ேபிடி
, ിഭജിക്.
- தொகுப்பு : மா.பா.சி.
ன் ஆசிரியரும், உதவி ஆசிரியர்களும் இல்லாமல்
தாளர் பட்டாளமே உருவாகி இருக்க முடியாது.
5க்கு வரையப்படாத சித்திரம் தன் வரலாற்று நூலில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா.
pது, ஒரு சிறைச்சாலையின் கதவு தாழிடப்படுகிறது.
- சுவாமி விவேகானந்தர்
, அவர்களின் மகத்துவங்கள் மறக்க முடியாதவையாகி
- பேராசிரியர் கா.சிவத்தம்பி
32

Page 135
* வாழ்க்கை என்பது பெயர் தெரியாத ஊருக்கு வழி தெரியாத பயணம்.
- “சிரித்திரன்’ சுந்தர்
* உள்ளதை உள்ளபடி அறிவிப்பது செய்தி. உள்ளதை உணர்ந்தவாறு அறிவிப்பது கலை.
- எழுத்தாளர் கோகிலா மகேந்திரன்
* உள்ளதை உள்ளவாறு அறிவிக்க முயற்சிக் கிறது அறிவியல். உள்ளதை உணர்ந்தவாறு
உணர்த்துகிறது கலை.
- எம்.எஸ்.தேவகெளரி (ஊடகத்துறை விரிவுரையாளர்)
* நமது நாட்டு ஆய்வாளர்களிலே க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவருடன் மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய திறனாய்வாளர் மு.தளைய சிங்கம்.
- பிரபல திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்
* பாரதி பிரக்ஞை பூர்வமான பொதுவுடைமை வாதி அல்லன். வேதாந்த வரம்பிற்குள் செயற்பட்ட விறாந்த தேசபக்தன்.
- சமூக இயலும் இலக்கியமும் என்ற நூலில் பேராசிரியர் க.கைலாசபதி
* தமிழ்த்துவம் என்று சொல்லும் போது, அது சர்வதேசியமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எல்லாவற்றிலும் எங்களுடைய இலக்கிய வல்லபங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டுச் சென்றடைய வேண்டும். மற்றொன்று அங்குள்ள சிறந்தவை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு
எங்களுடைய மக்கள் பார்வைக்கு வரவேண்டும்.
- 'எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை' என்ற நூலிலிருந்து
* நமது மேடை மாலை நேரத்துப் பல்கலைக் கழகம்
- அறிஞர் சி.என்.அண்ணாதுரை
* புதுமைப்பித்தன் மக்களிடமிருந்து எட்டி விலகி நின்று, கதை சொல்லாமல், மக்களோடு ஒட்டி நின்றே தமது கதைகளைச் சிருஷ்டித்திருந்தால், மார்க்சிம் காக்கி போல எழுத்தாளராக மட்டுமன்றி, சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கி இருக்க
(Մ)ւգպմ).
- பிரபல மார்க்சிய விமர்சகர் சிதம்பர ரகுநாதன்
* என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து, உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம்

i
அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடுமல்ல.
- புதுமைப்பித்தன் * 'உங்கள் நாவல்களில், அத்தியாயத்திற்கத்தி யாயம், உயர்ந்த ஜாதியினரால் செய்யப்படும், இரணியத் தனங்களைச் சித்திரித்து வந்தீர்கள். இப் படியெல்லாம் செய்தும் உங்கள் வெறி அடங்க வில்லையா?’ என்ற கேள்விகளைச் கேட்பவர் களுக்கு எனது கடைசி மூச்சுப் போகும் வரை, எனது பேனாவுக்கு வலுவிருக்கும் வரை, நான் காண எண்ணும் சமூக நீதி அதிகாரப்பூர்வமாகப் பஞ்சப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வரை, நான் இதைச் செய்து கொண்டே இருப்பேன்.
- தண்ணீர் என்ற நாவல் முன்னுரையில் பிரபல நாவலாசிரியர் கே.டானியல்
APOEM BEGINS WITH DELIGHT AND ENDS WITH WISDOM.
- ROBERT FROST.
* வாழ்க்கை கற்றுத் தருகிற உண்மைகளையும், இயற்கையின் தன்மைகளையும் எடுத்துச் சொல்லி, மக்களின் மனசிலே பதிய வைப்பதற்கும், சிந்திக்கத் தூண்டுவதற்கும் உருவகக் கதைகள் நன்கு பயன் படும்.
இலக்கியத்திலும் உருவகக் கதைகள் தனி இடம் பெற்றுத் திகழ்கின்றன. வாழ்க்கை உண்மை களைத் தத்துவ நோக்கில் எடுத்துக் கூறுகிற போது கற்பனை நயத்தோடு கவிதைத் தன்மையும் நடை அழகையும் சேர்த்து வளம் செய்திருக்கிறார்கள் இலக்கியவாதிகள்.
- பிரபல இலக்கியவாதி வல்லிக்கண்ணன்
* கவிதை ஒரு தொழில் அல்ல. அதுவோர் ஆன்மாவின் நிலை.
- சோவியத் கவிஞர் மிக்கேல்ஸ் வெட்லோ
* தெரிவொன்றை நடத்துவதென்பது கற்பைப் பேணுவதற்கு ஒப்பானது. எழுத்தாளரை அறிய வேண்டும். எழுத்தாளரின் படைப்பை உணர வேண்டும். எழுத்துக்கும் சமுதாயத்துக்குமுள்ள உறவினைத் தெளிவுபடுத்த வேண்டும்.
- பிரபல முற்போக்குப் படைப்பாளி கலாபூஷணம் கே.ஆர்.டேவிட்
* பெண் விடுதலை என்னும் பெயரில் பெண் ணுக்குரிய இயல்புகள், ஒர் எல்லைக்கு மேல் மாற்றம் பெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- எழுத்தாளர் தாட்சாயணி

Page 136
மல்லிகையின் 50ஆவது பயணத்தில்.
50ஆவது ஆண்டை நோக்கிய
மலர் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தத் தரு நினைவுகள் என்னுள் எழுகின்றன.
ஜனவரி 1990இல் 234.B. காங்கேசன்துறை வீதி, ய 25வது ஆண்டு மலர் வெள்ளி விழா மலராக வெளிவந்த
ஒவியர் ரமணியின் வித்தியாசமானதொரு ஓவியத்து
வரன்முறையான கட்டிறுக்கத்துடன் விரித்தாராயப்ப முன்னோட்டமும் என்னும் முற்குறிப்புடன் பேராசிரியர் 1965-1989 என்னும் அக்கட்டுரை முதற் கட்டுரை.
மல்லிகை தனது இருபந்தைந்தாவது வருடத் தொ மல்லிகை இதுகாலவரையிலான சீவிய காலப் பகுதியி தன்மையின் அடிப்படை அம்சங்கள் பற்றிய ஒரு கன ஒன்றேயாகும் என்று ஆரம்பிக்கின்றார் பேராசிரியர் சிவ
இவர் இன்று நம்முடன் இல்லை!
அதேபோல் மறுமலர்ச்சியும் நானும் கட்டுரையை
கலையின் இயற்கை மூலங்கள் என்னும் கட்டுரை
கலையில் இருந்து சடங்கு வரை - சோ.கிருஷ்ண
இலக்கண அழியாக் குணமும், புதுக் கலையாக்க
யாழ் நாடக அரங்கு அன்றும் இன்றும் ஏ.டி.பொன்
அரைஞாண் தாலி என்னும் சிறுகதையைத் தந்து அன்பிற்கும், மதிப்பிற்கும் உரித்தான இலக்கியப் பேரா நம்முடன் இணைத்து வைக்கும் - இருக்க வைக்கும்
இந்த வெள்ளி விழா மலர் 150ற்கும் மேற்பட்ட கட்டுரைகள், மற்றும் சிறுகதை, கவிதைகளுடன் 33 ட
வழமையாகவே வரும் மல்லிகையின் ஆண்டு மலர் வருவதுண்டு. இப்போது வெளிவரும் மல்லிகை ஆன என்பதுவும் இந்த வெள்ளி விழா மலரின் விசேஷமாகு
 

ஆண்டை நோக்கிய வெற்றிப்
- தெளிவத்தை ஜோசப்
Dல்லிகையின் வெற்றிப் பயணத்தில் அதன் 47-வது ஆண்டு ணத்தில் மல்லிகையின் 25வது ஆண்டு மலர் வெளிவந்த
ாழ்ப்பாணம் என்னும் முகவரியில் இருந்து மல்லிகையின்
துடன்.
ட வேண்டிய ஒரு விடயத்துக்கான குறிப்புகளும் சிந்தனை கார்த்திகேசு சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழிலக்கியம்
ாடக்கத்தின் பொழுது வெளியிடும் வெள்ளி விழா மலரில் ல் (1965-1989) ஈழத்தில் தமிழிலக்கியம் இயங்கியுள்ள தியான புலமை உசாவல் இடம்பெறுவது தேவையான
த்தம்பி.
இந்த வெள்ளி விழா மலர் மூலம் தந்திருக்கும் வரதர்.
ாயை அளித்திருக்கும் ஏ.ஜே.கனகரட்னா.
ராஜா.
மும் - கவிஞர் முருகையன்.
னுத்துரை.
|ள்ள ராஜழுநீகாந்தன் ஆகிய மல்லிகையினதும், நமதும் ார்களும் இன்று நம்முடன் இல்லை. என்றும் இவர்களை ஒரு இலக்கிய அட்சயம் மல்லிகை.
பக்கங்களுடன், இன்றும் உசாத்துணையாகத் திகழும் டைப்பாளிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது.
கள் மல்லிகையின் அளவிலேயே, கூடுதல் பக்கங்களுடன் ாடு மலர்களின் அளவில் வெளியிடப்பட்ட முதல் மலர்
3.
34

Page 137
யாழ் மண்ணில் இருந்து ஜீவா அவர்கள் பலமுறை தொடர்பு கொண்டு மலருக்கான ஒரு ஆக்கத்தை கேட்டி ருந்த போதும், இந்த வெள்ளி விழா மலரின் 33 படைப் பாளிகளில் நானும் ஒருவனாக இல்லாமல் போய்விட்ட ஏக்கம் என்னுள் வியாபித்துக் கொண்டே இருந்தது.
இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வந்து சேர்ந்தது ஜீவா அவர்களின் கடிதம்.
10.03.1990ல் நல்லூர் நாவலர் மண்டபத்தில் மல்லிகையின் 25வது ஆண்டு வெள்ளி விழா மலரின் வெளியீட்டு விழா நடைபெற ஏற்பாடாகி இருப்பதாகவும், நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்றும், உங்கள் தலை மையில்தான் விழா நடைபெறுகின்றது என்றும் எழுதி யிருந்தார்.
மேமன்கவியும், திக்குவல்லைக் கமாலும் உங் களுடன் தொடர்பு கொள்வார்கள். உங்களைக் கூட்டி வருவார்கள் என்னும் அடிக்குறிப்பும் இருந்தது.
என்னுள் ஒரு அதிர்வு தரும் மகிழ்வு. கண்ணில் தெரிகின்ற வானத்தை கைகளில் அடக்கிக் கொள்ள சதா கையுயர்த்தி முயற்சி செய்யும் டொமினிக் ஜீவா அவர்களின் இலக்கியப் பெரும் என்னை சில்லிடச் செய் கின்றது. பிரதேசம் கடந்த ஒரு இலக்கியப் பிரகாசம் டொமினிக் ஜீவா
ஒரு கால் நூற்றாண்டு காலத்தை மிகவும் வெற்றி யுடன் கடந்து வந்து 26வது ஆண்டில் காலடி வைக்கும் மல்லிகையின் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா என்பது ஒரு இலக்கிய வரலாற்றுப் பதிவு - வரலாற்று நிகழ்வு.
நடப்பதோ யாழ்ப்பாணத்தில்
இப்பேற்பட்டதொரு இலக்கிய வரலாற்று முக்கியத் துவம் கொண்டதொரு நிகழ்வினை தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க மல்லிகை ஜீவா அவர்களுக்கு யாழ்ப் பாணத்தில் எத்தனை இலக்கியச் சான்றோர்கள் - ஜாம்பவான்கள் இருக்கின்றனர்.
ஜீவா எழுதியிருந்தபடியே ஒருநாள் மாலை மேமன் கவி என்னிடம் வந்தார்.
அப்போது நான் மட்டக்குளியில் இருந்தேன். மேமன்கவியும் மட்டக்குளியில் இருந்தார். இப்போது இருவருமே மட்டக்குளியில் இல்லை.
மேமன்கவி வருமுன்னதாகவே அந்த வாசனை, வெற்றிலையின் மணம் என்னை வந்தடைந்தது.
"நோ ப்பிராப்ளம். நீங்கள் தயாராக இருங்கள். நாங்கள் கூட்டிப் போய்ச் சேர்த்து விடுவோம். அதுதான் ஜீவா இட்டுள்ள கட்டளை” என்றார், மேமன் கவி.

35
குறித்த நாளில் மேமன், அந்தனி ஜீவா, திக்கு வல்லை கமால், ஆப்டீன், அல் அஸ்மைத், தர்மசீலன் என்று என்னுடன் எழுவர் கொழும்பு கோட்டையிலிருந்து கோச்சியேறினோம்.
இரவில் கோச்சியேறினால் விடிய யாழ்ப்பாணம்
தான்!
யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நின்றபோது உள்ளே தூக்கத்துக்கேங்கும் விழிகளுடன் நாங்கள் நிற்க, வெளியே ஆர்வம் பொங்கும் விழிகளுடன் திருவாளர் கள் செங்கை ஆழியான், நெல்லை.க.பேரன் ஆகியோர் கையசைத்து வரவேற்றுக் காட்டினர்.
கலாநிதி குணராசா செங்கை ஆழியான் அவர் களது இலக்கிய வாகனம் எங்களை ஏற்றிக்கொண்டு வந்து இறக்கிய இடம் நல்லூர்க் கோவில் வீதியில் உள்ள கம்பன் தமிழ்க் கோட்டம்.
விபூதி நிறைந்த நெற்றியும், விரிந்த புன்னகையு மாக எங்களை வரவேற்று நின்றவர் கம்பவாரிதி இ.ஜெய ராஜ் அவர்கள்.
ஆனை முகன் தோற்றமும் அம்பிகைக் குடுமியு மான. என்று புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் கம்பவாரிதியை வர்ணித்திருந்த வரிகள் மனதில் ஓடின.
அவர் அமைத்திருந்த கம்பன் கோட்டத்திலேயே எங்களைத் தங்க வைக்கும் ஏற்பாடுகளை மல்லிகை ஜீவா செய்திருந்தார்.
நாவலர் மண்டபத்தின் முன் இலக்கியவாதிகள் குழுமி நிற்கின்றனர். இலக்கியத் துணைவர்களும் குழுமி நிற்கின்றனர். கண்கொள்ளாக் காட்சி என்பது இதுதான்!
வெள்ளை உடையுடன் அங்கும் இங்குமாக ஓடி ஆடிக் கொண்டிருக்கின்றார் மல்லிகையின் ஜீவனான ஜீவா அவர்கள்.
"சம்பந்தன் வரவேண்டும். தெளிவத்தை வந்ததும் ஆரம்பிப்போம்” என்றார்.
என்னுள் ஒரு புளகாங்கிதம்; பொங்கிப் பொங்கி வழிகின்றது.
வைத்திலிங்கத்தாரை நான் கண்டு கதைத்த தில்லை!
இலங்கையர்கோனை சந்தித்தது இல்லை!
ஆனால், இன்று ஈழத்தமிழ்ச் சிறுகதையின் மூல வர்களில் முக்கியமானவரான சம்பந்தனைப் பார்க்கப் போகின்றேன். பேசப் போகின்றேன். என்னுடைய எழுத்
துலக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு இது. அது தான் மனதுக்குள் பொங்கி எழுகின்ற புளகாங்கிதம்.

Page 138
“அதோ வாறார்” என்று உற்சாகத்துடன் குரல் கொடுக்கின்றார் ஜீவா.
துவிச்சக்கர வண்டியில் மிக லாவகமாக வந்தவர் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஜீவாவின் அருகே சைக்கிளை நிறுத்தி வலது காலை முன்புற மாக வழித்திறக்கி தரையில் காலூன்றி நின்றார்.
அவர் பிடியில் இருந்த சைக்கிளை செம்பியனும், வில்வரத்தினமும் டக்கெனப் பிடித்து ஒரமாக உருட்டிச் சென்ற காட்சி இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது.
இந்த மூவரும் இன்று நம்முடன் இல்லை!
வணக்கங்கள் முடிந்தபின், இது தெளிவத்தை என்றார் ஜீவா.
முதிர்ந்த தனது கரங்களால் எனது கரம் பிடித்து அறிவேன் என்கிறார்.
கனக செந்திநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் என்று அவருடன் நெருங்கிப் பழகிய யாழ் இலக்கியவாதிகள் என்னைப் பற்றி எப்போதாவது அவருக்குக் கூறியிருக்கலாம்.
எனது கை பிடித்திருந்த அந்தக் கரங்களை நான் பிடித்துக் கொண்டிருந்தேன்.
இந்த வாய்ப்பு எனக்கு எப்படிக் கிட்டியது! நான் மல்லிகையின் வெள்ளி விழா மலர் வெளியீட்டு நிகழ் விற்குச் சென்றதில்தான். நீங்கள்தான் தலைமை தாங்கு கின்றீர்கள் என்னும் பொறுப்பைக் கொடுத்து ஜீவா என்னைக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இழுத்து வந்ததால் கிடைத்த வாய்ப்பு
டொமினிக் ஜீவா அவர்களும், அவரது உழைப்பின் அறுவடையான மல்லிகையும், எனது இலக்கிய வாழ் வின் பசுமைகள், செழுமைகள்
என்னால் மல்லிகையோ, மல்லிகையால் நானோ வளரவில்லை என்பவைகளனைத்தையும் மீறி,
இடையில் ஒரு வெள்ளி வேஷ்டி, கழுத்தைச் சுற்றி உடல் மறைக்க ஒரு வெள்ளைச் சால்வை. ஒரு இலக்கிய ஞானி போல் எங்களுடன் நடந்து வந்தார்.
அப்போது (1990) அவருக்கு வயது எழுபத்தியேழு (77). என்னுடைய இன்றைய வயது (2011).
சம்பந்தன் அவர்களும், தகவம் அமைத்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பணியாற்றிய தமிழ்க் கதைஞர் வட்டத்தின் தந்தை வ.இராசையா அவர்களும், இலக்கியத் துணைவரும், அப்போதைய யாழ் உள்ளூ ராட்சி உதவி ஆணையாளருமான சுந்தரம் டிவகலாலா அவர்களும் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம் பித்து வைத்தனர்.
201/4, ருநீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை
விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshr

தகவம் ராசையா அவர்களும் இப்போது நம்முடன் இல்லை!
மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே பணி யாற்றிய சந்திரசேகரனுக்கு முதியவர் சம்பந்தனும், முத்துக்குமாருக்கு கலாமணியும் பொன்னாடை போர்த்தினர்.
தலைமையுரையைத் தொடர்ந்து டொக்டர் முருகானந்தன் அவர்களும், திக்குவல்லை கமால் அவர்களும், மேமன்கவி அவர்களும் உரையாற்றினர்.
இன்றைய நவீன இலக்கியக் கர்த்தாக்கள் தமது சமூகக் கடமையினின்று வழுவி விட்டனரா?’ என்னும் விவாத அரங்கும் இடம்பெற்றது. விவாத அரங்கிற்குத் தலைமை தாங்கியவர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள். "ஆம்" என்று புலவர் ஈழத்துச் சிவானந்தனும், இல்லை’ என்று கலாநிதி செங்கை ஆழியானும்
விவாதமிட்டனர். சபை கலகலத்துக் கிடந்தது
சம்பந்தன் தலைமையில் பாய் விரித்துத் தரையில்
அமர்ந்து நடந்த இலக்கியச் சந்திப்பும் கலந்துரை
யாடலும் மறக்க முடியாதது.
50வது ஆண்டை நோக்கிய மல்லிகையின் வீறு நடையில் அதன் 25வது ஆண்டு மலர் வெளியீடும், வெளியீட்டு விழாவும் ஒரு மறக்க முடியாத இலக்கிய நிகழ்வே ஆகும்.
அது ஒரு மைல் கல் துக்குைேடைக் குறிப்புகள்
(N)
- பெரிய ஐங்கரன்
10. மரணம் இவ்வளவு எளிமையானதா
இதுவரை அதை நான் ஏன் அறியவில்லை அல்லது அதை அறியாவண்ணம்
என்னைத் தடுத்துக் கொண்டிருந்தது எது அல்லது யார் இவ்வளவு அண்மையில் இவ்வளவு எளிமையில் மரணம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியாத என் அறியாமையை என்னவென்பேன்
என் அன்பே மரணம்
இவ்வளவு எளிமையானதா
ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, க்ொழும்பு mi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Page 139


Page 140
Wρ Βαρργηρο
Jwelers (Pvt) Ltd.131, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel: +94
 
 
 

all issue January 2012
Part Of The Romance
(/(/()/
22 KT Gold Jewellery OUVA
Jewelers (Pvt) Ltd.
Precious Expressions Since 1965
112395001-5, Fax. +94 112327 101, E-mail: info@devijewellers.lk