கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2012.02

Page 1
C 電
C) 多 დ 李 李
 

இந்தோனிப்பிள்ளை

Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Με
Design Manufact Ur Sovereign G JeUG
101, Colombo
Te : O81
(SÈ CENTIR SU
SUPPERS TO CONFE
DeQlers in Call ind Food Colours, Food Chemi
76 B, Kings Tel: 081-2224187, 081
S- -
 

AMS
wellers
ers Cand
ers of 92924T old Quality ellery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
ICTIONERS G BAKERS
s of Food essences, Cols, Coke Ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471.563
SS - ހާހަ

Page 3
மீண்டும் முருங்கை மரத் வருடாவருடம் அரச தேசிய சாகித்திய விழா பர பரிசளிப்பிற்கான நூற்தேர்வுகளில் இடம்பெறும் மே வழக்கமாகியுள்ளது.
இது தொடர்பாக கடந்த சிலவருடங்களாக அவ்வப்ே வந்துள்ளோம். நடந்து முடிந்த தேசிய சாகித்திய நூற்ப அறிய முடிகிறது.
23-01-2012 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ப பத்திரிகையாளர்களும், சஞ்சிகையாளர்களும், இலக் கூட்டத்தில் நான் பேசும்போது, பரிசுத் தேர்வுகளில் இட எனது ஆதங்கத்தை வெளியிட்டேன்.
எனக்குப் பின்னர் \பேசிய 'கொழுந்து சஞ்சிகை ஆ பரிசுத் தேர்வில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் அை வருவதாகவும் கூறினார்.
அதேவேளை, ஒரு துறை சார்ந்த நூல்களின் பரி ஒருவர், தன்னால் மிகக் குறைந்த புள்ளிகள் வழங்கப்பெழ புள்ளிகள் போடவைத்து அந்த நூலுக்குப் பரிசு அளிக்கப் தேசிய சாகித்திய மண்டல நூற்தேர்வுகளில் மட்டுப முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பிரபல எழுத்தாளர் அல் குறிப்பிட்டுள்ளார். "அண்மையில் நடத்தப்பட்ட கு. சின்ன கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "ஒரு மாதத்தின் ( என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த மாதம் முடிய வெளிவந்துவிட்டது. கடந்த ஆண்டும் இதுதான் நடந்த அவர்குறிப்பிடும் மூன்று வாரம் முன்பே முடிவு வெளி பலருக்கும் தெரிந்ததொன்று.
சமீபத்தில், தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்ட6 உரையில் திரு. அந்தனி ஜீவாவும் திரு. கலைச்செல் குறிப்பிட்டார். குறிப்பாக, பரிசளிப்புப் பரப்பினை உலகளா6 படைப்புக்களுக்கும் பரிசு வழங்கவேண்டும் என்பதை இவர்கள் இருவரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்தி உலகிற்கு வேண்டப்படுவன. s மேலும், சின்னப்பபாரதி தனது உரையில் பரிசுக்குத் விமர்சனங்கள் கிடைத்தன என்றும் ஆனால் தான் 5 ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.
உண்மையில் நடப்பது என்ன?
கொழும்பில் சில இலக்கியத் தரகர்கள் குழுவா பெற்றுவிடலாம் என்ற ஒருநிலை இருப்பதாகப் பலரும் ே உயர்மட்ட தேர்வுக்குழுவினர்"சிலரையும் வேறு சில ப போட்டு வைத்துள்ளார்கள். இந்தத் தரகர்களை அணுகி இலகுவாகப் பரிசு பெற்றுவிடலாம் என அரசல்புரசலாக இந்த நிலைமை மாறும்வரை பரிசு பெறும் சிறந்த துர்ப்பாக்கியம் நீண்டு கொண்டே போகும். কৃষ্ণু பரிசுப்போட்டியை நடத்துபவர்களது நல்ல நோக்க
இத்தகைய தரகுச் செயற்பாடுகள் ஆரோக்கியமா6 இவை நிறுத்தப்பட வேண்டும் ?பூனைக்கு மணிகட்டுவது யார் ܠܬ q q Te q q S ee ie ekeA qe ee eMTe e eq q eOTe A qeq qeOTeA Ae eqe e L eA qqS
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 

தில் ஏறியது வேதாளம் ரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த கையோடு ாசடிகள், பித்தலாட்டங்கள் பற்றிய செய்திகள் கசிவது
பாது ஞானம் ஆசிரியத் தலையங்கங்களில் சுட்டிக்காட்டி சுத் தேர்வுகளிலும் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக
ல்லிகை 47ஆவது ஆண்டுமலர் வெளியீட்டின்போது.பல கிய வாதிகளும், ஊடகவியலாளர்களும் குழுமியிருந்த ம்பெறும் மோசடிகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற
சிரியர் அந்தனி ஜீவா, நடந்து முடிந்த தேசிய சாகித்திய வ தொடர்பாக இப்பொழுது விசாரணைகள் நடைபெற்று
சுத்தேர்வில் நடுவராகக் கடமையாற்றிய எனது நண்பர் ற்ற நூல் ஒன்றினை வேறொரு நடுவருக்கு அனுப்பி அதிக பட்டிருக்கிறது என்று என்னிடம் குறைபட்டுக் கொண்டார். >ன்றி வேறு பரிசுத் திட்டங்கள் சிலவற்றிலும் இத்தகைய ) அஸ்லிமத் படிகள் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் ாப்பபாரதி அறக்கட்டளை பரிசுப் போட்டிபற்றி அவர் தனது முப்பதாம் திகதியைக் குறிப்பிட்டு போட்டி முடிவுத் திகதி மூன்று வாரங்கள் இருக்கும் போதே போட்டி முடிவு நது ஏன் இந்தப் பித்தலாட்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார். வந்து விட்டது என்ற உண்மை உலகளாவிய ரீதியில்
மான்றில் பேசிய கு. சின்னப்பபாரதி அவர்கள், தனது வனும் தனக்குப் பல ஆலோசனைகள வழங்கியதாகக் விய அளவில் விரிவுபடுத்தி புலம்பெயர் எழுத்தாளர்களின் இவர்களே முன்மொழிந்தார்கள்” எனவும் குறிப்பிட்டார். ருக்கிறார்கள். இது போன்ற நல்ல காரியங்களே இலக்கிய
தெரிவு செய்யப்பட்ட நூல்கள் சிலவற்றிற்கு எதிர்மறையான
1ளத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த விமர்சனங்கள்
க இயங்குகிறார்கள். இவர்களை அணுகினால் பரிசு பசிக் கொள்கிறார்கள். இவர்கள் தேசிய சாகித்திய மண்டல ரிசுத் திட்டங்களை நடத்துபவர்களையும் தமது கைக்குள் ஏதோ ஒருவகையில் அவர்களைச் சந்தோசப்படுத்தினால் க் கதை அடிபடுகிறது.
படைப்புகள் கூட சந்தேகக் கண்களோடு நோக்கப்படும்
pLb 6i6OOTITaf66îGBLb.
ாவையல்ல.

Page 4
வரவிட்டோம், நுழைகையிலே வணக்கம் 8ெ வாய்மூடிச் சேர்ந்தபடி வாழ்ந்து வந்தோப தரம் வாய்ந்த ஓரினமாய்த் தரணி கண்டு
சான்றிதழ்கள் தரவாங்கி வைத்திருந்தே உரமின்றி கொள்கையிலும் உறுதியின்றி
உயர்ஆனை தின்ற விளாங் கனிபோல இரவலர்க்குச் சொந்தமெலாம் ஈய்ந்து விட்டு
ஏழைகளாய் அவர்களிடம் இரக்கின்றோ
ஒன்றுபே
ஒரு அன்று வி (9ue
வென்றே 6ilipe
விண்ணில வெண்ணிலடி - சித்ரா சின்னராஜன் -
ଗରj606f600fiରd(36)! ଗରj600 மண்ணுக்கு விரைந்து கண்ணுக்குள்ளே வந்து கதைகள் சொல்லித்தா!
தண்ணொளியை வீசுதற்கா தவழ்ந்து செல்கிறாய்? விண்ணுலகைக் காப்பதற்கா வெளிச்சம் பாய்ச்சுறாய்?
வானமெங்கும் வெள்ளித்திரை விரித்து வைத்ததாரோ? வண்ணமுகில் ஒவியங்கள் வரைந்து வைத்ததாரோ?
நீலவானக் கடலினிலே سحصہیبسببیہہ நீந்தி ஒடுறாயே! நீலாம்ஸ்றோங் விண்வெளியில் سمي நீந்தியதைக் கண்டியா? / ~~~~. ހހހހހހހހ
 
 

T60 (86OTITL b.
b
(360TTL bl
- &LDL606).IIT600TD -
BLD! திருக்கோணமலை
டாம் விழித்தறியோம் - உண்மை காணோம்! நாளும் விளைவறியோம் - ஊக்கமற்றோம்! ழிப்போடும் அணை இட்டிருந்தால் - pாரை இனங்கண்டு ஆண்டிருந்தால் ப் படவேண்டி வந்திராதே? ச்செய்து முடிக்க வழி எதுவுமில்லை! ார்கள் வந்தோரே, இருந்தோர் தோல்வி வில்லை - இருளேதான் விளம்பல் வீணே!
T600lি60086)]!
})JIT!
நின்று
இ_ வரிக்கு மேல் வரிவைத்து வானுயரக் கட்டினாலும் (f 85 LLLD சரியாதென்ப தெல்லாம் இ) தளத்தின் உறுதியிற்றான் மக்கள் மீதும் திர வரிக்குமேல் வரி விதித்தால் தாங்குவரோ அல்லது சரிந்துடல் போவரோ
அதனால்
()) வாழ்ந்து சரியுமோ ή ஆட்சிதான் சரியுமோ
சரிய வைப்பதும்
ര്മ சரியாய் வைப்பதும்
உங்கள் கையிலே.
- கவிஞர் துரையர் =
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 5
சிறுவீர் 6}6udicis
சிந்தனை ஆக்கச் i. f. 9565TGof
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முருங்கன் - ஆத்திக்குளி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் திரு.பி.பி. அந்தோனிப்பிள்ளை அவர்கள். பிலிப்பு பேதிருப்பிள்ளைக்கும் மேரிமார்த்தாவுக்கும் செல்வப் புதல்வனாக 27.03.1941இல் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மன்/மாவிலங்கேணி றோமண் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பித்து 1 அதனைத் தொடர்ந்து மன்/முருங்கன் மகா வித்தியா லயத்திலும் பின்னர் யாழ்/பரமேஸ்வரா கல்லூரி, யாழ்/பத்திரிசியார் கல்லூரி என்பற்றில் கற்று வெளியேறினார்.
1968ஆம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்து 1974ஆம் ஆண்டு வரை ஆசிரியராகக் கடமையாற்றினார். 1975ஆம் ஆண்டு தொடக்கம் அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். முதலாந்தர அதிபராக பதவி உயர்வு பெற்று 27.03.2001இல் தமது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.
கலைத்துறையில் சிறுவர் இலக்கியம், கவிதை, ! கட்டுரை, சிறுகதை, நாவல், நாட்டார் பாடல்கள் போன்ற படைப்புகள் செய்துள்ளார். திருகோணமலை இலக்கிய ஒன்றியம் வெளியிட்ட ஈழத்தவர்களின் சிறுகதைகள் என்னும் கதைத் தொகுப்புகளில் இவரது மூன்று சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொழும்புத்தமிழ்ச்சங்க வெளியீடான ஒலை', 'மல்லிகை, ஞானம், விளக்கு, ! செங்கதிர் போன்ற சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை 25இற்கு மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். தெகிவளை களுபோவிலவில் அமைந்துள்ள காயத்திரி பதிப்பகம் இவரது பெரும்பாலான நூல்களை முன்னெடுத்துப் பதிப்பித்துள்ளது. இவரது நூல்களாக
1) பாடி மகிழுவோம் 2) பாடிப் பயன் பெறுவோம் 3) பாட்டுப்பாடி ஆடுவோம் 4) கிராமத்தின் இதயம் 5) சிறுவர் சிந்தனை விருந்து (கதைகள்) 6) பாடல் சொல்லும் கதைகள் 7) சிறுவர் கதம்பமாலை 8) வரலாற்றில் தடம்பதித்தவர்கள் 9) பாடலும் கழலும் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர 1) கட்டுரை எழுதுவது எப்படி? 2) கதைக்கொத்து 3) சிறுவர் நாடகங்கள் 4) கட்டுரைக்கனி, 5) கட்டுரைச் சுரங்கம் என்பனவும் பிறவும் விளங்குகின்றன. அத்துடன் தமிழ், கணிதம், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்னும் பாடப் பயிற்சிப் புத்தகங்களும் எழுதியுள்ளார்.
தற்போது இலங்கை வானொலி தேசிய சேவையில் வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு இடம்பெறும் “கவிதைக் கலசம்" நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகி வருகின்றன. இந்நிகழ்வு 2004ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்ந்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

வண்ணமுள்ளது. சிறுவர் இலக்கியத்திற்கான வடமாகாண ஆளுநர் விருதை 2008இல் பெற்றுக் கொண்டார். 2010இல் மன்னாரில் நடைபெற்ற தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் 3ம் நாள் நிகழ்வில் சிறுவர் இலக்கியப் படைப்பாளிக் கெளரவ விருந்தினராக கெளரவிக்கப் பட்டு விருதும் வழங்கப்பட்டது. "கவிதைக் கலசம் நிகழ்ச்சியில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இவரது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
இவரது மனைவி பேபி சரோஜா இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்புச் சேவையில் 1975/76 காலப்பகுதியில் கர்நாடக இசைக்கலைஞராகப் பாடி வந்துள்ளார். தற்போது பேபி சரோஜா அவர்கள் மன்னார் இந்து சமய கலாசார மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பண்ணிசை வகுப்புக்களில் கற்பித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் திருமதி. அகிலா விஞ்ஞான , ஆசிரியையாக மன்/மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையில் கடமையாற்றி வருகின்றார். மகன் பொறியியலாளராகக் கொழும்பில் கடமைபுரிகின்றார். ஏனைய இரண்டு மகள்மாரும் நுண்கலை இசைப் பட்டதாரிகளாக விளங்குகின்றனர். மொத்தத் தல் இவரது குடும்பம் கலைத் துறைக்காக தம்மை அர்ப்பணித்துள்ளமையை அறியமுடியகிறது.
திரு.பி.பி.அந்தோனிப்பிள்ளை அவர்கள் 1988, 1991ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வி நிறுவகம் (மகரகம) ஆரம்பக்கல்வித்துறை வெளியிட்ட ஆண்டு-3 வகுப்புக்கான ஆசிரியர் கைந்நூலில் தமது குறிப்பிட்ட சிறுவர் பாடல்கள் தெரிவு செய்யப்படுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளார். எங்கள் தோட்டம், பசு ஆகிய பாடல்கள் சிறந்தவையாக தெரிவுசெய்யப்பட்டு ஆசிரியர் கைந்நூலில் ஐ சேர்க்கப்பட்டுள்ளன.
ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் பி.பி.அந்தோனிப்பிள்ளை அவர்களின் கடந்த கால வாழ்க்கை தென்றலும் புயலுமாக மாறி மாறி அமைந்துள்ளன. கசப்பான அனுபவங்களையும் கருத்தொருமைப்பாட்டால் இனிப்பாக்கிக் கொண்டார். இவரது இளமைக்கால கல்விச்சேவை அதிகஷ்டப்பிரதேசப் பாடசாலைகளிலே இடம்பெற்றது. பிற்காலத்தில் தமது திறமையால் கஷ்டங்களையே அதிர்ஷ்டமாக்கி வாழப்பழகிக் கொண்டார். சிறந்தநகைச்சுவைப்பேச்சாளர், க சமூகத்தின் சகல மட்டத்தினரையும் மதிக்கும் பண்பாளர். தனது திறமையில் தற்பெருமை கொள்ளாதவர். இவர் 2008ஆம் ஆண்டு பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டதன் பின்னர் எழுதுவது மிகவும் சிரமமாக உள்ளதாக இருப்பதாய்க் கூறுகிறார். ஆயினும் இன்றுவரை எழுது வதை நிறுத்திவிடவில்லை. வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடைய இவரது முயற்சிகள் மென்மேலும் தொடர * வேண்டுமென "6bT60TLĎ" 26.ΠΕ Πέ5 இவரை
வாழ்த்துகின்றேன்.

Page 6
நல்லையா சந்திரசே மாத்தளையைச் சேர்ந்த இறத்தோட்டையில் நல்லையா சந்திரசேகரன் வேவல் LDL தமி பதிலதிபராகக் கடமையாற்றுகிறார். இறத்( வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை பயி ஸாஹிராக் கல்லூரியில் உயர்தரத்தில் பயின்ற பயிற்சியை கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் கc சிறுகதை, கவிதை, கட்டுரை, பாடலாக்க எழுதிவரும் இவர் சூரியகாந்தி இறத்தோட்டை புரிகிறார். இவர் இதுவரை பத்துக்கும் ( போட்டிகளிலும் மூன்று பாடலாக்கப் போட்டிகளி போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றுள்ளார்.
இவருடைய ஆக்கங்கள் பிரகாசம் இதழ் 'கு ஆகியவற்றிலும் சுவைத்திரள் பூங்காவனம், கு எழுதலாம் மத்திய மாகாண சாகித்திய விழா வெளியாகியுள்ளன.
"லயத்துக் கோடிகள் தன் வரலாற்றில் பெரிய திருப்பு முனையை பலரும் திகைத்துப் பார்க்கும் அளவுக்கு யாருக்கும் தெரியாமலே செய்து வந்திருப்பது பரகசியமாகவும், இன்றும் கூட இரகசியமாகவும் உள்ளவைகள் நிறையவே உண்டு. கல்வி, செல்வம் ஏன் வீரத்திலும் உச்சத்தைத் தொட்ட, எட்டிய எத்தனையோ பேர் @_600া06.”
இந்த வசனத்தை ஆறுமுகம் தன் பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒர் ஆசிரியரால் அடிக்கடி அடிக்கடி வகுப்பில் சொல்லியதைக் கேட்டு, அதை அசைபோட்டு தன் இலட்சிய இலக்கை இரட்டிப்பாக்கி கொண்டவன் ஆறு.
பெயருக்கேற்பவே ஆறு சலசலவெனவே ஓடிக்கொண்டு இருப்பான். ஆற்றைக் காண்பது போல ஆறுவைக் காண்பவர்கள் ஒருவித மன மகிழ்ச்சியைப் பெறுவார்கள். ஆறு போலவே அடுத்தவர்களுக்கு ஏதோ ஒன்றை செய்து கொண்டிருப்பான். ஆனால் அவன் கொள்கை,
நடுநிலைமை மட்டும் ஆற்றைப்போல தடைபடும்
இடங்களில் திசை மாறாது. காட்டாற்று வெள்ளம்
போல தடைகளை மீறி பாயும். ஆனால் ஊருக்கு
மட்டும் சேதம் இருக்காது. சில நேரங்களில் கொடூர காலநிலை ஆற்றையும், ஊரையும் கூட அலங்கோலப்படுத்தி பெரும் அழிவையே கொண்டு
வந்து விடுமல்லவா?
 
 

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்)
ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2011ல்
மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதை
3560T O3-05-1970ல் பிறந்த ழ் வித்தியாலயத்தில் தாட்டை இந்து மகா ன்றுவிட்டு மாத்தளை இவர் தனது ஆசிரியர் ாசாலையில் பெற்றவர். b ஆகிய துறைகளில் நிருபராகவும் கடமை மற்பட்ட சிறுகதைப் றும் இரண்டு கவிதைப்
றிஞ்சிப் பேரிகை நூல், ன்றின்குரல் நீங்களும்
மலர், வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றிலும்
لهم.
அப்படியே ஆறுவின் அதீத ஆற்றல்கள், கற்பனைகள் அவன் வாழும் தோட்டத்தை தோட்டச் சூழலை கரை கடந்து செல்லும் போது அவனை அவலட்சணமாகப் பார்ப்பார்கள். ஆனால் ஆறு பெருக்கெடுத்து தன் உருவத்தை மாற்றிக் கொள்வது போல் ஆறு தன் உருவத்தில் எந்த மாற்றத்தையும் 6 guy UILDITL'LT60T. -
ஆறுவின் துடிப்பிற்கும், துணிவிற்கும் கணந்தோறும் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிற உணர்விற்கும் ஒரு இலட்சியம் உண்டு. அத்தோடு அவனுக்கு வழிகாட்டியாய், பக்க பலமாய் ஒரு நல்ல கூட்டம் உண்டு. ஆறுவின் துடிப்பிற்கும், துணிவிற்கும் அவனுக்குள் கணந்தோறும் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிற உணர்வுகளுக்கும், தன் மக்களைப் பற்றிய நிதர்சனமான நிந்திக்கப்படுகின்ற கொடுமைகளுக்கும் ஏதோ காரணம் இருக்கிறது. இதிலிருந்து தம் மக்கள் ஒரு நிம்மதியான விடியலுக்கு எப்போது முகம் காட்டப் போகிறார்கள் என்பதே ஆறுவின் விம்மலும் வெடிப்பும்.
எப்போதும் 56)6Of LLD நிதானமான நிதர்சனப்பார்வை இருக்கும். அதனால். அவனின் உண்மையான உணர்வு பூர்வமான வேட்கை மற்றவர்களுக்கு காட்டாற்று வெள்ளத்தைப் போல் கண்களுக்குத் தெரியும். இது அவனுக்கும் நன்றாகவே புரியும்.
議
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 7
தோட்டச் சூழல் ஒன்றில். அடக்கு முறைகளுக்கு அடிபணிந்துபோய் இருக்கும் நிலையில். மனித வாழ்க்கைக்கான சுவாத்தியங்கள் எல்லாம் சுரணி டப்படும் நிலையில் என்றுமே எப்படியும் மீளமுடியாதவாறு எட்டடிக்குள் கொத்தடிமைகளாய் குறுகிப்போய் இருக்கும் போது எப்படி குமுறி எழ முடியும்? கும்பிடு போட்டே பழகியவர்களுக்கு. ஆனால் மீறிய சிலரில் இருந்த மிடுக்கும், துடுக்கும் அவர்களை மேன்மைபடுத்தியது. எல்லோரையும் மீட்சிக்க முடியாமலும் போய்விட்டது.
ஆறுவும், மீளத்துடிக்கும். மீட்சிக்கவும் துடிக்கும் ஒரு மின்னல் கீற்று.
தோட்டச் சூழலில்,
தோட்டச் கழலுக்கு ہے۔ A صر پر» ,, அப்பாற்பட்டு எதனையும் AYA YA Z சிந்திக்கும் மனோபவம் a
மருந்துக்கும் இல்லா ததை எனணி மனம் நொந்து போய்விடுவான் ஆறு. தோட்டக் கட்டு மானம் எப்படி ஆங்கிலேய அடக்கு முறையாய் மீ6 முடியாத வாறு அமைக்கப் பட்டு உள்ளதோ.. அதே போன்றே அங்கு வாழும் ம ன த ர' க ள | ன LD (3 6OT fT Lu IT 6)I (Up LDʼ மாறிவிடாத வாறு மறியல் செய்யப்பட் டுள்ளதை உணர்ந்து உள்ளுக்குள் குமுறிக் கொதிக்கும் ஆறுவின் மனம். அப்போ தெல்லாம். அவன் வீர 6Oőpu 16öTä56 Titu D60D60T தனக்குள் உருவகித்துக் ལྔ་ VK கொள்வான். வீர SPUS ) பாண்டியனாய் வீரவசனம் () பேசி முளைத்து வரும் «ՑlՓ5ւճւ மீசையை முறுக்கிக் கொள்வான். வாளை ஒரு தடவை எடுத்து விசிறிவிட்டு செருகிக் கொள்வான் கற்பனையிலும், நிஜத்திலும்.
நிலைக் கண்ணாடி முன் நின்று தன் முகபாவத்தை ஒரு தடவை மீட்டுக் கொள்வான். அங்கே அழுக்குத் தோய்ந்து போயிருக்கும் வெளிர் என்ற கண்ணாடி, அதனுள் அழுக்காய் தெரிவான் ஆறு ஆவேசத்தோடு. ஆனாலும். அவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் அழுக்குப் படிந்த தனக்கெதிரான எதிராளி. அவனோடு முறைத்துப் பார்த்து பேசிக் கொள்வான். முட்டி மோதிக் கொள்வான்.
சற்று நேரத்தின் பின். ஆறுதலடைந்து. அமைதிகொள்வான். பின் ஆவேசப்பட்டு. கோபாவேசப்பட்டு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

மக்களின் துயர்களை கண்ணாடிக்குள் இருக்கும் அழுக்குப் படிந்த உருவத்துக்கு எடுத்துரைப்பான். நியாயம் கேட்பாண்.
எப்படி நியாயம் கிடைக்கும்?
தான் மட்டுமே பேசி களைப்பு வரும் போது.
கண்ணாடிக்குள் இருப்பது தான் தான் என்பதை மறந்து எதிரியாய் எண்ணி கணை தொடுப்பான். வாளை உருகி (வெட்டும்போது) சிரிப்போடு நிறுத்திக் கொள்வான்.
பின்.
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவான்.
இந்தப் பழக்கமே அவனை பாடசாலையிலும். தோட்டத்திலும். நகரத்திலும் 2 -60060xD வீரபாண்டிய னாகவே வலம்வர வைத்தது. வீரபாண்டியன் ஆறு என்றால் தெரியாதவர்கள் இருக்க (Լpւջաn 56]T6) பிரபல்யம் ஆனான். பாடசாலைக் காலங் களில் நடிப்பு மேதையாய் மேடையில் வலம் வந்தான். வீரனைப் போன்ற அவனது உடல்வாகும் மீசையும் அவனை உண்மை வீரபாண்டி யனையே முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அது மாத்திரமன்றி ஆறுவின் அறிவு வளர்ச்சி வேகமும், அதீதமும் அவனை
மேலும் அழக னாக்கியது.
இதற்கு அவனது ஆசானின் அறிவுரையும், அத்திவாரமும் எப்போதும் அணி சேர்ப்பதாய் அமைந்திருந்தது. அத்தோடு அவனுக்கு பெரும் படை சேர்த்ததாய் இருந்து வந்தது.
ஆறுவினர் GSILLLÖ மூன்று பிரிவுகளைக் கொண்டது. இரண்டில் தேயிலைத் தொழிற்சாலைகள். ஒன்றில் ஐந்தாம் வகுப்பு வரை தோட்டப் பாடசாலை. ஒரே ஒரு ஆசிரியர் எல்லாவற்றுக்கும். சிறிய கட்டடம். எண்பது பிள்ளைகள் வரை. எப்படித்தான் படிப்பார்களோ தெரியவில்லை.?
ஆறு ஆறாம் வகுப்பு படிப்பதற்காய் நகரம் போனபோதே பாடசாலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டான். வாழ்க்கையில் படிப்பது எப்படி என்பதை புரிந்து கொண்டான். எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் புதிய பயணத்தை புடம்போட புதுவழி ஒன்றை தேடிக் கொண்டான். அன்று தான் புது மனிதனாய் புறப்பட ஒரு புத்துணர்வு பெற்றான்.
தோட்டப் பாடசாலையில் படித்ததையும், நகரப் பாடசாலையில் படித்ததையும், எண்ணி திகைத்துப் போனான். அப்படி என்றால் உயர் படிப்பு எல்லாம் எப்படி
5

Page 8
இருக்கும் என பெரிய கனவையே கண் டான். வெளிநாட்டுல போய் கேம் பிரிட்ஜ், ஒக்ஸ் போட் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களின் அனுப வத்திற்கும், ஆற்றலுக்கும். ச்சீ. ச்சீ. நாம எல்லாம் என்ன பொறப்போ..?
மனதுக்குள் நொந்து கொள்வான். ஒவ்வொருவரினர் வாழ்க்கையும் எத்தனை எத்தனை ஆயிரம் வேறுபாடுகளுடனர். அது போலத்தானே ஒவ்வொருவரின் கல்வியும் கூட.
அப்புறம் எப்படி ? கற்றறிந்த மனிதங்களை காண்பது. இப்போதெல்லாம் கற்றறிந்த 'றோபோ" போன்ற மனிதர்களை அல்லவா கண்டு கொண்டு இருக்கிறோம். நான் மட்டும் எப்போதும் மனிதனாகவே வாழ வேண்டும் என மனதுக்குள், தன் மனச்சாட்சிக்குள் மந்திரமாய் பல நூறு தடவைகள் சொல்லிக் கொண்டான் ஒரு வித மானசீக நெருடல்களுடன்.
அவனின் தோட்ட லயன் குடியிருப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு தரம். லயன்களுக்கே ஒவ்வொரு பெயர்கள். வங்களா லயம், மேட்டு லயம், பணிய லயம், கோயில் லயம், ஸ்கூல் லயம், நடு லயம், ஸ்டோர் லயம் என ஒவ்வொரு காரணப் பெயர்கள். சிலருக்கு லயத்தின் பெயரை மட்டும் சொன்னால் போதும். அங்குள்ளவர்களின் அதிசயத்தை அப்படியே கூறிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒவ்வொரு லயமும் ஒவ்வொரு லய லாவண்யங்களோடுதான் பேசப்படும். அவர்களின் தாள லயத்துக்கேற்ப,
தோட்டத்துரை முதல். கங்காணி வரை தங்கள் நிர்வாக இயந்திரங்களை முடக்கிக் கொள்ள இதுவும் ஒரு சாதகமான சாதனமாகும. அனேகமான சந்தர்ப்பங்களில் அதுவே அவர்களின் ஜாதகமாகவும் அமைந்து விடும். அதற்கேற்ப அவர்களின் பலாபலன்களும் அமைந்து விடுவதும் அவர்கள் அறியாத ஒன்றல்ல.
தோட்டம் என்றால் லயத்தின் பெயரே அங்குள்ளவர்களின் 96 OD u T 6TT & 60L. அவர்களுக்குள் பேசப்படும் அன்னியோன்ய பரிபாஷை, தோட்ட உத்தியோகத்தர், நகர வர்த்தகர்கள், ஏன் ஆசிரியர்கள் கூட லயத்தினர் பெயரை வைத்தே அங்குள்ளவர்களின் அந்தரங்கங்கள் ஏன் அவர்களின் ஆணிவேராயப் பேசப்படும் ö Tg56Ou8 85. சாமர்த்தியமாக தெரிந்து கொள்வர்கள், அனுபவசாலிகள். என்னதான் ஒரு சிறிய தோட்டமாக இருந்தாலும் கூட இத்தனை அம்சங்களும் இல்லாத ஒரு தோட்டடம் இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.
இவை எல்லாவற்றையும் மீறி ஒருவன் மேலேழுந்து வருவது என்பது அந்த வாழ்க்கைச் கழலில் சுழன்றவனுக்கு LDட்டுமே தெரியும் புரியும்.
நாட்டில் இனப்பிரச்சினை பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் ஆறு பாக்குள்.
இதற்கெல்லாம். ப்ே பால். எமக்குள்ளேயே இருக்கும் எத்தனையோ தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர் க்கொள்ள வேண்டும் என்ற தீவிரவாதியாகவே இருந்து
ஏனென்றால்.
 

ஆறு கூட தன் பயனத்தைக் கடக்க, மற்றவர்களை விட தான் சார்ந்த மக்களாலேயே பல வழிகளிலும் தடுக்கப்பட்டான். அல்லது காட்டிக் கொடுப்புக்களுக்குள் கண்ணிர் விட்டான், கதறினான் என்பதெல்லாம் அனுபவங்களே ஆசானாய் இருந்து சொல்லும்.
ஆறு சொல்லிப்பார்த்தான். உணர்த்தினான். விளக்கினான். செய்து காட்டினான். முடியவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து பங்களா காவல் காரனின் ஆசீர்வாதத்தால் தோட்டத்தில் சுப்பவைசர் ஆனான். ஆரம்பத்தில் தன் மக்களையே மாட்டைப் போல் வேலை வாங்குவதும், ஆணையிடுவதும் , உத்தியோக பரிபாஷையில் பேசுவதும் ரெம்பக் களில் டமாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அவை எல்லாம் சர்வசாதாரணமாகியது. இப்போதெல்லாம் அப்படி பேசி வேலை வாங்கினாலேயே ஒரு உத்தியோக திருப்தி இருந்தது.
இல்லாவிட்டால் நம்ம தம்பி என்று எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்கள். உத்தியோகத்துக்கு கூட ஒரு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். மக்களை தம் மக்களை மக்களாகவே இருந்து பார்க்கும் போது, இல்லாத குறைகள் எல்லாம் இப்போது தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது குறைகளை. இப்போது ஆறு எப்படியும் ஒரு அந்நியனே. ஏனென்றால் அவனது உத்தியோகம் அவனை அவர்களிலிருந்து அந்நியப்படுத்திவிட்டிருந்தது. உண்மையில் இந்த சுப்பவைர் பதவி என்பது தொழிலாளிக்கென கொடுக்கப்படும் ஒரு பதவி உயர்வே தவிர அப்படி ஒன்றும் உத்தியோகத்தனம் நிறைந்தது அல்ல. ஆனாலும் அவரவர் செயற்படும் விதமும், பேசும் முறையும் அவர்களை தோட்டத்துக்கு குட்டித்துரைகள் ஆக்கும். இந்த குட்டித் துரைத்தனமே சில குடும் பங்களின் குடியை கெடுப்பதும், குட்டிச் சுவராவதுமாவதற்கு காரணங்களாகி விடும்.
சில தோட்டத்து ரோஜாக்கள் இப்படி சுகத்திற்காக முள்ளில் பட்டு பட்டு போனதும், முகமிழந்து போனதும் தோட்டங்களில் சர்வசாதாரணம். அதற்கெல்லாம் சதா வேலை செய்யாமலே கூலி வாங்கும் ஒரு கூட்டமும் இருக்கும்.
இதெல்லாமே ஆறுவுக்கு அடக்கத்தை தந்தாலும், சில வேளைகளில் இவற்றுக்கு அடங்கி முடங்கி விடுவான். அப்படி ஒரு நாள் அடங்கி முடங்கியதே அவனை புரோமோசனோடு ஊவா பிளான்டேஷனுக்கு மாற்றியது. சில வேளைகளில் சில தீமைகள் பெரும் நன்மையாக முடிந்து விடுவதும் உண்டு தானே...!
அவனது திறமைகள், தோற்றம் அவனை குட்டித் துரையிலிருந்து சின்ன துரையாக்கியது. சின்ன துரை ஒன்றும் சின்ன பதவி இல்லை. பெரியவர் இல்லாதபோது சின்னத்துரையே தோட்டத்துக்கு ராஜா. தொழில் நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தூரதேசம் போல கண்டி, நுவரெலியா கடந்து பதுளை ஊவா பிளாண்டேஷனுக்கு போய் எல்லாவற்றிலும் அந்நியனாகிப் போனான் ஆறு. எந்த நல்லது கெட்டதுகளுக்கும் வருவதில்லை. அவனது குடும்பமும் அவனைப் 1ார்க்கப் போவதுமில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 9
இப்ப போல அப்ப கையில் தொலைபேசி தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுமில்லை. கடிதமும் தந்தியும் தான். அதையும் மீறினால் ஓபிசில் இருந்து டெலிபோன். இல்லாவிட்டால் பத்தரவு கடையிலிருந்து டெலிபோன். மாதா மாதம் இருபதாம் தேதி பத்து மணிக்கு பத்தரவு கடைக்கு டெலிபோன் வரும் . ஆறுவுடன் பேசுவார் ஆறுவின் அண்ணன். ஒரு நாள் பேசும் போது ஆறுவே கலியாணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லி விட்டான். பெண் எங்கே பார்ப்பது. சின்ன துரையல்லவா..?
ஆறுவின் அந்தஸ்துக்கு தோட்டத்தில் எங்கே எப்படி பெண் பார்ப்பது.? எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆறுவின் அம்மா அதை நினைத்து நினைத்தே போய்விட்டார்.
இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் எப்படியோ ஒரு பெண் கிடைத்து விட்டாள். தோல் மட்டும் தான் வெள்ளை என்று கொஞ்சக் காலம் போகவே தெரிந்தது. எப்படியும் அவளும் சின்ன துரைசானி தானே. அவளும் எப்போதுமே எதிர்பார்த்திராத பதவிதானே சம்பளம் இல்லாமல். ஆனாலும். அதிகாரத்தால் கெளரவத்தால் பெரிய பதவிதானே.
பசி வந்தால் பத்தும் பறந்துப்போம் என்பது போல பதவி வந்ததால் அவளுக்கு எல்லாமே போய்விட்டது. ஆறுவின் குடும்பத்தை மட்டுமல்ல அவளது குடும்பத்தையும் மறந்தே போய்விட்டாள்.
அவள் மட்டுமல்ல. ஆறுவும் தான். அத்திவாரத்தையே மறந்தவர்கள் ஆனார்கள். அவளின் தாய் இறந்த போது கூட எல்லாம் முடிந்து ஒரு கிழமைக்கு பின் போய் வந்தார்கள் யாரையோ போல,
அது போலவே ஆறுவின் தகப்பன் இறந்ததற்கும் இருவருமே போகவில்லை. ஆறு மட்டும் ஒரு கிழமைக்குப் பின் தனியாய் அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த போனான். தோட்டமே மந்திரி வாறதை வரவேற்பது போல வரிசையில் நின்று பார்த்தார்கள்.
அவன் வளர்ந்த தோட்டம். சுருண்டு படுத்திருந்த லயன். ஒடியாடி விளையாடிய லயத்துக்கோடிகள் எல்லாமே எல்லாமே மனக்கண்முன் வந்து போயின. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டான். அவனை ஒத்த அவனது செட்டுகள் அவனை கிழடுகளாய் இருந்து பார்ப்பது போல வறுமையாலும், உழைப்பாலும் உரு மாறிப் போயிருந்தார்கள்.
b
அழுகுரல்கள் கண்ணிரில் இரவிரவாய் ஏங்கி கரும்பனையில் காவோலை காற்றோடு காற்ற கண்ணிருள் கண்ணிர்க் கவலை பல சொன்ன சாவோடும் வாழ்வோடும் சங்கமிச்சு வாழுகி கீழே அடிப்பனையில் நைலோன் கயிற்றில் கட்டிவிட்டநாம்பன்கள் நாணயமும் குத்திநல மேய்பர் செயலுக்குத் தாய்ப் பசுக்கள் என்ன செய்யும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

அன்று அவன் அடங்கிப் போக காரணமாய் இருந்த அருளாந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், மணக்காத மல்லிகை போல. அவன் மனம் சுரீர் என்றது துயரத்தின் மத்தியிலும். அவளால் தானே ஆறு இன்று சின்னதுரை ஆகி இருக்கிறான். அவள் மட்டும் இன்றும் தோட்டத் தொழிலாளியாய்.
அவன் லயக் காம்பராவுக்குள் நுழைகிறான். குப்பிலாம்பு வெளிச்சத்திலும், விளக்கு வெளிச்சத்திலும் அப்பாவின் சீதேவி சுவரில் சில முளைகளுடன் நீட்டிக் கொண்டிருந்தது அவனை வரவேற்க. அருகில் சிறிய பேணியில் தண்ணிரும் வெற்றிலையும்.
ஒப்பாரி வைக்கிறார்கள். ஆறுவும் கண்களை துடைத்துக் கொள்கிறான். ஒப்பாரி ஓய்வதற்கு நீண்ட நேரம் எடுத்தது. அதுவரையும் அந்த குப்பி லாம்பு வெளிச்சத்தில் ஆறு அடையாளம் தெரியாமலே இருந்தான்.
உஸ். உஸ் என பெட்ரோல்மெக்ஸ் நிறைந்த வெளிச்சத்துடன் வர மற்றவர்களிலிருந்து ஆறு மட்டும் வித்தியாசமானவனாய் வேறுபட்டு தெரிந்தான். கொழுகொழுத்த உடம்புடன், சிறிது நேர அமைதி. ஆறு பாயிலிருந்து எழும்பி காலைத் தடவியவாறு வெளியே செல்ல அங்கு ஆண்கள் கூட்டம் மீண்டும் ஒரு செத்த வீட்டைப் போல் இருந்தது. உஸ். உஸ் பெட்ரோல்மெக்ஸ் மீண்டும் வெளியே வர வாசலில் நிற்கிறவர்களின் எல்லா முகங்களும் நன்றாக தெரிகின்றன.
ஒரு பெரியவர் தம்பி என்னங்க அம்மா வரல்ல. என்று இழுத்தார்.
அதற்கு ஆறு "அம்மா. பிள்ளைகள் இங்கு வந்து இருக்க கஷ்டம்தானே. லைட் இல்ல. வெளியதெருவ போறதுனா என்ன செய்யிறது. அதனால் தான் கூட்டி வரல்ல" என்றான்.
பெட்ரோல் மெக்ஸ் வெளிச்சத்தில் வெளிநாட்டு என்.ஜி.ஓ. ஒன்றின் பெயர்கள் எழுதப்பட்ட மலசல கூடம் ஒன்று ஆறுவின் கண்களில் பட அவன் மனம் சந்தோசத்தால் நிறைந்து போனது. அதனை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கிறான். அந்த அமாவசை இரவும் அவனுக்கு பெளர்ணமி இரவாய் கண்களுக்குப்பட்டது.
(முற்றும்)
GOOhhhib
( கல்வயல் வே.குமாரசாமி-) அழுகுரல்கள் எச்சம் )ாய் கணகதைகள் 3TU.g. ) சீவியத்தைப் பற்றியே
)ம் போட்டுக் குறிசுட்டு

Page 10
  

Page 11
5jDGUTg. 6)JTupLb “Stephen Hawking" GrgojLb 656565TGOf 19886) 6Tupg5u "A Brief History of Time" எனும் நூல், என்னை பெரிதும் ஆட்கொண்ட நூல்களில் ஒன்று. அதிக பிரதிகள் விற்பனையாகிய நூல்களின் பட்டியலில் இன்றும் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது. 10 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற் பனையாகிய அரிய விஞ்ஞான நூல். 1942ல் பிறந்த "Stephen Hawking" g5)GÄLJITLpgiJ GJITLpLb 6ý65651T6Of களில் தலைசிறந்தவராகக் கணிக்கப்படுகின்றார். 21 வயதில் ஏற்பட்ட நரம்பு நோய் காரணமாக கை, கால், குரல், என ஒவ்வொன்றாக செயலிழந்து வாழ்நாளின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியில் கழித்தவர். (0302
இந்நூலில் இவர் கூறிய கருத்துப் படி "நேரம் என்றுமே தொடங்கவில்லை. எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. நாம்தான் இலகு கருதி நேரத்தை வரையறுக்கின்றோம்." என்கிறார்.
Stephen Hawking நேர வரையறையிலே இந்திய வானியல் சாத்திரம் 60 எனும் எண்ணை முக்கியமாகக் கருதுகின்றது.
60 தற்பரை ஒரு விநாடி 60 விநாடி ஒரு நாடி (நாளிகை) 60 நாடி ஒரு நாள் 60 வருடங்கள் ஒரு சுழற்சி. 1951 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிறந்து, அன்று தனது 60 ஆம் பிறந்தநாளைக் கொணன் டாடும் அந்த அம்மாளின் முகம் நிறைந்திருந்நது.
அவரிடம் "அம்மா, உங்களுக்குத் தெரியுமா 1752ம் ஆண்டு, செம்டெம்பர் மாதக் கலண்டரில் 11 நாட்கள் விழுங்கப்பட்டுவிட்டன. 1752ஆம் வருட கலண்டரை எடுத்துப்பார்த்தீர்களேயானால், அதனடிப்படையில் உங்கள் உண்மையான பிறந்தநாள் ஒக்டோபர் 9ஆம் திகதி அல்ல" என்று கூற எண்ணினேன். ஆனாலும், அன்று அதைக்கூறி அவர் மனதைச் சீண்ட எனக்கு விருப்பமில்லை.
ஐரோப்பாவில் Julian கலண்டர் முறை பாவனை யில் இருந்துவந்தது. இக்கலண்டரின் படி 365.25 நாட்கள் ஒருவருடமாகக் கருதப்பட்டது. ஆனால் உண்மையில் அச்சொட்டாக 325, 25 நாட்கள் அல்ல.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

புவியின் சூரிய சுழற்சி அடிப்படையில் கணக்கிட்டால் வருடத்தில் 365.25 நாட்களிலிருந்து 11 நிமிடங்களைக் குறைக்கவேண்டும்.03-03)
புவியின் இந்த சுழற்சியை அடிப்படையாகக் GESTIGOÖTL Gregorian 56D6OÖTILGODU 1752 eLib e6OÖTIG ஐரோப்பா நடைமுறைப்படுத்தும்போது அதுவரை கால மும் அதிகமாகச் சென்றிருந்த 11 நாட்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால், 1752ஆம் ஆண்டு செம்டெப்பர் மாதம் 2ஆம் திகதிக்கு அடுத்தது 14ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டது. (படத்தில் உள்ள கலண்டரைப் பார்க்க) -محم
蠶
፭፻፭፻፺፫፻፰
இ8 *囊羲**
[1752 ঐ,LD €9,60লাঁ। (8 8550600াঁLাঁ ] "இவ்வளவு பெரிய கோயிலை எப்படித்தான் கட்டினார்களோ?. பிரமிப்பை ஜீரணிக்கமுடியாத அப்பெரியவர் கூறினார்.
"கட்டுவது ஒருபுறம் ஐயா. 40 வருடங்களில் கட்டியுள்ளார்கள் என்றால், எவ்வளவு முன்னோடித் திட்டங்களை வகுத்திருக்கவேண்டும் (planning) என்று எண்ணிப் பாருங்கள்." அவரின் ஆச்சரி யத்தை மேலும் வளர்த்துவிட்டேன்.
அந்தத் தம்பதியினர் என் மகனுடன் விளையாடி னார்கள். நாங்கள் நால்வரும் மிகவும் அன்னியோன்ய LIDITÉ 6 LGBLITLD.
அங்கு இளநீரின் விலை ஒரு அமெரிக்க டொலர். நான் 10 டொலரை நீட்டி நாம் அருந்திய இரண்டு இளநீர்களுக்கான பணத்தைக் ‘வெய்ட்டரிடம் கொடுத் தேன். மனைவி மீதியைப் பெற்று எண்ணிவிட்டு "மீதி 12005 என்று என்னிடம் நீட்டினாள்."
"நாண் குழப்பத்துடன் மீதியைப் பார்த்தேன் 5 அமெரிக்க டொலர்களும் 3 அமெரிக்க டொலர்களுக்கு பெறுமதியான 12000 கம்போடிய ரியாலும் காணப் பட்டன. கம்போடியாவில், எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி, ரியாலையும் டொலரையும் கலந்து பாவிப் பார்கள். மனைவியை நிமிர்ந்து பார்த்தேன். அவள் அம்மையாருடன் அளவளாவிக் கொண்டிருந்தாள். மனைவியைப் பொறுத்தவரையில் 12 ஆயிரம் ரியாலும் 5 6)ւII6ԾՎԵԼDITE լճ5 12OO5!

Page 12
கி.பி. 11o (கம்போடியா)
"வாருங்கள் ஸ்தபதியாரே, உங்களைத்தான் எதிர் மன்னன் இரண்டாம் சூரியவர்மன் எழுந்து நின்று (சிற்பி) பண்டிதர் திவாகரரை வரவேற்றான். (03-04)
மன்னர் எழுந்ததைத் தொடர்ந்து சபையிலுள்ள அன அறிவையும் மதிப்பையும் பறை சாற்றியது. அரச ச வணங்கினார். மன்னர் அமர்ந்ததும் தனக்கு ஒதுக்கப் மன்னன் சபையைக் கலைத்தான். சில மந்திரிகை திவாகர் தான் கொண்டுவந்த ‘அங்கோர் வாட் இ சூரியவர்மன் வரைபடத்தை வெகுநேரம் ஆராய்ந்துவி "மன்னா மேற்கு திசையிலே பிரதான வாயில் அை முதலாம் வெளிப்படியிலிருந்து கோயிலின் உள்மதில் தொ படி வரைக்கும் 1296 முழமும் மத்திய கோபுர அச்சு மையம் : வரையில் 1728 முழமும் அமையப் பெறும்"
"இந்த எண்கள் எதைக் குறித்து நிற்கின்றன ஸ்தபதியாரே?"
"கால வாய்ப்பாடின்படி நான்கு யுகங்கள் உள்ளன. நாம் தற் பொழுது வாழும் கலியுகம் நான்கா வது யுகமாகும். இது 432 ஆயிரம் வருடங்களைக் கொண்டது. முத லாம் யுகம் 1728 ஆயிரம் வருடங் களுடன் கிருதயுகமென்றும், இரண் LITub u8lib 1296 &buflyLib 6idDLri களுடன் திரேதா யுகமென்றும், மூன்றாம் யுகம் 864 ஆயிரம் வருடங்களுடன் துவாபரயுகமென் றும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த யுகங்களின் வருட எண்ணிக் கைகள்தான் கோவிலின் நிர்ணய அளவுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன”.
03-04)
(அங்கோர் - மேற்புறத்திலிருந்து வெட்டுமுகம் "பேஷ், அற்புதம். இங்கு மத்திய கோபுரத்தில் குறித்து கோபுரத்தை ஆள்காட்டி விரலால் தொட்டபடி கேட்டான். "மத்தியகோபுரத்தின் கிழக்கு மேற்கு அச்சு 189 முழமு அமர்ந்திருந்த அமைச்சரொருவர் மற்றைய அமைச்ச பெயர்ந்து விட்டது. கோபுரத்தை சமச்சீராக அமைக்காப
மன்னன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்கள் “பார்த்தீர்களா அமைச்சரே, எங்கள் ஸ்தபதியின் புத்த சூரியனைச் சுற்ற எடுக்கும் காலமான 365 நாட்களை
இரு மந்திரிகளும் தம் கபாலங்களை அவசரமாக ே “ஸ்தபதியாரே ஏன் 189ம் 176ம் ஆக 365 ஐப் பிரி ஆழம் தெரிந்த மன்னன் கேட்டான்.
"மன்னா, பூமியானது சூரியனை வட்டப் பாதையில் ஒரு தருணம் சசூரியனுக்கு அருகிலும் பிறிதொரு தருண அருகாமையில் வரும்காலத்தில் சூரியனின் ஈர்ப்புத்தன்ை அதேபோன்று தொலைவில் இருக்கும்போது மெதுவா! 176 நாட்களிலும் மறுபாதியை 189 நாட்களிலும் கடக்கில் பிரதிபலித்தேன்."
மன்னனின் கண்கள் கலங்கின. "ஐயா பெரியவரே, உயிர் வாழவேண்டும் என்பது என் பேராசை"
10
 

ார்த்துக் கொண்டிருந்தேன்." வேதியரும், ஜோதிடரும், கட்டடக்கலை ஸ்தபதியுமான
னவரும் எழுந்து நின்றனர். அந்த வரவேற்பு திவாகரின் >பயின் நடுவே வந்த பண்டிதர் திவாகர், மன்னனை ட்ட ஆசனத்தை திவாகர் ஆக்கிரமித்துக்கொண்டார். ாத் தவிர அனைவரும் சபையை விட்டு வெளியேறினர். ன் உத்தேச வரைபடத்தை மன்னனிடம் கொடுத்தார். டு “ஸ்தபதி, விளக்கிக் கூறுங்கள்” என்றான். மயும். அகழியின் அகலம் 432 முழம். மேற்கு வாசல் டக்கப் படிமட்டும் 864 முழமும், மத்திய கோபுர தொடக்கப்
| 1 Cubit = 1 (UppLò = eloci600T6TouTa5 45cm ள்ள எண்கள் எதைக் குறிக்கின்றன? மன்னன் மத்திய
ம் வடக்கு-கிழக்கு அச்சு 176 முழமும் குறிக்கப்பட்டுள்ளன." ரின் காதில் கிசுகிசுத்தார். "கிழவனுக்கு நன்றாக அறளை ல். பொறிந்து விழுந்துவிடப் போகிறது." நிசுகிசுத்தது மன்னனின் காதில் விழந்திருக்கவில்லை. சாலித்தனத்தை. 189ம் 176ம் கூட்டினால் 365. பூமி ாத்தகை சூசகமாக கோயிலில் குறியிடுகிறார்!" (03-05) மலும் கீழும் ஆமோதிப்பதற்காக அசைத்தனர். தீர்கள். அதிலும் ஏதும் மர்மம் உண்டோ?" திவாகரின்
சுற்றாமல் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. அதனால் ம் சூரியனுக்கு தொலைவிலும் செல்கிறது. சூரியனுக்கு ம அதிகம் பாதிப்பதனால் பூமி விரைவாக நகர்கின்றது. நகர்கின்றுது. இதனால் நீள்வட்டத்தின் ஒருபாதியை றது. அதைத்தான் இந்த மத்திய கோபுரத்தின் அச்சிலே
இந்த உலகப் பெருங்கோயில் கட்டிமுடியுமட்டும் தாங்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 13
அதி குறைந்
Perih Jat
V
トーエーエー字。 176 நாட்க்ள்
186 நாட்கள்
அதிகூடிய தூரம் Sep 22
(பூமியின் நீள்வட்டப் பாதை சுழற்சி)
“மன்னா. எனக்கு இப்போது வயது 60 என் ஜாதகத்தின்படி 85ஆவது (கி.பி. 1135) வயதில் நான் இறப்பேன். தாங்கள் கோயிலைக் கட்டத்தொடங்கும் போது (கி.பி. 1113) நான் உயிருடன் இருப்பேன். ஆனால் முடிப்பதற்கு (கி.பி. 1150) பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் இறந்துவிடுவேன். ஆனாலும் கவலை வேண்டாம். கோயில் உங்கள் விருப்பப்படியே அமையும்." என்றார் ஸ்தபதியும் ஜோதிட விற்பன்னரு மான பண்டிதர் திவாகர். (03-04)
aál. Ls. 2O11 - (SLbG3Lumipuum)
வயதான தம்பதிகளிடம் விடைபெற்றுக்கொண்டு ‘அங்கோர் வாட்’ கோயிலினுள் நுழைய மேற்கு வாயிலை நோக்கி நகர்ந்தோம்.
என் முன்னால் "ஓங்கி” வியாபித்திருக்கும் உலகப் பெருங்கோயிலான ‘அங்கோர் வாட்டை ஒரே பார்வை யில் அடக்க முயன்று திணறித் தோற்றேன்.
"ஓங்கி” வியாபித்திருக்கும் என்று நாண் கூற காரணமிருக்கிறது. பாரதி தன் சின்னஞ் சிறு கிளியே கவிதையில் "உச்சி தனை முகந்தால் - கர்வம் ஓங்கி வளருதடி" என்று பாடியுள்ளான். எனக்கென்னவோ இதில் “ஓங்கி" எனும் சொல் வலிந்த செருகலாகவே இருந்து வந்தது. அதென்ன பாரதி "ஓங்கி” என்கிறான், எனப் பல தடவைகள் வேகாத கருத்துகளுடன் பிதற்றி யிருக்கிறேன். நான் எண் மகனின் உச்சியை முகர்ந்த தும், என் கர்வம் "ஓங்கி வளர்ந்தபோதுதான் பாரதியின் "ஓங்கி” எனும் சொல்லை உணர்ந்தேன். இந்தக் கவிதை வரியில் "ஓங்கி" என்ற சொல்லை புரிய முடியாது. உணர மட்டுமே முடியும்.
அவன் மகாகவி.
அவனே மகாகவி!
பிரமாண்டம், தெய்வீகம், கலைநுட்பம், நுணுக்கம், வானியல், சாத்திரம், கணிதம், ஒழுங்கு, உழைப்பு. தியாகம், இன்னும் எண்னென்னவோ எல்லாம் கொண்டு எம்மவர்கள் படைத்த உலகப் பெருங்கோயின் பிரமாண்டம் “ஓங்கித்தான் எண்முன்னே வியாபித் திருந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோயிலின் மேற்கு வாயிற்படியை நெருங்க நெருங்க எனக்குள் ஒருவித பயபக்தி தொற்றிக் , g|Jlíð elion கொணடது. இந்தியா விலுள்ள இராஜராஜன் w கட்டிய தஞ்சைப் பெருங்கோயிலிற்கு சில 3 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்றிருந்தபோது, கோயிலின் வாசலில் நான் பார்த்த துவாரபால கரின் சிலை என் மனதில் C 21 வந்து சென்றது.
துவாரபாலகர் சிலை அனைத்துக் கோயில்களின் வாயில்களிலும் காணப் படும். தஞ்சையில் பார்த்த துவாரபாலகரின் சிலை மிகவும் விசித்திரமாகப் படைக்கப் பட்டிருந்தது. ஒரு பாம்பு யானையை விழுங்கு கின்றது. அந்த UITLö60DU துவாரபாலகர் மிதித்தவண்ணம் உள்ளார். அவர் ஆள் காட்டிவிரலை ‘கவனம்' என்பதுபோல் காட்டிக் கொணர்டிருந்தார். யானை பெரியதோர் மிருகம். அதனையே பாம்பு விழுங்குவதென்றால் பாம்பின் பிரமாண்டத்தை எண்ணிப்பாருங்கள். அத்தகைய பெரிய பாம்மை துவாரபாலகராகிய நான் காலில் இலகுவாக மிதித்து அடக்குகின்றேன் என்றால் நான் எத்தகைய பெரிய மனிதன். நான் காவல் காக்கின்றேன் எனும்போது உள்ளிருக்கும் இறைவுன் எத்தகைய பெரியவன். ஆகவே கவனமாக உள்ளே செல்' எனும் செய்தியை சிற்பி அழகாகச் செதுக்கிருந்தான்.
என் மகனை தூக்கியவண்ணம், அங்கோர் வாட் வாயிலின் தொடக்கப்படியின் முன்னால் நின்று தயங்கிக் கொண்டிருந்தேன். 'உலகப் பெருங்கோயில் அங்கோரின் அற்புதங்களை என்னால் சரியாக புரிந்துகொள்வதற்கு, அவற்றை இனங்கண்டு கொள்ளவாவது முடியுமா? என்ற பயம் என் மனதில் பரவிக் கொண்டிருந்தது. எண் மனதிலே தஞ்சைப் பெரியகோயில் துவாரபாலகரின் ஆட்காட்டி விரல் மட்டும் பெரிதாக வளர்ந்து வளர்ந்து அங்கோரைவிட உயரமாகத் தெரிந்தது!
"அப்பா. எத்தின மணிக்குப் பூசை?" எனக் கேட்ட படி, எங்கேயோ பார்த்துகொண்டு வந்த என் மனைவி, என் பின்னால் இடிபட, நிலை தடுமாறி கோயில் படியில் என் காலை வைத்தேன்.
உலகப் பெருங்கோயில் அங்கோரினுள் ஆட்கொள்ளப்பட்டேன்!
(தொடரும்.)
[03-01) - http://en.wikipedia.org/wiki/Angkor Wat
03-02 - http://en.wikipedia.org/wiki/Stephen Hawking
03-03 - http://en.wikipedia.org/wiki/
Gregorian calendar
[03-04] - Time, Space, and Astronomy in Angkor Wat -
August 6, 2001 by Subhash Kak
03-05 - Indian Journal of History of Science - 999 -
34(2) by Subhash Kak
1
1

Page 14
66
5ண்களில் செந்நீர் தேக்கி கடும்துயரம் நெஞ்சை வாட்ட 2 60060)LD 63 IT6D6D (pipUITLD6) ஊமையாக நாமும் உறவைத் தேடி மண்ணின் மனித பிறவிகள் மகன் மகள் மருமக்களென எண்ணிலா கூட்டம் தன்னை இராப்பகலாய் தேடுகின்றேன்
தேடுகின்றேன்.
“அகதி முகாம் ஒன்றை அரவணைத்தே வாழ்ந்து வந்தோம் திகதி மாறும் யுத்தத்தால் சீரழிந்து சிதைந்து விட்டோம் கண்கட்டி வித்தை போல கால ஓட்ட மாற்றத்தால் வெண்கட்டி தேய்தல் போல விரைந்தே துலைந்தும் விட்டோம்"
"உற்றார் உறவினரை இழந்தோம் உரிமை சொல்லும் பரம்பரையை பெற்றாரான நாமே பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை பெரும் சொந்தங்களை முற்றத்தில் வைத்தே முகம் t மூடி மறைத்தல் போல பெற்ற வயிறெரிய பேடிகளாய் தேடுகின்றோம் தேடுகின்றோம்",
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

露 "ஒரு பாயில் படுத்துறங்கி S ஒன்றாக உண்ட நாம்
குருநாதர் சீற்றத்தால் கொலை வெறிக்கு ஆளானோம் திரு நாளை காணவென திங்களாய் காத்துக் கிடந்த பெரு நாளும் போய் துலைந்தது பெரும் துயரும் வந்துற்றது"
"முற்றத்தில் பந்தலிட்டு நாமும் முழுவாழை தோரணம் நாட்டி சுற்றத்தார் சூழவந்து நிற்க சுயம்பரம் வைக்கலாமென எண்ணிய வற்றாத ஆசையினை மனம் வாட்டி எடுப்பதை எப்படி முற்றாக ஏற்க மறுப்பதை : (ՄԱԼD60/55/160 9յD5 (UDIQUL DIT?”
பறவைகளாய் நாம் பறந்தே பலதேசம் சுற்றி வந்தோம் உறவாலும் இன்பம் இல்லை | உரிமையாலும் பெருமை இல்லை மறவாமல் மண்ணில் வாழ்வோம் மகேஸ்வரன் எம்மை காப்பான்”
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- J
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 15
படைப்புக் கட்டுரைCreative CSSay இ அ ள்ை (சென்ற இதழ் தொடர்ச்சி)
முருங்கைக்காய் சமாசாரம் விஞ்ஞான ரீதியாக திசை திரும்பியதால் அம்மாவால் அதிகம் புரிந்து கொள்ள முடியவில்லை. கொட்டாவி விட்டவாறே அருகில் இருந்த அவரது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். இந்த வயதிலும் அவருக்கு பாம்புக் காது. மெல்லக் குசுகுசுத்தாலும் நன்கு கேட்கும். அவரது புலனெல் லாபம் எங்கள் உரையாடலிலேயே லயித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
கல்சியத்தை விட வேறு என்ன முருங்கைக் காயில் இருக்கிறது..?
நான் எழுதிய 'கறுத்தக் கொழும்பான் மாம்பழ ஆராய்ச்சிக் கட்டுரை போன்று யாழ்ப்பான வாழ்க்கையிலும் உணவிலும் முக்கிய பங்கு வகிக் குடம் முருங் கை பற்றியும் படைப்புக் கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே ரோனியிடம் தகவல் சேகரிப்பில் நான் முனைப்புக் காட்டினேன். குறுகிய காலத் துக்குள் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்ய (LDL2UTgl. ஆனால் உசாத்துணை நூல் ஆராய்ச்சி நிறையச் செய்தேன். விக்கிபீடியா (Wikipedia) இணையத் தளத்திலிருந்து பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருந்தது.
விக்கிலீக்ஸ் (Wikileaks)முருங்கைக் காய் பற்றியும் தகவல்களை லீக்(leak) பண்ணியிருக்குதோ? என, எமது சம்பாஷனைக்குள் புகுந்தாள் என் மனைவி. அரச அலுவலகமொன்றில் அலுவலராகப் பணிபுரியும் என்னுடைய மனைவி விக்கிபீடியாவை(Wikipedia) விக்கிலீக்ஸ் (Wikileaks) என தவறாக விளங்கியிருந்தாள்.
விக்கிலீக்ஸ்'உலகத்திலுள்ள பல அரசாங்கங் களின் தில்லு முல்லுகளையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் இணையத்தளம், ரோனி சொல்வது விக்கிபீடியா. இது "என்சைக் கிளோ பீடியாவின் (Encyclopedia) இலவச இணையத்தளம். இதிலிருந்து எமக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
ரோனி தொடர்ந்தான்.தாய்ப்பால் சுரப்பதை முருங்கை அதிகரிக்கும். ஒரு தேக்கரண்டி காய்ந்த முருங்கை இலைத் தூளில், 14 சதவீதம் புரதமும்,40 சதவீதம் கல்சியமும், 23சதவீதம் இரும்புச் சத்தும் இருப்பதாக விக்கிபீடியாஇணையத் தளத்தில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 

ਈਸੇ கந்தராஜா
வாசித்தேன். ஒரு குழந்தைக்கு மூன்று 6) եւ 135 6:1605 Մ தேவையான விற்றமின் ஏ. சி ஆகியன முருங்கை இலையில் இருப்பதாகவும் சொல்லி எங்களை அசத்தினான்.
உதுக்குத்தான் அப்பு பிள்ளைப் பெத்த வீட்டிலை,முருங்கைக்காய் பத்தியம் குடுக்கிறது. அறைக்குள் இருந்தவாறே அம்மா நமது மணன், பரம்பரை பரம்பரையாக வளர்த்த கைமருந்து அறிவைப் பக்குவமாக அவிழ்த்து விட்டார்.
இவற்றுக்கு நடுவே, தன் பங்கிற்கு முருங்கையின் மருத்துவ குணங்களை அறிய இணையத்தளத்தை தட்டி ஆராய்ந்தாள் மருத்தவம் படிக்கும் எனது மகள்.
முருக்கம் பட்டை, இலை, காய் எல்லாம் பல நாடுகளில் சுதேச வைத்தியத்துக்குப் (Traditional medicine) பயன்படுத்தப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்க்கு தேவையான இரும்புச் சத்தும், கல்சியமும் முருங்கையில் இருப்பதாக இணையத்தில் ஒரு ஆராய்சிக் கட்டுரையே இருக்கிறது. கர்ப்பிணித் தாய் தினமும் 3 முதல் 6 தேக்கரண்டி காய்ந்த தூளுக்குச் சமமான முருங்கைக் கீரை சாப்பிட வேணுமாம். இன்னுமொரு கட்டுரையில் வாழைப் பழத்தில் இருப்பதிலும் பார்க்க 4 மடங்கு பொட்டாசியமும், ஒட்ஸில் (Oats) இருப்பதிலும் 4 மடங்கு நார்ச் சத்தும், ஸ்பினாஷ் கீரையிலும் பார்க்க 9 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கை இலையில் இருப்பதாக, கணனிக்கு முன்னால் இருந்து கொண்டே தரவுகளை அடுக்கினாள் மகள்.
அம்மா மெல்ல தனது அறையிலிருந்து எழுந்து வந்தார்.
முருக்கம் பட்டை உடம்பிலுள்ள கெட்ட நீரை உறுஞ்சி எடுக்கும். உதுக்குத்தான் ஊரிலை சனிக்கிழமை எண்ணை தேய்த்து முழுகியவுடன் முருக்கம் பட்டை போட்டு அவித்த ரசம் குடிக்கத் தாறது. சின்னனிலை அதைக் குடிக்க நீ எத்தினை சன்னதம் போடுவாய் .?'என, என் பிள்ளைப்

Page 16
பராயம் பற்றிய நனவுகளிலே அம்மா தோய்ந்து மகிழ்ந்தார்.
இது மலையாள மருந்து. முருக்கம் பட்டை போடாமல் மலையாளத்திலை ரசமுமில்லை கசாயமுமில்லை. மலையாளத்துக்கு புகையிலை யாவாரத்துக்கு போன என்ரை அப்பு சொல்லித்தான் இது எங்களுக்கு தெரியும். இதுகள் எல்லாத்தையும் விட்டதாலை தான் இப்ப எல்லா விதமான நூதன வியாதிகளும் வருகுது...!"
மகனை விட்டு இப்பொழுது அம்மா, தனது 'அப்பு பற்றிய நினைவுகளிலே மூழ்கித் திழைத்தார்.
ரோனி தனது மடிக் கணனியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். ரோனி முருங்கையில் கரிசனை காட்டியதில் பாக்கியராஜா படச் சட,சாரமும்" ஒன்று. எனவே அது பற்றியும் கேட்டேன்.
சித்த வைத்தியத்தில் ஆண்களின் வீரியத்துக்கும் பெண்களின் நீண்ட நேர காதலுக்கும் முருங்கை பாவிக்கப் படுவதாக விக்கிபீடியா சொன்னாலும, இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்று. இதுவும் சின்ன வெங்காயத்திலை செய்த உங்கள் சீனிச் சம்பல் சமாசாரம்" போன்றதாக இருக்கலாம்" என ரோனி சொன்ன தகவல்களைக் கேட்ட மகன் தன் மனைவியைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
மதிய உணவு முடிந்து ரோனி சென்ற பின்பும் முருங்கை பற்றிய நினைவுகள் எண் மனதில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
- 3 - பல்கலைக்கழக பணி நிமிர்த்தம் நான் ஆபிரிக்க நாடுகளுக்கும் செல்வதுண்டு. அங்கும் முருங்கை மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால்
Ꮿi60ᎠᎾᎧ] ஆபிரிக்கர்களால் உணவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு முருக்கம் பட்டை குடி தண்ணிர் சுத்திகரிப்பில் பெருமளவில்
பயன்படுத்தப்படுகிறது. ஆபிரிக்காவிலுள்ள நாடுகள் சிலவற்றில் இந்திய வம்சாவளிகளின் தொடர்பு காரணமாக, ஆபிரிக்க சுதேசிகள் சிலர் முருங்கை இலையை தமது சூப்புகளில் சேர்ப்பார்கள். முருங்கைக் காய்களென்றால், மூச்சுவிடாதே அவை சாத்தானின் விரல்கள். எனவே, அவற்றை மனிதர் சாப்பிட்டால் "உடலுக்கு கேடுவரும்" என்பது அவர்கள் பயிலும் திருவாசகம்.
முருங்கை மரத்தை Ben tree என்றும் அழைப்பதுண்டு.முருக்கங் கொட்டையிலிருந்து “Ben Oil என்ற விலையுயர்ந்த எண்ணை தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணையின் சிறப்பியல்பு, நீண்டகாலத்துக்கு காயாமல் இருப்பதுதான். எனவே மணிக்கூட்டுத் தயாரிப்பிலும் வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பெரிதும் பயன்படுத்தப்படும். சுவிஸ் மணிக்கூடு தயாரிப்பில் இந்த எண்ணையே பயன் படுத்தப்படுகிறது!
தன்சானியாவில் (Tanzania) வில் வசிக்கும் எனது கலாசாலை நண்பன் ராஜா Ben Oil தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறான்.அந்த எண்ணை உற்பத்திக்குத்
14

தேவையான விதைகளைப் பெற கிளிமஞ்சாரோ மலை அடிவாரத்தில் பல முருங்கைப் பணிணைகள் வைத்திருக்கிறான்.
ராஜாவை நான் முதன் முதலில் சந்தித்தது மிகவும் சுவையான சங்கதி. இருபதாம் நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளின் முற்பகுதிகளில், நான் ஜேர்மனிக்குச் சென்ற அதே புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் ராஜாவும் வந்திருந்தான். ஆறு வருடப் படிப்பு முதல் வருடம் ஜேர்மன் மொழிப் பயிற்சி. எங்கள் அனைவருக்கும் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மொழி தெரியாத நிலை. ஒரு நாள் இந்தியனாகத் தெரிந்த ராஜாவிடம் சென்று நீ தமிழனா..? எனக் கேட்டேன். ராஜா தமிழ்ப்பெயர் என்ற எண்ணம் எனக்கு
இல்லை. ஆபிரிக்கன். தன்சானியா" என்றான். என்னதான் ராஜாதன்னை தன்சானிய ஆபிரிக்கன் என்று சொல்லிக் கொண்டாலும், அங்கு படிக்க வந்த கறுப்பு தன்சானியர்கள் அவனை தங்களுள் ஒருவனாக ஏற்றுக் கொண்டது கிடையாது. ஆபிரிக்கர்களுக்காகக் கொடுக்கப்படும் புலமைப்பரிசிலை ஓர் இந்தியன் எப்படிப் பெற்று அனுபவிப்பது என்கிற ஆத்திரத்தில் ராஜாவை வெறுப்புடன் பார்த்தார்கள். ஆபிரிக்க நாடுகளில், பல தலைமுறைகளாக இந்தியர்களும் சீனர்களும் குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் அவர்களை ஆபிரிக்கர்களாக சுதேசிகள் ஏற்றுக் கொள்வதில்லை. வெள்ளையர்களைப் பொறுத்த மட்டில், தென் ஆபிரிக்காவிலும் வெள்ளையர்களின் ஆதிக்கம் வலு விழந்து, இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள சிம்பாவே வெள்ளையர்களின் நிலைக்கு வந்துகொண்டிருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
ராஜாவின் மூதாதையர்கள் குஜராத்திலிருந்து வணிகர்களாக தன்சானியா வந்தவர்கள். படிக்கும் காலத்திலேயே அவனது உடலில் வணிக இரத்தம் ஓடியது. எதையும் துார நோக்குடன்நவீனமாகச் சிந்திப்பான். அவன் கிளிமஞ்சாரோ மலையடிவாரத்தில் முருங்கை விதையிலிருந்து “Ben Oil' என்ற எண்ணை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கவில்லை.
தன்சானியாவுக்கு நான் தொழில் நிமித்தம் சென்றபொழுது கிளிமஞ்சாரோ மலையடிவாரத்திலுள்ள அவனது பண்ணையில் ராஜாவைச் சந்தித்தேன். அங்கு சென்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது ஆபிரிக்க விமானப் பறப்புகள், பெரும்பாலும் கிளிமஞ்சாரோ மலையின்மேலாகவே நடைபெறும். விமானத்திலிருந்து பார்க்கும்போது கிளிமஞ்சாரோ மலை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் தோன்றும். மேகங்களைக் கிழித்துக் கொண்டு தெரியும் பணி படர்ந்த மலை முகடுகள், தேங்காய்ப் பூப்போட்டு நீத்துப் பெட்டியில் அம்மா அவித்துக் கொட்டும் குரக்கன் புட்டை நினைவுட்டும். ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை.
இங்கு இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். கதை சொல்லும் வித்தையில் புதிது புகுத்தியவர் &6LDifia, BIT6 sortiffusT60T Ernest Miller Hemingway. 6615 Seft DebtfriC3g Teseor u60fas6ft ("The Snows of
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 17
Kilimanjaro”) என்கிற அற்புதமான நாவலை கிளிமஞ்சாரோ மலையைக் கதைப்புலமாகக் கொண்டு எழுதியுள்ளார். இதுபின்னர் சினிமாப் படமாகவும் வந்தது. இந்த நாவலை வாசித்து, படத்தையும் பார்த்த பின்பு கிளிமஞ்சாரோவுக்கு போகும் ஆசை எனக்குப் பன்மடங்காகியது.
தன்சானியாவின் கிழக்கு கரையில் இந்தியப் பெருங்கடல் உண்டு. வடக்கே கென்யாவும், உகண்டாவும், மேற்கே றுவனடா, புருனர் டி. கொங்கோ ஆகியனவும், தெற்கே சம்பியா, மாலாவி, மொசம்பிக் ஆகிய நாடுகளும் தன்சானியாவைச் சூழ்ந்துள்ளன, என்கிற பூகோள விபரத்தை நீங்கள் ஆபிரிக்க வரைபடம் ஒன்றினை வைத்து சுலபமாகக் கண்டு பிடிக்கலாம்.
Tanganyika, Zanzibar 6T6őTAD EJ6OOSTGB 560fjögB6Of ஆட்சிப் பிரதேசங்களை இணைத்து 1964ம் ஆண்டு தன்சானியா உருவாக்கப்பட்டது. Tanzania என்ற Tanganyika, Zanzibar ébafuJ6JÖsól6ÖT (p6oT gj60ÖTGB856OD61T இணைப்பதால் பெறப்பட்டது. இன்றைய தன்சானியா அமைந்துள்ள பிரதேசமே உலகில் ஆதிகால மனிதர்கள் அதிகம் வாழ்ந்த பிரதேசம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனித மூதாதையர்களதும், அவர்களிலிருந்து கூர்ப்படைந்த மனிதர்களதும் சுவடுகள் தன்சானியாவில் கண்டுபிடிக்கப் பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் 2 600T (6.
முதலாவது மிலேனியத் தொடக்கத்தில் பாரசீக வளைகுடாவில் இருந்து அராபியர்கள் கிழக்கு ஆபிரிக்க கரையோரம் சென்றதால் அங்கு இஸ்லாமிய மதமும், மேற்கு இந்தியாவிலிருந்து இந்தியர்கள் சென்றதால் வணிகரீதியாக இந்தியர்களின் ஆதிக்கமும் தன்சானியாவில் தோன்றியது. தற்போது இந்தியர்களில் பலர் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா என புலம் பெயர்ந்து சென்று விட்டாலும், குத்துமதிப்பாக ஒரு லட்சம் இந்திய வம்சாவளியினர் தற்போது தன்சானியாவில் வாழ்வதாக ராஜா சொன்னான். இந்தியர்களின் வணிகரீதியான ஆதிக்கமும் பன பலமும் இந்திய எதிர்ப்பலையை தன்சானியாவில் ஏற்படுத்தியுள்ளதை எனது பிரயாணத்தின் போது மிக எளிதாகத் தெரிந்து கொண்டேன்.
தன்சானியாவிலிருந்து படிக்க வந்தவர்களை ஜேர்மன் சக மாணவர்கள் தங்கள் அடிமைகள் என நட்பு ரீதியாக கேலிசெய்வதுணர்டு. 18 Ló, 19Liỏ நூற்றாண்டுகளில், தற்போதைய தன்சானியாவின் Zamzibar பிரதேசமே ஆபிரிக்க அடிமைகளை ஏற்றுமதி செய்யும் கேந்திர பிரதேசமென்றும், அங்கிருந்து 718000அடிமைகள் ஏற்றுமதியான தாகவும் ஆபிரிக்க பேராசிரியர் ஒருவர் சொன்னார்.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் றுவன்டா, புறுண்டி மற்றும் தன்சானியாவின் Zamzibarதவிர்ந்த பிரதேசங்களை ஒன்றிணைத்து; ஜேர்மன் கிழக்கு ஆபிரிக்கா; எனினும் பெயரில் ஜேர்மனியர்கள் ஆன் டாார்கள். ஆபிரிக்காக் கணிடத்தை துண்டாடுவதிலே, பிரித்தானியரும் பிரஞ்சியரும் பெற்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

வெற்றியை, ஜேர்மனியர்கள் பெறவில்லை. இந்த மனக் கசப்பும் முதலாவது உலக மகாயுத்தத்தை தோற்றுவித்திருக்கலாம். அதில் தோல்வியடைந்த ஜேர்மனியைச் சிறுமைப்படுத்தும் வகையில், வெற்றி பெற்ற நாடுகள் நிபந்தனைகளை விதித்து. நஷ்ட ஈடுகட்ட நிர்ப்பந்தித்தன. முடிவில், ஜேர்மனியின் கொலனிகளைப் பறித்து தமக்குள் பங்கு போட்டுக் கொணி டன. இந்த அவமதிப்புக்களின் எதிர்வினையாகத்தான் நாஜி இயக்கமும், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கருத்திரதாரியான Adolf Hitler தோன்றியதாக வரலாற்று ஆசிரியர் பலரும் எழுதியுள்ளார்கள். ஜேர்மனியர்கள். முதலாம் உலக யுத்தத்தின் தோல்வியினால் ஏற்பட்ட ரணங்களைச் சுமந்தவர்கள். இந்த வரலாறு ஜேர்மனியில் வாழையடி வாழையாக புகட்டப்படுவதை, நான் அங்கு வாழ்ந்த காலத்தில், அநுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். இதன் வெளிப்பாடாக, தன்சானியாவிலிருந்து படிக்க வந்த மாணவர்களை ஜேர்மன் சகாக்கள் தங்கள் அடிமைகள் என கேலிசெய்வார்கள். இந்த சில்லறைச் சேட்டைகளை கறுப்பு தன்சானிய மாணவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ஆனால் ராஜா அமைதி காத்தான். ஆபிரிக்க கணிடத்திலே : தலைமுறைகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினர் தமக்கு ஏற்படும் அரசியல் சார்ந்த அவமதிப்புகளைச் சமாளிப்பதில் மகா கில் லாடிகள். இப்படியான நேரங்களில், ராஜா தான் காந்தி பிறந்த தேசத்தின் பரம்பரை என, வேதாந்தம் பேசித் திரைபோட்டுக் கொள்வான்.
Dodoma தன்சானியாவின் தலைநகரமாக இருந்த போதிலும்.தன்சானியாவின் பெரிய நகரம் Dar es Salaam. இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள பெரிய வணிக நகரமும் இதுவே. இங்கிருந்து 646 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிளிமஞ்சாரோ மலையடிவாரத் துக்கு பஸ்ஸிலேதான் புறப்பட்டேன். அங்குதான் ராஜாவின் முருங்கைப் பண்ணைகள் இருந்தன.
கிளிமஞ்சாரோ ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை. இந்த மலை பூமத்தியரேகைக்கு (equator)மூன்று பாகை தெற்கே அமைந்துள்ளது. தன்சானியாவின் வட கிழக்கில், கென்யா எல்லை அருகே அமைந்திருக்கும் இந்த மலைச் சிகரத்தில் நிரந்தரமாக பணி படர்ந்திருக்கும். 70 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள மலை அடிவாரத்தில் கோப்பி, சோளம், வாழை ஆகிய பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறன. இங்கொண்றும் அங்கொன்றுமாக காட்டு மரங்களுடன் வளர்ந்த முருங்கைகள், இப்போது செடிகளாக புதிய விவசாய உத்திகளைப் பாவித்து ராஜாவால் அங்கு பயிரிடப்படுகின்றது.
வீட்டைச் சுற்றி ராஜா முருங்கை மர வேலி போட்டிருந்தான். முருங்கை மரங்களில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கின. இலங்கைப் போலீஸ்காரன் அந்தக்காலத்திலே உபயோகித்த பேற்றன் பொல்லுகள் கணியத்திலே அந்தக் காய்கள் குட்டையாகத் தோன்றின. முனர் பக்க மதிலுக்கு உள்புறமும் முருங்கை மரங்களே இருந்தன.

Page 18
“முருங்கை தான் எங்கள் காவல் தெய்வங்கள். மரத்தில் விரல்கள் போல் தொங்கும் காய்களை சாத்தானின் விரல்கள்" என ஆபிரிக்க சுதேசிகள் நம்புகிறார்கள். இதனால் முருங்கை மரங்களைத் தானிடி அவர்கள் உள்ளே வரமாட்டார்கள் என தனது முருங்கை மர வேலிக்கு விளக்கம் சொன்னான் ராஜா. 'அப்படி என்றால், முருங்கை எண்ணெய் தயாரிப்பதற்கு உனக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுமே..?
'முருங்கையிலிருந்து கொட்டைகளைப் பிரித் தெடுப்பது இந்தியர்கள், மிகுதி சுதேசிகள்' எனச் சொல்லிச் சிரித்தான் ராஜா.
அன்று மாலை ராஜாவின் முருங்கைத் தோட்டத்துக்கு சென்றிருந்தோம். அது தோட்டமல்ல, பெருந்தோட்டம். ஏக்கர் கணக்கில் சொட்டு நீர்ப்பாசன முறையில் வரிசையாக மண்ணை அனைத்து வரம்பு போலாக்கி முருங்கை பயிரிட்டிருந்தானி மொளி மொளியாக நிறையக் காய்த்திருந்தன. முற்றிய காயொன்றை பிரித்துப் பார்த்தேன். சதையில்லை, நிறையக் கொட்டைகள். அது தான் தேவையானதுங் கூட. இவை விதைகளுக்காக விருத்தி செய்யப் பட்ட புதிய இன முருங்கை என்றான் ராஜா.
'ஆபிரிக்க கறுப்பர்கள் முருங்கையை உணவுக்குப் பாவிப்பதில்லையா...? என என்னுடன் வந்திருந்த மனைவி கேட்டாள்.
இல்லை. இங்குள்ள முருங்கைக் காய்களில் சதைப்பிடிப்பில்லை. முருங்கைப் பட்டைகள் கிராமப் புறங்களில்,விக்ரோரியா ஏரியிலிருந்து எடுக்கப்படும் குடிதண்ணிர் சுத்திகரிப்புக்கு பாவிக்கப்படுகிறது. ஆபிரிக்காவின் மிகப் பெரிய ஏரி இதுதான். இங்கு நைல் நதியின் தண்ணிர் வந்து சேர்கிறது. நைல் நதிக் கரையோரமாக வாழும் ஆபிரிக்கர்கள் விசக்கடிக்கும் வாதத்துக்கும் மருந்தாக முருங்கை இலைச் சாறை இன்றும் பயன்படுத்துகிறார்கள். 2010ம் ஆண்டு LDT afluDTg5 LĎ 66J6TfusuŮ ULL Micro Biology ஆய்வறிக்கையில் முருங்கை இலைச் சாறு பக்ரீரியாக் கிருமிகளை 90 தொடக்கம் 99 சதவீதமளவு கொல்வதாகச் சொல்கிறது...' என்று ராஜா பல தகவல்களை விசுக்கியபடி நடந்தான்.
பேசிக்கொண்டே முருங்கை எண்ணை தயாரிக்கும் கட்டிடத்தை வந்தடைந்தோம். Ben Oil தொழிற்சாலை என்ற பெயரின் கீழ், வளையல் அணிந்த இந்தியப் பெண்ணின் வலது கரமும் ஆபிரிக்கப் பெண்ணின்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துக புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரி: அனுப்பிய திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் பதில் கொள்ளப்படவில்லை எனக் கருதிக் கொள்ளவும். பிரசுரத்தி ஆசிரியருக்கு உரிமையுண்டு.
16

இடது கரமும் இணைந்து, வணக்கம் கூறி வரவேற்கும் படம் ஒன்று வரையப்பட்டிருந்தது. அருகிலிருந்த விளம்பரத் தட்டி ஒன்றில் Biotel என்ற தலைப்பில் ஓர் திட்டம் வரையப்பட்டிருந்தது. அது பற்றி நான் ராஜாவைக் கேட்டேன்.
“முருங்கைவிதைகளிலிருந்து bio diesel தயாரிக்கலாம் என நம்பப்படுவதாகவும் இதில் ஜேர்மன் நிறுவனமொன்ற ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னவன். வணிக ரீதியாக இது லாபம் தருமா என்பதை ஆராய்ந்த பிறகே இதில் இறங்க வேண்டுமென்றான். இந்தியரின் வணிக வெற்றிக்கு இவனும் ஒரு சான்று.
தன்சானியாவில் வாழும் இந்திய வம்சாவளியான ராஜா, முருங்கை பயிரிட்டே கோடீஸ்வரனாகி விட்டான்!
ஆனால் நாம்.? முருங்கைக் காயுடனும் இணைந்ததுதான் எமது ஈழக் கலாசாரம்!
முருங்கைக் காயை நினைத்ததும், அந்தக் காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் அத்தனை புகையிரதங்களிலும், யாழ்ப்பான மகாஜனங்கள் அக்கறையுடன் எடுத்துச் செல்லும், முருங்கைக்காய்க் கட்டுகளின் அளவுகளும், எண்ணிக்கையும் என் மனத்திரையில் ஒடுகிறது.
அந்தத் திரையைக் கிழித்துப்பார்த்தால்...? முருங்கைக்காயின் உண்மையான மகத்துவத்தை முதலில் அறிந்தவன் ஈழத்தவன்தான் என்று. என் அம்மாவுடன் சேர்ந்து கைதடி மண்ணிலிருந்து கூவவேண்டும் போல இருக்கிறது.
கறுத்தக் கொழும்பான் மாம்பழம், முருங்கைக்காய் என்று யாழ்ப்பாணத்தானின் சுவை இன்னமும் அவனுடன் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு, சுவையின் பற்று மட்டும் காரணமாக இருக்க முடியுமா? இந்தச் சுவைகளை ஏதோ ஒரு வழியில் நகர்த்தி, நமது புதிய கழலிலும் நுகர முடியும்.
ஆனால் தமிழ் பேசி, தமிழிலேயே நமது அனைத்து, இனத்துவக் கலாசாரங்களையும் பேணிவளர்த்த அந்த மண்ணையும், அதன் தனித்துவ அழகையும், ஆயிரங்காலத்து வரலாற்றுச் சிறப்பையும் எவ்வாறு நாடு கடத்துவது?
இயலாமையின் மத்தியில், இயலுமானவற்றைப் பேசி மகிழுதல் மனித சுபாவம். இந்தச் சுபாவமே. இந்த முருங்கைக்காய்க் கட்டுரைக்குப் பின்னால் ஒளிந்து நிற்கிறதா...?
(முற்றும்)
கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். கியவற்றைவேறாக இணைத்தல் வேண்டும். படைப்புகளை கிடைக்காவிடில் அந்தப் படைப்பு பிரசுரத்திற்கு ஏற்றுக் கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரலரி 2012

Page 19
வாகனத்திற்கும் வாழ்க்கைக்கும் நிறைய பொருத்தம் இருப்பதாக குகனேஸ்வரன் புரிந்து கொள்ளத் தொடங்கியது மகள் சபீனாவுக்கு கார் வாங்க அலைந்தபோதுதான். பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் சிறந்த சித்திபெற்று விட்டால் நிச்சயமாக கார் வாங்கித் தருவதாக ஏதோ பேச்சுவாக்கில் மகளுக்குச் சொல் லிவிட்டார். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். அதற்காக கார் விற்பனைக் காட்சிக்கூடங்களுக்கும் அலைந்தார். இணையத் தளங் களிலும் தேடினார். இலவசமாக வீட்டு தபால் பெட்டியில் சேரும் பத்திரிகைகளிலும் கார் விளம் பரங்களில் கணிகளை மேய விட்டார். குடும்ப நண்பர்களிடமும் "வரன் விசாரிப்பதுபோன்று சொல்லி வைத்தார்.
மாதங்கள் ஓடின. ஆனால் மகளுக்குப் பிடித்தமான கார்தான் இன்னமும் வீட்டு வாசலுக்கு ஓடிவரவில்லை.
"இவளுக்கு ஒரு நல்ல கார் தேடி வாங்கிக் கொடுப்பதற்கே இவ்வளவு சிரம்படுறியள். மாப்பிள்ளை எப்படி தேடப்போறிங்க..?" - என்று மனைவி வேறு சீண்டத்தொடங்கிவிட்டாள்.
அப்பொழுதுதான்குகனேஸ்வரனுக்கு வாழ்க்கையும் வாகனமும் ஒன்றுதானோ என்று மனதில் உறைக்கத் தொடங்கியது.
வாகனத்தை மாற்றுவதுபோல் வாழ்க்கைத் துணையையும் மாற்றும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விதியை நொந்துகொணர் டார். அவரது தொழிலகத்தில் ஒருவன் இதுவிடயத்தில் பலே கில்லாடி.
வெள்ளை இனத்தவன் எண்பதனால் வெள்ளை மனத்தினன் என்பதும் குகனேஸ்வரனின் முடிவு. எதனையும் அவன் இவரிடம் ஒளிவு மறைவின்றி பேசுவான்.
"குகேன். வாகனமும் வாழ்க்கையும் எங்களுக்கு ஒன்றுதான். நீங்கள் ஆசிய நாட்டவர் என்பதனால் நான் சொல்வது உங்களுக்கு புதிராகவும் இருக்கலாம். ஒரு கார் வாங்கி ஓடுகிறோம். சில சமயம் அது பழுதாகிவிடலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

upc batsLLuges
திருத்தி ஓடுவோம். பிறகும் பிரச்சினை தரலாம். என்ன செய்வோம்? அதனை விற்றுவிட்டு அல்லது அப்புறப் படுத்திவிட்டு வேறு புதிய கார் வாங்குவோம். சில வேளை வீதியில் ஓடும்போது விபத்துக்குள்ளாகி உயிர் தப்பினால் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். இனி ஒடுவதற்கே தகுதியற்றது என்று அறிந்தால் வேறு ஒரு புதிய கார் வாங்குவோம். இப்படித்தான் வாழ்க்கைத் துணையும்." அவன் சொன்னதை அப்படியே வந்து வீட்டில் மனைவியிடம் அவர் சொன்னபோது, "ஓஹோ. நாளை ஒருநாள் நானும் உங்களுடன் பிரச்சினைப்பட்டால், விட்டுப்போட்டுப் போய் வேறொன்று தேடுவீங்களக்கும். அவன் கிடக்கிறான். அது அவன்ர நாகரீகம். அவன் நம்பும் கலாசாரம். வாழ்க்கையை வாழ்க்கையாகத்தான் பார்க்கவேணும். வாகனத்தை வாகனமாகத்தான் பார்க்கவேணும். இந்த விசர் கதையளை விட்டிட்டு அடுத்த புதன்கிழமை லீவு எடுங்கோ. சபீனா தன்னை கார் ஏலத்துக்கு விடும் அல்டோனா என்ற இடத்துக்கு கூட்டிக்கொண்டு போகட்டுமாம். என்ன. போறியளே."
குகனேஸ்வரன் ஒருகணம் ஆழ்ந்து யோசித்துவிட்டு" ஏலத்தில் கார் எடுக்கலாம் என்று எனக்கும் தெரியும். ஆனால், எப்படி நல்லகார் தெரிவு : செய்யிறது? ஓடிப்பார்க்க முடியாது. ஏற்கனவே விபத்துக்குள்ளான கார்தானா என்பதையெல்லாம் அறியமுடியாது. ஏலத்தில் வாங்கிப்போட்டு பிறகு ஏதும் எஞ்சின் கோளாறு என்றாலும் அங்கேபோய் ! முறையிட முடியாது. பழுதடைஞ்ச கார்களையும் வடிவா பெயின்ற் அடிச்சு புதுக்கார் மாதிரி மாற்றி எங்கட தலையில் கட்டிவிடுவாங்கள். அதுதான் யோசிக்கிறன்."- என்றார்.
ஒருக்கால் அவள் சொல்ற அந்த அல்டோனாவோ s பெல் டோனாவோ. அங்கே அடுத்த புதன் கிழமைக்கு கூட்டிக்கொண்டுதான் போங்கோவன்
போனால் கார் வாங்கித்தருவன் என்று அவளுக்கு வாக்குக்கொடுக்க மாத்திரம்தான் உங்களுக்குத்

Page 20
தெரியும். ஆனால் நான் அவளுக்காக ஏலச்சீட்டும் போட்டு பத்தாயிரம் டொலர் எடுத்துவைச்சிருக்கிறன்." "ஏலச்சிட்டு, ஏலத்தில் கார். இப்படியே போனால் வாழ்க்கைத் துணைகளும் ஏலத்தில் தான் வருங் காலத்தில் கிடைக்குமோ..?" என்றார் குகனேஸ்வரன். " உந்த விசர் கதையஞருக்கு மட்டும் உங்களிட்ட குறைச்சல் இல்லை. என்னையும் ஏலத்திலா எடுத்தனிங்கள்? படம் பார்த்து, பொருத்தம் பார்த்து உங்கட கொம்மா சீதனம் பேசி. இப்படி எத்தனைக்குப்பிறகு வாழ்க்கைப்பட்டன்."
" சரி. சரி. புலம்பாதையும். புதன்கிழமைக்கு லீவுபோடுறன்.
米 米 来 米 米
புதன் கிழமை வந்தது. கார் ஏலமிடும் அல்டோனாவுக்குப் போவதற்கு குகனேஸ்வரனும் மனைவியும் மகள் சபீனாவும் தயாரானார்கள். மனைவி சாண்ட்விச் தயாரிப்பதற்கு குகனேஸ்வரன் வெங்காயம் தக்காளி நறுக்கிக்கொடுத்தார். பால்கோப்பி தயாரித்து பிளாக்ஸில் விட்டு எடுத்துச்செல்ல மனைவி தயாரானபோது அவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
என்ன பிக்னிக்கா போறோம். பாய், தலையணையும் கொண்டு வரப்போறிரோ.அங்கே கோப்பி தேநீர் எல்லாம் கிடைக்கும். சாண்ட்விச் மாத்திரம் போதும்."
மகள் அவரது காரில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வீதி மெப்பை பார்த்து வழிகாட்டினாள்.
மனைவி பின் ஆசனத்தில் அமர்ந்து, கார் வாங்கியவுடன் எந்தக்கோயிலுக்குப்போய் காருக்காக அர்ச்சனை செய்து கார்ச்சில்லுகளுக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்குவது என்று யோசிக்கத்தொடங்கினா.
அவுஸ்திரேலியாவில் கோயில்களுக்கு கு  ைற வரி லட்  ைல அவர்களின் (35 (BLĐ Li LÖ | அவுஸ்திரேலியாவுக் வந்த காலப் பகுதியரில்
தான் இருந்தது. கடவுளர் களுக்கும் பக்தர்கள் தனிக் குடித்தனம் தர வெளிக் கிட்டதனால் வெவ்வேறு இடங்களில் கோயில்கள் எழுந்து விட்டன.
மகள் பல்கலைக் கழகம் பிரவேசித்தவுடன் எந தக் கோயிலுக்கு அழைத்துவந்தார்களே அந்தக் கோயிலுக கே மகள் ஏலத்தில் 6
18
 
 
 
 

、 ក្ត
போகும் காரையும் கொண்டுவந்து அர்ச்சனை செய்து
எலுமிச்சம்பழம் நசுக்கவேண்டும் என்று தாய் தனக்குள்
தீர்மானித்துக்கொண்டா.
மகள் கார் ஒட்டப்பழகி சாரதி அனுமதிப்பத்திரம்
பெற்றபோதும் அதே கோயிலுக்குத்தான் நேர்த்தி
வைத்ததும் அவவுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. "அப்பா. இப்பவே ஒன்பது மணி ஆகிட்டுது.
கெதியா போவோபம். பத்து மணிக்கு ஏலம்
தொடங்கிவிடும். அரைமணிநேரம் முன்பே போனால்
கார்களை பார்த்து மனதுக்குள் தெரிவுசெய்து
கொள்ளலாம்." என்றாள் மகள் சபீனா.
"கிட்டத்தட்ட ஒரு சுயம்வரம் தான்." என்றார்
குகனேஸ்வரன்.
"சுயம்வரம் எண்டால் என்னப்பா?" என்று கேட்டாள்
நான்குவயதில் அவுஸ்திரேலியா பார்த்த சபீனா.
"சுயம்வரம் என்றால் பிள்ளை. இராமாயணத்தில் சீதை இராமனை தெரிவுசெய்த மாதிரி, மகாபாரதத்தில் திரெளபதி பாண்டவர்களை தெரிவுசெய்த மாதிரி. அப்பா வாகனத்துக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப்போடுறார். அப்பாவுக்கு வயசுபோகுது. கொஞ்சக் காலமாக இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுகிறார்." என்று சொன்ன தாயை திரும்பிப்பார்த்து சபீனா சிரித்தாள்.
"தாயும் மகளும் கூட்டணி அமைச்சிட்டீங் களாக்கும்." என்றார் குகனேஸ்வரன்.
米 米 米 米 米
மகள் இடம், வலம் என்று வழிகாட்ட கார் ஏலம் விடும் அல்டோனாவுக்கு ஏலம் ஆரம்பிப்பதற்கு அரைமணிநேரத்துக்கு முன்பே வந்துவிட்டது குகனேஸ்வரனின் கார்.
சபீனா விசாரணைப் பகுதிக்குச்சென்று பதிவிலக்கம் பெற்று, அன்றையதினம் ஏலம் விடப்படும் கார்களின் பெயர் விபரம், உற்பத்தி செய்த ஆண்டு, எத்தனை கிலோ மீட்டர் ஓடி யிருக்கிறது முதலான விபரங்கள் பதிவுசெய்த கையேடு களின் பிரதி களையும் பெற்று வந்தாள்.
அந்தத் திறந்த 66).j6ffusel) கார்கள் பார்வையிட வந்த, வாங்க வந்தவர்களின் எ ன’ ன க’  ைக ஆயிரத்துக்கும் அதிகம் இருக்கும்.
பழைய கார்களை ஏலத்தில் வாங்கித் திருத்தி நல்ல லாபத்துடன் விற்கும் கார் தரகர்கள், காதலிகளுக்கு கார்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 21
வாங்கித்தருவதாக வாக்குக்கொடுத்த காதலன்கள், ! பிள்ளைகளுக்காக கார் தெரிவுசெய்ய வந்த பெற்றவர்கள், கார்ச்சந்தையில் கார்களின் சமகால விற்பனை விலை பற்றி அறிந்துகொள்ள வந்த கார் வியாபாரிகள், கார் உதிரிப்பாகங்களுக்காக விபத்துக்குள்ளான கார்களை குறைந்த விலையில் ஏலத்தில் பெற்றுக்கொள்ள வந்த கார் மெக்கானிக்குகள்.இப்படி பலதரப்பட்டவர்களுடDாக அந்தப்பிரதேசம் கார்களுடன் நிரம்பியிருந்தது.
அந்த விசாலமான மண்டபத்துக்குவெளியே திறந்தவெளியில் ஏராளமான கார்கள் ஒழுங்காக வரிசைக்கிரமத்தில் நின்றன. சில கார்களுக்கு இலக்கத்தகடு இல்லை. பினான்ஸில் எடுத்து பணம் ஒழுங்காக கடன் வட்டியுடன் செலுத்தாதமையால் பறிக்கப்பட்ட கார்கள் என்று மகளுக்கு விளக்கம் சொன்னார் குகனேஸ்வரன். அத்துடன் அவர் நின்றிருக்கலாம். சொன்னபடி சீதனம் தரவில்லையென்று பெற்றவர்களிடம் அனுப்பப்படும் பெண்களைப் போன்றதுதான் இந்த இலக்கத்தகடு இல்லாத கார்களும் என்று மேலதிக விளக்கம் அவர் சொன்னதைக் கேட்டு மனைவிக்கு (385ITULib பற்றிக்கொண்டு வந்தது.
" உந்த விசர் மனுஷனுக்கு எங்கே என்ன பேசுவது என்று தெரிய இல்லை. சபீனா கெதியா காரை வாங்கு. இனி உன்னோடதான் நான் இனி வெளிய வெளிக்கிடுறது. இந்த மனுஷன் பேசிப்பேசியே எனக்கு டென்ஷனை ஏத்திப்போடும்."
"69|LĎ LDT 6.LDg6)IT பேசுங்க...உங்கட பிரச்சினைகளை வீட்டிலை வைச்சுக்கொள்ளுங்க. அப்பா. அந்தப்பக்கம் அரசாங்க அலுவலகங்களில் பாவிச்ச கார்கள் நிற்குது. அந்தக் கார்கள் நல்ல கண்டிஷன்ல இருக்கும்." என்று சொன்ன சபீனா, தகப்பனை அந்தப்பக்கம் அழைத்துச்சென்றாள்.
தாய், மகளின் பிறந்த திகதிக்குப்பொருத்தமான வாகனத் தகடுகளின் இலக்கங்களை 6T600 சோதிடப்பிரகாரம் மனதில் கூட்டிப்பார்த்துக்கொண்டு கார்களைச் சுற்றி வலம்வந்துகொணர்டிருந்தா. அவற்றின் முன்புறக்கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில் பதிவாகியிருந்த குறுந்தகவல்களை புரிந்துகொள்ள முடியவில்லை.
சபீனாவும் குகனேஸ்வரனும் கார்களின் பொனட்டையும் திறந்து பார்த்து எத்தனை கிலோ மீட்டர் ஒடியிருக்கின்றன என்பதையும் தயாரிப்பு ஆண்டையும் கவனித்து கையேட்டில் குறித்துக்கொண்டார்கள். தெரிவுசெய்யக்கூடிய கார்களை fle)ůL60DLD பேனாவினால் அடையாளம் இட்டனர்.
இடையில் தாயைத்தேடிக்கொண்டு வந்த சபீனா, மண்டபத்தின் உள்ளே அழைத்துச்சென்று கோப்பியும் வாங்கிக்கொடுத்தாள்.
" என்ன பிள்ளை இன்றைக்கு நல்ல கார் ஒன்று கிடைக்குமா?" சற்று கவலையுடன் கேட்ட தாயிடம், " பார்ப்போம் அம்மா. ஒரு முயற்சிதானே." என்றாள் சபீனா,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

பத்துமணியானதும் ஏலம் ஆரம்பமாகப்போவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
ஏலம் நடக்கும் மண்டபத்தினர் பக்கம் சென்றபின்புதான் அங்கு முதல் தடவையாக வந்தவர்களுக்கு சில உண்மைகள் தெரிந்தன. அடுத்தடுத்து ஐந்து மணடபங்கள். ஒவ்வொன்றிலும் ஆசனங்கள். எந்தக்கார் எந்த மண்டபத்துக்கூடாக பிரவேசிக்கும் என்பது தெரியாத நிலை.
வந்தவர்கள் Elsh GLð இங்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள். திருமதி குகணேஸ்வரன் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றா. ஐந்தாம் இலக்க மண்டபத்துக்குள் சென்று பார்த்துவிட்டு மூன்றாடம் இலக்க மண்டபத்துக்குள் நின்ற மகளிடம் ஓடிவந்து, " பிள்ளை அந்த ஹோலுக்கை ஐநுாறு டொலருக்கும் வடிவான கார் ஏலத்துக்கு வருது பிள்ளை. வா. அங்கே போவோம்." என்றா.
அம்மா. அந்தக் கார்களை வாங்கினால் தெருவிலதான் நிக்கவேணி டிவரும். பிறகு ஆயிரக் கணக்கில் செலவழிக்கவேணும். அவசரப்படவேணாம். கொஞ்சம் பொறுங்கோ."
ஒவ்வொரு மண்டபத்திற்கூடாகவும் விதம் விதமான கார்கள் வந்துகொண்டிருந்தன. ஏலம் கூறுபவர்கள் கையிலே சிறிய சுத்தியலை வைத்துக்கொண்டு உரத்த குரலில் காரின் விபரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலில் தாள லயம் இருந்தது.
இரண்டாயிரமாம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு காரின் விலை ஏழாயிரத்து ஐநுாறு என்று ஏலம் கூறப்பட்டபோது சபீனா தன்வசம் இருந்த இலக்கம்பதிவான அட்டையை துாக்கிக் காண்பித்தாள். ஏலமிட்டவருக்கு அருகில் நின்ற ஒரு யுவதி சபீனாவை அருகே அழைத்து ஒரு ஆசனத்தில் அமரவைத்தாள். பெற்றவர்களும் மகள் கார் தெரிவுசெய்த பெருமிதத்தில் மகள் அருகில் சென்றனர். அடுத்தடுத்து சில கார்கள் ஏலம் கூறப்பட்டும் கூறப்படாமலும் நகர்ந்துகொண்டிருந்தன.
கைவசம் காருக்காக பத்தாயிரம் டொலர் வைத்திருக்கும் சபீனாவின் அம்மாவுக்கு மகள் ஏழாயிரத்து ஐநுாறுக்குள் காரை தெரிவுசெய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி வந்துவிட்டது. எஞ்சிய இரண்டாயிரத்து ஐநுாறு டொலருக்கு மகளுக்கு புதிய அட்டியல் வாங்கலாம் என்று மனக் கணக்கு போட்டுக்கொண்டா.
சபீனாவை அழைத்த அந்த யுவதி, ஒரு காகிதத்துடன் அருகில் வந்தாள். எல்லாம் சரிதான். இனி காருடன்தான் வீட்டுக்கு திரும்பப்போகிறோம் என்ற பூரிப்பில் சபீனா அந்த யுவதியைப்பார்த்து புன்னகைத்தாள்.
கை நீட்டி குலுக்கிக்கொண்டாள். பெற்றோரையும் அறிமுகப்படுத்தினாள்.

Page 22
வந்த யுவதி சொன்ன தகவல் அவர்களுக்கு சற்று அதிர்ச்சியுட்டியது.
" மன்னிக்கவும். நீங்கள் தெரிவுசெய்த காரின் பெறுமதி 12 ஆயிரம் டொலர்கள் அந்த விலைக்கு வந்தால் தான் விற்பது என்று எங்கள் நிர்வாகம் தீர்மானித் திருக்கிறது."
" அப்படியெண்டால் என்ன மசிருக்கு இந்த ஏலம்" குகனேஸ்வரன் மனதிற்குள் தமிழில் புலம்பினார்.
சபீனாவுக்கு &athւ: Լվ வந்தது.
"(8Lust (36), TLö... ëjJFT....
8G3u uT.. ! 6T60j நீங்கள் பார்த் ரவிவர்பDாவின்
6T600TGS 6ds T606
சரி. சரி. இப்
- அவயவங்க
இந்த ஏலம் எங்களுக்குச் சரிவராது. கார் வாங்குறதும் அங்க, இ லக் பை சான் ஸ்தான்." இருக்கிறது பே சபீனா பெருமூச்சுவிட்டாள் gelijU... It
g65ulb LDs
66 si6OréOTT
GUITGibL60T (35.5 65555 (BOSTON TEA PART அங்கே தேநீர் விருந்து ஏதும் நடைபெறவில்லை. வர்ணித்துள்ளனர். நாம் உறிஞ்சிக்குடிக்கம் ஒவ்வொ தூளை உற்பத்தி செய்யும் மலையகத் தொழிலாளர் கிடப்பதை யாரும் எண்ணிப்பார்த்திருக்கின்றோமா எர மெழுகிற்கல்லவா போய்ச் சேருகின்றது. இன்று ( தமிழகத்தின் மானம் பார்த்த சீமைகளில் இருந்து இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை எழுத்தில் வடிக் வாழ்வின் அவலங்களை இன்றுவரை யாருே ஆவணப்படமாகக் காட்சிப்படுத்திநம்மை கதிகலங்க ரத்தத்தின் மூலமாக, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத் திரும்பியவர். பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் 8 உயிர்த்துடிப்புள்ள தொனியை படத்தில் கேட்க முடிகிறது பெயர்வடிவில் பொருத்தமாகவே அமைந்துள்ளது. 189 மக்களின் வழிப்போராட்டங்கள் வாழ்க்கைப் ே ஆகியவற்றை காட்சிப்படுத்திநம்மை வியப்பில் ஆழ்த் நவீன சமுதாயத்தில் உழைப்பாளி மக்களாய் இருக்கி இருக்கின்ற இவர்களைப் பற்றிய மெளனம் தமிழ தொடங்கப்பட வேண்டும் என்பதே இப்படத்தின் நோ 31.டிசம் இதழ்) மலையகம் பசுமையும் குளிர்ச்சிய அங்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கை வறட்சி தீண்டத்தகாத பிரச்சனையாக-தீர்க்க முடியாத பிரச்ச6
2O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GrLDT j மூன்று மணிநேரத்தில் அந்தத் திறந்தவெளியில் நின்ற பல கார்கள் அந்த மண்டபங் களுக்கூடாக வந்து ஏலம் கூறப்பட்டு மற்றும் சில வாயில்களால் வெளியேறி விட்டன. கார்களை தெரிவு செய்தவர்கள் முற்பணம் கட்டுவதற்கு வரிசையில் நின்றார்கள்.
"கார் தெரிவுசெய்வதும் லேசுப்பட்ட வேலை இல்லைத்
5 LD600TLD56ir
ஓவியம் மாதிரி தான் என்னம்மா." சோர்வு ரியள் தானே. டன் வந்த மகளின் தோள் h536 FIT6016OTLD60)6OT6)ugor
அதுக்கென்ன? பற்றிச்சொன்னமனைவியின் முகம பாரதது, " வாழககைத
ள் கொஞ்சம் துணை தெரிவு செய்வதும்
லேசுப் பட்ட வேலை
fங்க பிசகி இல்லைத்தான்" என்று
ால தெரியுதே. சொல்வதற்கு குகனேஸ்வரன்
வீனபாணி நினைத்த ity.
ஆனால் சொல்லவில்லை.
ாதிரி எண்டு
ஸ் போச்சு
-குடந்தை பரிபூரணன்Y) என்பது சரித்திர முக்கியத்துவமான ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்வை, சரித்திர ஆசிரியர்கள் அவ்விதம் ரு மிடறு தேநீருக்குப்பின்னாலும் அந்தத் தேயிலைத் களின் உயிரைக்குடிக்கும் சோக வரலாறு புதைந்து ரிவது என்னவோதிரிதான்தியாகப் பெருமை எல்லாம் நேற்றல்ல, சுமார் 200 வருடங்களுக்கு மேலாக, கங்காணிமார்களால் ஏமாற்றி அழைத்து வரப்பட்ட கமுடியாத கொடுமைகள் நிறைந்தது. அத்தகைய ம கண்டு கொள்ளாத துர்பாக்கிய நிலையை வைக்கிறார் இயக்குநர்தவ முதல்வன் தனது பச்சை நில் சின்ன வயசிலேயே பெற்றோருடன் தாயகம் இருந்து எழுந்துள்ள உரிமைக்குரலாக ஒலிக்கும் I. இதனை வெளியிட்டுள்ள கொழுந்துதிரைக்களமும் 92ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த ாராட்டங்கள் ஏமாற்றங்கள் இன ஒடுக்குமுறை துகிறது. "காட்சிவழி ஊடகங்கள் ஆட்சிசெலுத்துகின்ற ன்ற மிகவும் முக்கியமான தொப்புள் கொடி உறவாய் கத்தில் உடைந்து தீர்வுகளை நோக்கிய விவாதம் 5கம்" என அதன் இயக்குநர் கூறுகிறார். (சமரம் 16ம் நிறைந்தது. அங்கும் சரி இங்கும் சரி. ஆனால் பால் வாடி தீய்ந்து கொண்டிருக்கிறது. ஒருவராலும் னையாகவே இருந்து வரும். لهم
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 23
"குட்மோனிங் டொக்டர்' என வழமைபோல சிரித்து முகமன் கூறிக்கொண்டு வரவில்லை. வழமையாக புன்னகையில் மலர்ந்திருக்கும் வதனம் இன்று அவ்வாறில்லை. முகத்தில் சஞ்சலம் மூடிக்கிடந்தது. இவற்றை மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன்.
தாயைத் துணைக்கு அழைத்து வந்திருந்தான். இவனைத் தன் துணைக்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய அளவிற்கு தாயானவளுக்கு வயதாகிவிட்டது. அவன் வளர்ந்தவன். 25 வயதிருக்கும். நல்ல உயரம். திடகாத்திரமான a LLDL4.
“காலையிலிருந்து இவனுக்கு ஒரே தலையிடி, இடைக்கிடை வேர்க்கிறதாம். சோர்ந்து போய்க்கிடக்கிறான். என்ன வருத்தம் என்று தெரியவில்லை."
சென்ற வாரமும் இவ்வாறே வந்திருந்தான். அதுவும் ஒரு காலையில்தான் என்பது நினைவிற்கு வந்தது. பெரிதாக எந்த வருத்தமும் இருந்திருக்கவில்லை. சற்றுத் தடிமன் இருந்திருந்தது. மழைக்காலம் ஆரம்பித்திருந்ததால் எதாவது வைரஸ் தொற்றாக இருக்கலாம் என எண்ணி மருந்து கொடுத்திருந்தேன்.
ஒரு வாரத்தில் திரும்ப வந்திருந்தமை என்னைச் சிந்திக்க வைத்தது.
"தலைப்பாரம், கழுத்துவலி, எழுந்திருக்க முடியவில்லை. இயலாமல் கிடக்கு." என்பது போன்ற பல பிரச்சனைகளைச் சொன்னான். நான் குறிப்பாகக் கேட்டபோதும் எந்த நோய்களையும் சுட்டிக்காட்ட முடியாத சாதாரண அறிகுறிகளையே அவனால் வெளிப்படுத்த முடிந்தது.
எனது மேலோட்டமான பார்வையிலும், அவன் கூறியவற்றிலிருந்தும் கடுமையான நோய் இருப்பதாகத் தெரியவில்லை. முழுமையாகப் பரிசோதித்தபோதும் ஒன்றும் தெளிவாகவில்லை.
ஆனால் அடுத்து அம்மா பேசியபோது துரும்பு கிடைத்தது போலிருந்தது.
“ஒரு எம்.சீ. கொடுங்கோ டொக்டர். போன கிழமையும் மூன்று நாட்கள் போகவில்லை. இணர்டைக்கும் சுகமில்லை. வேலைக்கு போகயில்லை. புது வேலை. கட்டாயம் கொடுக்க வேணும். இல்லாட்டால் பிரச்சனை” என்றாள்.
இவ்வளவு நாளும் வீட்டிலை அம்மாவோடு செல்லங் குத்திக் கொணர்டும், ஸ்கூலிலை பொடியங்களோடை கும்மாளம் அடிச்சுக்
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தவனை முழுநாளும் வேலையிலை || மடக்கி வைத்ததால் ஏற்பட்ட தாக்கமோ?
SILupuT6oT6ö ஏதோ மனதோடு சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றி எதுவும் நான் நேரடியாகப் பேசவில்லை. மருத்துவர்களின் மேலாண்மைக் குணம் தலைதுாக்குவதை அடக்கிக் கொண்டேன். அவன் மனம் விட்டுப் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த சற்று நேரம் நட்புணர்வோடு தனிமையில் R பேசிக் கொண்டிருந்தேன்,
அம்மாவை வெளியில் அனுப்பிவிட்டுத்தான். 战 வேலை பிடித்திருந்ததாகத்தான் அவனது / பேச்சிலிருந்து தெரிந்தது. சில புதிய நட்புகளும் ! கிட்டியிருந்தன. சஞ்சலங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. குடும்பச் சூழலும் திருப்தியாக இருந்தது.
ஒபீசில் படியேறும்போது நேற்று தலை சற்று சுற்றியதாக பேச்சு வாக்கில் சொல்லியது என்னை ஊசாராக்கியது.
நோகாமல் கிண்டி ஆழமாக அவன் உள்ளுணர்வைத் துளவினேன்.
சிறைபோன்றலிப்டில் அடிக்கடி தனிமையில் செல்ல நேர்வதில் உள்ள திகிலும், மிக உயர்ந்த கட்டிடத்தில் யன்னலருகே இருந்து வேலை செய்யும்போது கீழுே பார்ப்பதில் ஏற்படும் உள்ளார்ந்த பயமும் காரணமாக இருக்கலாம் என ஊகிக்க முடிந்தது.
தொடர்ந்து அம்மாவுடன் தனிமையில் பேசியபோது ' பொதுவாகக் காலையில்தான் வருத்தங்கள் வருவதாக தெரிவித்தாள். இரவில் சந்தோசமாக இருப்பதாகவும் ரீவீபார்ப்பதாகவும், கணனியில் விளையாடுவது, ' தங்கையுடன் செல்லங்கொஞ்சுவது என மகிழ்ச்சியோடு பொழுது போக்குவது தெரிந்தது.
வேலைத் தளத்தில்தான் ஏதோ பிரச்சனை ' இருப்பதாக அவளும் அபிப்பிராயப்பட்டாள்.
மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள், உளத்தை வலுப்படுத்தும் ஆலோசனைகளோடு மனக்கிலேசத்தை குறைக்கும் மருந்துகளும் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
இரண்டு நாட்களில் அம்மாதான் அவசரமாக ' தனியே வந்திருந்தா. இன்னமும் குணமாகவில்லை || என்றாள். மருந்துகள் வேலை செய்ய சில நாட்கள் செல்லும் என்பதை நான் விளக்கிய போதும் அவளது அவசரம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
"குறைபாடாக இருக்கலாம், மதகுருவுடன் பேசிப் பார்க்கலாமா" தயக்கத்துடன் கேட்டாள்.
"5&FLULDITs". உளவியல் ரீதியாக மனதை அமைதிப்படுத்தும் எந்த முறையும் அவனுக்கு உதவும் என்பதால் எனக்கு ' எந்தவித மறுப்பும் இல்லை. திருப்பதியோடு அனுப்பி !! வைத்தேன். W சென்றனர். மீண்டு வந்தனர். விபரங்களைத் தந்தனர்.
எம்.கே.முருகானந்தன்
2

Page 24
அவனது மனத்தில் ஒரு பயம் இருப்பதாகக் கூறினாரா என்ன? எதனால் ஏற்பட்டது என்பவை பற்றி அவர் வி கூறவில்லை. அது அவரது பணியும் அல்ல உண்மைதான்.
காரணங்களை ஆராய்வதும் அவற்றை பகுத்தறிந்து பr அவருக்கு உரியதல்ல. அவர் இறைவனின் பணியாளன். நம்பிக்கை அதுவும் எதிர்க் கேள்வி கேட்காத நம்பிக்க அடிப்படையில் அமைந்ததுதானே அவரது பணி
இறைவனின் அருளால் அவரது கருணையால், கடைக்கண் பார்வையால் எதையும் பெற்றுக்கொள்ள முடியு நம்பிக்கையே ஆதார சுருதி. அதுவே வாழ்க்கை நெறி. t கருத்துகள் எதற்கும் அங்கே இடமே கிடையாது. இல்ை தெய்வ நிந்தனை ஆகிவிடும்.
அவர் இறைவனை அழைத்தார். அவனுக்கு மனத்தி இருப்பதாக இறைவனுக்கு எடுத்துச் சொன்னார்.
இவர் சொல்லாவிட்டால் இறைவனுக்குத் தெரியாது டே அரசியல்வாதிகளின் அடியாட்கள் பாதாளக் குழுக்கள். அ ஊடாகப் போனால்தான் காரியம் சித்தியாகும். இறை அடியாட்களான மதகுருமார். அவர்கள் சிபார்சு செய்தா இறைவர்கள் கண் திறப்பர். அது எந்த மதமாக இருந் எழுதாத நியதி.
அவனால் தனது வேலைகளைச் செய்ய முடியாதிருப்பத அவன் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருப்பதகவும் அவனது ம உள்ள பயத்தை அகற்றி அவனைக் காப்பாற்றுமாறு அவனு இறைஞ்சி வேண்டுதல் செய்தார்.
அவன் உச்சந் தலையில் கை வைத்து இறைவன் ெ ஆசீர்வதித்தார்.
அவ்வளவுதான். அவனுக்குக் குணமாகியது. அவனது தலையிடி மாறியது. தலைப்பாரம் மறை வேண்டாத வியர்வை தொலைந்தது. களைப்பைக் காணவி காலை எழுந்து கம்பீரமாக வேலைக்குப் ( தொடங்கினான்.
கதை முடியவில்லை! "கடவுள் வரங் கொடுத்ததையும் பூசாரி தட்டிப்பறிப்பான் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இங்கு மதகுரு தட்டிப் பறிக்கவில்லை. அவனுக் கிடைக்க உதவியிருக்கிறார்.
ஆனால் ஆச்சரியான விடயம் அவர்கள் தங்கள் ஆலயத் போகவில்லை என்பதுதான்.
இவர்களது மதம் பாரம்பரியமானது. இவர்கள் வழன செல்வது அதன் ஒரு வழிபாட்டு ஆலயத்திற்கு. ஆனால் இம் சென்றது இவர்களது மதத்திலிருந்து கிளைவிட்டுப் பு மற்றொரு கிளைப் பிரிவிற்கு.
தங்கள் கடவுளிடம் போகாமலே வேறு ஆலயத்தில், மதகுரு இவர்களை நோயிலிருந்து காப்பாற்றி இருக் பலமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகிய இடம் :
ஆனாலும் குணமாக்கி விட்டது. ஏனெனில் நம்பிக்கைக்கு பலம் உண்டு. அது சுகம் கொடுக்கும் நம்பிக்கை கடவுளிலும் மேலானது நம்பிக்கை வைக்குமிடம் ஆசாடபுதிகள் ஆன போதும் கடவுளை விடவும், மருத்துவத்தைவிடவும் ஆசாட பலருக்கு மேலானவர்களாக இருக்கிறார்கள்.
O.O.O.O, O, O.O
22

). அது TäbabLið ன்பது
ப்பதும்
pasuadr
அவரது ) என்ற ாற்றுக் லயேல்
b uub
ாலும்!
வர்கள் பனின் ல்தான் தாலும்
1856), b, னத்தில்
றுக்காக
பயரால்
)ந்தது.
போகத்
எனச்
தநலம்
திற்குப்
) DTS
(Up60D டர்ந்த
வேறு கிறார்.
திகள்
நவீன சிங்கள கலை இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த கே.ஜயதிலக்க G{60ör 6öðLDufleó காலஞ்சென்றதை வாசகர்கள் அறிவார்கள். அவர் காலமாவற்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை ஒன்றின் தமிழ் வடிவத்தை இங்கு தருகிறேன். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தனது இறுதிநாட்களில் இது போன்ற கவிதை ஒன்றைத் தனது "கிதாஞ்சலியில் தந்திருக்கிறார். அதனைப் படித்தவர்களுக்கு இது போன்ற ஒருகவிதை நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்
உடனடியாய்ப்போக வேண்டும்
நான் இங்கு வரும் பொழுது நிலச் சோலையில் பல வர்ண நிற மலர்கள் மலர்ந்திருந்தன எல்லா இடங்களிலும் வாசனை நிரம்பிக் 5|T600TL LJ g5! மலர்களால் நிரம்பிய வசந்தம் எத்தகைய அழகானது? இப்பொழுது வசந்தம் முடிந்துவிட்டது மலர் நிரம்பிய கொத்துக்களில் காய் காய்ப்பதற்குத் துடிக்கிறது அது கனியும்போது சுவைதரும். என்றாலும் அதுவரை என்னால் காத்திருக்க
(Uppu Tg5! நான் உடனடியாகப் போக வேண்டும்
- எம். எம்.மன்ஸ9 ர்
D660T6D66
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 25
நான் அவளல்ல எனக்குள் இருக்கும் எண்ணமும் அதுவல்ல. ஏனோ தெரியாது எதிலும் தோல்வி ! காதலிலும் கூட.
படிப்பில் மட்டும் படு சுட்டி!
பல்கலைக்கழகம் பயனில்லாத படிப்பு. பயமில்லாத பயணத்துக்கு அது ஒன்றுதான் துனை.
எப்படி மாறுவது? ஆங்கிலம் தெரியும் அவர்களாக முடியாதே வாங்கிவந்த உடுப்பெல்லாம். வந்திறங்கி மூன்றுநாள்.? எல்லோரும் கேட்க வெட்கமல்ல - வெறுப்பு மனதுக்குள்
மாற்றம் வேண்டி மறுபக்கம் பார்க்கிறேன்.
மொத்த உடுப்பும் 60)85,60)UU16ir 9L 585ug5 சான்றிதழ்களுக்கல்ல சாய இதழ்களுக்கு நல்ல வரவேற்பு வேலை கிடைத்தது.
காலையும் மாலையும் கணக்கு வைக்கமுடியாத வனக்கங்கள்! கசப்பு வார்த்தைகள் கைகோர்த்து நடக்கக் கூட சில முடிவுகள். பொய்யை மறுத்து
புறந்தொடர்ந்தது.
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

"மெய்க்கு" விலை..? கூசாமல் பேசுவது ஒருபக்கம் இருக்க குத்தகைக்கு குடியிருக்க குறைந்தது ஆறுமாசத்திற்கு கூலி என்ன?
கத்தினேன். கண்விழித்திருக்கவேண்டும்! "முதல் முறையா" விமானத்தில்..?
கனவு
பயப்படக்கூடாது "பழக்கத்தில் வந்திடும்" பக்கத்துக் கதிரையில் அந்தநாட்டுக்காரி ஏறும்போது
எல்லாம் விசாரித்துக் கொண்டவள்.
6T6OT
பெயரைக்கூட
அழகானது என அடிக்கடி சொல்லிக் கொள்வதில் ஆனந்தம் அவளுக்கு
எனக்காக வாங்கியது என் அன்புப் பரிசு. உனக்காக.
உற்றுப் பார்த்தேன் ĐgöÜGBëF &FTuJLib! gd 60öT6OLDuus856)JT?
கனவு கூட கண்விழித்த போது 6LTujuisp60)6OUIT? கடவுளே!
23

Page 26
சன்ற இதழ் தொடர்ச்சி.
மலையகத் தமிழர் சமுதாய வரலாற்றின் ஆரம் காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் தினமு! காலை முதல் மாலை வரை வேலை செய் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதன் காரணமா, இலகுவில் நோய்த் தாக்கங்களுக்கும் | பலவீனங்களுக்கும் உள்ளாகினர். தாம் நோய் ாக்கத்திற்கு உள்ளான போதிலும் தொழிலில் டுபடவே அத்தொழிலாளிகள் விரும்பினர். இதனா6 மருத்துவக் கவனிப்புக்களைப் புறக்கணித்தனர் தேவையான மருத்துவக் கவனிப்பினை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ளாமையினால் பல இறக்கவும் நேர்ந்தது. இவைகள் மலையக வரலாறு எடுத்தியம்பும் செய்திகள்.
உற்பத்தியினைப் பெருக்கிக் கொள்வதிலேயே தமது கவனத்தினைச் செலுத்தியிருந்த தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளிகளை அதற்கேற்றாற் போல் யன்படுத்திக் கொள்ளலாயினர். காலையில் வேலையினை ஆரம்பித்து மாலைவரையிலும் அவர்களைக் கசக்கிப் பிழிவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதனால் தமது வீட்டுக் கடமைகளைக் கூட சரிவரச் செய்ய முடியாத
ধ্ৰুপ্ত S.
துர்ப்பாக்கிய நிலையினை மலையத் தொழிலாளிகள் எதிர்கொண்டனர். இதில் பெண் தொழிலாளிகள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகினர். குழந்தைப் பராமரிப்பு உறக்கம், உணவுத் தயாரிப்பு என்பன போன்ற கடமைகளில் சிக்கித் தவிக்கலாயினர். 193 ஆம் ஆண்டு வரை பெண்கள் மலைகளில் காலை முதல் மாலை 6.30 மணிவரை கொழுந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் கூற்று இதற்குத் தக்க சான்றாகிறது. தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளிகளை தோட்டங்களி லேயே குடியமர்த்த முடிவு செய்தமைமையும் அவர்களது உழைப்பைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையகத் தொழிலாளிகள் காலையில் பெரட்டுத் தப்பு அடிப்பதற்கு முன்பு எழுந்து, காலை ஆகாரத்தைக் கூட நிபம்மதியாக அருந்த முடியாது வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தமையினை,
"அடிச்சிடுவான் பெரட்டுத் தப்பு அவசரமா எழும்பனும் ஆறிப் போன பழைய கஞ்சிய அவதியோட குடிக்கனும்."
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற பாடல் பதிவுசெய்கிறது. காலையில் வேலை தொடங்கி, மாலை வரை அது நீடிக்கும் துயரம் மலையகத் தொழிலாளிகளை மிகவும் பாதித்துள்ளது. தினமும் மாலைப் பொழுதுவரை தோட்ட வேலைகளில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளிகள், ஒருசில நாட்களில் தமது அவசரத் தேவையின் பொருட்டு சற்று நேரத்தோடு வேலையில் இருந்து நீங்கிச் செல்லும் பட்சத்தில், அத்தொழிலாளிக்கு அன்றைய தினத்திற்குரிய வேதனம் அரை நாளுக்குரியதாகவே கணிக்கப் பட்டுள்ளது. இத்தகு நிலையில் சிக்கித் தவிக்கும் ஒரு தொழிலாளியின் மனக் குமுறல், "பொழுதும் எறங்கிறிச்சு பூ மரமும் சாஞ்சிருச்சி
இன்னும் எறங்களையோ எசமானே ஒங்க மனம் அவசரமா நான் போறேன் அரை பேரு போடாதீங்க." என்றவாறு பதிவாகியுள்ளது. அத்தோடு மாலைப் பொழுதாகியும் வேலை விடாததை உணர்ந்த தாயொருத்தி கங்காணியை மன்றாடி நிற்பதனை வெளிப்படுத்தும் பாடலாக கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.
ungjas6.
பேராதனைப் பல்கலைக்கழகம்
"தண்ணி கருத்திருச்சி
தவள சத்தம் கேட்டுருச்சி
புள்ள அழுதிருச்சி
புண்ணியரே வேல விடு."
பாரம்பரியமாக விவசாயத் தொழிலிலே ஈடுபட்டிருந்த தென்னிந்தியத்தமிழர்கள், இலங்கையில் முற்றிலும் புதிய கழலில் புதிய தொழில்முறையாகிய தோட்டத் தொழிலில் உள்வாங்கப்பட்டனர். அத்தொழிலாளிகள் அப்புதிய சூழலில் தோட்டத் தொழிலினைக் கற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொணர்டுள்ளனர். தொழிலினைக் கற்றுக்கொள்ளும் போது தோட்ட நிர்வாகத்தினரால் பல இன்னல்களையும் அவர்கள் அனுபவித்துள்ளனர். அவ்வாறு தாங்கள் புதிய தொழில் முறைக்கு உள்வாங்கப்பட்ட போது எதிர்கொண்ட இன்னல்களை தமக்கேயுரிய பாணியில் நாட்டார் பாடல்களின் வழி பதிவு செய்துள்ளனர்.
தோட்டத் தொழிலினை முறையாகக் கற்றுக்கொள்வதில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி, கவ்வாத்தினை சரிவர வெட்டுவதற்குப் பழக்கப்பட்டிருக்காத நிலையில், தோட்டத்திலிருந்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 27
விரட்டப்பட்ட நிகழ்வினைக் கீழ்வரும் பாடல் பதிவு செய்கிறது.
"கவ்வாத்துக் காரா. கத்திக்கார அன்ைனன் மாரே. அண்ணே நீயும் வெட்டத் தெரியாம வெரட்டுப் பட்டு நிக்கிறீயே." காலை முதல் தொடர்ந்தேர்ச்சியாக வேலை செய்வதால் தோட்டத் தொழிலாளிகளில் பெரும்பாலோனோர் உடல் ரீதியாக மிகவும் பலவினமானவர்களாயினர். இதனைச் சான்று பகர்வதாக கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.
"கொந்தரப்பு வெட்டி வெட்டி குருத்தொடஞ்சி நிக்கயில வேலை விடு காங்காணி வெண்ணிர் போட்டு நான் குளிக்க." இப் பாடலின் முதல் இரு வரிகளில் தொடர்ந்தேர்ச்சியாக கொந்தரப்பு வெட்டியமையால் உடல் வலிமையற்று விட்டதனை உணர்ந்த ஆண் மகன் ஒருத்தன் கங்காணியை வேலை விடுமாறு மன்றாடி நிற்பதனை அவதானிக்க முடிகிறது. தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளி களிடமிருந்து குறைந்த ஊதியத்திற்கு அதிகூடிய ஊழியத்தைப் பெற்றுக் கொண்டனர். குறைந்த ஊதியமே வழங்கப்பட்ட போதிலும், பல்வேறு வகைளில் ஊழல்களை மேற்கொண்டு அந்த ஊதியத்தினை மேலும் குறைக்கத் தலைப்பட்டிருந்தனர். ஒரு நாள் வேலைக்கான கொடுப்பனவை பல்வேறு காரணங்களைக் காட்டி, அதனை அரைநாள் அல்லது முக்கால் நாள் சம்பளமாகக் கணிப்பிடுவது, கொழுந்தின் நிறையினைக் குறைத்து மதிப்பிடல் என்பன போன்ற வழிகளில் ஊதியத்தினைக் குறைத்தனர். இவ்வாறான செயற்பாடுகள் மலையகத்தில் இன்றும் ஆங்காங்கே நிலைபெற்றுள்ளது. கீழ்வரும் பாடல் முழுநாள் வேலையினை மேற்கொணர்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு முக்கால் நாளுக்குரிய சம்பளமே வழங்கப்பட்ட நிகழ்வினை ஊர்ஜிதம் செய்கிறது.
"öFLibLl6TLDITL Ö öFLibLj6Tub சனிக்கெழமை சம்பளம் செக்குரோலை போயி பார்த்தா முக்காப் பேரு சம்பளம்." தோட்ட் நிர்வாகம் தொழிலாளர்களை நியாயமான முறையிலே நடாத்தியிருந்தால், இலங்கையில் இருந்தே தொழிலாளர்களைத் திரட்டிக் கொண்டிருக்க முடியும். உள்ளூர் கிராமவாசிகள் கிழமைக்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்படாது, ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என விரும்பினர்." அதனைத் தோட்ட உரிமை யாளர்கள் ஏற்கவில்லை. பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் காடுகளை அழிப்பதில் பங்கு கொண்ட உள்ளூர்க் கிராமவாசிகள் சம்பளம் பெறுவதில் பல முறை ஏமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தொழிலில் கணினும் கருத்துமாக இருந்து கொழுந்து பறித்திருந்த போதும் அக்கொழுந்தின் நிறை குறைவாக மதிப்பிடப்பட்ட நிகழ் வொன்றினைக் கீழ்வரும் பாடல் எடுத்தியம்புகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

“ஓடி நெரே புடிச்சு ஒரு கூடே கொழுந்தெடக்க பாவி கணக்குப் புள்ளே பத்து ராத்த போடுறானே.”* இப்பாடலில் கொழுந்தின் நிறை குறைவாக மதிப்பிடப்பட்டால், அது தனது வருவாயைப் பாதித்துவிடும் என்பதனை உணர்ந்த பெண் தொழிலாளி ஒருத்தியின் மனக்குமுறலைக் காணமுடிகிறது.
மேலே எடுத்து விளக்கப்பட்ட பாடல்கள் யாவும் தொழிலினை மையப்படுத்திய வகையில் மலையகத் தமிழர் எதிர்கொண்ட இன்னல்களின் வரலாற்றுச் சான்றுகளாகும்.
தொழிலாளிகள் மீதான தோட்ட நிர்வாகத் தினரின் ஆதிக்கம்
தோட்டத் தொழிலாளிகள் மீது, தோட்ட நிர்வாகம் சார்ந்த உத்தியயோகஸ்தர்களாகிய தோட்டத்துரை, கண்டாக்கு, கணக்கப்பிள்ளை, கங்காணி முதலானோர் பல்வேறு அடக்குமுறைகளையும், அட்டூழியங்களையும் மேற்கொணர்டுள்ளனர். இதில் கங்காணிமாரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் அட்டூழி யங்களுமே ஒப்பீட்டளவில் அதிகமாகும். கங்காணி எனப்படுவோர். தோட்ட வேலைக்காக தென்னிந் தியாவில் கூலிகளைத் திரட்டியவர்கள் ஆவர். (சிலர் தாமாகவே ஒரு குழுவாகச் சேர்ந்து இலங்கைக்கு வந்து, தமக்குள்ளேயே ஒருவனைக் காங்காணியாக நியமித்த சந்தர்ப்பங்களும் உண்டு) இவர்கள் தாம் திரட்டிக் கொணர்டு வந்த கூலிகளை தோட்டங்களில் தம் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்தனர். சம்பளம் முதலாக தொழிலாளியின் ஏனைய பல விடயங்கள் வரையிலும் தோட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொள்பவனாக கங்காணியே விளங்கினான். இதனால் அவனுக்குக் கீழே தொழில் புரியும் தொழிலாளிகள் மீது பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டிருந்தான். குறிப்பாக தரகுப் Lj600TLĎ அறவிடல், தொழிலாளிகளுக்கு வேண்டிய பொருட்களைத் தாம் சொந்தமாக நடாத்தும் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தல், அவ்வாறு பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்கு அப்பொருளின் பெறுமதிக்கு மேலாக பணம் அறவிடுதல், அத்தொழிலாளி திருமண வைபவங்கள், ஈமச் சடங்குகளின் பொருட்டு காங்காணியிடம் வாங்கிய பணத்திற்கு அதிக வட்டியினை பெற்றுக் கொள்ளல், தொழிற்களங்களில் தொழிலாளியை மனிதாபிமான மற்ற வகையில் நடாத்துதல், பெண் தொழிலாளிகள் மீதான பாலியல் வண்மங்கள் என்பன குறிப்பிடத்தக்கன.
இவ்வாறு கங்காணிமாரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை நேரடியாக எதிர்க்க முடியாதவர்களாகவே தோட்டத் தொழிலாளிகள் இருந்துள்ளனர். அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயரும் போது தாம் பட்ட கடன்களைத் தீர்பதற்காக கங்காணிகளிடம் பணம் பெற்றிருந்தமையாலும், தோட்டத் தொழிலினை மேற்கொள்கையில் பல்வேறு தேவைகளுக்காக கடன் பெற்றிருந்தமையினாலும் கங்காணியை எதிர்த்துச் செயற்படவோ, வேறிடம் செல்லவோ முடியாத நிலையில் இருந்துள்ளனர். '
25

Page 28
கங்காணி உட்பட தோட்ட நிர்வாகத்தினரின் அடக்குமுறைகளையும், சுரண்டல் களையும் நேரடியாகப் பகைத்துக் கொள்ளவோ எதிர்க்கவோ முடியாத நிலையில், தம் மீது அவர்கள் மேற்கொள்ளும் அடக்கு முறைகளை எதிர்ப்புணர்வு கலந்த வகையில் நாட்டார் பாடல்களாகப் பதிவு செய்துள்ளனர்.
தோட்டத்துரை, தொழிலாளிகளை மனிதாபிமானமற்ற வகையில் நடாத்தியமை யினைக் கீழ்வரும் பாடல் எடுத்து விளக்குகிறது.
"கோண கோண மலையேறி கோப்பிப் பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்பிச்சின்னு ஒதைச்சானாம் சின்ன தொரை." கோப்பி அறுவடை செய்யப்படும் போது ஒரு பழம் தவறியதற்காக துரை. தொழிலாளியினைத் தாக்கிய நிகழ்வு இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறே கங்காணிமார் தொழிலாளிகளை மனிதாபிமான மற்ற வகையில் நடாத்தியமையினைப் பல நாட்டார் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. எடுத்துக் காட்டாக,
“அடியும் பட்டோம் மிதியும் பட்டோம் அவமானச் சொல்லும் கேட்டோம் முழி பிரட்டி கங்காணியின் மூங்கியால் தாக்கப் பட்டோம்.”* எனவரும் பாடலினைக் குறிப்பிட முடியும். தோட்ட நிர்வாகத்தின் உத்தியோகத்தரில் ஒருவராக விளங்கிய கண்டாக்கு"வின் பல்வேறு அட்டூழியங்களும் நாட்டார் UT 6ò a56f6ó பதிவுவாகியுள்ளமையும் மனங்கொள்ளத்தக்கது.
"அந்தனா தோட்டமினு ஆசையா நானிருந்தேன் ஒர மூட்ட தூக்கச் சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா.°
“கல்லாறு தோட்டத்திலே கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டு புடுங்குன்னு மூனாளு வெரட்டி விட்டான்." எனவரும் பாடல்கள் இதற்குத் தக்க எடுத்துக் காட்டுக்கள். மேற்காட்டிய பாடல்கள் தோட்ட நிர்வாகம் சார்ந்தோரால், தொழிலாளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளையும், அட்டூழியங்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பினும், அதற்கும் மேலாக அப்பாடல்களில் அந்நிர்வாகத்தினருக்கெதிரான எதிர்ப்புக் குரல் ஒன்றும் வெளிப்பட்டு நிற்பதனையும் அவதானிக்க முடியும். அவ்வெதிர்ப்புக் குரலின் உச்ச நிலையினை,
“கங்காணி கங்காணி கருப்புச் சட்டைக் கங்காணி நாலு ஆளு ஓடிப் போனா நக்குவியே காங்காணி." எனவரும் பாடலில் கணிடுகொள்ள முடியும். இப்பாடலின் இறுதி இரு வரிகளும் தோட்டத் தொழிலாளிகளை 6ODLDulu Ds abai 6a5T 600 GBL கங்காணிமாரின் வாழ்வு கட்டமைந்துள்ளமையினைச் சுட்டிக் காட்டுகிறது. தொழிலாளிகளின் உழைப்பில்
26

வாழும் கங்காணிமாரைச் சாடுவதாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.
பெண் தொழிலாளிகள் மீதான பாலியல் வன்மப் பதிவுகள்
மலையக சமுதாயத்தின் மேலாதிக்க சக்திகள் தோட்டத் தொழிலாளர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டிருந்தன. அவற்றில் மலையகப் பெண் தொழிலாளிகள் மீதான பாலியல் வன்முறைகள் குறிப்பிடத்தக்கன. அவ் வன்முறைகள் ஆளுவோரின் மேலாதிக்கத்தினை நிலைநாட்டவும், பண்பாட்டு நிலையிலே அவர்களை அடக்கியாளவும் ஏற்ற கருவியாகவும் கையாளப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் துறையை மையப்படுத்தி வாழ்ந்துவரும் அடித்தள மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்மங்கள் தொடர்பில் சான்று பகர்வதாக நாட்டார் பாடல்கள் சில விளங்குகின்றன. மலையகப் பெண் தொழிலாளிகள் தோட்டங்களிலும், வேறுபல இடங்களிலும் தோட்ட நிர்வாகம் சார்ந்தோர்களால் பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கு அவையே தக்க ஆதாரங்கள். பல்வேறு வகையிலும் பாலியல் வன்மங்களால் பாதிப்புறும் பெண் தொழிலாளிகள் அந்நிருவாகம் சார்ந்தோரை நேரடியாக எதிர்க்க முடியாத நிலையில், நாட்டார் பாடல்களில் அவ்வெதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு கீழ்வரும் பாடல்கள் தக்க எடுத்துக்காட்டுக்கள்.
"மட்டம் புடிச்சி மலை முடிஞ்சி போவயிலே மானங் கெட்ட கண்டாக்கையா மாரு மேலே கைய போட்டான்."
"மாணு வேட்டைக்குப் போவாராம் மயிலு வேட்டைக்குப் போவாராம் கோழி கூவி எந்திரிச்சு கங்காணி கொமரி வேட்டைக்குப் போவாராம்.”*
மலையகத் தமிழரின் வாழ்வியற் கட்டமைவு
தோட்டத் தொழிலாளிகளாக இலங்கைக்குக் குடிபெயர்ந்தவர்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் விவசாயத்தினையே பாரம்பரியத் தொழிலாக மேற்கொண்டவர்கள். அம்மக்களுக்கு இலங்கைச் சூழல் ஒரு புதுமைச் சூழலே. புதிய வாழ்விடம், புதிய தொழில் முறை, மாறுபட்ட காலநிலை என்பனவற்றோடு இணைந்த வகையில் தமது வாழ்வியலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையியனை அவர்கள் எதிர்கொண்டனர்.
தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், மலையகத்தின் குளிரிலும் பணியிலும் வாழவும், தொழில் செய்யவும் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியும் இருந்தது. இவ்வாறாக, இப்புதுமைச் கழலில் தமது வாழ்வியலைக் கட்டமைத்துக் கொள்வதில் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அவ்வின்னல் களை நாட்டார் பாடல்களின் வழி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 29
வெளிப்படுத்தி யுள்ளனர். கீழ்வரும் பாடல்கள் அதனைத் தக்க முறையில் பதிவுசெய்கின்றன.
“அட்டே கடியும் அரிய வழி நடையும் கட்டே எடறுவதும் காணலாம் கண்டியிலே.' எனவரும் பாடலில், புதுமைச் சூழலில் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் சில பதிவாகியுள்ளன. மேலும்,
“ஆராரோ ஆரீரரோ - என் கண்ணே
ஆரடிச்சி நீ அழுதாய் - கண்ணே நீ
அடிச்சாரைச் சொல்லி அழு
சீரான சீமை விட்டு
சீரழியக் காடு வந்தோம்
கூடை தலை மேலே
குடி வாழ்க்கை கானகத்தில்
காடு மலைகளிலிலே
கரடி புலி, ஆனை, சிங்கம்
கூடி வாழுமிந்த கொடு வனத்தே
நித்திரை போ.”*
என மலையகத் தாயொருத்தியின் தாலாட்டாக அமையும் மேற்படி பாடலில், கொழுந்து பறிக்கும் கூடையினைத் தலையிலே சுமந்து கொண்டு, இரவையும் பகலையும் கானகத்திலே கரடி, புலி, யானை, சிங்கம் முதலான கொடூர மிருகங்களுக்கு மத்தியில் கழிக்க வேண்டி ஏற்பட்டு விட்டதனை எண்ணி மனங் கலங்கி தாயொருத்தி நிற்பதனைக் காண முடிகிறது. இவ்வாறே,
". கலியானத்துக்குப் போனாலும்
கம்பளியும் கையுமா போகனும்°
எனவரும் பாடல் வரிகள், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள கம்பளியினை எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டியிருந்த தனை எடுத்துக்காட்டுகிறது.
தென்னிந்தியாவில் இருந்து கடற்பயணம் மூலம்
தலைமன்னாரை அடைந்த மக்கள் சுமார் இருநூறு மைல் துரத்தைக் கால்நடையாகக் கடக்க வேண்டி ஏற்பட்டமையால் வலிமையிழந்திருந்த நிலையில், மலையகத்தின் குளிரையும், பனியையும் தாங்க முடியாது பலர் இறந்துபட்ட துயரச் செய்திகளையும் சுமந்து கொண்டே மலையகத் தமிழரின் சமுதாய வரலாறு நகர்கின்றது. கீழ்வரும் பாடல்களிலும் மலையகத்தின் புதுமைச் சூழலில் சிக்குண்டு தவித்த மக்களின் மனப் போராட்டங்களைக் காணமுடிகிறது.
"கம்பளி எட்டு றாத்த
கனத்த கூட பத்து றாத்த
இத்தனையும் தூக்கிக்கிட்டு
ஏறனுமே மேட்டு மல."
"கூடை எடுத்ததில்லை - நாங்க கொள்ளிமல பார்த்ததில்லை கூடை எடுக்கலாச்சு - நாங்க கொழுந்து மல பார்க்கலாச்சு கொழுந்து கொரைஞ்சதுன்னு கொரை பேரு போட்டார்கள்."
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

"அறுவா எடுத்ததில்லை அடைமழையுைம் பார்த்ததில்லை அரும்பு கொரைஞ்சதுன்னு அரைப் பேரு போட்டார்கள்."
மலையகத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்தளவிலான ஊதியம் குடும்பத்தின் ஆண்கள், பெண்கள், முதியவர், நோய்ாளி என்னும் வேறுபாடுகளின்றி யாவரும் தொழில் செய்ய வேணர்டிய நிலைமையினை உணர்டுபண்ணியிருந்தது. ஆரம்ப காலங்களில் விரைவாகப் பணத்தினைச் சம்பாதித்துக் கொண்டு தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் குடிகொண்டிருந்தமையும், மேற்காட்டிய நிகழ்வுக்கு மற்றுமொரு காரணமாகியது. இதனால் மலையகத் தமிழர் சமுதாயத்தில் 6 U600s 856ife.or 6)185lum 5ň குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தினைப் பெற்றிருந்தது. சமுதாய மறுஉற்பத்தியில் மட்டுமே பெண்களின் வகிபாகம் அளப்பெரியது என்ற கூற்று வலுவிழந்து, பொருளாதாரத்தை வளப்படுத்துவதிலும் பெண்களுக்குத் தக்க பங்குண்டு என்பதனை மலையகப் பெண்கள் நிலைநாட்டினர். ஆயினும், மேற்காட்டிய வகிபாகங்களை சிறப்பாக அமைத்துக் கொள்வதில் பல இன்னல்களை மலையகப் பெண்கள் எதிர்கொண்டுள்ளனர். அவ்வின்னல்களைத் தமக்கேயுரிய பாணியில் நாட்டார் பாடல்களாகப் பதிவுசெய்துள்ளனர்.
மலையகப் பெண்மணி ஒருத்தி அதிகாலையில் எழுந்து, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் காலை உணவினைத் தயாரித்துக் கொடுத்த பின், 668 geld JLDT 85 வேலைக்குச் 65656) வேண்டியிருந்தமையினை கீழ்வரும் பாடல் பதிவு செய்கிறது.
அடிச்சிருவா பிரட்டு தப்பு அவசரமா எழும்பனும் ஆக்கி வச்ச பழைய சோத்த அவதியோட திங்கனும் அஞ்சரைக்கி எழுந்திடுவா அழகு பெண்மணி அழும் மக்களுக்கு ரொட்டி சுட ஆரரையாகும் பெரட்டு தப்புப்போல ஒரு பெரிய ரொட்டிய பெத்த மக்களுக்கு பிச்சி தர நேரம் பத்தாது இருட்டு வானம் விடிய முந்தி பிரட்டுகளம் போகனும் எந்த மலை துண்டு என்று இரட்டை நின்று வாங்கணும் தொடர்ந்தடிக்கும் காற்று மழை அடர்ந்து நிறை பிடிக்கனும் தொணதொணத்தகங்காணிகிட்ட தொல்லைய்ட்டுச் சுகனும்
காலை உணவுக்காக தயாரித்த "ரொட்டியைக் கூட பிள்ளைகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் பெண்களின் வாழ்வு கட்டமைக்கப் பட்டிருந்தது. மேலும், கங்காணிமாரால் கொடுக்கப்படும் பல்வேறு இன்னல்களைப் பொறுத்தும் தொழில் செய்ய வேண்டியிருந்த மலையகப் பெண்களின் அவல நிலையினை “தொண தொணத்த கங்காணிகிட்ட தொல்லைப் பட்டுச் சாகனும்" எனவரும் வரி புலப்படுத்துகின்றது. (பயிததி அடுத்த இதழில்)
27

Page 30
555 56T
இன்றைய வாசகர்கள் பற்றிய தங்களது கண என்ற கேள்வியை மூன்று எழுத்தாளர்கள் - ஆர்வலர்களுக்கு அனுப்பி அவர்களது பதில் சொற்களுக்குள் அடங்கக் கூடியதாக "கருத்துக்க இந்தப்பகுதிக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். பதில் கள் கீழே தரப்பட்டுள்ளன. மாதா மாதம் வெவ்வேறு கேள்விகளுடன் இப்பகுதி தொடரும். -
வாசகர் பற்றிய தரத்தினை ஒரு சஞ்சிகை யில் வரும் வாசகள் கடிதம் பகுதி, நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் பெற்றமைக்காக மட்டும் வி.ஜிவகுமாரன் முகமனுக்காக கலந்து கொள்ளாமல் பத்திரிகை களில் வாயிலாக அறிந்து வரும் வாசகர் கூட்டம், புத்தகக் கண்காட்சிக்குவரும் வாசகரின் எண்ணிக்கை, மேலாக இலக்கிய சஞ்சிகைகள் என்ற முத்திரையுடன் வெளிவரும் சஞ்சிகைகளின் விற்பனையின் அளவு இவற்றை வைத்து ஓரளவு நிர்ணயம் செய்யலாம்.
வாசகர் பங்குகொள்ளும் 6LD8605 கலந்துரையாடல்கள் இன்று அருகிவருவதாலும் வாசகர்கள் தங்கள் விமர்சனங்களை எழுத நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் அல்லது சோம்பேறித்தன்மை இடம் கொடுக்காமையும் வாசகள் தரத்தினை அளப்பது சற்றுக் கடினமான பணியாகவே இருக்கின்றது.
நாம் இன்று ஒரு அவசர உலகத்தில் வாழுகின்றோம் என்பதும் கைத்தொலைபேசியுள் உலகத்தினையும், தொலைக் காட்சிப் பெட்டியுள் அனைத்து சனல் களையும் அடைத்து வைத்துக்கொண்டு மக்டொனாஸில் பாஸ்ட் பூட் சாப்பிட்டதுபோல ஒடிக்கொண்டிருக்கும் வாழ்வில் வாசிப்பிற்கு மக்கள் ஒதுக்கும் நேரம் மிகக் குறைவு. அவ்வாறு ஒடும் மக்களுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் என்ற பெயரில் சத்துக் குறைவான ஒருபக்கக் கதைகள், அரைப் பக்கக் கதைகள் 660T ஆத்திகருடிகொன்றைவேந்தன் கதைகள் வெளிவருவதும் அதனை 6) TF35s beft சுவைப்பதும் இலக்கியத்திற்கு கொலஸ் ரோலும் சக்கரைவியாதியும் இளவயதில் வரவைக்கும் ஆரோக்கியக் குறைவான செயல்பாடே.
புலம் பெயர்ந்த தமிழர்களை எடுத்துப் பார்க்கும் பொழுது அவர்கள் வாழும் சூழலின் அக புறக்காரணிகள் அவர்களின் மனத்தை அதிகமாக அழுத்தும். உயிர்ப்பயம் இல்லாது ஒருபுத்தகத்தை கையில் எடுத்தகாலம் ஒன்று இருந்தது. அது இன்றுமாறி இருக்கின்றது.
அந்த மாற்றத்துடன் போராடி ஒரு நூலைக் கொடுக்கவேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை.
2ಜ್ಜಿ... #
28
 

■ ಡಿ : " శ్రీడ్లే ဖုံး ဖုံးမ္ယ?| \နဲŚ స్ట్రీ
)6O 3 OO ாம்" என்ற }|வர்களது அவ்வாறு செய்யும் பொழுதுதான் எம் இத்தகைய மூதாட்டி "வரப்புயர நீருயரும், நீருயர ஆசிரியர் நெல்லுயரும், நெல்லுயர குடிஉயரும், குடியுயரகோல் உயரும்" எனப் பாடியதுபோல எழுத்துகளின் தரம் உயர வாசகரின் தரம் உயரும்-வாசகரின் தரம் உயர தமிழ் இலக்கியத்தின் தரம் உயரும்" என்பது எனது பணிவான கருத்தாகும்.
இன்றைய கணினி யுகத்தில் வாசகர்கள் பிறமொழி இலக்கியங்களையும் அதில் வரும் நல்ல படைப்புகளையும் வாசிக்ககூடிய வசதிவாய்ப்புகள் பெருகிவிட்டதால் அவர்களின் அளவுகோலில் எம் தமிழ் படைப்புகள் தாழ்ந்துவிடாமல் இருக்க ஒருபடைப்பின் கருவில் மட்டும் எழுத்தாளர்கள் கவனம் செலுத்தாது அதன் வடிவத்திலும் மிகப் பெரியகவனம் செலுத்தவேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றார்கள்.
நல்லபடைப்புகள் நல்ல வாசகர்களை உருவாக்கும். - வி.ஜீவகுமாரன், டென்மார்க்
米 米
*:
எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக் கொள்ள விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள்.
வாசிப்பு என்பது கல்வித் தே ைவ களு க கா கவு பD , அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் நிகழ்கின்றது. இங்கு பொதுவான வாசகர்கள் பற்றிய மதிப்பீடு இரண்டாவது “விரிந்த அறிவுத்தேடலுக்கான" வாசிப்பு என்ற பரப்புக்குள் அடங்குகின்றது. பொழுதுபோக்குக்காகவும், தம்மைச்சுற்றிய விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் அறிந்து கொள்வதற்காகவும் வாசிப்பு தேவைப்படுகின்றது. பொது அறிவு- கேள்வி பதில் புத்தகத்தை வாசித்ததும் பொது அறிவு வந்துவிடுகின்றது என்று இன்றுவரை நம்பிக்கொள்கின்றோம்.
தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலோரின் ஆர்வம் கல்வித் தேவைகளுக்கான வாசிப்புடனர் நின்றுவிடுகின்றது . அதற்கப்பால் ஏற்படும் வாசிப்பு நிலை ஒருவனுக்கு சிறுபராயத்திலேயே அவனது பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுக்கப்பட்டு விடுகின்றது. விதிவிலக்கான சிலரே நல்ல வாசகர்களாக மிளிர்கின்றனர்.
ర
என். செல்வராஜா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 31
அதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் துணை செய்திருக்கிறார்கள்.
எமது ஈழத்துப் படைப்பாளிகளில் பலர் ஆசிரியர்களாக இருந்தும் கல்விச்சாலைகளில் நூலகங்கள் நலிந்து கிடக்கின்றன. நூல்கள் அலுமாரிகளில் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. எம்மிடையே வாழும் தமிழ் பாடசாலை ஆசிரியர்களில் எத்தனைபேர் பொதுவாசிப்பில் ஈடுபடுகின்றார்கள் என்பதை இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் BMICH புத்தகச் சந்தைகளில் அவர்கள் தமது நூலகங்களுக்காக வாங்கும் பொதுவாசிப்பு நூல்களின் எண்ணிக்கையிலிருந்து மதிப்பிடலாம். இதை பதிப்பாளர்கள் அறியாமலில்லை. பாடம்சார்ந்த துறைகளுக்கு அப்பால் செல்ல அவர்களது கைகள் கூசுவதை நேரில் கண்டவன் நான். இது வருத்தத்துக்குரியது. கல்வித் தேவைகளுக்கு அப்பாலும் வாசிப்பு விரியவேண்டும்.
படைப்பாளிகளும், பதிப்பாளர்களும் சிறுவர் நூல்கள் என்றால் சிறுவர் பாடல்களும், சிறுவர் கதைகளும் தான் என்ற மாயையிலிருந்து விடுபடவேண்டும். அறிவியல்சார்ந்த படைப்புகளை அவர்கள் படைக்க வேண்டும். ஈராக் யுத்தம் பற்றி அல்லது இலங்கையின் ஆர்தர் சீ கிளார்க்கின் வாழ்வும் பணியும் பற்றி ஒரு சிறுவனுக்கு விளங்கக்கூடியவகையில் படங்களுடன் அழகாக ஒரு நூலை ஆராய்ந்து எழுதவேண்டும் என்று எமது எழுத்தாளர்கள் என்று தீர்மானிக்கிறார்களோ அன்று எமது வாசிப்புத்திறன் சர்வதேசத் தரத்தை எட்டும். இன்று வளரும் சிறுவனே நாளைய வளர்ந்த வாசகன். பறக்கத் துடிக்கும் பறவையின் சிறகுகளைக் கத்தரித்துவிட்டு அது பறக்கவில்லையே என்று வருத்தப்படும் சமூகக்கோளாறு மாறவேண்டும். எமது கவனம் ஒட்டுமொத்தமாக சிறுவர்களைப் பரந்த வாசிப்புக்கு இட்டுச்செல்லும் வழிமுறைகள் பற்றிச் சிந்தித்தால் இந்தத் தலைமுறையிலேயே விடிவைக் காணலாம். ஒவ்வொருவரும் தமது பங்கை செயல்படுத்தவேண்டும். மேலைத்தேயங்களில் கோடி கோடியாக அதில்தான் கொட்டுகிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் Room to read என்ற இலங்கைத் திட்டம். அதையும் நாங்கள் சரிவரப்புரிந்துகொள்ளவில்லை என்பதே எனது கருத்து.
- நூலகர் என். செல்வராஜா, லண்டன் k ඊk 米 ck
வாசகருக்கு மட்டுமல்ல படைப்பாளிகளுக்கும் சேரட்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இக் கருத்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.
எனது சிங்கள நண்பர் ஒருவர் "இலங்கை தமிழ் இலக்கியத்தில், மாட்டின் விக்கிரமசிங்கா போன்று யாராவது இருக்கிறார்கள?"- எனக் கேட்டபோது எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சிங்கள சமூகத்தில் ஒரு யுகப்புரட்சி செய்தது அவரது கம்பெரலிய நாவல். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. திரைப்படமாகவும் வெளியாகி விருதுகள் பெற்றது. அதற்கு இணையாக யாரைத் தேடமுடியும்? நான் இந்தியத்தமிழனாக இருந்தால் பாரதியின் பெயரை கூறி இருப்பேன். நான்தான் சுயமரியாதை யுள்ள ஈழத் தமிழனாச்சே,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

"கடந்த அறுபது வருடகாலத்தில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தரமான நுால்களைப் படைத்த சிலபேரை சந்திக்க விரும்புகிறேன்" என்று அந்த சிங்கள நண்பர் கொழும்பில் என்னிடம் கேட்டபோது, "இதற்கு பதில் தருவதற்கு பேராசிரியர் சிவத்தம்பிதான் நடேசன் சரியான மனிதர்" என்று சொல்லிவிட்டு அந்த நண்பரை அவரிடம் அழைத்துச்சென்றேன். அவரும் அதற்கான பதிலை திட்டவட்டமாகச் சொல்லவில்லை.
அந்த நண்பர் பல ஆங்கிலக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்திருப்பவர். முக்கியமாக பேராசிரியர் வித்தியானந்தனது இலங்கைத்தமிழர் இலக்கிய வரலாறு என்ற கட்டுரையை வாசித்து விட்டு, "பெரும்பாலனவர்கள் தமிழில் புதிதாக படைப்பதை விட்டுவிட்டு பழையவற்றை ஆராய்ச்சி செய்து கணக்கெடுத்திருக்கிறார்கள்." என்றார். "திருக்குறள், &bLĎUJ TLDT uu6OOTĎ மற்றும் காப்பியங்களை முன்னோர்கள், தமிழர்களுக்கு முதுசொமாக விட்டுச் சென்றதால் அதுவே பல தலைமுறைக்குப் போதுமானது என நினைத்திருக்கலாம். உங்களுக்கு அந்த வசதியில்லை. தேவை இருக்கிறது: செய்தீர்கள்." என பெருமையாக அவரது வாயை அடக்கினேன்.
இப்படிச் சொல்லி அவரை சமாளித்தாலும் எனது மனச்சாட்சி முன்னால் இருந்து கொண்டு முந்திரிக் கொட்டையாக வாயைத் திறந்தது. வாயை என்னால் அடைக்க முடியவில்லை.
கம்பெரலியவை படிக்காத படித்த சிங்களவர்களை நான் பார்த்தது கிடையாது. படித்த தமிழர்களில் பலர் தமிழ் மொழியைப் பற்றிநாட்கணக்கில் பேசுவார்கள். இவர்களில் எத்தனை பேர் ஒரு படைப்பு இலக்கிய நூலை வாசித்திருக்கிறார்கள். தமிழ் நூலை கையால் தொட்டுவிட்டு என்னால் வாசிக்க இயலாது என்று பெருமையாகச் சொல்வார்கள். தங்கத்தின் மவுசு அதனது ஆபரணங்களில்தான் இருக்கிறது. மொழியின் மகிமை அதன் படைப்புகளில்தான் தங்கி இருக்கிறது.
இது தமிழ் வாசகர்களது நில்ைமை சில விதி விலக்குகளுக்கு அப்பால் இலங்கை தமிழ் பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் ஆசிரியர்கள் பக்கம் நிரப்புதலையே தங்கள் முக்கிய கடமையாகச் செய்கிறார்கள். அரைத்தமா மீண்டும் அரைபடுகிறது.
ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒற்றைப்படையான கருத்துகள் பிரதிபலிக்க வேண்டும் என நினைத்து தாங்களாகவே தணிக்கை அதிகாரியாகிறார்கள். மக்களுக்கு பல்வேறு வகையான கருத்துகள் செல்லுதல் துரோகத்துக்கு சமன் என்றும் கற்பு களங்கமாகிவிடும் என்றும் சிந்திக்கிறார்கள்.
இப்படியாக பல கைவிலங்குகளை தனக்குத்தானே பிணைத்துக்கொண்டு தன்னைத் தானே துன்புறுத்தும் இந்த ஈழத்தமிழ் இலக்கிய சமூகம் தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ளாதா?
-நடேசன், அவுஸ்திரேலியா.
29

Page 32
கொற்றாவத்ளது
Jas மேலானது
முன்னையது.
ஒரு ஊரிலே கந்தண் என்று ஒரு ஏழைக் குடியானவன் இருந்தான். காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வந்து விற்பதுதான் அவனது சீவியத்துக்கான தொழில். ஒரு நாள் ஒரு குளத்துக் கரையோரமாக கந்தண் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவனது தோளில் இருந்த கோடரி தவறிக் குளத்தினுள் விழுந்து விட்டது.அவனுக்கோ நீந்தவும் தெரியாது. கரையில் இருந்து ஒலமிட்டு அழுதான்.
"கடவுளே இந்தக் கோடரி இல்லாமல் என்னால் தொழில் செய்ய முடியாது. தொழில் இல்லாவிட்டால் எனது குடும்பம் பட்டினியால் சாக வேண்டி வரும் நான் என்ன செய்வேன்"
இவ்வாறு கந்தன் அழுது முறையிட அவனது அழு குரலைக் கேட்ட கடவுள் அவன் முனர் தோன்றினார். உடனே குளத்தில் இறங்கிக் கோடரியை எடுத்தார். அது ஒரு வெள்ளிக் கோடரி
இதுதானா? உன் கோடரி என்று கேட்டார்.
அவன் உடனே இது என்னுடையதல்ல சுவாமி எனறான,
மீண்டும் கடவுள் குளத்துள் இறங்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்துக் காட்டினார்.அதையும் அவன் தன்னுடையதல்ல என்றான்.
மீண்டும் கடவுள் நீரில் மூழ்கி அவனது இரும்புக் கோடரியை எடுத்துக் காட்டினார். "இதுதான் என்னுடையது சுவாமி” என்றான் அவன்.
கந்தன் தங்கம், வெள்ளி ஆகிய கோடரிகளுக்கே ஆசைப்படாமல் உண்மையைக் கூறியதனால் கடவுள் அக மகிழ்ந்து போனார்.
“கந்தா. நீ உண்மையைக் கூறியபடியால் மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்." என்று கூறிவிட்டு கடவுள் மறைந்து விட்டார்.
அறிவில்லாத நாய்கள்
1987ம் ஆண்டு வடமராட்சி "ஒபரேசன் லிட பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. சி பொருட்களும் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட சில : காலப்பகுதியில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஜெயச்சந்திரன் அண்ணை கட்டையான தோற்றமு ஒட்டும் போதே கால்கள் பெடலை உழக்கப் போதாமல் கூட்டுறவுச்சங்கக்கடையில் அரிசி, பருப்பு, கோதுை அரசுகளுடைய நிவாரணப் பொருட் களையும் சங்கக் கரியலில் வைத்துக்கட்டி சைக்கிளை ஓட்டத் தொடங்கி ஒழுங்கையினூடாக வருகிறார் மணற்பாதை. அ விடுவிறார்.
ஒருவாறு எழுந்து மூட்டை முடிச்சுக்களுடன் சைக் யாராவது உதவிக்கு வருகின்றார்களா என்று பா குனிந்து துTக்க முயற்சிக்கின்றார் முடிய வில்லை. போடுகின்றார்.
"நாய் வேசை மக்கள். அறிவில்லாத நாய இருக்க வேணும். இவ்வளவு சாமான்களையும் தந்த
30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு வருடம் சென்றது. மீண்டும் ஒரு நாள் கந்தண் தனது மனைவியுடன் அந்தக் குளத்தங் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான் அப்போது அவனது மனைவி கால் இடறுப்பட்டு அந்தக் குளத்தினுள் விழுந்து விட்டாள்.நீரில் மூழ்கியவளைக் காணவில்லை.
கந்தன் அந்தக் குளத்தங் கரையோரம் இருந்து அழுதான்.
"கடவுளே எனக்கு இருந்தது ஒரே ஒரு மனைவி. அவளுக்கும் இப்படியாகிவிட்டதே. நான் என்ன செய்வேன்"
கடவுள் உடனே தோன்றினார்.குளத்துள் இறங்கி ஒரு பெண்ணைத் தூக்கினார்.அது நடிகை திரிஷா, நடிகை திரிஷாவைக் காட்டி "இதுதானா உன் மனைவி என்று பார்" எனக் கேட்டார்.
"ஆம் சுவாமி இவள்தான் எண் மனைவி" என்றான் கந்தன்.
கடவுளுக்கு உடனே ஆச்சரியமும் கோபமும் வந்து விட்டது.
"தங்கக் கோடரிக்கே ஆசைப்படாத நீதிரிஷாவுக்கு ஆசைப்பட்டு விட்டாயா?" என்று கேட்டார்.
உடனே கந்தன் மிகவும் பவ்வியமாகக் குனிந்து வணங்கிக் கொண்டு கூறினான்.
"சுவாமி. நீங்கள் முதலில் திரிஷாவைக் காட்டுவீர்கள். நான் என்னுடடையவளல்ல என்பேன். பிறகு அனுஷ்காவைத் தூக்கிக் காட்டுவீர்கள். அப்போதும் என்னுடையவளல்ல என்பேன். பின்பு எண் மனைவியைக் காட்டுவீர்கள் நான் "ஆம்" என்பேன். எனது நேர்மையைக் கண்டு மகிழ்ந்த நீங்கள் நான் உண்மையைக் கூறியதற்காக மூன்று ப்ேரையும் நீயே வைத்துக் கொள் என்பீர்கள்.
"சுவாமி. நான் ஒரு மனைவியுடனேயே படுகின்ற அவலங்கள் சொல்லியடங்காது. மூன்று மனைவிகள் என்றால் அதைவிட நரகம் மேலானது. ஆகையால் முதல் வருகின்ற திரிஷாவுடனேயே போய் விடலாம் என்று முடிவெடுத்தேன் சுவாமி”
ரேசன்" நடந்து முடிந்ததும் a 6o)
ல நாட்களின் பின் இந்திய அரசினது நிவாரணப் வாரங்களுக்கு இரண்டு நிவாரணங்களும் ஒரே
ள்ளவர், சாதாரணமாக ஆண்களுக்குரிய சைக்கிளை மிருக்கும். மை மா, சீனி , தேங்காயெண்ணெய் என இரண்டு கடையில் நின்றவர்களுடைய உதவியுடன் சைக்கிள் 60TTT. 1ங்காலும் இங்காலும் தடுமாறி சைக்கிளோடு சரிந்து
கிளை நிமிர்த்த எத்தனிக்கின்றார் முடிய வில்லை. ர்க்கிறார். யாருமே கண்ணிற்படவில்லை. மீண்டும் . மூச்சு வாங்குகிறது. உடனே பலமாகச் சத்தம்
6া..... சாமான் தாறதெண்டால் ஒரு அளவு கணக்கு ல் ர்னெண்டு ெ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 33
காமனர் பொட்டல், கலர் கடதாசிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் கம்பீரமாய் காட்சியளித்தது. சிவப்பு சீனியை வாரி இறைத்தாற் போல் மணலாய் கிடக்கும் காமனர் பொட்டலின் அழகு தனித்துவமானது. புள்ளையார் பந்துக்கும் ஜில் போலைக்கும் மட்டுமல்ல காமன் விழாவுக்கும் புள்ளையார் பந்துக்கும் பொட்டலைப் போல பொருத்தமான இடமில்லை.
படிப்படியாய் அமைக்கப்பட்டிருந்த காமன் மேடு சாணத்தால் மெழுகி கோலமிடப்பட்டிருந்தது காமனின் கலசம் சிந்தாக் கட்டிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாய் எழுந்திருந்தது.
பரந்துக் கிடக்கும் பொட்டல் வெளியில் மாசி ( மாதத்தில் காமனுக்கு எடுக்கும் விழாவின் அழகு அலாதியானது. புழுதி படிந்த பொட்டல் வெளியில் சப்பளித்து, மணி டிபோட்டு காமன் விழாவைக் காணுவதில் கிடைக்கும் இன் பத்திற்கு ஈடினை கிடையாது. அதிலும் முதல் வரிசைக்கு முண்டி அடித்துக் கொண்டும். முரண்பட்டும் போய் இடம் பிடித்து கண்டு களிப்பதில் ஒரு திருப்தியிருக்கும்.
இருள் மெதுவாய் கவியத்தொடங்கியிருந்தது. மாசி மாத ஊசிப் பணி மெதுவாய் கீழிறங்கி கொட்டிக் கொண்டிருந்தது.
பொட்டலின் ஒரு ஓரத்தில் கருப்பந்தேயிலை இலைகளால் வேயப்பட்டிருந்த பந்தல் கம்பீரமாய் இருந்ததோடு சிவனுக்குரிய மேடையும் ஒற்றைத் துTணில் படிகளோடு நேர்த்தியாய் அமைக்கப் பட்டிருந்தது.
அப்போது லயனர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன.
எல்லோரும் பொட்டலில் திரண்டிருந் g560DLDUIT 6ö லயத்தில் தனித்துப் /ހު போயிருந்தான் பாணி டி. எப்போதும் மலைமேடுகளில் சுற்றித்திரியும் அவன் நல்ல உழைப்பாளி. கவ்வாத்து வெட்டுவது தொடங்கி கான் வெட்டுவது வரைக்கும் பாண்டியை அடிச்சிக்க தோட்டத்தில் ஆளே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுவாண் அதனாலேயே 6TLD தோட்டப்புரத்து ராசாத்திகளுக்கு ভী{6)]60া மீது 6(5 கண்ணிருக்கும். வேலை முடிந்த கையோடு விறகுக் ே காடுகளில் சுற்றித் திரியும் அவன் பொறுக்கிக் கட்டும் ஒரு விறகுக் கட்டை அசைக்கக் கூட முடியாது. ஆனால் சர்வ சாதாரணமாய் அதைத் துTக்கி தலையில் வைத்துக் கொண்டு அவன் நடக்கும் போது புடைத்து வீங்கும் அவனது &ހީޢަހ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புயங்கள் ராஜராஜ சோழனின் கம்பீரத்தை ஞாபகப்படுத்தும்.
இப்படியாக முரட்டு சுபாவத்தோடு தோட்டத்தைச் சுற்றித்திரிந்தாலும் ஆயிப் புள்ளையிடம் மட்டும் குழைந்துப் போவான்.
ஆயிபுள்ளைக்கும் பாண்டிக்குமான காதல் குட்டை பாவாடையில் மூக்கு வடித்து திரிந்த காலத்தியிலிருந்து அரும்பியிருந்தது. கட்டை காற்சட்டையுடன் கொட்டு மானாக் காடுகளில் விறகு பொறுக்கித் திரிந்த காலங்களில் இறுக்கமாய் அவள் கைக்கோர்த்து திரிந்தது முதலாய் உள்ளுக்குள் அடர்ந்திருந்த காதல் இப்போது பருவத்தை அடைந்து சோலையாய் சடைத்திருக்கிறது.
ஆயிப்புள்ளைக்கு பாண்டியின் முரட்டு சுபாவம் ரொம்பவும் பிடிக்கும். முறுக்கேறிப் போயிருக்கும் அவனின் மீசையை பல விதமாய் அவனுக்குத் தெரியாமல் ரசிப்பாள். அவனும் அவளின் வார்த்தைகளுக்கு மறுப்பு வார்த்தைகள் பேசுவதில்லை. மயிர்கள் அடர்ந்த அவனின் மார்பினில் தலைசாய்த்து நிம்மதிப் മ பெருமூச்சு விடும் போதெல்லாம் அவளுள் ஒரு திருப்தி இருக்கும். அது மட்டுமல்ல நறுக்குத் தெறித்தாற் போல வார்த்தைகளை
அள்ளி வீசும் அவனின் தைரியம் அவளை அதி கமாய்த் தெம்பூட்டும். L560f 660TT6flooDUI,
பொட்டல் ஒப்பனை யாயத் தீட்டியிருந்தது. ଗl ul li lp. 601 1 6)I' u T LI I U LD
હમ Li (8 L! IT g| சூடுபிடிக் கத் தொடங் கரி ய ரு ந த து . பறின்னொளியில் U6ITU 6T 35 g LD
சிவனு மனோஹரன்

Page 34
கழுத்து மாலைகளும் 660) 6 யல்களும், காசிக்கயிறும் கண்ணில் பட்டதும் பாணி டிக்கு இருப்புக் கொள்ளவில்லை எத்தனையோ மாலைகள் இருக்கின்ற போதும் கருகமணியளவு அவள் கழுத்துக்கு வேறொன்றும் &lp85 Tu இருப்பதில்லை என்று எண்ணுவான். ஏனெனில் நீண்ட நாட்களாய் அவள்
கேட்டுக் நச்சரித்துக் கேட்டுக் கொண்டிருந்த கருகமணி (66.60t கணிணில் பட்டது பம்
ஆயிபுள்ளையின் சங்குக் கழுத்து மனக்கண்ணில் படமாய் விரிந்தது. அது மட்டுமல்ல கடந்த வருடபம் வாங்கிக் கொடுத்த கருகமணி நிறம் வெளுத்துப் போயிருந்தாலும் இன்னும் அவள் கழுத்தே தஞ்சம் என்றுகிடப்பது அவனை இன்னும் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தது. ஆதலால் உடனே 6ՔՎ5 D60) 660) வாங்கிப் பத்திரப்படுத்தினான் பாண்டி.
ஏழு தோட்டத் தலைவர்களும் பொட்டலில் குழுமியிருந்தார்கள். is é அதுமட்டுமல்ல ஏழு தோட்டத்து மக்களும் காமனின் விழாவைக்கான வெள்ளமெனத் திரண்டிருந்தனர். சடங்கு சம்பிர தாயங்களோடு காமன் விழா தொடங்கப்பட்டது.
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ரதி மன்மதனின் திருமணக் கோலத்தைக் காண சுற்று வட்டாரத்தில் உள்ள தோட்டங்கள் எல்லாம் கூடி நின்று வாழ்த்திக் கொண்டிருந்தன. பொட்டல் சீர்வரிசைகளால் நிறைக்கப்பட்டிருந்தது. மாவிளக்கும் தோரணமும் பொட்டலில் கலயாண வீட்டினர் கலகலப்பை இன்னும் ஏற்படுத்தியிருந்தது. பொட்டலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களும் தாவணி பாவாடையில் திரியும் இளசுகளும் வாலிப வேட்கைகளுக்கு தீனியிட்டுக் கொண்டிருந்தனர்.
தோட்டம் காமன் விழாவில் மூழ்கியிருந்தது. ஆனால் பாண்டி மட்டும் ஆயிப்புள்ளையோடு கோயில் தோப்பில் அடைக்கலம் புகுந்திருந்தான்.
மடியில் பத்திரப்பட்டிருந்த காசிக்கயிறை கச்சிதமாய் எடுத்து பாண்டியின் முரட்டுக் கைகளில் கட்டியபோது ஆயிப்புள்ளயின் முகத்தில் ஒரு சவரனில் கைசங்கிலி போட்டு பார்த்த திருப்தி மின்னலாய் வெட்டி மறைந்தது. அப்போது அவளை இறுகக்கட்டி மார்போடு இணைத்து கருகமணியை கழுத்தில் பொருத்தி அழகு பார்த்தான் பாணி டி. அப்போது அவனின் மார் போடு சாய்ந்து கொண்டவளின் நாணத்தை பாண்டியின் விரல்கள் சீண்டிக் கொண்டிருந்தன.
32
 

மலை மேடுகளில் ஒலித்துப் பறையும் தப்போசை அவர்களின் காதலுக்கான முரசொலியாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆக்ரோசமாய் ஒலித்துப் பறையும் தப்போசைக்கு 860) a u Lib шр பொட்டலில் ரதி மன்மதனின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. ஆட்டத்தில் மூழ்கியிருந்த ரதி, மணி மதனுக்கு புசப்பட்டிருந்த ஒப்பனை மெதுமெதுவாய் கலையத் தொடங்கியிருந்தது.
ஆனால் பணி இறங்கிய இரவும் ஆயிப்புள்ளையின் உடலில் வியர்வை யைப் படர்த்திக் கொண்டிருந்தது. பாண்டியின் கட்டுக்குள் முழுமையாய் தொலைந்துப் போயிருந்தாள் ஆயிப்புள்ள.
மண் மதனோ விரகதாபத்தின் உச்சத்தில் நின்று ஆராக் காதலோடும், அருளின் உக்கிரத்தோடும் ஆடிக் கொண்டிருந்தான். 3. அப்போதும் கண்களை இறுகமூடி கடுந் தவத்தில் உறைந்திருந்தான் சிவன். பDயிலுத் தலைவருக்கு பொறி தட்டினாற் போல உள்ளுக்குள் வலுத்த சந்தேகம் கூட்டத்தில் ஆயிபுள்ளையைத் தேடித் தொலைத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடித்துழாவியும் ஆயிப்புள்ளையை மட்டும் காணவில்லை. கூடவே பாண்டியின் ஞாபகம் வேறு வந்து வந்து விழவே பதற்றத்தில் உறைந்து போயிருந்தார் மயிலுத்தலைவர்.
மேடையில் வழங்கப்பட்டிருந்த கெளரவத்தை கருதி புழுங்கியப்படி அங்கேயே இருந்து விட்டாலும் எண்ணங்கள் என்னவோ எல்லை தாணி டிப் பயணித்திருந்தன.
சடைத்து நிற்கும் மரங்களும் பூத்துக் கிடக்கும் நட்சத்திரங்களும் சாட்சியாய் நின்றதாலோ என்னவோ பாணி டியும் ஆயிப்புள்ளையும் உலகை மறந்து வெகுநேரமாகியிருந்தது. மேகத்தில் மறையும் நிலவு மேகத்தை உரசி உரசி சல்லாபித்துக் கொண்டிருந்தது. அப்போது தனித்து விடப்பட்ட அவர்களின் உலகம் புனிதமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அடித்துப் பறைந்து களைப் புற்றிருந்த தப்பு எரியுட்டப்பட்ட டயர் சுவாலையில் காய்ந்து தன் காயங்களை ஆற்றிக் கொண்டிருந்தது.
குழுமி இருந்த கூட்டத்தை முழுமையாய் ஒரு முறை மேய்ந்து விட்டு திரும்பிய மயிலுத் தலைவரின் கண்கள் கூட்டத்திலிருந்து தப்பியிருந்த பாண்டியையும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 35
ஆயிபுள்ளையையும் வெறியேறிச் சிவந்திருந்த கண்களோடு தேடித் துலாவின.
அரசல் புரசலாக மலைகளில் பேசிக்கொண்ட பாண்டி ஆயிப்புள்ள காதல் விவகாரம் மயிலுத் தலைவரின் காதுகளுக்கு எட்டியதும் அவர் அடைந்த உக்கிரம் சிவன் நெற்றிக் கண் திறந்தப்போது வெளியான உக்கிரத்தைக் காட்டிலும் கொடுமையானதாக இருந்தது. வாய்த்தர்க்கமாய் ஆரம்பித்து கைகலப்பு வரைக்குமாய் போயிருந்த போதும் ஆயிப்புள்ள தன் முடிவில் உறுதியாய் நின்றதுதான் அவரை ஒரு நொடி தடுமாறச் செய்தது.
“எனத்தோட எனமா போயிருந்தாக் கூட பரவால்ல அறிவுக்கெட்ட முண்டம் இப்பிடி கேவலப்படுத்திட்டியே என்னோட தகுதிக்கும் கெளரவத்துக்குடம் ஒரு சின்னசாதிப்பய வீட்டுல சம்பந்தம் வச்சிக்க சொல்லுறியா? இங்கப் பாருடி ஒன்ன வெட்டிப் போட்டாலும் போடுவேனே தவிர அவனோட வாழுவோனு மட்டும் கனவுக் காணாத"
என்று மயிலுத் தலைவர் மார் தட்டியதன் தீவிரம் அவளுக்கு அப்போது புரியவில்லை.
சின்னசாதிப் பய சின்னசாதிப் பயனு சொல்லுறியே அவனோடு சேந்து இந்த தோட்டமே மூக்கு மேல வெரல வக்கிற மாதிரி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு”
"அடிச் செருப்பால, இங்கப் பாருடி ஒழுங்கு மரியாதையா சொல்லிப்புட்டேன; கேக்கலயோ அப்பொறம் உயிருக்கு மோசமா போயிடும் சொல்லிப்புட்டேன்”
என்று மல்லுக்கு நிற்கும் மயிலுத் தலைவரின் உறுதியை விடவும் ஆயிப்புள்ளையின் காதல் உயர்ந்து நின்றது.
நேரம் நடுச்சாமத்தை அண்மித்திருந்தது. விபரீதம் புரியாமல் சிவனின் தவத்தை குறிவைத்து ஆட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான் மன்மதன். பாவத்துக்கு விமோசனம் இல்லையென்றாலும் மன்மதன் காமத்தின் உச்சத்தில் திளைத்திருந்தான். சிவனின் ஆக்ரோஷத்துக்கு அஞ்சிய ரதியின் மனசு தணலாய் த்கித்து கொண்டிருந்தது.
உக்ரமாக ஒலித்துக் கொண்டிருந்த தப்போசை மெதுமெதுவாய் சிவனினர் காதுகளை எட்டத்தொடங்கியிருந்தது. உடலுள் பரவும் ஆக்ரோசம் ஒருவிதமாய் உடலை உலுக்கிப் போகவே வெகுண்டு எழுந்தான் சிவன். ஆயிரம் யானைகளை தன்னுள்
இறக்கிய தெம்புடன் பெருமூச்சொன்றை வெளித்தள்ளினான், அப்போது சிவனின் கண்கள் திறக்கப்பட்டன.
காமன் பொட்டலில் இருந்து ஒதுங்கியிருந்த பாணி டியையும் ஆயிப்புள்ளையையும் மயிலுத் தலைவருபம் அவருடைய சகாக்களும் வேட்டை நாயபோல் கோயில் தோப்பில் தேடி நோட்டமிடத் தொடங்கியிருந்தனர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

சிவனின் தவம் மலர் மதனால் கலைக் கப் பட்டாயிற்று. எரிமலையாய் வெடித்துச்சிதறிய சிவனின் கோபக் கனல் மன்மதனை நொடிக்குள் பலிகொண்டது. மன்மதன் சிவனின் கோபச் சுவாலையில் எரிந்துக் கருகத் தொடங்கியிருந்தான். தோட்ட மக்களின் மனங்களோ உருகித் தகித்தன நெருப்பு மன்மதனை அழித்திருந்தது. அப்போது ரதியின் அவலக் குரல் காற்றை நிறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அது சிவனின் காதுகளை மட்டும் எட்டவே இல்லை .
எல்லோர் முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது தோட்டம் கூடி நின்று மன்மதனின் மறைவுக்காக அழுதது. அங்கே ரதி மூளியாக்கப்பட்டிருந்தாள். வெள்ளை வேட்டியில் முகத்தை மூடி முக்காடிடப்பட்ட ரதி அழுது புரண்டாள். உயிரைப் பிழியும் ரதியின் சோக வார்த்தைகளை கேட்டதோட்ட மக்களின் கண்கள் (856 TLDs digOT.
விடியலில் கோயில் தோப்பை கொலைக்காற்று நிறைத்திருந்தது.
விதவைக் கோலத்தில் பொட்டலில் இறங்கி உயிர்பிச்சைக் கேட்டு வந்திருந்தாள் ரதி சோகத்தை படர்த்தும் தப்பொலி பொட்ட்லை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தது.
பித்துப் பிடித்து வேர்க்கொண்டது போல அப்படியே இருந்து விட்டாள் ஆயிப்புள்ள. மயிலுத்தலைவரின் முகத்தில் ஏக களிப்பு குடிகொண்டிருந்தது.
"ஓ சண்டாளா என் தகப்பா உலகில் உணர்டோ இவ்வறியாயம் சொந்த மருமகனை மாமன் கொன்ற பாவமுணர்டோ ?” எனும் ரதியின் உயிர்ப் பிழியும் உருக்கமான சோககீதம் எல்லோரின் இதயங்களையும் உலுக்கியது. ஆனாலும் சிவன் மட்டும் இறங்கிவருவதாயில்லை. ஈரமற்ற கட்டாந்தரையாய் சிவனின் மனநிலம் வரண்டுக் கிடந்தது.
பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது. மன்மதனின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாததோட்ட மக்களுக்கு கோயில் தோப்பு இன்னொரு அதிர்ச்சியை வைத்திருந்தது.
கோயில் தோப்பு Gèg5 Tuʼ L- மக்களால் நிரம்பியிருந்தது.
மப்பும் மந்தாரமுமாய்க் கிடந்த தோப்பில் கொலை நெடி பரவியிருந்தது. வெறி நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பாண்டியின் உடல் இரத்த வெள்ளத்தோடு காட்டுப் பீலி ஏரியில் மிதந்து கொண்டிருந்தது.
மூன்று நாட்களில் , மன்மதன் உயிர்த்தெழுவான் என்பதை அறிந்தும் ஆற்றாது அழும் தோட்டத்து மக்கள், பாண்டிக்காக எத்தனை காலம் அழுவார்கள் என்பதைக் கேட்பாரின்றிக் கொட்டும் தப்போசை புழுக்கமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
33

Page 36
ஈழத்தமிழ்ப்பை தமிழகத்தில் கிடைத்த
கடந்த மாதம் சென்னையிலும், திருச்சியிலும் நடைபெற்ற இருவேறு இலக்கிய நிகழ்வுகளில் ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகளைப் பெற்றிருந்தனர். சென்னையில் கடந்தமாத முதல் வாரம் தமிழக முன்னணி எழுத்தாளர், அருணகிரியின் "ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்', "உலக வலம்', 'ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி என்று மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. சென்னை தியாகராயர் நகர், பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மண்டபம் நிறைந்த கூட்டத்தினர் மத்தியில் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில், விகடன் பிரசுரமாக வெளிவந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் நூலில் ஈழத்தின் பதினேழு படைப்பாளி களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
“பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ என பதற்றத் தோடு வாழும் அகதிகளின் அவலம். இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம். ஆனால், பட்டதுயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து பிரவாகமாக பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் மிகவும் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலை நாட்டும் எண்ணத்தில் தாய் மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஈழத்து எழுத்தாளர் களின் ஈழத்தின் எழுத்தை ஆள்பவர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் 'ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் நூல் என்று, 'ஆனந்த விகடன்' பிரசுரமாக வெளிவந்த இந்த நூல் பற்றி பதிப்பாசிரியர் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். விழாவுக்கு தலைமை வகித்து அருணகிரியின் மூன்று நூல்களையும் வைகோ வெளியிட, 'ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்' நூலை தமிழருவி மணியனர் பெற்றுக்கொண்டார்.
நூல்களை வெளியிட்டு வைகோ உரையாற்று கையில்; “தாய்த் தமிழகத்து எழுத்தாளர்களை தமிழ் ஈழம் போற்றியது, வரவேற்றது, குதுTகலித்துக் கொண்டாடியது. ஆனால் ஈழத்து தமிழ்
34

டப்பாளிகளுக்கு
அங்கீகார கெளரவம்
- கே.ஜி.மகாதேவா -
எழுத்தாளர்களை, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் களை தமிழகம் ஏன் பற்றிக் கொள்ளவில்லை? துன்பத்தின் பிடியில் பரிதவிக்கும் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஆதரவையும் தரவேண்டிய கடமையில் தாய்த் தமிழகம் தவறிவிட்டது என்பது உண்மைதான். ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் கருவுலங்களைத் தேடி, அவற்றை அறிவதிலும், அவர்களோடு பேசிப்பேசி பதிவு செய்தும், இதனை அனைவரும் அறிய வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஆருயிர்த் தம்பி அருணகிரியின் உடன்பிறந்த குணம். இந்த மேடையில் தமிழ் ஈழ தேசியக் கவிஞன் உணர்ச்சிக் கவ்விஞர் காசி ஆனந்தன், எழுத்தாளர் நவம் மாஸ்டர், பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா ஆகியோரும் நம்மோடு அமர்ந்து, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மானமும், வீரமும், வேட்கையும் கொண்டு வாழ்வது ஈழத்தமிழ் மண், அந்த எழுத்தாளர்களையெல்லாம் தேடித் தேடி அலைந்து பார்த்த தம்பி அருணகிரி அவர்களின் உணர்வுகளை எல்லாம் அச்சுப்பிசகாமல் பதிவு செய்திருப்பதை படித்து. பெருமைப்படுகின்றேன். பதிவு செய்தது ஒரு பாரிய கடமை. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களை அங்கீகரிக்கின்றோம் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்த அருமையான கடமையைச் செய்ததற்காக அருணகிரியைப் பாராட்டுகின்றேன்" என்று பெருமிதம் கொண்டார். நினைவுப் பரிசாக ஒரு பாரிய பூமி உருண்டையை வழங்கியது. வைகோவின் நிழலாக கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகள் தொடரும் அருணகிரியின் உலகம் சுற்றும் நிகழ்வையும், ஓயாத அலைகளாக வெளிப்படும் அவர்தம் நூல்களையும் நினைவு படுத்தியது.
சர்வதேச (திருச்சி) மாநாடு - 2012
திருச்சி தமிழ்த் தொண்மை மையம் சார்பில், தமிழ்க் கலாசார பாதுகாப்பு சர்வதேச மாநாடு - 2012, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது. மையத்தின் தலைவர் சோ.சத்தியசீலன் தலைமை வகித்தார். இலங்கை நாடகக் கலைஞர் கலைச்செல்வன், கோவை ஞானி, குறிஞ்சி வேலன், கார்முகில் முத்துவேலழகன், தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் ஆகியோருக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன், "செம்மொழி தமிழ்த் தென்றல்" விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் 'இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் சிறப்புரையாற்றுகையில்: உலகப் பொது மொழியாகும் தகுதி தமிழுக்கு உண்டு என்று வலியுறுத்தி: "தமிழ்மொழி உலக அளவில்
ஞானம் - கலை கலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 37
தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் திகழ்கிறது. பிறமொழிகளுக்கு இல்லாத சிறப்புகள் தமிழுக்கு ஏராளம் இருப்பதால் இதன் தொண்மையைப் போற்றி காக்கவேண்டும். தமிழை உலகப் பொது மொழியாகக் கொண்டு வர இந்திய மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். இதற்கு ஒட்டுமொத்த மாக நாம் குரல் எழுப்பவேண்டும். அதன் மூலம் தமிழ்மொழியின் பெருமை உலகெங்கும் பரவிவிடும்" என்று குமரி அனந்தன் களுரைத்தார்
தமிழ் நாட்டிலேயே 85шПр 6диртурЛ கைவிடப்பட்டுள்ளது" - கோவை ஞானி
கோவை ஞானி தமது உரையில் தமிழுக்கு தமிழ்நாட்டிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும், தமிழ்மொழி இங்கு கைவிடப்பட்ட நிலையல் உள்ளது என்றும் சாடினார். "தமிழ் மொழியுடன், தமிழர் தம் நிலங்களும் அழிக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. தமிழ் இங்கு மறக்கப்படும் நிலையில், தமிழ்க் கலாசாரம் கிராமங்களில் உழவர் தம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மணம் அங்குதான் வீசுகிறது. இப்படியாக வரலாற்று நெருக்கடிக்குள் நாம் நமது மொழியையும், மக்களையும் வைத்திருக்கின்றோம். இவற்றுக்கான மாற்றுவழி என்ன? சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறை இதற்குப் பதிலளிக்கிறது. இனக்குழுச் சமூகமாக வாழ்ந்த சமதர்ம வாழ்வு, அன்பு கலந்த வாழ்வு அன்று தமிழ்ச் சமூகத்தில் நீடித்தது. இதை உணர்ந்து, நமக்கான வாழ்வை சங்ககால வாழ்க்கை முறையிலிருந்து எடுத்துக்கொண்டால்தான் இனமும், மொழியும் வாழும். தமிழ்ச் சமூகத்தைக் காப்பாற்றமுடியும்" என்று எச்சரித்தார் கோவை ஞானி.
மாநாடு ஒருங்கிணைப்பாளர் வை.ஜவஹர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்த, 'அமுதசுரபி" ஆசிரியர் திருப்புர் கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். பிரான்ஸிலிரந்து கலந்துகொணர் ட எழுத்தாளர் அரவிந்த் அப்பாத்துரை: கலாசாரக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பதை அவசர அவசியமாகக் கொண்டு, தமிழ்க் கலைகளைப் பாதுகாக்க நிறைய நிறுவனங்கள் - அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உலகின் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த தொடர்புகளை வலுப்படுத்தவும், வளங்களையும் வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச தமிழ்க் கலாசார மையம் ஒன்றை லண்டனில் நிறுவிட வேண்டும் என்றும், தமிழ் மொழியை ஆங்கில மொழியின் ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட உயர்கல்வி தகவல் தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகளை தமிழ் மொழியின் மூலமே சாத்தியமாக்கிட முடியும் என்பதை நிரூபித்து தேவையான செயல்திட்டங்களை வகுத்திட, லண்டனர் டாக்டர் ரத்தினம் நித்யானந்தனர் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவினை அமைத்திட வேண்டும் என்றும் கோரும் தீர்மானங்கள் உட்பட பதினொரு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

இப்படியும் நடக்கிறது
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சி.மகேந்திரன் எழுதிய இரத்த பூமி தொடர்பான 2 -u(SITLLD வீழ்வேனென்று நினைத்தாயோ தொடர் கடந்த வருடம் ஆகஸ்ட 17ம் திகதி வெளியான ஆனந்த விகடனில் ஆரம்பித்து பல வாரங்கள் தரிசனம் கொடுத்த போதிலும், அதனை முழுமையாகப் படிக்கும் பாக்கியம் ஈழத்து வாசகர்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்காது. காரணம் அந்த மூன்று மண் வாசனை பக்கங்கள் விகடனிலிருந்து கிழிக்கப்பட்ட நிலையில்தான் சுங்க அக்னிப்பிரவேசம் கண்டது. இக்கட்டுரைத் தொடர் விகடன் பிரசுரமாகி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் கடந்த 13ம் திகதி, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, இயக்குனர் மணிவண்ணன், தமிழருவி மணியன், இயக்குனர் புகழேந்தி உட்பட பெரும் திரளான தமிழுணர்வாசகர்கள் திரண்ட கூட்டத்தில் நூல் வெளியிடப்பட்டது. ஒரு நூல் கூட பாக்கி இல்லாமல், ஆயிரத்துக்கும் அதிகமான அத்தனை நூல்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. மற்றுமொரு தகவல்: பிரான்ஸில் வாக்கு மூலம் எனும்பெயரில் வெளியாகியுள்ள குறும் படத்தில் சி.மகேந்திர னின் ‘விகடன் படைப்பு ஒவ்வொரு வசனமும் பின்னணியில் உயிர்பெற்று, அந்த உணர்வுகள் கண்ணிர்க்கடலில் சங்கமிக்கின்றன!
* சும்மா சொல்லக்கூடாது. நடிகர் தனுஷ் எழுதிப் பாடிய அந்தக் கொலவெறி (வார்த்தையிலும் தமிழ்க் கொலை) பாடலுக்கு அறிஞர்களிடமும் கொலைவெறி கொப்பளிக்கிறது. இங்கு பேச்சுத் தமிழ்தான் ஆங்கில ஆதிக்கம் என்றால் பாட்டிலும் தமிழுக்கு சாவு மணி பாரதிதாசன் மைந்தன் மன்னர் மன்னன், முன்னணிக் கவிஞர்கள் அறிவுமதி, அப்துல் ரகுமாண் மற்றும் ஏராளமான தமிழுணர் வாளர்கள் இப்பாடலுக்கு துTக்குத் தணடனை வழங்கியுள்ளனர். தமிழருவி மணியன். சென்னை ஈழத்தமிழ்எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழாவில் "தமிழே இல்லாமல் வரும் அந்த கொலவெறி பாடல் வரும் படத்தை மானமுள்ள தமிழன் பார்க்க மாட்டான், பார்க்கக் கூடாது" என்று கோரிக்கை விடுக்க திருச்சி கலைக்காவிரி முதல்வர் மார்க்கரெட் பாஸ்டின், அங்கு நடைபெற்ற சர்வதேச தமிழ் மாநாட்டில் இப்பாடலை வன்மையாகக் கண்டித்து, “தமிழுக்கு இப்படி ஒரு சாபமா? பாடலைக் கேட்கும் போது தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது. இந்தக் கொடுரம் இன்று மட்டும்தான் பல்லிழிக்கும். இதொரு தவழும் மேகக்கூட்டம் மாதிரி. பழைய பாடலுக்குரிய விலாசம் இதுக்கு இருக்காது." என்று நெஞ்சுருகினார்.
* அந்த ஒரெழுத்து பத்திரிகையாளர் தனது சஞ்சிகை ஆண்டு விழாவில், ஜெயலலிதா பற்றிநக்கீரன் வெளியிட்ட செய்தியை அப்படியே ஹிந்து ஆங்கில நாளேடு தனது முதல் பக்கத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதை கடுமையாக கண்டித்து, இப்படி ஒரு ஈனச் செய்தியை இந்தியாவில் முழுமையாக வெளியிட்ட ஒரே பத்திரிகை ஹிந்து தான் என்று பத்திரிகா தர்மத்தைச் சாடினார். இந்தச் செய்தி முழுமையாக, இலங்கை தினக்குரல்" பத்திரிகையிலும் வெளிவந்துவிட்டது என்ற விவரம் அடுத்தடுத்த நாள் ஒரெழுத்தார் காதில் விழுந்ததும், "ஒ. இன்டர்நெஷனலாகிடுச்சா." என்று நினைத்திருப்பார்!
35

Page 38
4.1.2. கல்வியாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்களின் செயற்பாடுகளூடாக திறனாய்வியல் வளர்ந்த நிலை (1950கள் வரை) - தொடர்ச்சி
தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றிலே, 1950கள் வரையான காலப்பகுதியில் கல்வியாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர்' எனப்படுவோர்களின் செயற்பாடுகளில் அது வளர்ந்த 6). JGOTO முன்னைய கட்டுரையினிறுதியிலே கவனத்திற் கொள்ளப்பட்டது. அப்பார்வை இங்கும் தொடர்கின்றது.
கல்வியாளர்கள் என்ற வரிசையிலே செல்வக் கேசவராய முதலியாரின் பின்னர் முதற்கவனத்துக்கு வருபவர் மறைமலையடிகள் என்ற தனித்தமிழ்ப் பெயர்தாங்கிய சுவாமி வேதாசலம் அவர்களா வர்(1876-1950). தனித்தமிழியக்கத்தின் தந்தை' எனக் கொள்ளப்படும் இவர் செல்வக் கேசவராய முதலியாரைப் போலவே கல்லூரித் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவராவர். அவ்வகையில் இலக்கியங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் செயற்பாட்டின் ஊடாக திறனாய்வுத் துறையில் அடிபதித்தவர். இவர். இவருடைய திறனாய்வுப்பார்வையானது தமிழின் பண்டைய உரைமரபின் தொடர்ச்சியாகவும் சமகால ஆங்கிலத்திறனாய்வுப் பார்வைகள் என்பவற்றை உட்கொண்டதாகவும் அமைந்ததாகும். தமிழின் பண்டைய உரைமரபின் அடிப்படையான அம்சம் புரியாதவற்றைப் புரியவைப்பது ஆகும். அதாவது குறித்த ஒருவகைசார்ந்த வாசகரை அல்லது ஒரு காலகட்ட வாசகரை இலக்காகக் கொண்டு அமைந்த ஆக்கத்தை வேறொருவகைசார்ந்த அல்லது வேறொரு காலகட்டம் சார்ந்த வாசகர்களுக்கு விளக்கிப் பேசும் செயற்பாடுகளாகவே உரைகள் உருவாகியுள்ளன. இவ்வாறான மரபிலே நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், சிவஞானமுனிவர் முதலிய பலரின் உரைச் செயற்பாடுகள்பற்றி முன்னரே(கட்டுரை:12) நோக்கியுள்ளோம். இவ்வாறான உரை மரபைத் தழுவிநின்று பண்டைத்தமிழ் நூல்களுக்கு விளக்கம்தர இவர் முயன்றுள்ளார். இவ்வகையில் பண்டைய உரைகளை எளிமைப்படுத்தும் செயற்பாடுகளாக முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903) மற்றும்
36
 
 

லாநிதி நா. சுப்பிரமணியன்
பட்டினப்பாலைஆராய்ச்சியுரை (1906) ஆகியநூல்களை இவர் எழுதியுள்ளார். நச்சினார்க்கினி ரியவில்லைே என்ற மாணவர்களுக்கு அதனை எளிமைப்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டவை, இவை.
இவ்வகையில் மரபின் தொடர்ச்சியாக அமையும் இவருடைய இவ்வாக்கங்களில் ஆங்காங்கே சமகால ஆங்கில நூலறிவும் புலனாகின்றது. வில்லியம் மின்ரோ (WilliamMinto) என்பாரின் திறனாய்வுக் கருத்துகளைப் பின்பற்றித் தான் ஆய்வுரை செய்வதாக அவர் குறிப்பிட் டுள்ளார். (தகவல் முனைவர் க. பஞ்சாங்கம்! தமிழில் இலக்கியத் திறனாய்வு வரலாறு-2007-ப.80.)
மறைமலையடிகளின் திறனாய்வு முயற்சிகளுள் குறிப்பிடத்தக்க மற்றொன்று சாகுந்தல நாடக ஆராய்ச்சி(1934)யாகும். சம்ஸ் கிருத மொழியின் மஹாகவிகளுள் ஒருவரான காளிதாஸரின் ஆக்கங்களு ளொன்றான சாகுந்தலத்தை ஆழ்ந்து கற்ற இவர், அதனை மேலைத்தேய நாடகவியல் திறனாய்வு அணுகுமுறைகளூடாக ஆய்வுக்குட்படுத்தியவராவார். தமிழின் சமகால இலக்கியத் திறனாய்வியல் வரலாற்றிலே மறைமயைடிகளை அடுத்து நமது கவனத்துக்குவரும் முக்கிய கல்வியாளர் விபுலானந்த அடிகளாராவர் (1892-1947), முத்தமிழறிஞரும் ஆங்கிலப் புலமையுடன் திகழ்ந்தவரும் இராம கிருஷ்ணமிஷன் சார்ந்து இயங்கியவருமான அடிகளார் அவர்கள் தமிழ்த்துறையின் முதற்பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றவராவார். ஈழத்தவரான இவரே, தமிழகத்தில் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கான தவிசு(Chair) முதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபோது அதனை அலங்கரித்த முதல்வர் என்பதைத் தமிழுலகம் நன்கறியும்.
இலக்கியத்தின் அழகியல் பற்றிச் சிந்தித்தவரான விபுலாநந்த அடிகள் இந்தியக் கலைக் கோட்பாடுகளைக் கிரேக்கம் முதலான மேலைத்தேய மொழிகளின் இலக்கியங்களின் பண்புகளுடன் பொருத்திக் காட்டியவராவார். அவ்வகையில் இவர் ஒரு ஒப்பியல் திறனாய்வாளராகக் கொள்ளப்படுபவர். "இலக்கியச் சுவை", "ஐயமும் அழகும்,", "வண்ணமும் வடிவும்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 39
”கவியும் சால்பும்" முதலிய தலைப்புகளில் இவர் எழுதியுள்ள கட்டுரைகளில் அவரின் அழகியல் நோக்குத் தெளிவாகவே புலப்படும். 'உண்மை', 'செம்மை", 'அழகு'(சத்யம், சிவம், சுந்தரம்) என்பனவாகப் பேசப்படும் இந்தியக் கலைக் கோட்பாடுகளில் ஈடுபாடுகாட்டிநின்றவர் இவர். இவ்வகையில் பாரதி மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோர் போல செவ்வியற் சார்பான சிந்தனையாளர் என்ற கணிப்புக் குரியவராகிறார்.
விபுலாநந்தர் செயன்முறைத் திறனாய்விலும் ஈடுபட்டு நின்றமைக்கு முக்கிய சான்றாக அமைவது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களை முழுவதுமாகத் தொகுத்து நோக்கிய இவரது முயற்சியாகும். 1926ஆம் ஆண்டில் இவர் கொழும்பு விவேகானந்தனர் இதழில் வெளிப்படுத்திய இப்பார்வையே பாரதிபாடல்களை முழுநிலையில் நோக்கிய முதலாவது முயற்சியாகும். தமிழகத்தில் பாரதி பற்றிய திறனாய்வு முயற்சிகள் அவருடைய சமகாலத்திலேயே வ. வே. சு. ஐயர் மற்றும் ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் ஆகியேர்ரால் தொடங்கப்பட்டு விட்டது என்பதை இங்க குறிப்பிடுவது அவசியமாகும். பாரதி பாடல்களின் நவீன அம்சங்கள் மற்றும் தேசிய உணர்வு' ஆகியவற்றை மையப்படுத்தி விபுலாநந்தருக்கு முன்பே அவர்கள் திறனாய்வுக் குறிப்புகளை முன்வைத்திருந்தனர். விபுலாநந்தர் மேற்கொண்ட பார்வையானது தமிழிலக்கிய மரபின் பகைப்புலத்திலே பாரதி கவிதைகளை முழுநிலையில் தரிசிப்பதாக அமைந்ததாகும். இவ்வகையில் அவர் பாரதியினர் கவிதைப் பரப்பைப் பொருணிமை நோக்கிலே பாரதமாதா, கணினனர், பராசக்தி,
பாரதவீரர்ை, பாரதமக்கள், குமரவேள் 6T6 அறுவகைப்படுத்தி விளக்கியுரைத்துள்ளார்.
பாரதி தொடர்பான விபுலாநந்தரின்
இம்முயற்சியானது 1930-40களில் மணிக்கொடிக் குழுசார்ந்தவர்களான கு.ப. ரா மற்றும் பெ. கோ. சுந்தரராஜன் ஆகியோரால் 'பாரதியின் இலக்கியபீடம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திறனாய்வு முயற்சிக்கு முந்திய செயற்பாடாக அமைந்தது என்பது இங்கு சுட்டப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவமுடைய செய்தியாகும்.
அணிணாமலைப் பல்கலைக் கழகத்திலே 1932ébLb eb60ÖTIp6ó lung51 atypa5Lb (Bharati Study Circle) என்ற பெயரில் ஒரு ஆய்வு வட்டத்தை விபுலாநந்தர் தொடக்கிவைத்தார் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கியத்துவமுடையதாகும். தமிழிலே 'ஒரு குறித்த படைப்பாளிதொடர்பான திறனாய்வுச் சிந்தனைக்குக் களமமைத்த முதலாவது ஆய்வியக்கச் செயற்பாடு இதுவே எனலாம்.
கல்வியாளரின் இயங்குநிலையில் சார்பு நிலை அணுகுமுறையும் புறநிலை அணுகு முறையும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

இவ்வாறாக செல்வக் கேசவராயரின் பின்னர் மறைமலையடிகள் மற்றும் விபுலாநந்தர் ஆகிய கல்வியாளர்களால் தொடரப்பட்ட தமிழ்த் திறனாய்வியலின் இயங்குநிலையிலே கவனத்துக்கு வரும் முக்கிய வரலாற்றம்சம் அதில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய fTULBloodel) (Subjective) அணுகுமுறை யாகும். தமிழ் இனஉணர்ச்சி மற்றும், திராவிட சிந்தனை ஆகிய சார்புநிலைகளினுடாக இலக்கிய ஆக்கங்களை அணுகுவதான பார்வையாக இது செயற்பட்டது. மொழிநிலையிலே சம்ஸ்கிருதத்துக்கு எதிரான சிந்தனையாக வெளிப்பட்டது. மேற்படி உணர்வெழுச்சியானது இனநிலையிலே ‘ஆரிய - திராவிட வேறுபாட்டுணர்வாகவும் சமூகநிலையில் இது பிராமண எதிர்ப்பியக்கம் ஆகவும் கோலங்கொண்டது. இவ்வுணர்வினால் ஈர்க்கப்பட்டோரில் ஒருசாரார் பகுத்தறிவு" சிந்தனைத் தளத்தில் சமய எதிர்ப்பாளர்களாகவும் எழுச்சிபெற்றனர். தமிழகத்திலே ஆங்கிலேயராட்சிச் சூழலில் பிராமண சமூகத்தினர் கலைகள், கல்வி மற்றும் அரசபனரி முதலிய பல துறைகளிலும் எய்தியிருந்த உயர்நிலையும் அவர்கள் சம்ஸ்கிருத மொழிக்கு வழங்கிவந்திருந்த முதல் மரியாதை"யும் மேற்சுட்டியவாறான உணர் வெழுச்சிகளுக்கு அடிப்படைகளாக அமைந்த முக்கிய வரலாற்றுக் காரணிகளாகும். இவ்வுணர் வெழுச்சியானது நாளடைவிலே சமூக-அரசியல கழல்'களில் திராவிட இயக்கமாகப் பேரெழுச்சிபெற்று இன்றுவரை தொடர்கின்றமை சமகால வரலாறாகும்.
இவ்வாறான உணர்வெழுச்சி சார்ந்த இலக்கியப் பார்வையானது தமிழின் ஒட்டுமொத்தப் பண்டைய இலக்கியப் பரப்பையும் தமிழினத்துக் கான இச்ைசியம் என்றும் சம்ஸ்கிருத மொழி ஆதிக்கத்துக்குட்பட்டு உருவான இலக்கியம் என்றும் இரு பெரும் பிரிவாக வேறுபடுத்தி நோக்குவதான அணுகுமுறையை உருவாக்கியது. இதன் தளத்திலே சங்கஇலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரம் முதலியனவே தமிழினத்துக்கான துயஇலக்கியங்கள் என்பதான கருத்தும் அவையே போற்றத்தக்க பெருமைக்குரியன என்பதுமான ஆய்வுப் பார்வைகளும் உருவாயின. மேற்சுட்டியவற்றுக்குப் பிற்பட்டவையான இடைக்கால இலக்கியங்களிற் பலவும் - குறிப்பாக பக்தியிலக்கியப்பரப்பு மற்றும் கம்பராமாயணம் முதலியன - புறக்கணிப்பெய்தின. இவ்வகையில் குறிப்பாகத் தமிழின் தனிப்பெரும் பேரிலக்கியம் என்ற கணிப்புக்குரிய கம்பராமாயணம சம்ஸ்கிருதமொழியின் பண்பாட்டியல் ஆதிக்கத்தின் வழி உருவானதென கருதப்பட்டுத் திட்டப்பாங்குடன் புறக்கணிக்கப்பட்டது. இப்புறக்கணிப்பானது 194050களில் மேற்படி நூலை எரித்தல்' என்பதான தீவிர நிலைவரை சென்றதைத் தமிழ்உலகம் அறியும்.
கம்பராமாயணத்தைத் தமிழ் இன உணர்வாளர் - குறிப்பாகத் திராவிட இயக்கத்தினர் - புறக்கணிக்க
37

Page 40
முற்பட்டமைக்கான முக்கியகாரணம் அது, ஆரிய - திராவிட போராட்டம் பற்றிய இலக்கியப் பதிவு என்பதாகக் கணிக்கப்பட்டமை யாகும். மேற்படி திராவிட இயக்க உணர்வாளர்கள் இராமனை ஆரியனாகவும் இராவணனைத் திராவிடனாகவும் கண்டனர். இவ்வாறான பார்வையின் தொடர்ச்சியாக, இராவணனை இராமன் வீழ்த்தியதாக அமையும் இராமாயணக் கதை நிகழ்வானது ද්ව%Ifluuji திராவிடரைச் சூழ்ச்சியால் வீழ்த்திய வரலாற்றையே உணர்த்துவது என்பதாக அவர்கள் விளங்கிக் கொண்டனர். இத்தகைய பார்வை மற்றும் புரிதல்கள் என்பவை இராவணனைக் கதாநாயக நிலை"க்கு இட்டுச் சென்றன. அத்துடன், சீதையை அவனர் சிறையெடுத்தமையை இப்பார்வைகள் நியாயப் படுத்தின. மேலும் இவை, இராமனுக்குத் துணைநின்ற வீயீடணனை தமையனுக்கு எதிராகச் செயற்பட்டவனாகவும் அவ்வகையில் துரோகியாகவும் கணித்தன. இவ்வாறான புரிதல்களின் தளத்தில் கடந்த நூற்றாண்டின் மத்தியில் புலவர் குழந்தை என்பார் இராவண காவியம் என்ற ஒரு தலைப்பில் ஒரு பேரிலக்கியம் படைத்துள்ளார் என்பதும் இங்கு நமது கவனத்துக்குரிய செய்தியாகும்.
தமிழ்த் திறனாய்வுத்துறையிலே இவ்வகையான சார்புநிலைப் பார்வைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றுக்கான எண்ணக்கருக்கள் மேற்சுட்டிய மறைமலையடிகள் அவர்களின் எழுத்துகளிலேயே அரும்பத் தொடங்கிவிட்டன என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய செய்தியாகும். சங்க இலக்கியங்களை முதன்மைப்படுத்திய மறைமலையடிகள் கம்பரா மாயணத்தைத் தாழ்வாக மதிப்பிட்டவராவார். கம்பனின் கவிதையில் இயல்பான தன்மை இல்லை என்றும் சங்க இலக்கியக் கவிதைகள்தான் உண்மையான கவிதைகள் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார். (விளக்கத்திற்கு பார்க்க: க.பஞ்சாங்கம் மேற்படி நூல்.ப.83)இவ்வாறாக இவரால் முன்வைக்கப்பட்ட இவ்வகைப்பார்வை பின்னாளில் வெவ்வேறு தளபரிமாணங்களுடன் நாவலர் சோமசுந்தர பாரதியார். மு. வரதராசனார், சாலை இளந்திரையன் முதலிய பல கல்வியாளர்களால் முன்னெடுக்கப் பட்டது. இவர்களின் மாணவ பரம்பரையினரால் இவ்வகைப்பார்வைகள் தமிழகத்திலே இன்றுவரை தொடர்கின்றன.
தமிழ்க் கல்வியாளர்களில் ஒருசாரார், மேற் சுட்டியவாறு தமிழ்இன உணர்வுச் செல்வாக்குக்கு உட்பட்டு சார்புநிலையில் இயங்கிநின்ற சூழலில் இன்னொரு சாரார் அவ்வுணர்வுக்கு உட்படாமல் இலக்கியத்தை இலக்கியமாகவே தரிசிப்பதான புறநிலை (Objective) அணுகுமுறையைத் திட்டப்பாங்குடன் முன்னெடுத்தனர். இலக்கிய வகைகள் அனைத்தையும் அவ்வவற்றின் ‘இலக்கியத் தகுதி என்ற அளவுகோலை மட்டும் முன்வைத்து மதிப்பிடவும்
38

விளக்கிப் பேசவும் இவர்கள் முற்பட்டனர். இவ்வாறு செயற்பட்டோருள் தெ.பொ.மீ என்று சுருக்கமாகச் சுட்டப்படுபவரான தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சி சுந்தரனார் ) அவர்கள்(1900-1980) முக்கியமானவர். பன்மொழிப்புலவர் என்ற கணிப்பைப் பெற்றவரான தெ.பொ.மீ அவர்கள் பல்கலைக் கழகநிலையில் பேராசிரியர் மற்றும் துணைவேந்தர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். இவர் சட்டம், சமய-தத்துவம் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளிலும் புலமைத் தகுதிகளை ஈட்டிக் கொண்டவருங்கூட. இவ்வாறான ஆளுமை அம்சங்களோடு இலக்கிய ஆராய்ச்சியில் செயற்பட்டுநின்ற இவர், திறனாய்வாளருக்குரியதான அகனர்ற புறநிலைப் பார் வைகொண்டராகத் திகழ்ந்தவராவார்.
இதனால் இவர், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் மணிமேகலை, பக்தி @S6Moë aélu u Lió, கடம்பராமாயணம் முதலிய காவியங்கள் மற்றும் சிற்றிலக்கிய வகை ஆக்கங்கள் ஆகிய அனைத்து இலக்கியப் பரப்பையும் 'இலக்கியம்’ என்பதான பொது அளவுகோலால் அளக்கும் மனப்பக்குவத்துடன் செயற்பட்டார். இலக்கியம் தரும் சுவையுணர்வுக்கு முக்கியத்துவமளித்த இவர் ஒவ்வொரு வகை இலக்கியத்தையும் அவற்றுக்கான சமூகப்பண்பாட்டுச் கழல் மற்றும் மொழிநிலை என்பவற்றோடு எடுத்து விளக்க முற்பட்டவராவார். அவ்வகையில் தமிழ்ப்பண்பாடுசார்ந்த பல்வேறு துறைகளுடனும் இலக்கியத் திறனாய்வைத் தொடர்புபடுத்திய - நெருக்கமாக இட்டுச்சென்ற - பெருமை இவருக்கு உரியது.
தெ. பொ. மீ அவர்களின் திறனாய்வியற் செயற்பாடுகளிலே குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அவருடைய ஒப்பியல் அணுகுமுறையாகும். செல்வக்கேசவராயர் மற்றும் வ. வே.சு. ஐயர் ஆகியோர் புலப்படுத்திய ஒப்பியற்பார்வையை இவர் மேலும் ஆழமுடையதாக வளர்த்தெடுத்தவராவார். தமிழின் திறனாய்வியல் தொடர்பாக இவர் எழுதிய பல்வேறு &bó85 fil356floo Tolkappiyar's Literary Theory(1966) Dfbg|Lib Aesthetics of the Tamils (1976) ஆகியன முக்கியமானவையாகும்.
தெ.பொ. மீ அவர்கள் தமது சமகால இலக்கியச் சூழலில் நிலவிய இன உணர்வுசார் அணுகு முறைகளுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட்டவராவார். 'இலக்கியத்தை ஒரு அழகியல் ஆக்கமாகத் தரிசிக்க வேண்டுமெ யன்றி அதற்கப்பாலான காரணங்களை முன்வைத்து விருப்பு வெறுப்பு நிலைகளில் அணுகக்கூடாது என்பதை அவர் தெளிவாகவே எடுத்துரைத்தவராவார். குறிப்பாகக் கம்பராமாயணம் தொடர்பாக அவர் வெளிப்படுத்திய சிந்தனைகளில் இவ்வாறான ć96)(Ђ60DLUJ எண்ணப்பாங்கை இனங்கான (Լpւջեւ լք.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 41
பிறமொழிகளிலமைந்த இராமாயணங்களையும் நன்கறிந்திருந்த இவர் கம்பரை அவருடைய கவித்துவ ஆற்றலை முன்னிறுத்திப் புறநிலையாக அணுகியவராவார். அதன் உருவாக்கத்துக்கான சமூகபண்பாட்டு உணர்வுத் தளங்களை அவர் ஆழமாக நோக்கியுள்ளார். இவ்வகையில்,
"இந்த நாட்டு மக்களின் கனவிலும் நனவிலும் பேச்சிலும் மூச்சிலும் ஆடலிலும் பாடலிலும் இந்தக்கதை தவழ்ந்து விளையாடி இன்பமூட்டிவரக் காணலாம். .
. கம்பர் உடலுருக, உயிருருக, உள்ளமுருக, உணர்வுருக அமைத்த கவிதையிலேயே திளைத்தல் வேண்டும் .
4 & 8 கல்லில் செதுக்கிய வழவத்தை ஆயும்போது கல்லில் முட்டிக்கொள்வதோ அறிவின் ஏற்றம்? அக்கல் வர்ைகல் ஆகலாம், மாக்கல் ஆகலாம், உதிர்கல் ஆகலாம், போலிக்கல்லும் ஆகலாம். கல்லாராய்ச்சி யன்று இங்கெழுவது. கல்லிடை எழுந்த உயிரோவிய ஆராய்ச்சியே ஆம். பழங்ததையில் குற்றம் காட்டுவதில் பயனில்லை. பாவலர் எதிர் கிடந்த கல் அது. கல்லை உயிராக்கிப் பெரும் புரட்சி செய்துள்ளார் Line)IIT6007tj."
டுால் பிறந்தது எப்படியோ? ப.25) எனவரும் குறிப்புகளில அவருடைய பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றை நாம் தெளிவாகவே இனங்கண்டுகொள்கிறோம்.
மேலே நோக்கியவாறு கல்வியாளர் மத்தியில் சார்பு நிலை மற்றும் புறநிலை அணுகுமுறைகள் நிலவிவந்த காலப்பகுதியில் முனைப்பாகப் புலப்பட்டுநின்ற இன்னொரு தள இயங்குநில ரஸனை அணுகுமுறை ஆகும். இதனை முன்னெடுத்தவர் என்றவகையிலேயே ரஸரிகமணி டி.கே. சி. எனச் சுருக்கமாகச் சுட்டப்படுபவரான தென்காசி களங்காட்டு சிதம்பரநாத முதலியார் அவர்கள் (1882-1954) தமிழிக்கியத் தினாய்வுத் துறையில் கவனத்தைப் பெறுகிறார்.
"ரஸனை' அணுகுமுறை டி.கே.சி பார்வையை மையப்படுத்திய ஒரு குறிப்பு
ரஸ்னை' என்பது சுவை எனப் பொருள்தரும் வடசொல் ஆகும். கலை மற்றும் இலக்கிய ஆக்கங்களின் இன்றியமையாத அடிப்படைப் பணிபுகளிலொன்று அவற்றின் சுவை என்பது வெளிப்படை. குறிப்பாக இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் தொனிப்பொருள் அது சார்ந்த கற்பனை அம்சங்கள், உவமை முதலிய அணிகள் மற்றும் அதன் ஒசையொழுங்கு என்பன ரஸனைக்கான அடிப்படைக் கூறுகளாகும். இவற்றின் மூலம் சுவைஞர்களின் உள்ளத்தில் நிகழும் உணர்வுக்கிளர்ச்சியே ரஸ்னை எனப்படுகிறது. அவ்வகையில் இது சுவைஞர்களின் மனப்பதிவு சார்ந்தாகும். ரஸ்னை பற்றிய பொது விளக்கம் இது.
இலக்கியத் திறனாய்வு என்ற செயன்முறையிலே இந்த ரளDனை அம்சமானது 'வடிவறிலை சார்ந்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

பார்வையாகும். “g9, 6 6 5 35Lö 6T6OTů lJ(6LĎ பொருண்மை அம்சமானது எவ்வாறு ஒரு இலக்கிய ஆக்கமாக வடிவங்கொண்டுள்ளது?" என்பதே இப்பார்வையில் கவனத்தைப் பெறுவதாகும். திறனாய்வு மொழியிலே இப்பார்வை சார் அணுகுமுறை "அழகியல் நோக்கு அல்லது ‘அழகியல் திறனாய்வு' (AESTHETIC CRITICISM) 6T6OT LIGBL f. இவ்வாறான ரஸ்னை என்ற அழகியல் அம்சத்துக்கு மிகை அழுத்தம் கொடுக்கப்படும் நிலையில் உருவானதே ரஸ்னை அணுகுமுறை ஆகும்.
இந்த அணுகுமுறையிலே குறித்த படைப்பாக்கத்தின் வடிவம் மட்டுமே கவனத்திற் கொள்ளப்படுகின்றது. வடிவமே பொருள்"(The form is meaning) என்பதே இவ்வணுகுமுறையின் தொனிப்பொருளாகும். “A poetin should not mean, But be" என்பதான ஆர்ச்சி பால்ட்மக்லீஷ் (Archibald Macleish, I 892 - l 982) 6IT60i u[T gfl60f LufIL6Ü 6) gfhé60Duu இக்கோட்பாட்டினர் குரலாக எடுத்துக் காட்டுவது மரபாகிவிட்டது. இவ்வாறான பார்வையை ஐரோப்பிய - அமெரிக்கத் திறனாய்வுச் சூழல்களில் முன்மொழிந்தவர்கள் புதுமுறைத்திறனாய்வு (New Criticism) சார்ந்தோரான ஜான் குரோ ரான்ஸம் John Crowe Ransom, 1888-1974), d566ITE LOdori) (Cleanth Brooks,19O6-1994) (p56ÚK3u II JT6) j. 35LĎupö சூழலில் இந்த ரஸனை முறைமையை ஒரு இயக்கம் போல முன்னின்று நடத்தியவரே டி.கே. சி அவர்கள்.
“கவிக்கு விஷயம் அல்ல, வடிவமே பிரதானம்" என்பதே டி.கே.சி அவர்களின் மந்திர வாக்கியம். பாடல் தரும் உணர்ச்சி என்ற அம்சத்துக்கு முதன்மையளித்த இவர் அதற்கான அடிப்படை யம் சங்களாக தாளம்', "லயம் ' என்பவற்றைக் குறிப்பிடுவார். இவருடைய இப்பார்வையின் மற்றொரு முக்கிய அம்சம் 'பாடல்களின் சொற்கள் மற்றும் தொடர்கள் எளிமையாக அமைந்திருக்கவேண்டும்" என்பதாகும். சுருங்கக் கூறின், வாசிப்பவர்களுக்குச் சிரமம் தராத உடனடிப் புரிதன்" என்பதே அவருடைய எதிர்பார்ப்பு ஆகும். இந்த அடிப்படையில் சங்க இலக்கியப்பரப்பு டி.கே.சியாலும் அவரைச் சார்ந்தோராலும் புறக்கணிக்கப்பட்டன என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. இவ்வாறான டி. கே. சி. பார்வையின் முக்கிய அம்சங்களை அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுதிகளான இதயஒலி(1958) மற்றும் அற்புதரஸம் (1964) ஆகியவற்றில் நோக்கியுணரமுடியும்.
இவரது இவ்வணுகுமுறை சார்ந்த செயன்முறைத் திறனாய்வு என்ற வகையில் முக்கிய வெளிப்பாடாக அமைந்தது கம்பராமாயணத்தின் மீது அவர் செலுத்திய பார்வையாகும். கடம்பர் பாடல்களை உணர்ச்சி மற்றும் பொருண்மை அடிப்படைகளில் தனித்தனிச் சீர்களாகவும் தொடைகளாகவும் பிரித்துக்காட்டி அவற்றுக்குள்ளே பயிலும் அநுபவ
39

Page 42
அம்சங்களைச் சுவைபட வெளிக் கொணர்ந்து விளக்கந்தரும் முறைமையில் அவரது இச் செயன்முறை அமைந்தது. கம்பர் தரும் காட்சி என்ற தலைப்பில் இதழொன்றில் தொடராக வெளிவந்த இவரது இவ்வெழுத்துகளின் முதல் தொகுதி கம்பர் தரும் ராமாயணம் என்ற தலைப்புடன் 1953இல் நூலுருப்பெற்றது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கம்பன் பாடல்களில் இவருடைய இந்த Дт6np6D6лт அளவுகோலினர் படி 1514 பாடல்கள் மட்டும் தேர்ந்துகொள்ளப்பட்டுள்ளன என்பது இங்கு நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும். மேலும் அவர் கம்பன் பாடல்கள் பலவற்றின் சொற்களை தமது ரஸனை அளவுகோலின்படி திருத்தியுமுள்ளார். கம்பர் பாடல்களெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவனவற்றுட் பலவற்றை 'இடைச்செருகல்கள் என இவர் நீக்கியுமுள்ளார்.
இவ்வாறு ரஸ்னை முறையில் திறனாய்வை மேற்கொண்ட டி.கே. சி. அவர்கள் அவ்வணுகு முறைப்படி பண்டைத் தமிழ் நூல்களிலொன்றான முத்தொள்ளாயிரத்தை 1943இல பதிப்பித்தவர் என்பதும் அவர் தொடக்கிவைத்த இந்த ரஸ்னை அணுகுமுறை யானது சமகாலத்திலேயே அ.சீனிவாராகவன் அ.முத்துசிவன், கு.கோதண்ட பாணிப் பிள்ளை, எஸ். மகராஜன் முதலிய பலரால் தொடரப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய செய்திகளாகும்.
டி. கே. சி அவர்கள் மேற்குறித்தவாறான ரஸ்னை அணுகுமுறையை மேற்கொண் டமைக்கான வரலாற்றுக் காரணிகளும் தமிழ்த் திறனாய்வுலகில் சிந்திக்கப்பட்டுள்ளன. இத் தொடர்பில், முனைவர் க. பஞ்சாங்கமவர்கள் தமது தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலில் தந்துள்ள காரணியொன்று இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவமுடையதாகும். மேலே நாம் நோக்கிய, "மறைமலையடிகள் மற்றும் அவர்வழி தொடர்ந்த கல்வியாளர்களின் இலக்கிய அணுகு முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை மேற்கெள்ளவேண்டிய நிலையில் டி.கே. சி. இருந்தார் என்பதே முனைவர் பஞ்சாங்கமவர்கள் சுட்டும் காரணியாகும். குறிப்பாகச் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களை மட்டுமே சிறந்த இலக்கியங்களாகக் கருதி அவற்றை விரித்துப் பேசிவந்த மேற்படி கல்வியாளர்களை - அதாவது அன்றைய பணி டித மரபினரை - எதிர்கொள்ள வேணி டிய நிலையில் டி. கே.சி இருந்தார் எனப்பஞ்சாங்கம் குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக மேற்டி இருவருக்குமிடையில் நிலவியதான 'ஆசிரிய - மாணவத் தொடர்பை எடுத்துக் காட்டுகிறார்.
இத் தொடர்பிலே பஞ்சாங்கம் அவர்கள் விளக்கம் தரும்போது, 1905 காலப்பகுதியில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மறைமலையடிகளுக்கு டி. கே.
40

சிLதுணவராகத் திகழ்ந்தவர் என்பதும், அங்கு அடிகள், சங்க இலக்கியத்தை உயர்த்திக் கம்பராமா யணத்தைத் தாழ்த்திப் பேசிய சூழ்நிலைகளில் டி.கே.சி அவர்கள் தமது ஆசிரியரை எதிர்த்து அவருடைய பார்வையை மறுத்துரைக்கவேண்டிய உணர்வினால் துTணி டப்பட்டார்" என்பதுமான செய்திகளை முன்வைத்துள்ளார்.(பார்க்க: மேற்படி நூல்:பக் 98-99). மேலே நோக்கியவாறு டி.கே.சி மேற்கொண்டதும் அவரது வட்டத்தினரால் தொடரப்பட்டதுமான ரஸ்னை அணுகுமுறையானது இலக்கியத்தின் 'சுவை அம்சத்தை நுனித்து நோக்கி விளக்கிப் பேசும் முயற்சி என்ற அளவில் வரவேற்கப்படக் கூடியது. அதேவேளை அது திறனாய்வு நோக்கில் பல குறைபாடுகளைக் கொண்டதாகும்.
அ. இலக்கியத்தின் உள்ளடக்க அம்சத்தையும் அதற்கு அடிப்படையான சமுதாயச் சூழல் என்ற அம்சத்தையும் மேற்படி அணுகுமுறை கவனத்திற் கொள்ளத் தவறிவிடுகிறது
ஆ. அவ்விலக்கியமானது வாசகர் சூழலில் நிகழ்த்தக்கூடிய சிந்தனைத் தாக்கத்தையும் செயலூக்கத்தையும் இவ்வணுகுமுறை புறக்கணித்து விடுகிறது. மாறாக, வெறுமனே 'சுவைத்தல் என்றளவிலான 'அநுபவத் திளைப்பு நிலையுடன் இது நிறைவுபெற்று விடுகிறது
இ. இலக்கியவகைகளின் கட்டமைப்புக் கூறுளை
முழுநிலையில் கவனத்திற் 685 Tof 6TTLD6) அவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் தனிமைப்படுத்தி நோக்குவதான பார்வைக்
குறைபாடு கொண்டது. இது. இவ்வாறாக, டி. கே. சியின் இந்த ரஸ்னை முறைமையில் உள்ள குறைபாடுகள் பற்றிச் சமகாலத் தமிழ்த் திறனாய்வுலகில் பலரும் எடுத்துரைத்து விமர்சித்துள்ளார்கள்.
தமிழின் முதல்வரிசைத் திறனாய்வாளரான கலாநிதி க.கைலாசபதி அவர்கள், மேற்படி ரஸ்னை அணுகுமுறையை, 'மவிழ்ச்சியுட்டும் போனி plunulf'(The Affective Fallacy) FIT j 55g) 6T60T is குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். போனி நியாயம் (அல்லது நியாயப் போனி) என்பது நியாயமானது போலத் தோற்றமளிக்கும் பொய்ம்மை வாதம்' எனப் பொருள்தரும் தர்க்கவியற் கலைச்சொல்லாகும். ரஸனை அணுகுமுறையும் அத்தகையது என்பதே இங்கு சுட்டப்படும் செய்தியாகும். "ஒரு குறித்த இலக்கியத்தை வாசிப்பவர் அதனால் எத்தகைய தாக்கத்தை எய்துகிறார் எனர்பதை மட்டும் கருத்துட்கொணர்டு அதனர் தரத்தைக்கணிப்பது குழப்பத்தை விளவிக்கக் கூடியது. எனவே அது திறனாய்வு முறைமைக்குப் பொருந்தாத போனி வாதமாகவே கணிக்கப்பட வேணர்டியதாகும்" என்பதே இதன் தெளிபொருள். அமெரிக்கத் g5 D60TTul6IIT6Tjas6ITT60T 6s belongi) (W.K. Wimsatt, 1907
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 43
1975) மற்றும் ரெனிவெல்லக்(RemeWelek, 1903-1995) ஆகியோரின் சிந்தனைகளையொட்டி இந்தப் போலிவாதம் பற்றி எடுத்துப் பேசும் கலாநிதி கைலாசபதியவர்கள் அதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக டி.கே.சி அவர்களையும் அவரது உடன் கூட்டத்தினரையுமே சுட்டி விமர்சித்துள்ளார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. (விளக்கத்திற்கு: பார்க்க: இலக்கியமும் திறனாய்வும், 1972 ப. க்35-49)
டி.கே. சி. அவர்கள் ரஸனை அளவுகோலின்வழி கம்பராமாயணப் பாடல்களின் சொற்களைத் திருத்திய செயலும் அதன் பாடல்களுட் பலவற்றை 'இடைச்செருகல் எனச்சுட்டி நீக்கியமையும் தமிழ்த் திறனாய்வுலகில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகியிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய செய்திகளாகும். மூலபாடத் திறனாய்வு என்ற ஆய்வு முறைமை சாராத ‘அகவயமான செயற்பாடுகளாகவே இவை விமர்சிக்கப்பட்டுள்ளன.
டி. கே. சி. அவர்களும் அவரது உடன் கூட்டத்தினரும் கைக்கொண்ட ரஸ்னை அணுகுமுறை யானது மேற்கண்டவாறு பலநிலைகளில் விமர்சிக்கப்பட்டாலும் அதன் முக்கிய கூறுகள் தமிழிலக்கிய உலகில் இன்றுவரை வெவ்வேறு மட்டங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிலைகளில் Practical Criticism என்ற வகையிலே இலக்கியத்தின் நயம்காணல் செயற்பாடாக அது பல காலம் தொடர்ந்தது. இலக்கிய மேடைகளில் சொற்பொழிவு செயற்பாட்டில் அது தொடர்கிறது.
Ф-шй பாடத்திட்டத்தில் இடம்பெறலும் கோட்பாட்டுநூல்களின் உருவாக்கமும்
மேற்கண்டவாறாக கல்வியாளர்கள் மற்றும்
இலக்கியவாதிகள் ஆகியோரின் பல்வகை அணுகுமுறைகளினூடாக இயங்கிவந்த கழ்நிலையில் அது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் ஒரு பாடமுறைமையாகவும் இடம்பெறத் தொடங்கியது. இவ்வகையில் முதலிலே சென்னை பச்சையப்பனர் கல்லூரியில் பி. ஓ. எல். ஆனர்சு என்ற பட்டப் படிப்புக்கான பாடங்களிலொன்றாக அது இடம்பெறலாயிற்று. (தகவல்: முனைவர் 85. பஞ்சாங்கம். மேற்படி நூல் : ப.87) தொடர்ந்து, தமிழக ஈழப் பல்கலைக்கழகங்கள் அதனைத் தத்தம் தமிழ்ப் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்தன. இவ்வாறாக உயர்கல்வித் துறையில் இலக்கியத் திறனாய்வு பெற்ற கணிப்பைத் தொடர்ந்து திறனாய்வுக் கோட்பாடுகள்ை தொடர்பான நூல்கள் பல எழுதப்படலாயின. அவற்றைத் தொடர்ந்து கோட்பாட்டு நிலைசார்ந்த விவாதங்களும் உருவாகத் தொடங்கின.
(தொடரும்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்
ஆசிரியர் தி.ஞானசேகரன் www.t.gnanasekaran.lk
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன் ஓவியர் சிவா கெளதமன் தொடர்புகளுக்கு-தி.ஞானசேகரன்
"ஞானம்' அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை கொழும்பு - O6. தொலைபேசி - 01-2536o13, o777-3o65o6
--61 O2 8OO7727O தொலைநகல் - 011-2362862
Email:- editor Gignanam.info Web:- www.gnanam.info (வெளிநாட்டு உள்நாட்டு h |வங்கித் தொடர்புகள்.
SwiftCode:- HBLELKLX T.Gananasekaran Hatton National Bank Wellawatha Branch UA/CNo.009010344631 u உள்நாட்டு சந்தாவிபரம் ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா ரூபா 20,000/-
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்.-ஆசிரியர்
வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia(AUS) 50 Europe(e) 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) 100 Canada($) 50 UK(£) 35 Singapore(S$) 50
\ V Other(USS) 50 الصـ
41

Page 44
Galfilm. Dasio குழந்தைவேலின்
"கசகறணம்
# F = វិភា២ឆ្នាវិញ្ញាចិu_T
விமல் குழந்தைவேலின் கசகறனடம் நாவலை படிப்பதற்கு முன்பே இதனைப் பற்றிய செய்திகள் காற்றோடு வந்துவிட்டன. "இந்த நாவலை தம்பி அக்கரைப் பற்று பாஷையிலும் சோனகர் பேசும் பாஷையிலும் எழுதி இருக்கிறான். இதை மற்றவை எப்படி புரிந்து கொள்ளப்போகிறார்கள்" என்று ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கூறி இருந்தார். S6)](SJ (T(B L160 காலமாக உரையாடும் சந்தர்ப்பங்கள் இருந்ததால், அக்கரைப்பற்றுப் பகுதி J560 é960) LDůL, 691 Phil (5 6). TUpLĎ மக்களின் சாதி விபரங்கள் போன்ற வற்றை ஓரளவு தெரிந்து வைத்திருந்த மையால் அக்கரைப்பற்றை அண்டியுள்ள, காரைதீவு, கோளாவில், மாவடிவேம்பு திருக்கோயில் ஆகிய பிரதேசங் களையும் அறிந்து கொண்டேன். இதற்கப்பால் திருக்கோயிலின் அழகிய சிவப்பு யுவதிகள் மற்றும் அங்கே கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பற்றியெல்லாம் கேள்வி ஞானத்தில் அறிந்து கொண்டதால் அந்தப்பகுதியை மனதில் வைத்து 'அக்கரையில் அவள் துரோகி என்ற சிறுகதையை முன்பு எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு கீழே கல்முனை வரையும் மட்டுமே சென்றிருக்கிறேன். அக்கரைப்பற்று திருக்கோயில் காரைதீவு போன்ற கிழக்கு மாகாண தென்பகுதிகள் கேள்வி ஞானத்தால் அறிந்தது மட்டும்தான்.
இந்த கேள்வி ஞானம் சாதாரணமானது அல்ல. ஞானசம்பந்தர் பெற்ற ஞானப் பாலைப் போன்று ஆழமானது. இந்தியாவில் இருந்த காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் இருந்து விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி எடுக்க வந்த இளைஞர்களிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. காரைதீவில் இருந்து வந்த ஒரு இளைஞன் எனக்கு மிக நெருக்கமான நண்பனாக இருந்தான். அவனுக்கு விருப்பமான
42
 
 

குலாப் ஜாமூண் உண்ப தற்காக அடிக்கடி கோடம் பாக்கம் ஆற்காடு ரோடில் உணவருந்த ஒன்றாகச் செல்வோம். சிறு வயதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் விடுதியில் அருகருகே இருந்த கட்டில் களில் படுத்து A. உறங்கியதால் உருவாகிய நட்பு அவன் இயக்கத்தில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. வங்கி உத்தியோகத்தில் இருந்த அவன் வேலையை உதறிவிட்டு தமிழ் ஈழக் கனவுடன் இந்தியாவுக்கு வந்தான். அவனது கனவு மட்டுமல்ல உயிரும் சென்னை சக்காரியா காலனியில் வைத்து பறிக்கப்பட்டது.
இப்படியாக விமலின் நாவலின் தமிழ் ஈழக்கனவுகள் சுமந்தபடி வந்த தமிழ் இளைஞர்களுடன் பேசிப் பழகியது மட்டுமல்ல அந்தக் கனவுகளை சுமந்த முகமட் போன்ற இஸ்லாமிய இளைஞ னையும் சந்தித்தேன். ஆரம்பத்தில் தமிழ் விடுதலை இயக்கத்தில் இணைந்து அரச படைகளுக்கு எதிராக தமிழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து போராட விரும்பிய அந்த இளைஞன், பினர் பு காரைதீவில் தொடங்கி பினர் அக்கரைப்பற்று சந்தை எரிப்பு வரையில் நீடித்த தமிழ் - முஸ்லீம் தகராறால் மனக் கசப்படைந்து இயக்கத்தில் இருந்து வெளியேற எத்தனித்தபோது இந்தியாவில் எனது அறையில் அடைக் கலம் கொடுத்து வைத்திருந்தேனர். ஆரம்பத்தில் இயக்கத்தில் இருந்து வெளியேறிய Q(D தமிழ் இைைளஞன் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவன் முஸ்லீம் இளைஞன். இந்திய இராணுவத்தால் போர் பயிற்சி பெற்றவன். சிலகாலத்தின் பின்பாகத்தான் இந்த உண்மைகள் தெரிந்தன. எனது அறையில் ஒரு மாதத்திற்கு மேல் இருந்த பின்பு பத்திரமாக ஊர்போய்ச் சேர்ந்தான் என ஆறுதல் அடைந்தேன். அந்த ஆறுதல் சில வருடங்கள் மட்டும்தான் நீடித்தது. நான் அவுஸ்திரேலியா வந்த பின்பு, அவனது ஊரிலே காட்டிக்கொடுத்தான் என்ற அடையாளத்துடன் வேறு ஒரு இயக்கத்தால் கொல்லப்பட்டது கேள்விப்பட்டு மனவேதனைப்பட்டேன். சிவப்பான உறுதியான விரிந்த தோள்களைக் கொண்ட சத்துருக்கன் சின்ஹா போன்ற தோற்றம் கொண்ட அந்த இளைஞனின் பேரை மறந்து விட்டாலும் இந்த கசகரணம் நாவலில் வரும் முகமட் அவனை நினைவுக்கு மீண்டும் கொண்டுவந்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 45
கிழக்கு மாகாணம் விகிதாசாரத்தில் அதிக மனித அழிவுகளை சந்தித்தது. அரசாங்கப் படைகளினால் அழிப்பு: தமிழ் - முஸ்லீம் பிரச்சினையில் உயிர் இழப்பு பின்னர், இயக்க மோதலில் மரணம் என கொலைகள் தொடர்ந்து இரத்த வாடை வீசும் கசாப்பு கடை பிரதேசமாக மாறியது.
அந்தப் பிரதேசத்தின் கதை சொல்லும் விமல் குழந்தை வேலுவின் கசகரணம் 84 ஆம் ஆண்டு காலகட்டத்தை சித்திரிக்கிறது.
தமிழ் -முஸ்லீம் இனத்தகராறில் எரிக்கப்பட்ட அக்கரைப்பற்று சந்தையில் வியாபாரம் செய்யும் நான்கு (3U jab 6061T பாத்திரமாக்கி கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதைமாந்தர் சாதாரண மனிதர்கள். பெரிய இலட்சியங்கள் அற்றவர்கள். தங்கள் குடும்பம், நாளைய வாழ்வு. அந்த வாழ்வில் சினிமா, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு உட்பட சின்னச் சின்ன கனவுகளை நிரப்பி தையல் பெட்டியுடன் விளையாடும் சிறுவன் செந்தில் போன்று தங்கள் வாழ்க்கைப் பேரராட்டங்களில் மூழ்கி இருக்கிறார்கள்.
தமிழர்கள் முஸ்லீம்கள் என மத வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் ஒன்றாக ஒருவரோடு ஒருவராக சேர்ந்து வாழ்ந்த சமூகங்களை அரசியல், விரோதிகளாக்குகிறது. ஒரு தாயிடம் உணவு அருந்தியவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்ய இந்த அரசியல் துTண்டுகிறது. கசகரணத்தினர் முதல்பாகம் சகோதர வாழ்வை எடுத்துச் சொல்கிறது. இந்தச் சகோதர வாழ்வு அமைதியானதோ சாத்வீகமானதோ அல்ல. ஆங்காங்கு வன்முறைகள் தலைகாட்டுகின்றன. ஆனால் அவை தனிமனித விழுமியம் சம்பந்தப்பட்டவை. சமூகமயப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது அல்ல. மனைவி தனக்குத் தெரியாமல் சினிமாப் படபம் பார்த்து விட்டாள் என்பதற்காக சந்தையில் வைத்து அடிப்பவர். குறப்பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர், தியேட்டரில் படம் நின்றதற்காக S8ffå bLDT60 வார்த்தையில் முதலாளியை திட்டுவோரை தடி கொணர்டு அடிக்கும் தியேட்டர் முதலாளி என நடமாடும் சமூகத்தில் வன்முறைகள் பல வடிவங்களில் இருந்தன.
ஆனால் இந்த அரசியல் போராட்டம், தனிமனித வன்முறைகளுக்கு அரசியல் இனவாத சாயம்பூசி, அதற்கு சமூக அங்கீகாரம் கொடுத்து நிறுவன மயமாக்குகிறது. சமூகத்தில் உள்ள சண்டியர்கள், பெண்களை துன்புறுத்தும் வன்முறையாளர்கள் இயக்கங்களில் சேர்ந்து வன்முறைக்கு அங்கீகாரம் பெறுகிறார்கள். நிறுவன மயப்படுத்தப்பட்ட வன்முறையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும்
(
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

பெண்களையும் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் காட்டுத் தீயாக அழிக்கிறது. இந்த வன்முறை எரிபொருளாக அரசின் வன்முறைக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கும் அங்கீகாரம் அளிக்கிறது. பலமானதும் இறுக்கமான கட்டமைப்புமுள்ள அரச இயந்திரம் வன்செயலில் திறமையாக ஈடுபடுகிறது.
இயக்க வன்முறையாளர் உயிர்களை அழிப்பதில் மட்டுமல்லாமல் உடைமைகளை தோட்டங்களை அழிக்கிறார்கள். இந்த வன்முறையை எதிர்கொள்ள அரசாங்கப் படையினர் மேலதிகமாக ஏவப்படுகிறார்கள். இதில் ஒரு விசித்திரமான விடயம் என்னவென்றால், வன்முறையாளரின் அழிவு மன நிலையானது இலங்கையில நடந்த வன்முறைச் சம்பவங்களில் உறைந்திருக்கிறது. அங்கு எப்பொழுதும் சந்தைகள் எரிந்திருக்கின்றன. யாழ்ப்பாணம் பெரியகடைச்சந்தை 81 இல் எரிபட்டது. வவுனியா சந்தையை விமானப்படையினர் எரித்த போது நான் நேரில் பார்த்தேன். அக்கரைப்பற்று சந்தை எரிந்த சம்பவம் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கிளிநோச்சி சென்றபோது நான் பார்த்த விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்ட தண்ணிர்த் தாங்கி மனங்களின் வக்கிரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. மனிதர்கள் மத்தியில் தகராறு என்றால் தண்ணிர்தாங்கியும் சந்தையும் உங்களுக்கு என்ன செய்தது?
இந்த நாவலின் முக்கிய வெற்றிக்குக் காரணம் எந்த ஒரு பகுதியினரையும் எதிரியாக்காமல் அதே போன்ற ஹிரோக்களை உருவாக்காமல் மனித இழப்புகளின் வலியை வெளிக்கொணர்ந்ததுதான். போர்க்கால எழுத்துகள் என்று கூறிக் கொண்டு எழுத்துகளில் இரத்தத்தையும் தசையையும் தடவி எழுதாமல் ஒரு பகுதியினரை அசுரர்களாக்காமல் உள்ளத்தின் வலியையும் தனி மனித ஆற்றாமையையும் எழுத்தில் கொண்டு வந்ததாகும். கிழக்கிலங்கையின் ஒரு முக்கிய காலகட்டத்தையும் தமிழ் - இஸ்லாமிய உறவுகளின் சிதைவை புரிந்து கொள்ளவும் இந்த நாவல் உதவும். சமீப காலத்தில் வந்த இலங்கைப் படைப்புகளில் முக்கியமானது என நினைக்கிறேன்
பிரதேச மொழி வழக்கு கற்பாறைகள் நிறைந்த கடற்கரையில், மலைச்சரிவுகளில் குனிந்து கொண்டும் தவழ்ந்து கொண்டும் ஹைக்கிங் நடப்பது போன்ற மன நிலையை கொடுத்தாலும் இலக்கியத்தில் தேடல்மனப்பான்மை உள்ளவர்களால் நிச்சயமாக படிக்கமுடியும். சமீபத்தில் தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவல்களைப் படித்தபோது இதே அனுபவத்தை பெற்றேன்.
இந்நாவலை தமிழ்நாடு காலச் சுவடு வெளியிட்டுள்ளது.
O
43

Page 46
இலங்கையினர் கலைச்செல்வம்
நீண்ட காலமாக எழுத வேண்டும் என்று நினைவில் வைத்திருந்த ஒருவரைப் பற்றி இப்போது எழுதச் சந்தர்ப்படம்
நல்கி வந்திருப்பவர், கலைச் செல்வன். நாடக எழுத்து, நடிப்பு 6u 185 35LĎ எனப் Lj6d துறைகளிலும் ஈடுபாடு காட்டி, நாடகத் துறையின் எழுச்சிக்குப் பெரும் பணியாற்றி வருபவர். நாடகத்துறை மட்டுன்றி, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், மெல்லிசை, வில்லுப்பாட்டு, ஊடகத் துறை போன்றவற்றிலும் கலைச்செல்வன் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.
தமிழக எழுத்தாளர் அரு.ரமநாதனின் அசோகன் காதலி என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்ட இளவரசன் என்னும் நாடகத்தில் பங்கேற்றதன் மூலம் கலைச் செல்வன் நாடகத் துறைக்குள் புகுந்தார். மரணத்தின் மடியிலே என்ற நாடகத்தை எழுதியதன் மூலம் நாடக ஆசிரியராக அவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல நாடகங்களை அவர் எழுதி மேடையேற்றினார். 1962இல் எதனைக் கண்டான்? என்ற நாடகத்தை எழுதி அதில் நடித்ததோடு, அதன் இயக்குநராகவும் கலைச்செல்வன் விளங்கினார்.
காலஞ்சென்ற எழுத்தாளர் அ.ந.கந்தசாமியுடனான நட்பு, கலைச்செல்வன் நாடகத்துறையில் மேலும் செழுமை பெற உதவியது. மேனாட்டு நாடகக் கலைஞர்கள், நாடக அரங்குகள் பற்றிய பரிச்சயத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அதேபோல சிறந்த சிங்கள நாடகக் கலைஞர்களின் நாடகங்களின் தாக்கமும் அவரின் நாடகப் படைப் பாக்கத் திறனை மேம்படுத்தியது. சுயமாகப் பல தமிழ் நாடகங்களை எழுதியதோடு, சில பிறமொழி நாடகங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் கலைச்செல்வனுக்கு 2 -600s (B.
கலைச் செல்வன் எழுதிய நாடகங்களுள் மனிததர்மம்(1969), சிறுக்கியும் பொறுக்கியும்(1975), ஒரு கலைஞனின் கதை(1998) போன்றவை மிகவும் புகழ் பெற்றவை. ஒரு கலைஞனின் கதை என்ற நாடகம்
44
 
 
 
 

பற்றிக் கலைச்செல்வன் இவ்வாறு குறிப்பிடுகிறார். "இதிலே வரும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்ந்தார்கள். வாழ்ந்து மறைந்தவர்கள். கலையரசு க. சொர்ணலிங்கம், நடிகவேள் லடிஸ் வீரமணி, கலைவேந்தன் முநீசங்கர், நடிகமணி கே. ஏ. ஜவாஹர், கலாபூஷணம் டீன் குமாார் ஆகியோரின் கூட்டுக் கலவைதான் கலாஜோதி சண்முகம் எனும் பாத்திரப் படைப்பு. இப்பாத்திரத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு கலைஞனின் கதை கொழும்பில் ஒருமுறை மேடையேற்றப்பட்டபோது (1998 என்று நினைக்கிறேன்) அந்த நாடகத்தைப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கலைச்செல்வனின் அபாரமான நடிப்பையும், அவரது சிறந்த நெறியாள்கை யையும் நான் மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். அந்த ஆண்டுக்கான(1998) கலாசார அமைச்சின் அரச தமிழ் நாடகவிழாவின் சிறந்த நடிகருக்கான விருதையும் கலைச்செல்வன் பெற்றதாக ஞாபகம். ஒரு கலைஞனின் கதை, மனிததர்மம் ஆகிய நாடகங்களை நூல் வடிவில் படிக்கக் கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. இரண்டு நூல்களுக்கும் சாகித்திய விருதுகளும் கிடைத்தன என்பதும் மனத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையிலும் இயன்றளவு பங்களிப்பைக் கலைச் செல் வண் வழங்கியுள்ளார். இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையில் புதியகாற்றை வீசச் செய்த வி.பி.கணேசனின் நான் உங்கள் தோழன் என்ற திரைப்படத்தினர் திரைக்கதை வசனத்தைக் கலைச்செல்வன் எழுதியுள்ளார். சிவப்பு நிறத்தில் ஒரு பச்சைக்கிளி, ஆத்மாவின் ராகங்கள், மக்கள் என் பக்கம் ஆகிய திரைப்படப் பாடல் பிரதிகளையும் இவர் எழுதியுள்ளார். ஆகாயப் பூக்கள் என்ற சிங் களத் திரைப்படத்திலும் கலைச்செல்வன் நடித்துள்ளார் என்பதும் அவருக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விடயம். மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படப் பிரதிகள் எனப் பலவற்றைக் கலைச்செல்வன் எழுதியுள்ளார். ஏறத்தாழ அறுபது மேடை நாடகங்களில் நடித்துள்ளார். பல மேடை நாடகங்களையும், சில தொலைக் காட்சி நாடகங்கள், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். விடிவு, சூரியன், கதிரவன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 47
ஒரு சிறந்த கலைஞர் என்ற முறையில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள கலைச்செல்வன், கலாபூஷணம், கலைச்சுடர், கலைஞானி, கலாகேசரி, கலைஞர் திலகம், இயக்குநர் சிகரம், புரட்சிக் கலைஞர், நாடகக் கலாமணி, கலை இலக்கிய நாயகன் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். கலைச்செல்வனர் உண்மையில் இலங்கைக் கலைத்துறைக்குக் கிடைத்த ஒரு கலைச்வெல்வம்.
ஏன் இந்தக் கொலைவெறி?
இப்போது உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்று விளங்கும் "தமிழ்த் திரைப்படப் பாடல், நடிகர் தனுஷ் இயற்றிப் பாடியுள்ள "வை திஸ் கொலைவெறிடீ?" என்பது மொழிபேதம் இல்லாமல் பலரது உதடுகளிலும் முணுமுணுக்கப்படும் பாடலாக இது விளங்குகிறது. அந்தப் பாடலுக்கான இசை யமைப்பும் பாடலை மிகவும் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. தமிழ் தெரியாதவர் களுக்கும் "கொலைவெறி' என்ற தமிழ்ச் சொல் இப்போது தெரிந்திருக்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ்ச் சொல்லாகக் கொலைவெறி இப்போது விளங்குகிறது.
இத்தனைக்கும் இந்தத் "தமிழ்ப்பாடலில்" இரண்டொரு தமிழ்ச் சொற்களே இடம் பெற்றுள்ளன. மிகுதி முழுவதும் தமிழ் நாட்டு உச்சரிப்பிலான ஆங்கிலச் சொற்கள். இந்தப் பாடல் இப்படி "உலகப் புகழ்" பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம். தமிழ் உற்பத்தியான நாட்டிலிருந்து இப்படியொரு பாடல் உற்பத்தியாகியமை ஆச்சரியத்திற்குரியதே. ஆனால், இன்றைய தமிழ்நாட்டினர் பாமரத்தனத்தை எடுத்துக்காட்ட இந்தப் பாடலை விடச் சிறந்த ஆதாரத்தைத் தேடத் தேவையில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதொங்கும் காணோம்" என்று மகாகவி பாரதி பாடியதையும், "தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இண்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதையும் இன்றைய தமிழ்நாடு அறவே மறந்துவிட்டது. அதே வேளை, தமிழ்ச் சினிமாவின் சீரழிவையும் இப்பாடல் உணர்த்துகிறது. தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை, இப்பாடலை வரவேற்பவர்கள் ஒரு பகுதியினர். "ஆஹா! நமது தமிழ்ப் பாடல் உலகம் முழுவதும் பாவியிருக்கிறதே!" என்று ஆனந்தப்படுபவர்கள் இருக்கிறார்கள். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்" என்ற பாரதியின் கூற்றைப் பிறழ விளங்கிக் கொண்டு ஆனந்தப் படுகின்றனர் இவர்கள். அதேவேளை, இப்பாடலைக் கேட்டுக் கடும் எரிச்சலுக்குள்ளாகியிருப்பவர்களும் பலர் உளர். இந்தப் பாடல் தொடர்பாகக் கடும் எதிர்ப்புணர்வும் தமிழ்ப் பற்றுள்ளவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தனுஷின் இந்தப் பாடலுக்கு எதிரான ஒரு பாடலை, அதே மெட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஸ்டாலின் என்பவர் எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கிறார். "என் தமிழ் மொழி மேல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

உனக்கேனிந்தக் கொலைவெறிடா?" என்று தொடங்கும்
அந்தப் பாடல், தனுஷின் பாடலுக்கு வரிக்கு வரி
சாட்டையடி கொடுக்கிறது.
"செம்மொழி போற்றும் செந்தமிழ் நாட்டில் தமிழுக்கேன் பஞ்சம்? தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்"
"தமிழுக்காக உழைத்தவன் எல்லாம் வாய்ப்பை இழந்து நின்றான் தமிழை விற்றுப் பிழைத்தவன் எல்லாம் நான்தான் கலைஞன் என்றான் பணத்துக்காகப் படைப்பவன் எவனும் உண்மைக் கலைஞ னில்லை அவன் கொடுப்பதை யெல்லாம் ரசிப்பவன் என்றால் அவனும் ரசிகனில்லை” என்னும் வரிகள். தமிழை விற்றுப் பிழைக்கும் தமிழ்நாட்டுக்கு கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்ல பதிலடி கொடுக்கின்றன. இந்தப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடிய எஸ்.ஜே.ஸ்டாலினுக்கு எண் மனமார்ந்த பாராட்டுக்கள்!
அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்திலும் "வை திஸ் கொலைவெறி” பாடல் சுவராஸ்யமான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், ஆர்.யோகராஜன், ஜே.வி.பி. உறுப்பினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். வழக்கமாக வாய்த்தர்க்கம், அடிபிடி சண்டை என்று இயங்கும் நாடாளுமன்றம், அன்று நகைச்சுவை அரங்கமாக அமைந்தது. இந்தப் பாடல் தொடர்பாக அஸ் வருக்கும், யோகராஜனுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையில் அஸ்வரின் கூற்றுகளில் தவறு இருக்கிறது. யோகராஜனின் கூற்றுகளில் நியாயம் இருக்கிறது. ஆனால், அஸ்வர் தனுஷின் பாடலுக்குப் பதிலடி கொடுத்த எஸ்ஜேஸ்பாலினைச் சபையில் பாராட்டியமை வரவேற்கத்தக்கது.
இப்பாடலை மனங்கொண்ட தென்றல் வானொலியும் அண்மையில், “தமிழ்ப் படைப்புகளில் பிறமொழிச் சொற்கள் இடம் பெறுவது. சரியா, தவறா?” என்னும் தலைப்பில் நேயர்களின் கருத்துக்களைப் பெற்று ஒலிபரப்பியது. இந்த நிகழ்ச்சியின் போது தனுஷின் பாடலையும், எஸ்.ஜே. ஸ்டாலினின் பாடலையும் தென்றல் வானொலி ஒலிபரப்பியமை வரவேற்கத் தக்கது. இவ்விடயம் தொடர்பாக நேயர்களின் கருத்துக்கள் பல்வகைப்பட்டவையாக இருந்த போதிலும், பொதுவாகத் தனுஷின் பாடல் தொடர்பான ஓர் எதிர்ப்புணர்வு அவர்கள் மத்தியில் காணப்பட்டதையும் உணரமுடிந்தது.
உண்மையில் தனுஷின் “கொலைவெறிப் பாடல் ஒரு பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளது. தமிழைக் கொலைசெய்து பாடல் இயற்றிப் பாடிய தனுஷின் தமிழ்க் கொலை வெறியைத் தமிழ் கூறு நல்லுலகம் ஒரு போதும் மன்னிக்காது. தனுஷ”க்குத் தமிழ் மீது ஏன் இந்தக் கொலைவெறி?
45

Page 48
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ர
சிறுகதை மற்றும் கவிதைப் சிறுகதைப் போட்டி
முதற்பரிசு வழங்கப்படவில்லை இரண்டாம் பரிசு "நல்லவே எண்ணல் ( ep60pTLb Luftët "முற்பகல் செய்யின்" ச ஆறுதல் பரிசுகள்
"கூட்டுக் களவாணி பெ. லோகேஸ்வரன், ர “காமன் பொட்டல்” சிவனு மனோகரன், ஹட் “மனிதம் மரணிப்பதில்லை" சுலைமா சமி, "காலம் மாறுது" எச். எப் ரிஸ்னா, தியத்தல “ஒரு நாள்" பிரமிளா பிரதீபன், வத்தளை “பொட்டச்சியின் படிப்பு” சுப்பையா கமலதாச6 "முனி மரம்" எம். சிவஞான ஜோதி, வட்டவ “எங்களாலும் முடியும்” பாலகிருஸ்ணன் ரிச "விடிவு எப்போது" அப்துல் பரீட் பாதிமா அம் 10. "எதிர்கால நம்பிக்கை" திருமதி சரஸ்வதி கவிதைப்போட்டி முடிவுகள்
முதல் பரிசு : "பாதங்களை உ இரண்டாம் பரிசு : "முடிந்த கதையு மூன்றாம் பரிசு : "தந்ததொரு செ ஆறுதல் பரிசுகள் :
"கூடைப் பெண்ணின் குமுறல்" என். கே.ே "புரையோடும் புண்” ச.சண்முகத்தேவர், பச “விழித்தெழுவாய் மலையகமே" பதியதலாவி "துணிந்து புகழ்பெற செயற்படுவோம்” மு.து "விலங்கொடித்து வெளியே வா" புஸ்ஸல்லா "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்” ஏ. "குட்டலுக்குப் பணிந்த தலைகள் நிமிர்ந்தன "முழக்கம்" சந்தனம் சத்தியநாதன், புஸ்ஸல “போதை பொல்லாதது" உநிசார், மாவன்ெ 10. "மிஞ்சியவர்களுக்காய் ஒரு மீள் கட்டுமான இதற்கான பரிசளிப்பு விழா 05.02.2012 & Uமாத்தளை முநீ.முத்து மாரியம்மன் ஆலய கல
r
தமிழ் இலக்கிய ஆர்வலர்களே,
ஆறுமுகநாவலர் பெருமானின் ஆச சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சில (நல்லை வெண்பா - குறிப்புரை - நீராவிக்கே உட்பட) யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தினால்
ஜீவநதிவெளியீடாக வெளிவந்துள்ளது.
நூலின் விலை- ரூபா 300/- தபாற் செலவு - ரூபா 75/=
பெற்றுக் கொள்ளத் தொடர்புகளுக்கு
பரணி புத் 98, ம. ம. வி. வீதி, ெ
46

திகழ்த்திய அமரர் கே.கோவிந்தராஜ் போட்டி முழவுகள் பின்வருமாறு :
வேண்டும்” வே.உமாபதி (பதுளை) பாண்டியிருப்பு.
லெனின் பிரசாத், ஹட்டன்
ாவலப்பிட்டி.
டன. இக்பால், மாவனல்ல.
6
ள், பொகவந்தலாவ.
606 Tந்தன், லுணுகலை. ரா, கம்பளை, முருகையா, கலஹா.
உதிர்க்கும் பாதணிகள்” சிவனு மனோகரன், ஹட்டன் பின் படிமங்கள்" சு.தவச்செல்வன், டிக்கோயா ய்தி ஆர். எளியாஸ், பிளக்பூல்.
600ft, U6DITF1685 (60L
Fறை
ப பாறுாக், பதியதலாவ
ரைசாமி, எல்ல.
வ கணபதி, புஸ்ஸல்லாவ
றொபட் டேனியல், கண்டி " மாரிமுத்து சிவகுமார், ஹட்டன்
T6
στ6ύ6υ எம்” நல்லையா சந்திரசேகரன், இரத்தோட்டை, அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ாசார மண்டபத்தில் இடம் பெறும். أصـ
N
ான் இருபாலைச் வற்றின்தொகுப்பு லிவெண்பா உரை
தொகுக்கப்பட்டு
தகக் கூடம்
நல்லியடி. O77 599 1949.
الص
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 49
முன்று நூலுடனா! அடேயங்கப்பா! மூன்று தமிழ் நூல்கள் ஒரே நாளில் ஒரே மேடையில் சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டு 666fiuLüLLL60T.
அடிசக் கை! என்று சூள் கொட்டாமல் இருக்க முடியவில்லை அல்லவா. எல்லாம் ருரீமான் கொடகே நூல் பதிப்பகத்தின் செயல் பாடுகள் தான். ஒரு நூல் வெளியானாலே பெரும் ஆர்ப்பட்டம் நடக்கும் காலம் போய் இப்பொழுதெல்லாம் கிளஸ்டா குண்டுகள் போல கொத்து கொத்தாகத்தான் வெளிக்கிடுகின்றன.
கொடகே நூல் பதிப்பகம், தமிழ் - சிங்கள எழுத்தாளர் ஒன்றியம் என்றொரு அமைப் பினை நடத்தி வருகிறது. ஏற்கனவே பல சிங்கள நூல்களை தமிழாக்கம் செய்து பதிப் பித்து வெளியிட்ட இந்த அமைப்பு 10/01/2012 அன்று இந்த சக்கைபோடு போட்டார்கள். ஆர்ப்பாட்டம் இல்லை, ரொம்பவும் சைலன் சாக -இதனை இலக்கிய அடக்கமாக எடுத்துக் கொள்ளலாமா?
அரச நூலகச் சேவை மண்டபத்தில் இந்த அருமை நிகழ்வு இடம் பெற்றது. அன்று நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்திய எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியின் தாகம், வன்னியூர் இரா.உதயணனின் விதி வரைந்த பாதையிலே, வி.கே.டி.பாலனின் சுயசரிதை என்ற 3 தமிழ் நூல்களும், இவற்றை சிங்கள மொழியாக்கம் செய்த உபாலி லீலாரத்தினவின் சொந்த ஆக்கமுமான ஒன்றும் சேர்த்து 3 நூல்கள் 66).j6flu LJULL60T.
கொடகே பதிப்பகத்தின் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் பெரும் தூண்களான அந்தனி ஜீவா, (3LDLD60r B56)f ஆகியோர் எறும்புப் புற்றில் கால் வைத்தவர்களாக அங்குமிங்கும் ஒடி ஒடி ஒழுங்குகளை செய்து கொண்டிருக்க விழாவின் நாயகர்களான கு.சின்னப்ப பாரதியும், இரா.உதயணனும் இந்தியாவிலிருந்தும் இலண்டனிலிருந்து சமூகமளிக்க விழாவின் உச்சமாக சிங்களத்தில் புகழ்மிக்க படைப் பாளியான தெனகம சிறிவர்தன, பேராசிரியர்களான பாக்தேகம ஞானஸார தேரர், அபயசுந்தர ஆகியோர் உயர் இலக்கியத்தின் தன்ம்ை குறித்து பேசி உடல் புல்லரிக்கச் செய்தார்கள்.
அடப்பாவிகளா! மிஸ் பண்ணிட்டோமே என்று சில நண்பர்கள் அங்கலாய்த்துக் கொண்டார்கள். தூண்கள் மீது பழிபாவம் அழைப்பு அனுப்பவில்லையாம்.
தாகம் நாவல் பலமொழிகளில் நூல் வடிவம் கண்டது. ஜூலை அளவில் பிரான்ஸ் மொழியிலும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

வரப்போகிறது. இதன் சிங்கள மொழிபெயர்ப்பை படித்துவிட்டு பேராசிரியர் ஞானஸார தேரர் அது குறித்துக் குறிப்பிட்ட வார்த்தைகள் உன்னதLD எவை. தாகம் என்பதற்கான சிங்கள பதம் என்ன என்பதையும் அதன் அர்த்தம் என்ன என்பதையும் கேட்டு அத்தனை சொற்களை கொண்டதா எனத் தேடினேன். அது பல அர்த்தங்களையும் தருகிறது. வாழ்க்கை வாழ்வதற்கு வேண்டும் என்ற உணர்வு இருக்கிறதே அது அனைத்திற்கும் உச்சமானது. கு.பா.சி. இந்தியாவின் தாழ்த் தப்பட்ட சமூகத்தினதும் ஏழை விவசாயிகளினதும் வாழ்வதற்கான தாகத்தை வெளிப்படுத்துகிறார். மணி மனத்தை சுமந்து யதார்த்தமாக அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக உபாலியின் மொழியாக்கம் சிறப்பாக இருக்கிறது என்று தேரர் புகழ்ந்துரைத்தார். தெனகம சிறிவர்தனையும், பேராசிரியர் அபயசுந்தரையும் தமது உரைகளின் போது உதயணன், வி.கே.டி. பாலன் ஆகியோரின் நூல்கள் குறித்தும் அதன் உள்ளடக்கம், நூலின் மொழியாக்கம் என்பன பற்றிப் பாராட்டிப் பேசினார்.
தமிழ் நூல்களை இந்தியாவில் மொழி யாக்கம் செய்தமைக்காக கடந்த வருடம் இந்தியாவில் இருவிருதுகளையும் பரிசுகளையும் D LLUIT 6ý லீலாரத்தின பெற்றுக் கொண்ட தைத் தொடர்ந்து தமிழ்ப் படைப்பாளிகள் அவர் பின்னால் ஓடத் தொடங்கி யிருக்கிறார்கள் என்று ஞானத்தின் ஓரிதழில் எழுதியிருந்தேன். இப்பொழுது இந்த மூன்று நூல்களின் 666fluip60s LlgorgOTC HURDLES HORSE RACE என்று சொல்வார்களே. அப்படி ஒரு தடைக்கள ஓட்டப்பந்தயம் ஏற்படப்போவது என்னவோ உண்மைதான். திருச்சியிலிருந்து நாமக்கல் வரை. "நாமக்கல்லுக்கு போனாலும் போனிர், அங்கே சந்திச்ச மனுஷாள் சிலைகள், சாப்பாடு எல்லாத்தையும் கண் முன்னே கொண்டு வந்து கதக் களி போட வைச்சிட்டீர் ஒய்.
திருச்சி போக்குவரத்து வீதியில் கும்பிடு (3LITL(Bä6:5600 (B நிற்கும் நம்ம ஊர் கங்கைவேணியன் போன்ற பெரியார் சிலை, என்ன முநீலங்காகாரரே என கேட்பது போல் தோன்றும் ஆஞ்சனேயர் சிலை, குள்ளமும் குண்டுமான துடிதுடிப்பு மிக்க பொறியியலாளர் பட்டாபிராமன், பயணத்தில் அமரர் மகாலிங்கமாகமாறி பழம் பாடலாகவே கொட்டித் தீர்த்த 'செம்மலர் பத்திரிகையாளர் சோழ நர்கராஜன்,
47

Page 50
'பீர்-மது-கள்’ எனும் மலேசியக்காரரின் வீணைக் கொடியுடைய வேந்தனே என்ற கம்பீரக் குரல், நெடும் பயணத்தில் போலாம்! போலாம், போலாம் என்று குரல் பாணம் தொடுத்துக் கொண்டே வந்த கருமையும் வலிமையும் மிக்கவரான கண் டெக்டர். இப்படி பலரையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்று முதுகில் தட்டுவது போல் ரெண்டு போடு போட்டார், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை தொடரை ரொம்பவும் இரசனையுடன் வாசித்து வரும் ஓர் எழுத்தாளர். வன்னியுர் இரா.உதயணனுக்கு பட்டபியை அறிமுகம் செய்த விதம் மிகவும் பிடித்து விட்டது. வாய்விட்டு கலகலவென சிரித்த வண்ணமே பாராட்டினார். எங்க அப்பரு வாசித்திருந்தா, இந்த ஆள துண்டக்கானோம், துணியைக் காணோம்னு ஒடவைச்சிருப்பார் என்றார். பத்திரிகையாளர் கே.பொன்னுத்துரை. அடி அத்தே. ஏன்னு கேட்கிறேளா, அவர் இன்னிசலே 'p' என்று மாத்திப்பிட்டேன் இல்லே அதான். சும்மா விட்டிடுவாரா? திருச்சி எழுத்தாளர் மன்ற செயலாளர் ஜவஹர் ஆறுமுகம், ஒய்வு பெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரியான சி.க.கருபண்ணன் இவர்களைப் பற்றி குறிப்பிடாவிட்டால் மறுபடியும் மண்டைக்குள் டாம்! டாம் குண்டுகள் வெடிக்குமே.
இருவருமே 'சளசளவென மலையருவி கொட்டுவது போல் பேசிக் கொண்டே வருவார்கள். ஜவஹர் வாயிலிருந்து ஒரே அரசியல்தான்.
குண்டாகவும், குள்ளமாகவும், பயில்வான்போல் வலிமையான தோற்றமும் கொண்டவர் கருப்பண்ணன். கணிடதும் 'ஆஹா சுங்கத் திணைக்களம் சரியான பேர் வழியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று சபாஷ் போட்டு கைகுலுக்கத் தோன்றும். அப்படி ஒரு முரட்டு கறார் தோற்றம். ஆனால் பேசினால் ஏமாந்து போவீர்கள். ஏனென்றால் அவர் ஒரு புத்தகப்பிரியர்.
நாமக்கல் நூல் தேர்வுக்குழுவின் தலைவராக செயலாற்றியவர். அசுரத்தனமான வாசிப்பும் நினைவுச் சக்தியும் படைத்தவர். வாசித்த ஒரு நூலை முதலாம் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை மளமளவென ஒப்புவிப்பார். இப்படியும் ஒரு வாசிப்பா என்று தலையிலடித்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.
விசயம் என்னவென்றால் நம்மவர்கள் ஒன்பது பேர்களின் நூல்களுக்கு சின்னப்பபாரதி அறக்கட்டளை நிலையத்தின் இலக்கிய விருதுகள் கிடைத்தனவோ இல்லையோ மறுபடியும் சில காழ்ப்பு விமரிசனங்கள் வெளிக்கிளம்பின. அதிலே ஒன்றுதான் - புத்தகங்களை வாசிக்காமலே பரிசு கொடுத்துவிட்டார்கள் என்ற நையாண்டி காழ்ப்பு.
இந்த காழ்ப்புக்காரர் நம்ம கருப்பண்ண னோடு நாமக்கல்லில் பஸ் பிரயாணம் செய்திருக்கவேண்டும். ஏனெனில் , இந்த நடுவர் குழுவின் தலைவராகவிருந்தவர் அவர்தான். மனுஷன் காட்டையும், மேட்டையும், நூல்களின் கதைகளை கதா பிரசங்க மாக்கிவிட்டார். கதைகளின் சின்னச் சின்ன
48

நிகழ்வுகளையும் சிதர்த்தேங்காயாக அவர் போட்டு உடைத்த விதம் ஈஸ்வரா இப்படியும் ஒரு வாசிப்பா என்று பக்கத்து ஆசனத்தை விட்டு நழுவச் செய்தது.
வன்னியுர் இரா.உதயணின் பணிநிலவு நாவல் சின்னப்பாரதி அறக்கட்டளை நிதியத்தின் முதன்:ைLD பரிசினைப் பெற்றிருந்தது. இதனையும் சிலர் கன்னாபின்னாவென விமர்சித்திருந்தார்கள். இது தன்னை மனவருத்தப்படச் செய்ததாக கு.சி.பா அவர்கள் குறிப்பிட்டார். அண்மையில் இலங்கை வந்திருந்த இவர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரை நிகழ்த்தியபோது இந்த துக்கச் செய்தியை மனவலியடன் வெளியிட்டார்.
"சில நாட்களுக்கு முன்னர் வன்னி சென்றிருந்தேன். முள்ளிவாய்க்கால், நந்திக் கடல் பிரதேசங்களுக்குச் சென்றேன். வேதனை நெஞ்சை அடைத்தது. வெறும் கற்பனை என விமர்சிக்கப்பட்ட பணிநிலவு நாவலின் பெறுமதியையும் அவசியத்தையும் உணர்ந்தேனர் அதற்கு பரிசு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியும் கொண்டேன்."
என்று கு.சி.பா.கண்கலங்கிக் கூறினார். அதனை ஆமோதிப்பதுபோல் சபையில் கரவொலி எழுந்தது.
நாமக்கல்லில் விருது பெற்ற எழுத்தாளர்களை திருச்சி எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதற்கான இன்னோர் உதாரணத்தையும் வெளிப்படுத்த அவா ஏற்படுகிறது. வெளியீட்டு விழாவில் திருச்சி எழுத்தாளர்களின் அன்பினைப் பெற்ற இலக்கிய ஆர்வலர் புரியாணி பாட்ஷா" என்று புகழ்பெற்ற தொழிலதிபர் முகமது அபூபக்கர் சித்திக் அவர்களும், இனிய நந்தவனம் எனும் சஞ்சிகையின் ஆசிரியர் த.சந்திரசேகரனும், கலந்து கொண்டு கெளரவம் செய்தார்கள். புரியாணி என்றால் நா சப்புக்கொட்டும். பாட்ஷாவைப் பற்றி நாலுவரிகளை 685T'gjë5 g56T6TTTLD6ð uppuq DIT?
14 வருட காலமாக உணவுத் தொழிலில் வெற்றி நடை போட்டு திருச்சி மாநகருக்கு பெருமை சேர்த்து வரும் பாட்ஷா பிரியாணி சென்ரர் உரிமையாளர். அபூபக்கர் சித்திக் உழைப்பைப் பற்றியும், தோல்விகள் பற்றியும் தரும் கருத்துக்கள் உன்னதமானவை. நம் இலக்கியக்காரர்களும் இவற்றை உள்வாங்கினால் நல்லது.
"வாழ்க்கையில் சின்னத்தோல்வி என்றாலும் துவண்டு போகக்கூடாது. நடந்த சம்பவங்கள் எல்லாம் இன்றைக்கு நமக்கென்றால் நாளைக்கு இன்னொருவருக்கு என்று எடுத்துக் கொள்ளவேண்டும். தோல்வி என்பது எதுவும் கிடையாது. இறைவன் யார் யாருக்கு எது எது தேவை என்றுதான் படைக்கிறான். நமக்கு ஏற்படுவது தோல்வி அல்ல, வாய்ப்புக்கள் தள்ளிப்போகின்றன. அம்புடுதான்"
யா! அல்லாஹற் எம்பிட்டு சிம்பிளா சொல்லிவிட்டார்! பாட்ஷாவின் ஹதியை பொலோ பணிணி விருதுகளுக்கு 'டிரை பண்ணப்படாதோ இந்த வருஷம் இல்லேன்னா அடுத்த வருஷம், இன்னிக்கு கிடைக்கேல்லேன்னுகரிச்சுக் கொட்டாதீர்கள், நாளைக்கு டிரை பண்ணுங்கோ. தொடரும்
ஞானம் - கலை கலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 51
உபாலி லீலாரத்னாவின் நான்கு நூல்கள் வெளி சிங்கள நாவலாசிரியரும் தமிழ் - சிங்கள மொழ நூல்களின் வெளியீட்டு விழா 10, 01 2012 செவ்வாய்க் ஞானிஸ்ஸர தேரர் அவர்கள் தலைமையில் கொழும் ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழகத்தின் பிரபல நாவலாசிரியர் பெற்ற லண்டன் வவுனியுர் இரா. உதயணன் அவர்களு இவ்விழாவில் கு.சின்னப்பபாரதியின் தாகம்" என்ற என்ற தலைப்பிலும், 2009 அரச சாகித்திய மண்டல 'விதி வரைந்த பாதையிலே' என்ற நாவல் "இரண்ம அ பிரபல தொழில் அதிபர் கலைமாமணி வீ. கே. டீ. பா: நூல் "மானவ ஹிதவாதியகுகே சடஹன' என்ற தலை "கொடெல்லவத்த" என்ற தலைப்பிலும், வெளியிடப்பட்ட கொடகே புத்தக மாளிகை வெளியீடாக வெளிவந்த இ ருநீ சுமண கொடகே உபாலி லீலாரத்னவிடம் கையளிக்க ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுச் சிறப்புச் செய்தார்.
இலக்கிய ஆர்வலர் லலித் கருணாரத்ன தம்பதிகள் சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், மற்று அனுசரணையுடன் நடைபெற்ற இவ்விழாவில், இலங்ை பலர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பு செய்தார்கள்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா சங் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் வாழ்த்தினை திருமதி சுவர்ணலதா பிரதா உறுப்பினர் நிகழ்த்த சிறப்பு சொற்பொழிவினை ஓய்வு கலைநிகழ்வாக கலாசசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் சபையோரைக் கவர்ந்தது.
விஷேட நிகழ்வாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலை இன்றைய இளைஞர்களுக்கு சுவையா? சுமையா? எண் தமிழ்த் தென்றல் அக்பர்அலி, லோ. பிரசன்னவருணு கு. அசோக்பரண் ஆகியோரும் மிக சுவாரசியமாக வா நன்றியுரையை சங்கப் பொதுச் செயலாளர் ஆ பாலழுநீதரன் நிகழ்த்தினார்.
நிகழ்வுகளை மிகவும் திறமையாக செ. திருச்செல்வL வழங்கி சபையோரின் பாராட்டுதலைப் பொற்றார்.
இலக்கியக் களத்தில் வைத்திய கலாநிதி தி. ஞா கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை தோறு இலக்கியக் களம் 13.01, 2012 நிகழ்வில் புலம்பெயர் தலைமுறை இடைவெளி எனற் தலைப்பில் ஞானம் சழு ஆசிரியர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் உரை இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் மு. கதிர்காமநாதன் தலைமை வகித்தார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

பெயர்ப்பாளருமான உபாலி லீலாரட்னாவின் நான்கு கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் பாதேகம 7ல் அமைந்துள்ள தேசிய நூலக ஆவண சேவைகள் }து.
கு. சின்னப்ப பாரதி அவர்களும், அரச சாகித்திய பரிசு நம் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்புச் செய்தார்கள். நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் "ஜீவிதாஸாவ" பரிசு பெற்ற லண்டன் வவுனியுர் இரா. உதயணனின் *ந்தி மாவதே" சிங்கள மொழி பெயர்ப்பு நூலும், தமிழக லனின் "சொல்ல துடிக்குது மனசு"என்ற சமூக விமர்சன ப்பிலும், உபாலி லீலாரத்ன எழுதிய நான்காவது நாவல் 6OT. ந்ேத நான்கு நாவல்களையும் அதன் நிறுவனர் தேசபந்து 5 அவற்றின் முதன்மைப் பிரதிகளை இலக்கியப் புரவலர்
பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தார்கள். பம் எஸ். கொடகே புத்தகமாளிகை, ஆகியவற்றின் கையின் பிரபல சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள்
கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் மு. கதிர்காமநாதன்
பண் பாட வரவேற்புரையை கொ.த. சங்க ஆட்சிக்குழு நிலை அதிபர் க. புவனேந்திரன் நிகழ்த்தினார். நாட்டிய கலாமந்தீர் மாணவிகள் வழங்கிய பரதநாடடியம்
மையில் பொங்கல் பட்டி மன்றம் "பழந்தமிழ் வாழ்வியல் ற தலைப்பில் இடம்பெற்றது. சுவையே என்ற தலைப்பில் ம். சுமையே என்ற தலைப்பில் கலாநிதி முரீ பிரசாந்தன், திட்டார்கள்.
இரகுபதி
ம் தொகுத்து
னசேகரன் ம் நடத்தும் வாழ்வில் ந்சிகையின் பாற்றினார்.
தலைவர்
49

Page 52
அறிவோர் ஒன்று கூடல்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் புதன்கிழமைதோறும் நட வாழ்க்கை ஒரு தெரிவு என்றத் தலைப்பில் பிரபல எழுத் மகேந்திரன் உரையாற்றினார். இந்நிகழ்விற்கு கொழும்பு வகித்தார்.
இலக்கியக் களத்தில் இந்துவின் தி கருணாகரன் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை தோறு கம்பன் கவி நயம் என்றத் தலைப்பில் இந்துக் கல்: இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் சங்க பதிப்புத்துறைச் தொகையான மாணவர்கள் சமூகம் தந்திருந்தனர்.
மல்லிகையின் 47 வது மலர் வெளியீடு
மல்லிகையின் 47 வது மலர் வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் 23, 01 2012 மாலை பிரபல முற்போக்கு சிந்தனைவாதி பிரேம்ஜீ ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. முதற்பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிடம் உமர் பெற்றுக் கொண்டார்.
சிறப்புரையாக சாகித்திய ரத்னா பேராசிரியர் சபா. ஜெயராசா உரையாற்ற ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன், அந்தனிஜீவா, தினக்குரல் ஆசிரியர் வி. தனபாலசிங்கம், பேராசிரியர் மா. கருணாநிதி, எஸ்.ஐ.நாகூர்கனி, கே.எள உரையாற்றினார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஐ தொகுத்து வழங்கினார்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தி
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான கூட்டம் கடந்த 2011 நவம்பர் 6 ஆம் திகதி மெல்பனில் Darebin Intercultural Centre LD600i Lugg56) சங்கத்தின் தலைவர் கலைவளனர் சிசு,நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அண்மையில் இலங்கையில் மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி, சுவைத்திரள் ஆசிரியர் திக்கவயல் தர்மகுலசிங்கம் மற்றும் சிட்னியில் மறைந்த ஆய்வாளர் கலாநிதி ஆ. கந்தையா ஆகியோரை நினைவுகூர்ந்து மெளனம் அனுட்டிக்கப்பட்டது.
நடப்பாண்டுக்கான நிருவாகிகளும் தெரிவா கினர்.
காப்பாளர் கலைவளன் சிசு. நகேந்திரன். தலைவர் பாடும்பமீன் சுழுநீகந்தராசா, துணைத்த6ை செயலாளர் மாலதி முருகபூபதி , துணைச்செயலா6 துணைப்பொருளாளர் நிர்மலன் சிவா, இதழ் ஆசிரியர் 6 செயற்குழு உறுப்பினர்கள் ரேனுகா தனஸ்கந்தா, அன்ரனிப்பிள்ளை, நவரத்தினம் அல்லமதேவன், க. தய புதிய ஆண்டின் (2012) முற்பகுதியில் உறுப்பினர் கலை, இலக்கிய விழாவையும் நடத்துவது என இக்கூட்
50
 
 

த்தும் 'அறிவோர் ஒன்று கூடல் 18.01. 2012 நிகழ்வில் தாளரும், உளவள ஆலோசகருமான திருமதி கோகிலா தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமை
ம் நடத்தும் இலக்கியக் களம் 20.01 2012 நிகழ்வில் லூரி ஆசிரியர் தி. கருணாகரன் உரையாற்றினார். செயலாளர் க. இரகுபரன் தலைமை வகித்தார். பெரும்
b, சிவகுமாரன், எம்.எம் மன்ஸ்சிர் உட்பட மற்றும் பலர் வோ நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வை மேமன்கவி
ன் புதிய நிருவாகிகள்
வர்கள் அருண். விஜயராணி, ஆழியாள் மதுபாஷினி ார் ஆவுரான் சந்திரன், பொருளாளர் ஆனந்தகுமார், Iல. முருகபூபதி, கே.எஸ். சுதாகர், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கெளசல்யா ாளன், செல்வபாண்டியன். ஒன்றுகூடல் தினத்தையும் எழுத்தாளர் ஒன்றுகூடும் த்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 53
புத்தகத் திருவிழாவில் பொருந்தாத தலைப்பில் ஒரு நூல்
இம்முறை தமிழகத் திலும் மும்பையிலும் கழித்த நாட்கள் முப்பத்தேழு. இதில் ஜன. O5 முதல் 17 - வரை நிகழ்வுற்ற 35 ஆவது சென்னை புத்தகத் திரு விழா முக்கியமானது.
6860 6O)6OT 3O பச்சையப்பா கல்லூரிக்கு எதிருள்ள ஓர் ஆங்கிலோ - இந்தியப் பாடசாலை வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் இதனைப் போய்ப் பார்த்துத் திரும்பும் சிரமங்கள் சாமான்யர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றே. நடந்து போனாலும் சரி, வாகனத்தில் போனாலும் சரி செல்கிற பாதையில் சிக்குப்பட்டு சிக்கு புக்கு ரயிலாக ஆகி விடுகிறது கதை. இதனால், இந்தியக்குடியரசின் முன்னாள் தலைவர் கலாநிதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களது அழகுத் தமிழ் உரையை O8 - ஞாயிறு பொழுதில் கோட்டை விட்ட ஒரு பாவியானேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டி நேரத்திற்குப் போகாமல் போனேன்.
மொத்தமாக அமைந்திருந்த 378 காட்சிக் கூடங்களில், மறவன் புலவு சச்சிதானந்தனின் காந்தளகம், எஸ். பொ. வின் மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேசன்ஸ் எம்மவர் பங்களிப்பையும் காட்டியது. வேறு சிலவற்றில் இலங்கைப் பிரச்சினை பற்றி ஆய்வுகளும் கருத்தோட்டங்களும் கொண்ட நூல்களும் இருக்கவே செய்தன. பிரச்சினைகள் உருவாகவில்லை. அவற்றில், ஆனந்தவிகடன் பிரசுரம் 625 - ஆம் வெளியீடாக சுடச்சுட அச்சாகியுள்ள "ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள்" என்னைத் துTண்டிலாகச் சிக்க வைத்து வாங்கச் செய்தது.
யார், யாரெல்லாம் நூலில் உள்ளார்கள் என உள்ளே புரட்டினால்,
சென்னையையே வாழ்விடமாகக் கொண்டு விட்ட காசி ஆனந்தன், மறவன் புலவு சச்சிதானந்தன், யாமூர்துரை, மாஸ்டர் நவம், திருச்சியை வதிவிடமாக வரித்துள்ள கே. ஜி. மகாதேவா கூடலூரில் உள்ள மு. சி. கந்தையா, இலண்டனிலே வாழ்கிற நூல் தேட்டம் செல்வராஜா, யாழினி குலேந்திரன், ஆஸ்திரேலியா எஸ். பொ. முருகள் குணசிங்கம், நோர்வே வ. ஐ. ச. ஜெயபாலன் மற்றும் இலங்கை, கொழும்பு வீ. தனபாலசிங்கம், அந்தனி ஜீவா, வடபுலம் சிவாஜிலிங்கம், மாவை சோ. சேனாதிராசா, பத்மினி சிதம்பரநாதன், ஆகியோருடன் மறைந்த சு. ப. தமிழ்ச்செல்வனும்!
ধ্ৰু ধ্ৰু8ষ্ট &
ܥܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 
 

இவர்கள் 17 - பேரையும் நேர்கண்டு நூலை உருவாக்கியிருப்பவர் சங்கரன் கோவில் (திருநெல்வேலி மாவட்டம்) அருணகிரி வைகோவுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கமாக இருப்பவர். மூவரினது (மாவை சேனாதிராசா - யாழினி குலேந்திரன்- சு. ப. தமிழ்ச் செல்வன்) நேர்காணல்கள் 2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன.
200 - பக்கங்கள் உள்ள நூலில் 17 பேரை உள்ளடக்கி தமிழர் துயரம் - அவலம் - பிரச்சினைகளை (அத்துடன் சுய வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்கள்) வெளி உலகத்தினருக்குப் பல புதுத் தகவல்கள் தெரிய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார்.
இருந்த போதிலும், எனது சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் நூலின் தலைப்பு சற்றும் பொருத்த மில்லாததாகத் தோன்றுகிறது.
மக்களுக்காக 6(b. விடிவெள்ளியைத் தேடியவரையும், அதற்கு ::::::::::Ş அரசியல் ரீதியில் துணை போன - போகிற - மூவரையும் இலக்கிய LD6of '56tfal) தொகுக்கலாமோ? ஈழத் தமிழ் எ முத தா ளா க ள ல 660)6OOT35856)|TLDIT?
தொகுப்பாசிரியர் என்ன விளக்கம் வைத்திருக்கிறாரோ? அல்லது எப்பொழுதும் சிரித்தவண்ணம் உள்ள ‘6sla5L60T TfLLĎ என்பதில் உள்ளதோ? ஒர் அடிக்குறிப்பு :
40 - பக்கங்களில் இடம் பெற்றுள்ள மேற்படி நால்வர் நேர்காணலையும் ஒரு தனிக் கையேடாக வழங்குவதே சாலவும் பொருத்தம்.
&
ஒரு நாவலில் நூறு படங்களுக்கான கதைகள்! பாரதத்தின் 2011 - ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது சு. வெங்கடேசன் என்ற 42 - அகவை மதுரைக்காரருக்குக் கிட்டியுள்ளது. (72களில் தனது 38ஆவது வயதில் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக பத்மழுநீ ஜெயகாந்தன் பெற்றதற்குப் பிறகு, இளம் வயதிலேயே இவ்விருதை தனது காவல் கோட்டம்) நாவலுக்காகப் பெற்றிருக்கிறார்.
கி. பி. 1310 -1910 ஆம் ஆண்டுகால (600 ஆண்டுகள்) மதுரை மாநகரின் வரலாற்றை அரசியல், சமூகவியல் கண்ணோட்டங்களுடன் சித்திரிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழின் வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகவும் அமைந்த படைப்பு எனவும் வர்ணிக்கப்படுகிறது.
1048 பக்கங்கள் கொண்ட நூலில், கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களைக் கொணரும் கதைகள்
51

Page 54
இருப்பதாகவும் 'கதை அளக்காமல் சில நண்பர்கள் தெரிவித்தனர்.
அதற்கு ஓர் எடுத்துக் காட்டாக, தயாரிப்பிலிருக்கிற அரவான் என்கிற ஒரு சினமா இந்த நாவலின் 27 பக்கங்களை உள்ளடக்கிய ஒரு கதையம்சத்தை வைத்து எடுக்கப்படுகிறதாம்.
முன்பின் அறியாத விருதாளர் வெங்கடேசன், எந்த பந்தாவுமின்றி ஒரு நாள், புத்தகக் கண்காட்சியின் ஓர் அரங்கத்தில் வாசகப் பெருமக்களுடன் ஒன்றிணைந்து உரையாடினார். நாவலையே படிக்காத என் போன்றோர் சும்மா வாய் பார்த்துப் பேசாமடந்தை போல் வீற்றிருந்து வெளியேறினோம்.
எம்மவர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்
இபம் முறை, புத்தகத் திருவிழாவின் பொழுது இலங்கைப் u60L. 86ft, Lu60DL’i Lum 6tfla56ñi பற்றிப் பலருக்கும் கரிசனை ஏற்பட்டது என்பதற்கு அடையாளமாக, 'அடையாளம் பதிப்பகம் சாதிக் என்பாரையும், "அனார் என்ற நமது கிழக்கிலங்கைக் கவிதாயினியையும் ஒரு புதுத்தொலைக்காட்சியில் கண்டு வியப்புற்றேன்.
இந்த தொ. கா. பெயர் "புதிய தலைமுறை" செய்திகளுக்கு இடைநடுவில் ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி, ஈழத்தவர் படைப்புகளைச் சிலாகித்ததுடன், மேற் கண்ட இருவரிடமும் கருத்துக் கேட்டார்கள்.
ஆனால், "அனார் மட்டுமே எம் மண்ணின் புதல்வி சாதிக் தமிழ்நாட்டில் இருந்த போதிலும் இலங்கை எழுத்தாளர் நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வமும் கிழக்கிலங்கைத் தொடர்புகளும் உள்ளவர்.
இந்த வகையில், புதிதாக ஒளி சிந்தும் புதிய தலைமுறையின் உணர்வுபூர்வ செயற்பாடுகள் சிந்தையைக் குளிர வைக்கின்றன. இன்னுமின்னும் புதுப்புது எண்ணங்கள் பூத்துக்குலுங்கட்டும்.
பரிசு மழை பல ஆயிரம், ஆயிரம் ஜனவரி புத்தாண்டு என்றாலே கலை இலக்கியத் துறையினருக்குப்பரிசு மழைகள் கோடை மழையாகக் கொட்டப்படுவதுண்டு.
2012 - விதிவிலக்கன்று. அதுவும் இந்த ரஜினி காந்தின் மருமகன் தனுஷ் என்ற விடலைக் கலைஞனுக்குக் கொட்டுகிற பன மழை படுபயங்கரம் அந்தப் பையனோ “எனக்கே புரியவில்லையே சாமி” என்கிறான்! இருந்தாலும் எடுத்துக்கோ, எடுத்துக்கோ என்று அவன்காலடியில் கொட்டுகிறார்கள். இந்தக் (கெடு)லைவெறி பற்றி நான் ஒசையிடப் போவதில்லை. பலரும் அந்தப் பாட்டையும் விட அதிகமாக ஒசையிட்டவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கே முன்னுரிமை. நான் பின் வாங்குகிறேன.
எவ்வாறாயினும் வேறு வேறு வான் வெளிகளிலிருந்து கொட்டும் பன மழை பற்றி ஓசையிட்டாக வேண்டும் பாராட்டிப் பாராட்டி மகிழ வேண்டும்.
அம்மா "ஜெ" செய்வாரோ செய்யமாட்டாரோ என்றிருந்த நிலையில் ஒட்டிய பொங்கலை தமிழக அரசின் ஓர் இலட்ச ரூபாய் இலக்கியப் பொற்கிழிகள் பின் கதவினாலும், முன் கதவினாலும் சிலருக்கு வழங்கப்படுவதைக் கணினாரக் கணர்டு விட்டுத் திரும்பியுள்ளேன். வழக்கம் போல் முஸ்லிம் இலக்கிய
52

வாதி எவரேனும் கண்டு கொள்ளப்படவே இல்லை. (கலைஞர் - கவிக்கோ அடிச் சுவட்டில்!)
(ஏற்கெனவே ஒலித்தது போல் சு. வெங்கடசேனின் நாவலுக்கு சாகித்ய விருதாக இலட்சக் கணக்கில் பரிசு) இந்த வெங்கடேசனின் நாவலை முற்றிலும் எதிர்த்து எழுதிய எஸ். ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளருக்கும் கனடாவில் 1500 - கனேடிய டொலர்கள் (எம் நாணய மதிப்பில் சுமார் - 2 இலட்சம்) அனுசரணையாளர்களாக எம்மவர்களான "தமிழ் இலக்கியத் தேட்டத்தினர் இருந்துள்ள செய்தி பொங்கல் பானையை மேலும் பொங்கச் செய்தது (இவர்களால் 2010-விருது எஸ். பொ. வுக்கு)
இந்த வரிசையில் "ரஹற்மத் அறக்கட்டளை" என்ற முஸ்லிம் அமைப்பும் சேர்ந்து கொள்கிறது.
கோடியக்கரைக்கு அண்மியதும் ஒரு காலத்தில் சட்டபூர்வமாக இலங்கைக்கு வடபுலத்தின் வாயிலாக அரிசி ஏற்றமதி செய்த கடற்கரைப் பட்டினமான முத்தான முத்துப் பேட்டையின் மைந்தர் எம். ஏ. முஸ்தஃபா நாநா" தமது அறக்கட்டளை மூலமாக ஓர் ஆய்வு நூலாக்கப் போட்டி வைத்தார். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியதாக அமைந்தது.
அப்போட்டியில் தமிழகத்தினருடன் சரிசமமாக நின்று சமர் செய்து அடித்தார். பிரைஸ் அல் - அஸ்மத் ஓர் இலட்சம் இந்தியப் பணம்.
(வீரகேசரி' நாவல் போட்டியில் நிகழ்த்திக் காட்டிய அதிரடிக்குப் பிறகு மற்றொரு ஆச்சரியகரமான வர்ம அடி - தமிழகத்தில்)
அறக்கட்டளை நிறுவனர் முஸ்தஃபா நாநா போட்டி நடத்திப் பெரிய ரொக்கப்பரிசை (அதுவும் அரசமைப்புகளால் வழங்கப்படும் தொகைக்கு நிகராக) வழங்கியது ஒன்றும் எனக்குப் பெரிதாகத் தென்பட வில்லை. அவர் தமது நெருங்கிய இலக்கிய நணர்பர்களையும் ஆஸ்தான கவிஞர்களையும் ஒதுக்கிடவிட்டு வெளியிலிருந்து நடுவர்களாக மூவரை நியமித்துத் தேர்ந்தெடுக்கச் செய்தாரே, அதனாலேயே 'அல் - அஸ”மத் ஆற்றல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனைவரினதும் பாராட்டுதல்களும் அவரைச் சேருவதாக.
எதிர்வரும் பெப். இறுதிவாரத்தில் அவருக்குரிய பரிசளிப்பு விழா - சென்னை இறையருள் இருப்பின (6138LDuuLib &istiaékbt (Sugor.
நிஜமான தமிழினத் தலைவர் யார்?
இந்தக் கேள்வியைக் கேட்டால் பலரும் பலவிதமன பதிலைச் சொல்வோம்.
அதுவும் இலங்கையின் தமிழினத் தலைவர் அல்லர்.
தமிழகச் சமாசாரம்!அங்குள்ள ஒரு முல்லைப் பகுதியினரின் வாழ்வாதாரமான பெரியாறு தண்ணிர் பிரச்சினை அப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்திருக்கிறது.
பதிலை floo புத்திஜீவிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். - இப்படி :
தனது வீடு, வாசல், சொத்தையெல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தமிழகத்தின் தண்ணிர் தேவையைப் பூர்த்தி செய்தாரோ அந்த ஆங்கில வெள்ளையர் அவரே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 55
“மனிதனின் மிகவும் அன்பிற்குரிய பொக்கிஷம் வாழ்வுதான் அது அவனுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. வெட்கித்தலை குனியாமல் இருக்கும்படி ஒருவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்." அ.பதேயிஷ் எழுதிய "இளைஞர் படை நாவலில் குறிப்பிடப்பட்டிருந்ததை சனிமுகம் வாசித்துவிட்டு சிரித்தான். இந்த ஏழு நாளாய் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. இவன் தனக்கென்று செய்யும் உருப்படியான வேலை புத்தகம் வாசித்தலே. மேட்டு லயத்து தியாகசேகரன் சேர் இவனுக்கு புத்தகங்களை கொடுப்பார்.
‘ஏழு நாளா ஒரே மழ’ என்னா செய்ய வேல வெட்டியும் ஒன்னும் இல்ல. இப்ப மணி 6.05 ஆச்சி சரி எந்திரிச்சி தேத்தண்ணிய ஊத்தி கொடுப்போம் என தனக்குள் முனங்கியவாறு கையிலிருந்த புத்தகத்தை மேசை மீது வைத்தான். போர்வையை எடுத்து floor 60TufLDT அணைப்பில் கணினயர்ந்திருக்கும் பிள்ளைகளுக்கு போர்த்திவிட்டு எழுந்து சாமி படத்தை பார்த்து ‘கடவுளே என்று நெஞ்சை தொட்டவாறு வெளிக்கதவை திறந்தான். சில்லென்று குளிர் காற்றும் மழைத்துளிகளும் உடலில் பட பாரதியின் கவிதையை படித்ததைப் போல் சிலிர்த்துக் கொண்டான்.
கதவு மூலையிலிருந்த குடையை எடுத்துக் கொண்டு வெளியே மழைத் தண்ணிர் நிரம்பியிருந்த இறப்பர் கேனுடன் லயத்து கோடிப் பக்கமிருந்த அந்த இருபது காபம் பிராவுக்கும் பொதுவான மலசலகூடத்திற்குள் நுழைந்தான். மனது நிரம்பிய வாளியாய் ஏதேதோ எண்ணங்களால் வழிந்தது. பீலிக்குப் போய் குடையை கோடிப் பக்க கட்டத்தில் சாய்த்து வைத்து விட்டு இறப்பர் கேனை பீலியில் வைத்தான். சொர்ர்ர். என்று தண்ணிர் கொட்டியது. குவித்த உள்ளங்கைகளில் முகத்தை கழுவ தண்ணிரை அள்ளிய போது, வேலு தாத்தா என்னா சம்முகம் வெள்ளனவெடுக்க எழும்பிவிட்ட. கையில் LIT6ö 6)]ss6f)(SunG.
"இல்ல தாத்தா. எங்க தூக்கம் வருது வேலயா வெட்டியா இந்த மழ பேஞ்சாலே நமக்கு கஷ்ட காலம் தானே." என்றான்.
தாத்தாவும் "ஆமாம்" என்றபடி நகர்ந்தார். தடபடவென முகத்தை கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் கொடாப்பிற்கு மேலே கட்டியிருந்த ೧ಹಗpಹ கயிற்றில் தொங்கிய டவலை எடுத்து முகத்தை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

- சண்முகம் சிவகுமார்
துடைத்தான். டவல் ஈர நாற்றத்தோடு ஒரு வாடையாயிருந்தது. உதறி திரும்பவும் கொடியில் போட்டு விட்டு குசினிக்குள் நுழைந்தான். தீப்பெட்டியை தேடினான். வெற்று சீனி சாடிக்குப் பக்கத்தில் இருந்தது. அடுப்பிற்கு மேலிருந்த மிளாறு கட்டிலிருந்து மிளாறுகளை உருவி எடுத்து ஒடித்து அடுப்பிற்குள் திணித்தான். தீக்குச்சு ஒன்றை உரசி காகிதம் ஒன்றை பற்றவைத்து மிளாறுகளுக்கிடையில் வைத்தான் அடுப்பு இனிப்பைக் கண்ட குழந்தை போல பளிச்சிட்டது. உட்கார்ந்திருந்த பலாக்கட்டையை முன்னே கொஞ்சம் நகர்த்தி அனலுக்கு கைகளை காட்டினான். இதமாக இருந்தது.
தேனிரை ஊற்றிக்கொண்டு போய் தன் மனைவியை எழுப்பினான். சின்னம்மா. சின்னம்மா. எழும்பு புள்ள இந்த தேத்தண்ணிய புள்ளைகளுக்கு கொடுத்துட்டு குடி. சின்னம்மா நெட்டி முறித்தவாறு எழுந்த உட்கார்ந்தாள். பிள்ளைகளை எழுப்பினாள். சுடச்சுட தேனிரை ஊற்றிக் கொடுத்தாள். தேனீரை வாங்கிய சின்னவன் சிணுங்கத் தொடங்கினான். என்னம்மா. இன்னக்கியும் இல்லயா..? இந்த ஏழு நாளா நீங்க தரவே மாட்டிகிறீங்க.." என கண்ணை கசக்கினான். சின்னம்மா தன் மகனை அள்ளி எடுத்து மடியில் வைத்து அவனது தலையில் முத்தமிட்டாள். சண்முகம் ஒரு வரண்ட் சிரிப்பை உதிர்த்துவிட்டு "இன்னக்கி கட்டாயம் கொண்டாந்து தர்ரேம்பா. இப்ப குடிடா கண்ணு. என்றான்.
சின்னம்மாவின் முகத்தில் கவலையின் ரேகை வெளியே கருப்பேறியிருக்கும் வானத்தைப் போல ஏறுவதைக் கண்ட சண்முகத்திற்கு தன் இயலாமை மீது கோபம் வந்தது. என்னடா வாழ்க்கை தன் பிள்ளையின் அற்பமான ஆசையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத கேவலமான வாழ்வை வாழ்வதை எண்ணி உள்ளுக்குள் பொருமினான். இனி என்னதான் செய்ய. இந்த காலம் மாறி எமக்கும் LD6of5JTü வாழும் வாழ்வை தரும் என்று நம்பிக்கையில்லாமல் வாழ்வது கஷ்டமாயிருக்கிறது. சரி பணிய கடயில காணு அடைச்சிருக்கு அத செய்ய வர சொன்னாங்க போய் செஞ்சா ஏதாச்சும் கெடைக்கும். நேத்து போயி கடென் கேட்டதிற்கு இப்ப ஒங்களுக்குவேல வெட்டியும் இல்ல வேல கொடுக்கவும் மாட்டாங்க. ஏக்கனவே பழய பாக்கி நெறைய இருக்கு அத கட்டிட்டு)
53

Page 56
6 Tibial(886T அப்புடினிட்டாங்க. இன்னக்கிபோயி வேல செஞ்சா ஏதாவது கொடுப்பாங்க ஒனக்கு கட்டாயம் வாங்கி தர்றெனர். என்றபடி எழுந்தான் சண்முகம். கொட்டும் மழையையும் S பொருட்படுத்தாமல் அரைக்காற் சட்டையை அணிந்து கொணர்டு தலைக்கு நீல றப்பர் சீட்டை போட்டுக் கொண்டு மழைக்குள் இறங்கினான்.
மழை அவனை முழுவதுமாய் உண்டு முடித்திருந்தது. கடைக்குள் கால் வைக்கும் முன் உடலுக்குள் நடுக்கம் ஏறி அமர்ந்தது. சண்முகத்தை கண்டதும் கடை முதலாளி "சம் முகம் பினர் பக்கம் போ.. அம்மா இருப்பாங்க. வேலய ஒழுங்கா முடி என்னா..? என்றார். முதலாளிக்கு தலையை ஆட்டிவிட்டு பின்பக்கம் சென்றான்.
8560-u ILÖLD T6)slLLÓ LD600 66)IL' !g60)ulu || Ö அலவாங்கையும் வாங்கி கொண்டு கானை துப்பறவாக்கத் தொடங்கினான். மழை விட்டபாடாய் இல்லை. சண்முகம் கருமமே கண்ணாய் இருந்தான். இன்று எப்படியாவது இந்த ஏழு நாளாய் இல்லாத சந்தோசத்தை பெற்றே தீருவது என்ற வெறியுடன் கானில் அடைத்திருந்த செத்தைகளை கையால் அள்ளினான். சுவருக்கு அந்தப் பக்கமிருந்த குப்பை குழிக்குள் வீசினான். அலவாங்கை விட்டு நன்றாய் கானுக்குள் சேர்ந்திருந்த மணிணை வெளியே எடுத்தான். இப்போது மழைத்தணிணிர் நன்றாக வழிந்து ஓடியது. கைக்காலை கழுவிக் கொண்டு மண்வெட்டியையும் அலவாங்கையும் கழுவி எடுத்து ஆயுத காம்பிறாவிற்குள் வைத்துவிட்டு நிமிர்ந்த போது கடையம்மா இந்த தேத்தண்ணிய குடி சம்முகம்" என்றார். வாங்கி பருகியவன் உள்ளத்தில் இனிப்பு பரவி ஒரு உற்சாகத்தை தந்தது. கோப்பையை கொடுத்து விட்டு நா போயிட்டு வர்ரேம்மா..." என்றவனுக்கு சரியென்றபடி உள்ளே நுழைந்தாள் 8560LubLDT.
கடைக்காரரிடம் வந்த சண்முகம் "ஐயா காசு. என்று இழுத்தான். முதலாளி காச நாளக்கி வாங்கிக்க." என்றார். சண்முகம் ஒரே ஒரு சாமான் மட்டும் தாங்க.." என்றான். முதலாளி என்ன வேணும். என்றார். 'எரநூறு சீனி தாங்க.." என்றான்.
54
 
 
 
 
 
 
 
 
 

முதலாளி சீனியை கட்டிக் கொடுக்க குரங்கு குட்டியை r பற்றிக் கொள்ளும் குரங்காய் தன் மார்புக் கூட்டுக்குள் வைத்துக் கொண்டான். அவனது முகத்தை பார்க்கையில் ஏதோ புதிய நாட்டை கைப்பற்றிய கொலம்பஸ் போல அளவு கடந்த சந்தோசத்தோடு கொட்டும் மழைக்குள் இறங்கினான்.
அவனது நடையில் உற்சாகம் தெரிந்தது. தன் பிள்ளைகளின் முகத்தில் காணப் போகும் அந்த சந்தோசத்திற்காக தன்னை தயார்படுத்தியவாறு ஓட்டமும் நடையுமாக நடந்து கொண்டிருந்தவனை இடிப்பது போல வேகமாக வந்த துரையின் மோட்டார் சைக்கிள் உடம்போட உடம்பாக உரசி நின்ற போது மார்புக்கூட்டுக்குள் வைத்திருந்த சீனிப் பொட்டலம் தொப்பொன்று மழை நீரில் விழுந்தது. உடனே தன் கைகளால் சீனிப் பொட்டலத்தை வாரி எடுத்தான். அப்படியே சீனி மழை நீரோடு கலந்து வெறும் காகிதம் பிசுபிசுத்தது. கணிகள் ருண்டது. நா தளுதளுத்தது. உடம்பில் வறியேறி கனன்றது. ஏய். ரோட்டை பார்த்து வர் ரதுக்கு என்ன கண் இல்லயா..? ஒன்னால. ஏ பைக் சகதியில விழுறது. பார். பைத்தியக்காரன். சீனியை பாத்துகிட்டு இருக்க மனுசன். வந்து தூக்கு. தூக்கு...' என்று கத்திய துரையைப் பார்த்து பல்லைக் கடித்தபடி ஓங்கி விட்டான் ஒரு உதை. உதைபட்ட வேகத்தில் பைக் பள்ளத்தில் விழுந்தது. பின் திருப்தியோடு வீட்டை நோக்கி நடந்தான்.
நாளை தன் மீது விசாரனை நடத்தப்படும். தனது குடும்பத்தினருக்கு வேலை நிறுத்தப்படும் எது நடந்தாலும் பரவாயில்லை. தன் சந்தோசத்தை கெடுக்கும் யாரானாலும் இனி அவர்களுக்கு பணியக் கூடாது. துணிந்தவனுக்கு ஒரு முறை சாவு. “மனிதனின் மிகவும் அன்பிற்குரிய பொக்கிஷம் வாழ்வுதான். அவனுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. வெட்கித் தலை குனியாமல் இருக்கும்படி ஒருவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்." என்ற அந்த வார்த்தையின் கம்பீரத்தோடு நிமிர்ந்தபடி செல்லும் சண்முகத்தைப் பார்த்த மழை மெதுவாக குறைய ஆரம்பித்தது. நாளை அவர்களின் வீட்டில் சீனியோடு தேநீர் நிச்சயமாக பருகப்படும்.
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக் கூடியதாக அனுப்பவேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
-ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 57
புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் தங்கள் படைப்புக்களை வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடை வாழ்ந்திருந்தால் தாய் நாட்டின் கலை கலாசாரத்திற ஆதங்கமும் ஏற்படத் தான் செய்கிறது.
தமிழ் இலக்கிய திறனாய்வியல். அத்தகைய ஆய் வெளிவந்ததும், எதிர்கால கலை மற்றும் இலக்கிய ப விமர்சகர்களுக்கும், கல்விமான்களுக்கும் பேருதவியாக தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஞா.பாலச்சந்திரனின் என்பதில் முதலிடத்தைப் பெறுகிறது. தம்பதிகளுக்கி விடயங்களைக் கூட, முதலாவது அத்தியாயத்தில் நாக தாம் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுனர் மாத்திரமல்ல இ மஹாழுநீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், சமஸ்கிருத சேர்ந்தவர் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். நிகழ்வுகளையும் சாதுரியமாக அதேசமயத்தில் ருசிகரம எல்லோருக்கும் வந்துவிடாது.
ஞானம் வெளியீட்டுடன் தொடர்புடைய அனைவ வாழ்த்துக்கள்.
S.
எமது மலையக மண்ணில் பிறந்து வளர்ந்து மலை அர்ப்பணித்து 40 ஆண்டுகள் கடும் உழைப்பின் பின் உழைத்து வரும் ஒரு சிறந்த கல்விமானின் வரலாற்றை பிரிசுரித்து வெளியிட்டுள்ள ஞானம் சஞ்சிகையின் நிர்வி பாராட்டையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கவிஞர் குறிஞ்சி நாடனின் வாழ்க்கைச் சரித்திரத்ை நயத்துடன் எழுதியுள்ளார் நண்பர் மு.பொன்னுத்துரை - 9.606) is "ஞானம்' இதழ் 139ல் பிரசுரமான அமரர் செம்பியன் பரிசு பெற்ற அகளங்களின் முற்றத்துக் கரடி சிறுகை காலத்து ராணுவ நடவடிக்கையையும், வயது வித்திய செருக்கையும், அதனால் மனம் நொந்து போய் பரித தலைக்குனிவையும் அழகாகச் சித்தரித்துள்ளார். அந்: கிடைக்கும் மாமிச உணவுகள் என்றொரு பட்டியலையே திரு.ஞா.பாலச்சந்திரனின் ‘அங்கோர்’ உலகப் ெ விறுவிறுப்பாக நகர்கிறது. வாசகர் உள்ளத்தைக் க ரசிக்கத்தக்கது. புலிக்கும் பிறந்தது பூனையாவதெங்ங்ை யாழ்ப்பாணத்துக் கறுத்தக்கொழும்பின் படைப்பியல் இதழ் 140ல் பல்வகை முருங்கைக் காய்கள் பற்றி! தொடங்கியிருக்கிறது. மேலும் பல அரிய சுவையான க இளைய தலைமுறையைச் சேர்ந்த ப. சுமனின் 'L கட்டுரைத் தொடர் ஆரம்பமே பிரகாசிக்கத் தொடங்கியுள் ஜீவநதி சஞ்சிகையில் தங்கள் அனுபவத் தொடரின் நன்றி.
இனிய தமிழர் தின வாழ்த்துக்கள். ஞானம் ஜனவரி முன்னர் நண்பர். கே.ஜி.மகாதேவா அவர்கள் “ஞான தெரிவித்தார்கள். "ஞானம் இதழில் எனது கதை பிரசுரட நன்றிகள் என்றென்றும். ஞானம்' இதழில் எனது கை அளவுண்டா என்ன? அருமையான ஒவியம் கதைக்கு ே மகிழ்ச்சியைத் தருகிறது. ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012
 

யும் அதேசமயத்தில், அவர்கள் அனைவரும் இங்கு ற்கு எத்தகைய பங்களிப்பை செய்திருப்பார்கள் என்ற
பு இல்லாத வெற்றிடத்தை நிரப்புகிறது. இது புத்தகமாக ட்டதாரி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும்,
இருக்கும். ர் பிரயாணக் கட்டுரை மிகவும் திட்டமிட்ட ஒரு படைப்பு டையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இடம்பெறும் க்காக வெளியிட்ட அதேசமயத்தில், 2ம் அத்தியாயத்தில் இலக்கியத்திலும் - மகாவித்துவான் கணேச ஐயர் மற்றும் 5 பேராசிரியர் ருநீராமையர் ஆகியோரின் பரம்பரையைச் புராதன கால வரலாற்றையும், சமகால பிரயாண ாக இணைத்து கட்டுரையை கொண்டு செல்லும் பாங்கு
பருக்கும் பாலச்சந்திரனுக்கும் எனது மனப்பூர்வமான
நடராஜன், அன்டர்சன் மாடிவீடு, கொழும்பு - O5.
bயக கல்விக்காக தன்னையும் தன் துணைவியாரையும் ர் தொழிலில் ஓய்வு எடுத்தாலும் எழுத்துலகில் ஓயாது ) சுருக்கமாகவும் அவரின் படத்தை முகப்பு அட்டையிலும் பாகக் குழுவினர் ஆசிரியர்களுக்கு எனது நன்றியையும்
த சுருக்கமாக, தனக்கே உரிய பாணியில் சிறந்த சொல்
தியலிங்கம், இந்து பவன், மீயிட்டி, நாவலப்பிட்டி. செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2011ல் முதற் த உள்ளத்தைத் தொட்டது. ஈழப்போர் உக்கிரமடைந்த ாசமின்றி முதியோர் என்று கூட மதிக்காத பேரினவாத விக்கும் பம்பைமடுக் கிராமத்தின் ஒரு வீரபுருஷனின் தக் கிராமத்தில் விளையும் பழவகைகள், தானியங்கள் ப சுட்டும் ஆவணப் பெட்டமாகவுமுள்ளது. பாராட்டுக்கள்பருங்கோயில் பயண இலக்கியக் கட்டுரைத் தொடர் வரும் விதமாக நகைச்சுவை இழையோட எழுதுவது STLë? புக் கட்டுரையின் ஞாபகம் மனதை விட்டகலு முன்னரே ப திரு. ஆசி.கந்தராஜாவின் படைப்பியல்புக் கட்டுரை ட்டுரைகளைத் தருவாரென நம்புகிறேன். தரவேண்டும். Dலையகத் தமிழர் நாட்டார் பாடல்கள் பற்றிய ஆய்வுக் ர்ளது. இவரது மொழி நடையும் நயக்கத்தக்கதே.
அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கன. மகேஸ்வரன், நெல்லியடி.
2012இதழ் - இணைய தளத்தில் வாசித்தேன். அதற்கு ம் இதழில் எனது கதை பிரசுரம் ஆகியுள்ளது பற்றித் ம் செய்தமைக்கு தங்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் தை - பிரசுரம் ஆகியுள்ளமைக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு மலும் வலுவுட்டுகிறது. சிறப்பான வடிவமைப்பும் கூடுதல்
55

Page 58
எமது ஒவியா பதிப்பகம் வெளியீடான சுதந்திரன் க
திரு.குறிஞ்சிநாடன் அவர்களால் சிறப்பாக பதிவு செய்யப் எமது நன்றிகள் என்றென்றும் நன்றி.
கவிஞர்.வதிலைபிரபா, தலைவர்
dLib.5 LDrig) (65.76OTLD 6556) READERS DIGEST கடிதம் பகுதியில் ஓர் அன்பர் குறிப்பிட்டிருந்தார். அந்த அன்று. கனதியான விஞ்ஞான விடயங்கள் அதிற் ே கருத்துக்களே வாசகர்களுக்குத் தரப்படுகின்றன என வாசிப்பவர்களுக்கு இது நன்கு தெரியும்.
ஞானம். ஜனவரி இதழில் மலையத்தின் மூத்த க அவரைப் பற்றிய குறிப்புகளை கே.பொன்னுத்துரை. இர மலையக தலைமுறையினர் இவரைப் பற்றி தெரிந்து நூல்களை தேடி வாசிப்பதை வளர்ந்து வரும் சமூகம் வ மாத்திரமல்ல தரமான திறனாய்வாளர் அவர் தொடர்ந்து இந்த இதழுடன் நிறைவு பெறுகிறது. இது நூலாக வெ6 படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் - ஞானம் இதை "கம்போடிய பயண அனுபவம்' நாங்களே நேரில் சென் மற்றும் சிறுகதை, கவிதை, பத்தி எழுத்துக்களை படித்து அதன் பணி தொடர வாழ்த்துக்கள்.
இரண்டு சிறுகதைகள், ஒரு மொழிபெயர்புக் கதை மற்றும் ஜீவகுமாரனது படைப்புகள் மனிதனின் அந்திம அவை ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட கோணங் குறிப்பிடத்தக்கது. ஒன்று 90 வயதில் இயற்கை மர புற்றுநோயின் தாக்கத்தால் மரணமடையவனும் தமது அலசுகின்றனர். சுவாரஸ்த்துடன் படிப்பினையும் கலந்த ஞா.பாலச்சந்திரனின் பயணக் கட்டுரை புத்தணு பயணக்கட்டுரைகளை சிறுவனாகவும் வாலிபனாகள் பரம்பரையினரின் புதிய பார்வை. விஞ்ஞான இணை போன்ற பல கலந்த தரவுகளுடன் புதிய வடிவில், மா தகவல்களை அறிந்துகொண்டேன்.
ஆசி கந்தராசாவின் எழுத்து எனக்கு எப்பொழுது விஞ்ஞானத் தகவல்களை நாளாந்த வாழ்பவனுபத்துட6 முருங்கைக்காயினதும் மகத்துவங்கள் நாக்கிற்கு மட்டுமி சுவையாகிறது.
ஒரு விடயத்தை படைப்பாளிகளுக்கும், சஞ்சிை விரும்புகிறேன். இது அவசர யுகம். நீண்ட படைப்புக தெளிவான செறிவான படைப்புகளையே வாசகர்கள் படைப்பாளிகள் முனைய வேண்டும்.
நல்ல படைப்பிற்கு பக்க அளவு ஒரு தடைக்கல் நுகர்பவர்களின் உணர்வுகளையும் ரசனையும் இன்ை
டிசம்பர் ஞானம் இதழ் பார்த்தேன்.படித்தேன். சுன்
விடயங்களை ஞானத்தின் மூலம் அறியக்கூடியதாக நெறிப்படுத்தும் ஆசிரியர் தலையங்கம் மிகவும் பெறு கம்போடிய பயணக்கட்டுரை அருமையாக இருக்கிறது நகைச்சுவை ததும்ப அமைந்திருப்பது சுவைத்தின்புற ை பசுமையான நினைவுகள், வியத்தகு நிகழ்வுகளாகவுள் நெஞ்சுக்குள் நிறைத்து வைத்திருக்கின்றாரோ? திற சிறப்புக்களோடு டிசம்பர் இதழ் மேலும் வனப்பாக இருக்
- சட்டத்தர
56

விதைகள் நூல் விமர்சனம் - நூல் அறிமுகம் பகுதியில் பட்டுள்ளது. அவருக்கும், தங்களுக்கும் பதிப்பகம் சார்பில்
உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம், தமிழ்நாடு
ஈஞ்சிகை பற்றிய தவறான விளக்கம் ஒன்றினை வாசகர் F சஞ்சிகை பொதுமக்களுக்குரிய ஒர் ஆய்வுச் சஞ்சிகை பசப்படுதல் இல்லை. அவை பற்றிய மேலோட்டமான ர்பது வெளிப்படையான உண்மை. அச்சஞ்சிகையை
eflunt 6 guy staff
விஞர் குறிஞ்சிநாடன் அட்டையில் இடம் பெற்றிருந்தார். த்தின சுருக்கமாக எழுதியிருந்தார். இன்றைய இளைய கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று அவிர் ழிகாட்டியாக கொள்ள வேண்டும். சு.முரளிதரன் கவிஞர் எழுத வேண்டும். சிற்பி எழுதும் கலைச் செல்வி காலம் ரிவர வேண்டியது காலத்தின் தேவையாகும். "இதழியல்’ ன நூலாக கொண்டு வரவேண்டும். ஞா.பாலச்சந்திரனின் று பார்த்தது போல இருக்கிறது. அனுபவம் தொடரட்டும். 1. பாதுகாக்க வேண்டிய சஞ்சிகையாக உள்ளது ஞானம்.
அந்தனி ஜீவா, கொழுந்து ஆசிரியர்.
இவை யாவும் நன்றாக இருந்தன. கன. மகேஸ்வரன் கணநேர உணர்வுகளைப் பேசுபவை. இருந்த போதும் களை வெளிப்படுத்தும் படைப்புகளாக அமைந்துள்ளதும் ணத்தை எதிர்நோக்குபவனும் மற்றொன்று 50களில் வாழ்வின் நடப்புகளை தாமே நியாயத் தராசில் போட்டு
நல்ல படைப்புகள்.
வத்தைத் தருகிறது. கல்கி, மணியன் என பலரது பும் படித்தது ஞாபகத்திற்கு வந்தாலும், இது இளைய ய அறிவுகளுடன் சரித்திரம், பூகோளவியல், வானியல், ற்று நடையில் இரசிக்கத்தக்கதாக உள்ளது. பல புதிய
ம் பிடித்தமானது. தனது கற்பித்தல் நெறி சார்ந்த பல ண் இணைக்கும் வித்தை தெரிந்தவர். மாம்பழத்தினதும் ன்றி, அவரால் எமது மூளைக்கும் இலக்கிய ரசனைக்கும்
)க ஆசிரியர்களினதும் கவனத்திற்கு கொண்டு வர ளுக்கான காலம் அல்ல. சுருக்கமான சுவாரஸ்யமான நாடுகிறார்கள். அவ்வாறு படைப்புகளைக் கொடுக்க
லாக இருக்க முடியாது என்பது உண்மையாயினும் றய சூழலில் புரிந்து கொள்வது அவசியம்.
எம்.கே.முருகானந்தனர். வைத்தேன். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பல உள்ளது. காலத்தின் தேவையறிந்து, தமிழ் மக்களை மதிவாய்ந்ததாயுள்ளது. பாலச்சந்திரனின் "அங்கோர்" . பயனுள்ள விடயங்களை உள்ளடக்கி ஆங்காங்கே வைக்கிறது. சைபீர்முகம்மது அவர்கள் தருகின்ற அவரது rளன. இன்னும் எவ்வளவு நிகழ்வுப் பொக்கிஷங்களை ந்து காட்டினால் பார்த்துக் களிக்கலாம். வளமையான கிறது. கணி பாடும்மீன் சு.ழுநீகந்தராசா, அவுஸ்திரேலியா,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - பெப்ரவரி 2012

Page 59
a56oorăşă}u IooIToIIȚII, 6LITőluflu Ioo எந்நாடாக இருந்தாலும் சுலபமான சுயதெ குரும்பசிட்டியூர், விவரங்க திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 - 7.30 ம 11. OO - 2. OO Ln600
சர்வதேச - சகலருக்குமான, மூத்த - ட “தனிமனித நிறுவனம்', வேல் அமுதனை
8 தொை 4873929 / 2360
சந்த
முன்னேற்பாட்டு
敬 (Updb 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை 离 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுா
வாடிக்கையாளர் புதிய வரவு வேல் அமுதனின் அலுவலக நேரம் தொ
1. RIO ICE
120, SEA
NEGO TELNO: O3
 
 
 
 
 
 
 
 

கள் தேடல்
டிலா, வெளிநாட்டிலா?
ாளரா, வைத்தியரா, வேறு தொழியியலாளரா? 8 , எத்தொழியியலாளராக இருந்தாலும் ரிவுமுறையில் தெரிவு செய்திட மாலியழுவேல் அமுதனே!
5ளுக்கு 8
löcö 2 6ir(86T(8u III கழ் பூத்த, திருமண ஆற்றுப்படுத்துநர் எத் தொடர்பு கொண்டு விசாரித்தறிகுக!
லபேசி
488 / 2360694
ப்ெபு
ஒழுங்குமுறை
If O
காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம்,
s
|ணிக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல்
வ்கை, வெள்ளவத்தை, கொழும்பு 06.
களின் முக்கிய விவரங்களை லைபேசி ஊடாக அறிந்து கொள்ளலாம்.
N ஸ்கிறீம் வகைகளுக்கு
CREAM
STREET, VIBO, 1 22251 OO
R. JEYACHANDRAN

Page 60

DASALE, SRI LANKA 17. FAX: 0094.