கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2012.02

Page 1
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
 

-904
சா சு.பரமானந்தம்/சபா.ஜெயராசா நளயீர்/எஸ்.அதிதரன் தி.எஸ்.அருள்வேல்நாயகி

Page 2
2011 (BID வெளிவந்துகொன்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்" ஐ
இதழ் 009
S LSSELt L L L L L 0LLLLL T L0 LLS
s <3i79 = LD60o6QouLIöbsfiô
Groeg Dingapôb
நமது பிரச்சினைகளுக்கு ஆ
ந.அனந்தராஜா ச.தேவசகாயம் ெ
சபா.ஜெயராசா கபாஸ்க
அன்பு ஜவஹர்ஷா க.சி
 
 
 
 
 

繆 縱 繆
904
(pedagogy)
টািঞ্জ
SSEGlass
op 501
iriyam
SSN 2021
|Aas
க் மொழிவரத ரின்பராசா
GUE
lilಳ್ತಿತ್ತಿಗೆ
ய்ன்ஸித்தி
Þ ( Ꮒl | Ꮒl Ꭰ

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
0 இலங்கை கல்வி முறைமையில் வித
0 வமல்லக் கற்கும் மாணவர்களும் க
|0 புதிய நோக்கில் விளைகிறன்மிக்க
|0 சிறுவர் கல்வியும் அண்மைக் காலத்
|0 3799 15 அதன் பின்னரும்.
|0 அதிபர் - பாடசாலை - பெற்றோர்.
0 தனியார் பல்கலைக்கழகங்களும்
|0 நமது பிரச்சினைகளுக்கு ஆசிரிய
|0 குழந்தைக்கல்வி
 
 

ற்பித்தலியலும் òlè
1ற்றல் நுட்பங்கள்
தைய. ee

Page 4
ISSN 2021-9041
Gbaffluust : தெ.மதுசூதனன்
GoGoGoo Gbaffluustabó : அழறிகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன் பேரா.எம்.ஏ.நுட்மான்
சிறப்பு ஆலோசகரிகள்: சுந்தரம் டிவகலாலா சிதண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
ஆலோசகரி குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம் செ.அருண்மொழி சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன் ஓ.எல்.எம்.அஸ்ஹர்
fosfomes Gbaffluust : சதபூபத்மசீலன்
இதழ் வடிவமைப்பு: கோமளா/மைதிலி
Printed by: chic prees Tel: 0777345 666
தொடர்புகளுக்கு
“Aasiriyam” 180/1/50 People's Park, Colombo -11 Tel: 011-2331475E-mail:aasiriyamOgmail.com
 
 

ஆசிரியரிடமிருந்து.
அறிவுப் பயணம். தமிழ்ச்சூழலில் நமது ஆசிரியத்துவத்தின் வழிகாட்டலில் புத்தாக்கமான கருத்தியல் வலயத்தை “அகவிழி" உருவாக்கி வந்தது. இது கல்வியியலில் முன்னேற்றகரமாகவும் மறுமலர்ச்சியாகவும் 76 இதழ்கள் வரை வெளிவந்தது.
தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பாக துறைசார் இதழியல் வளர்ச்சியில் அகவிழி புதுத்தடம் அமைத்தது. அதுமட்டுமல்ல கல்வியியல் சிந்தனையை சகல மட்டங் களிலும் முன்னெடுக்க வேண்டிய சமகால அறிவுக் களஞ்சியமாகவும் முகிழ்த்தெழுந்தது. அனைத்துக் கல்வியியலாளர்களையும் ஒருங்கிணைக்கும் புதுத் தளமாகவும் விரிவாக்கம் பெற்றது.
பல்வேறு காரணிகளால் நமது வழிகாட்டலில் இருந்து அகவிழியைத் தொடர முடியவில்லை. அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியவில்லை. இதனா லேயே "ஆசிரியம்” உருவானது.
ஆசிரியம் சமூகச் செயல்முறையின் தேவையாக எழுச்சி பெற்றது. கல்விச் சமூகம் நிலைபேறு கொள் வதற்குரிய அறிவுக் கையளிப்பிலே முதன்மைப் பங்கு வகிக்கவும் தொடங்கியது.
கோட்பாடு மற்றும் நடைமுறை தழுவிய ஆசிரி யத்துவத்தையும் பெற்றோர் தழுவிய சமூகத்தையும் ஆசிரியம் உருவாக்க தனது அறிவுப் பயணத்தை ஆரம் பித்தது. இந்தப் பயணத்தில் கல்வியியல் பேராசிரியர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள், கல்வி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் மற்றும் கல்விசார் அக்கறையும் விழிப்புணர்வும் கொண்டோர், சமூக அக்கறையுடையோர் எனப் பல தரப்பட்டவர் களும் இணைந்துள்ளனர். இதுவே நமது பலம். இதனால் புதிய பண்பாடு நோக்கிய மனித அறங்களின் மீது பற்றுக்கொண்டவர்களாகவும் திரண்டுள்ளோம்.
அகவிழியின் 76 வரையான இதழ்களுக்கு மட்டுமே நமது ஆசிரியத்துவ வழிகாட்டல் அமைந்திருந்தது. இனிமேல் வெளிவரும் அகவிழிக்கும் நமக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை. இதனைச் சகலருக்கும் அறியத் தருவது நமது கடமையாகும்.
ஆசிரியம் எல்லையற்று விரியும் அறிவுத் தளமாகப் பரிணாமம் பெறுகின்றது. இது பன்முகப்பாடுகளுக்கும் தனித்துவங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் கருத்தியல் சாதனமாகவும் வெளிவரும். இதுவரை வெளிவந்த ஆசிரியம், நாம் எவ்வாறு பயணிப்போம் என்பதை தெளிவாக அடையாளப்படுத்துகின்றது. ஆசிரியர்கள் தம்மை இடையறாது புதுப்பிப்பதற்குரிய மாத வாண்மை இதழாக தொடர்ந்து "ஆசிரியம்" வெளிவரும்.
ど効ó州0み

Page 5
சுயமரியாதை.
சமகாலச் சூழலில் “ஆசிரியத்துவம்" பல்வேறு நெருக்கடிகளைச் சவால்களை முகங்கொடுத்து வருகின் றது. ஆசிரியர் சமூகப் பொறியியலாளர் என்னும் நிலை யிலிருந்து தாழ்ந்து வருகின்றார்.
சமூகத்தில் நடைபெற்று வரும் எண்ணற்ற மாற் றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, மாணவர் தேவைகளின் மாற்றங்கள், சமூக எதிர்பார்ப்புக்கள், கல்வியின் புதிய வணிகப் பண்பாடு, கல்விமுறைமை அரசியல் அழுத்தங் களுக்குட்படல், காலனித்துவ நிருவாகக் கட்டமைப்பின் மீளுருவாக்கம் முதலியவை ஆசிரியத் தொழிற்பாடுகள் மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றின் விளைவாக நெருக்கீடுகள் உருவாகின்றன.
தமிழ்க் கல்விச் சூழலில் “ஆசிரியரும் நெருக்கீடும்" இன்னும் பல்வகைப்படுத்தலுக்கும் உள்ளாகிறது. குறிப்பாக வட-கிழக்குப்பிரதேசத்தில் நிலவிய போரியல் வாழ்புலம் மிக மோசமான உளப் பாதிப்புக்களையும் நெருக்கீடுகளையும் உருவாக்கியுள்ளன. எங்கள் மத்தி யில் இவை பற்றிய ஆய்வுகள் தெளிவுகள் குறைவாக
உள்ளன.
உலக அளவில் ஆசிரியரும் நெருக்கீடும் தொடர்பில் பரவலான ஆய்வுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பாக சிலவற்றை நாம் பின்வருமாறு கூறலாம்.
பாட அறிவின் போதாமை, வளர்ந்து வரும் அறிவின் போதாமை, தரங்குன்றிய முகாமைத்துவம், நேரம் போதாமை, அதிகளவிலான காகிதவேலை, வேலைப் பழுவின் அதிகரிப்பு, வளப்பற்றாக்குறை, பெற்றோரின் ஒத்துழைப்புப் போதாமை, மாணவரின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி, பாட அறிவு குறைந்தோர் ஆசிரியருக்கு வழிகாட்டல், ஆளுமையற்ற அதிபர் பெருக்கம், கல்வி நிர்வாகத்திற்கு பொருத்தமற்றவர் களின் நியமனம் முதலானவற்றை சுட்டிக்காட்ட முடி யும். இவை யாவும் ஆசிரியர்களுக்கு பல்வேறு நெருக் கீடுகளை உருவாக்குகின்றன.
இன்று தமது பதவி காலத்துக்குமப்பால் எப்படியும் அப்பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதற்காக சேவை நீடிப்புக்காக செய்யும் குத்துவெட்டுக்கள், பின்கதவு அரசியல் சொல்லிமாளா. தமது பதவிக்காக சுயத்துவத்தை, சுயமரியாதையை, ஆளுமையை பலி கொடுக்கவும் தயாராக உள்ள அதிகார ஆசாமிகள், அடி வருடிகள் பெருகிவிட்டனர். இவர்களால்தான் சமூகத்தில் சமூக நீதியும் சமூக அறவிழுமியங்களும் பேணப் போகின்றன?
இந்த மலினமான நச்சுச் சூழலின் ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து நமது கல்வி முறை பாதுகாக்கப்படுமா? நாளைய எதிர்காலத்துக்காக, சுயமரியாதையை வளர்க் கும் சமூகமாக நாம் முன்னேறுவோமா? இது விடைகள் இல்லாத வினாக்களாகவே இந்தத் தருணம் வரை உள்ளது.
வi-2012
 

ஆக்க மலர்ச்சி
சமகால கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் உன்னத வெளிப்பாடாக ஆக்கமலர்ச்சிச் சிந்தனை மேலெழுகின் றது. இது மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமான செயல் முறையாகவும் உள்ளது. அதாவது மரபு வழியான தடத்தை விட்டு மாற்று வழியில் சிந்தித்தலை ஊக்குவிக் கின்றது. புதிய உன்னதங்களைக் கண்டறியவும் பழைய அமைப்புக்களை புதிய உச்சங்களை நோக்கி நிலைமாற் றஞ் செய்யவும் ஆக்க மலர்ச்சிப் பண்பு தூண்டுதலாக அமைகின்றது.
இன்னொருபுறம் பிரச்சினைகளை விடுவிக்கவும் புத்தாக்கங்களை ஏற்படுத்தவும் தனித்துவங்களின் வெளிப்பாடாகவும் ஆக்கமலர்ச்சி உருக்கொள்கின்றது. இந்த அம்சங்களை உள்வாங்கிய கற்றல் - கற்பித்தல் எம்மிடையே உருவாகவில்லை. இதனால் ஆசிரியத் துவம் சிதைக்கப்பட்டு வலுவற்றதாக்கப்படுகின்றது. மானிடத்திறன் முழுமையற்றுக் காணப்படுகின்றது. சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான முறையில் சரியான வழியில் ஆசிரியர் தமது செயற்பாட்டு நடையை முன் னெடுக்க முடியாதவராகவும் உள்ளார்.
இன்றுவரை ஆக்கமலர்ச்சியைத் தூண்டக்கூடிய அழகியற் பாடங்கள் இயந்திரப் பொறிமுறையாக கற்பிக்கப்படும் செயற்பாடுகளே மேலோங்கியுள்ளன. ஆக்கச் சிந்தனை மேம்பாட்டுக்குத் தடையாக நிலவும் அகப்புறக் காரணிகளை நீக்குவதற்கான திறந்த சிந்த னையும் விரிசிந்தனையும் எம்மிடையே உருவாக்கப்பட வில்லை. இவற்றை உருவாக்குவதற்கான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளும் திட்டமிடப்படவில்லை.
எமது கல்விச் சூழலில் ஆக்கமலர்ச்சிப் பண்பு பன்முக ரீதியில் விரிவாக்கம் பெற வேண்டும். இவை சிந்தனையிலும் நடத்தையிலும் மனப்பாங்கிலும் தனித்து வமும் புதுமையும் வெளிப்படுத்தும் திறனாகவும் விருத்தியடைய வேண்டும். இவை பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். முன்னரைவிட ஆக்க மலர்ச்சியைத் தூண்டுவதற்கான சமூகத் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் சாதகமாகவே பொருந்தி வருகின்றன. இவற்றை இனங் கண்டு புதிய வழிமுறைகளையும் அனைத்துத் துன்ற களையும் ஊடுருவி நிற்கக்கூடிய வலுவாக்கமாக ஆக்க மலர்ச்சிச் சிந்தனை சமூக எழுச்சியாக மையங்கொள்ள வேண்டும். இதனை முன்னெடுக்கும் வகையில் கலைத் திட்டத்திலும் பரீட்சை நடைமுறைகளிலும் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். புதியவற்றைக் கண்டறியும் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு உற்சாகம் அளிக்கும் விழுமியம் வகுப்பறைச் சூழலில் கருத்தேற்றம் பெற வேண்டும். ஆக்க மலர்ச்சியைத் தூண்டும் கற்றல் வளங்கள் பெருக வேண்டும்.
புதிதாகச் சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமகாலத் தின் தேவையாகின்றது.
தெமதுசூதனன்
débfÍNUGö

Page 6
ழிகாட்டல் நூற்றாண்டின் இறு முதலாக தொழி உருவாகியது. ஐக்கி பாஸ்டன் நகரில் பா என்பவரே தொழி: காட்ட ஓர் அமை, வழிகாட்டல் இயக் ஆரம்பித்து வைத்த வழிகாட்டல் இயக்க கல்வி நிலையங்க டோர் பிரச்சினை இந்த இயக்கம் பய6
இவ்வாறாக ஆ வழிகாட்டலை அ கொண்டே வழிச ஆரம்பிக்கப்பட்டது நாளடைவில் தொ லானது கல்வி வ இணைந்தே மேற்ே இன்றும் பாடசாை தொழில் உலகிற் அவர்களுக்கு வழி: நோக்கமாகக் கொ6 படுத்தப்படுகிறது சாலையில் கற்குப்
 
 
 
 
 

|ஆர்லோகேஸ்வரன்|
இலங்கை கல்வி முறைமையில் தொழில் வழிகாட்டல்
என்பது 19ம் தியிலேயே முதன் ல் துறைகளில் ய அமெரிக்காவில் rig-Görari (Parsons) ல் துறையில் வழி ப்பை ஏற்படுத்தி, நத்தை முறைப்படி ார். இவரின் இவ் த்தைத் தொடர்ந்து ரிலும் தனிப்பட் நளைத் தீர்க்கவும் ன்படுத்தப்பட்டது. ரம்பத்தில் தொழில் புடிப்படையாகக் ாட்டல் சேவை . இருந்த போதும் ழில் வழிகாட்ட ழிகாட்டலுடன் கொள்ளப்பட்டது. ல மாணவர்களை தள் பிரவேசிக்க ாட்டு வதை ஒரு ண்டே இது செயற்
அதாவது பாட
காலத்திலேயே
ம்பட ஆற்றக்கூடிய
திறமை தம்மிடமுள்ளது, அதற்கு எவ்வகையான பயிற்சியை பெற்றுக் கொள்ள வேண்டும், அத்தொழில் துறையில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர் தாமே அறிந்து அதற்குத் தம்மை தயார்படுத் திக்கொள்ள வேண்டும். இந்த நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டே தொழில் வழிகாட்டலானது செயற் படுத்தப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகத் தற்கால சமூகத்தில் பல புதிய தொழில்துறைகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக ஹோட்டல் உல்லாசப் பயணத்துறை, ஆடை தயா ரிப்பு தொழில்நுட்பத்துறை, இலத் திரனியல் தொழில்நுட்பத்துறை, கட்டட நிர்மாணத்துறை, கணினி/ கணினி மென்பொருள்துறை என புதிய தொழில்துறைகள் உருவாகி வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு துறையும் பன்மடங்குகளாக விரி வடைந்தும் செல்கின்றன.
இதில் கணினித் துறையை எடுத்துக்கொண்டால் அது பல பிரிவு களாகவும் - உபபிரிவுகளாகவும் விரி வடைந்துள்ளன. அத்தோடு
)&öU列
பெப்ரவரி-2012

Page 7
அதற்கான கற்கைநெறிகளும் பன்மடங்காக அதிகரித் துள்ளன. அத்தொழில்களை செய்ய தனித்திறமையும், தனிப்பயிற்சியும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் விரிவடைந்து செல்லும் தொழில்துறைகளுள் எந்த தொழிலை தெரிவுசெய்து, எந்த தொழிலுக்கான பயிற்சி யினை பாடசாலைக் காலத்திலேயே பெற்றுக்கொள்வது என்பதில் மாணவர்கள் குழப்பமடைகின்றனர்.
எதிர்காலத்தில் தமக்கு விருப்பமில்லாத திறமை யில்லாத தொழிலை தெரிவுசெய்து கொள்கின்றனர். விசேடமாக தொழில் தேர்வை பொறுத்தவரை பெற் றோரின் விருப்பங்களே பிள்ளைகள் மீது திணிக்கப்படு கின்றது. தமது பிள்ளைகளின் திறமைகளை அளவுக்கு அதிகமாக மட்டிட்டு அவர்களால் எளிதில் அடைய முடி யாத இலக்கை அடைய தூண்டுவதையே அனேகமாகக் காணமுடிகிறது. இவ்வாறு தமக்கு எவ்விதத்திலும் ஆர்வமில்லாத தொழிலை பெற்று இறுதியில் மாணவர் கள் தமது வாழ்க்கையில் தோல்வியடைகின்றனர். இவை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல.
இந்நிலையில் மாணவர்களிடம் இளம் பருவத்தி லேயே எந்தத் தொழில்துறையில் நாட்டம் இயல்பாகவே காணப்படுகிறது, எந்தத் தொழில் துறையில் திறமை உள்ளது முதலானவற்றைக் கண்டறிய வேண்டும். மேலும் அந்த தொழில்துறையில் பிரவேசிக்க உதவு வதற்கு பாடசாலைக் காலத்திலேயே வழிகாட்டல் என்பது தேவைப்படுகிறது. எனவே இன்று பாடசாலை யில் கற்றல் - கற்பித்தல் செயலுடன் இணைந்ததாக ஒரு தொழிலுக்கான சிறப்புப் பயிற்சியினை (Specialized Training) வழங்க வேண்டியதும் இன்றியமையாததாக அமைந்துவிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே உலக நாடுகளில் இன்று பாடசாலைக் கலைத்திட்டத்தில் பல புதிய பாடங்களும், புதிய பயிற்சி நெறிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
மாணவர் தமது விருப்புக்கும், திறனுக்கும் ஏற்ப எந்தப் பாடத்தை அல்லது பயிற்சியைப் பெற்று தாம் பின்னர் சேரப்போகும் தொழில்துறைக்கு தம்மை தயார்படுத்திக்கொள்ள வழிகாட்டலை அவை வழங்கு கின்றன. அத்தோடு இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் புதிய தொழில்கள் மிக வேகமாக தோன்றி வருகின்றன. இதற்கான வேலை வாய்ப்புகளும் உலக ரீதியாக அதிகரித்துச் செல்கின்றன. இத்தகைய புதிய தொழில்துறைகள், வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவும் பாடசாலைக் காலத்திலேயே மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தேவையும் தோன்றியுள்ளன. எனவே இன்று பாடசாலையில் ஆசிரியர்கள் தமது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டுக்கு மேலாக, 0 மாணவர் பற்றி முழுமையாக அறிந்திருத்தல் (ஒவ்வொரு மாணவனதும் தகைமை, திறமை, நாட்டம், ஆளுமைப் பண்புகள் போன்றவற்றை அறிந்து வைத்திருத்தல்)
in is solil-2012
 

0 எத்தகைய தொழில்களுக்கு சமூகத்தில் தேவைகள்
அதிகம் உள்ளது என்பதை அறிந்திருத்தல்,
டு குறிப்பிட்ட ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள தேவைப்படும் தகுதி, முன்பயிற்சி தொடர்பான விபரங்களை அறிந்திருத்தல். (ஒரு தொழிலுக்கு தேவையான கல்வி தகைமை, சிறப்புத் தகைமைகள், வயது, தொழிலின் இயல்பு, கடமைகள் போன்ற விபரங்களைத் தெரிந்திருத்தல்)
0 தொழிலின் தன்மைகள் பற்றிய விளக்கம் பெற்றி ருத்தல். (குறிப்பிட்ட தொழிலால் கிடைக்கும் பொரு ளாதார பயன், மனநிறைவு போன்ற விடயங்களைத் தெரிந்திருத்தல்)
0 தொழிலைப் பெற்றபின் அத்தொழிலில் முன்னேறு வதற்கு மேற்கொள்ள வேண்டியவை பற்றிய விபரங்களை அறிந்திருத்தல்.
என்பன அவசியமானதாகக் கருதப்படுகின்றது.
இத்தகவல்களை அறிந்திருந்தாலேயே அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக (தொழில் வழிகாட்டியாக) திகழ முடியும். வளர்ச்சியடைந்த நாடுகளில் 2ம் நிலைக் கல்வி நிலைகளிலேயே கலைத்திட்டத்தினூடாக இவை முறை யாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மேலைநாடு களில் உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் நடத்தப்படும் இணைப்புப் பாலப் பயிற்சி (Bridge Course) இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அந்நாடுகளில் ஆசிரியர் களுக்கான சேவைக்காலப் பயிற்சியின்போது தொழில் வழிகாட்டல் தொடர்பிலான பயிற்சியும் அவ்வப்போது வழங்கப்படுகின்றது. ஆனால் எமது நாட்டைப்பொருத்த வரையில் இவை எவ்வளவுதூரம் நடைமுறைப்படுத் தப்படுகிறது என்பது விமரிசனத்துக்குரிய ஒன்றாகவே உள்ளது.
இலங்கைக் கல்வி முறைமையில் தொழில் வழிகாட்டல் சேவை
இலங்கையின் கல்வி வரலாற்றை நோக்கும்போது 1957இல் பாடசாலை அமைப்பில் ஒழுங்குமுறையான வழிகாட்டல் சேவையினை அறிமுகம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டம் 2ம் நிலைக் கல்வியில் (Secondary Classes) தொழில் வழிகாட்டலை மையமாகக் கொண்டிருந்தது. இது அமெரிக்க தொழில் வழிகாட்டல் சேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தொழில் வழிகாட்டல் முறையாக பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமையினால் 1970 களில் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தது. தொடர்ந்து 1983களில் கல்வி அமைச்சின் மதிப்பீட்டு, வழிகாட்டல் ஆய்வுப் பிரிவால் ஒரு ஆலோசனை வழிகாட்டல் சேவையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் ஆலோசனை வழிகாட்டல் சேவையை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட சிக்கல்கள்
ஆசிரியம் 5

Page 8
காரணமாக பின்னர் தேசிய இளைஞர் சேவையுடன் இணைந்தே இச்சேவை செயற்படத் தீர்மானிக்கப் பட்டது. இம்முயற்சிகளின் பலனாக இக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட "யுவன் மித்திரோ" நிகழ்ச்சி திட்டமே முறையான ஆலோசனை வழங்கல் திட்டமாக செயன் முறைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ஆலோ சனைச் சேவை திட்டமானது கொழும்பு மாவட்டத்திற் குள் மட்டுப்படுத்தப்பட்டதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட் டது. ஆனாலும் 1994களில் இந்நிகழ்ச்சி திட்டமும் ஸ்தம்பிதம் அடைந்தது.
இதன் பின்னர் இலங்கையில் கல்விக் கொள்கைகளை உருவாக்கும் போது தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட் டங்களை செயற்படுத்த பல ஆலோசனைகள் முன்வைக் கப்பட்டன. இருந்தபோதும் அவை முறையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. தற்போது எமது நாட்டைப் பொருத்தவரையில் பிள்ளைகளின் உள-சமூக விருத்தியில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களே வழிகாட்டல், ஆலோசனை சேவை நிகழ்ச்சித் திட்டங்களாக பாடசா லைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காணலாம்.
இன்று தேசிய கல்வி நிறுவனமும் அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல், ஆலோசனை வழங்கல் சேவைக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன. ஆனாலும் இவ்வழி காட்டல் ஆலோசனை வழங்கல் சேவையில் தொழில் வழிகாட்டல் தொடர்பான ஆலோசனைகள் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படாமை துரதிஸ் டவசமானதாகும். தற்போது பெரும்பாலும் பாடசாலை மட்டத்தில் வழிகாட்டல், ஆலோசனைச் சேவைக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான விசேட பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் வலய மட்டத்திலும் அதற்கான பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தும் மாணவரின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய இடம்கொடுக்கப்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.
பொதுவாக வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் ஒரு கூறு தொழில் தேர்வுக்காக (Vocational Oruidance) மாணவருக்கு வழிகாட்டுவதும் ஆகும். மாணவரது விருப்பு, கவர்ச்சி, திறன் என்பவற்றிற்கு ஏற்ப ஒரு தொழில் பிரிவுக்கான பயிற்சியை மேற்கொள்ள அவர்களுக்கு எடுத்துரைப்பதும் இச்சேவையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஆனால் எமது பாடசாலைகளை பொருத்த வரை அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ இதற்கான முக்கியத்துவத்தினை பாடசாலை மட்டத்தில் வழங்குவது மிகமிக அரிதாகவே உள்ளது. இதற்கான அடிப்படை காரணங்களாவன:
டு எமது கல்வி முறைமையுள் தொழில் வழிகாட்டல் சேவைக்கான முறையான வேலைத்திட்டம்
 

பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டங்கள் இல்லாமை)
டு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் தொழில் வழிகாட்
டலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை.
டு அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் தொழில் வழிகாட் டல் சேவையை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடு குறைவாக உள்ளமை.
0 பாடசாலையில் தொழில் வழிகாட்டல் சேவைக்காக நேரத்தை முறையாக ஒதுக்கி கொள்ளாமை. (கலைத் திட்டத்தில் பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை)
0 ஆசிரியரின் மனப்பாங்கு தொழில் வழிகாட்டலுக்கு தடையாக இருக்கின்றமை. (தமது பாடத்தை கற்பிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துதல்)
டு அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் அதற்கான
விழிப்புணர்வு இல்லாமை.
0 தொழில் வழிகாட்டல் பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்கள் பாடசாலை மட்டத்தில் இல்லாமை. (தொழில் வழிகாட்டலில் நிபுணத்துவம் உடையவர்கள் இல்லாமை) போன்றவற்றை விசேட மாக நாம் இங்கு சுட்டிக்காட்டலாம்.
மேற் கூறப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாடசாலை மட்டத்தில் (அதிபர், ஆசிரியர்கள் ஊடாக) தொழில் வழிகாட்டல் அல்லது ஆலோசனைக் கூறல் சேவையினை வருடாந்த வேலைத்திட்டத்தின் ஊடாகவே நிறைவேற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க் கப்படுகின்றது. அந்த வகையில், 0 காலைக் கூட்டத்தில் தொழில் வழிகாட்டல் தொடர் பில் கருத்துரை வழங்குதல். (வாரத்தில் ஒரு முறையேனும்) 0 பாடசாலை அறிவித்தல் பலகையை தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துதல். (நவீன தொழில் துறை தொடர்பான தகவல்கள், தொழில் விண்ணப் பங்கள் என்பவற்றை காட்சிப்படுத்துதல்) டு ஆசிரியர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்துதல்,

Page 9
0 பாடசாலையில் தொழில் வழிகாட்டல் தொடர்பி லான செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல். (தொழில் வழிகாட்டல் சேவையில் நிபுணத்துவம் பெற்றோரின் உதவியுடன்)
0 சேவை மூப்புடைய ஆசிரியர்களை இணைத்து தொழில் வழிகாட்டல் சேவையினைப் பாடசாலை மட்டத்தில் செயற்படுத்துதல்.
0 2ம் நிலை வகுப்புகளிலும், உயர் வகுப்புகளிலும் பாட தெரிவின் போது தொழில்கள் தொடர்பாக மாணவருடன் கலந்துரையாடுதல்.
0 பெற்றோருடனும் இன்றைய நவீன தொழில்துறைகள் தொடர்பில் கலந்துரையாடுதல். (2ம் நிலை வகுப்பு களில் கற்கும் மாணவர்களின் பெற்றோருடன் - பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் விசேடமாக இது தொடர்பாகக் கலந்துரையாடுதல்)
0 தொழில்கள் தொடர்பிலான புதிய தகவல்களை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல். (தொழில் வாய்ப்புக்கள் பற்றியும், அதற்குத் தேவைப்படும் பயிற்சிகள் பற்றியும் - நூல்களில் இருந்தும், இணைய தள வெளியீடுகளில் இருந்தும் பெற்றுக்கொடுத்தல் அல்லது பெற வழிசெய்தல்)
0 தொழில் வழிகாட்டல் சேவையினை வழங்கும் தனியார் நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக்கொடுத் தல். (தேசிய இளைஞர் மன்றம்/ அரச சார்பற்ற நிறுவனங்கள் NGOs)
டு ஆசிரியர்களிடம் இதற்கு எதிரான மனப்பான்மைகள்
இருப்பின் அதனைப் போக்குதல்.
 ைவகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் போது ஒப்படைகள், செயற்றிட்டங்கள் என்பவற்றை வழங்குதல். (மாணவர் விரும்பும் தொழில்/கடமை/ பொறுப்பு/ வேதனம் போன்றவற்றை அறிந்துகொள் ளும் வகையில்)
0 உயர் வகுப்புக்கு சித்தியடைய தவறுவோருக்கு அல்லது பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாதோ ருக்கு பொருத்தமான வழிகாட்டலை வழங்குதல். (தொழிலை பெறும் நோக்கில் தொடர்ந்து கற்பதற்கு வழிப்படுத்துதல் - தொழில் பயிற்சி கல்லூரி/ தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு)
மேற்குறித்த அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்கத்தேய நாடுகளைப் போன்று தொழில் வழிகாட்டல் சேவையினை பாடசாலைக்குள் ளேயே தனிப்பிரிவாக, அதற்கே ஆளணியுடன், போதுமான நேரத்தைச் செலவிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி முடியாது போனாலும் பாடசாலை களில் மேற்கூறிய சில நடைமுறைகள் ஊடாக இதனை ஓரளவேனும் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இதன் வெற்றியானது முழுமையாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கைகளிலேயே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
s
பெப்ரவரி-2012
 
 

முடிவுரை
கல்வியின் பிரதான நோக்கங்களில் ஒன்று நல்ல ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்ள பிள்ளைகளை ஆயத்தப் படுத்துவதாகும். ஆனால் இது இன்று பாடசாலைகளில் நடைமுறைப்படும் கலைத்திட்டத்தை பொறுத்தவரை எவ்வளவு தூரம் சாத்தியமாகின்றது என்பது கேள்விக் குரியதொன்றாகும். பாடசாலைக் கல்வி நிறைவடைந்த தும் பிறரின் அனுசரணையில்வாழாமல் தனது கைகளையே நம்பி ஒரு தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்த தேவை யான அறிவையும், திறனையும் பாடசாலைக் காலத்தி லேயே மாணவர் பெற்றுக்கொள்ள வேண்டும். இது பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தொழில்நுட்ப துறையின் துரித வளர்ச்சி யின் காரணமாக பல புதிய வேலைவாய்ப்புகள் உருவா கிக் கொண்டிருக்கின்றன. எனவே இவற்றுக்கு இசைவாக மாணவர்கள் வழிப்படுத்தப்பட்டு அவற்றுக்கான பயிற்சி யும் பாடசாலைக் காலத்திலேயே வழங்கப்படல் வேண் டும். அது மாத்திரமன்றி பாடசாலையைவிட்டு மாணவர் வெளியேறும் போது அவர்கள் தொழில் ஒன்றுக்காக முறையாக நெறிப்படுத்தப்படவும் வேண்டும். தான் எத்தொழிலை எதிர்காலத்தில் தேர்ந்தெடுப்பது அதற் கான பயிற்சியை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன் றவை தொடர்பிலான வழிகாட்டல்/ ஆலோசனை முறையாக வழங்கப்படவும் வேண்டும்.
மேற்கத்தேய சமூக அமைப்பில் தொழில் வழி காட்டல்/ஆலோசனை வழங்குதல் என்பது இன்று கல்வி அமைப்பில் இன்றியமையாத ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக 2ம் நிலை, மேல் நிலை வகுப்புகளில் தொழில் தேர்வு வழிகாட்டுதலுக்கு ஏற்ப தொழிலை தெரிவுசெய்து அதில் வெற்றியும், மன நிறைவும் பெற்று வாழ வழிப்படுத்துதல் என்பது பாட சாலைகளில் முக்கிய பணியாக மேற்கொள்ளப்படு கின்றது. ஆனால் எமது நாட்டு கல்விமுறைமையில் இவ் வாறான தொழில் தேர்வுக்கு வழிகாட்டுதல் செயன் முறை பாடசாலை கலைத்திட்டத்தில் போதிய முக்கியத் துவம் வழங்கப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமான தாகும். தனியார் கல்வி நிலையங்களில் இதற்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டுள்ள போதும் அரச பாடசாலை களில் இதற்கான எந்த நடைமுறையும் செயல்வடிவம் பெறாமல் இருப்பது மாணவரின் எதிர்கால வாழ்வையே பாதிக்கச் செய்யும் நிலையாகவே அமைகின்றது.
எனவே பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் தாமும் இந்த வேலையில்லா படையுடன் இணைந்து காலத்தை வீணடிப்பதைவிட தொழில் சந்தையில் கிடைக்கக்கூடிய வேலை உலகுக்கு தக்கவாறு தம்மைத் தயார்படுத்த வேண்டும். அத்துடன் தமது தகைமைகள், ஆற்றல்கள் என்பவற்றுக்கு ஏற்ப தொழில் ஒன்றை பெற்று மனநிறைவுடன் வாழ பர்டசாலைகளில் தொழில் வழிகாட்டன்/ ஆலோசனை கூறல் சேவை இன்றியமையாததாக அமைகின்றது.
കിഴ

Page 10
சோக்கிரட்டிசின்
கியலை அடிப்படை
ஒரு நோக்கு
ஆதி கிரேக்க
சம் சமூகம் மொழி ஆ மையமாகக் கொண் தனைகள் வளர்ச்சி கிரேக்கர்களில் சே சிந்தனையாளர்க இயற்கை பற்றி இரு பாட்டை மானுடச் பெருமை சோபிஸ்ட் மனிதனே யாவற்றி என்னும் கருத்து சோபிஸ்ட்டுக்களின் மனிதனது பலத்ை பலவீனத்தையும் போக்குக்கு வழிகா
சோபிஸ்ட்டுச் யானவர் ஆரம்பகா களில் ஒருவரான ஆவார். மனிதனே அளவுகோல் என்னு முன் வைத்ததன் அறிவுடையவன் எ அறிவே மேலான அவர் சுட்டிக்காட்
 
 
 

| பெபேரின்பரச |
வமல்லக் கற்கும் மாணவர்களும் கற்பித்தலியலும்
அறிவுவாத இயங் -யாகக் கொண்ட
காலத்தில் பிரபஞ் அறிவு ஆகியவற்றை rடு மெய்யியல் சிந் படைந்தன. ஆதிக் ாபிஸ்ட் என்னும் ள் உருவாகினர். தந்த தத்துவ கோட் சார்பாக மாற்றிய டுக்களைச் சேரும். ற்கும் அளவு கோல் நிலைபெற்றது. மனித மையவாதம் தயும் அதேநேரம் வெளிப்படுத்தும் ட்டியது.
களில் முதன்மை ல கிரேக்க அறிஞர் புரோட்ட கோரஸ் அனைத்துக்குமான லும் கருத்துக்களை மூலம் மனிதன் ன்பதையும் மனித து என் பதையும் டினார். ஆனால்
சோக்கிரட்டீசோ இக்கருத்துக்களை மறுத்து விமரிசனம் செய்யும் ஒருவ ராக விளங்கினார். மனிதன் மறதி, விருப்புவெறுப்பு, சார்புத்தன்மை, சூழல்தாக்கம், உடல் பலவீனம் என் பவற்றிற்கு உட்படுவதால் மனிதனை முழுநிலையில் நோக்கலாமா? என் னும் வினாவை உருவாக்கினார்.
இதற்கமையவே தமது போத னை முறை, அறிவின் இயக்கம் பற்றி தமது சீடர்களுடன் உரையாடி னார். அவரது உரையாடல் முறையே அறிவின் இயங்கியலாக வலியுறுத்தப் படுகின்றது.
சோக்கிரட்டீஸ் நூல் எதனை யும் எழுதவில்லை. தனது சீடரான பிளேட்டோவுக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல்களே பின்பு குடியரசு, சட்டம், என்னும் நூல்களாக பிளேட்டோவால் எழுதப் பட்டது.
அறிவு வேட்கை என்பது சாதா ரண விளக்கங்களால் நிறைவு செய் யப்பட முடியாததாகும். பிளேடோ வின் நுால்களிலே காணப்படும் மேனோ(Meno) உரையாடலில் அறிவு வேட்கையும், அறிவைக் கொடுக்கும்
为JMUg
பெப்ரவரி-2012

Page 11
முறை பற்றியும் எடுத்துரைக்கப்படு கிறது. சோக்கிரட்டிஸ் கேத்திர கணி தத்தில் பயிற்சியில்லாத ஒரு மாண வருக்கு கேத்திர கணிதத்தை கற்பிக்க முயல்கிறார். வினாக் கேட்கும் முறையை பின்பற்றியே கற்பிக்க முயல்கிறார். கற்பிக்கும் போது தோன் றக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வுகாண கணிதத்தை நிறுவுவதைவிட்டு வினாக் கள் மூலம் வடிவ இயல் தொடர்பு 1 களை உணருமாறு சீடர்களை கேட் கிறார். அறிந்துகொள்ள வேண்டிய கருத்தை வலுப்படுத்தும் ஓர்முறை இதுவாகும். இதில் வினாக் கேட்ட லின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படு கிறது.
இந்த உரையாடல் முறையே பிளாட்டோ தனது மெய்யியல் கோட் பாட்டுக்கு பயன்படுத்துகிறார். அக நிலை அறிவுத்துாண்டலாக சோக்கி ரட்டீஸின் அறிவு இயங்கியல் அமைகிறது. அத்துடன் பிளேட்டோ அனுபவ வழி அறிவை விட இம்முறைமை வேறுபட்டது என்றும் தனது குருவாகிய சோக்கிரட்டீ ஸின் கொள்கையை எடுத்துக்காட்டுகிறார்.
சமகாலத்திலே எந்தவொரு கற்பித்தல் முறையிலும் வினாக்கேட்டல் முறை முக்கியமானதாகும். நிலை மாற்று வகிபாகத்தை ஆசிரியர் பின்பற்றும்போது வினாக்கேட்டல் முறையியல் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. தற்காலத்தில் இடம்பெறும் கட்டுருவாக்க கற்பித்தல் முறையிலும் முதற்படியாக அமைவது வினாக் கேட்டல் படிமுறை ஆகும். 5E ல் அடங்கும் Engagement என்னும் முதல்படி வினாக்கேட்டல்நுட்பத்தையே சுட்டிக் காட்டுகின்றது. ஓர் ஆசிரியர் தாம் அறிந்ததை மாண வருக்கு வழங்குவதற்கான எளிய மார்க்கமாக விவாத முறையியல் அமைந்து விடுகின்றது. 5E முறையில் இடம் பெறும் வினாக்கேட்டல் முறைமை பல்வேறு நுட்பங் களையும் நல்ல அனுகூலங்களையும் வெளிப்படுத்து கிறது.
5E முறையினால், கற்போரது பிரச்சினைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும். கற்றலுக்கான ஒரு பரிசோதனை ஆய்வாக இது பயன்படுகிறது. வினாக் கள் வினவுதல் முறையே பரிசோதனைக்கான மாறிக ளாக பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வினாக்கள் மூலமாக மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றனர். மாணவர் கற்றலை தொடர்ச்சியாக மீளாய்வுக்குட்படுத்த இந்த முறை உதவும். கோட்பாடுகளை பிரயோகிக்கும் கற்றல் முறையாக இது கட்டமைக்கப்படும். மாணவர் நிலைய றிந்து கற்பித்தலுக்கான திட்டமிடலை ஆசிரியர் மேற் கொள்ள இக்கொள்கை உதவும். வினாக்கேட்டல் முறை மாணவ மைய கற்றலாக அமையும். பிழையாக
பெப்ரவரி-2012
 
 

விளக்கம் பெற்றிருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு ஏற்படும் தமக்கு மறுபக்கம் உள்ள கற்போரை பேச வைக்கும் உத்தியாகவும் அமையும்.
வினாக்கேட்டலின் முறைமையை சோக்கிரட்டிஸ் கையாளும்போது தானும் மாணவரும் ஒரே அறிவுத் தளத்தில் இருக்கின்றோம் என்னும் உணர்வுக்கு உட்படு கிறார். இது ஆசிரியர் ஒருவருக்கு பொருந்தக்கூடிய கொள்கையாக அமைகிறது. அத்துடன் மெல்லக்கற்கும் மாணவருக்கு கற்பிக்கும் ஒரு பாங்காகவும் எடுத்துக்காட் டப்படும்.
மாணவர்களுடன் சோக்கிரட்டீஸ் உரையாடும் உரையாடலை தொகுத்த பிளேட்டோ உரையாடல் ஆரம்பமாகும் போது, "எனக்கொன்றும் தெரியாது” எனக் கூறி உரையாடலை ஆரம்பித்தார் என்று கூறியுள் ளார். தான் வாழ்ந்த தெருக்களில் வசித்த சாதாரண மனிதர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு ஞானம், அறிவு, நன்மை பற்றி போதனை செய்தார். ஒருவர் சுயமாகவோ, அகவய உணர்தல் மூலமோ, தெய்வீக அருள் மூலமோ அறிவைப்பெற்றதாக சோக்கிரட்டிஸ் கூறவில்லை. உரையாடலை துாண்டுதல், அதற்கான நுட்பங்களைக் கையாளுதல், முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுதல், மாற்றுத் தகவல்களை முன்வைத்தல் என்பன உரையாடல்களின் போது இடம்பெறும். அதுவே அறிவின் மூலமாகவும் செயற்பாடாகவும் அமையும் என சோக்கிரட்டீஸ் கருதி இருந்தார். உரையாடல் முறையில் இருவர் ஈடுபடும் போது கற்றல் - கற்பித்தல் ஒருவகை கூட்டு முயற்சியாக இடம்பெறுதலை நோக்க முடிகிறது.
உரையாடலில் ஈடுபடுவதும் அறிவின் இயங்கியல் முறைமை உருவாக்கப்படுவதும் ஒரு மருத்துவத்
2dduto 9

Page 12
தாதியின் கடமைகளுக்கு ஒப்பானது என சோக்கிரட்டிஸ் கருதினார். கற்பித்தல் என்பது அறிவை பிறர் மீது திணிப்பது அல்ல. ஆனால் அறிவையும் ஞானத்தையும் அவர்களாகவே பெற்றுக்கொள்வதற்கு உதவும் ஒரு செயற்பாடாக அறிவுமுறையியல் முன்வைக்கப்படுகிறது. இதனாலேயே போதனையாளரை மருத்துவ தாதிக்கு ஒப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே மெல்லக் கற்பவர்களுக்கு அனுபவ வழிக்கல்வி, செயல்வழிகல்வி முறைகள் பின்பற்றப்படு தல் வேண்டும் என்னும் கொள்கை நிலவும் சூழலிலே சோக்கிரட்டிஸின் அறிவுவாத இயங்கியல் வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறது. அறிவு என்பது பகுத்தறி வுடன் தொடர்புடையது என்பது அவரது கருத்து. பகுத் தறிவு உண்டு என்பதையும் அது எவ்வாறு செயற்படு கிறது என்பதையும் அறிவின் இயங்கியல் நிலையே வெளிப்படுத்தும் என்று சோக்கிரட்டிஸ் சுட்டிக்காட்டி னார். மனிதன் புலனுணர்வு என்னும் ஊடகத்தினால் அறிதலை உணர்கிறார் என்பது சோக்கிரட்டிசின் சிந்தனைகளால் முன்வைக்கப்படுகிறது.
சாதாரண கற்பித்தல் முறைகளின்போது புலக் காட்சி செயன்முறைகளாலே அறிவின் இயக்கம் ஏற்பட லாம் எனக் கூறப்படும் வேளையில், சோக்கிரட்டிஸ் புலனுணர்வு செயற்பாட்டின் மூலமே உண்மை அறிவின் இயக்கம் உருவாகும் என நம்பினார். கற்றலிலும் கற்பித்த லிலும் புலக்காட்சி தொடர்பாக கற்றல், புலனுணர்வு சார்பான கற்றல் ஆகிய இரண்டும் பிரதானமானவை. புலக்காட்சி சார்ந்தவை, புலக்காட்சி சாராதவை என இவற்றைக் குறிப்பிடலாம். இவ்வேளையில் புலக்காட்சி சார் கற்றல் கொள்கையினர் ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் சாதனங்களினாலேயே அறிவுத் தொகுதியை பெற்றுக்கொள்வர். ஆனால் புலக்காட்சிசாராது அறிவின் செயற்பாட்டை உணர்பவர்கள் புலக்காட்சி சார்ந்த தரப் பினரை விட சிறப்பாகக் கற்ககூடிய வாய்ப்பு உண்டாகும். சோக்கிரட்டீஸ் புலக்காட்சி சாராத அறிவுச் செயற் பாட்டினையே முன்வைக்கிறார்.
மெல்லக்கற்போரினது நிலை பல்வேறு வெளிப் பாடுகளில் காணப்படும். குறித்த மாணவர் தொகுதியில் 0.5% மானோர் மெல்லக்கற்கும் தன்மையுடையோராவர். அவர்களது இயல்புகளில் பொருத்தமான துலங்கலை வெளிப்படுத்தாத தன்மை காணப்படும். பேச்சுக்குறை பாடு, எழுத்துக்குறைபாடு மெல்லக்கற்போரில் ஆதிக்கம் செலுத்தும். இன்னொருபுறம் ஞாபகசக்திக் குறைபாடு காணப்படும். இதனால் உளநல பாதிப்புக்கும் உட்பட லாம். முன்னைய பாட அலகுகளை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியாத தன்மை மெல்லக்கற்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கும். கற்றலில் போதியளவு ஆர்வமின்மையும் இந்நிலைக்கு காரணமாகலாம் . கிரகித்தல், விளக்கம் பெறுதல் முதலியவற்றில் குறைபாடு உடையோராக மெல்லக்கற்போர் விளங்குவர்.
 

இந்நிலையில் மெல்லக்கற்போர் மாணவர் நிலை தொடர்பில் நாம் முன்னெடுக்க வேண்டிய உத்திகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
 ைமெல்லக்கற்போர் தொடர்பான குறைபாட்டை
பிறர் மத்தியில் கூறக்கூடாது
0 நேர்முகம் மீள்வலியுறுத்தல் அவசியம்
கற்பிக்கும் பாடத்தின் அவசியத்தையும் அதன் நோக்கத்தையும் குறிப்பிடல் வேண்டும்
0 சிறுசிறு கூறுகளாக பிரித்து நுண்பாக கற்பித்தல்
முறையை விருத்தி செய்தல் வேண்டும்
9 பொருத்தமான வழிநடத்தல், பொருத்தமான
பின்னுாட்டல் அவசியமானவை
0 சுயகற்றலுக்கு ஊக்கல் தொடர்பான புலனுணர்வை
மாணவர்களுக்குத் துாண்டுதல் வேண்டும்
 ைகலந்துரையாடல் எளிமையான படிமுறையாக
பின்பற்றப்படல்
0 சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறையில் இது
தொடர்புபடும்
மெல்லக்கற்போரை ஊக்குவித்தலில் பலவகை ஊக்குவித்தல் பாங்குகளை நோக்கலாம். வாய்மொழிமூல ஊக்குவித்தல், வெகுமதிகளினூடான ஊக்குவித்தல், வினாடி வினாப்போட்டிகளால் ஊக்குவித்தல், குறித்த நோக்கத்தைக் கொண்ட செயற்பாடுகளால் ஊக்குவித் தல், தம்மை தாமே சுதந்திரமாக ஊக்குவித்தல் ஆகிய முறைகளில் இது முன்வைக்கப்படுகிறது. இத்தகைய ஊக்குவித்தல்கள் சோக்கிரட்டிசின் அறிவு இயங்கியல் முறைமைகளுடன் தொடர்புபட்டவையாகும்.
வினாவிடைக் கற்பித்தல் முறைகள், கலந்துரையாடல் கற்பித்தல் முறைகள், விரிவுரைமுறைகள், உடனடி உரையாடல்கள், விசாரணை முறையிலான கற்பித்தலியல் செயற்பாடாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. புலக்காட்சி சாரா முறையிலான வினாக் கோட்டல் உத்தியும் சோக்கிரட்டிசின் சிந்தனைகளில் இருந்து வளர்ச்சிய டைந்த மற்றுமொரு நுட்பமாகும்.
கற்றல்-கற்பித்தல் தொடர்பாடல்களில் 3T செயற் பாடுகள் பற்றி தற்போது சிறப்பாகப் பேசப்படுகிறது. அவற்றில்:
F Transmission - ஒருவழிக்கற்றல் ஆசிரியர் மட்டும் பேசுதல் என்பதாக அமைகிறது.
F Transaction - இருவழிக்கற்றல் ஆசிரியரும் " மாணவரும் பேசுதல் என்பதாக அமைகிறது
FTransformation - இது நிலைமாற்று வகிபாக கற்றல் முறைமையாகும். மூன்று வழிக்கற்றல் நிலை யைக் குறிப்பிடும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல் மட்டுமின்றி
} ど効ó州U砂 οι υινωνίι-2Oι2

Page 13
மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நடைபெறும் கலந்துரையாடலுடன் இது தொடர்பு படுகிறது.
உரையாடலும் விசாரணை முறையும் இந்தக் கற்பித் தல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ் உரையாடல் மூலமாக அறிவைக் கட்டியெழுப்புதல் சோக்கிரட்டீஸ் வாழ்ந்த காலம் முதல் செல்வாக்குப் பெற்றுள்ளதை நோக்க முடிகிறது. கட்டுருவாக்க கற்பித்தல் முறையிலும், ஆசிரியர்களின் நிலைமாற்று வகிபாகத் தின்போதும் வினாக்கேட்டல் முறை தொடர்ந்து செல்கிறது.
புலக்காட்சிச் செயன்முறைகளின் போதும் வினாக் கேட்டலும் உரையாடலும் உள்நுழைந்து செல்வாக்கு பெற்று வருவதைக் காணமுடிகிறது. கலந்துரையாடலை தளமாகக் கொண்ட கற்பித்தல் தத்துவம் கிரேக்க மெய் யியலாளர்களில் மட்டுமன்றி கீழைத்தேய கற்பித்தல் முறைகளிலும் பின்னற்றப்பட்டுள்ளமையையும் உணர லாம். இந்து பெளத்த மதத்தில் இதன் செல்வாக்கு காணப்படுகிறது. தகவல்களை கட்டியெழுப்பும் ஒருவகைக் கற்றல்- கற்பித்தல் பாங்காக இக்கொள்கை முன்வைக்கப்படுகிறது.
இதனால் மெல்லக்கற்கும் மாணவர்கள் தங்களது சுய அறிவு விளக்க தளத்தில் இருந்து புதிய அறிவை கட்டியெழுப்ப முடிகிறது. புதிய அறிவின் தெறிப்பாக இது உணரப்படுகிறது. வினாக்கள் மூலமான கற்றல்
Guyosia-202
 
 

கற்பித்தல் பாங்கு மெல்லக்கற்போரிடையே ஒரு புதிய விசையாக உருவெடுக்கின்றது. இந்துமத மரபில் விவாத முறையிலான கற்பித்தலியல் தனியான ஆய்வுப்பரப்பாக விரிவடையலாம்.
உரையாடல், விசாரனை, விசாரிப்பு முறையிலான கற்றலானது ஆய்வு வகைக் கற்றல் முறைகளுடன் தொடர்புடையதாகும். வினாக்கேட்டல் முறையான ஒருவகை ஊக்குவித்தலாக அமைகிறது. திறந்த வினாக் கள், பாடத்திற்கு பொருத்தமான வினாக்கள், சரியான விடைக்குரிய வினாக்கள், தாமாகவே மாணவர்கள் விடைகளை கண்டறியும் வினாக்கள், தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கிச் செல்லும் வினாக்களாக அமைதல், வினாக்களினூடாக அகன்ற சிந்தனையை ஏற்படுத்தல், மாணவரிடம் இருந்து உருவாகும் வினாக் களுக்கு கவனம் செலுத்தல், மாணவர் வினாக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் போதிய பின்னுாட்டல் வழங்கல் என்பன பிரதானமானவை. இறுதியாக மாணவர்களைப் பொருத்தமான மதிப்பீட்டுக்கு உட் படுத்தும் போதும் இவ்வினாக்கேட்டல் முறையை பின்பற்ற முடியும். வினாக்கேட்டலின் போது அனுமான வினாக்கள் வெளிப்படுத்தும் வினாக்கள் இடைமாற்ற வினாக்கள் கருதுகோள் வினாக்கள் என வினாக்களின் வடிவங்கள் பல்வேறு வகையில் அமைத்திருப்பதனைக் குறிப்பிடலாம். இவை அனைத்தும் புலனுணர்வுசார் அறிவை துாணி டி மாணவர் கற்றலுக்கு மேலும் ஊக்கியாக அமையும் எனலாம்.
| 2;bólólUlö 11

Page 14
டவிதானம் சாலையில் செயற்ப கற்றல் அனுபவங்க படுவதுடன் அத6ை நிறுவனம் பாடசா6 முறையில் உள்ளது என்னும் கற்றல்-8 முறையை அடிப்பன கல்விநிலையமொன் கட்டியெழுப்பப்ப செயன்முறை என் வகுப்பறையில் அலி குள் அல்லது வெ6 ஆர்வமிக்க பங்குப பரின் உதவியுடனே யின்றியோ கற்பவ ராத அறிவு, திறன், லது பெறுமானம் ( அல்லது எல்லாமே ஏற்படுத்திக் கொ அனுபவம் தொடர் யாகும். இங்கு அடி வது கல்வி கற்பவர: பற்றுதலுமாகும்.
விளைகிறனுள் லுக்கான முறையி பங்களையும் விருத் தடம்
 
 
 

| சுபரமானந்தம்
புதிய நோக்கில் விளைநிறன்மிக்க கற்றல் நுட்பங்கள்
என்பது ஒரு பாட படுத்தப்படும் சகல ளும் எனக் கருதப் ன ஒழுங்குபடுத்தும் லை எனவும் நடை து. பாடவிதானம் கற்பித்தல் செயன் டயாகக் கொண்டே ர்றின் அடிப்படை டுகின்றது. கற்றல் பது பெரும்பாலும் லது பாடசாலைக் ரியில் கற்போரின் ற்றுதலோடு ஆசிரி ா அல்லது உதவி முன்னர் பெற்றி மனப்பாங்கு அல் ஒன்றோ, பலவோ ) முதலானவற்றை ர்வதற்கு உதவும் ான செயன்முறை ப்படையாக அமை ஈடுபாடும் பங்கு
ள கற்றல் கற்பித்த 1ல்களையும் நுட் செய்வதில் அழுத் )6ů (3LDuff)60ř
அணுகுமுறை முன்னிலை வகிக்கின் றது. கல்விநோக்கங்களை வினைத் திறன் உள்ள வகையில் உண்மை யாக்குவதற்கு வேண்டிய கற்றல் சூழலை ஒழுங்கமைப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும், கற்றல் விளைவுகளை அளவிடுவதற்கும் வடி வமைப்பதற்கும் வேண்டிய வழி முறைகளைத் தருகின்றது. கற்றல் சூழலமைவில் சாதனங்களின் தெரிவு முறைகள் என்பவற்றைக் கட்டுப் படுத்தி கற்றலுக்கு உள்ளீடு, வெளி யீடு, செயற்கிரமத்தின் உருவாக்கம் என்பவற்றை உள்ளடக்குகின்றது. ஹிலாட் ஜஸன் (HillardJason)என்பவர் தகவல்களை ஊடுகடத்தல், பங்கேற் கும் முறைகளைக் கைக்கொள்ளல், குறித்த திறன்களின் பயிற்சிக்கு உதவு தல், பின்னூட்டல் வழங்குவதில் பங்களிப்புச்செய்தல் போன்ற செயற் கிரமங்களில் கற்பிப்பவரின் பங்க ளிப்பை வலியுறுத்துகின்றார்.
மாணவரது நடத்தை மாற்றங் களின் அல்லது மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் வகுப்பறைக் கற்பித்தலின் வினைத் திறனை மதிப்பிடுதல் போன்ற செயற் கிரமங்கள் கற்பவர்,
氹U例
பெப்ரவரி-2012

Page 15
கற்பிப்பவர்களுக்கு இடையிலான வினையாற்றலை அதிகரிக்கச் செய்ய பல்வேறு அணுகுமுறைகள் முன் வைக்கப்படுகின்றது. 9 அதிக மாணவர்களால் அடையப்படக்கூடியதான தேவையைக் கொண்டதும் கற்றல் சாதனங்களின் வீச்சை அதிகரித்துக் கொள்வதற்கும் அவர்களால் இயலக்கூடியதாய் இருத்தல். 0 சுதந்திரமான கற்றலுக்கான சிறந்த வாய்ப்பினை விரும்புதல். ஆகக் குறைந்த வரையறுக்கப்பட்ட மாணவர்களின் துலங்கல்களையாவது அனு மதித்தல். 0 மாணவர்களது கல்வித் தேவையையும் பண்புகளை
யும் அடையாளம் காண்பதும் ஆய்வுசெய்தலும்.
0 குறிப்பான வகுப்பறை நோக்கங்களை வரையறுத்த லும் நடத்தை வடிவில் அவற்றை விதந்துரைத்தலும்.
0 பொருத்தமான தொடரொழுங்கில் அறிவுறுத்தலுக் கான உள்ளடக்கங்களை பகுத்தாராய்தலும் ஒழுங்கமைத்தலும்.
0 கிடைக்கக்கூடிய கற்றல் - கற்பித்தல் வளங்களை யும் சாதனங்களையும் அடையாளங் காணல்.
0 உபதொகுதிகளான மாணவர்கள், ஆசிரியர்கள், கற்றல் - கற்பித்தல் சாதனம், அறிவுறுத்தலின் உள்ளடக்கம், முறையியல் என்பவற்றுக்கிடை யிலான இடைவினைத் தொடர்பின் போக்கினை அடையாளம் காணல்.
கற்பவரிடம் எதிர்பார்க்கும் அறிவு, திறன், மனப் பாங்கு தேர்ச்சி, விழுமியம் என்பவற்றை அடிப்படை யாகக் கொண்ட நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண் டும். இந்த நோக்கத்துடன் ஒழுங்குபடுத்திய கற்றல் அனுபவங்களை செயற்படுத்துவதற்குத் தேவையான மானிட, பெளதிக, அடிப்படை வளங்களையும் காலத் தையும் (நேரம்) முறையாக ஒழுங்குற அமைந்த திட்டத் தின்படி உச்சப் பயன்பெறும் முறையில் செயற்படுத்த லும் அவற்றைப் பயன்படுத்துதலும் ஆகும். இப்பயன் படுத்தலின்போது குறித்த நோக்கங்கள் அடையப்பட்ட தாவென அறிய மதிப்பீடு செய்தலும் அச்செயன் முறையை தொடர்ச்சியாகச் செயற்படுத்துவதும் கற்றல் " கற்பித்தல் அணுகுமுறைக்கான செயற்கிரமங்களாகக் கருதப்படுகின்றது.
அதில் இரு அடிப்படைகள் கருத்தின் கொள்ளப் zபடுகின்றது. (1) விளைதிறன் பயன்தருதன்மை : கல்விச்செயன் முறை மூலம் எதிர்பார்த்த நோக்கங்களை உச்ச அளவில் நிறைவேற்றிக்கொள்ளுவதன் ஊடாக விளைகிறனை உச்சமட்டத்திற்குக் கொண்டுவருதல்.
6Uöy61st-2012
 

(2) வினைத்திறன் பயன்படுதன்மை: கல்விச்செயன் முறை மூலம் எதிர்பார்த்த நோக்கங்களை நிறை வேற்றிக்கொள்ளுதல். இதற்காக உள்ளிடும் வளங்களை உயரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து உச்சப் பயனைப் பெறுதல்.
ஒரு விளைகிறனுள்ள ஆசிரியர் மெல்லக்கற்கும் மாணவர் விடயத்தில் பல்வேறு நுட்பங்களைப் பயன் படுத்தி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண் டிய தேவையுள்ளது. ஒவ்வொரு மாணவரினதும் கற்றல் பாங்கும், புலக்காட்சியும், அனுபவமாக்கல் பாங்கும் தனித்துவமானதென்பதை சரியாக இனங்காண்பதே ஆசிரியரது பிரதான கடமையாகின்றது. விளைதிறன் மிக்க கற்றல் சூழமைவை உருவாக்கும்போது மாணவர் களிடத்தில் காணப்படும் ஒத்த தன்மைகளையும், தனித்துவங்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது. 1. விளைகிறனுள்ள கற்போரை உருவாக்குதலில்
படிமுறைகள்:
கல்வியியலாளர்களின் தத்துவார்த்த மற்றும் ஆய்வுச் சிந்தனைகளால் பெறப்பட்ட கல்வித்தத்துவங்கள் இன்று ஆசிரியர் மையக் கல்விமுறையிலிருந்து மாணவர் மைய முறைமைக்கு கற்றலை இட்டுச் செல்கின்றது. அதாவது கற்றலுக்கு கற்போர். பொறுப்பாக இருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. எனினும் விளைதிறனுள்ள கற்போரை உருவாக்கும் பொறுப்பு ஒரு ஆசிரியரின் கைகளிலேயே தங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்ட அணுகுமுறைகள் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 2. விளைத்திறனுள்ள கற்போரை உருவாக்குதலில்
மாணவருக்கு உதவுதல் - மாதிரி 1
 ைகுறிக்கப்பட்ட கற்றல் திறனின் மீது அவதானத்தை குவியப்படுத்துதல். (தகவல்களை இலக்கு நோக்கி ஒழுங்குபடுத்தல்)
0 குறிக்கப்பட்ட திறனை மாதிரியாகக் கொண்டு (Model) செயற்படல். (இலக்குநோக்கிய செயற் பாடும் தீர்மானங்களின் வெளிப்பாடும்)
0 சிறந்த அனுபவத்தையும் தெளிவான இலக்கையும் வெளிக்கொணர்தல். (மாணவரிடம் தெளிவான எதிர்பார்ப்பை வெளிக்கொணருதல்)
 ைகடினமான விடயங்களைக் கையாளுவதை
உடனிருந்து வெளிப்படுத்தல்,
(இதுவரை செய்தவற்றினூடாக (கற்றவற்றினூடாக) வழிப்படுத்தல்)
0 நேர்கையான பின்னுரட்டலை வழங்குதல். " புள்ளிகளை அல்ல. (மாணவர்களின் செயற்பாடு களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை ஊக்கப்படுத்தல்)
ஆசிரியம்

Page 16
சாதாரண கற்றல் முறைக்கும் விளைகினு
சாதாரண அணுகுமுறைகள் A/7
0 ஒழுங்குபடுத்தப்படாத இலக்கு ஒழுங்
0 இலகுவானதைப் பெற்றுக்கொள்ளல் சிக்கல
0 இலக்கிலிருந்து விலகிச் செல்லுதல் மதிப்பு திட்ட
 ைவேலையின் இடையே வினாவெழுப்புதல் உதவி
0 மற்றவர்களின் கருத்துக்கள் மீது கேட்ட கருத்துருவாக்கம் மற்றவ
புதிய
தொட
மற்றவ
கற்றுக்
பெற்று
0 மாணவர்கள் சிறந்த கற்றல் பாங்கைப் பெறுவதை உறுதிப்படுத்தல், (ஒவ்வொருவரும் தனக்குரிய கற்றல் பாங்கை விருத்திசெய்து கொள்ளல்)
4. விளைநிறனுள்ள கற்போரின் பண்புகள்
கல்வி அறிஞர்களினால் முன்வைக்கப்பட்டுவரும் சீர்திருத்தங்களும் முன்மொழிவுகளும் ஆசிரியர் மையக் கலைத்திட்டச் செயற்பாடுகளில் இருந்து மாணவர் மையச் செயற்பாடுகளாக மாற்றம் பெற்று வருகின்றது. அதற்கேற்ற வகையில் கற்றல்-கற்பித்தல் முறைகளும், கற்றல்வளங்களும், மதிப்பீட்டுமுறைகளும் மாற்றமடைந்து வருகின்றது. அதேவேளிை மாணவர்களின் கற்றல் பாங்கு களும் கற்றல் இடங்களும் பாடசாலைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வெளிச் சமூகத்திலும், இணை யங்களினூடாக சர்வதேச ரீதியிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆசிரியரும் தன்னை வளப்படுத்திக் கொள்வதுடன் மாணவர்களின் கற்றல் பாங்குகளுக்கேற்ப வழிப்படுத்தும், வசதிப்படுத்தும் வாண்மையாளராக நிலைமாற்றம் பெற வேண்டிய தேவையுள்ளது. ஆசிரி யரின் கற்பித்தல் திறன்விருத்தி, ஆசிரியரின் வாண்மை மேம்பாடு, மாணவரின் கற்றலை மேம்படுத்தல், மாண வரின் செயற்பாட்டிற்கு வசதிகள் செய்துகொடுத்தல், பொருத்தமான கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்குதல் போன்ற செயன்முறைகளினூடாக வளங்களை பயனுறு திமிக்கதாக்கல், விளைகிறனுள்ளதாக்கல், விருத்திசெய் தல் போன்ற செயற்கிரமங்களும் இங்கு பிரதானமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.
 

ள்ள கற்றல் முறைக்குமிடையிலான ஒப்பீடு
வர் மைய அணுகுமுறைகள்
குபடுத்தப்பட்ட, படிமுறையான வேலை
ான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்
ட்டின் அடிப்படையில் அடுத்த படிமுறையை மிடல்
தேவை என உணரும் போது வினாவெழுப்புதல்
ல், பார்த்தல், வாசித்தல், செய்துபார்த்தல் ர்களுக்கு சொல்லுதல் மூலம் கருத்தாக்கம்
அறிகையுடன் முன்னைய அறிவை ர்புபடுத்தல் செயன்முறை
ர்களுடன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
கொண்டவற்றிலிருந்து சுய ஊக்கலைப் க்கொள்ளல்
4.1. விளைநிறனுள்ள கற்போர் புதிய தகவல்களை
முன்னறிவுடன் தொடர்புபடுத்துவர்
கற்றலின் நீட்சியும், கருத்துருவாக்கமும் ஓர் இணைந்த செயற்பாடாகக் கருதப்படுகின்றது. முன்னர் கற்ற விடயங்களின் பின்னணி புதிய அறிகைக்கான கற்றல் சூழமைவை உருவாக்குவதில் பிரதான பங்கு வகிக்கின் றது. ஆசிரியரின் போதனா தத்துவ சவால்கள் மாணவரை முன்னறிவுடன் தொடர்புபடுத்துவதை தீர்மானிக்கின்றது. புதிய தகவல்களை முன்னறிவுடன் தொடர்புபடுத்த ஆசிரியரினால் பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவாக பின்வரும் நுட்பங்கள் முன்னறிவை விரைவாக மீட்பதற்கு உதவுவதாக ஆய்வாளர்களினால்
குறிப்பிடப்படுகின்றது.
(1) காட்சிப் படங்களுடன் கூடிய விளக்கம் (2) விரைவான மீள்பார்வை (5 நிமிட)
(3) மூளைச் சலவையும் குழுவாக்கமும் (4) வென்வரிப்படம் மூலம் விளக்கல்
(5) மனவரைபடம்.
(6) குழுநிலையில் கலந்துரையாடல்
4.2.விளைகிறனுள்ள கற்போர் கற்றல் செயன்முறை யுடனும் கற்றல் சூழமைவுடனும் ஒரேநேரத்தில்
ஈடுபாட்டுடன் இருப்பர்
மாணவர்களை ஈடுபடுத்தலுக்கான உளவியல் செயற்பாடு ஊக்குவித்தல் பொறிமுறையாக மாணவர் மையமாக உருவாக வேண்டும். இது ஆச்சரியத்தையும்
)と効ójUCク Guyossil-2012

Page 17
3. விளைநிறனுள்ள கற்போரை உருவாக்கு
பிரச்சினை அல்லது எழுவினா தொடர்பில் வ சூழமைவை ஏற்படுத்தி படிப்படியாக ஆசி
|சவாலான கற்றல் பிரச்சினைகளை உருவாச்
அமைப்பாக்கப்பட்ட சோடிகளாக அல்லது
மாணவர் தாம் பயன்படுத்தும் கற்றல் நுட்ப ஊக்கப்படுத்தல்.
கற்றல் பிரச்சினை மீதான கவனத்தையும் குவியப்படுத்தல்
மாணவர் தாம் பெற்ற கற்றல் அனுபவங் மற்றவர்களின் அனுபவங்கள் பற்றிய கருத் வழங்குதலும் ஊக்குவித்தலும்.
வியப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைய வேண்டும். மேலும் சுயநம்பிக்கையைக் கட்டி யெழுப்பக்கூடியதாகவும் புத்தாக்கத்தை தூண்டுவதாக வும் அனுபவங்களை மட்டுப்படுத்தாமல் விரிவுபடுத்தக் கூடியதாகவும் இலகுவில் காரண, காரியங்களை நினைவு படுத்தக் கூடியதாகவும் விரிவுபெற வேண்டும். தொடர்ந்து ஆசிரியர் வினாவுவதை மட்டும் மாணவர் சொல்ல முயற்சிக்காமல், கற்றல் சூழமைவில் மாணவர் கற்றுக் கொண்ட விடயங்களையும் பெற்றுக்கொண்ட அறிவை யும் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் பிரயோகிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ப புதிய அறிவைக் கட்டுமானம் செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.
மாணவர் செயற்பாடுகளுக்கான ஆசிரியரின் நெகிழ்ச்சிப் போக்கு மாணவரின் ஈடுபாட்டையும், பொறுப்பையும் அதிகரிக்கச் செய்வதாக அமையும். பின்வரும் செயற்பாடுகள் மாணவரின் பங்குபற்றல் மட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
 ைகால அட்டவணையின் படி கணிப்பீட்டுக்கான
திட்டங்களை முன்வைத்தல்.
0 பல்வேறு படிநிலைகளைக் கொண்ட கணிப்பீட்டு
முறைகள். 0 கணிப்பீட்டு, மதிப்பீட்டு முடிவுப்பொருட்களில்
பல்வகைமை,
0 இலக்கை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகள்.
0 இலக்கை அடைவதற்கான செயற்பாட்டில் தனித்து அல்லது குழுவாக இயங்குவதற்கான தெரிவு.
6565th-202
 

தலில் மாணவருக்கு உதவுதல் - மாதிரி -2
பகுப்பறையில் ஒத்துழைத்து செயற்படுவதற்கான ரியரின் உதவியை விளக்கிக்கொள்ளுதல்
கிக்கொள்ளுதல்
சிறிய குழுவாக வேலைப்பகிர்வை வழங்குதல்
களை பிரதிபலித்தல் செயல்முறையில் ஈடுபட
தீர்வுக்கான திட்டத்தின் மீதும் கவனத்தை
களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், துக்களைக் கூறவும், மதிப்பிடவும் சந்தர்ப்பம்
4.3. விளைநிறனுள்ள கற்போர் பெற்றுக்கொள்ளும்
தகவல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வர்
தகவல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஆற்றல் விளைநிறனுள்ள சிந்தனைக்கும் கற்றலுக்குமான அடிப் படையாகும். தேர்ச்சிமிக்க கற்போரால் தகவல்களை ஞாபகப்படுத்தும் ஒழுங்குமுறையை தனக்கு ஏற்றவகை யில் தனித்துவமாகப் பேணுவர். கற்றல் நோக்கம் தகவல் களை மாணவருக்கு வழங்குவது மட்டுமன்றி, அதனைப் பயன்படுத்தும் போது அறிவையும் விழுமியங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைய வேண்டும். மாணவர்கள் தகவல்களை ஒழுங்குபடுத்துதல், கட்டி யெழுப்புதல், மெருகுபடுத்துதல், தொடர்புபடுத்துதல் ஆகிய திறன்களை கொண்டிருப்பர். அவற்றை மாணவர் கள் அடைந்துகொள்வதற்காக ஆசிரியர்கள் சரியான வழி காட்டல்களை வழங்க வேண்டும். இதற்காக பின்வரும் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
(1) வென்வரிப்படம்
(2) கதைகளைக் கொண்ட படங்கள்
(3) எண்ணக்கரு வரைபடம்
(4) தொடர்புகளைக் குறிக்கும் வரைபடங்கள்
(5) வரைபுகள்
4.4. விளைநிறனுள்ள கற்போர் உள்ளக வெளியக
(சர்வதேச) கற்றல் வளங்களுடன் வினைப்படுவர்
கற்போரின் சிந்தனை பயன்படுத்தப்படும் கற்றல்
வளங்களில் பெரிதும் தங்கியுள்ளது. வளங்களின்
உதவியுடன் மாணவர்கள் சிந்திப்பதற்கு வழிப்படுத்த
ஆசிரியம்

Page 18
வேண்டும். இதனால் சமகாலத்தில் தகவல் தொடர் பாடல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி மாணவர்கள் வகுப் பறைக்கு உள்ளேயும், வெளியேயும் குறிப்பாக இணையப் பாவனையாளர்கள் சர்வதேச ரீதியிலும் கற்றல் வளங்களுடன் இடைவினைப்பட்டு தகவல்களை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை காணப்படும். இவ் வாறான வகுப்பறைகளில் விமரிசன சிந்தனைக்கான திறவுகோளாக பிரதிபலிப்பும் சுய மதிப்பீடும் காணப்படு கின்றது. இதற்காக பின்வரும் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
(1) gaO)600Tulb (Web based Learning Logs) (2) இலத்திரனியல் புத்தகங்கள் (Journals)
Perkins (1991) என்பவர் மாணவர் பெருமளவு தகவல்களை மிக இலகுவாகவும், விரைவாகவும் கணினி யில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமெனவும், வழிப்படுத்தப்பட்ட மாணவர் மையச் செயற்பாடுகள்
 
 

மூலம் கற்றலில் உயர்வலுவைப் பெற்றுக்கொள்ள முடியு மெனவும் குறிப்பிடுகின்றார். மனனம் செய்து கற்பதை விட, அவதானித்து, சிந்தித்து, விளங்கிக் கற்பதன் மூலம் கற்றல் செயன்முறைகளை விளைதிறனுள்ளதாக்கிக் கொள்வதற்கு பல்லூடகப் பயன்பாடு உறுதுணையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று நவீன கற்றல்-கற்பித்தல் செயன்முறைகள் சாதாரண விரிவுரை முறையில் இருந்து பரவலடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கற்றலுக்கான வளங்களை ஏற்பாடு செய்வதும், மாணவர் எவ்வாறு கற்பது என்பது பற்றி சிந்திப்பதற்கு மட்டுமன்றி, சிந்திப்பதற்காக சிந்திக்கத் தூண்ட வேண்டும். இதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியமாகின்றது. பொதுவாக ஆசிரி யர்களால் முன்வைக்கப்படும் மாணவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விளைகிறனுள்ள கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளைப் பிரயோகிக்கும் ஆசிரியர்களுக்கு இப்படிமுறைகள் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
雪。*.
ஆசிரியம பெப்ரவரி 202

Page 19
பெப்ரவரி-202
ண் மைக் கா6
பெற்றுவரும் நரம் (Neuro Science) (6) கள் சிறுவருக்குரிய செயற்பாடுகளிலே ஏற்படுத்தி வருகின் சிறுவர்களின் நாம் முன்னர் அறி லும் மேம்பட்ட நில ஆய்வுகள் வெளி குழந்தைகள் பிறந்த ளுக்குரிய உள்ளார் ளவு வளர்ச்சிய.ை கொண்டுள்ளது. ட களுக்கிடையே ம வேறுபடுத்திக் காணு தைகளிடத்துக் கா அந்நிலையில் பொருட்களும் சூ ளுக்குச் சலிப்பை னால், வேறுபட்ட காட்சிகளையும் டத்தே கற்கும் உற்ச செய்யும்.
குழந்தை ஆ பொழுதே சமூக நட பெறுதல் கண்டறி
 
 
 
 

சபா.ஜெயராசா
சிறுவர் கல்வியும் அண்மைக் காலத்தைய ஆய்வு முடிவுகளும்
லமாக வளர்ச்சி பியல் விஞ்ஞானம் தாடர்பான ஆய்வு நவீன கற்பித்தற் செல்வாக்குகளை
றன.
ஆற்றல் என்பது ந்தவற்றைக் காட்டி லையில் இருத்தலை ப்படுத்தியுள்ளன. திலிருந்தே அவர்க ந்த கற்கும் கொள்ள டயும் நிலையைக் பிறந்து ஓரிரு நாட் னித முகங்களை னும் ஆற்றல் குழந் ணப்படுகின்றது.
ஒரே வகையான ழலும் குழந்தைக ஏற்படுத்தி விடுவத பொருட்களையும் தருதல் அவர்களி கத்தை அதிகரிக்கச்
றுமாதமாயிருக்கும் தைகள் உருவாக்கம் பப்பட்டுள்ளது.
குழந்தைகள் தமக்குரிய அறி
வைத் திரட்டிக்கொள்ளும் செயற் பாட்டிலே பின்வரும் நிகழ்ச்சிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை யாக அமைகின்றன.
O
தகவல்களை விளங்கி, குறிப் பிட்ட வகையில் தமது அனுப வங்களுக்கு வியாக்கியானம் கொடுக்கின்றனர். புதியவற்றை எதிர்வுகூறும் திறனும் காணப் படுகின்றது.
ஆரம்பத்தில் மனத்திலே பிரதி நிதித்துவம் செய்யப்பட்ட பதிவு களை மீள்வடிவமைத்தும் செப் பனிட்டும் கொள்கின்றனர். மேலும் சிக்கலானதும் அருவ மானதுமான பிரதிநிதித்துவப் படுத்தலை மேற்கொள்ளக் கூடிய நிலை வளர்ச்சியடை கின்றது.
சிறாரின் பிரதிநிதித்துவப்பாட்டு நடவடிக்கையில் பிறர் மேற் கொள்ளும் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நனவிலி பூர்வமான செல்வாக்குகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கும்.
愛みMWDö
殖

Page 20
ஒரு வயதுடைய சிறுவர்களின் செயற்பாடுகள் மிக நுண்ணியதாக நோக்கப்பட்ட வேளை ஒரு முக்கியமான விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, புதிய ஓர் அனுபவம் சிறுவர்களுக்குக் கிடைக்கப் பெறும் பொழுது வளர்ந்தவர்களின் செயற்பாடுகள் அவற்றுக்கு எதிர்மறை யாக இருந்தால் புதியவற்றைத் தேடிக் கண்டறியும் செயற்பாடு அவர்களாற் கைவிடப்படுகின்றது.
அண்மைக் காலமாக நிகழ்ந்துவரும் நரம்பியல் தொடர்பான ஆய்வுகளிலிருந்து பின்வரும் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. டு பிறக்கும் பொழுதே குழந்தைகள் கற்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும், ஊக்கல் கொண்டவர்களாக வும் இருக்கின்றனர். டு குழந்தை நிலையிலே அவர்களின் மூளை வளர்ச்சி மிக வேகமாக நிகழ்கின்றது. சூழலின் இயல்பு அந்த வளர்ச்சியை மேலும் துரிதமாக்கும்.
டு பிறப்பிலிருந்தே தமது சூழலில் நிகழும் செயற் பாடுகளையும், பிறருடன் நிகழ்த்தும் இடைவினை களையும் உள்ளத்திலே தொகுத்து இணைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
 
 

டு ஒவ்வொரு சிறுவரும் தனித்துவமான உளக்கோலமு டையவர்களாக இருக்கின்றனர். அந்நிலையில் அனைத்துச் சிறுவருக்குமுரிய பொதுவான கற்றல் ஏற்பாடு தனித்துவத்தின் எழுச்சியைத் தடைசெய்து விடுகின்றது. சிறுவரின் கற்றல் வளர்ச்சி தொடர்பான ஆய்வில் எழுந்த ஒரு முக்கியமான எண்ணக்கருவாக "அறிகைத் திரள்" (Schema) என்பது முன்வைக்கப்பட்டது. அதனை அடியொற்றியே சிந்தித்தலும் கற்றலும் முன்னெடுக்கப் படுகின்றது. அதனைத் தளமாகக் கொண்டு ஒருவர் தமது நடத்தைகளை மீள மீள உருவாக்குதலும் அதன் வழி யாக அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் அனுபவங்களை உள்வாங்கி அறிகைத் திரளுடன் ஒன்றிணைத்துக் கொள்ளலும் இடம்பெறும்.
இந்தத் துறையிலே பியாசேக்குப் பின்னர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர்களுள் அதே (Athey C2007) என்பவர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றார். அவர் இரண்டாண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையிலே தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட உற்றுநோக்கற் பதிவுகளினைப் பகுத்தாராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்தார். அவற்றின் அடிப்படையில் அவர் பின்வரும் அறிகைத் திரள்களைக் கண்டறிந்து பெயரிட்டார்.

Page 21
(1) guis ÉoguáGigi (Dynamic Vertical)
(2) gudas' liaig)|lb (paig)|lb (Dynamic Back and
Forthe)
(3) guis oil L-560a) (Dynamic Circular)
(4) மேலும் கீழும் செல்லல் (Going over and under)
(5) 6 ill- 6T6igoba'60u GpITdidiki Giraiauai (Going Round
a Boundary)
(6) விசும்பைக் கவிப்புச் செய்தலும் உள்ளடக்குதலும்
(Enceloping and Containing Space)
(7) at 6560) aufgit LITsé Gafabayas (Going Through
Boundary)
சிறுவர் ஓவியம் வரையும் செயற்பாடுகளை அடி யொற்றியே மேற்குறிப்பிட்ட அறிகைத்திரள் வகைப்பாடு களை அவர் வெளியிட்டார். பின்னர் அவர்கள்து விளை யாட்டுக்களிலும், சிந்தித்தலிலும், மொழிக் கையாட்சியி லும் மேற்குறித்த அறிகைத்திரள் வகைப்பாடுகள் இருத்தலைச் சுட்டிக்காட்டினார்.
சிந்தனை அமைப்பின் வடிவமே அறிகைத் திரளா கின்றது. உதாரணமாக வட்டங்கள், பந்துகள், சில்லுகள், சுழலும் பொருட்கள் முதலியவற்றுடன் சிறுவர்கள் தொழிற்படும் பொழுது இயக்க வட்ட"அறிகைத் திரள் சார்ந்த சிந்தனைகள் தொழிற்படும். படிகளில் ஏறும் பொழுதும் ஏணிகளைப் பயன்படுத்தும் பொழுதும் பொருட்களை உயர்த்தித் தூக்கும் பொழுதும் “இயக்க நிலைக்குத்து" அறிகைத் திரள் தொழிற்படும். பொருட் களைச் சுற்றிக்கட்டும் பொழுதும் கதவுகளை மூடும் பொழுதும் சிறுவரிடத்திலே “விசும்பைக் கவிப்புச் செய்தலும் உள்ளடக்குதலும்” என்ற அறிகைத் திரள் தொழிற்படும்.
இவ்வாறாகச் சிறுவர்களிடம் காணப்படும் அறிகைத் திரள் அமைப்புக்களைக் கல்விச் செயற்பாடுகளினால் எவ்வாறு வளம்படுத்துதல் என்பது பற்றியும் அவற்றி னுரடாக மேலும் கற்றலை எவ்வாறு முன்னெடுத்தல் என்பது பற்றியும் ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன.
சிறுவருக்கும் முன்பள்ளிகளுக்குமுரிய பாடங்க ளைத் திட்டமிடும் பொழுதும், கலைத்திட்டத்தை அமைக் கும் பொழுதும் இவ்வாறான அறிகைத்திரள் அமைப்புக் கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
சிறுவர் கல்வியில் சமீபகாலமாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி “விருத்தி நிலைப் பொருத்த LDIT607 (o.sup IITG)" (Developmentally Approproate Pracice) என்பதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று கற்பித்தல் நடவடிக்கைகளும் கலைத்திட்ட மும் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இது பன்னிரண்டு முதன்மைக் கருக்களைக் (Principles) கொண்டது.
6Uöy6)ssil-202
 

 ைசிறாரின் விருத்தி ஆட்சிகள்
விருத்தி என்பது சார்பு நிலையில் தொடர் அமைப் பின் வளர்ச்சியைக் கொண்டது. ஏற்கனவே திரட்டப்பட்ட அறிவைக் கொண்டு மேலும் அறிவு திரட்டப்படும்.
 ைவிருத்தி தனியாள் வேறுபாடுகளைக் கொண்டது.
முன்னைய அனுபவங்கள் திரட்சி கொண்டிருப் பதுடன் ஒருவரின் வளர்ச்சியில் தாமதித்த விளைவு களையும் உருவாக்கும்.
0 விருத்தி மேலும் முன்னேற்றகரமானதும் சிக்கலான துமான நிலைகளை நோக்கி எதிர்வு கூறக்கூடிய விதத்தில் நகர்ந்து செல்லும்.
டு கற்றல் என்பது பன்முகமான சமூக பண்பாட்டுச்
சூழமைவில் நிகழ்கின்றது.
 ைசிறுவர்கள் வினைப்படும் கற்போராக இருக்கின்ற னர். புறவுலகும் சூழலும் பற்றிய அறிவைத் தமக்கே உரிய வகையில் அவர்கள் கட்டுமை (Construct) செய்கின்றனர்.
0 உயிரியல் சார்ந்த முதிர்ச்சிக்கும் சூழலுக்குமிடையே நிகழும் இடைவினைகளாற் கற்றலும் விருத்தியும் நிகழ்கின்றன.  ைஅறிகை, எழுச்சி மற்றும் சமூக விருத்தியிலே விளை
யாட்டு முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
0 தமது ஆற்றலுக்கு மேலான அறைகூவல்களை எதிர்கொள்ளும் பொழுதும், புதிய அனுபவங்க ளைத் திரட்டிக் கொள்ளும் பொழுதும் விருத்தி முன்னேற்றமடைந்து கொண்டு செல்லும்.
 ைதமக்கே உரியவாறு அறிந்தவற்றை வெவ்வேறு வகைகளிலும் விதங்களிலும் சிறுவர் பிரதிநிதித்து வம் செய்வர்.
 ைதமக்குப் பாதுகாப்பான சூழலிலும், தமக்கு மதிப் புத்தரும் சூழலிலும், தமது தேவைகள் நிறைவேற் றப்படும் சூழலிலும் சிறுவர்கள் சிறந்த முறையிலே கற்றலையும் விருத்தியையும் எதிர்கொள்வர்.
எமது சூழலிலே சிறுவர் கல்விமீது ஆர்வம் அதிகரிக் கத் தொடங்கியுள்ள நிலையில் புதிய ஆற்று முடிவு களையும், கண்டு பிடிப்புக்களையும் அறிந்துகொள்ளல் முக்கியமானதாகும். சிறுவர் கல்வி முற்றிலும் உளவியல் மயப்பட்ட செயல்முறையாகும். உளவியலுடன்இணைந்து சிறுவர் கல்வியிலே பண்பு நிலையான முன்னேற்றத் தையும் தரமேம்பாட்டையும் உயர்த்திச் செல்ல வேண்டி யுள்ளது. உலகளாவிய முறையிலே முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியின் தரநிலையான மேம்பாட்டிலே சிறுவர் கல்வியும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
)&fUUg

Page 22
3.179 |ld ର୪) ର நியமனத்தின் பின் ஆய்வொன்று மே டது. அதாவது மூெ தின் பின்னரான இது மேற்கொள்ள
இதற்கென ஒரு ஒன்று தயாரிக்கப்ட வினாக்கள் சேர்க்க
இது ஒரு திறந் கூறலாம். அதிபர் மும் ஒருசில ஆசிரி ளிடமும் இக்கே வழங்கப்பட்டது.
LIGN) LITTLd5FTTG3ð கள், சில ஆசிரிய ஆசிரியர் நியமன கேள்விக் கொத் அலட்டிக் கொள் யாக இருந்தது என் பகுதியினர் தத்தமது கடமையாற்றும் இ பற்றி நிறைய கணி கின்றனர் என்பத பதில்கள் காட்டின.
களை முழுமையா பின்னர் பொதுவா
 
 
 

| மொழிவதன் |
379 outb அதன் பின்னரும்.
2யக ஆசிரியர் வர பல இடையூறுகள் இருந்தன. னர் அது பற்றிய எனினும், இதன் மூலம் மேலும் பல ற்கொள்ளப்பட் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. எறு வருடகாலத அதாவது, புதிய ஆசிரியர்கள் காலப்பகுதிககுள (3179) பற்றி மாத்திரமல்லாது அதிபர் LJLJL-L-gbl. கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டி த கேள்விக்கொத்து ஏற்பட்டது. பலதரப்பட்ட பல்வேறு பட்டது. இதில் 14 மட்டங்களில் இப்புதிய ஆசிரியர்கள் iப்பட்டன. உள்ளனர் என்பதும் புலனாகியது. . அவர்கள் தொடர்பான வினாக்கள் த ஆயவு எனறும பின்வருமாறு அமைந்திருந்தது.
ஆசிரியர்களிட
யர் ஆலோசகர்க ள் விக் கொத்து
லைகளின் அதிபர் ர்கள் இந்த 3179 ம் தொடர்பான து தொடர்பில்
ளாமை புதுமை றாலும் மற்றொரு து பாடசாலையில் வ் ஆசிரியர்கள் பிப்பீடு செய்திருக் னை அவர்களது இவர்களது பதில் க பரிசீலித்ததன் ன ஒரு முடிவுக்கு
Zdapaz/45 gaz/7z/f Az/Zoé27zó. மூன்று வருடங்களின் பின்னர் ஒரு திறந்த ஆய்வு
(1) நியமன வகை/பாடம்:
(2) பாடசாலையில் கற்பித்த பாடம்:
(3) மூன்று வருட காலமாக (தொ
டர்ந்து) கற்பித்த பிறபாடங்கள்
(4) மூன்று வருட காலமாக கற்பித்த வகுப்பு: (உ-ம் ஆரம்பக்கல்வி எனின் குறித்த வகுப்பு)
(5) மூன்று வருட அடைவு மட்டம்/ அதாவது முன்னேற்றம்: (உ-ம்) க.பொ.த சா/தரம் எனின் பெறு பேற்றின் நிலை:
) &ിധ0
Guyost-2012

Page 23
(6)
(7)
(8)
(9)
(10)
(12)
(13)
-
(14)
மூன்று வருட காலத்தில் பின்னடைவு எனின் அது பற்றிய விளக்கம்: (உ-ம்) புலமைப் பரிசில் சித்தி யின்மை அதுபோல க.பொ.த சா/தர பெறுபேறு பின்னடைவு.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்களிப்பு/ பெறுபேறு
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கெடுக் காமை/ பங்களிப்பு ஏதுமின்மை பற்றியது.
பாடசாலை நிருவாக செயற்பாடுகளில் ஒத்துழைப்பு (பிரதி அதிபர்/ பகுதி அதிபர் என பங்கெடுக்கின் றமை) அவ்வாறு இல்லாவிட்டால் அது பற்றிய
உங்களது கருத்துக்கள்.
பாடசாலையின் பொதுவான செயற்பாடுகளில் அவர்களது பங்கு, பாடசாலை கலாசாரத்தை முன் னெடுப்பதில் உள்ள ஆர்வம்/அல்லது புதிய நல்ல கலாசாரத்தை ஆரம்பித்தமை பற்றியது. தொழில் ரீதியான மனப்பாங்கு, சேவை உணர்வு, பற்று அல்லது உணர்வு ஏதும் இன்மை பற்றியது. (உ-ம்) மு.ப8.00 பி.ப 2.00 எனச் செயற்படல் போக்கு. - பயிற்சியிலிருக்கும் இவர்களது மனப்பாங்கு மலையக கல்விக்கு உரமூட்டுமா? அர்ப்பணிப்பை எத்தனை வீதமாகக் கூறலாம். (100%) நீங்கள் (3179) மலையக ஆசிரியர் நியமனம் பற்றி என்ன எண்ணம் கொண்டுள்ளீர்கள்? வேறு ஏதாவது உங்களது கருத்து இருப்பின்:
இவ்வினாக்கொத்து தொடர்பாக நடைமுறை
ரீதியாக ஒருசில பிரச்சினைகள் எழுந்தன. அதாவது
பெப்ரவரி 2012
 
 
 
 

குறித்த ஒரு பாடசாலையிலிருந்து அனைத்து மலையக புதிய (3179) ஆசிரியர்களிடமும் இதனைப் பெறுவதா? அல்லது வேறு எம்முறையைக் கையாளலாம் என்பது தொடர்பாக எழுந்தது. இறுதியில் குறித்த ஒவ்வொரு பாடசாலையிலும் இவ்வாசிரியர்களை நான்கு வகுப்புக்குள் கொண்டுவந்து அப்பகுப்புக்குள் அடங்கும் ஒரளவு அப்பகுப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அல்லது இவ்விரு ஆசிரியர்களிடமிருந்தும் பதில்கள் பெறப்பட்டன. அதிபர்களிடமிருந்தும் பதில்கள்
பெறப்பட்டன.
(1)
(3)
(4)
முதலாவதாக நியமனம் தொடர்பாக சிலர் மனக் குறையோடு உள்ளமையைக் காணக்கூடியதாக இருந்தது. அதாவது அவர்களுக்கு விரும்பிய பாடத்திற்கான நியமனம் கிடைக்காமை.
வினாக்கள் அதிபரிடம் வினவுவது போல் உள்ள தால் ஆசிரியர்கள் பற்றி அதிபர்கள் கூற்றாக பல பதில்கள் காணப்பட்டன.
குறித்த ஒரு நிறுவனத்தில் கடமைபுரிவோரைப் பற்றிய அடைவு மட்டம் தொடர்பான விடயம் நிறுவனத் தலைவராலேயே உறுதிப்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் அதிபர்களின் கணிப்பீடு பெருமளவில் சரியானதாகவே இருந்தது.
நான்கு வகுப்பினர் என்பதை அ, ஆ, இ, ஈ என்று எடுக்கலாம். அ. வகுப்பினர் மிகத் திறமையானவர் எனவும் ஆ. வகுப்பினர் திறமையானவர் எனவும் இ. வகுப்பினர் மத்திய நிலையினர் எனவும் ஈ. வகுப்பினர் பலவீனமானவர் எனவும் நாம் பாகுபடுத்திக் கொள்ளலாம்.
氹JMU吃 21

Page 24
(5) மேற்குறித்த நான்கு வகுப்பில் முதலாம், இரண்டாம் நிலையிலுள்ளோர் எப்பாடசாலையில் மிக அதிகமாகக் காணப்பட்டனரோ அப்பாடசாலை யில் அடைவு மட்டங்கள் உயர்நிலையில் காணப் பட்டன. முன்னேற்றம் காணப்பட்டன எனலாம். இதற்கு மாறாக இ, ஈ வகுப்பினர் அதிகம் காணப் பட்ட பாடசாலைகளில் அடைவு மட்டம் முன் னேற்றம் குறைவாகவே காணப்பட்டது எனலாம்.
ஆனால் எல்லா பாடசாலைகளிலுமே இந்த நான்கு வகுப்பினரும் காணப்பட்டனர் என்பது புலனாகியது.
(6) நிருவாக செயற்பாடுகளில் ஒத்துழைப்பு, மேலதிக இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒத்துழைப்பு என்பனவும் நான்கு வகுப்பினராலேயே தீர்மானிக் கப்பட்டன. நல்ல ஒத்துழைப்புடன் பல செயற்றிட் டங்கள் முன்னெடுக்கப்பட்ட பல பாடசாலைகளும் அதேவேளை செயற்றிட்டங்கள் ஏதும் கண்டுகொள் ளப்படாத பாடசாலைகளும் காணப்பட்டன.
(7) நிறுவனத் தலைவரின் “ஆளுமை” எப்படிப்பட்ட “காய்களையும்" கூட வளமாக்கி பயன்பெற்றிட வழிவகுக்கலாம் என்பது ஓர் உண்மை.
ஏலவே நாம் கூறியது போல சில அதிபர்களின் ஆளுமை இன்மை, ஏனோ தானோ போக்கு அசி ரத்தை, தலைமைத்துவப் பண்பின்மை மாற்றங் களை உள்வாங்காமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் 3179 புதிய ஆசிரியர்களில் சிலர் சரியான திசைக்கு திசைமுகப்படுத்தாமையும்
PRINCE
உயர்கல் விக்கான வாய்ப்பினைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வழிகள் பல உண்டு. ஆம்! தமிழ் பேசும் மாணவர்கள் மற்றும் உயர்கல்வி தொடர விரும்புவோர் நலன் கருதி Prince Academy வழிகாட்டுகிறது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை தொடர முடியவில்லை எனும் கவலை வேண்டாம். சர்வதேச உயர் lgÚ(36TTLDT (International Higher Diploma) uDóMIld சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பினை பெற்றுக்கொள்ள இதோ அரிய சந்தர்ப்பம்.!
மிகக் குறைந்த செலவில் உயர்கல்வியைத் தொடர வங்கிக்கடன் மற்றும் இலகு தவணைக்கட்டண முறைகள் மூலம் சட்டம் (Law) மற்றும் அளவையியல் (Quantity Surveying) போன்ற துறைகளில் (UK) பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்ய Price Academy அனைத்து வழிகளையும் மேற்கொண்டுள்ளது.
மிகக் குறைந்த தகைமை ; GC.E.A/Lபரீட்சையில் இரண்டு பாடங்களில் சித்தி, எமது சேவை உங்கள் காலடியில்.
 
 

நிகழ்ந்துள்ளது. (இன்றைய பயிற்சி இதற்கு விடை ஆகலாம்)
(8) பொதுவாக இப்புதிய ஆசிரியர்கள் மலையக கல்விக்கு வளமூட்டுவார்களா என்பது தொடர்பாக சரிய்ான, தீர்க்கமான பதிலைப் பெற இயலவில்லை. எனினும் 50% விகிதமானோர் தொடர்பாக பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனெனில், இதில் பல “பதர்கள்” உள்ளதை மறைக்க இயலவில்லை. என்றாலும் இதனையும் விட இன்னும் சற்று அதிக விகிதத்தினரை அர்ப்பணிப்போடு சேவை செய்வார் கள் என எதிர்பார்க்கலாம்.
எனவே 3179 நியமனம் நிகழ்ந்து மூன்று வருடங் களின் பின்னர் அவர்களது சேவை, மனப்பாங்கு, போக்கு பற்றி ஓரளவு இவ்வினாக்கொத்து மூலம் தீர்மானிக்க முடிந்தது எனலாம். மேலும் தற்போது அவர்கள் பெற்றுக் கொண்ட அல்லது பெற்றுக்கொண்டிருக்கின்ற பயிற்சி கள் மூலம் மேலும் கணிசமான தொகையினர் முறைமை யான ஆசிரியர் வாண்மைக்கு உட்படுத்தப்பட்டிருப்பர் என எதிர்பார்க்கலாம். அத்துடன் சிலர் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற உயர்தகைமைக்கான தொழிற்சார் பயிற்சிகள், செயலமர்வுகள், உயர்கல்வித் தகைமைக் கான பயிற்சி நெறிகள் அவர்களை மேலும் பதப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அவர்களை எவ்வாறு சமூக செயற் பாட்டாய்வாளர்களாக்குவது என்பது பற்றி சிந்தித்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளதை மறுத்தல் இயலாது.
oAligo.
ACADEMY
தொடர்புகளுக்கு:
PRINCEACADEMY
HEAD OFFICE:
No. 31-1/1, 42nd Lane, Colombo -06
Tel: 011-3172637 Hotine:077-5949272
BRANCH:
No.28, Bar Road, Batticaloa. Tel:065-2223327
No.464, Hospital Lane, Jaffna. Mobile: O77-78.71649
E-Mail: princeenquiriesGDyahoo.com Web:www.princeacademysl.com
)为JUUp

Page 25
GUSGst-2012
டசாலை ஒரு இந்த வகையில் ப செயற்பாடுகள் ப களாகும். பல்வே பார்ப்புகளுடன் டெ பிள்ளைகளை அனுப்புகின்றனர் சாலையின் உள்ளி றது. எதிர்காலத்தில் களை உற்பத்தி ெ தொழிற்சாலை பா பாடசாலைகளின் பெற்றோர்களின் எ அடிப்படையாகக் ( மிடப்படுகின்றன.
"தனியாள் அ ஊடாக சமூக அட அரசின் நோக்கில் மாணவர்களின் உ களை இனங்கண்டு நிறுவனங்களின் !
களே அதிபர்களாகு
LJ/TL-FIT60)G)5 முகாமையாளர்கள் காணப்படுகின்ற செயற்பாடுகளை செயற்படுத்தும்
 
 

அதிபர் - பாடசாலை - லயற்றோர் இணைவுகளும் விடுபடல்களும்
சமூக நிறுவனம். ாடசாலைகளின் ல்தரப்பட்டவை பறுபட்ட எதிர் ற்றோர்கள் தமது பாடசாலைக்கு . இதுவே பாட டாக அமைகின் ல் சிறந்த குடிமக் சய்யும் முக்கிய டசாலைகளாகும். பணிகள் யாவும் திர்பார்ப்புக்களை கொண்டே திட்ட
அபிவிருத்தியின் விருத்தி” என்ற தனியன்களாகிய ள்ளார்ந்த திறன்
விருத்தியாக்கும் லைமையதிகாரி
D.,
ரின் முதன்மை ாக அதிபர்கள் னர். பல்வேறு ந் திட்டமிட்டு
ஒரு கல்வி
முகாமையாளராகத் திகழும் அதிபர் ஒரு பெறுமதிமிக்க வளமாகக் கருதப் படுகின்றார். திட்டமிடுதல், ஒழுங்க மைத்தல், நெறிப்படுத்தல், மதிப்பிடு தல் என்ற முகாமைத்துவ சிந்தனைக ளின் முதுகெலும் பாகத் திகழும் அதிபர்கள் பின்வரும் சுயவாண்மை விருத்தியிலும் வல்லுனர்களாகத் திகழ் தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. அவை கொள்கை ரீதியான அறிவு திறன் உற்பத்தி மொழிவளம் கற்பித்தல் திறன் முகாமைத்துவத் திறன், கவரும் ஆளுமை, நம்பகத் தன்மை என்பனவாகும்.
LIITL 5F IT 6ð) GR) 356Ő) 6T 6ð) LUDLULID IT 35 வைத்துச் சுழலக் கூடிய சக்கரங்களாக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிருவாகிகளுடன் பெற்றோர் என்ற உயிரியும் முக்கிய கூட்டாக இணைந் திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. பாடசாலைகளை அமைக்கும் போது வெறுமனே போனால் போகட்டும் என்று ஏதாவதொரு இடத்தில் அமைக்கப்படுவதில்லை மாறாக சனக் கூட்டத்தின் மத்தியிலேயே அமைக்கப்படுகின்றது. அல்லது பாட சாலையை அண்டியதாகவே மக்கள்
| 券売介0cm

Page 26
தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றனர். தொழிற்சாலைகளை ஓர் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைப்பதைப் போல் பாடசாலைகளை அமைத்துவிட முடியாது. பெற்றோர் சமூகத்தின் மத்தியில் உள்ள பாடசாலைகளே சிறப்பான இயங்கு
தளத்தைக் கொண்டிருக்கும். 喹 பெற்றோரும் அவர்களின் பொறுப்புக்களும்
குறித்த ஒரு பாடசாலைக்கு தங்களின் பிள்ளை களை சேர்த்து அவர்களின் பாடசாலைக் கல்வி முடிவுறும் வரை (அரச பரீட்சைகள் எழுதி முடிக்கும் வரை) அவர் களைக் கண்காணிக்கும் ஒரு மக்கள் தொகுதியே அப் பாடசாலையின் பெற்றோர் எனப்படும். இங்கு பிள் ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பும் தாய், தந்தை, பாதுகாவலர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பெற்றோர் என்ற வகுதிக்குள் அடங்குவர். பாடசாலையைச் சுற்றிலும் நிரந்தர வாழ்விடங்களை அமைத்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
பாடசாலைக் கட்டமைப்பு
அரச பாடசாலைகளின் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக் குழு என்று ஒரு வடிவில் பெற்றோரின் உள்வாங்கலுடனேயே பாடசாலைகள் இயங்கி வருவதைக் காணலாம். இக் குழுக்கள் பாடசாலையின் அபிவிருத்திக்கான பங்கு பற்றற்குழுக்களாக இயங்கும். பாடசாலையின் உள்ளார்ந்த நிருவாகத்தை பாடசாலை முகாமைத்துவ அணி ஒழுங்க மைத்துச் செயற்படுத்தும். அதேவேளை பாடசாலை யின் வெளியக விடயங்களை இக்குழுவே முன் நின்று செயற்படுத்தும் இவ்விரண்டு குழுக்களினதும் தலைவராக அதிபரே செயற்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
பெற்றோரின் தரத்திற்கு ஏற்பவே பாடசாலையின் வெளியீட்டு மட்டமும் காணப்படும். இவர்கள் தரம் வாய்ந்த சிந்தனைத் திறனும், அதிக ஈடுபாடும், ஒருங்கி ணைந்த செயற்பாடும் கொண்டிருக்கும் போது குறித்த பாடசாலையினதும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த ( சா/த ), க.பொ.த (உ/த) பெறுபேறுகளில் உயர்மட்ட அடைவை பதிவளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு பாடசாலைகளர் குறைந்தமட்ட அடைவை 4/ர், வளர்ச்சி குனர் நரிய பெறுபேறுகளையுமர் சந்திக்கும் பொழுது அந்தப் பொறுப்பை வெறுமனே மாணவர்கள் மிதும், ஆசிரியர்கள் மிதும் சுமத்திவிட்டு பெற்றோர்கள் தப்பிக்க முடியாது. அதற்கான கண? சமான பங்கினைப் பெற்றோரும் ஏற்று வெட்கித் தலைகுனிய வேணடுzர்.
 
 
 

மாணவர் ஒரு நாளில் வெறும் 07 மணித்தியாலங் கள் மட்டுமே பாடசாலைச் சூழலில் கழிக்கின்றனர். மீதி அதிக மணித்தியாலங்களை பெற்றோர்களுடனேயே செலவிடுகிறனர். இதில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் பார்த்தல், அளவுக்கதிகமான விளையாட் டுக்கள், தேவையற்ற விடயங்கள் பேசுதல், மற்றவர் களுடன் அவசியமற்ற விதத்தில் கூடிக் குலாவுதல், அளவுக்கதிகமான பிரயாணங்கள் ஆகிய கவனக் கலைப்புக்கள் வீட்டுச் சூழலிலேயே மாணவர்களுக்கு ஏற்படுகின்றன. மேலைத்தேய சமூகம் தொடர்ந்தும் முன்னேறியதாக இருப்பதற்கு அவர்களின் கல்விச் செழிப்புமிக்க பெற்றோர் சமூகமும் ஒரு முக்கிய காரணி யாகும். எமது பெற்றோரும் ஓரளவு அறிவு நிலைச் சமூகமாற்றத்திற்கு உட்பட்டு வருவது எமக்கான சாத்தியமான ஒரு சமிக்ஞையாகும்.
பாடசாலைகளில் பெற்றோர் தொடர்பு ஏற்படக் காரணமாக அமைவது முன்னர் குறிப்பிட்ட பாடசாலை அபிவிருத்திக் குழுக்களில் அங்கம் வகிப்பதன் மூலமே யாகும். இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களினூடாக தங்கள் பங்களிப்பை பெற்றோர் வழங்க முற்படுகின்ற னர். பாடசாலையின் பரிசளிப்பு விழாக்கள், புதிய கட்டிடத் திறப்பு விழாக்கள், கண்காட்சி விழாக்கள், கல்விச் சுற்றுலாக்கள், ஆசிரியர்தின விழாக்கள், வைத்திய முகாம்கள், மர நடுகை விழாக்கள், இல்ல விளையாட் டுப் போட்டிகள், கலாசார விழாக்கள் போன்றவற்றின் மூலம் பெற்றோர் அதிக பங்களிப்பை பாடசாலைகளில் வெளியிட வேண்டியுள்ளதை அவதானிக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிபர்கள் தாம் விரும்பிய விடயங்களை நிறைவேற்றுவதற்குப் பெற்றோர்களைச் சம்மதிக்கச் செய்வதையே குறியாகக் கொண்டு இயங்குகின்றனர் என்ற இந்த வாதம் நீண்ட
氹öMU例 േ-202

Page 27
காலமாக உள்ளது. இவ்வாறான விழாக்களில் பெற் றோரின் பங்களிப்பின்றி தயாரிக்கப்பட்ட திட்டங் களைப் பெற்றோர் மீது திணித்து அவற்றைச் செயலாக்க வும் பெற்றோர்களின் வெறும் விருப்பங்களை மட்டும் பெற்றுக்கொள்ளவே அதிபர் முகாமை செயற்படுகின்றது. நல்லவிடயங்களைப் பெற்றோர்கள் முன்வந்து சொன் னாலும் செய்தாலும் அவற்றைப் பொருட்படுத்து வதில்லை. ஆனால் தவறுகள் ஏற்படும் போது மட்டும் அவற்றை பெற்றோர் மீதே சுமத்திவிடும் துர்ப்பாக்கிய நிலை பரவலாகக் காணப்படுகின்றது.
உதாரணமாக விழாக்களுக்கான அழைப்பிதழ் களை அச்சிடும்போது தேவையற்றவர்களின் பெயர் களை உள்வாங்குதல். இதனால் சமூகத்தால் முன் வைக்கப்படும் விமரிசனங்களுக்கு தனது தற்றுணிவால் செய்யப்பட்ட செயலாக இது இருந்தாலும் அதற்கான விடையாகப் பாடசாலை அபிவிருத்திச் சங்கமே அதைச் செய்தது எனக்கூறி அதிபர்கள் தப்பித்து விடும் நிலை. இது ஒரு அவலமான நிலையாக எம்மத்தியில் காணப் படுவதை யாரும் மறுக்க முடியாது. அல்லது இவ்வா றான சந்தர்ப்பங்களின் போது பெற்றோர் பிரதிநிதிக ளுக்கு உரிய அதிகார எல்லையின் விரிவு நிலை பெரும் பாலான அதிபர்களால் மறைக்கப்பட்டே வருகின்றது. ஒரு பாடசாலையின் விபரங்களை அச்சிட்டு வைத்திருக்கும் பலகையில் பல தகவல்கள் உள்ளன. அதில் முதல் அதிபர் பெயருள்ளது. ஆனால் அப்பாட சாலையின் முதல் பாடசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரின் பெயரோ அது பற்றிய எந்தத் தகவலோ இல்லை. இவ்வாறு பெற்றோர்கள் சிலர் குறைபட்டுக் கொள்வதையும் காண முடிகின்றது.
சமகாலத்தில் பாடசாலைகள் மீது பெற்றோரின் வகிபங்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்
அண்மைக்கால கல்வி வரலாற்றில் பெற்றோர்கள் பாடசாலை நோக்கி அதிக விழிப்படைந்து வருவதைக் காணலாம். அதற்கான முக்கிய காரணிகளாக பின்வரு வனவற்றைக் கூறலாம்.
0 உலகின் கல்வி மட்டத்தில் ஏற்பட்டுவரும் முன் னோக்கிய பாய்ச்சல். உலகமயமாதல் இன்று உலகம் ஒரு கிராமம் என்ற நிலைமாறி (Global Village) o Gavesið SQL5 fü (Global chip) 676tip நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது. 0 பாடசாலை அதிபர்களின் கல்விமட்டத்தைவிடவும் உயர்ந்த கல்வி மட்டத்தையுடைய பெற்றோர்களின் அதிகரிப்பு.  ைகல்வியின் முக்கியத்துவமும் சமூக அபிவிருத்திக்கு கல்வியின் இன்றியமையாமையும் பற்றிய விடயங் களை நன்கு அறிந்த பெற்றோர்கள் சமூகத்தில் அதிகமாகக் காணப்படுதல்,
6U's ossil-2O2
 

 ைஅரசின் பிரதேச செயலகங்கள் தோறும் கல்விக் காரியாலயங்கள் எனும் திட்டத்தின் கீழ் கல்விக் காரியாலயங்கள் அதிகரிப்பால் அவற்றினூடான பெற்றோர் ஊக்குவிப்புக்கள் அதிகரித்தமை.
 ைஅதிகரித்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஜீவ னோபாயத்திற்கான சாதனமாக கல்வி மாறியுள்ள மையும்.
 ைபட்டப்பின் கல்வி கற்றவர்களும், உயர்தொழில் புரிபவர்களும் பெற்றோர் மத்தியில் அதிகரித்தமை.
 ைஅரச ஊடகங்களின் பாடசாலையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு மீதான பிரச்சாரங்களின் அதிகரிப்பு. குறிப்பாக சிங்கள ஊடகங்கள் அவை பற்றிய அதிக கருத்தாடல்களைச் செய்துவருகின்றன.
0 எந்தவொரு பாடசாலை முன்னேற்றச் செயற்பாட்டி லும் பெற்றோரின் பங்களிப்பும், பொறுப்பும் உட்புகுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை.
0 இன்றைய காலத்துப் பிள்ளைகள் பாடசாலை நிகழ்வுகளில் தங்கள் பெற்றோரை கட்டாயப் படுத்தி கலந்துகொள்ளச் செய்வதும் பெற்றோரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கின்றது.
0 முதலாளித்துவப் போட்டிச் சிந்தனை பெற்றோர் மத்தியில் அதிகரித்துச் செல்கின்றமை. அடுத்தவரின் பிள்ளையைக் காட்டிலும் தன்பிள்ளை உயர்ந்த நிலைப் பெறுபேற்று மட்டங்களை அடைய வேண் டும் என்ற போட்டி மனப்பாங்கு காரணமாக பாடசாலை மீதான கவனத்தை அதிகரிக்கின்றனர்.
 ைபிராந்திய, தேசிய மட்டத்தில் நடைபெறும் கல்வி மற்றும் பெற்றோர் பற்றிய கலந்துரையாடல்களின் அதிகரிப்பு.
இவ்வாறு பெற்றோர்கள் பாடசாலைச் சமூகத்துடன் அதிகரித்த தொடர்பைப் பேணிவருவதை விரும்பாத கல்வி நடவடிக்கையாளர்களும் எம்மத்தியில் இல்லாம லில்லை. பாடசாலைப் புறக்கிருத்திச் செயற்பாடுகளின் போது அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கிடை யிலான தவிர்க்கமுடியாத தொடர்புகள் ஏற்படுவதை சமூக நலன், பாடசாலையின் அபிவிருத்தி என்று நோக் காது தனது தனிப்பட்ட காரணங்களுடன் நோக்கும் அவல நிலையே இதுவாகும். இவ்வாறு பெற்றோர் பங்களிப்பை மழுங்கடிக்கச் செய்யும் அதிபர்களின் உந்துதல்களுக்கான பிரதான காரணிகளாகப் பின்வரு வனவற்றை நோக்கலாம்.
பெற்றோரின் வகிபங்கு அதிகரித்தலை அதிபர்கள்
விரும்பாமைக்கான காரணங்கள்:
0 முகாமைத்துவத் திறனும் நுட்பமும் குறைந்த/அற்ற நிலையில் பாடசாலையின் முகாமையைச் செய்ய முற்படுதல்/பணிக்கப்படுதல்.
ஆசியம்

Page 28
0 சந்தேகம் பதட்டம் பெற்றோர் மீதான இயல்பான வெறுப்பு பெற்றோரின் ஈடுபாடு மீதான எதிர்மறை யான சிந்தனை.
 ைபெற்றோர் சமூகத்தினதும் உறுப்பினர்களின் (OBASDS,SDC) அறிவு மட்டத்தைப் பார்க்கிலும் அதிபர்களின் கல்விமட்டம் குறைவாக இருத்தலால் தாழ்வு மனப்பாங்கு அதிகரித்தல்.
9 ஏதாவதொரு பொறுப்பை முற்றுமுழுதாக பெற் றோர் சமூகத்திடம் ஒப்படைத்து அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றபோது அதன் உயர்ந்த பெறு பேற்றின் மூலம் மக்கள் அதிபரைப் பார்க்கிலும் பெற்றோரை உயர்வாகப் பேசுவார்கள் எனவே தங்கள் சார்பான பிரதிமை பாதிக்கப்படலாம் என்ற LuuluLib.
 ைஅரசியல் காரணிகள்- தமது பிராந்திய அரசியல் செயற்பாடுகளுக்கான ஒரு அறிமுக வழியாக பாடசாலைச் செயற்பாடுகளை சில தரம் குன்றிய பெற்றோர்கள் பயன்படுத்த முற்படுகின்றமை.
o OBA, SDS, SDC gśluogógólgii o golii 1607 i 36i பொதுமக்களால் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டங்களின் போதே தெரிவுசெய்யப் படுகின்றனர். அப்போது அதிபருக்கு விருப்பமில் லாதவர்களும் தெரிவு பெறலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிபர்கள் இவர்களுடன் சேர்ந்து செயற்பட ஆர்வம் காட்டுவதில்லை. 0 குறிப்பிட்டளவு ஊழல்களில் ஈடுபடும் அதிபர்கள் (Ouality inputs , Grade one admissions, GILD, Midday Meal programme) gaipaop Guppiti அறிந்துவிடக் கூடாது என்பதில் கருத்தாக இருத்தல்.
9 நிருவாகச் சீர்கேடு நடைபெறும் பாடசாலைகளின் அச்சீர்கேட்டை பெற்றோரும் அறிந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் அதிபர்கள் அவர்களின் ஈடுபாட் டைத் தவிர்க்கின்றனர். 9 கல்வியதிகாரிகள், உயர்மட்டக் குழுக்கள் பாட சாலைக்கு சமூகமளிக்கும் போது பெற்றோர்கள் நேரடியாக பாடசாலையின் குறைகளைச் சொல்லி விடுவார்கள் என்ற பயம்.
0 மாணவர் தங்குமிட விடுதிகள் உள்ள பாடசாலை களில் தரம் குறைந்த உணவுகள் பரிமாறப்படும் போதும் அவற்றை உரிய பெற்றோர்கள் கண்டுவிட லாம் என்பதாலும் அவர்களின் ஈடுபாட்டைக் குறைக்கின்றனர்.
0 குறித்த பாடசாலையுடன் பெற்றோரின் ஈடுபாடு அதிகரிக்கும் போது அப்பாடசாலை தொடர்பான விடயங்களைப் பெற்றோர் வேறு பாடசாலைக ளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அச்சத்திலும் அதிபர்கள் தவிர்க்கின்றனர்.
 

0 SDS,SDC ஆகிய உறுப்பினர்கள் பற்றிய தவறான புரிதலை அதிபரிடம் சக ஆசிரியர்கள் எடுத்துக் கூறித் திசை திருப்பும்போது அதிபர் அவற்றை செவி மடுத்தல்.
குறிப்பாக பாடசாலையில் சம்பளம் பெற்று பணி புரியும் ஆசிரியர்களதும் பாடசாலைக்காக பொதுநல நோக்குடன் ஈடுபாடு காட்ட முற்படும் பெற்றோர்கள தும் வகிபாகம் என்ன என்ற அறிவுசார் விடயத்தில் அதிபர்கள் இன்னும் தெளிவு பெறவில்லை. ஆசிரியர் களுக்குரிய இடத்தை ஆசிரியருக்கும், பெற்றோருக்கான இடத்தை பெற்றோருக்கும் வழங்கி முகாமை செய்ய அதிபர்கள் முயற்சிக்க வேண்டும்.
இன்று பாடசாலைகள் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தொழிற்பட வேண்டிய பொருளாதார நிறுவனங்கள் என்னும் கருத்து வலுப்பெற்று வருகின்றது. இதனால் வாடிக்கையாளர் நலன்கள் முக்கியமானது. ஆகவே மாணவர் பெற்றோர் நலன்கள் சார்ந்து அதிபர் சிந்திப்பதும் செயற்படுவதும் தவிர்க்க முடியாது.
பொதுவாக பாடசாலை பற்றிய சிந்தனை மாற்றங்களினால் அதிபர் பதவி தொடர்பான எண்ணக்கருக்களிலும் பொருள்கோடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் நடைமுறையில் இவற்றுக்கு எதிர்மாறாகவே அதிபர்கள் இயங்கி வருகின்றனர். இன்னொருபுறம் அரச பாடசாலைகளின் அதிபர்கள் பெரும்பாலும் கொள்கை வடிவமைப்பில் பங்கேற்பதில்லை. இதனால் மேலிருந்து கசிந்துவரும் தீர்மானங்களின் படி முகாமை செய்பவராகவே அதிபர் இந்தத் தருணம் வரை உள்ளார். அதாவது வெறும் நிருவாகியாகவே உள்ளார். இந்த முரண்பாடு அதிபரது அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளுமை, விழுமியம் சார்ந்த அம்சங்களில் பிரதிபலிக்கிறது. இதன் உச்சமாகவே பெற்றோரை விரும்பாத மதிக்காத பணிபுகளால் அதிபர் வழிநடத்தப்படுகின்றார்.
எனது //ாடசாலை என்று சிந்திக்கும் ஆசிரி யருக்கும் எனது டபிள்ளையினர் பாடசாலை என்று சிந்திக்கும் பெற்றோருக்குமிடையில் ஒரு சிறந்த பாலமாக அதிபர்கள் இயங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வேண்டுமென்றால் இன்னொரு பாடசாலைக்கு இட மாற்றம் பெற்றுச் செல்லலாம், மாறாக பெற்றோர் தொடர்ந்தும் பெற்றோராகவே இருப்பார்கள். மரபு ரீதியில் பெற்றோர் என்றால் கல்வியறிவு குன்றிய பாமர மக்கள் குழுமங்களாகவே இருந்தார்கள். இன்று நிலைமை மாறியுள்ளது. பெற்றோர்கள் வைத்தியர்களாக வும், பொறியியலாளர்களாகவும் பெரும் நிருவாக சேவை உத்தியோகத்தர்களாக காணப்படும் நிலை இன்றுள்ளது. இப்புதிய மாற்றத்தை அதிபர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலைக்குரிய விடயமாகும்.
| 多ó州00ク

Page 29
பெப்ரவரி-2012
தனியார் பல்கலை வரவும் வறிய உயர்கல்வி வாய்ப்பு
இலங்கை 6ை யையும் பல்கலைச் யையும் இணைத்து வாக்கப்பட்டதே இலங்கைப் பல்கள் யின் வரலாறு கா வெவ்வேறு பா வளர்ச்சி கண்டு த திற்குரிய அம்சத் பயணித்துக் கொன
1972ம் ஆண் பல்கலைக்கழக சட இலங்கையின் பல் ஒரு வேந்தரின் வரப்பட்டதுடன் களாகப் பெயரிட ணமாக இலங்ை கழகத்தின் கொழு பேராதனை வளாக கப்பட்டன. எனினு டின் 16ஆம் இலக்க சட்டம் இயற்ற தொடர்ந்து வளாகங் கப்பட்ட சகல பல க ைலக கழ
 
 
 
 

| எஸ்.அதிதான் |
தனியார் பல்கலைக்கழகங்களும் வறிய மாணவர்களும்
க்கழகங்களின் மாணவர்களினர் க்களும்
வத்தியக் கல்லூரி நிகழகக் கல்லூரி து 1942இல் உரு ாடு ஆரம்பித்த லைக்கழக கல்வி லத்திற்கு காலம் ரிமாணங்களில் ற்போது விவாதத் தினை நோக்கி ன்டிருக்கின்றது.
டின் 1ம் இலக்க ட்டத்தின் மூலம் கலைக்கழகங்கள் கீழ் கொண்டு அவை வளாகங் ப்பட்டன. உதார கப் பல்கலைக் ழம்பு வளாகம், 5ம் என அழைக் ம் 1978ம் ஆண் பல்கலைக்கழக ப்பட்டதனைத் கள் என அழைக் வளாகங்களும் க நர் களாக ப
பெயரிடப்பட்டு வளாக அதிபதிக்குப் பதில் உபவேந்தர்கள் என்ற பதவியும் வழங்கப்பட்டது. தற்போது பல் கலைக்கழகக்கல்வி அரச தனியுரிமை யாக காணப்படுவதுடன் நாடெங் கிலும் 14 தேசியப் பல்கலைக்கழகங் களும் ஒரு திறந்த பல்கலைக்கழகமு மாக மொத்தம் 15 பல்கலைக்கழகங் கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
1939ஆம் ஆணர்டின் 31ஆம் இலக்க கல்விக் கட்டளைச் சட்டத் தின் இரண்டாம் உப பிரிவில் உப பிரிவில் குறிப்பிடப்பட்டவாறு கல்வி யில் சம வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் மத்திய மகா வித்தியால யங்களைப் பரவலாக்குதல், பல் கலைக்கழகங்களை உருவாக்குதல் என்பனவும் அதன் மூன்றாம் உப பிரி வில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் மு னி மொழியப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக விழிப்புணர்வும் இலவசக் கல்வி வாய்ப்புக்களின் விரிவாக்கமும் கல்விக்கான கேள்வியை உயர்வடை யச் செய்துள்ளன. தற்போது 2010ல் ஆரம்பநிலையில் மாணவர் சேர்வு
)&JMUg

Page 30
331995 ஆக காணப்படுகிறது. இது ஏறத்தாள 98% மானதாகும். இவ் உயர்கேள்வியின் தொடர் பரிமாண மாக உயர்கல்விக்காக கேள்வியும் அதிகரிக்கத்
தொடங்கியுள்ளது.
அட்டவணை 7
ஆண்டு ஆரம்ப நிலையில் மாணவர் சேர்வு
2007 334641
2008 33O448
2009 323422
2010 331995
Source: UGC
அண்மை ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட் சைக்கு தோற்றுவோரில் அண்ணளவாக 10% இற்கும் குறைவான மாணவர்களே தேசியப் பல்கலைக்கழகங் களில் அனுமதி பெறுகின்றனர் (இது பல்கலைக்கழக தகைமை பெற்றோரின் சதவீதமாக ஏறத்தாள 16-17% என்றளவாக காணப்படுகின்றது) இங்கு அனுமதிக்கான தகைமை பெற்றவர்களில் 80% இற்கும் அதிகமானவர் களிற்கு பல்கலைக்கழக அனுமதி கிட்டுவதில்லை
yz Z.
க.பொ.த (சா/த/ க.பொ.த (உ/த/ பரிட்சைக
விபரம்
க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றியோர்
க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றியோர்
பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமை (Yes) பெற்றோர்
பரீட்சைக்கு தோற்றியோர் சார்பாக (Yes) தகைமை பெற்றோர் சதவீதம்
பல்கலைக்கழக அனுமதி பெற்றோர்
Yes தகைமையின் சார்பாக அனுமதி பெற்றோர் சதவீதம்
egy A
அரசினர் கல்விச் 6%
1980 1
கல்விக்கான ஒதுக்கீடு 2.89 2 பல்கலைக்கழக கல்விக்கான ஒதுக்கீடு 0.41 O
 

என்பது பாரதூரமான ஒரு விடயமாகும். 13 வருடங்கள் ஏட்டுக்கல்வி முறைமை ஒன்றினுள் தமது காலத்தை செலவளித்த மாணவர்களிற்கு பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கானல் நீர்போல ஆகிவிடுகின்றது.
பொருத்தமற்ற மதிப்பீட்டு முறைகளை கொண்ட கல்வி முறையில் வெறும் மூன்று மணிநேர பரீட்சை ஒன்றினூடாக மாணவர்கள் அளவிடப்படுவதென்பது விமரிசனங்களிற்கு உள்ளாகிய ஒரு விடயமாகும். ஆனால் இதற்குமப்பால் இவ்வாறான முறைமையின் ஊடாக தகைமைபெறும் பெருமளவானோரிற்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. தொழிற்கல்விக்கான சந்தர்ப்பங்களை கொண்டிராத கல்விமுறை மற்றும் சுய தொழில் வாய்ப்பிற்கான பொருளாதார வாய்ப்புகளின தும் அடிக்கட்டுமானங்களினதும் போதாமை என்பன இணைந்த வகையில் தொழிலுக்கான சந்தர்ப்பங்களை யும் மட்டுப்படுத்தி நிற்கின்றது.
குறைந்தளவான உயர்கல்வியின் சமூகப் பயன், உலகவங்கி போன்ற உதவி வழங்கும் நிறுவனங்களின் அழுத்தம் போன்றன காரணம்ாக உயர்கல்வியின் மீதான அரசின் பங்களிப்பு பொதுக்கல்வியுடன் ஒப்பிடும்போது குறைவடைந்து செல்வது அவதானிக்கத்தக்கதாகும்.
-ഖഞ്ഞുഞ്ഞ് - 2
னில் அமருவோரும் தகைமை பெறுவோரும்
2007 2008 2009 2010
456898 283197ሚ 379280
201229 210100 207536 230237
121421 130236 125284 142381
60 62 60 62
20069 20846 21547 21730
16.53 16.01 17.20 17.70
UGD Department of Examination
'_ഖണഞ്ഞ് - ി
رعGDPZ۶a) 20 که قهویتی éoey
985 1990 1995 2000 2005 2010
.82 3.34 3.41 2.88 2.90 2.02
.40 0.37 0.47 O45 0.5 0.27
(Source: UGC)
ஆசிரியம்

Page 31
41a
小 3 حسم g O. ' ' ' ' ' 宇 告 O. . 9. - O 夺 2 s CS b
1
O. . . . . . . . . O. . . . . . . . . e . . . . . . . . .
O
1980 1985 1990 19
வேகமாகக் குறைவடைந்து செல்லும் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி மீதான அரச ஒதுக்கீடு பல் கலைக்கழகங்களின் ஆளணி, மற்றும் பெளதீக வளப்பற்றாக்குறையை தோற்றுவிப்பதுடன் மாணவர் தொகையையும் அதிகரிக்க முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. இது தவிர பல்கலைக்கழக கல்வியின் தரரீதியான பிரச்சினைக்கும் இது முக்கியமான காரணமாக அமைந்து விடுகின்றது. அரசினால் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் குறைப்பிற்கும் தனியார் பல்கலைக்கழகங்களை கொண்டு வந்தேதீருவது என்ற செயற்பாட்டிற்கும் இடையே பொருளாதார ரீதியான முனைப்புக்களே மேற்கிளம்பி நிற்கின்றன.
எது எவ்வாறாயினும் பல்கலைக்கழக அனுமதிக் கான தகைமை பெற்றும் அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களிற்கான உயர்கல்விச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதற்கான ஒரு முயற்சி என்ற வகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை தவிர்க்க முடியாதது என்பது உண்மையே. ஆனால் அரசு தனியார் பல்கலைக்கழகங்களை நாட்டிற்குள் கொண்டுவரும் பின்னணியில் உயர்கல்விச் சந்தர்ப்பங்களை விரிவுபடுத் தும் நோக்கங்களிற்கும் அப்பால் பொருளாதார நலன்களே முற்கிழம்புகின்றன.
இன்று வருடாந்தம் 15000-20000 மில்லியன் ரூபா பணம் வெளிநாடுகளில் உயர்கல்வி பெறச் செல்லும் மாணவர்களால் நாட்டைவிட்டு வெளியசைகின்றது. இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு அனுகூலமான விடயமாக இருக்கவில்லை என்பதுடன் இவ்வாறு வெளிநாடுகளிற்கு உயர்கல்விக்காக சென்றவர்கள் தாய்நாட்டிற்கு மீளத் திரும்புவதில்லை என்பது இன்னொரு அம்சமாகும். எனவே இலங்கைப் பொருளா
Guyossil-202
 

9. கல்விச்
செலவு
D. . . . . . . . .a. ' ' ' ' ' • 'O' . . . O
' ' 'O பலகலைககழக கல்விச் செலவு
) 95 2000 2005 2010
வருடம்
(Brain drain) 6 JOLIrish 150 millongpg5lb gigsLDIT607 நாணய வெளியசைவையும் எதிர்கொள்கின்றது. உயர்கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவாக்குவது என்ற போர்வையில் மெல்ல மெல்ல உயர்கல்வி/ பல்கலைக் கழக கல்வியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதற்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளிற்கு செல்வதால் ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியான பிரதி கூலங்களை குறைப்பதற்குமான ஒரு தந்திரோபாய மாகவே அரசு தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தனியார் பல்கலைக்கழகங்களின் உள்வருகை உயர்கல்விச் சந்தர்ப்பங்களை மட்டும் விரிவாக்கப் போவதில்லை. அதன் மற்றைய பரிமாணம் கல்வி வேறுபாடுகளையும் சமூக - பொருளாதார வர்க்க வேறுபாடுகளையும் நிச்சயமாக விரிவடையச் செய்யப் போகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுமார் ஐந்து இலட்சம் முதல் 75 இலட்சம் வரை செல விட்டு வெளிநாடுகளில் இதுவரை கல்வி பெற்று வந்த பொருளாதார ரீதியில் அனுகூலம் பெற்ற மாணவர்களே தனியார் பல்கலைக்கழகங்களின் அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ளப் போகின்றன என்பதை நாம் விளங் கிக்கொள்ள வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர் தொகையில் 20% புலமைப் பரிசில் அடிப்படையில் இலங்கை மாணவர்களிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து கொள்கையள வில் இருந்தாலும் இதன் எதிர்காலம் கேள்விக்குரிய தாகவே அமையும்.
இன்னொரு புறமாக தனியார் பல்கலைக்கழகங் களில்/ சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் இலங்கை வளாகங்களில் கல்வி பயில்வது வெளிநாட்டு மாணவர் களிற்கு ஒப்பீட்டளவில் மலிவானதாக அமையும்
|ど効ó州U砂 29

Page 32
(நாணய மாற்றுவீதம் காரணமாக) இதனால் பெருமளவான வெளிநாட்டு மாணவர்கள் இலங்கையின் தனியார் பல்கலைக்கழக கல்வியின் மீது கேள்வியினை ஏற்படுத்துவார்கள். இது இலங்கையில் தனியார் பல்கலைக்கழக கல்வியின் விலையை நிச்சயமாக அதிகரிக்கவே செய்யும். இதனால் இலங்கை மாணவர்கள் கூடிய விலை கொடுத்தே கல்வியை பெற வேண்டிய நிலை ஏற்படும். எவ்வாறாயினும் இக்கல்விச் சந்தை பொறிமுறையின் செயற்பாட்டினால் அரசாங்கமே அதிகூடிய நன்மைகளைப் பெறப்போகின்றது. அதாவது பெருமளவான அந்நியச் செலாவணி நாட்டிற்குள் உள்வரும் என்பதுடன் வரிப் பணப்பெறுகையும் அதிகரிக்கும்.
அட்டவணை 4
தெரிவு செப்/ப்பட்ட சில நாடுகளின் கல்விச் செலவு
நாடுகளர் sayaff62ravay GDP % oras
இந்தியா
மலேசியா 6.2
தாய்லாந்து 5.4 இலங்கை 29
کے/وے
தலா மாணவர்கான வருடா
மாணவர் ஒருவரிற்கான பொதுக் கல்விச் செலவு 44
பல்கலைக்கழக கல்விச் செலவு 14
வளர்ந்த நாடுகளிற்கும் அப்பால் ஆசிய, தென்னாசிய நாடுகளில் மிக குறைந்தளவான கல்விச் செலவை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. உலகிலே மலிவான கல்வியை வழங்கு கின்ற நாடு என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டு இருபத்தியோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர் கொள்ள முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தனியார் பல்கலைக்கழகங்களை கொண்டுவந்தால் அரச பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக கல்வியின் தர உறுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளலாம் என எதிர் பார்க்கும் அரசாங்கம் அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது அரச பல்கலைக்கழகங்களிற்கும் தனியார் பல்கலைக்கழகங்களிற்கும் இடையே உருவாகப் போகும் தரநிலையிலான, மற்றும் வள நிலையிலான அகன்ற இடைவெளியை குறைக்க எத்தகைய திட்டத் தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. செல்வந்த மாணவர்கள் கூடிய விலை கொடுத்து தனியார் பல்கலைக்கழகங்களில் சர்வதேச தரமான உயர்கல்வி
భx
* KK
 

வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வறிய கிராமப்புற மாணவர்கள் வளம் குறைந்த அரச பல்கலைக்கழகங் களில் பயில நேரிடும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.27% இனை மட்டும் 15 பல்கலைக்கழகங்களின் நடைமுறை, மூலதன செலவுகளிற்காக ஒதுக்கி பல்கலைக்கழகங்களை இயங்க வைத்துக்கொண்டு அவற்றினூடாக உலகத்தரமிகு கல்வியையோ அல்லது தனியார் பல்கலைக்கழகங்களிற்கு போட்டியான/ இணையான விளைவுகளையோ எதிர்பார்ப்பது சாத்தியமானதல்ல. இன்று இலங்கையின் சில பின்தங்கிய பிரதேசப் பல்கலைக்கழகங்களை விட தலைநகரப் பாடசாலைகள் பல அதிகூடிய வள வாய்ப்புக்களை கொண்டிருப்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
இவ்வேறுபாடுகள் காரணமாக பின்தங்கிய பிரதேச பல்கலைக்கழகங்களில் சென்று பணியாற்ற பேராசிரியர் கள் விரும்புவதில்லை. இதனால் அரச பல்கலைக்கழகங் களிடையே ஆளணி, வள வேறுபாடுகள் அகன்று காணப்படுகின்றன. இதன் காரணமாக கிராமிய வறிய மாணவர்கள் அரச பல்கலைக்கழக முறைமையிலேயே வேறுபாடான தரமுடைய கல்வியை பெற்றுவரும் நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை இவர்களை “சட்டிக்குள்ளிருந்து அடுப்பிற்குள் விழும் நிலைக்கு" இட்டுச் செல்லப் போகின்றது. இன்னொரு
புறமாக அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும்
ഖഞ്ഞ
த்தக் கல்விச் செலவு (ரூபாக்கனின்/
98O 1985 1990 1995 2000 2005 2010
48 951 2023 4285 6436 12668 2392O
1976 32332, 37544. 90836 111926 185057 181064
Source: UGC
விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் ஒப்பீட்டளவில் உலகில் குறைவான சம்பளத்தினை பெற்றுவரும் நிலையில் தனியார் துறையின் கவர்ச்சிமிக்க சம்பளங்கள், வசதிகளால் கவரப்பட்டு தனியார் பல்கலைக்கழகங்
அட்டவணை 6 குறித்த சில பல்கலைக்கழகங்களிற்கான நிதி ஒதுக்கீடு
Aபல்கலைக்கழகம் தொகை
/(2006aj கொழும்புப் பல்கலைக்கழகம் 1199830 பேராதனைப் பல்கலைக்கழகம் 2103292 களனியப் பல்கலைக்கழகம் 125718O தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 397606 ஊவா வெல்லசப் பல்கலைக்கழகம் 397149 கிழக்குப் பல்கலைக்கழகம் 531051
(Source: UGC)-2010
| 2ft)
Guiyost-2012

Page 33
களை நோக்கி நகர்வடைடய முற்படுவர். இதனால் திறமைமிகு பேராசிரியர்களாக அரச பல்கலைக்கழகங் கள் இழக்கும் நிலையைக் கூட எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம். இதன் எதிரொலியாக அரச பல்கலைக்கழ கங்களில் பயிலும் வறிய மாணவர்களின் தரமான உயர்கல்வி வாய்ப்பு கேள்விக்குள்ளாக நேரிடும்.
ஆக மொத்தம் தனியார் பல்கலைக்கழகங்களை
உள்ளே கொண்டு வருவதில் மிதமான அக்கறை காட்டும்
அட்டவணை 7 பாடசாலையிலி த7லக வசதி
AMAZAAR) தொகை | நிரந்தரத7லகம் A.
2 &XAAA296/ c
தொகை சதவீதம் தெ
அரசபாடசாலைகள் 97.90 400 4作% 2O தனியார் பாடசாலைகள் 85 68 80%
சர்வதேச பாடசாலைகள் 87 87 100%
பிரிவெனா பாடசாலைகள் 600 600 100%
Source: Srilanka Journal of Librarionship & information mar
அட்டவணை சீ
பாடசாலைகளில் காணப்படும் இலத்திரனியல் சாதனங்கள்
கணினி 10%
OHP 10%
CD/DVDPlayer 5%
TV 50%
Source: Sri Lanka Journal of Librarionship 8
information management (Val-1)
அட்டவணை 9 பாடசாலை வகைகளின் பரம்பலி
மாகாணம் 1AB 1C
தொகை சதவீதம் தொகை சதவீத
மேல்மாகாணம் 162 23.2 259 13
வடமாகாணம் 63 9.0 122 6
வடமத்தியமாகாணம் 31 4.4 154 8
ஊவா மாகாணம் 52 7.4 183 9
அரச அரசுப் பல்கலைக்கழகங்களின் தரத்தை, வளங்களை ஆசிரியர்களின் சம்பளங்களை கவர்ச்சிகர மான முறையில் மாற்றியமைக்க தவறிவருகின்றது. அரச பல்கலைக்கழகங்களை தர நிலையில் வலுவான, பலமான நிலையில் வைத்துக்கொண்டு தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்கும் பட்சத்தில் அது மிகுந்த வரவேற்பிற்குரிய விடயமாக அமையும்.
ьния,у6мі-2012
 
 

இலங்கையின் கல்வியமைப்பின் மிகப்பெரிய சவால் கல்வியில் நிலவும் நகர - கிராமஇடை வெளியும் அவ் இடைவெளிகளை நீடிப்புச் செய்யும் அரசின் வள பங்கீட்டு வேறுபாடுகளும்தான் இவ் கிராம - நகர இடை வெளிகளை மேலும் வளர்த்தெடுக்கும் ஒரு மேற்கட்டு மானமாகவே தனியார் பல்கலைக்கழகங்கள் அமையப் போகின்றன. இன்று இலங்கையின் கிராமப்புறங்களின் தரமான கல்விச் செயற்பாடுகளை கொண்ட பாடசாலை கள் மிக குறைவாகவே காணப்படுகின்றன. போதுமான ஆசிரிய ஆளணி மற்றும்
பெளதீக வளங்கள் இன்மை முறையான
ിഡ്വൈക്ക് மேற்பார்வையின்மை போன்ற காரணமாக Adapadav கற்றல் - கற்பித்தல் மந்த நிலையிலேயே ாகை 1 சதவீதம் இடம்பெறுகின்றது.
OO 20% இன்னொரு புறமாக கிராமப்புறங் 17 20% களில் மிகச் சிறிய ஒரு சதவீதத்தினரே
உயர்தர வகுப்புகளில் கல்வி பெறுகின்றனர். இதற்கு பொருளாதாரக் காரணிகளின் is or செல்வாக்கே அதிகமாக காணப்படுகிறது. agement(val-1) இத்தகைய கிராமப்புறப் பாடசாலைகளில் ”தாய்மொழி வழிக் கல்வியையே பெறும் வாய்ப்புக் காணப்படுகின்றது. அதிலும் ஆங்கில மொழிப் பாடத்திற்கான முக்கியத்துவம் பெருமளவிற்கு புறக்கணிக்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. பொருத்த மான ஆசிரியர்கள் இன்மை, பொருத்தமான கற்பித்தல் முறைமை இன்மை போன்றவற்றுடன் பிள்ளைகள் வாழும் மொழிச்சூழலும் இணைந்தவாறு ஆங்கில மொழியறிவு கிராமபுற மாணவர்களிற்கு மிக குறை வாகவே கிடைக்கப் பெறுகின்றது. இதனால் அறிவை பெறுவதற்கான மொழி சார்ந்த தடையை கிராமப்புற மாணவர்கள் அனுபவிப்பதற்கு தொழிற் சந்தையிலும் கேள்வியற்றவர்களாகிவிடுகின்றனர்.
t மேலும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் பாட சாலை வகைப்படுத்தல் காரணமாக மறுக்கப்படு கின்றமை கவனிப்புக்குரியதாகும்.
ம்)
மாகாண மட்டத்தில் காணப்படு கின்ற பாடசாலைகளின் வகை ரீதியான வேறுபாடுகள் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் உயர்தர வகுப்புக் கல்வியை, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பை நிராகரிப்பிற்குள்ளாக்கி வருகின்றது. அதாவது அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் சந்தர்ப்பங்கள் கூட பின்தங்கிய பிரதேச மாணவர்களிற்கு கிட் டாமற் போகின்றது.
.4
.5
sm
இன்னொரு புறமாக மிதமான வளர்ச்சியை இது வரை வெளிப்படுத்தாத சர்வதேசப் பாடசாலை களின் தொகை தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையுடன் மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். செயலளவிலும், கருத்தியல் நிலையிலும் வேறுபாடுகளை வார்ப்புச் செய்யும் இச்சர்வதேசப் பாடசாலைகள் தற்போதைய
A Nuvo

Page 34
தெரிவுசெய்யப்பட்ட
عz/62DZ Z7ثر yZ24ویے
கற்கைநெறி கொழும்பு நுவரெலியா
பொறியியல் 156 3
மருத்துவம் 151 1
56)cs 177 98
சூழலில் அதன் அடுத்தகட்ட உயர்கல்வி வாய்ப்புக்களில் காணப்பட்ட ஒரு உறுதியற்ற நிலை காரணமாக ஒரு தளம்பல் நிலைக்கு உட்டப்பட்டிருந்தன. எனினும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் இச் சர்வதேசப் பாடசாலைகள் பலநூறாகப் பல்கிப் பெருகும். ஆகமொத்தம் தனியார் பல்கலைக் கழகங்களின் வரவு பல்கலைக்கழக கல்விக்கும் அப்பால் இலங்கையின் பொதுக்கல்வியிலும் தனியார் துறை யினரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யப்போகிறது. அரச இலவசக்கல்வி முறையிலேயே கட்டியெழுப்பப் பட்டு வந்த இடைவெளி பல்பரிமாணங்களில் நீண்டு செல்லப்போகிறது. அதாவது சர்வதேசப் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்களின் தரமான உயர்கல்விக் குரிய விலையை செலுத்த முடியாத வறிய பிள்ளைகள் இவற்றிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வசதி படைத்த செல்வந்தப் பிள்ளைகள் இவற்றின் அனுகூலங்களை பெறுவர். ஆங்கில மொழியறிவு, மேலைக்கலாசாரம் மற்றும் ஆளுமைப் பண்புகளுடன் உயர்வான கல்வியை பெறும் இச்செல்வந்த பிள்ளைகள் தொழிற் சந்தைகளில் சுதேச கல்வி நிறுவனங்களில் பயின்று வெளியேறும் பிள்ளைகளின் தொழிற் சந்தர்ப்பங்களை தட்டிப் பறித்து விடுவார்கள்.
கிராமப்புற மாணவர்கள் இட அமைவு பொருளா தார நிலை, சமூக கலாசார அம்சங்கள் போன்றனவற்றின் செல்வாக்கிற்குட்பட்டே தமது உயர்கல்வி வாய்ப்புக்க ளைப் பெற நேரிடுகின்றது. அரச பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையும் ஒரு விதத்தில் இவ்வறிய பின்தங்கிய கிராமப்புற மாணவர்களிற்கு சாதகமாக அமையவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய தாகும். தற்போதைய பல்கலைக்கழக அனுமதிக் கொள் கையானது 40% அனுமதிகள் நாடளாவிய திறமை அடிப்படையிலும் 55% மான அனுமதிகள் மாவட்ட அடிப்படையிலும் 5% மான அனுமதிகள் கல்வியில் பின்தங்கியமாவட்டங்களிற்குமென ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறையின் காரணமாக வளர்ச்சி கண்ட நகரங்களில் வாழ்கின்ற மாணவர்கள் திறமை அடிப் படையிலான (Meri) அனுமதிகளில் மிக கணிசமான இடத்தினைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் வறிய, பின்தங்கிய வளம்குறைந்த கிராமப்புற மாணவர்களால்,
 

ey Z-62/6op6w 10 மாவட்டங்களினி சில கற்கைகளில் திறமை 7ண மாணவர் அனுமதி - 2009/220
மட்டக்களப்பு புத்தளம் கிளிநொச்சி
1 3 O
4 1 0
135 149 06
நகர்ப்புறங்களில் தரமான கல்வி பெறும் மாணவர் களுடன் திறமை சித்தி அனுமதியில் போட்டியிட முடிவதில்லை. இதனால் கிராமப்புற மாணவர்களின், பின்தங்கிய பிரதேச மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்புக்கள் குறைவாக அமைகின்றன.
கொழும்பு மாவட்டம் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் நாடளாவிய திறமைச் சித்தி (Meri) அனுமதியில் முறையே (156/524=29.7%) 29.7% (151/ 456=33%) 33% என்றளவான அனுமதி வாய்ப்பைப் பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு, நுவரெலியா, கிளிநொச்சி போன்ற பின்தங்கிய மாவட்ட மாணவர்க ளால் இத்திறமைச் சித்தி அனுமதியை மிக குறைவாகவே பெற முடிந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
எனவே பின்தங்கிய பிரதேச வறிய மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கள் இலவச அரச பல்கலைக்கழக கல்வி முறைமையிலே நியாயத்துவமற்று அமைந்துள்ள நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களின் வரவு இப் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் உயர்கல்வி சந்தர்ப்பங்களை மட்டுப்படுத்தவும் மலினப்படுத்தவும் போகிறது. இது தவிர மறுபுறமாக அரச பல்கலைக்கழகங் களில் அனுமதி பெறபோகும் வறிய மாணவர்களின் கல்விசார் இடைவெளிகளை அகலிக்கச் செய்து அரச பல்கலைக்கழக பட்டதாரிகளிற்கான கேள்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையானது உயர்கல்விச் சந்தர்ப்பங்களை விரிவாக்கு தல் என்ற ஒற்றைப் பரிமாணத்தை மட்டும் கொண்ட தல்ல. இதன் மற்றைய பரிமாணம் தான் கூடிய விசை கொண்டதாக அமையப் போகிறது. இப்பரிமாணத்தின் யதார்த்த நிலை சரிவர உணரப்பட்டு அரச பாடசாலை களும், பல்கலைக்கழகங்களும் மிக உயர்தரமான முறையில் மறுசீரமைக்கப்பட்டு அரச பொது, பல்கலைக் கழக தனியார் பாடசாலை, பல்கலைக்கழக கல்விக்கு இணையான வகையில் நிலைபேறாக்கப்படத் தவறின் CWW. கன்னங்கரா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வி தனியார் பண்டமாக மாற்றப்பட்டு கூடிய விலை செலுத்துவோரிற்கு மட்டும் உரியதாக மாற்றப் படும் என்பதை மறுக்க முடியாது.
2ðflótt)) 6Խծy6)ti-2012

Page 35
66Orm: 2000.07.2 பயிற்சிக் கலாசாலையில் ZZZZ ترZZZ//Zj Zo Z تحر60 2/7/
(774, 2002.06. I4 –syøst, சியை முடித்து வெளியே 67627é6, 2002.06.07 6% செயல்படும் பயிற்சிச் தழே கிடைத்துள்ள 4/7Z//7?
விடை: இந்த கேள்வி
ஆண்டு ஜனவரி இதழில் ெ பட்டு இருந்தது. அதில் சான்றிதழ் செயல்படு 2008.08.01 என தவறுதல் சுரமாகி விட்டது. ஆகை டும் அவ்வினாவுக்கான பின்வருமாறு மீளத் தரப்ப
ஆசிரியர் பயிற்சி பொது மையாக இரண்டு வருட கொண்டிருக்க வேண்டும். தங்களால் வருட முற்1 சேராமல் இடையில் சேர் சந்தர்ப்பங்களும் உண்டு பரீட்சை முடியும் திகதியுப் யான காலமுமே இங்கு 4 எடுக் கப்படும் . 8
 
 
 
 
 
 
 
 
 
 
 

|அன்பு ஜவஹர்ஷா |
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள்
ag ĕ zvíř ம் சேர்ந்த ga'7/7// 22, Z/Z/Zaj றினேனர். 5/7z ašazZá சான்றி து. இது
2012ஆம் வளியிடப் பயிற்சி ம் திகதி லாகப் பிர பால் மீண் ன விடை டுகின்றது.
ռIIT& (ԼՔ(Լք
:ங்களைக்
சில தாம பகுதியில் க்கப்படும் இறுதிப் முழுமை கவனத்தில் 2,84ஆம்
வருடங்களில் ஜனவரியில் சேர்ந்தவர்களுக்கு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் செயல் படும் சான்றிதழ் வழங்கப்பட்ட சந்தர்ப்பங் களும் உண்டு. இதைப் பரீட்சை திணைக்க ளமே தீர்மானிக்கும். இதன்படி சான்றித ழில் செயல்படும் திகதி இடப்படும். அது பெரும்பாலும் முதலாம் திகதியாகவே இருக்கும். உங்களது செயல்படும் 2002.08.01 சரியானதேயாகும்.
6)fl6OT rT:495/7ra2pavz/7aj A //7A a/7.62962 தொடங்கும் நேரம் 7.30 எனவும் அடர்போது சிவடர்/ கோடு அடிக்க வேணடும் எனறும் குறிப்பமிட்டு இருந்தர்களர். 75 நிமிட சலுகை இருக்க வேணடும் எனறும் அதனர் டரினனரே கையொப்ப புத்தகத்தை மூட வேணடும் என்றும் சில அதிகாரி கவர் கூறுகின்றார்கள். எது சரியானது?
விடை: 1982.02.27 திகதிய 1981/13இலக்கம் கொண்ட சுற்றறிக்கையிலும் 2006.06.06 திகதிய 2006/26 இலக்கச் சுற்றறிக்கையிலும் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் 7.30 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாட சாலை ஆரம்பிக்கும் நேரத்திற்குப் பின்னர் மூன்று வேலை செய்யும் தினங்கள் அரை மணித்தியாலத்திற்கு குறைந்த நேரம்
ஆசிரியம்

Page 36
தாமதமாக வந்தால் அதைச் சேர்த்து அரைநாள் லிவு போட வேண்டும் என்பதே சுற்றறிக்கையின் விதியாகும்.
பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திற்குப் பின்னர் 15 நிமிடங்கள் கழிந்தவுடன் சிவப்பு கோடு இட்டு வரவு இடாப்பை மூடவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் உள்ளது. இந்த நேரம் 7.45 ஆகும். இதன் பின்னர் அன்று வராதவர்களை சிவப்பு நிறத்தால் பெயர் எழுதி காரணத்தைக் குறிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட 15 நிமிடம் சலுகை நேரம் அல்ல. அண்மையில் இங்குள்ள தேசியப் பாடசாலைக்கு கணக்காய்வுக்கு வந்த அதிகாரிகள் 7.30 மணிக்கும் கையொப்பம் இட இடமளித்து 7.31 சிவப்புக் கோடு போட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். எழுத்தால் உரிய அதிகாரியின் கையொப்பம் இல்லாமல் சொல்லப்படும். எந்த அறிவுறுத்தலும் செல்லுபடியாகாது. ஆகவே சட்டபூர்வமாக கையொப்பமிடப்பட்டுள்ள சுற்றறிக்கை களை மட்டுமே பின்பற்ற வேண்டும். இது கல்வி அமைச்சு சுற்றறிக்கையாக இருந்தாலும் சரி பொது நிருவாக அமைச்சு சுற்றறிக்கையாக இருந்தாலும் சரி இதன் முடிவே இறுதியானதாக இருக்கும். தாபனக் கோவையின் விதிகளின்படி தாபனப் பணிப்பாளர் நாயகமே இவை தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்.
விெனா:2012ஆம் ஆணடு அமுலி Az۱۱//ے ترے تھوتھو
ஆரம்பரிக்கப்படுகின்ற "ஆரம்ப பாடசாலை வலைப்4/7ணர்னலுக்காக இடைநிலைz z/ாட சாலைகனை அ/7விருத்த7 செ24/ர் தேச7z/ வேலைத் திட்டத்தில்" நானர் அதிபராக கடமை 4/7ற்றும் பாடசாலையும் சேர்க்கப்பட்டுர்ைனது. தேசிய பாடசாலையான இதன் ஆரம்ப உரிவை மாகாணசபை பதிவு செய்து பொறு/ ஏற்றுளர் னது. இதற்கு பெயர் குட்டுவது தொடர்பாக 7afar நடைமுறைகளை மேற்கொள்ளலாம். ノ
விடை மேல்சொல்லப்பட்ட வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாகாண சபை பாடசாலையாகப் பதியப்பட்ட பின்னர் அது உங்கள் நிருவாகத்தில் இருந்து அகன்று தனிப்பாடசாலையாக இயங்க வேண்டும்.
அப்பாடசாலைக்கென தனியாக நிருவாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அல்லது பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியவையே அவை தொடர்பான விடயங்களைத் தீர்மானிக்க அதிகாரம் உடையதாகும். முன்னாள் அதிபர் என்ற வகையில் உத்தியோகப் பற்றற்ற வகையில் நீங்கள் ஆலோசனைகளை வழங்க்லாம். மேற்சொல்லப்பட்ட சட்டபூர்வமான விடயங்கள் அமுலாக சில மாதங்கள் எடுக்கலாம்.
புதிய ஆரம்ப பாடசாலைச் சமூகம் மாகாண சபைக்கு தமது ஏகமனதான தீர்மானங்களை மேற்கொண்டு
 

தற்போது உரிய, சரியான பெயரை பதிந்து கொண்டால் நல்லது. எதிர்காலத்தில் இந்த புதிய பாடசாலைக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள இரண்டு, மூன்று ஊட்டல் பாடசாலைகளுக்கு நீங்கள் வசதிவாய்ப்புக்களை வழங்க வேண்டியவர் ஆவீர்கள்.
வினா:மத்திய கிழக்கில் வேலை செய்யும் எனது கணவரிடம் சென்று மூன்று மாதம் தங்கி வர நான் எவ்வாறு விதிமுறையைப் பெற்றுக் கொண்ணலாம். ஆசிரியையான நானர் ஏப்ரல் முதலாம் திகதி சென்று ஆலை 28ஆம் திகதியளவில் திறம்பவுளர் ளேனர்.
விடை நீங்கள் குறிப்பிட்ட காலம் மூன்று மாதத்திற்கு குறைவாக உள்ளபடியால் முறைப்படி அதிபர் ஊடாக வலயக் கல்விக் காரியாலயத்திற்கு விண்ணப்பித்துச் செல்லலாம். "2012 ஆம் ஆண்டு பாடசாலை தவணை என்ற தலைப்பிலான 2011/25 இலக்க சுற்றறிக்கைப்படி உங்களது லிவு பின்வருமாறு அனுமதிக்கப்படலாம்.
ஏப்ரல் 01 தொடக்கம் 05 வரை சம்பளமற்ற லிவு
ஏப்ரல் 06 தொடக்கம் 22 வரை சம்பளமுள்ள லிவு
ஏப்ரல் 23 தொடக்கம் ஜூலை 28 வரை சம்பளமற்ற லிவு
24/2007 இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையில் மிகுதியாக 2006 தொடக்கம் இருந்த லீவை வைத்துக் கொண்டு மேல் உள்ள சம்பளமற்ற லீவை இல்லாது செய்யலாம். ஆனால் 2010.09.30ஆந் திகதி வெளியிடப் பட்ட 19/2010 இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக் கையின் 05ஆம் பிரிவின்படி அந்த சலுகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
6lsorr:15.05.1964 62sz a szó Gs/r Z– Z/7z. சாலை ஆச77z/ர் சேவை/7லி சேர்ந்த நான 2006/977 அரச z/7டசாலை ஆசிரியர் சேவைக்கு உவர்வாககzப்பட்டு 7999ஆம் ஆணர்டு இAர்வு பெற்றுவர்னேன். எனக்கு ஒப்வூதியர் வழங்கப் ZபடுZர் போது இது கணக்கெடுக்கப்பட்டதாக அறியமுடியவில்லை. இதை எடப்படி தெரிந்து கொணர்வரலாம்.
விடை ஓய்வு பெறும் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் டிசு தாளில் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடைதான் வழங்குவார்கள். இதில் இளைப்பாறும் போது வகித்த நியமனம், இளைப்பாறும் போது வயது, இளைப்பாறும் போது ஆண்டுச் சம்பளம், சேவைக்காலம் (மாதங்களில்), கொடை கொடுக்கப் பட்ட திகதி, மாற்ற முந்திய மாதாந்த ஓய்வூதியம், மாற்றிய பின்னர் மாதாந்த ஓய்வூதியம், மாற்றிய பணிக் கொடை போன்ற விடயங்கள் விபரமாகக் குறிப்பிடப் பட்டு இருக்கும். 1999.06.16 திகதி நீங்கள் ஓய்வுபெற்று
ஆசிரியம்

Page 37
இருந்தால் சேவைக்காலம் (மாதங்களில்) என்பதற்கு நேராக 421 மாதங்கள் என்று குறிப்பிட்டு இருந்தால் உங்களது தோட்டப் பாடசாலை காலம் கணக்கெடுக்கப்பட்டு இருக்கும். உங்களது சேவைக் காலம் 35 வருடங்கள் 1 மாதமாக இருக்கும் 77 வீதம் மாற்றிய பின்னர் மாதாந்த ஓய்வூதியமாக அப்போது பெற்ற சம்பளத்தில் இருந்து கிடைத்திருக்கும். கல்வித்துறையைச் சார்ந்த நாங்கள் அலுவலக படி ஏறி அவர்களிடம் விளக்கம் கேட்காமல் நாமே இவைகளை விபரமாக அறிந்துகொள்வதே நல்லது.
விெனா:இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த எனக்கு 2003ஆம் அரச சேவையினர் முதலாம் வகுப்பு கிடைத்தது. அதற்கு முனர்னரே கல்வி முதுமாண7 பட்டர் பெற்றுவர்ளேனர். போட்டி/ Z//Z 6224//lg 2009. II./3 625/7/- é45ző g26v/5/62745 அத7/ர் சேவையரினச் 2-1 தரமர் கிடைத்தது. தற்போது கிடைத்துக் கொணர்டிருந்த வருடாந்தச் சமர்பன ஏற்றzர் 644 குz/7வில் இருந்து 400 ரூபாவாக குறைந்துவிட்டது. எதவிர்கால பதவி உயர்வினர் போது கல்வி முதுமாண? பட்டத்தி \னால் எதுவும் சலுகை கிடைக்குமா? ار
விடை வருடாந்த சம்பள ஏற்றம் 400 ரூபாவாக குறையும் என அறிந்து கொண்டுதான் பதவியை பொறுப்பு எடுத்து இருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அதிபர் சேவையைப் பொறுத்தவரையில் கல்வி முதுமாணி பட்டத்தால் பதவி உயர்வுக்கோ வருடாந்த
பெப்ரவரி-2012
 
 

சம்பள ஏற்றத்திற்கோ எந்தவித நன்மையும் கிடைக்க மாட்டாது. இலங்கை அதிபர் சேவையின் புதிய பிரமா ணக் குறிப்பு அமுல் நடத்தப்பட்டால் 2011.01.01 தொடக்கம் இலங்கை அதிபர் சேவையின் ஜிஈ.4 சம்பளத்திட்டத்தில் இரண்டாம் வகுப்பில் உள்ளீர்ப்பு செய்யப்படுவீர்கள்.
வினா:பல வருட காலமாக ஆசிரியராகக் கடமை மாற்றியவருமர் நானர் கணகன?லி உணர்டான பாதிப்பு நிலையான் அங்கவினர் என்ற வகையின் روع تیم می 622 - z//7z - zzz ۶ z//7zق7z//۶ Gگویی yی ea۶۰ 677 قG 677 - 2ی தோற்றி 737 புள்ளிகளை எழுத்துப்பாட்சையில் பெற்றுவர்ளேனர். வெற்றிடங்களை நிரப்புர்போது எனக்கு எதுவுடர் சலுகை வழங்கப்படுமா?
விடை: 1988.08.18 வெளியிடப்பட்ட 27/88 இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் அரசாங்க சேவை யிலும் அரசாங்க கூட்டுத்தாபன சேவையிலும் வெற்றிடங்களை நிரம்பும்போது
1. அவ்வாறான வெற்றிடங்களில் 3 வீதமானவற்றை குறித்த தகுதிகளை உடையவரும், தமது அங்க இழப் பானது தமது கடமைகளுக்கு தடங்கலுமற்ற அங்க வீனர்களால் நிரப்புதல் வேண்டும்.
2. அவர்களின் நியமனமும், அனுமதிக்கப்பட்ட
ஆட்சேர்ப்புத் திட்டம்/ சேவை பற்றிய பிரமாணக் குறிப்பின்படி இருத்தல் வேண்டும்.
)&肥Ug

Page 38
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர் சேவை நியமனம் நியமனமா அல்லது பதவி உயர்வா என்ற தெளிவான விளக்கத்தை கல்வி அமைச்சும், பொது நிருவாக அமைச்சும் சேர்ந்து எடுக்க வேண்டும். வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேல் சொல்லப்பட்ட தகைமைகளை நீங்கள் கொண்டு இருந்தால் உங்களுக்கு நியமனம் கிடைக்க வேண்டும். இந்த 3 வீதம் அங்கவீனர்க ளுக்கான வெற்றிடமாக இருப்பதால் அவர்களுக்கு இடையில்தான் வெட்டுப்புள்ளியானது தீர்மானிக்கப்பட வேண்டும். இது போன்ற விடயம் தொடர்பாக தீர்மானம் எடுத்து தீர்வுகளை வழங்க உரிய அதிகாரிகள் கல்வி அமைச்சில் இல்லாததும் இருப்பவர்கள் இதுபோன்ற விடயங்களில் கவனமெடுத்து துரிதமாக செயல்படா மையுமே கவலைக்குரிய விடயமாகும். அதேபோல அங்கவீனர்கள் இது போன்ற விடயங்களை அறியாமல் இருப்பதும் அவர்களுக்குரிய உரிமை கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாகும்.
வினா:2005.07.07 தொடக்கர் இலங்கை ஆசிரியர் சேவையினர் 2-II தரத்தைப் பெற்ற எனக்கும் 2007.02.07 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையினர் 2-II தரத்தைப் பெற்ற எணனுடனர் கடமையாற்றும் ஆசிரியருக்கு ஒரே சம்பளமான 75,995 ரூபா கிடைத்து வந்தது. கடந்த மாதம் அவரின் சம்பளம் 76.945 ரூபா கிடைக்கின்றது. எனக்கும் அதே சம்பளமே கிடைக்கின்றது. இதுச77/7?
விடை: 2007.08.24 திகதிய 06/2006(IV) இலக்கப் பொது நிருவாகச் சுற்றறிக்கையால் 2007.06.01 தொடக்கம் முரண்பாடு ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்த முரண்பாடு இல்லாவிட்டால் உங்களுக்கு 16,475 ரூபா வும் அவருக்கு 15,995 ரூபாவும் 2007.06.01 முதல் கிடைக்க வேண்டும்.
2010.12.31 திகதி வெளியிடப்பட்ட 28/2010 இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கைப்படி 2011.07.01 தொடக் கம் இந்த முரண்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2007.06.01 தொடக்கம் 2011.06.30 நிலுவை எதுவும் இல்லாமல் உங்களது சம்பளமானது பின்வருமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
2007.06.01 - 16,475 ரூபா
2008.01.01 - 16,715 ரூபா
2009.01.01 - 16,955 SbLun
2010.01.01 - 17,195 ரூபா
2011.01.01 - 17,525 eput
மேல்சொல்லப்பட்ட 28/2010 இலக்கச் சுற்றறிக் கைப்படி உங்களுக்கு சம்பளம் மாற்றியமைக்கப்
 
 
 
 
 
 
 
 
 

படவில்லை போல் தெரிகின்றது. அப்படிச் செய்யப்பட் டால் 2011.07.01 தொடக்கம் 17,525ரூபா அதாவது அவரைவிட 660 ரூபா அதிகம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்ல முதலாம் வகுப்பை தவிர்ந்த மற்றைய சகல ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டிய சம்பள மாற்றமாகும். கூடும் தொகைகள் வித்தியாசப்படலாம்.
வினா:ஆசிரியையான எனது சகோதரிவினர் கணவர் கடந்த மாதர் 70 ஆம் திகத7 Zzo/ZZz Za2 مجھ لیج تھے وye/gوے .7/7/ - 2/7zzص7ھے 7/Zoرع6/76ھے நாட்கள் இத்தா லீவு கிடைக்க வேண்டும். இது எவ்வாறு அமை4/Zர்.
விடை: தாபன விதிக்கோவையின் XI இலக்க அத்தியாயத்தில் உள்ள இது தொடர்பான விசேட லிவானது 2007.05.23 திகதிய 11/2007 மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இலக்கச் சுற்றறிக்கைப்படி பின்வருமாறு.
அரசாங்க சேவையில் உள்ள திருமணமான முஸ்லிம் பெண் அலுவலர் ஒருவருக்கு அவருடைய கணவரின் இறப்பின் மீது அது தொடர்பாக அவருடை இயைபு டைய அந்த வருட ஓய்வு லிவையும், அதேபோல அவரு டைய அரசாங்க சேவைக் காலப்பகுதியில் பயன்படாத கிடைக்கக்கூடிய ஒய்வு லீவையும் (திரட்டிய, காலங் கடந்த) பயன்படுத்தி, 4 மாதங்களும் 10 நாற்களுமான லிவு அனுமதிக்கப்படலாம், என்பதுடன் 3 மாதங்களுக்கு மேற்படாத லீவானது கணவரால் பெறப்படுகின்ற விவாகரத்தின் மீதோ அல்லது அவரால் பெறப்பட்ட விவாகாரத்தின் மீதோ அனுமதிக்கப்படலாம். அத்த கைய நாள்களுக்கு மேற்பட்ட எந்தவொரு லீவும் அரைச்சம்பளமாக இருக்கும். இதுவே அந்தசுற்றறிக் கையில் சொல்கின்ற விடயமாகும்.
இங்கு இரண்டு விடயங்களை பொதுவாக தெளிவுபடுத்த லாம். கணவர் இறந்தாலும் விவகாரத்து செய்தாலும் “இத்தா” இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு இது
கட்டாயமானதாகும்.
உங்களது சகோதரிக்கு 2010ஆம் ஆண்டு 10 நாட்கள் அமய லிவு இருந்தால் அதை கழித்துவிட்டு அவர் முழுச் சேவைக் காலத்திலும் 90 நாட்கள் சேமிப்பில் இருந்தால் அதைக் கழிக்கலாம். மிகுதியான 30 நாட்கள் அரைச் சம்பளமான லிவாக இருக்கும். நாலு மாதம் 10 நாட்கள் என்பதை 130 நாட்களாகக் கொண்டே இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 130 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விசேட லிவு என்று கருதினால் அது தவறாகும். இப்படி ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சலுகை இந்த நாட்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறானதாகும்.
)划JMU夕

Page 39
ass முன்பள்ளிகளின் தரங்
முன்பள்ளிகள் பற்றிய விழிப்பணர்வு சமூகத்தின்
சகல மட்டங்களிலும் அதிகரித்துவருவதைக் காணலாம். இதனால் முன் பள்ளிகளின் தரமேம்பாடு பற்றிய பல்வேறு செயன்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மாகாணக் கல்வி அமைச்சுகளினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகளும் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்பள்ளி பற்றிய சில குறிப்புக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
O
Ωυύμωή-2012
ஆசிரியர் புன்னகை தவள நட்புரிமையோடு கனிவோடு உரையாடுகிறார்.
உன்னிப்பாகப் பிள்ளைகளின் கருத்துகளைக் கேட்கிறார். ஆசிரியர் தொடர்புகொள்ள பிள்ளைகளின் மட்டத்திற்கு இறங்குகின்றார். பிள்ளைகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.
பிள்ளைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உணர்வு பூர்வமாக உதவுகிறார்.
 
 
 

bவி =5 ا திருமதி.எஸ்.அருள்வேல்நாயகி
கானல் குறிகாட்டிகள்
பேதங்காட்டாது அனைவரையும் சமமாக மரியாதையுடன் நடத்துகிறார்.
விளையாட்டுத் துறையில் வளர்ந்தோர் சிறியோர் என்ற பாகுபாடின்றி யாவரும் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை செய்வர்.
பிள்ளைகளுக்கு எட்டும் வகையில் விளையாட் டுப் பொருட்களை ஒழுங்காகவும் அழகாகவும் வைத்திருத்தல்.
பிள்ளைகளின் பார்வை மட்டத்திற்கு அவர்களது செயற்பாடுகளை காட்சிப்படுத்துதல்,
முன்பள்ளி கட்டடத்தின் உள் வெளிப்புறங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருத்தல்.
உள்ளும் புறமும் செயற்படும் வண்ணம் அமைதி யும் கலகலப்பும் நிறைந்த சமநிலைப் பேணும் சூழலைப் பேணுதல்.
ஒரே நேரத்தில் எல்லோரும் பங்குகொள்ளக் கூடியதான ஒரு மணித்தியாலத்திற்கு அதிகரிக்காது எழுதப்பட்ட தினக்கால அட்டவணை பேணல்,
为öMU例

Page 40
ஒரு பாட அலகில் ஆகக் கூடிய நேரம் 30 நிமிட மாகும் நிலத்திலோ கதிரையிலோ பிள்ளைகள் அமைதியாக இருப்பதற்கு 10 நிமிடங்கள் எடுக்க வேண்டும்.
எழுதப்பட்ட தினச் செயற்பாடுகள் 2 மணி கொண்டதாக பிள்ளைகள் விரும்பிய நேரத்தில் தேர்ந்தெடுத்து கற்றல் நிலையங்களில் சுற்றித் திரிந்து சுதந்திரமாக செயற்படத்தக்கதாக இருத்தல் வேண்டும். -
விரும்பும் நேரத்தில் செயற்படத்தக்கதாக தனி யாகவோ குழுக்களாகவோ செயற்பட 04 அல்லது அதிகமான கற்றல் மையங்கள் அமைத்தல் வேண் டும். ஒழுங்காகவும் சீராகவும் புதிய கற்றல் நிலை யங்களை அறிமுகஞ் செய்தல் வேண்டும்.
குழுக்களுக்கும் தனியாளுக்கும் கருத்துப் பரிமாறி சாதகமான ஊக்குவிப்பை வழங்க உரிய நேரத்தைக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பொருட்களை வைக்கத் தனித்தனி இடம் ஒதுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து செயற்பட பாய் பயன்படுத்த வேண்டும்.
 
 

உதவியாளர் பெற்றோர் தொணி டர் உதவிக ளோடு 15 பிள்ளைகளுக்கு கீழ் ஒருவர் எனும் விகிதம் (15.1) பேணப்படுதல் வேண்டும்.
ஆசிரியர் பெற்றோரைப் பெயர் குறித்து அன்புடன் வரவேற்று அனுசரித்தல்
கவர்ச்சிகரமான முழுமையான பெற்றார் மூலை பேணப்படுதல்.
பெற்றோர்கள் பாடசாலைக்குக் கிரமமாக வந்து பாடசாலை நலனிலும் கரிசனை காட்டுவதை உறுதிப்படுத்தல்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது பெற்றோர் கூட்டங்கள் நடைபெறுதல், ஒவ்வொரு பிள்ளையி னதும் வளர்ச்சி அபிவிருத்தி குறித்து பகிர்ந்து கொள்ளல்.
பிள்ளைகளின் செயற்பாடுகளில் சிலவற்றை பாடசாலையில் ஆசிரியர் வைத்திருத்தல் மற்றும் சிலவற்றை பிள்ளைகளின் வீடுகளுக்கு அனுப்புதல் சிலவற்றைக் காட்சிப்படுத்துதல்.
திருப்தியான முறையில் யாவருக்கும் உணவு பரிமாற நடவடிக்கை எடுத்தல், போசாக்குணவை உறுதிப்படுத்தல்,
*cmuり砂

Page 41
O
மாணவருடைய சுத்தத்தைப் பேணல்
குடிதண்ணிர் வசதி செய்து கொடுபடல்.
பாடசாலை முடிவில் பயன்படுத்திய பொருட்களை உரிய இடத்தில் மீண்டும் வைப்பதற்கு வழி செய்தல்,
வீடு செல்லுமுன் ஒன்று கூடி வணக்கமும் வாழ்த்தும் கூறி வழி அனுப்பப்படுகிறது.
மேல் கூறப்பட்ட செயற்பாடுகள் யாவும் முண்பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் போது பிள்ளைகளில்
ஏற்படுத்தும் மாற்றங்கள்
டு தன் நம்பிக்கை ஏற்படும்.
டு பிள்ளைகளின் சுய பாதுகாப்பு உருவாக்கப்படும்.
டு பிள்ளைகளின் சுகந்திர செயற்பாட்டுக்கு சந்
தர்ப்பம் ஏற்படும்.
டு பிள்ளையின் செயல்பாட்டை காட்சிப்படுத்துவதன்
மூலம் அவர்களிடையே சந்தோசம் ஏற்படுகிறது.
டு பிள்ளைகளுக்கு நானும் செய்ய முடியும் என்னா
லும் முடியும் தன் உணர்வு ஏற்படுகிறது.
டு பிள்ளையிடம் வகுப்பறையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
டு பிள்ளைகளுக்கு விரும்பிய கற்றல் சந்தர்ப்பம்
ஏற்படுகிறது.
டு பிள்ளைகளிடம் வயதிற்கேற்ற கற்றல் இடம்பெறு
கிறது.
0 பிள்ளைகளுக்கு ஒழுங்கான கற்றல் செயற்பாடு
இடம்பெறுகிறது.
டு பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ற கற்றல் செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. 0 பிள்ளைகள் குழுவாக சேர்ந்து செயற்பட
சந்தர்ப்பம் ஏற்படுகிறது. டு பிளைளைகளின் வயதிற்கேற்ற கற்றல் உபகரணங்
கள் கையாள சந்தர்ப்பம்,
டு பிள்ளைகள் தமது கருத்தை வெளிப்படுத்த
சந்தர்ப்பம்.
டு பிள்ளைகளின் உடல் அபிவிருத்திக்கு பயிற்சி
கிடைக்கிறது.
டு பிள்ளைகள் தாம் கற்று கொள்கின்றோம் என்ற உணர்வு இல்லாது கற்றுகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
டு பெற்றோருக்கு வயதுக்கேற்ற கற்றல் இடம் பெற
பெப்ரவரி-2012
வேண்டும் என்ற தெளிவு ஏற்படுகிறது.
 

வீட்டில் பிள்ளைகளுக்கு எவ்வாறு கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற தெளிவு உருவாகிறது. பிள்ளைகளின் வளர்ச்சிக்கு போசாக்கு உணவின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள சந்தர்ப்பம். பிள்ளைகளுக்கு ஒழுங்கு முறைகளை பழகி கொள்ள சந்தர்ப்பம் உருவாகிறது. பிள்ளைகள் புதிய, புதிய விடயங்கள் அறிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுகிறது. முன் பள்ளியில் செயல்பாடுகள் ஒழுங்காகவும் இடம் பெறும் போது பெற்றோருக்கு தானும் உதவி புரிய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. பிள்ளையின் செயற்பாட்டை தட்டிக் கொடுப் பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பிள்ளைகள் ஒரு செயற்பாட்டை செய்து பார்ப் பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பிள்ளைகள் ஒரு விடயத்தை தெளிவாக கற்று கொள்ள சந்தர்ப்பம் உருவாகிறது. பிள்ளைகளுக்கு அடிப்படை சுத்தம் பேண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இதனால் பாடசாலையில் மாணவர் வரவு அதிக
ரிப்பதுடன், சமூகத்தினால் ஆசிரியர்கள் பாராட்டப்படு வதுடன் முன் பள்ளியின் அபிவிருத்திக்கு உதவி புரிய பலரும் முன் வருவார்கள். இதன்மூலம் முன்பள்ளிகளில் தரவிருத்தி ஏற்படுவதற்கான சந்தர்பம் ஏற்படுகின்றது.
ஆசிரியரு 39

Page 42
ෙජිIl
“Aasiriyam”180/1/50
Tel: 011-2331475E-mi
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்”
Up(Ugů GLIuř •
seeps Ope
Lun L&ITGO)6) cypself ...............
அலுவலக முகவரி .score
தொலைபேசி/தொலைநகல் இல .
மின்அஞ்சல் முகவரி .
ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி .
OOOOOOOOOOOOOOOO
8ššllsů 5um...“ * காசோலை இலக்கம் . Commercial Bank A/C No. 1
விளம்பரக் கட்டணம் பின் அட்டை - 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை பின் - 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன்
077 1381747/011 2366309/021222.7147
Lóløörøð7Ejs-Gö: mathusoothanan22(@gmail.com
"ஆசிரியம்" - படைப்புகள் அனுப்ப :
 
 
 
 
 
 
 
 
 

O ரியம்
People's Park, Colombo -11,
aill:aasiriyam@gmail.com
be de X-O de .க்கான பணம்/ காசோலை
is to 0.8 ppbesGeoes seese இணைத்துள்ளேன். 12001 7031 (Chemamadu B/C)
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
fu Do
சந்தா விபரம் தனி இதழ் - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா 0777333890
மர்சூம் மெளலானா 0774747235
'iriyamGlgmail.com athusoothanan22@gmail.com
タリf州u川め

Page 43
“ĦIJŲ19II1909 ș@@@@@fiù o șĻ9ņ943 șĵigisō 1,990919IÊfı gz 09ų9@131ŒLIUI Giv qofıOETI GOUTUŁgg)9)dialog
“eumssoriĝ-a fosso upusīIn@looung umųĪĻpuIīng)今)
 
 
 
 
 
 

sz/sz-LLO : +1 oll-oquosoo osued seldood 'zo '09 on
"G06|| ZSZ

Page 44
புக்லாக் (ரவீந்திரன்) .021-2227290077- 1285749 ந.அனந்தராஜ் .077- 8293366 நெடுந்தீவு மகேஷ் .077-4687873
酸
பெருமாள் கணேசன் .077-0789749
DÉGORÍ
ஜோதி புத்தக நிலையம் .023-2222052 டி.கிறிஷ்டிராஜ் .071-2261010
ologofu
தா.அமிர்தலிங்கம் .071-8457290 ஆ.விஜேந்திரன் .0774412518 சி.ரமேஸ் .077-4744810 சு.பரமானந்தம் .071-8457260 ந.பார்த்தீபன் .077-6231859 அறிவாலயம் புத்தக நிலையம் .024-4920733
கி.புண்ணியமூர்த்தி .077-7034528/065-2250114 ச.ஜெயராசா .065-2225812077-7249729 ச.மணிசேகரன் .065-2248334/077-6635969 டிகநாதன் .077-2482718
அக்கறைப்பற்று
வி.கணேசரட்ணம் .071-3914771/067.2277192
அமீர் அலி .077-2224025
ID GO GOGO, GO GODDODD
எம்.ஏ.எம்.நிஸ்தார் .071-8257562
 
 
 
 
 

க.கனகசிங்கம் .077-8730736
fff
எம்.எஸ்.எம்.ஹனீபா .0077-2344586
திருகோணமலை
இ.புவனேந்திரன் .026-2222426 ஆ.செல்வநாயகம் .026-2224905/026-2222761 ச.தேவசகாயம் .026-227345 சத்தியன் .077-7294287
அனுராதபுரம்
அன்பு ஜவஹர்ஷா .071-0881950
осъпроц.
சேமமடு பொத்தகசாலை .011-2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை .01-2504266
loobotolum
குமரன் புக் சென்டர் .052-2223416
I606luból)OI06)
ஜி.லோகேஸ்வரன் .077-9706564/081-5619629
GÒTILLIGDIGIDOT
பி.புண்ணியமூர்த்தி .077-1155609
ஹம்டன்
முரளி புத்தக நிலையம் .051-7911571