கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.28

Page 1
website: www.valampuri.lk
6,606 - 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு O
" NEN "Jalan, சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 13 வியாழக்கிழன கூட்டு எதிரணியின் பாதயாத்தி நீதிமன்றம் இடைக்கால தடை6
(கொழும்பு) மாவனெல்ல பொலிஸார் முன் ©Eഖങ്ങ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த வைத்த மனு ஒன்றை ஆராய்ந்த காலை ஆரம்பி ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு பின்னர் இவ்வாறு உத்தரவிட்டு டுள்ள ஐக்கிய எதிரணியினர் இன்று வியாழக் ள்ள கண்டி நீதவான் நீதிமன்றம், உறுப்பினர் ஊ கிழமைநடத்தவிருந்தபாதயாத்திரை இந்த பாதயாத்திரையை ஏற்பாடு தட்டத்தையும்பி க்கு இடைக்காலத் தடைவிதித்து செய்தவர்களை இன்று நீதிமன்ற க்குப் பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றம் உத் த்தில் முன்னிலையாகுமாறு பணி கண்டி நீதவான் தரவு பிறப்பித்துள்ளது. த்துள்ளது. -
26 தமிழர்கள்
கைதான 6 இ ரபராதிகள் 6
(அநுராதபுரம்)
திருகோணமலை குமாரபுரம் பகுதியில் 26 தமிழர்களின் படு
செய்யப்பட்ட 6 இராணுவத்தினர் நேற்றைய தினம் அநுராத
தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அகதிமுகாமில் நாம் அல்லற்பட
எமது காணிகளில் இராணுவம்
மாற்றுப் பாதையில்
பாதயாத்திரை (657 pubLD நீதிமன்ற தீர்ப்புககு மதிப்பளித்து தமது பாதயாத்திரையினை இன்று கண்டியில் ஆரம்பிக்காது கண்டி நகர எல்லைக்கு வெளியே கெட் டம்பே பிரதேசத்தில் ஆரம்பிக்கவு ள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகி ந்த குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கண்டிதலதா மாளிகை யில் இடம்பெற்ற பூஜை வழிபாடுக ளில் கலந்து கொண்டபின்னர் ஊட
கிரிக்கெட் விளையாடுகின்றது
வகுப்புகளுக்குத் தடை
(UITUp UT60.
யாழ்பல்கை மாணவர்கள் கற்றல் நடவடிக் விலகியிருப்பது 615/6ւլb6ԺմաՄl மா அதிபர் தெர
UTUCLJT60. மாணவர்களின் தற்காலிகமாக
66DE1605u
கங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே ஏற்படுத்துவதற் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். @ಹTupibLD ளுக்கும். பொறு
மேலும்கண்டிநீதவான்நீதிமன் நேற்று நள்ளிரவு 12 மணியு திப்படுத்தவும் றம் விடுத்துள்ள பாதயாத்திரை டன் க.பொ.த உயர்தரமானவரக பதாக தெரிவிக் தொடர்பான தடையுத்தரவானது இருக்கான அனைத்து கருத்தரங்கு இலங்கைக் இரவு நேற்று) 7மணிவரை தன கள் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் மேற்கொண்டு க்கு கிடைக்கவில்லை என்றும், நடத்துதல் தடைசெய்யப்படுவதாக வெளிவிவகார ஏனையவர்கள் மூலம்தனக்கு தெரி பரீட்சைத் திணைக்களம் அறிவித் பன்டியோன் இ
ந்த வரை கண்டி நகரின் எல்லை துள்ளது 66TT.
&6DE60)85u
க்கு அப்பால் தமக்கு பாதயாத்தி
24° பக்கம் பார்க்க.
G)
சுவரொட்டிகள், துண்டுப் பிரசுர
24" பக்கம் பார்க்க.
நிலை தவறா நன்னெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered OSC Newspaper in Sionka
ang Dapan
சர்வதேச திருமளா சேவை LP: O2 7.2000
இல,144,
ம (28.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 222
ரைக்கு விதிப்பு
ா, கண்டியில் இன்று க்கத் திட்டமிடப்பட் தேசியக் கட்சியின் $குவிப்பு வேலைத் b. 1856bO2.OOLD600s
ஆரம்பிக்குமாறு ர் நீதிமன்றம் அறி
24* பக்கம் பார்க்க.
தமிழ் மாணவர்கள் மீது நான் குறை கூறவில்லை
(UIT plurrgoOTLD)
யாழ்.பல்கலைக்கழக மோதல் பிரச்சினையை தமிழ் மாணவர் கள்தான் ஆரம்பித்தனர் என தான் ஒருபோதும் கூறவில்லை என தெரி வத்தவடக்கு மாகாண ஆளுநர் ரெஜி C36OTT6 ore,
23* பக்கம் பார்க்க.
படுகொலை
ராணுவத்தினர் என விடுவிப்பு
டுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது புரம் மேல் நீதிமன்றில் யூரி சபை முன்பாக நிரபராதிகள் என
24* பக்கம் பார்க்க.
5ள மாணவர்கள் வராவிழன் Dால் எதுவும் செய்ய முழயாது
லைக்கழக சிங்கள சிலர் தொடர்ந்தும் கைகளில் இருந்து குறித்து பொலிஸார் யாதுஎன்றுபொலிஸ் ரிவித்துள்ளார்.
| Lൺങ്കങ്ങബ്bpà மோதலை அடுத்து மூடப்பட்டிருந்த பல்
af JFLGADLIDITras för
க்கு ளிக்கிறது
ல் மறுசீரமைப்பை கான செயற்பாடுக ப்புக் கூறலை உறு 56OTLT EstabBLD6ft.
கப்பட்டுள்ளது.
கான விஜயத்தை 6া6া গ্রচ60TLIা6)||6তো Si6OLD50 606J.3% தனைத் தெரிவித்து
ன் அனைத்து சமூ
24* பக்கம் பார்க்க.
காக்கும் உங்கள் நா
பொலிஸ்மா அதிபர் கருத்து
கலைக்கழகத்தின் சில பீடங்கள் கட க்கு கருத்து வெளியிட்ட பொலிஸ்மா ந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை அதிபர் பூஜித ஜயசுந்தர தொடக்கம் மீண்டும் இயங்கத் சிங்களமானவர்கள் பல்கலைக தொடங்கியுள்ளது. கழக வகுப்புகளுக்கு சமுகமளிக்கா எனினும் 24ஆம் பக்கம் பார்க்க. சிங்களமானவர்கள் தமது வகுப்புகளுக்கு UI Эрташарошой!
வில்லை. இதுகுறித்து ஊடகங்களு
வரைபு எதுவுமில்லை
(கொழும்பு)
புதியஅரசியலமைப்பில் இறைமை மக்களுக்கா தேசத்துக்கா என்ப தொடர்பில் பாராளுமன்றமே தீர்ப னம் எடுக்கும். இது தொடர்பில் அ சாங்கம் இதுவரை எந்த வடிவத்தை யும் தயாரிக்கவில்லை என்று அமை [্য606)] GLégা6াdচLD ঔ160DLD	থচ மான ராஜித சேனராட்ன தெரி வித்தார்.
நாங்கள் கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்துகின்
24*பக்கம் பார்க்க.
திஸ்ஸவுக்கு எதிரான விசாரணை நிறைவு!
விரைவில் கைதாக வாய்ப்பு?
(கொழும்பு) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாள ரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்த நாயக்கவுக்கு எதிரான விசார னைகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஜனாதிபதிதேர்தல்
24* பக்கம் பார்க்க.
24* பக்கம் பார்க்க.
。
22 ܀ ܐ ܘܢ ܀

Page 2
  

Page 3
மகிந்தவுக்கு ஒரு மைதானத்ை
முன்பதிவுசெய்ய தெரியவில்6ை
மகிந்தவுக்கு ஒரு மைதா னத்தைக்கூட முன்பதிவு செய்ய தெரியவில்லை. இவர் நாட்டை எப்படி ஆட்சி செய்திருப்பார் என சுகாதார அமைச்சரும் அமைச்சர வைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் பாதயாத்திரையின் போது கொழு
அரசாங்கம் மைதானம் ஒன் றையும் வழங்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு தெரி வித்திருந்தார்.
இது ஒரு முட்டாள்தனமான கூற்று என ராஜித தெரிவித்தார்.
ஒரு மைதானம் வேண்டும் என்றால் அதற்கு முன்பதிவு செய் வது முக்கியமான ஒன்று. ஆனால் மகிந்த தரப்பிலிருந்து இதுவரை யாரும் தமக்கு ஒரு மைதானம் வேண்டும் என்று எந்தவிதமான
முன்பதிவையும் செய்யவில்லை. என ராஜித கேள்
இவ்வாறிருக்க எப்படி அவர்க எப்படி நாட்டை ளுக்கு மைதானம் வழங்குவது தேகம் வெளியிட்(
ம்பில் பாரிய மாநாடு ஒன்று நடத் துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் குறித்த மாநாட்டிற்கு
O O O தடுக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி
(கொழும்பு) பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைக ளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷபோதை பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடு பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட் டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
மாணவர்களையும் நாட் 60)Lu-Lð Lönýö öflögflö&sig பணம் உழைக்கும் நபர்களி னால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்க ளில் இருந்து எதிர்கால சந்த
தியினரை பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள உள் ளதாக ஜனாதிபதி வலியுறுத் தினார்.
காலி கத்தலுவ மத்திய
மகா வித்தியாலயத்தின் வரு டாந்த பரிசளிப்பு விழாவில்
நேற்று முற்பகல் கலந்து
கொண்டபோதே ஜனாத பதி இதனைத் தெரிவித தார். (இ-7-10
நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை
இலங்கையில் அறிமுகப்படுத்த இணக்கம்
ஜப்பான் மக்களின் நாளா ந்த வாழ்வில் செயற்றிறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள My Number 6T600600185.5
வினை இலங்கையிலும் அறி முகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பாண் பாராளுமன்றத் தின் சிரேஷ்ட பாராளுமன்ற o pinilaori Fukuda Sensai
நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோ பூர்வ வாசஸ்தலத்தில் ஜன திபதி மைத்திரிபால சிறிே னவை சந்தித்தபோது இது னைத் தெரிவித்தார். இ-7-10
சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை
Ayurvedic Treatment for Renal Diseases
சிறுநீர் குறைவாகவும், வலி மற்றும் எரிச்சல் கடுப்புடன் வெளியேறல். ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு நிலை (Renal Failure in Primary Stage). japUSurasib, fagou Bijou இவற்றில் கற்கள் காணப்படுதல் (Stone in the Kidney & Bladder) கற்கள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, சிறுநீர்த்
தடை, இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறல் மற்றும் é9,60orö6ñ6ù 6JibypIIGLb qJTomb35(3aBIron (Enlargement of the Prostate gland) பிரச்சினைகள் போன்றவற்றால் சிறுநீர் கழிப்பதில் தாமதம், தடை அடிக்கடி வெளியேற்றும் உணர்வு மற்றும் சிறுநீர்த்தொற்று (Urine infection), கீழ்வயிற்று வலி, நித்திறை மற்றும் மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளுக்கு சித்த ஆயுள்வேத முறையில் சிகிச்சைகள் பெறலாம். சிகிச்சைகளுக்கு அனுவதி பெற
தொலைபேசியின் தொடற்பது கொள்ளவல்.
SLLLLLLLLSLLLLLSLS LS SLL LLLSSCLCSS LLLL 0 L SLLLLLLS
Regd (7966,Dep Ayu 6-3A54)
மங்களபதி சித்து ஆயுள்வேத ஒலுத்தியசாலை
45, அரச வீதி குங்கிலியன் விதியின் உள்ளே)
50292U , LLPAGOD ? LLL LS00Y00LL000L00S 0000 000 00 000000
காணாமற் அறிக்கை
(கொழும்பு) 85T600TITLDjö. (SLT( இன்னும் சில நா கப்படவுள்ளதாக 6 ബിr[]ഞങ്ങ് കൃഞങ്ങ குறித்த விசாரை ஆணைக்குழுவின் தொடர்பில் சிங்கள துள்ளார்.
இதேவேளை, கு கால எல்லை இந்த டைந்தமை குறிப்பிட மேலும் கானா அறிக்கை தயாரிப்பான விரைவில் ஜனாதிப அவர் தெரிவித்தார்.
 
 
 
 
 

லம்பு 麾5ö 03
தக்கூட -ராஜித
வாத நோய்களுக்கு சிறப்புச் சிகிச்சை
Special Treatment for Rheumatism
aspisginnigiri (Cervical spondylosis), (3.5moir epf (S6) rati (Frozen shoulder), diggpies 6T66 (Law back pain), Brflinargin (Lumbago), gp66hoursorb 660L.Bg5 6 bgp66b (Nerve root compressed by the Disc Hernia), 66in. Garror, urgri 616op தாக்கும் தீவிர நரம்பு வலி (Sciatica) மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் UpLig. 6) rath (Rheumatic arthritis), gpgbirror epf Gi(33 indiroor GErguib (Destrutcion of knee cartilage; Synovial fluid damage & Ligament loosening), குதிவாதம், நரம்பு, தசை, மூட்டுக்களின் (Neuro-mascular problems), ripriargosora sir, riparolifloor inscriptib, EDITZ56însoäises ruï6 BITr60żjölsö rímszářIqrib (Post caesarean & menopause) SjöuGtöBSDJ - eypi G616ólassir (Mascular &joint pain), afgroj Gurguib (Juvenile arthritis), uriflavourgris (Paralysis), arguably முறிவிண்பின் சீரமைப்பு போன்ற நோய்களுக்கு விசேட சித்த
வி எழுப்பியதோடு, அவர் ஆண்டிருப்பார் என சந் B66T.
(Θ-7-1Ο)
ஆயுள்வேத சிகிச்சைகள் வறலாம்.
சிகிச்சைகளுக்கு அனுமதி பெற தொலைபேசியின் தொடர்பு கொள்ளவும்.
Dr. R.LAKSHMANATYER DAM(Cey), D. MG (ind) Regd - (7966, Dep Ayu - 6-3/1/2541) மங்களபதி சித்த ஆயுள்வே
5. அரச வீதி குங்கிலியன் விதியின் உள்ளே)
5602 - LIU LIICULD: L LLLLL SL000L0 00LL0S S 0 LSS000S00S00000S
வைத்தியசாலை
ரணிலின் கருத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு
ஊடகவியலாளர்களுக்கு எதிரான பிரதமர் ரணிலின் கருத்துக்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட் டுள்ளது.
ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் ஆகி யோரை இலக்கு வைத்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த வாரம் வெளி யிட்ட கருத்தை வண்மை யாகக் கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் UpGör6OTT6ři 960DLDěřej GUTé ரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்ப்பை 666ifu G66 TITT.
இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அந்த ஊடக அறி 6605u166.
ஊடகவியலாளர்கள் மற் றும் ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்து பிரதமர் ரணில் வெளியிட்ட கருத்துக்
களை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
பிரதமரின் இந்த நடவடி க்கை பிரஜைகளின் Leoff மான உரிமைகளை மீறும் செயலாகும். செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியரை பதவி விலகுமாறு பிரதமர் கோரியு ள்ளதுடன், அவ்வாறு பதவி வில காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத் தியுள்ளார்.கடந்த 18 மாத ஆட்சிக் காலத்தில் பல தட வைகள் பிரதமர் ரணில் ஊட கங்களை எச்சரித்துள்ளார்.
நல்லாட்சி கொள்கை பற்றி பிரசாரம் செய்யும் இந்த அர சியல்வாதிகள் பொறுப்புணர்ச் சியற்ற வகையில் இவ்வாறு ஊடகங்களை பறிரட்டுவார் கள் என ஊடகவியலாளர்கள் கனவிலும் நினைத்திருக்க வில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-7-10)
போனோர் குறித்த ஜனாதிபதியிடம்
னோர் தொடர்பான இறுதி அறிக்கை ட்களில் ஜனாதிபதியிடம் கையளிக் ரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி
ாக்குழு தெரிவித்துள்ளது.
னகளை முன்னெடுத்த விசாரணை தலைவர் மக்ஸ்வெல் பரணகம இது இதடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்
றித்த விசாரணை ஆணைக்குழுவின் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவ
த்தக்கது.
மற் போனோர் தொடர்பிலான இறுதி ாது முடிவடைந்துள்ளதாகவும். இது மிக தியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் (இ-7-1O)
படைச்சிப்பாய்மீது குளவி கொட்டியது குளவிக் கொட்டு க்கு இலக்கான படைச் சிப்பாய் ஒருவர் பருத் தித்துறை ஆதார வைத் தியசாலையில் சிகிச் சைக்காக நேற்று முன் தினம் அனுமதிக்கப் LILGB616 Triff.
வடமராட்சி-உடுப் பிட்டி-நவிண்டில் எள் ளம்குளம் படைமுகா மில் கடமையாற்றும் கருணாரட்ன சமந்தி லக ராஜபக்ஷ (வயது39) என்ற படைச்சிப் பாயே இவ்வாறு சிகிச் சைக்காக அனுமதிக்க ப்பட்டவராவார்.
இ-5-60
லக்குவைத்து III 566 LIabon
மதத்தீவிரவாதத்தை களைந்தெறியுமாறு பிரதமரிடம் கோரிக்கை
மதத் தீவிரவாதத்தை உடனடியாகக் களைந்தெறி வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு முநீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் தவிசாளர் பவுரீர் சேகுதாவுத் கோரி க்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
மதத் தீவிரவாதத்தை உடனடியாகக் களைந்தெ றிவது, நாட்டின் பாதுகாப் புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் அவசியமானதாகும் என்பதில் நீங்கள் உடன்படு வீர்கள் என்று நம்புகிறேன். 2013 & Ló 3600Í1960 நடுப்பகுதியில் இருந்து நமது நாட்டில் முன்னொருபோது மில்லாத வடிவத்தில் முஸ் லிம் மக்களுக்கும், இஸ்லாத் துக்கும் எதிராக மதத் தீவிர வாதமும், வெறுப்புப் பிர சாரமும் முடுக்கிவிடப்பட்டி ருந்தது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு இந்த தீவிரவாத நடவடிக் கைகள் சற்று ஓய்ந்ததுபோல் தோன்றினாலும் இப்போது மீண்டும் மெதுவாக முளை யிட்டு ஓங்கி வளர்ந்து வரு வதை நீங்கள் அவதானித் திருப்பீர்கள்.
முன்னைய அரசின் பிந் திய காலத்தில் துளிர்விட்ட முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மேற்கூறிய நடவடிக்கைகள் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை முன்வைத்து அரங்கேற்றப் பட்டது எனவும் தெரிவித் துள்ளார். (Θ-7-1O)

Page 4
  

Page 5
28.07.2016
பகுபத்திரை
O O 5). DLO), 56. மகிந்த அமரவீர எச்சரிக்கை
(கொழும்பு) முநீலங்கா சுதந்திரக் கட்சி பாதயாத்திரையை நடத்த தீர்மானிக்கவில்லை. எனவே, கட்சிக்கு எதிராக செயற் படு வோருக்கு எதிராக மத்திய குழு கூடி தீர்மானங்களை எடுக் கும் என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணரி யின் பொதுச்செயலாளருமான மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு எதி ராக தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மகிந்த அமரவீர மேலும் தெரிவிக் 605uា6b;
அரசுக்கு எதிராக கண்டி யிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரையொன்றை நடத் துவது தொடர்பில் முநீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வித மான தீர்மானத்தையும் எடு
க்கவில்லை. அதற்கான அவ
சியமும் இல்லை. ஆனால் சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிகளை மேற்கொள் கின்றனர்.
முநீலங்கா சுதந்திரக் கட்சி யின் உறுப்புரிமையில் இரு ந்து கொண்டு கட்சியை பிளவு படுத்த எவருக்கும் இடமளி க்க முடியாது. அவ்வாறு எவ ராவது செயற்பட்டால் அவர் களுக்கு எதிராக நடவடிக்கை b6f 6TCB 585 LIGLD. s. 600T மையான சுதந்திரக் கட்சி யினர் எவரும்பாதயாத்திரை
அம்பாந்தோட்டையில் பொருளாதார வலயம் அமைக்க 15 ஆயிரம் ஏக்கர் காணியை இலங்கையிடம் கோரிய சீனா
(கொழும்பு) 6|LDUITBG5ITL'60)Luflat), சிறப்புப் பொருளாதார வல யத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ள தாக சர்வதேச வர்த்தக மற் றும் மூலோபாய அபிவிருத்தி G|60)LDð öflÍ LD6Óld, GLDIJ6úlö கிரம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கை யில் இந்தியாவும், சீனாவும் சிறப்பு பொருளாதார வலயங் களை அமைக்கவுள்ளன.
இந்தியா தமது பொருளா தார வலயத்தில் மருந்துப்
பொருட்கள் மற்றும் வாகன உதிரிப்பாக தொழிற்சாலை களை அமைக்கவுள்ளது.
அதேவேளை, சீனா அம் பாந்தோட்டையில் பொருளா தார வலயத்தை அமைப்ப தற்கு 15 ஆயிரம் ஏக்கர் (55 சதுர கி.மீ ) காணிகளைத் தருமாறு கேட்டிருக்கிறது.
காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை களை நாம் ஆரம்பித்திருக் கிறோம். இந்த பொருளாதார வலயத்தின் மூலம் பத்து இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்க (ԼքtջավԼb.
இந்தியா அமைக்கவுள்ள
பொருளாதார வலயம் எங்கு அமையும் என்று இன்ன மும்முடிவுசெய்யப்படவில்லை.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்தஅடுத்தவரம்இந்திய அதி காரிகள் குழு வரவுள்ளது.
அதற்குப் பின்னர், சுதந் திர வர்த்தக உடன்பாடு குறித் துப் பேச சீன அதிகாரிகள் வரவுள்ளனர்.
சீன- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்பாடு அடுத்த &60diG LDITÚó LDIg555lóg567 கையெழுத்திடப்படும்" என் றும் அவர் தெரிவித்துள் 6TT. (Θ-7-1O)
ஜீ
வந்து சேரலாம், வழிபாட்டால் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள லாம், பகை விலகி பாசம் கூடும்
&୬ ஏட்டிக்குப் போட்டியாக செயற் Ꮥ* பட்டவர்கள் மனம் மாறுவர், விட்டு உபயோகப் பொருட் களை வாங்கி மகி புண்டு, பிள்ளைக நாளைய கோரிக்கைகளை
நிறைவேற்றுவீர்கள்.
வியாபார விரோதம் விலகும், கடன்சுமை குறைந்து கவலை கள் தீரும் நாள், மிக்கவர்களின் சந்திப்பு இடம் பெறலாம், உடல்நலன் சீராகும்.
3. 疹
க்கலாம், கொடுத்த வாக்கை காப்பாற்றி தெய்வீக சிந்தனையுண்டு.
மகிழ்வீர்கள்,
சந்
ஆரி * கிரகநிலை சுக் சந்திராஷ்டமம்
சித்திரை குரு பிற்பகல் 2.44இற்கு TTV35
இடப-சந் ம் வாய்ப் - A ன் நீண்ட சனி செவ்
புகழ்
தெய்வீக சிந்தனை மேலோங் கும் நாள், உடன் பிறப்புக்கள் உதவிசெய்ய முன்வருவர் இல் லத்தில் இனிய சம்பவங்கள்
நடைபெறுவதற்கான வாய்ப் புண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதனையும் ஏற்பாடு செய்ய னங்களை எடுக்கும். கட் களை முன்னெடுத்துவருகின் ബിബ്, சியை பலப்படுத்தி அடுத்த றோம். இதற்கு எதிராக யாரா
எனவே, எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் வெற்றி வது செயற்பட்டால் தராதரம் கட்சிக்கு எதிராக செயற்ப பெறுவதே எமது நோக்கமா பார்க்காது நடவடிக்கை எடு டுபவர்கள் தொடர்பில் கட்சி கும். அதற்காக கட்சியை க்கப்படும் என அவர் மேலும் யின் மத்தியகுழு கூடி தீர்மா ஒற்றுமைப்படுத்தும் திட்டங் தெரிவித்தார். (Θ-7-1O)
NGRITANIKA
GLATLÓ ALCANIDIG ALDRIGSSKÄLDIG MEG GÄRNGARA 20162017 kwiGSÚILÖ
'' ನ್ತ
|| || || || ||6|6556) ||UDI800|||| g5a560)LD B.EdÔrP.G.D Edu 醬 செய்த அரச தனியார் பாடசாலை கல்வித்திணைக்கள
0708206 jajäs på Ljaljutó egyidi GNAIšsab, 656)|T3Flb
North Lonko IIT, Top Floor,
People's Bank Building, Stanley Road, Jaffna.
ரேநேரீலேப்லும்iரலேக்குழலும்
ர்ேமுகத்தேர்வுக்கான திகதி (86 அன்று ့်ဖြိုးမျိုးမျို நலன் கருதி விரைவில்
தமிழ் a) If gifts, 600 b).
妾
Ph
D
: Lonko T P: O77O681958 குறிப்பு 鷺 பரீட்சையில் தேர்வாகும் முதல் 30 மாணவூர்தளுக்கு
மட்டும் சலுகை கட்டணம் வ்ழங்கப்படும்.
உள்ளொன்று வைத்து புற மொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள், தொலைபேசி வழியில் புதிய தகவல்கள் வந்து சேரலாம்.
இராசிபலன்
28. O7.2O76 (ஆடி 13, வியாழக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு – நவமி பிற்பகல் 128 மணிவரை பரணி முற்பகல் 9.10 மணிவரை சுபநேரம் 732-9.02 மணிவரை - இராகுகாலம் 1.32-3.02 மணிவரை
கார்த்திகை விரதம்
சூழ்நிலை உருவாகும், அன்பு நண்பர்களின் சந்திப்பு இடம் பெறலாம், பயணங்கள் ஏற்ப
விட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள், மற்றவர்கள் கடு
செயற்படுவீர்கள், 鄒 தொழிலில் அதிக பிரயான * காட்டுவீர்கள், உறவினர். நண்பர்களின் ஒத்தாசைக கிடைக்கும் வாய்ப்புண்டு.
காலையில் கலகலப்பும் மாலை யில் சலசலப்புமாக அமைய லாம், சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமலும் இருப் R பது நல்லது, பண விரயங்கள்
து த்த காரியமொன்று 似 鄭 செலவில் முடியலாம், மறைமுக
எதிர்ப்புகள் மாறும், பூர்வீகச்
ܵ

Page 6
அறவியல்
தலையீடுகள் அற்ற
Sus நியமனங்கள் Ο
(யாழ்ப்பாணம்) யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட் டம் ஒன்றை முன்னெடுத் துள்ளனர்.
நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி பல்வேறு கோசங் களை எழுப்பினர்.
இலங்கையிலுள்ள பல் கலைக்கழகங்களில் பணி யாற்றும் கல்விசாரா ஊழியர்
a56f6Off &FLĎU6TT UppU6OOT UITGB களை நீக்கக் கோரியும் சம் பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை நடைமுறைப் படுத்தக் கோரியும் இப் போராட்டத்தை முன்னெடுத் துள்ளனர்.
நேற்றுக் காலை யாழ். பல்கலைக்கழக முன்றலில் கூடிய கல்வி சாரா ஊழி யர்கள் தமது கோரிக்கைகள் மீது பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு உட
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிற்றுண்ழச்சாலை அமைப்பு
(UITUpÜUT60OTLD) தெல்லிப்பழை ஆதார ഞഖggിugTങ്ങബuിൺ 96ഥ ரிக்கா, கனடா ஆகிய நாடு களைச் சேர்ந்த அனைத் துலக மருத்துவ அமைப்பின தும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் நிதிப் பங்களிப்பில் அதி நவீன உயர்தர சிற்றுண்டிச் FT60)6O (Si6OLD585 LILC66 ளது. இந்த சிற்றுண்டிச்சாலை நாளை மறுதினம் சனிக் கிழமைபிற்பகல்3 திறந்துவைக்கப்படவுள்ளது. தெல்லிப்பழை ஆதார ഞഖഴ്ത്തിu0Iങ്ങാണു ഞഖഴ്ത്തിu அத்தியட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவரு மாகியவைத்தியர்க.இளங்கோ ஞானியர் தலைமையில் நடைபெறும்.
மேற்படி விழாவில், அமெரிக்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உப தலைவர் வைத்திய
கலாநிதி திருமதி ராஜம்
தெய்வேந்திரம் பிரதம விருந் தினராகவும், சிறப்பு விருந் 56OTijas 6TT6 6. LLDITEBIT600T சுகாதார சேவைகள் பணிப் பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ் வரன், யாழ்.மாவட்ட பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் க.நந்தகுமாரன், தெல்லிப் பழை ஆதார வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தி யட்சகரும் நோயாளர் நலன் புரிச் சங்க ஆலோசகருமா கிய வைத்தியர் மு.உமாசங் கர்ஆகியோர் கலந்து கொள்ள ഖുബ്ബങ്ങ],
இந்த நிகழ்வில் ஆசிய ரையை துர்க்கா துரந்தரர், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனும், வர வேற்புரையை தாதிய பரி பாலகர் சோ.இராசேந்திர னும் நன்றியுரையை நோயா ளர் நலன்புரிச் சங்கச் செய லாளர் லயன் சிஹரிகரனும் வழங்குவர். கட்டட ஒப்பந்த காரர் கெளரவிப்பும் நடைபெற வுள்ளது. (இ-5)
னடியாக நடவடிக்கை எடுக்க (36.600 GLib GT60T6 b 66b6OT விடின் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்க ராசா கருத்துத் தெரிவிக்கை யில்,
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல்தொடர்ச்சியான தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடு
Wrg, GFIL605
கைத்தொழில் அபிவிரு நேற்று முன்தினம்'செவ்வா கத்தில் இடம்பெற்றது.இந்நிக நாவேதநாயகன் மற்றும் 6 யின் உத்தியோகத்தர்கள்,
பிரதிநிதிகள் எனப்பலர் கலர்
905u55TCI
(யாழ்ப்பாணம்)
அல்வாய் மனோகரா மாவட்ட ரீதியில் பதிவு செய் 61600flöö 11 G3LÜ 6.5760ÖYL யொன்றை நடத்தவுள்ள பங்குபற்ற விரும்புகின்ற பங்களை க.ஜெயதர்ஷன் C என்ற தொலைபேசி இல வழங்க முடியும் எனவு 3O.O7.2O16 6T6O76 b &in
-ல%
 
 
 
 
 
 

瓯07。20芷6
dispa parapalje,
தொடர்போம்
படடுள்ளதாகவும் இப்போராட் டத்தில் யாழ்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இணைந்து கொண்டுள்ள னர் எனவும் இந்த வருடம் ഉ_u] ജൂൺ ഖി 9ങ്ങLDéിങ്ങ് 60LLIGOT6TD55g) bu6b560606 கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவுக்கும் இடையில் பெப்ர வரி மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையை அமுல்ப டுத்தத் தவறியதைக் கண் டித்தும் 25 வீத சம்பள
இத்தொழிற் சங்கப் போராட் டத்தை ஆரம்பித்துள்ள 60TT.
தொடர்ந்து கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்
55516b PFGUIgbbC35TLb.
ஆனால் தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்காத காரணத்தினால் இன்றி லிருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட் டத்தில் குதித்துள்ளோம்.
இதற்கு உடனடி தீர்வு
BIT600TL JUL (36.600rCBL b.
இதன் BITU 600TLDITED
மாணவர்கள் பாதிக்கப்
படுவதை நாம் விரும்ப வில்லை என அவர் மேலும்
தெரிவித்தார்.
(6-4-9)
தில் செயலமர்வு
திசபையின் செயலமர்வு ஒன்று பக்கிழமை யாழ்.மாவட்ட செயல ழ்வில் யாழ்.மாவட்டஅரச அதிபர் கத்தொழில் அபிவிருத்தி சபை கைத்தொழில் நிறுவனங்களின் து கொண்டனர். இ-5)
Föss)üßlIIIL
விளையாட்டுக்கழகம் யாழ். 5 கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி | இந்தச் சுற்றுப் போட்டியில் அணிகள் தங்கள் விண்ணப் 746O4349, O78 5326257 $கத்தோடு தொடர்புகொண்டு விண்ணப்ப முடிவுத் திகதி விக்கப்பட்டுள்ளது. (இ-5)
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடிருந்த
யாழ்.செய்திகள்
வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை
(யாழ்ப்பாணம்)
பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டகால்நடைவைத் தியர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண கால்நடை மற்றும் சுகாதாரதிணைக்களப்பணிப் பாளர் சிவசீகரன் தெரிவித் துள்ளார்.
மந்திகை வைத்தியசாலையில் கடமை யாற்றும் வைத்தியர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென பணிப்ப கிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தாகவும் தன்னால் எந்தச்
கால்நடை
சேவையும் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தமது வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளச்சென்றபொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் வேறு இடங்களுக்குச்சென்று சிகிச்
சைகளை மேற்கொண்டுள் ளார்கள்.
சிலர் இது தொடர்பாக பணிப்பாளருக்கு முறையிட் டதை அடுத்து மேலதிகவைத் தியரை குறித்த வைத்திய சாலைக்கு அனுப்பி வைத் திருந்தார்.
இச் சம்பவம் குறித்து பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
குறித்த சம்பவம் தொடர் பாக உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் அன் றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமான முறைப்பாட்டை கோரியுள் (86ΠΠιb.
அது கிடைக்கப் பெறும் பட்சத்தில் உரிய விசாரணை களையும் நடவடிக்கைகளை யும் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித் , திருந்தார். இ-9
ரூபா
கொமர்ஷல் வங்கியின் திருநெல்வேலி கிளையின் அருணலு பரிசளிப்பு நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி வங்கிக் கிளையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது கடந்த வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்று மேற்படி வங்கிக் கிளையில் அருணலு சிறுவர் சேமிப்பு கணக்கைப் பேணும் மாணவர்களது சேமிப்புக் கணக்கில் முறையே 10 ஆயிரம் ரூபா, 7 ஆயிரத்து 500 ரூபா 5 ஆயிரம்
தம் பணம் வைப்பில் இடப்பட்டதுடன் சான்றிதழ்களும் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
—

Page 7
  

Page 8
Liggisb 08
முல்லைத்தீவு-நாயாறு
(பனிக்கன்குளம்)
6T600TTLDsbGun (360Tn5 u600ful கம் மற்றும் உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைகள் உட்பட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மக் களின் கருத்துக்களை அறியும் செய லணியானது பேரினால்பேரழிவைச்
சந்தித்த முல்லைத்தீவு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது .
சட்டத்தரணி மனோரி முத்தெட்டு 8ഖങ്കഥ ഇങ്ങബങ്ങഥuിഞ്ഞുങ്ങ് 1 Guj அடங்கிய குழுவினர் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட மக்களி பம் கருத்துக்களைப் பெறும் நடவ டிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ଗଧା
6FLIG
இந்த நிலையி மாவட்டத்திற்கா தறியும் குழுவின் நேற்று முன்தி கிழமை காலை
பிரதேச செயலாலி ungles as ULL p515ujib BL6 ge குழுவினர் முன்
இந்தகுழுவி தெரிவிப்பதற்கு மாவட்டத்தின் Lip(356 Glarusoes பல புத்திஜீவிகள்
இரணைமடுக்குள வேலைத்திட்ட அபிவிருத்தி குறித்து விளக்கப்படங்களுடன் கலந்துரையாடல்
இரணைமடுக்குள அபிவிருத்
விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இர ഞങ്ങLDL 9ങ്ങങ്ങI('8 (8ഖങ്ങങ്ങള
னேற்றங்கள்தொடர்பான கலந்துரை யாடல் கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுபிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாட லில் பாராளுமன்ற உறுப்பினர் சிசிறிதரன் கலந்து கொண்டு கருத் துக்களை தெரிவித்தார். இக் கலந் துரையாடலில் இரணைமடுக்குள கீழ் கட்டமைப்பு அபிவிருத்திக ளான பாலவேலைகள், வடி கால மைப்புமற்றும்இரணைமடு அனை க்கட்டு வேலைத்திட்டம் ஆகியவற்
றின் வேலை வேகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தற்போது ஏற்பட்ட சில கால நிலை மாற்றங்களால் வேலை யில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ள தாகவும் தொடர்ந்தும் வேகமான முறையிலே வேலைத்திட்டங்கள் நடைபெறும் எனவும் கலந்துரை யாடப்பட்டது.
அத்துடன் வேலைகள் முடிவு
கட்டின் தோற்றங்கள் மற்றும் கீழ் கட்டமைப்பு அபிவிருத்தி தொடர் шпа, 6) ilопајајшLIElabel5 601 66 கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாரா ளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கமக்கார அமைப்புக்களின் பிரதி நிதிகள் சம்பந்தப்பட்ட திணைக்க
ளங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். (2-312)
9 OLIII ஆயிரக்
வனப்பகுதிய கணக்கில் முன தடிகள் கொண் றன என விசுவ LDTST600T F6DU கரனிடம் முறை பொதுமக்க 60LLUGB55 6).JL. உறுப்பினர் குற சென்று பார்6ை இது தொடர்பி கருத்துத் தெரிவு 2 60LLUITUGb Lu T6) JT6ODL85&56Ö லிருந்து உழ அடிக்கடி, ஆயி களை ஏற்றிச்ெ பல தடவைகள் த்தினார்கள்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
டுமல்லாவி) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு
த்தீவு மாவட்ட பிரிவினால் துணுக் காய் கல்விவலயத்திற்குட்பட்ட முன்ப ள்ளி ஆசிரியர்களுக்கான " குடும் பங்களைத் தேடி மீளிணைத்தல்' தொடர்பான விழிப்புணர்வு கருத் தரங்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23
9மணி தொடக்கம் பிற்பகல் 2மணி வரைஏ-9 வீதிமனங்குனத்தில் உள்ள lomeugl posår6orl Sang udmpen G மண்டபத்தில் நடைபெறுமெனநன் னடத்தை சிறுவர்பரமப்புசேவை
கள் திணைக்களத்தின் முல்லைத் தீவு மாவட்ட நிலையப் பொறுப்பு நன்னடத்தை உத்தியோகத்தர் சிபுவ னேந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக் கையில்,மேற்படிவிழிப்புணர்வு கரு த்தரங்கானது எமது திணைக்களத் திற்குட்பட்ட குடும்பங்களைத் தேடி மீளிணைக்கும் பிரிவினால் நடத்த ப்படவுள்ளது.
மேற்படி கருத்தரங்கில் துணுக் காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 30 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (2-15)
சென்று பார்ை உறுதிப்படுத்து
ஜெயந்தி போக்கு
(ஜெயந்திந
கிளிநொச்சி 65u6)85 Sirfief நகர் பிரதான உதவாத நி6ை தாக பொதும LDIT600T6...f356T, 8ഖങ്ങാണു ക്രൈന്റെ
இப்பிரதான கர்பிரதானவீதி
கிளிநொச்சி இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

28.07.2016
tibL
பிரதேசத்தில்
டையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பங்குபற்ற வேணன் டிய தேவை இல்லை என குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் குழுவினரிடம் வலியுறு த்தியுள்ளார்.
ஆயுத பலத்துடன் செயற்படுப வர்கள் சிவில் சமூகத்தின் செயற் பாடுகளில் ஈடுபடுவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.
முல்லைத்தீவு - நாயாறு பிர தேசத்தில் அதிகமான தென்னி லங்கை மீனவர்கள் தமது பிரதேச த்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப டுவதாக குறித்த குழுவினரிடம்
ணெக்க பொறிமுறைக்கான மணியிடம் மீனவர் குற்றச்சாட்டு
5.முல்லைத்தீவு மக்களின் கருத் JT6b (35uguTab TIL Ď 6NaF6I 6JT LÜ85 9 LD600flueTelab ரைதுறைப்பற்று ് ജൂഖണ്ഡങ്കള9ിൺ க்களிடம் கருத் கைகளை இந்த னெடுத்தனர். ம் கருத்துக்களை முல்லைத்தீவு ரைதுறைப்பற்று பிரிவுக்கு உட்பட்ட ர் வருகை தந்து
தமது கருத்துக்களை பதிவு செய்த னர்காணிப்பிரச்சினைகள், கானா மல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீ டுகள் மற்றும் இறுதி யுத்தத்தில் தவறிழைத்தோருக்கான தண்ட னைகளை வழங்கல், மீனவர் பிரச் F6060T 2_6f6f'L u60 Líbrörðfló060 கள் தொடர்பாக மக்களால் கருத் துக்கள் வழங்கப்பட்டன.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது தேவைகள் தொடர்பாக முன்னெ டுக்கப்படும் கூட்டங்களில் கடற்ப
மீனவர் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
நாயாறு பிரதேசத்தில் அமைந்து ள்ள கடற்படை முகாம்களை பிரி த்து தென்னிலங்கை மீனவர்கள்
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவ
தற்கு கடற்படையினர் அனுமதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். (2+281)
ார்கட்டு வனப்பகுதியில் முறையற்ற ၅မ္ဘ။
லிருந்து ஆயிரக்
றயற்ற விதத்தில் S 636)6OLLJG8560 DG LD556 6IL55 உறுப்பினர் துரவி մլ (66i6II6Orii: ரின் முறைப்பாட் (g) LDITGBT600T660L த்த பகுதிகளுக்கு UÚLTÜ.
ரவிகரன் மேலும் 66035L6), டு வனப்பகுதியில் று என்ற இடத்தி பூர்திகள் மூலம் க்கணக்கான தடி ஸ்கின்றார்கள் என Dக்கள் தெரியப்படு த்தோடு நேரில் யிடுவதன்மூலம் வோம் என்றும்
கணக்கானதழ்கள்கொண்டுசெல்லப்படுகின்றன
தெரியப்படுத்தினார்கள்.
வனப்பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின் றன என விசுவமடு மக்கள் ரவிகர னிடம் முறையிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 24 ஆம் திகதி விசுவமடு இளங்கோபுரம் பகுதிக்குச் சென்ற போது, அங்கு என்னைச் சந்தித்த மக்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பல சலுகை களை வன இலாகா பிரிவினர் செய்து கொடுக்கின்றார்கள், வனப் பகுதி சூறையாடப்பட்டு பல்லாயிரக்க ணக்கானநீளமானதடிகளை காட்டில் வெட்டி ஏற்றிச்செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.
இதனை உறுதிப்படுத்தும் முக மாக குறித்த இடத்திற்கு சென்ற போது
வணஇலாகா பகுதியினர் யாரை
யும் காணமுடியவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் ஆயிரக்க னக்கில் தடிகள் வெட்டி ஏற்றப்படு வதற்கு தயார் நிலையிலிருந்ததை நேரில் பார்வையிட்டேன். அதன் பின் திரும்பி வந்த போது வன இலாகா உத்தியோகத்தர் ஒருவரை காட்டிலேயே காண முடிந்தது.
அவரிடம் அனுமதிப்பத்திர ங்கள் மூலமாகவா தடிகள் கொண்டு செல்லப்படுகின்றன எவ்வளவு தடிகளுக்கு அனுமதி உள்ளது என வினவியபோது அவரது பதில்கள் தடுமாற்றத்துடன் இருந்தன. நாட் டின் காடழிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். வனம் பாதுகாக்கப்பட வேண்டியது என்று அவரிடம் கூறி விட்டு இது தொடர்பிலான தனது தொடர்ச்சியான கவனம் இருக்கும் என மக்களிடமும் தெரிவித்தேன் என்று தெரிவித்தார். (2-281)
கர்பிரதானவீதியை புனரமைத்து
வரத்தை D
கரைச்சி பிரதேச குட்பட்ட ஜெயந்தி தி பயன்பாட்டிற்கு பில் காணப்படுவ 56it, Lust LaFT606) ரதிகள் ஆகியோர் கின்றனர்.
வீதியானது திருந ன் முடிவிலிருந்து துக் கல்லூரி பாட
இலகுபடுத்துங்கள்
சாலையின் வீதியினை இணைக் கும் பாதையாக அமைகின்றது.
இவ் வீதியானது மீள்குடியேற் றத்தின் பின்னர் இன்றுவரை செப் பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் இவ்வீதியின் ஊடாக ஜெயந்தி நகர் கிராம அபி விருத்திச் சங்கம், கிராம அலுவலர் அலுவலகம், சந்தை ஆரம்ப சுகா தாரநிலையம், சனசமூகநிலையம்,
பாடசாலை, முன்பள்ளி என்பவற்
றுக்கு செல்ல வேண்டியுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வீதியின் ஊடாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நாளாந்தம் 400 இற்கும் மேற்பட் டோர் பயணம் செய்கின்றனர் என வும் மழைக்காலம் நெருங்குவதால் பாடசாலை மாணவர்கள், கர்ப்பவதி கள், பெண்கள், முன்பள்ளிச் சிறார் கள் ஆகியோர்சிரமங்களைஏதிர்நோ க்க வேண்டிய நிலை காணப்படுவ தால்இதனைகவனத்தில்கொண்டுசம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். (2-284)

Page 9
புதுக்குடியிருப்பில் வெடிக்காதநிலையில்
முல்லைத்தீவு - புதுக் குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியி ருப்பு மேற்கு கிராம அலுவ லர் பிரிவிலுள்ள கைவேலி உட்பட்ட கிராமங்களில் இன்று வரையிலும் வெடிபொருட் கள் அகற்றப்படாமல் இரு ப்பதாகவும் அவற்றை அக ற்றித் தருமாறும் மக்கள்
கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று முன்தின மும் அப்பகுதியில் கைக் குண்டொன்று மீட்கப்பட்ட மையானது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள் துெ.
இதனால் தமது பிள்ளை களின் உயிருக்கு பாரிய ஆபத்து எழுந்துள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் அச் சம் வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியி ருப்புப் பகுதியிலிருந்து அனை வரும் இடம்பெயர்ந்து வவு னியாவில் அமைக்கப்பட்டி ருந்தமுள்வேலிஅகதிமுகாம் களில் தங்க வைக்கப் பட்டி ருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி 684 குடும்பங்கள் கைவேலி கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட GOT্য,
இந்நிலையில் இந்த
பாலகன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு பெற்றோரைநீதிமன்றிற்கு வருமாறு உத்தரவு
(புதுமுறிப்பு சாலோம் நகரில் பாதுகா ப்பற்ற கிணறு ஒன்றில் இரு ந்து இரண்டு வயது பாலகன் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர் பில் பெற்றோரை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கிளிநொ ச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் பிரசன்னமாகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிம ன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்த ராஜா உத்தரவிட்டார்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சிமாவட்டநீதிம ன்ற நீதவான் முன்னிலை
யில் பி.கனிஸ்ரன் என்றபால கன் நேற்று முன்தினம் மேற் படி கிணற்றில் இருந்து சட sошDта, шSEBLJU LITH.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கிளிநொ ச்சி மாவட்ட வைத்தியசாலை யில் ஒப்படைக்குமாறு நீத வான் உத்தரவிட்டார்.
இதன்பின்னர் மேற்படி வைத்தியசாலையில் சடலம் கொண்டு செல்லப்பட்டு அன் றைய தினம் மாலை 6.30 மணியளவில் பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.குறித்த சடலம் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (2-307)
LITLFITD Garcing 12 DITGRTGifts of சிவநகர் ஊற்றுப்புலத்தில் சிக்கினர்
கிளநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பாடசாலைகளு க்கு செல்லாதமாணவர்களை மீண்டும் கல்வி செயற்பாட் டில் இணைக்கும் நோக்கு டன் கிளிநொச்சி நீதிமன்றில் ஆலோசனை வழிகாட்டலு க்கமைய சிறுவர் நன்னட த்தை திணைக்களம் கிளி நொச்சி மாவட்ட செயலகம் Ghurts56most it 3,803 until இணைந்து நடத்திய மாண வர்களைக் கண்டறியும் நடவ டிக்கையில் 12 மாணவர்கள் 96.OLuT6TD-35T600TLL'L60Ts. இந்நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் காலை 9 மணி தொடக்கம் தொடர்ந்து 5 மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றது.
இந்த தேடுதல் நடவடிக் கையின் போது ஊற்றுப் புலம், சிவநகர் ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த பாட சாலை செல்லாத மாண வர்கள் 12 பேர் சிக்கினர்.
அன்றைய தினம் இம் மாணவர்கள் நீதிமன்றில் பெற்றோருடன் ஆஜர்படுத்
স্ত্রঃ
தப்பட்டனர்.
இதில் ஒருமானவன்யாழ் t'juristorib ehësi (36usSuileo அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளிக்கும் ஒரு மாணவி பாதுகாப்பு இல்லத்திற்கும் ஆறு மாணவர்கள் கிளிநொ ச்சி மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ഇഞ്ഞുങ്ങu LDITങ്ങഖisഞണ് கிளிநொச்சி நீதிமன்றம் எச்ச ரிக்கை செய்து பெற்றோ ருடன் மீள இணைத்தது.
இவர்கள்தொடர்பில்தொட ர்ந்தும் கண்காணிப்பில் ஈடு படுமாறு தேசிய சிறுவர் பாது காப்பு அதிகார சபை உத்தி யோகத்தர்களுக்கு உத்தர விடப்பட்டது.
ஏற்கன்வே இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கிளி நொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், பொன்னகர், சிவ புரம், பூநகரி ஆகிய கிராம ங்களைச் சேர்ந்த 80 மாண வர்கள் கல்வி செயற்பாட்டிற் காக அண்மையில்மிளினை க்கப்பட்டமை குறிப்பிடத்தக் მრ85]. (2-277)
கைக்குண்டொன்று மீட்கப்பட்டதுட
மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டு கடந்த ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற நிலை யிலும் காணிகள் மற்றும் வீதிகளைதுப்புரவுசெய்யும்பேது வெடிக்காத நிலையிலுள்ள வெடிபொருட்கள் கண்டுபிடிக் கப்படுவதாக கைவேலி மக்கள் தெரிவிக்கின்றனர்
எவ்வாறாயினும் குறித்த பிரதேசம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசமாக இராணுவத் தினரால் உறுதிப்படுத்தப்ப "LL 60601 GJ LD556ft 6ig
தற்போது அங்கு இன் னமும் வெடிக்காதநிலையில் வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங்கள் பிரதேச மக்க ளின் எதிர்காலத்தை கேள் விக்குறியாக்கியுள்ளது. அதிகாரி கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(2-28)
முல்லைத்தீவு மாவட் டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் தமக்கு சிறந்த சேவையாற்றிவரும் தற்போதைய உதவிப்பிரதேச செயலாளரை மாற்றி புதிதாக இடமாற்றம் பெற்றுவரும் பிரதேச செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத தெரி
வெளிக்கடை சிறைச் உறுப்பினர்கள் உட்பட 53 நிகழ்வான "தமிழ் தேசிய இயக்கம் (ரெலோ) மாவ சிறைச்சாலையில் படுகொ தங்கத்துரை, முன்னணிப்
அஞ்சலி செலுத்த்ப்பட்டது.
 
 
 
 

"நல்லிணக்கப் பொறிமுறை" தொடர்பான கலந்துரையாடல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக ஒன்றுகூடல்
மண்டபத்தில் நாளை மறுதின
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட தகவலின்படி நல்லின க்கப் பொறிமுறை தொட ர்பான கலந்துரையாடல்நாளை மறுதினம்சனிக்கிழமைகாலை 9 மணிக்கு ஒட்டுசுட்டான் பிர தேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில்நடைபெறுமென ஒட்டுசுட்டான் பிரதேச செய லாளர் யதுகுலசிங்கம் அணி றுத்தனன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்
மேலும் தெரிவித்துள்ளதா வது
காணாமல் போனேர் தொட ர்பாக அரசாங்கத்திடம் பதி வுகளை மேற்கொண்டவர்க ளிடம் இருந்து இவ்விடயம் தொடர்பாக அவர்கள் எதிர் பார்க்கும் தீர்வுகள், கருத்து க்கள் என்பவற்றை அறிந்து கொள்ளும் முகமாகவும் நாட் டின் இனங்களுக்கு இடை யிலான முரண்பாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக தீர்வொ
th ன்றை எட்டுவதற்கு பொது
மக்களிடம் இருந்து கருத்து க்களை பெற்றுக் கொள்வ தற்காகவும்நல்லிணக்கபொறி முறை தொடர்பான கலந்து ரையாடல்நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாட லில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம சேவையாளர் பிரிவுக ளைச் சேர்ந்த மக்கள் அனை வரும் பங்கேற்று தமது கரு த்துக்கள் , தீர்வுத் திட்டங்கள் ஆகியவற்றை முன்வைக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். (2-15)
திணைக்களங்களுக்கு இடையில் சிநேகயூர்வ துடுப்பாட்டப் போட்டி
(குருமன்காடு)
ഖഖങ്ങിur ബg് ഞഖ്, தியசாலையின் ஏற்பாட்டில் திணைக்களங்களுக்கிடை யிலான சிநேகடபூர்வ துடுப் பாட்டப்போட்டியொன்று இடம் பெறவுள்ளது.
5.
uിഞ്ഞ p'Lൈഖ് (LDLDLI
டுத்தும் நோக்கோடு வவு னியா பொது வைத்தியசா லையினால் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள மென் பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள் ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கு. அகிலேந்
திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்போட்டி ամl60 LIIE (3505 6մlՎԵԼbւլլի திணைக்களங்கள் வைத் திசாலையின் பணிப்பாளரை தொடர்புகொண்டு விணன் ணப்பங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. (2-25Օ)
அதிபரின் உறுதிவமாழியை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது
வித்து ஆர்ப்பாட்டத்திலீடுபட வருகை தந்த பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி
ரூபவதி கேதீஸ்வரன் வழ ங்கிய உறுதிமொழியை அடு த்து ஆர்ப்பாட்டத்தை கைவி ட்டு திரும்பி சென்றனர்.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
T606Dufe) LIG685 T606D 6 fululu
மாந்தை கிழக்கு பிர தேச செயலகத்தில் தமக்கு சிறந்த சேவையாற்றிவரும் உதவிப்பிரதேச செயலாள ரான இ.ரமேஸ், தமது பகு திக்குநியமிக்கப்பட்டு குறுகிய காலத்தில் தமக்கு பல அபி விருத்திகளை திறம்பட செய்து வருவதாகவும் சட்ட விரோத செயற்பாடுகளான கசிப்புமரக்கடத்தல்,மண்ண கழ்வு உள்ளிட்ட பல பிரச் öfle506:OT85603D6İT 85LGBLüUTL" டுக்குள் கொண்டு வந்துள் எார்.இவரை மாற்றம் செய்து இடமாற்றம் பெற்றுவரும் பிரதேச செயலாளர் ஒரு வரை நியமிப்பதற்கு இடம ளிக்கமாட்டோம் என எதிர்
ப்புத் தெரிவித்து ஆர்ப்
பாட்டத்திலீடுபட வருகை தந்த மக்கள் முன்னதாக
ட்ட தமிழீழ விடுதலை இயக்க (ரெலொ)
முல்லைத்தீவு மாவட்ட செய லாளர் திருமதிரூபவதி கேதீ ஸ்வரனைச் சந்தித்து கலந்து ரையாடியபோது அவர் வழ ங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு திரும்பி சென் றனர் .
இதுதொடர்பாக முல்லை ф56ы шоп6ul L l болатппБ15 அதிபரை வினவியபோது மக்கள் தமது கோரிக்கை களை முன்வைத்துள்ளதாக வும் மக்களின் விருப்பத் திற்கு மாறாக ஒருவரை நிய மிக்கபோவதில்லை எனவும் இது தொடர்பாக உரியவர்க ளின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கு சாதக மான பதிலொன்று அமை யும் என்றும் அவர் தெரி வித்தார். (2-281) ։
அரசியல் கைதிகள் மற்றும் பொது மக்களின் 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வீரர்கள் தினம்" நேற்றைய தினம் காலை மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை ட்ட தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வெளிக்கடை லை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தளபதி குட்டிமனிதலைவர் போராளி ஜெகண் மற்றும் போராளிகள்,பொது மக்கள் உட்பட 53 பேருக்கும்
(படங்கள்.போ.சோபிகா.உ.சாளின்)

Page 10
öl,0ýðólfs Gí
sama III paya III.
கல்விச் செயற்பாடுகளை வினைத் திறனுடனும் விளைநிறனுடனும்முன் னெடுப்பதில் ஆசிரியர் வளம் என் பது இன்றிமையாத முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் கருதப்படு கின்றது. பாடசாலைகளில் ஆசிரியர் வினைத்திறனுடனும் விளைநிறனுட னும் செயற்படும் போதே மாணவ ரின் கற்கும் ஆர்வத்தை அபரிமித மாகத் தூண்டமுடிவதுடன் வினை யாற்றல் மிக்க செயற்பாடுகளால் LDIT600T6Jrfeit 666f 66trigidae.Cou முன்கொண்டுசெல்லவும் இயலும். கஷ்ட அதிகஷ்டப்பிரதேசப்பாட சாலைகளை அதிகமாகக் கொண்ட கல்வி வலயங்களிற்குட்பட்ட பாட சாலைகளில் கடமையாற்றும் ஆசி ரியர்கள் பல்வேறு பிரச்சினைகள், அழுத்தங்கள் மற்றும் இடர்பாடு களை எதிர்நோக்கியே வருகின்ற 6তা,
இவ்வாறு ஆசிரியர் மீது ஏற் படுத்தப்படுகின்ற அழுத்தங்களும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால் களும் மாணவர்களின் அடைவு மட்ட அதிகரிப்பைச் சாத்தியமாக்க முடி யாமல்போகலாம்.
வன்னிப்பிரதேசத்திலுள்ளகஷ்ட அதிகஷ்டப் பாடசாலைகள் மற்றும் கடல்கடந்ததீவகப்பிரதேசங்களில் கடமை புரியும் ஆசிரியர்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர்கொள் வது தவிர்க்க முடியாததாகின்றது.
வசிப்பிடங்களிலிருந்து அதிக தொலைவிலுள்ள கஷ்ட அதிகஷ்ட பிரதேசப் பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்கள் எதிர்கொள்கி ன்ற முக்கிய இடர்பாடாக போக்கு வரத்தினால் ஏற்படும் அசெளகரி யங்கள் அமைகின்றன.மிக நீண்ட தூரத்தில் காணப்படுகின்ற கஷ்ட, அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலை களிற்கு நாளாந்தம் பயணம் செய்து பணியாற்றுவதில் பல்வேறு சிரம ங்களை ஆசிரியர்கள் எதிர்நோக்கு கின்றனர்.நாளாந்தம் பயணித்து தூரப்பிரதேசங்களிலுள்ள கஷ்ட அதிகஷ்ட பிரதேசப் பாடசாலைக ளில் பணியாற்றிவிட்டு மீண்டும் இரவு வீடு திரும்புகின்ற மிகவும் கடி னமான நிலைமைகளை ஆசி ரியர்கள் எதிர்நோக்குகின்றனர்.நாள ந்த நீண்ட தூரம் பயணங்களைத் தவிர்ப்பதற்காக பல ஆசிரியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் குடும் பங்களைப் பிரிந்து பாடசாலைக ளிலேதங்கிகடமைபுரிகின்றனர்.
வன்னிப்பிரதேச கல்வி வலய ங்களுக்குட்பட்ட பாடசாலைகள்அமை ந்துள்ள குக்கிராமங்களுக்கூடான நீண்ட பயணத்தினால் ஏற்படுகின்ற உடற்களைப்பு சேர்வு என்பனசிரான கல்வியை மாணவர்களிற்கு வழங் குவதில் இடர்பாடுகளை ஏற்படுத் துகின்றது.
மாரிகாலங்களில் வன்னிப்பிர தேச பாடசாலைகளுக்கான பயண த்தில் மிக மோசமான இடர்பாடு களை எதிர்நோக்குகின்றனர்.போக்கு வரத்துப்பாதைகள் சேறும் சகதி யுமாக இருப்பதும் பெருமளவிற்கு கஷ்ட அதிகஷ்ட பிரதேசப் பாடசா லைகளை அதிகமாகக் கொண்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பிர
தேசபாடசாலைகளிற்குச் செல்லும் வீதிகள் மழையினால் அரிப்படை வதும்பாதைகள் வெள்ளம்நிரம்பிக் காணப்படுவதும்பாதைகளை ஆறு கள் குறுக்கிட்டு முற்றாகத் தடை செய்வதும் போக்குவரத்தில் பெரு மளவு இடையூறுகளை ஏற்படுத்து வதாகஉள்ளது.
வர்களிற்கு சீரான கல்வியை வழங் குவதில் பெரும் இடர்பாடுகளை ஏற்ப டுத்துவதோடு மாணவர்களதும் ஆசி ரியர்களதும் வரவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
கஷ்டஅதிகஷ்ட பிரதேசப் பாட சாலைகளில் தூய்மையான குடிநீர் வசதிகளோ சுகாதாரமான கழிப் பறை வசதிகளோ போதிய அளவு காணப்படுவதில்லை.
உட்கட்டமைப்பு வசதிகள் தொடர் பாக பாரிய குறைபாடுகள் இருந்து கொண்டே வருகின்றது. உட்கட்ட மைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத பாடசாலைகளில் நெரு க்கடிமிக்க வகுப்பறைகளில் தொட ர்ச்சியான ஆசிரியப் பணி என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகவும் கற்பித்தல்பணிகள் பூரணமாக இடம் பெறுவதற்குபின்னடைவுகளை ஏற் படுத்துகின்ற காரணியாகவும் அமை கின்றது.
தூரப்பிரதேச கஷ்ட அதிகஷ்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசி ரியர்களுக்கு போதிய ஆரோக்கிய மான உணவுகள் கிடைப்பதில்லை. தரமான தேநீர்ச்சாலைகளே அங்கு அரிது.உணவு உண்பதில் ஏற்படும் ஒழுங்கீனம் உடற்சோர்விற்கும்பல் வேறு உடல் உபாதைகளிற்கும் கார ணமாகின்றது.ஒழுங்கான உண வின்மை, உரிய நேரத்திற்கு உண வுண்ண முடியாமை, சுத்தமான சத் தான உணவாகஇல்லாமை போன்ற
|bbb់ ហ្រ្វថ្ងៃយ காரணங்கள் ஆசிரியரின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவ தாக அமைகின்றது.
பாதுகாழ்பற்ற சூழலில் போதிய வசதிகளின்றி வாரத்தில் 5 நாட்க ளும் கஷ்ட அதிகஷ்டப் பிரதேச ப்பாடசாலைகளில் தங்கியிருந்து ஆசிரியர்கள் பணியாற்றுவதனால் உறவுகள் பற்றிய ஏக்கம் மற்றும் மன இறுக்கத்துடன் அவர்கள் பணி யாற்ற வேண்டியவர்களாக உள்ள 60t.
சிறு பிள்ளைகளைக் கொண்ட ஆசிரியருக்கு தமது பிள்ளைகளி ற்கான கல்வியைச் சீராக வழங்க முடியாது போகின்றது.
க்கவேண்டிய அ ப்பு ஆதரவு என் போகின்றது.கவி தேசத்தில் கடை யர்மட்டுமன்றி வர்களும் அவன ரும் பல்வேறு இ திக்க வேண்டியு கஷ்ட அதிக FIT60D60356T u6) வசதிகளேவிடு அளவில் ஏற்ப னால் ஆசிரியர் திகளற்ற வீடுகள் கட்டடங்கள் மற் ரக் கொட்டில்க றனர். வன்னிப்பி ஷ்டப்பிரதேசங்க காட்டுப்புறங்கள் வெளிகளையும் 60TT666GT6th6an. ம்புகளின் தாக்க அதிகமாகும்.
LuTLFT6066 களோ சமையற் ன்படுத்தத்தக்க 6OLDurtso statDLD பல சிரமங்களை நோக்குகின்றன யைகளும் வய ரியர்களும் நோ உள்ள ஆசிரிய இடர்பாடுகளை னர்.இதனால் விடுமுறை எடுக் ஆசிரியர்கள்எதி LIT(B56it ediflu நடவடிக்கைகள் படுத்துகின்றது.
மிகவும் தூர ஆசிரியர்கள் னால் தமது கர தொடர்வதில் இ திப்பதோடு வல 5rijssituTLST6 தொலைவில் இ ரியர் தமது நிர்வ பூர்த்தி செய்வ களில் பங்குப றைப்படுத்திக் ே பாடுகளைச்சந் போக்குவரத் வும் பின்தங்கிய பிரதேசப் பாட யாற்றப் பணி கள் பல்வேறு ! ந்து நீண்டகால றிப் பணியாற் காலப்பகுதியை இடமாற்றத்ை அதனை வழ லாத போது அ போது அல்ல போது ஆசிரிய ற்றம் வழங்கப் ரியர்களிற்கு ஏ த்தம் தொழில் பண்ணுகின்ற 6jan Shrie தூரத்திலுள்ள தேசங்களில் ரியர்களது பன உன்னதமான ப்படுவதோடு ட
 
 
 
 
 

28.07.206
Lalais is
DOLIGGAL ESTIJGING
ன்பு, அரவணை பன கிடைக்காமல் ட,அதிகஷ்டப் பிர DuumTÖgŋyub Sibéârf வரின் குடும்பத்த ਸTun ர்பாடுகளைச் சந் 1ளது.
டிடப்பிரதேசப்பாட பற்றில் தங்குமிட
வசதிகளேபோதிய
டுத்தப்படாமையி ள் அடிப்படை வச லும் வகுப்பறைக் லும் தற்காலிக தக ரிலும் தங்குகின் ரதேச கஷ்ட அதிக ள் பெருமளவிற்கு Dளயும் பொட்டல் கொண்டிருப்பத குகள் மற்றும் நுள
மும் பாதிப்புக்களும்
ளில் விடுதி வசதி soLIijä6TITSL LL. கட்டடங்களே இன் த்து உண்பதிலும் ஆசிரியர்கள் எதிர் ார்.பெண் ஆசிரி து முதிர்ந்த ஆசி ய்நிலைமைகளில் ர்களும் பல்வேறு எதிர்நோக்குகின்ற அவர்கள் அடிக்கடி கின்றனர்.இவ்வாறு
ர்களின் கற்பித்தல் ல் பாதிப்பை ஏற்
ப்பிரதேசங்களில் கடமையாற்றுவத கைநெறிகளைத் டர்பாடுகளைச் சந் பக்கல்வி அலுவல லயிலிருந்து மிகத் ருப்பதனால் ஆசி க அலுவல்களைப் லும் செயலமர்வு றி தம்மை இற் காள்வதிலும் இடர் க்கின்றனர். து வசதிகளற்ற மிக கஷ்டஅதிகஷ்டப் T60D6D66rfeo luscof கப்பட்ட ஆசிரியர் ன்பங்களைச் சும ாக இடமாற்றமின் வதாலும் உரிய ரணப்படுத்தி விட்டு க் கோரும்போது கத் தயாராக இல் ல்லது மறுக்கின்ற பின்னடிக்கின்ற எதிர்பார்த்த இடமா ாமையினால் ஆசி படுகின்றமன அழு பிரக்தியை உண்டு
ரிலிருந்து தொலை ஷ்டஅதிகஷ்ட பிர மைபுரியும் ஆசி உயர்வானதாகவும் வையாகவும்கான வேறு துன்பதுயர
ங்களிற்கு உட்பட்டுப்பணிபுரிய வேண் டியதாகவும் உள்ளது.பல்வேறுபட்ட துன்பங்கள் ஆசிரியரை நேரடியா கவும் மறைமுகமாகவும் தாக்கிவரு கின்றன.சில சமயங்களில் ஆசிரி யரின் அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகின்றன. தூரப்பிரதேச கஷ்ட,அதிகஷ்ட பிர தேசப் பாடசாலைகளில் ஆசிரியர் கள் எதிர்நோக்குகின்ற அழுத்தங்க ளும் சுமைகளும் பின்தங்கிய வறிய மாணவரின் கல்வி வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்வதோடு கல் வியின்தரம் வீழ்ச்சியடையவும் கார ணமாகின்றது.
ஆசிரியர்களின் வாண்மைத்து
வத்திறன்களும் வினையாற்றல்
களும் பூரணமாக வெளிப்படுத்தப் படாத சந்தர்ப்பங்களில் மாணவரின் அடைவுமட்டத்தின் வீழ்ச்சிக்குக்கார ணமாக அமைந்து விடுகின்றது. அரச நிறுவனங்களும் அலுவல கங்களும் ஓரளவு வசதியான பிர தேசங்களில் காணப்பட கஷ்ட அதி கஷ்டப் பிரதேச பாடசாலைகளோ போக்குவரத்து வசதிகளற்ற குக்கி ராம்ங்களிலும் காடுகளை அண்டிய பிரதேசங்களிலும் பொட்டல் வெளி களிலும் காணப்படுவதனால் அவ ற்றின் அமைவிடம் ஆசிரியர்க ளைக் கவரும் வகையில் இருக்க வில்லை. அத்துடன் அவர்களிற்குத் தேவையான பெளதீக வளங்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. கஷ்ட அதிகஷ்டப்பிரதேசப்பாட சாலைகளிற்கும் பெளதீக வளங்க ளுடன் கூடிய வசதியான நகர்ப் புறப் பாடசாலைகளுக்கும் இடையி லான ஏற்றத்தாழ்வுகளை இயன்ற ளவு குறைப்பதற்கான முயற்சிகள் அரசியல் தலைவர்களாலும் கல்வி ப்புலம் சார்ந்தோர்களாலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனவாயி னும் அவை பூரண வெற்றியைத் தரவில்லை.அனைத்துப் பாடசா லைகளுக்கும் ஏற்றத்தாழ்வற்ற சம த்துவமான வளங்களின் ஒதுக்கீ ட்டை கல்வியில் சமவாய்ப்பை ஏற் படுத்திக் கொடுப்பதன் மூலம் இரு பிரதேச பாடசாலைகளுக்கிடையி GOTTSOT ஏற்றத்தாழ்வுகள்ை ஓரளவே னும் குறைக்கமுடியும். இல்லா விட் பால் கல்வித்துறை வீழ்ச்சிக்கு அது காரணமாகஅமையலாம்.கஷ்ட அதி கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு ஆசிரியர்கள் விரும்பாமைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படாமை யும் காரணமாகலாம். இந்நிலை மைகளை மாற்றியமைப்பதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கு ஏற்றத்தாழ்வற்ற வள ங்களின் பங்கீட்டை உறுதிப்படுத்து வதற்கு கல்விப்புலம் சார்ந்தோர் மானசீகமாக அக்கறை காட்ட வேண் Gib.
கஷ்ட அதிகஷ்ட பிரதேச ஆசி ரியர்களின்அர்ப்பணிப்புமிக்கசேவை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவிற்குத் துணை நிற்பதா லும் பின்தங்கிய ஏழைய மரணவர் களின்கல்விவளர்ச்சிக்குக்கருணை யுடன் கூடிய சேவையாகவும் இருப் பதனால் ஆசிரியர்கள் எதிர்கொள்
தர்மலிங்கம் முநீகரன் ஆசிரியர், யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்.
ளும் இடர்பாடுகளை பிரச்சினை களை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நட
வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கஷ்டஅதிகஷ்டப்பிரதேசப்பாட
சாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் என்பன அவர்களின் வினையாற்றல்களைப் பாதிப்பத னால் அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் அவசரமாகத் தீர்க் தப்பட வேண்டும்.இது பின்தங்கிய கஷ்ட அதிகஷ்டப் பிரதேசப் பாடசா லைகளில் கடமையாற்றும் ஆசிரி யர்களிற்கும் அங்கு கல்விகற்கும் பின்தங்கியவறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குச் செய்யும் பேருதவியாக அமையும்.
மிக நீண்டகாலமாக தொலை தூரத்திலுள்ள கஷ்ட அதிகஷ்டப்பிர தேசப் பாடசாலைகளில் ஆசிரியர் கடமையாற்றுகின்ற போது கற்றல் கற்பித்தலில் தொய்வுநிலைமைகள் ஏற்படுவதனால்பக்கச்சார்பற்றமுறை யில் இடமாற்றத்தை வழங்குவது அவசியமானது.பல்வேறு துன்ப துயரங்களிற்கு மத்தியில் மாண வர்களது கல்விக்காக முற்று முழு தாக அர்ப்பணித்தவர்களது சேவை மனப்பாங்கைக் கருத்திற்கொண்டு உரிய காலத்தில் இடமாற்றத்தினை வழங்குவதில் கல்விப்புலம் சார்ந் தோர்உறுதியாக இருக்கவேண்டும்.
ஆசிரியர்களிற்கு ஏற்படுகின்ற வேலை அழுத்தங்களுடன் வெளி அழுத்தங்களும் இணையும் போது பொருத்தமான கல்வியை நாட்டிற் கும் சமூகத்திற்கும் வழங்க முடியாது போகின்றது.ஆசிரியர் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்குகின்ற போது நாட்டிற்கேற்ற நற்பிரஜை களைளவ்வாறுஉருவாக்கமுடியும்?
ஒருநாட்டின் இளஞ்சிறார்களை வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பி லிருக்கின்ற ஆசிரியர்கள் உளத் திருப்தியுடனும் துன்பங்கள் எதுவு மற்ற நிலையிலும் காணப்படும் போதே அவர்களிபமிருந்துநிறைவான சேவையைப் பெற்றுக்கொள்ள முடி யும் என்பது மிகப்பெரிய உண்மை யாகும். ஆசிரியர்கள் எதிர்நோக்கு கின்ற வசதியீனங்களைச் சீர்செய் யாமல் அவர்களிடமிருந்து முழு நிறைவான பணியினை எதிர்பார் ப்பதென்பது கேள்விக்குரிய விடய LDFTGELİb.

Page 11
23.07.2016
கேலிச்சித்திர
பிரசன்னரணதுங்
Igpit ODD8 562 CC
Ea96IOTITgfBLlgf gfiʼL6n
Gl&ովքլbւD
கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பாதயாத் திரைக்கு தான் அனுமதியளித்துள்ளதாக வெளி வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக
மறுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக் கான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை நடைபெற்
றிருந்தது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்
கினைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, தமது பாதயாத் திரை குறித்து ஜனாதிபதி யின் அனுமதி கிடைத்துள் ளதாக குறிப்பிட்டிருந்தார்.
உலகளாவிய ரீதியில் வாயப்புற்றுநோயினால்பாதிக் கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டிய லில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
வாய்ப்புற்றுநோய்க்கு வெற றிலை மற்றும் அதன் சார்ந்த 6 UTBlö6ń UT6)J6060TGL காரணம் என்றும்பல் வைத் திய சேவையின் பிரதிப்பணிப் LIT6lli SUJörlögb(T LI60öfLIID தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வெற் றிலை பாவனையை முற் றாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்
வாய்ப்புற்றுநோய்-உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை
6TTU.
வெற்றிலை பாவனை யால் புற்றுநோயை ஏற்படுத் தும் நான்கு காரணங்கள் GJgj6)JIT6 SG0LD6U5ffö6)|Lð அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வெற் றிலையில் உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகை used s 66f L606) B6061 தடுக்க வேண்டும் எனவும், விகாரைகளில் பூஜை தட்டில் புற்றுநோயை உருவாக்கும் வெற்றிலையை வழங்குவது தடை செய்யப்படும் எனவும் வைத்தியர் ஜயசுந்தர நேற்று முன்தினம் தெரிவித்துள் 6াৰ্য্য, (Θ-7-1O)
பெளத்தமதம் மற் D[[[) 6ềLID6fiảẽ
(கொழும்பு) பெளத்த மதம் மற்றும் பெளத்த சாசனத்தை மாற்று வதற்கு யாருக்கும் இடமளிக் கப்போவதில்லை என பெங்க முவே நாலக தேரர் தெரி வித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத் தத்தின் ஊடாக பெளத்த மதத்திற்கு உள்ள முன்னுரி 6ODLID600DuJULqLĎ LLUIT U TQILĎ ԼDոր)յp (Մ)tջաn 5 676ԾI6ւյLD அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய உரிமைகள் அமைப்பினால் நேற்று ஏற் பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் தன்னுடையது என்கிறார் மகிந்த
மெரகஹகந்த நீர்த்தேக்க தட்டம்தன்னுடைய வேலைத் திட்டம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரிமை கோரியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலங் களில் யுத்தத்திற்கு பாரிய 6T6L600TLb 6060636 b Gurg கூட. இதற்கு முதலில் நிதி
ஒதுக்கப்பட்டது. அதன் பின் னர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியாலாளர் சந் திப்பில் ஊடகவியலாளர்கள்
முரளி தேசிய வீரர் - நாமல்
கடந்த சில வாரங்களாக
பற்றி பேசாதவர்களே இல்லை என்று கூறலாம் அதிலும் முர 6fig, dilurias U60 f(J6g L. வீரர்களும், எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு காரணம் முரளி ©ഖുൺgിEങിu ജൂങ്ങിധിങ്ങ് பந்து வீச்சு பயிற்சியாளராக
அந்த வகையில், முரளி தேசிய வீரர் என்று புகழாரம் சூட்டிபாராளுமன்றஉறுப்பினர்
ளிக்கும் போதே இதனைக் கூறியிருந்தார்.
அந்த வேலைத் திட்டத் திற்கு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மிக வும் அக்கறை செலுததிய தாகவும், அதை மிகத் தெளி வாக கூற முடியும் என்றும அவர் தெரிவித்தார்.(இ-7-10) நாமல் ராஜபக்ஷ தனது டுவிட் டர் வலைத்தளத்தில் பதிவிட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய வீரரான முரளி இலங்கை மீது வைத்துள்ள அன்புமற்றும்பற்றுதொடர்பில்
இல்லை என்றும் நாமல் தெரி வித்துள்ளமை குறிப்பிடத்தக் கது. (6-7-1O)
கமீதுபாய்ச்சல்
II. "LLİb
அரசாங்கத்துக்கும், ஐக் கிய தேசியக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கை களு க்கு ஜனாதிபதியின் அங் கீகாரமும், ஆதரவும் கிடைத் திருப்பதாக அவர் தெரிவித் திருந்தார்.
எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் அவ்வாறு எந்தவொரு அங்கீகாரமோ, ஆதரவோ வெளிப்படுத்த வில்லை என்றும் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.
ܥ *
பாதயாத்திரைக்கு தான் ஆதரவளித துளி ளமை குறித்து பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கள் 56ᏂJᎠᎱᎢ60Ꭲ60ᎧᎧ ! என்றும் 826OTT திபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எந்தவொரு
கட்டத்திலும் கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரை உள்ளிட்ட எந்தவொரு நட
வடிக்கைக்கும் தனது ஆத
ரவு கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவர் வலியு றுத்தியுள்ளார். (இ-7-10)
றும் சாசனத்தை ப்போவதில்லை
கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு திருத் தம் தொடர்பில் டீயு.குன சேகர சொல்வதை தாம் காதில் வாங்கக்கொள்ள 8UTഖgീൺങ്ങാണു.
அத்துடன், டீயுகுணசேக விண் கட்சி நிலையற்ற கட்சி, தேசிய உரிமைகள் அமைப்பானது அரசியல் கட்சிகளை விட உயர்ந்தது. இதேவேளை, தமது 9H6ODLDÜLög5 g60D6OTUJ SOU சியல் கட்சிகளுடன் எவ்வித hğ5 rTLjjL|Liô 85l60DLuumTg5I. DTDTES ിദ്ദിഖിഞ്ഞുങ്ങഖngg, நிற்கு எதிரானவர்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள் m. (Θ-7-1O)
முக்கொலை சந்தேக நபருக்கு முதலாம் திகதிவரை மறியல்
LDL6856TLL 66).j656Ds, வெளி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட காக்காச்சிவெட்டை பகுதி யல் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக
தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் முதலாம் திகதி
மாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம். 808600াষ্ট্যাগুT € _f©5@g6oll 086াঁ ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத் தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் படுகொலை Gajulu LJ L6OTU.
இந்த சம்பவம் தொடர் பில் கைது செய்யப்பட்ட சந்
தேகநபரை 48 மணி நேர தடுப்புகாவலில் வைத்து விசா ரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
விசாரணைகள் நிறை வடைந்துள்ள நிலையில், நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் சந்தேக நபரை நேற்று ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த
சனிக்கிழமை இரவு இடம்
பெற்ற இந்த சம்பவத்தில் 18 மாதக் குழந்தை பிரசாந்தன் சஸனிகா, 24 வயதான பேரின பம் விஜித்தா மற்றும் 56 வயதான கந்தையா பேரின் ULĎ 8,86|3UTÚ UG66135T60D60 செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)

Page 12
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலா மின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. கலா முக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் தேனாம் (BLJČ60L60JGj5éJGLIT சாரதி கலையரசன் என்ப வர் நேற்று ஒருநாள் மட் டும் தனது ஆட்டோவில்
கலாபமின் நினைவு தினத்தை முன்னிட்டு
இலவச ஆட்டோ சேவை
பயணிகளை இலவசமாக ஏற்
றிச் சென்றுள்ளார். மேலும் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரது மனதிலும் நிறைந்த அப்துல் கலாமுக்கு அனைவரும்இதய அஞ்சலி செலுத்தி வருகிறார் கள். பாடசாலைகள், கல்லூரி கள் மற்றும் பொது இடங்க ளிலும் அப்துல் கலாம் உரு வப்படத்திற்கு மரியாதை
செலுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து ஆட்டோ சாரதி கலையரசன் தனது ஆட்டோவில் "நான் விட்டுச் சென்ற பணியை தொடருங் b6f LDIT600T66F606) E6(36IT கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் 27.7.2016 நேற்று ஒருநாள் LDĽGBLĎ 8,ĽGBLIT66ö 6606)|3 மாக பயணியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அப்துல் கலாபமின் நினைவு நாளை யொட்டி ஆட்டோ சாரதி கலையரசனின் இலவச பய ணிகள் சேவை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. 8, 3LIT6f65
UUJ600TLD செய்தவர்கள் அவரை பாரா ! ட்டி சென்றனர். (இ-7-10)
缀
犯
LDΠIIILDΠ60T : ஏ.என்.32 ரக இந் திய விமான த்தை கண்டுபிடி க்க சாகர்நிதி கப் பலில் நவீன ரோபோக்களை பொறுத்தி தேடு வதாக கடலோர UTg55 TL. U60L யின் உயர் அதி காரி ஒருவர் தெரி வித்தார்.
(gൺൺ)
முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாமினி' மறைவால் உருவான வெற்றிடத்தை யாரா லும் நிரப்ப முடியாது என பிர தமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள் 6াৰ্য্য,
முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாபமின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்க ப்பட்டது.இந்நிலையில்,
பிரதமர் மோடி தெரிவிப்பு
அப்துல் கலாமின் மறைவால்
வெற்றிடத்தையாராலும் நிரப்
அப்துல்கலாம்நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் டி.ஆர். டிஒ இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்) Si6OLD685 LILCB ஸ்ள கண்காட்சி அரங்கில் மாதிரிபிருத்வி ஏவுகணை
கள், ரொக்கெட்டுகள்பார்வைக் 3518, 6061685 LILCB6ft 6T60T.
அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகை ப்ப பங்கள், எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம் மோஸ், ஆகாஷ், பிருத்வி, தனுஷ் ஏவுகணை மாதி
L
6T
山
6. C
6.
୪୭
@
G
@
芭
6
ரிகள், மிராஜ் மிக்-2 தேஜஸ் தி ஆகிய போர் விமானங்களின் மாதிரிகள்பொதுமக்கள்பர்வைக் 盛 காக வைக் கப்பட்டுள்ளன.  ெ கண்காட்சியை ஓகஸ்ட் முத
லாம் திகதிவரை பொதுமக்  ே கள் பார்வையிடலாம் என அறி  ெ விக்கப்பட்டுள்ளது. (இ-7-10) 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுவிஞ்ஞானி அப்துல்கலாமின் வெண்கலச்சிலை நேற்றுதிறப்பு
இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாமின் வெண்கலச்
சிலை நேற்று திறக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாமின்முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஸ்ணன் ஆகியோர் சிலையைத் திறந்து வைத்தனர். அப்துல் கலாபமின் 7 அடி உயர வெண்கலச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத் தினர். தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், நிலோபர் கபில் மற்றும் அன்வர் ராஜா எம்பியும் அஞ்சலிசெலுத்தினர். அப்துல் கலாம் நினைவிடத்தில் தேசிய நினைவகத்துக்கான
அடிக்கல்லும் நாட்டப்பட்டது. (இ-7-10)
10,000 சதுரடி நிலப்பரப்பி அப்துல் கலாமின் உருவம்
D6Of 6OTT6s
ஜனாதிபதி ப்துல் கலாமின் மறை | ால் உரு வான வெற்றிட தை யாரா லும் நிரப்ப DLQUTg5).
தனது டுவிட்டர் பக்கத்தில் ருத்து தெரிவித்துள்ளார்.
நமது அன்புக்குரிய டாக் 5 &ICigab 356OTLb Blb60)LD ஸ்லாம் பிரிந்து, ஒரு நிரப்ப டியாத வெற்றிடத்தை உரு ாக்கிச் சென்று இன்றுடன் நேற்றுடன்) ஓராண்டு பூகிறது. அந்த மிக உயர் ான தலைவருக்கு எனது ஞ்சலிகள் என தெரிவித் 616 IITit. (இ-7-10)
பாரதச் செய்தி
4.
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்காைமின் முன்னிட்டு மதுரவாயல் எவர்வின் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கலாமின் உருவத்தை மலர்களால் வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
ஆங்கில பேச்சை தமிழக பாரதிய ஜனத தலைவர் தமிழிசை மொழி பெயர்த் தார் நாட்டிற்காக தனது வாழ்வை ஆர்ப்பணித்தவ அப்துல் கலாம் என அவர் புகழாரம் சூட்டினார்.அப்துல் கலாமின் கனவை நினை வாக் குவதே நாம் அவருக்கு செலுத்து அஞ்சலி ஆகும் என்றார்.
356OTLD 35kDLD600TLD 65. UITLD6b ET16 வளர்ச்சியை மணமுடித்தவர் என்றார். மேலு பேசிய அவர், ଶ୍ରୀରା, ଐଶ୍ୱା୦୦୩ LDTLD60ft JITs els
வெங்கய்யாநாயுடு புகழாரம்
இராமேஸ்வரம் அருகே பக்கரும்பில் மக்களின் டியரசுத் தலைவர் அப்
ல்கலாமின் 7 அடி உயர
வண்கலச் சிலை நேற்று . ܘ ܐ
றக்கப்பட்டது. அப்துல் கலா
வந்து அணுகுண்டு சோதனை கள் மூடை நாட்டின் திற மையை உலகிற்கு பறைச ற்றியவர் என புகழாரம் சூட்டினார்.
ன்முதலாம்ஆண்டு நினைவு நாட்டின் குடியரசுத் தலை வர், விஞ்ஞான னத்தை ஒட்டி மரியாதை இரண்டு பதவிகளிலுமேஆப்துல்கலாம் முற்றிலு சலுத்தப்பட்டது. மாறுபட்டவராக திகழ்ந்தார் என குறிப்பி
நிகழ்ச்சியில் பங்கேற்று
தமிழில் தாம் பேசமுடியாதது
டார். மேலும் நாட்டிற்கு அவர் ஆற்றியதொன
பசிய மத்திய அமைச்சர் டுகளின் மூலம் இன்னும் அவர் நம் இத வங்கய்யாநாயுடு இவ்விழா வருத்தமளிப்பதாக கூறினார், ங்களில் வாழ்ந்து வருவதாக தெரிவி பில் தொண்மை மொழியாம் வெங்கய்யாநாயுடுவின் தார். @-7-C

Page 13
Խayւbւո-28.07.2016
ரப்பில் மலர்களால் வம் வடிவமைப்பு
நுல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை ம் ஆசிரியர்கள் 10,000 சதுரடிநிலப்பரப்பில் அப்துல்
அப்துல் கலாம் ப சுவாரஸ்ய தகவ
இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல் கலாம் கடந்தாண்டு ஜூலை 27 ஆம் திகதி
5T6OLDIT6OTITT.
இந்த உலகை விட்டு சென்றா லும் மக்கள் மனதில் நீங்கா இடம்பி டித்த தலைவர் அப்துல் கலாம்.
இவரை பற்றிய சில அரிய தகவல்கள்,
தாய்மொழியான தமிழ் வழி யில் கல்வி பயின்று அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
இந்திய ஜனாதிபதிகளில் மிக மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் 6036) 9 600T666f LDL (SCSLD FITUL ட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
"மாணவர்களே கனவு காணு ங்கள் என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
நாட்டுக்கு சேவை செய்ய வேண் டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர்திருமணம்செய்துகொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
இவரது வாழ்க்கையின் ஒவ் வொரு விநாடியும் காந்திய கொள் கைகளை பிரதிபலித்தது.
ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்
56).j 9.g6b 360TLb.
அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
நான் என்ற அகந்தை எண் னம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமை தியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகா LDC860 &dbb5Tj.
அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொணன் டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட அந்த மாத சம்ப ளத்தை வாங்கி அதில் ஒரு பகு தியை தன் குடும்பத்துக்கு அனுப்பு வதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
அப்துல் கலாபமின் நெருங்கிய
நடுத்தர வர் உள்ளனர். அட் படாத நேர்ை சிறந்த எடுத்துக் அனைத்து ந்த இந்தியா 2 உலகின் வளர் றாக திகழும் 6 ளுக்கு முன்பே டம் உற்சாகத்
சிறு வயதி கலாம் கல்லை அதில் இருந்து வந்தது. அது ஏ அப்துல் கலா கேட்ட முதல் இது தான்.
அப்துல் க இசை ஞானம் கீர்த்தனைகளி அவர் தெரிந்து 1998 &Lib 11ஆம் திகதி ெ அணுகுண்டு உலக அரங்கி शाक (906i5gg 556 (6) 1958 இ6 பாதுகாப்புத்துை வேலைக்கு ே ä5ö LDT5 öLbU ங்கப்பட்டது.
இந்திய இர திரிசூல், அக்6 ඵ්ෆිIT6කෘෂී ජීර්ෂ් அப்துல் கலாம் இருந்த போது வந்தவையாகு
(SLT663LT எடை குறைந் றும் இருதய ே எடை குறைந் ஆகியவை இ 606).Ju Ig5Lib. é "856OTLb 6b6L6 ராகும். இந்திய யின் ஆய்வுக்கு ட்டு கருவிகள், ! தப்பட்டன. அவ முழுக்க முழுக் b6f eup6OLD 9 அப்துல் கலாம் அப்துல் கலி ©T601 Upd5 Ցi56Ù Ց16յlՎԵt எவை தெரிய உன்னையே கிறோம். உன் உதவியும் தே வரிகளாகும். இ 60)LU 6T6)6OT லும் என்னை வரிகள் என்று
T. இ-7-10) உறவினர்கள் எல்லாம் இன்றும் குறிப்பிட்டுள்ள Em meu I பயர்த் தார். பிறந் அருகே மக்கள் ப்பணித்தவர் 56DTL550T 66.60 வை நின்ை I556 ತಿರುತ್ತಿರಿ T) சியில் பங்கேற் செலுத்தும் பொன்.ராதாகிரு தலைவராக இரு Dல் நாட்டின் ബ്രബ് ിങ്ങാൺ. றார்.மேலும் கையில்கலாம் தராக 2-160T கூர்ந்தார். ே கள் மூலம் 6LDIUëODU 5LË ற்கு பறைசா டுக்காக உழை 前。 வலியுறுத்திய விஞ்ஞானி அப்துல் க TiboupДудар Б ിDjpg| ഉ ഞp ன குறிப்பிட் 6T60T 560)LD50 றியதொணன் புகழாரம் சூட்டில் ர் நம் இதய தேசிய நினை 5 தெரிவித் ண்ைடிற்குள் முடி (Θ-7-1O) டும் என உறுதி
 
 
 
 
 
 
 

பற்றிய பல்கள்
க்கவாசிகளாகவே துல் கலாபமின் கறை மக்கு இது ஒன்றே B8B.
வளங்களும் நிறை O2O ඵ්Lib භී,666[260 ந்த 5 நாடுகளில் ஒன் ான்று பல ஆண்டுக சொல்லி இந்தியர்களி தை ஏற்படுத்தினார். ல் கிணற்றுக்குள் த்துக்கிப் போட்டார். து குமிழ், குமிழாக ன் வருகிறது என்று ற் கேட்டார். அவர் அறிவியல் கேள்வி
லாமுக்கு மிகுந்த உண்டு. தியாகராஜ ல் சில கிருதிகளை
வைத்திருந்தார். 3600GB (SLDLDTELb பாக்ரானில் இந்தியா சோதனை நடத்தி ൺ ഇങ്ങിങ്ങ് ഖൺബ് து. இதற்கு அடித்தளம் ப்துல் கலாம்தான்.
மத்திய அரசின் Múbb Slgj6ð ö6OILb சர்ந்த போது அவரு TLDITEB ej).25O 6) up
ாணுவத்தில் உள்ள E, பிருத்வி, நாக், ய ஏவுகணைகள் திட்ட இயக்குநராக வடிவமைக்கப்பட்டு Lib. நோயாளிகளுக்கான ந ஊன்றுகோல் மற் நாயாளிகளுக்கான த ஸ்டெண்ட் கருவி வர் கண்டுபிடித்த 255 606L600i Gd5(g) OõrG” 6T6ÖTGMD GALJUJ பாதுகாப்புத்துறை த முதலில் வெளிநா பொருட்கள் பயன்படுத் ற்றை நிறுத்திவிட்டு க உள்நாட்டு பொருட் U16, U 600flasg06T செய்ய வைத்தார். ாம் தினமும் திருக் த் தவறியதில்லை. $கு பிடித்த வரிகள் |LDIT?. '&6op6uri! pTങ്കബ് ഖങ്ങനിരൂ ர்னிடமே நாங்கள் டுகிறோம்" எனும் ந்த வரிகள், என்னு சோதனை நாட்களி கரை சேர்த்த வைர 2) Sötügы6ӧ ф6опшб 町。 (இ-7-10)
LD 6][08Dൺഖ]) ஜனாதிபதி அப்துல் ன்கலச் சிலை நேற்று ப்பட்டது. இந்நிகழ்ச் று பேசிய அமைச்சர் விஷ்ணன், குடியரசுத் நந்த போது திரு வள் Iuj e260Trig5Ug5] LDIT6ifl நிறுவியதைநினைவு மலும் சாதி, மதம், து அனைவரும் நாட் 55 GS6)J6OOT (BLĎ6T6OT வர் கலாம் என்றார். லாம் ஏழ்மையில் ப்பால் உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ார். மேலும் கலாம் வகப் பணிகள் ஓரா க்கப்பட்டு திறக்கப்ப யளித்தார். இ-7-10)
அப்துல் காைமின் ঔআlu புகைப்படங்கள்
- -

Page 14
భణ
“காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு விடுவேலை களிலும் வெளி வேலைகளிலும் பங் கேற்கிறேன். எல்லோருக்கும்என்னாலான உதவி களைச் செய்கிறேன, கோபம்,
மனதினாலும், வாககினாலும், உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன்" என்றார் மாதவன்.
பூஜை, புனஸ்காரம், தவம் இவை எது வுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண் ணத்துடன் சுதீவர், "நீங்கள் கடவுளை தியானம் செயவது கிடையாதா?" என்றார். "கடவுள் எண்ணிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயரகளிலும் உறைகிறார். அவரைத தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே, அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும் என்றர மாதவன். சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது.
இ இ
முன்னைய்
நீர்நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படக் கூறுகிறீரா?"
பதிவுக
1364 - பிசா குடியரசுப் படைகளும், ப்ளோ ரன்ஸ் குடியரசுப் படைகளும் இத்தாலியில் உள்ள காசினா என்ற இடத்தில் மோதிக் 6.35|T600TL6OT. 1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து
ஏற்பட்டது. 1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டு த் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு துTக் கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மனந்தான். 1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய் யப்பட்டது. 1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள்
குடியேறினர். 1794 - பிரெஞ்சுப் புரட்சி மாக்சிமிலியன் ரோப் ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு D 6ft 6TTT aš a5 Lü ULLT60T. 1808 - இரண்டாம் மஹற்மூத் ஒட்டோமான் பேரரசின் சுல்தனாகவும், இஸ்லாமிய கலிபாவாகவும் ஆகினார். 1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை
பெற்றது.
முற்றுகை ஆர்ம்பம்ானது. 1943 - SU6OOT LITLó 'b''bó'estö"GÜTÜ: 682 Ü மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித் தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொ ண்ைடதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல் 6OULL6OTj. 1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79டம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர்
! s! sო.
635 T6)6OUULL60TT.
0 1957 - ஜப்பானின் இசகாயா எ மழை, மற்றும் மண்சரிவு 992 பேர் கொல்லப்பட்டனர் 9 1965 - வியட்நாம் போர் தெற்கு
அமெரிக்கப் படைகளின் என 75,OOO 665555 125,O 5 flö 85Ü UGLÖ 6T60T 646), LD லின்டன் ஜோன்சன் அறிவி 1976 - சீனாவில் டங்ஷான் நகர் நிலநடுக்கத்தில் 242,763 6DÜLJ LL6OTÜ. 164,851 GBL ந்தனர்.
0 1996 - வாஷிங்டனில் கென் இடத்தில் வரலாற்றுக்கு ( மனிதனின் எச்சங்கள் 35ULL6OT.
0 2 OO5 - ஐரியக் குடியரசு
தனது 30 ஆண்டுகால அ டடத் தை முடிவுகுக் கெ வதாக அறிவித்தது. 2005 - இங்கிலாந்து பேர்மிங் சூறாவளி தாக்கியதில் +4,O மதியான சொத்துகக்ள் சேதப பேர் காயமடைந்தனர். 0 2006 - ஈழப்போர் வாகரையி போர் விமானங்கள் தாக் ஒக்ால்லப்பட்டனர்.
8 - சோபர்ஸ் மேற்கிந் চুক্তিশালী கிரிக்கெட் துடுப்பாளர்.
1951 - சந்தியாகோ கலத்ராவி நாட்டைச் சேர்ந்த கட்டிடக்க 0. 1954 - குகொ சவெஸ்  ெ
1977 - ம்னு ஜினோபிலி, ஆ
கூடைப்பந்து ஆட்டக்காரர்.
சிறப்பு நாள் பெரு - விடுதலை நாள்.
KO)
0.
- ") {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார்.
"சுவாமி நான் உங்களைப் பற்றியோ,
உங்கள் தவத்தைப் பற் றியோ குறை கூறவல் லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகறேன்" என்றார் மாதவன் பணி வுடன்,
கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். "உன் னைப் போன்ற நாளில் திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்தி ன்ற இடத்தில் லிருந்து நீகண்பார்வை காரணமாக இழந்து நடக்க முடியாமல படுக்கையில் வீழ்வாய்" ணிைக்கையை என்று சாபமிட்டார். OO ඵ් ඵ් ඵ් জগুলোতে, LDT.g56) gO) flašas அதிபர் க்கு ஒன்றுமே ஆகவி த்தார். ல்லை. மீண்டும் மாத ல் இடம்பெற்ற வன்பணிவுடன், "சுவாமி பேர் கொல் சந்தம்அடையுங்கள் உங் 'Hகளைப் போன்ற மகான 6OT6) as கோபம் அடையும் படி முற்பட்ட நான பேசியது தவறு கண்டுபிடிக் தான்"என்று மன்னிப்புக்
த வியட்நாமில்
கேட்டார். இராணுவம் "மாதவா என் சாபம் யுதப் போரா உனக்குப் பலிக்கவி
ானர்டு வ
ல்லை. நீ என்ன மகாத்
காம் நகரைச் மாவா? என்றார் சுதீவர். OO.OOO 6L "சுவாமி அப்படியி
28.07.2016
O ܟ SO(6)
ல்லை. காட்டுவாசி, அழகான இளம் பெண், வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து தங்கள் தவ வலிமை நஷ்டமாகி விட்டது. நான் மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்க ளுக்கு இப்போது நான் அளிக்கிறேன்.
"அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும்.
உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும்பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும்" என்றார்.
தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த சுதீவர் மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில், தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்த வற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார்.
தவத்தினால் பல சக்திகளை அடை யலாம். ஆனால், தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும், பிறருக்கு உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்ட வனுமான ஒரு மனிதன் ஒரு தவ யோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான்" என்றார்.
"குருவே இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா?" என்று சுதீவர் சந்தேகம் கேட்டார்.
"மற்றவர்களுக்காகத்தன் புண்ணிய த்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப் போது அதிகமாகிவிட்டது" என்றார் சுசாந்த முனிவர்.
"குருவே முன்னைவிட என் தவவலி மையை அதிகமாக்குவேன். நான் மீணன் டும் காட்டுக்குத் தவம் புரியச் செல் கிறேன்" எனறு கூறி விடை பெற்றார் சுதீவர். (முற்றும்)
60Lib560T. 39
அமைனுஜினோபிலி
கியதில் பலர்
இமான்யுவெல் டேவிட் ஜினோபிலி அல் ബg| LDബ്ര ஜினோபிலி (எசுப்பானிய மொழி: Emanuel David Ginobili> DiL-geogo ா ஸ்பெயின் 28 1977) ஒரு அர்ஜென்டினா கூடைப்பந்து
தியத்தீவுகள்
തണുബ്ര്,
56Of ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல்
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் 1.
ജെജ്ജേീ விளையாடுகிறார். 2004ம் ஆண்டு ஒலிம்பிக் கூடைப்பந்துப் போட்டிகளில் இவர் தங்கம் பரிசு வெற்றிபெற்ற அர்ஜென்டினா
(182 அணியில் விளையாடினார்.
ബ
ج C2 (ایالا(لاادارای بالا. بنابرای ارد.
|,, ათ. დისკი 1.J, ის იადგარმ ეს ს. Lსი სი

Page 15
—
காணாமற் போனோரின் நிை
விபரம் கோருகிறது செஞ்சிலு
(கொழும்பு)
காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்ன வென்று அவர்களின் உற வினர்களுக்கு அரசாங்கம் 616)J61flúUGBö5 GB6)J600ŤGBLĎ என்று, அனைத்துலக செஞ் சிலுவைக்குழு வலியுறுத்தி L61T6Tg5.
இலங்கையில் காணாமற் போனோர் தொடர்பாக ஜெனி வாவைத் தளமாக கொன ட அனைத்துலக செஞ்சிலு வைக் குழு நடத்திய-14 மாத கால ஆய்வின் முடிவில் வெளி
யிட்டுள்ள 34 பக்க அறிக் கையிலேயே இந்தக் கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறுதியற்ற நிலையில் வாழுதல் என்ற தலைப்பில் 66.6sfull ULGB6f 6ft 6i55 அறிக்கையில், இலங்கை யில் காணாமற்போன 16 ஆயிரம் பேரின் ஆயிரக்க னக்கான உறவினர்கள், பெரும்பாலும் தமிழர்கள் தமது அன்புக்குரியவர்களை இன்னமும் தேடிக் கொண்டி ருக்கின்றனர்.
395 g (BLDUIE856tfulf
நடத்தப்பட்ட ஆய்வில் மூன் றில் ஒரு பங்கினர், கானா மற்போயுள்ள தமது உறவு கள் இறந்து போயிருக்கலாம் என்று நம்புகின்றனர். மூன் றில் ஒரு பங்கினர் எங்கா வது உயிருடன் இருக்கலாம் என்றுநம்புகின்றனர். ஏனைய
iறில் ஒரு பங்கினர் எதை யும் கூற முடியாமல் உறுதி யற்ற நிலையில் இருக்கின் றனர்.
இந்தக் குடும்பங்களுக்கு காணாமற்போனவர்களின் நிலை என்னவென்று அறி
bea) as a opea). OData
அதீத நம்பிக்கையில் அமைச்சர் ஹரின்
(கொழும்பு)
அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரை அல்ல நாட்டையே சுற்றி வந்தாலும் எமது அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சர் ஹரின் பெர் னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் உரை தில் இருந்தவர்கள் இன்று
யாற்றிய அவர் இதனை தெரி வீதிக்கு வந்துவிட்டனர். வீதி த்தாவில் நேற்று இடம்பெற்ற வித்துள்ளார்.உயர்ந்த இடத் க்கு வந்தவுடன் ஆட்சியை
தலைமையகமான சிறிகொ
அமெரிக்கப் போர்க்க கடற்படையினருக்குப்
(கொழும்பு)
கொழும்பு துறைமுக த்தில் தரித்து நிற்கும், அமெ ரிக்கப் போர்க்கப்பலில் இல ங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக் குவரத்துத் தள போர்க்கப்ப லான யுஎஸ்எஸ் நியூ ஓர்லிய ன்ஸ் கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு துறை முகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற் கும் நிலையில், இலங்கை கடற்படையினருடன் அனர் த்த கால மற்றும் மனிதாபி மான உதவிகள் தொடர்பாக,
96LD ரிக்க கடற்படையினர் பயிற்சி ©ങിഴ്ത്ത് ഖന്ദ്രിങ്ങ്ഗ്ഗങ്ങ].
அத்துடன், அமெரிக்கஇலங்கை கடற்படையின
இ
ருக்கிடையில், கூடைப்பந்து எல்லே உள்ளிட்ட விளையா ட்டுப் போட்டிகளும் நடத் தப்பட்டன.
இருநாட்டுக் கடற்படை
சிறை செல்லும் ஊழல்வாதிகளின் பிரித் நூல் கட்டுகின்றனர் பெளத்
(கொழும்பு) ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட வர்கள் சிறைக்குச் செல்லும் போது அவர்களின் கைக ளில் பிரித் நூல் கட்டும் பெளத்த பிக்குகள் இன்று இலங்கையில் இருக்கின் றார்கள் என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செய லாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்ட மொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சொத்துக்களை கொள் ഞണuി 8 ഞങ്കബിബിന്ദ്ര &L)
பட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகளின் கைக ளில் பிரித் நூல் கட்டும் பெளத்த பிக்குகள் இருக் கின்றார்கள்.
பிக்குகள் சமூகம் துண்டு துண்டுகளாக பிளவடைந் துள்ளது.
எனவே நாட்டின் புதிய சமூகமொன்றை கட்டியெழு ப்பமுன்னிலைவகிக்கவேண் டியேற்பட்டுள்ளது. இன்று பண்புகள் சீரழிந்துள்ளன. சில பெளத்த பிக்குகள் தமது Ligg,6015605ub U600Ti55 ற்கு விற்பனை செய்யும் p5606060DLD griL GB6i5Tg5.
25 ஆயிரம் ரூபா வழங்
கினால் பெளத்த உபதேசம் சொற்பொழிவு வழங்கும் பெளத்த பிக்குகள் இருக்கி ன்றார்கள் இல்லையா?
அரசசொத்துக்களை கொள் ளையிட்டு சிறைக்குச் செல் லும் அரசியல்வாதியின் கை3 ளில் பிரித் நூலைக் கட்பு அவர்களை வீரர்களாக்கு வது பெளத்த பிக்குவின் கL 60LDU6)6O.
அரசியல்வாதிகள் கால த்திற்கு காலம் பெளத்த பிக்கு களை ஏமாற்றி வருகின றனர்.
எமது தலைவர்கள் எா களை பிழிந்து எடுத்து, வ அறவீடு செய்து அமைச்ச
 
 

6Taira T2 D665up
வதே முக்கியமானதாக உள் துெ.
அதேவேளை, இவர்கள் நாளாந்த வாழ்வில் பொரு ளாதார, சட்ட நிர்வாக ரீதி யான பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள்.
எனவே, காணாமற்போ னவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு என்னவாயி ற்று என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அனைத் துலக செஞ்சிலுவைக்குழு கோரியுள்ளது. (Θ-7-1O)
i gjatë 15
கவிழ்க்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு துறைமுக நகரத் திட்டமா னது, நிதி நகர திட்டமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யில் நாட்டின் முக்கிய நிலங் கள் சீனாவுக்கு வழங்கப்ப ட்டதைப் போன்று நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் செய் யாது என அவர் மேலும்
தெரிவித்துள்ளார். (இ-7-10)
ப்பலில் பயிற்சி
யினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் 6.605ulab 6.55 UL600TLD அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. (Θ-7-1O)
கைகளில் 5 பிக்குகள்
களுக்கு சொகுசு வாகனங் 5ങ്ങബLLD LDITണിഞ്ഞുങ്ക8ങ്ങാണ് யும் வழங்குவதனை ஏற் றுக்கொள்ள முடியாது.
மக்கள் சொத்துக்கள்கொள் ளையிடப்படுகின்றன.பெரும் 6T600rgoofb605ulsorT6OT Disas ளுக்கு சொந்த வீடுகள் வாழ் நாள் முழுவதிலும் கிடைக் காத நிலைமை காணப்ப டுகின்றது.
சிறுநீரக நோய்களினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.நாட்டின் சமூக முறை மையை முற்று முழுதாக LDJüමෙ60. Dü5ශූඛණGöG16|60| வெகா முல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். (இ-7-10)
நீங்கள் மாறி விடீடீர்களா? "அவர் முன்னமாதிரி இல்லப்பா, அடியோட மாறிட்டார்ப்பா"
"நாலு காசு சேர்ந்ததும் நம்மையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறாப்பா'
"கல்யாணம் ஆனதிலேயிருந்து நீ வராம்ப மாறிட்டே'
என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களைப் பலர் தொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். சிலவற் றில் வபாருள் இருக்கும். சில பொறாமைக் காரணமாகப் போலியாக இருக்கும்.
பணம், புகழ் ஆகியவற்றின் சேர்க்கைமனி
தனை ஓர் உலுப்பு:உலுப்பிவிடுவது என்னவோ
உண்மை.குடிபோதை மிக்கவன் நிதானத் துடனும் நேராகவும் நடப்பது எவ்வளவு கடி னமோ அவ்வளவு கடினம், ஒருவன் செல்வச் செருக்கிலும் புகழ் போதையிலும் எப்போதும் போல் நடந்து கொள்வது.
சந்தர்ப்பவசத்தாலோ உழைப்பாலோ வாழ் வில் உயர்ந்துவிடுபவர்கள், தங்களைத்தாங் களே வமச்சிக் கொள்வதுடன் பிறரும் அப்படி வமச்ச வேண்டும் என்றும் முன்னைக் காட்டி லும் தங்களுக்குக் கூடுதலாக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார் கள். இது மனித இயல்பு. ஆனால் இந்தக் குறையைத்தவிர்ப்பதுதான்நமக்குப்பெருமை
Bਲgh
மற்றவர்கள் தொடுக்கும் குற்றச்சாட் டுக்களை நாம் ஒவ்வொருவரும் உண்மை தானா என நமக்கு நாமே கேட்டுக்கொள்ள 86600ព្រb.
நாம் உண்மையில் மாறித்தான் போய் விட் போமோ,என்றெல்லாம் எண்ணிப்பார்க்கவேண் டும்.விடை கிடைக்காவிட்டால் குற்றம் சாட்டி யவர்களிடம் நாம் பேசிப்பார்க்கலாம்.
புதிதாகத்திருமணமானவர்கள்மீது இந்தக் குற்றச்சாட்டு மிக அதிகமாகக் கூறப்படும். திருமணமானதும் எல்லோரும் மாறிவிடுவார் கள் என்ற அழிக்க முடியாத நினைப்பு அவர்க ளுடைய இயல்பான நடவடிக்கைகளைக் கூடப்பார்ப்பவர்களை வேறுவிதமாக எண்ண வைக்கிறது அவ்வளவே.
இந்த உலகை விட பெரிய இடம் கொண்ட இதயத்தில் இடக்கட்டுப்பாடு என்ற பிரச்சினை எழ வாய்ப்பில்லை.எத்தனை புதிய தொடர்பு கள் ஏற்பட்டாலும் அத்தனையையும் கொள் ளக் கூடிய வலிமை அதற்கு உண்டு.எனவே ஒன்று நுழையும்போது ஒன்றை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை.
நம்முடைய வளர்ச்சியை விட நாம் எப்போ தும் போல் இருக்கிறோமா-பழகுகிறோமா? என்பது குறித்துத்தான் இந்த உலகம் அதிக மாக அக்கறை கொள்கிறது.
இதை மனத்தில் கொள்ளாமல் நடப்பது புத்தசாலித்தனமில்லை. மரியாதை தருவது, அன்பு காட்டுவது ஆகியவை பரஸ்பர உணர்வு கள், நாம் அவற்றைச் செய்யும் போது அவை நமக்குச் செய்யப்படுகின்றன.
புதிய வரவுகளும் புதிய உறவுகளும் நம் சூழ்நிலையையும் இதயத்தையும் மாற்றிவிட இடங்கொடுக்கக்கூடாது என்ற உறுதியும் ஒவ் வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான். நம் வளர்ச்சியும் சூழ்நிலை மாற்றமும் மற்ற வர்களால் ஏற்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
லேனா தமிழ்வாணன்
---- - ܚܣܝܘܡܘܬܐܝܝ.

Page 16
ஐ.தே.க அரசாங்கத்துக்கு எதிராக முன்பு பாதயாத்திரை சென்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு அந்த நினைவுகள் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கின்றன.
இதுதான் அவர் மீண்டும் ஒரு பாதயாத்திரையை மேற்கொள்ள அவருக்குத் தூண்டுதல் கொடுத்திருக்கிறது
GTGITGUTLD.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்.
இந்தத் தடவை ஐ.தே.கவுடன் பூரீல.சு.கவும் இணைந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கின்றன.
மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுடைய கஷ்டங்களை சற்றேனும் கண்டு கொள்ளாது பூரீ ல.சு.கவின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மகிந்த தற்போது 'வற் வரி அதிகரிப்பை கையிலெடுத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இன்று தொடங்கும் பாதயாத்திரை ஒகஸ்ட் முதலாம் திகதி
கொழும்பை வந்தடையும்.
கண்டி தலதா மாளிகைக்கு எதிர்ப்புறமிருந்து சங்கசபாவின் ஆசியுடன் இந்த பாதயாத்திரை
1. "ܒܥܒܫܒܫܒܫܒܐ ܕ ܘܢ ܢ ܐ ܝ ܢ ܒ ܢ ܡ .
தொடங்க இருக்கிறது.
பதவிப் போட்டிக்கான இந்த யுக்தியில் மதவாதம் சிறிதளவே சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஆனால் மழுங்கிப் போன அரசியல் கலாசாரம் தான் இதில் பிரதான " பங்காளராக முன்னிற்கிறது.
பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு வைத்தியசாலையில் தடுப்புக் காவல் ஓய்வில் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்.
வற்வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், பாதயாத்திரையும் மகிந்த அணிக்கான பிரசாரமாகப் பயன்பட்டாலும், அரசாங்கத்தில் இரண்டு பிரதான கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்ற ஐ.தே.கவும் பூரீல.சு.கவும், கொள்கை விடயங்களில் அதிகளவு புரிந்துணர்வு ஒன்றை எட்ட வேண்டியதன் தேவையை அது கோடிட்டுக் காட்டுகிறது.
வற் சம்பந்தமான பேச்சுக்கள் தொடங்கியபோதும் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும், விலைகளை அதிகரிக்கும் அதிகாரிகளை தாம் நீக்கி விடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
உண்மை
என்னவென்ற வரியானது அ கொள்கையின் பகுதியாக இ அத்துடன் நெருக்கடியா? நிலைமையை சர்வதேச நான நிதியத்திடமி அரசாங்கம் ஒ பெற்ற போது அறவிட வேை தேவை அதிக இங்கு முக் பிரச்சினை எ6 வற் வரி மற்று வாழ்க்கைச் ெ தொடர்பான விவகாரங்களி அரசாங்கத்துக் மக்களுக்கும் போதுமான அ தொடர்பாட6 இன்மைதான். வற் வரி இ மக்களுக்கு பு
முதலில் உணர் வேண்டும்.
கடந்த அர பல்வேறு பாவ பொருட்கள் ப
வற் வரியை சுமத்தியிருந்த ஆனால் பல மீதான நான்கு வரி அதிகரிப்பு வற் வரி விதி சேவைகள் மீத தாக்கம் என்ப பொதுமக்களு தெளிவாக வி கூறப்படவில் இதில் அர நிதி, பொருள
 
 
 

ம்புரி 23.07.206
அபிவிருத்தி உணவு, மருத்துவ சேவைகள் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான பிரிவுகள் சரியான செய்தியை திருப்திகரமான அளவுக்கு மக்களிடம் எடுத்துச்
(ഖിബ്ബേ.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் 'வற் வரி அதிகரிப்புக்கு இலகுவாக ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அது பற்றிய தொடர்பாடலின் அவசியம் அலட்சியம் செய்யப்பட்டது.
இந்த நிலைமையில்தான் கூட்டு எதிரணியின் விமல் வீரவன்ச சட்ட அடிப்படையைக் காரணம்
ஒன்று நடத்தவேண்டுமெனவும் மற்றுமோர் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பிலான தனது கருத்தை நீதிமன்றம் விரைவில் தெரிவிக்க இருக்கிறது.
எனவே சற்றுக் காத்திருக்க வேண்டும். பொதுமக்களை அரசாங்கத்துக்கும் 'வற்’ வரிக்கும் எதிராக தூண்டுவோர் வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டங்களால் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
தமது கடைகளை
இழுத்து மூடும்
க்கு வைக்கும்
ால் இந்த வற்’ ரசாங்க நிதிக் r ಇಲ್ಲ ருக்கிறது. நாட்டின் ன நிதி ச் சமாளிக்க
TULU
ருந்து ரு பகுதி கடன்
வற்’ வரி ண்டியதன் ரித்தது. கியமான ன்னவென்றால் չյւb
9Aഖ
|Gს
க்கும் இடையில் ୭yଜୀରy
லங்கை தியதோர் ன்பதை ர்ந்து கொள்ள
சாங்கம் பனையாளர் மீது 11 சதவீத
து.
ஸ் பொருட்கள்
சதவீத வற்
பு இதுவரை
க்கப்படாத
ான அதன்
ଗOT
}க்கு
ளக்கிக்
ബം
சாங்கத்தின்
ாதார
ബ
காட்டி வற் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்துவை தடுக்கும்படி - உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வற் வரியும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் வரையிலோ அல்லது நீதிமன்றம் அது பற்றி முடிவு செய்யும் வரையிலோ அந்த வரிகள் அறவிடப்படுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பாகவே வெளிவந்தது.
சம்பந்தப்பட்ட வரி தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் ஜூலை 20 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதமர் உடனே அறிவித்து அந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை சற்றுத் தணித்தார்.
ஆனால் அத்துடன் பிரச்சினை ஒய்ந்து விடவில்லை.அடுத்ததாக, வற் வரி சட்டயாப்புக்கு முரணானது என்றும் அதற்கு மூன்றில் இரண்டு LIPEIG5 பெரும்பாண்மையுடன் பொதுசன வாக்கெடுப்பு
பெரும்பாலான வர்த்தகர்கள் வற் வரி கட்டுபவர்கள் அல்ல எண்பதல்ல இன்றைய பிரச்சினை,
Πδ60)L LIIT60)35 வியாபாரிகள் கூட இதற்குள் இழுத்து விடப்பட்டிருப்பது தான் ராஜபக்ஷ ஆதரவு அணியின் வெற்றிகரமான சானக்கியமாக கருதப்படுகிறது.
தற்போது அரசாங்கத்திலுள்ள பூரீல.சு.கவினர் இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள்.
அமைச்சரவையின் ஒட்டுமொத்த பொறுப்பு அலட்சியப்படுத்தப்பட்டு கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்பட வழிகள் திறந்து விடப்படுகின்றன.
அவர்கள் தற்போதைய அரச முறைமையைப் பற்றியல்ல, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள்.
முன்பை விட பொதுமக்களுடன் அதிக தொடர்பாடல்களை இப்போது தொடங்க வேண்டும்.
கூட்டணி அரசாங்கத்தின் கொள்கை வெற்றிபெற வேண்டுமென்றால்
அரசமைப்பு முறைமையில்
ஒழுக்கம் கொண்டு வரப்படுவது கட்டாயம்.
S S S S S S S S S S S S S S S
லூஷியன்

Page 17
23.07.2016
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜ
(D60 reOTTT) மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்கு ள்ள சிறுவர்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தினாலும், அதன் பின்னர் ஏற்பட்ட வறு மையின் காராணத்தினா லும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன் னார் நீதவான் ஏ.ஜீ.அலெக் ஸ்ராஜா தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் பெண்க ளுக்கு எதிராக மேற்கொ 6T6ITTÜ LUGBLĎ g56ộLispUGSuurTa5 ங்களை தடுக்கும் வகையில் சமூக மட்டத்தில் விழிப்புண ர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸ் நிலை யத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையா ற்றுகையிலேயே அவர்மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் சிறுவர் களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆராய்ந்து ஒரு வருக்கு தண்டனை வழ ங்குவதை விட அடிப்படை
யில் அவர்களை திருத்தம் செய்து எதிர்காலத்தில் அவர் களை சிறந்த பிரஜைகளாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இன் றைய காலகட்டத்தில் தமது சொந்த வீட்டிலும் வெளி யிலும் சிறுவர்கள் துஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் என வழக்கு தாக்கல் செய்யப்படுகின்ற போது அந்த வழக்கினை நாங்கள் மிகவும் கண்ணி யமாக வேறு யாருக்கும் தெரி யாத வகையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நிவார னத்தை நாங்கள் பெற்றுக் GasTCBăsessor(SDTub.
இதற்கு எங்களுடைய சட்ட வைத்திய அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்பை வழ ங்கி வருகின்றனர். ஒரு சிறுவண் அல்லது சிறுமி பாதிக்கப்பட்டால் அவர் கள் தொடர்பான எந்த ஒரு விபரங்களையும் நாங்கள் வெளியிடாது இரகசியமான முறையில் உன்னதமான நிலைக்குநாங்கள் நகர்த்திச் செல்கின்றோம்.
1) ஃபேஸ்புக்பார்த்ததில்
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு சிறுவண் அல் லது சிறுமி உளவியல் ரீதி யாகவும்.உடல் ரீதியாகவும பாதக்கப்படுகின்ற அனைத்து சம்பவங்களுமே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற கரு த்துக்கள் கொண்டு வரப்படுகி னறன. சிறுவர்கள் யார் என்று குறிப்பிடப்படுகின்ற போது இலங்கை நாடானது சிறுவர் சமவாயத்தின் அங்கத்துவ நாடாக காணப்படுகின்றது. அங்கத்துவ நாட்டின் பட்டய த்தின் படி 18 வயதுக்கு குறை ந்த அனைவருமே சிறுவர் களாக கருதப்படுகின்றனர்.
இவ்வாறு சிறுவர்களாக கருதப்படுகின்ற இந்த நபர் களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்ப டுகின்ற அனைத்து தாக் assiastsbub giggliugust 35LDIT கவே கருதப்படுகின்றது. அதி guib silGafLLDT5 unt6 u6b துஷ்பிரயோகமானது வார் த்தைகளினாலும், செயற்பா டுகளினாலும் ஏற்படுகின்றது. FITSITU600TLDIT5 6T Filaste D65 அறிககையடய்படுகின்றவழககு களை பார்க்கின்ற போது Luim 6úlu6ð g6, 9 Lily (3urla;LDIT
சிந்து இவர்கள் சொன்னவைடு '
கை ரே
எம்படி இருக்கு இந்த ஹொ ஸ்ரைல்
ரகுதரன்
பிள்ளை வரம் கேட்டு கோவில் கோயிலாக ஏறி இறங்கும் யாருக்கும் தெரிவதே இல்லை. அம்மாவரம் கேட்டு அனாதை இல்லத்தில் காத்திருக்கும்.
கம்மா நானும் பார்த்து எப்ப பார்த்தாலும் ெ நெருப்புடான்னு.
நீ கபாலினா. நான் ந
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
capitaLab racebook
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T 615 flailfil
னது மன்னார் மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படு கின்றது.
இதற்கான காரணமாக இன்றைய தொலைத்தொட ர்பு சாதனங்கள் மற்றும் தெனனிந்திய சினிமாக்க ளின் தாக்கமும் மிகவும் GLDTafLDT as 35T600TLUGaáleot
如@、
பாதிக்கப்பட்ட சிறுவர்க ளின் வரலாற்றை அவதா னிக்கின்ற போது எங்களு டைய நீதிமன்றத்திற்கு வரு கின்ற போது அவர்கள் பல தடவைகள் பாதிக்கப்பட்டுள் ளதை காண்கின்றோம். அவ் வாறு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியேறாத சந்த ர்ப்பத்தில் மட்டும் தான் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப் படுகின்றனர்.
இதனை நாங்கள் ஆரம் பத்திலேயே தடுப்போமாக இருந்தால் இச்சிறுவர்களின் எதிர்காலம் நல்லதொரு எதிர் as TGOLDT35 eleCDLDub.
துஷ்பிரயோகத்திற்குள் ளான சிறுவர்களை பாதுகா ப்பதற்கு பல சட்டங்கள் காணப்படுகின்றன.
பாலியல் துஷ பிரயோ
பிடித்தவை.டீம்2ே
3.
&ಣ್ರ #ore
భraభcfc;
கையை பார்த்து
எதிர்காலத்தை ரிக்க முயலாதீர்கள்,
தவர்களுக்கும் லம் இருக்கிறது.!
ού θεούΠιδί
கங்கள் சம்பந்தமாக பல இறுக்கமான சட்டங்களும் காணப்படுகின்றன. ஆனால் இறுக்கமான சட்டங்கள் கான ப்படுகின்ற போதும் துஷ் பிரயோகம் நடந்து விட்டது என்றால் அங்கே சமூக மட்ட ங்களினூடான விழிப்புண ர்வுகள் குறைவாக காணப்ப டுகின்றன.
சிறுவர்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் பல் வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக நீதிமன்றத்தினு டாக சட்ட உதவி ஆணைக் குழு மற்றும் சமுதாய சீர்தி ருத்தத்தினூடாகவும் மேற் கொண்டு வருகின்றோம். அனைத்து விடயங்களுக் கும் மன்னார் பொது வைத் தியசாலையின் சட்ட வைத் திய அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். பல சிறுவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருகின்ற போது தமது விடயங்களை தனி மையில் கதைப்பதற்கும் விரும்புகின்றனர்.
அவர்களின் உள்ளத் தில் இருக்கின்ற வேதனை களை வெளியில் கொண்டு QUE@ உளவளத்துறை யினை வழங்குகின்ற போது பல சந்தர்ப்பங்களில் தமது
சர்மி சர்மிளா
அம்ஸ்
துஷ்பிரயோகங்கள் தொடர் பாக தமது பெற்றோரிடம் அல்லது உறவினர்களிடம் தெரியப்படுத்துவார்கள்.
நாங்கள் நீதியினுடைய ஆலயமாகவே நாங்கள் நீதி LD60TD5605 abdD35,550CSDTLD. ஆகவே நீதியினுடைய ஆல யத்திற்கு வருவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை.
உங்களுடைய தகவல் களை பொலிஸாருக்கு வழ ங்குவதற்கோ அல்லது நீதி மன்றத்திற்கு வழங்கு வத ற்கோ அல்லது சிறுவர் நன்ன டத்தை பிரிவு அதிகாரி க ளுக்கு வழங்குவதற்கோ ஒரு போதும் அஞ்சக் கூடாது. அவ்வாறு தகவல்களை வழ ங்க தயக்கம் காட்டும் சந்தர் ப்பத்தில் எழுத்து மூலமாக, Spasâu ILDITă 6LIT606Ionţf LD அல்லது நீதிமன்றத்தில் சமர் ùLié55 UpgLLILD.
உங்களது தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பாதுகாக்கப்படும். சிறுவர் துஷ்பிரயோகங்களை சில நேரங்களில் தவறான முறை யில் பயன்படுத்துகின்ற
மையை காணக்கூடியதாக உள்ளது என அவர் மேலும் (2-4)
தெரிவித்தார்.
ப்ொருட்களை தயார் செய்றேன். இப்பதான் உன் மூளையைப் பயன்படுத்துறேன்னு சொல்லு.1
க்கிட்டே இருக்கேன் ருப்புடா
றொகான்
இருக்கிறதுலேயே
பயங்கரமான விளையாட்டு ஜல்லிக் கட்டுன்னு
நினைக்காதீங்கள்”) SIagal utasy IDTG ado arunt G o ang

Page 18
išgirs 518
பாதயாத்திரைக்கு எதிராக 15லட்சம்மக்களைதிரட்டுவேன்
வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு
-
கூட்டு எதவிர்க கட்சியரினாலர் முனர்னெடுக்கப்படவுள்ள பாதயாத்தரைக்கு எதிராக 15 இலட்சம் தோட்டத் தொழி ாைளர்களை தவிரட்டி விதவியினர் இறங்க தயார் எனறு பதுளை மாவட்ட நாடாளுமனற உறுப் பயினர் வடிவேலர்
சுரேனர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாதயாத திரை யானது இனவாதத்தை தூண (6ub 6u60Da5ufl6ů é960DLDujLDT னால் எனது மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுவார் கள் என்றும் அவர் தெரி வித்தார்.
தானி மக்களுடனர் வீதி க்கு இறங்கினால் தம்மு டன முஸ்லிம் மக்களையும்
இணைத்துக் கொள்ளப்போ வதாகவும் அவர் தெரிவித் துள்ளார். -
இதேவேளை ஆட்சி பலத் தைக் கைப் பற்றுவதற்காக இனவாதத்தை தூண்டுபவர் களை மக்கள் வெறுப்பதா கவும், நாடாளுமன்ற உறுப பினர் மேலும் தெரிவித் து ள்ளார். (6-7-1O)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-27.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை அமெரிக்கா 6LT6 of 144.08 147.72 Garfilio 6őT பவுண்ட் 18831 19471 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 157.37. 163.38 சுவிட்சர்லாந்து பிராங் 14.4.23 150.03 560TLIT 6LT6 of 10865 112.98 அவுஸ்திரேலியா 6LT6 of 107.17 111.99 சிங்கப்பூர் 6LT6 of 105.64 1 O9.56 இந்தியா e DLIT 2. 1657 ------- ဒွါဒီ80Tr† шц6ошпөйт 21.8467 | _____
மத்திய கிழக்குநாடு TG நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 386.195O குவைத் IgGOTITs 481.77O4 ஒமான் fuumreso 378. 5665 5LLITf furtso 4Ο Ο236 சவுதி அரேபியா ரியால் 38.8646 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.68O4.
5UL 18O 13O 16O. 2OO 16O பூசணி 8O 6O 8O 8O 1OO புபோல் 8O 6O 8O 6O. 7Ο வாழைக்காய் 1OO 1OO 1ΟΟ 8O 12O Asist Garianub 1OO 1OO 12O 12O OO 6ufu.66hrisTub 8O 7Ο 8O 90 LurresibesTui 16O. 12O 16O. 16O 2OO வெண்டிக்காய் 5O 17Ο 6O 8O 8O கருணைக்கிழங்கு 1OO 12O 16O 12O பயற்றங்காய் 6O 2O 8O 8O லீக்ஸ் OO 1OO 16O. 12O 14-O பீற்றுட் 8O 6O 1OO 12O 16O. கறிமிளகாய் 3OO 3OO 2OO 32○ 2OO
முருங்கைககய 2OO 15O 4OO 2OO 4OO போஞ்சி 18O 18O 2OO 18O கத்தரிதம்புள்ள 8O 8O OO 1OO 1ΟΟ கீரை-1பிடி 2O 2O 2ం " 2O தேசிக்காய் 8O OO 14-O 2OO 1ՕO தேங்காய்(ஒன்று 3O 15-25 2O ------ 4O இராசவள்ளி 16O. - - 16O. வெங்காயப்பூ 16O. 130 16O. POO 15O முள்ளங்கி 4O 2O 5O 8O 4.O. 6η ΠούτεΟΠΠήμερΠεσσή O 3O 4.O. 25
ബാബ് 2O O 2O 2○ 15 ஈரப்பலா 6O 3O - 6O 6O
.......بے . .
66. ID
அரசியல்
அமைதி வார்த் போரில் ஏற் ங்களுக்குக் கட வெளிநாடுகளு சிகிச்சை பெற் தமிழ்ச்செல்வ ஆண்டு தமிழீழ பொறுப்பாளர் திவரை அந்த அவர் நீடித்து 1995இல் சந்திரிச அமைதி பேச்சு விடுதலைப்புலி குத்தலைமை ஏ ச்செல்வன்.
2002ஆம் ஆ நாட்டு உதவியு கப்பட்ட பேச்சு வில் அன்ரன் துடன் இடம்ெ பின்னர் குழுவி பணியேற்றார் பேச்சுவார்த்தை நாடுகளின் முத நிதிகளுடன் 4 மேற்கொண்டு உண்மை முகத் டுத்தினார்.
விடுதலை தலைமை நிலை
குறிப்பில் மேற் ங்கள் தெரிவ ள்ளன. தன்னு சியல் பணிமூ மனதில் நிை தமிழ்ச்செல்வ னார் என்றும் அ சூட்டப்பட்டது. LIT. до விடுதலைப்பு கத்தின் அரசி தலைவராக சுப.தமிழ்ச்செ ணுவம் நடத்தி தாக்குதலில் ம ந்ததைத் தொ
வராக பா.நடே இயக்கத்தின் பாகரன் நியமித்
பிரபாகரன் வீரமரணம் , ழ்ச்செல்வன் தளபதிகளின் உ தலைப்புலிகள் தலைவர் பிரபா அஞ்சலி செலு தமிழ்ச்செல்ல வுக்கு உரியவிருத விருதை வழங்கி கெளரவித்தார்.
பிரபாகரன் குண்டுவீச்சி தமிழ்ச் செல்வனு தெரிவித்து வி கள் தலைரவர் அறிக்கை வெ6 அதில் அவர் தமிழ் உலக நேசித்த ஒரு வனை சிங்கள சாகடித்து இருக
 
 
 
 

புரி
28.07.2016
G065 jippjapong
' Guës
தை LI LILL - 95 ITALI ல் வழியாகச் க்குச் சென்று று திரும்பிய ன் 1993ஆம் அரசியல் துறை ஆனார். இறு பொறுப்பில் வந்தார் 1994ா அரசுடனான வார்த்தையில் கள் அணிக் ற்றவர் தமிழ்
ண்டு நேர்வே டன் அமைக் வார்த்தை குழு பாலசிங்கத் பெற்ற அவர் ன் தலைமை அமைதிப் களில் வெளி நன்மை பிரதி Fந்திப்புகளை அரசின் தை வெளிப்ப
ப் புலிகளின் UULö Ts. 7a) ட்ட செய்திக் கண்ட விபர விக்கப்பட்டு
) 1600 L- Ш -9/ЛТ லம் மக்கள் றந்தவராகத் ன் விளங் இ தில் புகழாரம்
டேசன் லிகள் இயக் யல் பிரிவுத் இருந்து வந்த ல்வன் இரா திய விமான ரணம் அடை டர்ந்து அர புதிய தலை சனை அந்த தலைவர் பிர தார்.
அஞ்சலி அடைந்த தமி
a craft டலுக்கு விடு இயக்கத்தின் 95 JUGOST LID GROU த்தினார். பனுக்கு, மறை
பிரபாகரன்
அறிக்கை 6Ö LunaS) LIITGEST க்கு இரங்கல் டுதலைப்புலி
பிரபாகரன் ரியிட்டார். கூறியதாவது, மே ஆழமாக ரியல் தலை தேசம் இன்று கிறது. தமிழ்
ஈழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலி கொண்டிருக்கிறது.
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் துறை பொறுப் பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலா ற்றில் என்றும் இல்லாத ஒரு பேரிழப்பை சந்தித்து இருக் கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர் ச்சியிலும் ஆழ்ந்த துயரத்தி லும் ஆழ்த்தியுள்ளது.
அழகிய சிரிப்பும். தமிழ்ச் செல்வன் எமது
காலத்தில் இருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந் தவன். நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாகவே நேசித் தேன். எனது அன்புத் தம்பி யாகவே வளர்த்தேன்.
அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள்
அடர்ந்து கிடந்த ஆற்றல்
களையும் ஆளுமையையும் நான் ஆரம்பத்தில் இருந்தே கண்டு கொண்டேன்.
இலட்சிய நெருப்பு இலட்சிய போராளியாக தலைசிறந்த தானைத் தளப தியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளன்ாக அனை த்துல கோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாள னாக அவனை வளர்த் தெடு த்தேன்.
தான் நேசித்த மண் விடு தலை பெற வேண்டும். தான்
பிரிவுதலைவர்தமிழ்ச்செல்வன்பலி2
நேசித்த மக்கள் சுதந்திரமாக கெளரவமாக, வாழ வேண்டும் என்று சத சிந்தித்தான்.
தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக விடிவிற்காக தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சி நெருப்பு அவன்.
உறுதியோடு LIшеahЕ GLJIгић நீண்ட நெருப்பாக, நதி யாக நகரும் எமது விடு தலை வரலாற்றில் ஒரு புதி நெருப்பாக அவன் இணை ந்து இருக்கிறான். இந்த இணைவிலே எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டி யிருக்கிறான். எமது இல சிய உறுதிக்கு உரமேற்றி யிருக்கிறான். இந்த உறுதி யில் உரம்பெற்று நாம் நமது இலட்சிய பாதையில் தொட ந்து உறுதியோடு பணிப்போம் இவ்வாறு அந்த அறிக்கையில் பிரபாகரன் கூறியிருந்தார்.
0 0 - O -
கொழும்பு நகரில் விடு தலைப்புலிகளின் தற்கொலை ப்படையை சேர்ந்த பெண் மனித வெடி குண்டுகள் 2811-2007 அன்று 2 இடங்க வில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு சம்பவத்தில் 16 பேர் பலியானார்கள். மேலும் 40 பேர் காயமடைந்தனர். மற்றொரு தாக்குதலில் தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார்.
Lung,15ITL'il IIIa
(தொடரும்)

Page 19
23.07.26
GAYA 6
நல்லதா? கெட்டதா?
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்தலைவர் இராசம்
(கொழும்பு)
மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால்
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்
தன் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஒழுங்கமைப்பில் முன்னெ டுக்கப்பட உள்ள பாதயாத் திரைக்கு எமது ஒத்துழைப்பு கிடையாது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் பங்கேற் குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ் வாறு அழைப்பு விடுக்கப்பட்
டாலும் நாம் அதில் பங் கேற்கப் போவதில்லை. பாத UT5560J 56.560 6th UILDIT? தீமையான விடயமா? என் பதன்ை என்னால் கூற
இணையங்கள் பாதுகாப்புத்த
இராஜாங்க
(கொழும்பு)
பொதுநலவாய நாடுக ளின் இணையங்கள் பாது காப்பு தொடர்பான தலை மைப் பதவி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரே
ராவிற்கு கிடைத்துள்ளது.
இனையங்கள் ஊடாக
அமைச்சர் நிரோசன்
இடம்பெறும் மோசடிகள், குற்றங்கள் மற்றும் இணை யங்களின் பாதுகாப்பு தொடர் பில் அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் கலந்துரை யாடல்கள் இடம்பெற்றிரு ந்தன.
குறித்த கலந்துரையா
இலங்கைத் தமிழர் பிர தமிழக சட்டசபையில்
இலங்கைத் தமிழர் பிரச் சினை, விவகாரத்தால் இந் திய சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட தி.மு.கவினருக்கு சபாநாயகர் தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்"
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17 ஆம்
ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது.
இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் 2 ஆவது நாளாக நடைபெற்
றது.
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவா
தத்தின்போது பேசிய அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஓ.கே.சின் ராஜ், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அப்போதைய தி.மு.க. அரசு எதுவும் ബuഖിൺങ്ങാൺ ബങ്ങ് ബ്രb afTL96OTITs.
இதற்கு எதிர்ப்பு தெரி வித்து தி.மு.கவினர் முழக்க
வைத்தியர்களின் கொடுப்பு ஓய்வூதியம் அதிகரிக்க சுகாதார அமைச்சர் தகவல்
வைத்தியர்களின் கொடுப் பனவுகள், ஓய்வுபூதியங்கள் என்பன அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித் துள்ளார்.
அத்துடன் அடுத்த வார மளவில் வைத்தியர்களுக் கான வாகன அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்
ബ
படும் எனவும் அவர் தெரி வித்தார்.
நேற்றுமுன்தினம்கொழும் பில் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது
வசதிகளும் பெற்றுக்கொடுக் கப்பட்டுள்ளதாகவும் அமைச்
ബ:::
சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தொழிற்சங்க உரிமைகளை பெறுவதற் கான ஆயுதம் பேச்சுவார்த் ഞg(u 9ങ്ങ് ി (8ഖങ്ങാണു நிறுத்தப் போராட்டம் அல்ல வென்றும் தெரிவித்தார்.
அத்துடன் தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்து ரையாடிஅவர்களுக்கு தேவை யானவற்றை பெற்றுக்
 
 
 

ம்புரி
தெரியாது; ஆனால்
குயத்திரைக்கு
9
O O * O - Tr
முடியாது. எனினும்நாம்பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித் துள்ளார். (Θ-7-1Ο)
GD6D6 JT85 நியமனம்
டலில் பங்குபற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் நிரோ சன் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்கள்விஜிதஹேரத மலிக் ஜயதிலக உள்ளிட்ட வர்கள் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
ச்சினை: அமளி
மிட்டதால் அவையில் அமளி நிலவியது.
தி.மு.க. உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப் பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தன பால், விதிமுறைகளை பின் பற்றுமாறு அறிவுறுத்தி 6OTIT. (6-7-1O)
னவுகள்,
கப்படும்
கொடுக்க தயாராக விருப்ப தாகவும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள் 6In. (இ-7-10)
செய்தித்துளிகள் யானை தாக்கி சிறுமி பலி
வெல்லவாய பகுதியில் யானை தாக்கி பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாட காலைக்குச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ள தாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாத்தாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Θ-7-1O)
விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தொடர்பில் விழிப்பு அவசியம் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள்
தொடர்பில் படையினர் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல், மிலிந்த பீரிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (6-7-1O)
வற் வரி திருத்தம் குறித்து 11 ஆம் திகதி விவாதம்=
வற் வரி திருத்தம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி விவாதம் செய்யப்படவுள்ளது. முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 6.30 வரையில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டமூலம் இதற்கு முன்னர் ஓர் நாளில் விவாதம் செய்யப்படவிருந்தது. நாடாளுமன்றில் இந்த உத்தேச சட்ட மூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப பட்டதன் பின்னர், வற் மீளவும் அமுல்படுத்தப்படவுள்ளது. வற்வரிஉயர்விற்கு உச்சநீதிமன்றம்தற்போது இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Θ-7-1O)
ஆட்டோக்களால் ரூ.600 கோடி மோசடி செய்யத்திட்டம் =
மேல்மாகாணங்களில் உள்ள ஆட்டோக்களை பதிவு செய்வதன் மூலம் 600 கோடி ரூபாயினை மோசடி செய் வதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ள தாக சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் குற் றஞ்சாட்டியுள்ளது. மேலும் ஆட்போக்களின் பதிவுகளுககாக இதுவரை 100 ரூபாய் அறவிடப்பட்டுவந்ததாகவும், ஆனால் தற்போது பதிவுக்கட்டணம் 350 ரூபாயிலிருந்து 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். (இ-7-10)
வைத்தியசாலையின் கட்டடப் பகுதி இழந்து விழும் நிலையிலுள்ளது
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலக மேல்தட்டு (பிளாட்) இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் அலுவலகத்தின் மேல்தட்டு (பிளாட்) ஜன்னலின் மேற்பகுதி என்பன பெரும் வெடிப்பு ஏற்பட்டு விழக்கூடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. (6-5-6O)
மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம்
பண்டத்தரிப்பு மார்க்கண்டு சுவாமிகள் பாலர் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் 30 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மார்க்கண்டு சுவாமிகள் சபையின் தலைவர் ந.சண்முகராஜா தலைமையில் நடைபெறும்.
இதில் பிரதம விருந்தினராக பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கு.சிவசுப்பிரமணியம், சிறப்பு விருந் தினராக மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய ஆசிரியர் பா.பாலசுப்பிரமணியம் ஆகி யோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில் &চ60D6া 6uUpEJ956)||6||16া6OTT. (இ-3)
LSSMS MSMS S S SMS MSMS SMSMS S S SMSSSSMSSSSSSS S S S S M S MSS SMSMSM MS MS S S SMS SMS SMS SMS S S SMSMSM MS MS M SMS MS S S S SMSS . 4

Page 20
is 20
லிபியக் கடற்கரையி
நெதர்லாந்தில்தான் 2 ULDTa) (0,0.856
நெதர்லாந்து நாட்டு ஆன்ை கள மற்றும் லதவியா நாட்டு GU6OOTBG6T 2 6086) ) ILULDITGOT வர்கள்என்றுபுதியஆய்வுஒன்றில கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை குவாத்தமாலா நட்டுபெண்களும் கிழக்குதீமோர நாட்டு ஆண்களும் தான் الكونه وه லேயேகுள்ளமானவர்கள்என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் உயரங்க ளில், மரபியல் தாக்கங்களால் சில மாற்றங்கள் ஏறபடலாம். எனினும் நல்ல சத்துTடடம், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகி யவை முக்கிய பங்கு வகிக் கின்றன என லண்டன் இம் பிரியல் கல்லூரியின் ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கத்தேய சமூகங்களில் மனதற்கள் உயரமாக வளர்வது சராசரியாக உள்ளது மேலும்ஆபி ரிக்காவின சில இடங்களில் இரு பதாம் நூற்றாண்டின் தொடக்க த்தல் அவர்கள் கண்ட வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் ஆய் வில் தெரியவந்துள்ளது.
Đ_608660ĩ Đ_UJLDIT60T6)J5 எாக கருதப்படும் நெதர்லாந்து நாட டவரின்சராசரி உயரம்183செமீ மற்றும் லத்வியா பெண்களின் உயரம்170செ.மீ உலகில் குள்ள மானவர்களாக கருதப்படும்குவா த்தமாலா பெண்கள150 செ மீற் றர் உயரத்தை எட்டுவது அரிது எனவும் மேலும் கிழக்கு தீமோர e 6OĠra66f6cjr ej JITBjiġi 2D LLLJJJLlib 16O செ.மீற்றர் ஆகும் எனவும் தெரி
ரிைபியாவினிருந்து
a8 (3յrmմ L/7ա
நாடுகளுக்கு அடைக் கமை தேடிச் செனiற 87 அகதிகளினர் சடலங்கள் விபியக் கடற்கரையின் ஒதுங்கியுளளன.
தலைநகர் திரிபோலி க்கு வடக்கே உள்ள சபரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீடபுக் குழுவினர் மீட்டுள்ளனர்.
5 அல்லது 6 நாட்க ளுக்கு முன் ஏற்பட்ட விப
ததில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்கள் எனவும்கடந்தசனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக் கிழமையும் கரையொது ங்கியுள்ளன. (இ-7-10)
ஸ்வபயின் நாட்டில் மு
வழிகா வைரஸ் தொ
எப் பெயின் நாட்டில் முதல் முறையாக வழிகா வைரஸினால் பாதிக் கப்பட்ட பெண் ஒருவர். மூளை வளர்ச்சி குறைபா டுடைய குழந்தை ஒன்றை பெற்றெடுததுள்ளார். ஐரோ ப்பாவில் பதியப்பட்டுள்ள முதலாவது வழிகாவைரஸ் தொற்று இதுவே ஆகும்
என குறிப்பிடப்படுகின்றது. கடந்த மே மாதம், குறி த்த தாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவ ரது வயிற்றில் வளர்ந்து வரும் சிசுவுக்கு வழிகாவை ரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த தாய் மற்றும் அவரது கன
விககப்பட்டுள்ளது. (இ-7-10)
என் தம்பி சிவாஜியை என் சார்பாக நீ வாழ்த்து என்றார்.
அந்த அளவுக்கு சிவாஜி மீது எம்.ஜி.ஆர். அன்பு வைத்து இருக்கிறார்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
நடிப்புக்கு வாத்தியார் இறுதியாக பாராட்டுக்கு நன்றி தெரிவித்து சிவாஜி g;Georgsör GLIg')aðrirli.
அவர் கூறியதாவது, எனக்கு நடிப்புலக குரு யாரும் இல்லை என்று இங்கே சிலர் பேசினார்கள். பெரியவர் எல்.வி. பிரசாத் என் நடிப்புக்கு வாத்தியார். கமரா முன்பு நின்று நடிப் பது எப்படி என்பதையே எனக்கு கற்றுத்தந்தவர் அவர் டைரக்டர் கிருஷ்ணன் (பஞ்சு) இங்கே என்னை வாழ்த்த வந்திருப்பது நான் செய்த Lind; Sub.
இவ்வாறு கூறிவிட்டு டைரக்டர் கிருஷ்ணனுக்கு சிவாஜி கணேசன் பொன் னாடை போர்த்தினார்.
விழாவில் சிவாஜிகணேசன், மனைவி கமலா அம்மாள், மகன் ராம்குமார், அண்ணன் வி. சி. தங்கவேலு ஆகியோ ரும் கலந்து கொண்டார்கள். கரங்கிரஸ் கட்சியில் இருந்த் சிவாஜிகணேசன், காமராஜர் மறைவுக்குப்பின் தனிக்கட்சி தொடங்கினார். காமராஜர் 1975 ஒக்டோபர் 2ஆம் திகதி (காந்தி பிறந்த நாள்) மரணம் அடைந்தார்.
இதற்கு முன்னைய தினம்
Í
காங்கிரசை சிவாஜிகனே
நாள் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிவாஜியின் விட்டுக்குக் காமராஜர் சென்று மாலை அணிவித்து வாழ்த்தினார்.
மரணம் மறுநாள் பிற்பகல் காம ராஜர் திடீரென்று மரணம் அடைந்தார். அப்போதும் பாட்டும் பரதமும் படப்பி டிப்பில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார். காமராஜர் மறைந்து விட்டார் என்று திடீரென்று அவரிடம் சென் னால் மிகுந்த அதிர்ச்சி அடைவார் என்று கருதி காமராஜருக்கு உடல் நலம் இல்லை என்று மட்டும் சொன்னார்கள்.
உடனே சிவாஜிகணேசன் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு காமராஜர் வீட்டுக்கு விரை ந்தார். காமராஜர் வீட்டை நெருங்கும் போதுதான் அவர் இறந்து போன தகவல் சிவாஜிக்கு தெரிவிக்கப் பட்டது. சிவாஜி கண்ணிர் விட்டு அழுதார்.
காமராஜர் சிவாஜி L5)aör போது என் ஆளாக்கிய பிரிந்து துயர,
போல என்
ராஜர் அவ பொழுதும் : துன்பத்தில் ஆ கூறியுள்ளார்.
காமராஜ பின் காங்கிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

37 Lories, it
2தலாவது ற்று பதிவு
வன் அந்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்பி யுள்ளனர். சுமார் 40 வார ங்கள் கருவுற்றிருந்த அந்த தாய்ககு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தே குழந்தை வெளியே எடு க்கப்பட்டுள்ளதாக வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
655 8FLibLu6) Lib 65 TLir பில் கருத்து தெரிவித்த பார்சிலோனா வைத்திய சாலையின் வைத்தியர், "பாதிக்கப்பட்டுள்ள குழந் தையை நாங்கள் தொட ர்ந்தும் கண்காணித்து வரு கின்றோம். குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியாக வேயுள்ளனர்" என தெரி 6.ਪੀ.ਸੁੰ5. (6-7-1O)
இந்தியாவின் செனனை யிலிருந்து கடந்த 22ஆம் திகதி மாயமான விமான த்தை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களை இரா ணுவத் தளபதி ஐக்பீர் சிங் எடுத்துக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் திகதி கார்கில் வெற்றித்தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை தீவு த்திடல் அருகேயுள்ள போர் நினைவு சின்னத்தில் 17 ஆவது கார்கில் வெற்றித்தினம கொண்டாடப்பட்டது.
இதில் ஓய்வுபெற்ற இரா ணுவ வீரர்கள், கார்கில் போரில் உயிர் நீத்தவர்க ளின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர் இராணுவ தளபதி ஐக்பீர் சிங் கூறுகை
மறைவு பற்றி னர் குறிப்பிடும் னை வளர்த்து என் தாயைப்
ந்தால் துடித்தது
நேர்ந்தது பற்றி அவர் கூறியி ருந்ததாவது, காமராஜருக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை யாரும் சரியாகச்
ിgiuഖിബ്ലെ,
னிமா வரலாறு F விட்டு வில னசன் தனிக்க
தலைவர் காம
இந்திரா அழைப்பு
மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல்
கி
_由
கொள்ள வேண்டும் என்று இந்திரா காந்தி எண்ணினார். அதனால் பல பேர் அவர் கட்சியில் சேர்ந்து விட்
LITIISOT.
முதலில் நான் சேரவி ல்லை. இந்திரா காந்தியுடன் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து நீங்கள் இ.காங்கிரசில் சேர வேண்டும் என்றார்கள். அந்த காலில் அடிபட்டு வைத்திய சாலையில் படுத்துக் கிட ந்தேன்.
அதன் பின் நானே இந் திரா காந்தியிடம் சென்றேன். அவர் என்னிடம் காமராஜர் இறந்து விட்டார். நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? பிரதமராக இருக்கிறேன்.
யில், நாட்டின் முப்படைக ளும் மாயமான விமான த்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பறிகப்பெரிய கடல் பரப்பு முழுவதையும் சோதனை செய்வது கடினமான ஒன்று. எனவேதான் விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கடலின் ஆழத்திற்கு ஏறறவாறு தொழில்நுட்ப உதவியுடன் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித் துள்ளார்.
மேலும் இந்திய இராணு வத்தின் தென் பிராந்திய பகுதி 56iTL656)ị DL6D D185 Đ_6Î6II5T கவும் எந்த தாக்குதலை யும சமாளிக்கும் வகையில் தயாராகவுள்ளதாகவும் தெரி வித்துள்ளார். G6-7-1OD
சமயத்தில் நான்
நான்
ர்கள் இறந்த காமராஜரிடம் நல்ல தொண் காமராஜர் என்னென்ன ாங்க முடியாத டர்கள் இருந்தார்கள். நன்றாக விட்டுச் சென்றாரோ அவ ழ்ந்தேன் என்று வேலை செய்பவர்கள இருந் ற்றை எல்லாம் சொல்லுங் தார்கள். காமராஜர் இறந்த கள். நான் செய்து கொடுக் மறைவுக்குப் பிறகு அவர்களை எல்லாம் கிறேன் என்றார். ச விட்டு விலக தன் கட்சியில் சேர்த்துக் (தொடரும்.)

Page 21
28.07.2016 வலம்பு
உண்மையான மகிழ்ச்சி நாணயமான வாழ்க் கையில் இருக்கிறது.
- நடிகர் ரஜினிகாந்த்
நல்லாசியின் ມມຫມ தமிழ் மக்கள் அனுபவிக்க.
நல்லாட்சியின் பயனை தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டனரா என்றால் எதுவும் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
எதுவும் இல்லாத அசைவற்றநிலைமையை எவ ரும் ஒரு நல்ல சூழ்நிலை என்று சொல்லவில்லை. ஏனெனில் அசைவற்றநிலைமையானதுமதில் மேல் பூனை போன்றது.
அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா? என்று தெரியாத ஒருகட்டம். எனவே எதுவும் அற்றவை ஒருதற்காலிக அமைதிஎன்றுசொல்லலாமே அன்றிஅதுவேஉயர்ந்த நிலைமை என்று சொல்லிவிட முடியாது.
ஆகநல்லாட்சி என்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும். இதற்கு மேலாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுகைக்கான உதவிகள் வழிகாட்டல்கள் என்பன தாராளமாக நடந்தாக வேண்டும்.
இருந்தும் இது எதுவும் நடப்பதாக தெரிய வில்லை. ஒரு பெரும்போரை நடத்திய அரசை தேர்த லில் தோற்கடித்து சில கட்டமைப்பு மாற்றங்களை செய்யும்வரைக்கும் வபாறுமை அவசியம் என யாரே னும் கூறுவார்களாயின் அதனை அடியோடு நிரா கரிப்பதற்கு நாம் தயாரில்லை.
இருந்தும் கட்டமைப்பு மாற்றங்களை செய்வது என்பது அதிரடியாக மேற்கொள்ளவேண்டியது. இது விடயத்தில் எடுக்கும் கால தாமதம் வேறுவிதமான சூழ்நிலையைதோற்றுவித்துவிடலாம்.
சின் குழப்பங்களை மட்டும் குறிப்பிடுவதாக அமை யாது. மாறாகநல்லாட்சிக்குள் இருக்கக்கூடிய இன வாதிகள் வபாறுப்பான பதவிகளில் இருப்பார்கள யின் அமைதியான இச் சூழலை பயன்படுத்தி தங் களின் ஆதிக்கத்தை அமுல்படுத்ததலைப்படுவர் என் பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இப்போது நல்லாட்சியிலிருக்கக் கூடிய அமைச் சர்கள் சிலர்தத்தம் இனநலனைமட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை காண முடிகின்றது.
இத்தகைய போக்கு தமிழ்மக்களுக்கு பாதகமாக
மாக செயற்படுவதை காண முடிகின்றது.
நல்லாட்சி - போருக்கு பின்பான அமைதி என்ப வற்றை தடிக்கு சாதகமாக்கிக் கொண்டு தமிழ் மக் களின் நிலங்களை அபகரிப்பு செய்வது, தமது இன மக்களை அத்துமீறி குடியமர்த்துவது, தமது இனம் சார்ந்தவர்களின் நலனுக்காக மட்டும் செயற்றிட்டங்
மாகாண அரசைபுறம்தள்ளுவது என்ற நயவஞ்சகத்
இத்தகைய நிலைமைகள் நல்லாட்சியை விட முன்னைய ஆட்சி பரவாயில்லை என்றதான சிந்த னையை ஏற்படுத்திவிடும்.
அதாவது முன்னைய ஆட்சியில் இப்போது அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் எல்லை மீறி ஆடமுடியாது. அவ்வாறு ஆடினால்கதிரையால் அடி வாங்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கும்.
அந்தளவிற்கு முன்னைய ஆட்சியில் முழு அதி காரமும் ஒருவரிடம் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் களிடம் இருந்தது.
ஆனால் நல்லாட்சியில் அதிகாரங்கள் வல்லவர் களால் எடுத்துக்கொள்ளப்படுவதாக இருக்கின்றது. இந்த நிலைமை அடியோடு மாற்றப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண் பது. போர்ப் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களின் புனரமைப்புப் பணிகளை தமிழர் சார்ந்த செயலனி கவனிப்பதென்பதாக நிலைமைகள் மாற்றியமைக்
அப்போதுதான்நல்லாட்சியின்பயனைதமிழ் மக்
இத்தகைய சூழல்மாற்றம் என்பதுமுன்னையஅர
அமையும் என்பது நிறுத்திட்டமான உண்மை. அன் மைக்காலத்தில் சில அமைச்சர்கள் எழுந்தமான
களை வகுப்பது, தமிழ் இனத்தை அவர்களின்|
தனம் எழுந்து ஆடுவதை காணமுடிகிறது.
இதைமாற்றுவதாக இருந்தால் இதற்கான ஒரேவழி
கப்படவேண்டும்.
கள் அனுபவிக்க முடியும்.
அதிபர் பதவிக்க யாழ்.வடமராட்சி வல அ யத்தின் பின்வரும் பாடசா தர லைகளுக்கு அதிபர் பதவிக் தல் கானவிண்ணப்பங்கள்கோரப் LLGB66T60T. க்கு
யாழ்.கொற்றாவத்தை ங் அ.மி.த.க.பாடசாலை-தரம் தர 1 யா/அல்வாய் ருநீலங்கா பட் வித்தியாலயம்-தரம் I, யா/ இரு அல்வாய் அம்பாள் வித்தி யாலயம் - தரம் 11, யா/ பெ துன்னாலை காசிநாதர் வித் களி தியாலயம் - தரம் II, யா/ களு தாளையடி றோ.க.த.க பாட யும் சாலை - தரம் I ஆகிய வற்றின்அதிபர்பதவிகளுக்கு யி: விண்ணப்பங்கள் கோரப் யா பட்டுள்ளன. கீழ்வரும் தகை தவி மையுடைய அதிபர், ஆசிரி யும் யர்கள் குறித்த பாடசாலை பெ களுக்கான அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். LUL | விண்ணப்பதாரி பின் தர வரும் தகைமையினைக் கள கொண்டிருத்தல் வேண்டும்.
தரம் Iபாடசாலைகளுக்கு கட
| விண்ணப்பிப்போர் இலங்கை கள அதிபர்சேவையில் தரம்-11 வரு
2016 ab eauTI பட்டதாரி ஆசிரியர்
6JLä55LDTasm6OOTÜ UTL 5
சாலைகளுக்கு இவ் வருடத் கூட தில் தமிழ், சிங்களம், ஆங் யள கிலம், கணக்கியல், பொருளி
யல், புவியியல், கணதம், ளா விஞ்ஞானம் ஆகிய பாடங் ஆா களுக்காக 526 பட்டதாரி பொ ஆசிரியர்கள் நியமனம் செய் ஞ:
usu (Beira T60Tit. ©C)
இவர்களுக்கான ஆசிரிய மா முன்சேவைப் பயிற்சி இரண்டு பக கட்டங்களாக நடத்தத்திட்ட மா மிடப்பட்டுள்ளது.
முதல் கட்டம் ஓகஸ்ட் அ6 மாதத்திலும் இரண்டாம் யா கட்டம் டிசெம்பர் மாதத்தி டுள் லும் நடத்தப்படும். கணிதம், புக் விஞ்ஞானம், புவியியல் பாட பெ ஆசிரியர்களுக்கான முதல் உர் கட்டப் பயிற்சி நாளை மறு கும் தினம் 30 ஆம் திகதி வட் கித் டுக்கோட்டை தொழில்நுட்பக் கெ
/ துன்பங்களையும் முழு வேண்டும். இறைவனின் தொடர்ந்து நம்பிக்கையோடு ல குறைவான வழிகளினால் கிை ங்களை அறவே விட்டொழியுங்க வழிகன்ட்டும் ஒளியாகக் கொள்ளு வாழ்க்கையை பத்திரமாகக் கடக்க எப்போதும் உங்கள் நாவில் த நாமத்திற்கு ஏற்ற ரூபமாகக் கட்டு "நாமஸ்மரணை" என்கிற "சாத பூணுங்கள். இறைவனின் தெய்வ திரும்ப உச்சரியுங்கள்.
* செல்வம் நில்லாது என்று அதற்காக ஏங்குகிறான் மனிதன் வைத்து ஒன்றை எதிர்பார்த்து யென்றால் வெறுப்பை வளர்த்து னிடம் மட்டுமல்ல, பிரார்த்தனைச கடவுளுக்கு எதிராகவும் மனிதன் கொள்கிறான். இத்தகைய துண் மையும் மனிதனுக்கு பேரிழப்6 அவன் தனது இயல்பானதன்மை சிக்கும், துக்கத்துக்கும் உலக நடப் இருப்பதற்கும் மனமே காரணயே * இளைஞர்கள் தமக் ளர்த்துக்கொள்ள நான்கு செயல் யவர் கூட்டத்திலிருந்து வில் ஸ்லோரின் கூட்டுறவை நாடுத யன்படும் வகையில் நற்செயல்க ம் இறைவனது நாப
 
 
 
 
 
 

ான விண்ணப்பம் கோரல்
லது அதற்கு மேற்பட்ட pடையவர்களாக இருத் வேண்டும். தரம்-I பாடசாலைகளு விண்ணப்பிப்போர் இல க அதிபர் சேவையில் Iஅல்லது அதற்குமேற் தரமுடையவர்களாக த்தல் வேண்டும். தங்கள் அதிபர்தரத்திற்கு ாருத்தமற்ற பாடசாலை ல் கடமையாற்றுபவர் நம் விண்ணப்பிக்க முடி
இலங்கை அதிபர்சேவை லுள்ள அதிபர் கடமை ற்றாதவர்களும் இப்ப க்கு விண்ணப்பிக்க முடி இவர்களுக்கு பிரிவு 6 ருத்தமாகாது
வடமராட்சிவலயத்திற்குட் பாடசாலைகளில் நிரந் Dாக சேவையாற்றுபவர் ாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிதற்போது மையாற்றும் பாடசாலை ல் ஆகக்குறைந்தது 3 பங்கள் தொடர்ச்சியான
சேவையினை ஆற்றியிருத்
தல் வேண்டும்.
விண்ணப்பதாரி ஆகக்
3 கடமையாற்றக் கூடிய வய தெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும்.
உரிய தரத்தையுடைய வர்கள் விண்ணப்பிக்காத
பட்சத்தில் மாத்திரம் ஏனைய
தரத்தைச் சேர்ந்தவர்களது 656corsoon riseiturfée)6O)6OT க்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் ஏற் றுக்கொள்ளப்படும் கடைசித்
SaigSO8.08.2016.
விண்ணப்பதாரிகள் நேர்முகத்தேர்விற்கு தோற் றுதல் வேண்டும். தேவை யேற்படின் எழுத்துப் பரீட்சைக் குத் தோற்றுதல் வேண்டும்.
வலயக் கல்வி அலுவலகத் தின் கல்விநிர்வாகப்பிரிவில் பெற்றுக் கொள்ள முடியும் 6T60T 66 ous assos' lugo of பாளர் எஸ்.நந்தகுமார் அறி வித்துள்ளார். இ
பக்திப்பாமாலை ல்லூர்கந்தசுவாமிஆல
யம் முன்பாக அமைந்துள்ள
செல்லப்பாசுவாமிகள் நினை
ல் புதிதாக நியமனம் பெற்ற களுக்கு முன்சேவைப் பயிற்சி
லூரியின் கேட்போர் த்தில் பிற்பகல் 3 மணி வில் இடம்பெறும். ஏனைய பாடத்துறைக ன தமிழ், சிங்களம், islao Lib, as 600Taisalue), ாருளியல் பாட ஆசிரியர்க கொன முதற்கட்டப் பயிற்சி தே இடத்தில் ஓகஸ்ட் தம் 14 ஆம் திகதி பிற் sö 3 LD6Oorflä5 g5 SbULĎLJ கும்.
இவ் ஆசிரியர்களுக்கான
ழைப்புக் கடிதங்கள்
வும் அனுப்பிவைக்கப்பட் |ளன. எனினும் அழைப் கடிதங்கள் கிடைக்கப்
றாத ஆசிரியர்களும் ய பயிற்சிகள் ஆரம்பமா
திகதியில் பிரசன்னமா
தமது பதிவுகளை மேற் ாண்டு பயிற்சிகள் ஆர
0S
தரிசனம் உடளைகள்
OOTU 8562Lrija:560D6TTULjub, மனதோடு வரவேற்க நாமத்திலும் ரூபத்திலும் விக்க வேண்டும். தரக் க்கும் அற்ப சந்தோஷ ள் கடவுளை உங்கள் ங்கள். அப்படியென்றால் லாம். கடவுளின் நாமம் வழட்டும். அவர் அந்த பட்டவர். இன்றிலிருந்து ா செய்வதாக உறுதி கப் பெயரைத் திரும்பத்
தெரியும். இருந்தாலும் ஒருவரிடம் நம்பிக்கை அது கிடைக்கவில்லை கொள்கிறான். மனித ள் நிறைவேறாதபோது வெறுப்பை வளர்த்துக் ங்களும் அமைதியின் ப ஏற்படுத்துகின்றன. DuLDDiaspTai. LDéupi களால் பாதிக்கப்படாமல் தவிர இயற்கையல்ல. நள் நற்பண்புகளை கள் புரிய வேண்டும். 1. கியோடி விடுதல். 2. 3 மற்றவர்களுக்குப் ல் ஈடுபடுதல், 4. எல்லா நதை தியானித்தல்.
ம்பமாகும் திகதியில் பிரசன் னமாகித் தமது பதிவுகளை மேற்கொண்டு பயிற்சிகளில் பங்கு பற்ற முடியும். இப்பயி ற்சி ஆசிரிய சேவையில் மிக முக்கியமான ஓர் பயிற்சி என 6JLLDITEST600T 856D6). U600ft. பாளர் செ. உதயகுமார் அறி வித்துள்ளார். (இ)
வாலயத்தில்வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வரு கின்ற ஆன்மிக நிகழ்வில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்வில் சிறுப் பிட்டியூர் சத்தியதாஸ் வில்லி சைக்குழு வழங்கும் பக்திப் பாமாலை நிகழ்வு மாலை 5 மணியளவில் இடம்பெறும்.
இந்நிகழ்வு பண்டிதர் பொன்.சுகந்தன் தலைமை யில் நடைபெறும். இ-5
hlyngin Jlfífluflöti SangeDJUTLåDSMEDGIT
(யாழ்ப்பாணம்) 6) Lig) LDITEST600, 65T600T டராசிரியர்களின் அவசர கலந்துரையாடல் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை BIT60D6D 9.3OLD6OOflueT66) கிளிநொச்சி மத்திய கல்லு ரிக்கு முன் பாக அமைந் துள்ள கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில தொண்டராசிரியர்களின் நிரந்தரநியமனங்கள் தொடர் பில் கலந்துரையாடப்பட
அனைத்து மாவட்ட தொண் டராசிரியர்களையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து
6) is தொண்டராசிரியர்களின் தலைவர் இ.ஜெயராஜ் கேட் டுக் கொண்டுள்ளார். (செ-4)
பாத யாத்திரைக்கான முதல் கூட்டம்
பாதயாத்திரைக் கான முதலாவது கூட்டம் வைத் தியசாலையில் வைத்தே இடம் பெற்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தனது உத்தி யோகபூர்வ டுவிட்டர் தளத் தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பாதயாத்திரை எதற் காக என்றும் நாமல் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த பாதயாத் திரை நிகழ்வானது இரண்டு மாதங்களுக்கு முன்னிலிரு ந்து ஆலோசிக்கப்பட்டு வரு கின்றது. இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் நான் வைத் தியசாலையில்இருந்தபோதே இது தொடர்பில் முதலாவ தாக கூட்டு எதிர்கட்சியுடன் கலந்தாலோசித்தேன். நான் சிகிச்சையுடனேயே கூட்டத் திலும் கலந்து கொண்டேன்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
வைத்தியசாலையில் இடம்பெற்றது நாமல் எம்பி தெரிவிப்பு
கிராமங்களில் ஆட்சிக்கு எதி ரான கூட்டங்களை நடத் தியுள்ளோம். நாம் பணம் கொடுத்து மக்களை திரட்டி யுள்ளோம் என்று கூறப்படும் கருத்துகள் முற்றிலும் பொய் யானது. பொதுமக்கள் வீட்டிலி ருந்து உணவு எடுத்துக்கொ ன்ைடேஇந்தபாதயாத்திரையில
நாம் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையில் சென்ற பாதயாத்திரை போலல்ல இது நல்லாட்சிக்கு எதிராக நாம் நடத்தும் மிகச்சிறிய போராட்டமே.
இது நிறைவடைந்ததும் பமிகப்பெரியளவிலான எதிர்ப்பு களை நல்லாட்சி சந்திக்க ஆயத்தமாக வேண்டும்." எனவும் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். (இ-710)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை
வெள்ளிக்கிழமை 8 மணி
யிலிருந்து 5.30 மணிவரை யாழ. பிரதேசத்தில் கதிரிப் UTuü, gLõU6006T, 6600Lä காடு ஆகிய இடங்களிலும் கிளிநொச்சிப் பிரதேசததில ஆனந்தபுரத்திலிருந்து கொக்காவில் வரைக்கும் மத் 5u caráál SFHQ , 8g
GoogooTLDGB Mas Active, யுனிச்செலா, பொறியியல் | 15ub, 656gru5LLb North
*
Gargill's Agri foods, 7 ஆவது படையணி இரா ணுவ முகாம், கிளிநொச்சி இலங்கை தொலைத் தொட iபு நிலையம், கிளிநொச்சி வைத்தியசாலை, விக்கிர மரட்ண பிறைவேற் லிமிட் டெட், கொக்காவில் இரா ணுவ படைமுகாம் , I, I, ரூபவாஹினி தொலைத் தொடர்கோபுரம், கொக்காவில் இராணுவமுகாம் தொலைத தொடர்பு கோபுரம் ஆகிய இடங்களிலும் வவுனியப்ா பிரதேசத்தில் ஆதிவிநாயகள் கோவில் ஆகிய பிரதேசங்க ளில் மின் தடைப்படும் (இ-9)

Page 22
City Sports 295 ge புத்தால் வீழ்த்திதிரில் வெற்றி பெற்றது கொக்குவில் பிரம் படிவிளையாட்டுக்கழகம்.
மட்டுவில்வளர்மதிவிளை யாட்டுக்கழகம் நடத்தியு கிரிக் கெட்பேட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமைநடை பெற்றது.
இப்போட்டியில் கொக்கு வில் பிரம்படி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து City SportS மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற
பிரம்படி வி.க. முதலில் துடுப் பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பிரம்படி வி.க. நிர்ணயிக்கப் பட்ட8 ஓவர்களில் சகல விக் கெட்டுக்களையும் இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றது. பவி 08 ஓட்டங்களையும் கஜன் 09 ஓட்டங்களை யும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் டெஸ்மன் சூரி, பிரணவன்தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர்.39 ஓட்டங்களை வெற்றி இலக்
காகக் கொண்டு துடுப்பெடுத் smigu City Sports 7.2 ஓவர்களில் சகல இலக்குக ளையும் இழந்து 37 ஓட்டங் களைப் பெற்றது. மது 11 ஒ டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் அயன் 04 இலக்கு
ஒருஓட்டத்தால்வெற்றிபெற்றது பிரம்படி வி.க. ஆட்டநாயக னாக அயனும் சிறந்ததுடு பட்டவீனகசெல்டனும் தொ ராட்ட வீரனாக டெஸ்மனும் தெரிவானார்கள். இ
பருத்தித்துறை வீனஸ் அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி
குரும்பைகட்டி உதய சூரி யன் வி.கழகத்தால் நடத்த üULL 62ILLDUITL'élég5LULL கழகங்களுக்கிடையிலானலிக் முறையிலான கிரிக்கெட் சுற் றுப்போட்டிகளில் கடந்த சனிக் கிழமை புலோலி இளைஞர் வி.க.மைதானத்தில்நடைபெ
அணியை எதிர்த்து நெல்லை பிளாஸ்ரர் வி.க. மோதியது.
முதலில் துடுப்பெடுத்தா டிய வீனஸ்.வி.கழகம்10 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழ ப்புக்கு 104 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நிறோ 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக
ற்றபோட்டியில் வீனஸ் 48, சின்ராஸ் 19 ஓட்டங்க
606T. பெற்றனர். பதிலுக்கு ஆடிய நெல்லை பிளாஸ்ரர் அணி 10 ஓவர் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது.
30 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பருத்தித்துறை வீனஸ் அணி சுப்பர் 8 சுற்றுக்கு நடைபெற்றது. இ
O இன்றைய போட்டிகள் அரியாலை திருமகள் சனசமூகநிலையத்தின் 64ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அமரர் நல்லையா
சதீஸ்குமாரின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்
இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மட்டுவில் ஞானதீபம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வடகம்பரை அம்பாள் விளையாட்டுக்கழகமும் இரவு 8.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் கெருடாவில் விவே கானந்தா விளையாட்டுக்கழத்தை எதிர்த்து புத்தூர் சோமஸ் கந்தன் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.
人人人人人人人人人人人人 யாழ். உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதி யிலான 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சென்நீக்கிலஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இ
ஆவரங்கால் மத் போட்டியில் முரசொலி ஆவரங்கால் மத்திய 6hulpmij85üULL6005 UL
இ
வடமாகாண பாடசாலை துரையப்பா விளையாட்டர களுக்கு இடையிலான தடக ங்கில் நடைபெற்றது. ளப் போட்டி கடந்த வாரம் இதில் பங்குபற்றியதெல்
லிப்பழை மகாஜன கல்லூ மாணவர்கள் 1 தங்கப் பத கம், 10 வெள்ளிப்பதக்கம், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23.07.2016
A GIágalá újbu Bibludi அராலி திருமகள் வி.கழக 260Dg5 Lupi535 TLeL - SiefðbgpůIGSLIITTIIeg
அராலிதிருமகள் விளை றோயல் ಇಂಗ್ಲಿ 凰
யாட்டுக்கழகம் நடத்துகின்ற உதைபந்தாட்டத் தொடரின் அண்மையில் நடந்த சுப்பர் 8 போட்டியில் ஊரெழு றோயல் 6600s BIT6fastburier eleCof யுடன் மோதியது.இந்த ஆட்ட த்தில் றோயல் அணியின் முன்கள வீரர் சஜந்தனின் அதிரடி ஆட்டத்தினால் 41 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.றோயல் அணி சார் பில் சஜந்தன் ஹட்ரிக் கோல் 3.நிதர்சன் 1 கோல்களை அடித்தனர். (க)
': ' திய விளையாட்டுக்கழகம் அண்மையில் நடத்திய மென்பந்து சுற்றுப் அணி Champion பட்டத்தை வென்றது. அதற்கான வெற்றிக்கிண்ணம் விளையாட்டுக் கழகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தில் Elaserfs) as Te0OT6DTL).
ŭGBLITI°:19
வெண்கலப்பதக்கத்தோடு 4.
புதிய சாதனை படைத்து சிற ந்தபெறுபேற்றினை வெளிப்
படுத்தியுள்ளது.
15 வயதுப் பெண்கள் பிரி வில் சதீபிகா 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில்புதிய சாதனை படைத்ததோடு தங் கப் பதக்கத்தையும் பெற்றுக் Ghanteio Lirit.
15 வயதுப் பெண்கள் சதீபிகா-100 மீற்றர் சட்ட வேலிமுதலாமிம்புதியசுதனை), உயரம் பாய்தல் (மூன்றா மிடம்), சி.தேனுஜா -குண்டு போடுதல் இரண்டாமிடம்
15 வயது ஆண்கள் ததனுசன்- ஈட்டி எறிதல் முதலாமிடம்), சி.யாம்சன் - 100 மீற்றர் சட்டவேலி இர ண்பாமிடம்), சி.சதுஜன்-100, 200 (இரண்டாமிடம்), அஞ் சல் ஓட்டம் -4X100 (மூன் றாமிடம்), 4X400 முதலா மிடம்)
17 வயது ஆண்கள் சி. கபில்சன்-100 மீற்றர் இரண்டாமிடம்), 200 மீற்றர் முதலாமிடம்)
17 வயதுப் பெண்கள்
சஹெரின-உயரம் பாய் தல் இரண்டாமிடம்), கோலு ன்றிப் பாய்தல் முதலாமி டம்), ப. சானு-ஈட்டி எறிதல் (மூன்றாமிடம்
19 வயது ஆண்கள் சி.டிலக்சன் -கோலூன் றிப் பாய்தல் முதலாமிடம் - புதிய சாதனை), வயக்சன் - 10 மீற்றர் சட்டவேலி இரண் பாமிடம்), உசுயூசாந்-தட்டெ றிதல் (மூன்றாமிடம்)
19 வயதுப் பெண்கள் சி.டிலானி-கோலூன்றிப் шпијево இரண்டாமிடம் இஅப ர்னா-முப்பாய்ச்சல் இரண் டாமிடம்), அஞ்சல் ஓட்டம் - 4X100 இரண்டாமிடம்
21 வயதுப் பெண்கள் ஜெ.அனித்தா- கோலு ன்றிப் பாய்தல் முதலாமிடம்புதிய சாதனை), 100 மீற்றர் சட்டவேலி முதலாமிடம்புதியசாதனை ஈட்டிஎறிதல் முத லாமிடம்), அஞ்சல் ஓட்டம் - 4XIOO (pseumiõlid, 4x400 முதலாமிடம்). இ

Page 23
  

Page 24
பக்கம் 24
O மட்டத்திற்கு மத்தியில் கல்லூரி செயற்ப திஸ்ஸவுக்கு. கள் தற்போதுநடைபெற்று வருகின்றன. இர காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நிலையிலே இராணுவம் இந்த கிரிகெ விலகிய திஸ்ஸ அத்தநாயக்க மகிந்த ராஜ விளையாட்டையும் ஆரம்பித்துள்ளது. பக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விளையாட்டு மைதானம் அண்ட
இதனையடுத்து இவருக்கு சுகாதார துள்ள 6LLD ஏற்கெனவே நடேஸ்வரா அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுமார் இர லூரியின் விளையாட்டு மைதானமாக கான ண்டு வாரங்கள் வரை அப்பதவியில் பணி ப்படுகின்ற நிலையில், அதனை மேலு யாற்றியிருந்தார். மக்களுடைய காணிகளுக்குள் விஸ்தரித் இக்காலப்பகுதியில் பொது வேட்பாளர் விளையாட்டு மைதானம் முழுவதினைய மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசி தாமே பயன்படுத்தி வருகின்றனர். இதற் யக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம அருகில் இராணுவ சிற்றுண்டிசாலையு சிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்த ஒன்று இயங்குகின்றது. இதுவும் மக்க மொன்றுகைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம் டைய காணிகளுக்கு உள்ளேயே அமைந் சுமத்தி இவர் ஆவணமொன்றை வெளியிட் ள்ளது. டிருந்தார். தற்போது வலிவடக்கில் 5 ஆயிரத்து நூ இந்த ஆவணம் தொடர்பில் குற்றப்புல ஏக்கர் இராணுவ வசம் இருக்கும் நிலையி னாய்வுப் பிரிவினரிடம் முறையிட்ட ரணில் அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்ை விக்கிரமசிங்க, இவ்வாறான இரகசிய ஒப்ப கள் முன்பு காணப்பட்டதனை விட மந்த க ந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவில்லை என் யிலேயே செல்வதாகவும் நடேஸ்வராக றும், அதிலிடப்பட்டுள்ள கையெழுத்துக்கள் லூரிக்கு அருகாமையில் உள்ள அனைத் போலியானவை எனவும் தெரிவித்தார். இடங்களும் விடுவிக்கப்படுவதன் மூலே இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரி மாணவர்கள் சுதந்திரமான கல்வியை கற் வினரால் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முடியும் எனவும் வலிவடக்கு மீள்குடியேற் 2ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப் தலைவர் குணபாலசிங்கம் வலம்புரியிட பட்ட திஸ்ஸ அத்தநாயக்க விசாரணையின் தெரிவித்தார். பின்னர் 60Ꭷ85g5l செய்யப்பட்டிருந்தார். மேலும் 6) JG535TLDLb 6.jL556) UT66TIT இந்நிலையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க பிரதேசம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கா வுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந் விடுவிக்கப்பட்டுள்ளதாக 588b5; துள்ளதாக தெரிவித்துள்ள குற்றப்புலனாய் வித்திருக்கின்ற போதிலும் இங்குள்ள ஒட் வுப் பிரிவினர், சட்டமா அதிபரிடம் ஆலோச கப்புலம் என்ற இடத்தில் படையினர் நிர னையை பெறுவதற்காக இந்த விசாரணை தரமாக இராணுவ முகாம் ஒன்றை அை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக த்து அது நிறைவுறும் கட்டத்தை தற்போ தெரிவித்துள்ளனர். எட்டியுள்ளது. நூற்றி ஐந்து குடும்பங்களுக் அதேவேளை, திஸ்ஸ அத்தநாயக்க வெளி சொந்தமான மேற்படி 169 ஏக்கர் காணிை யிட்டுள்ள ஆவணத்தில் இடப்பட்டிருந்த படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்த கையெழுத்துக்கள் போலியானவை எனக் மாக முட்கம்பி வேலிகளை அமைத்துள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் துடன் பாரிய வாயிற் துண்களையும் நிறு விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர் வருகின்றனர். பார்க்கப்படுகின்றது. (ରଥF-11D கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாட் O வலயத்துக்குள் இருந்த வசாவிளான், கடந் 36'G எதிரணிையின். 2O15&D &600TG : மாதம் பகுதியளவி வித்துள்ளது. விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒட்சு கண்டி தலைமையக பொலிஸ் பரிசோத புலம் பகுதி முழுமையாக இராணுவத்தி: கர் விடுத்த கோரிக்கையை அடுத்து இவ் வசம் இருந்து வருகின்றது. வாறு அறிவித்துள்ள நீதிமன்றம் இது தொட இங்கு நிலை கொண்டுள்ள குறித்த இ ர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் இராணுவமுகாம்களும் வீதியின் இருபக்க காசீம் ஆகியோருக்கு அறிவித்துள்ளது. திலும் காணப்படுகின்றன. வீதி மக்களி இந்நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக பாவனைக்கு விடுக்கப்பட்டுள்ளது. வசா கண்டியில் இருந்து கொழும்புநோக்கி இடம் ளான் பகுதியில் பொதுமக்களின் பாவை பெறவுள்ள பாதயாத்திரை திட்டமிட்டப்படி க்கு விடுக்கப்பட்டிருந்தாலும் முழுமையா இன்று ஆரம்பிக்கப்பட்டு திங்கட்கிழமை கொழு விடுக்கப்படாமல் இராணுவமயமாக்கப்பட் ம்பை நோக்கி சென்றடையும் என கூட்டு ஸ்ளது. ஒட்டகப்புலத்தில் வீதிக்குமுன்புறமா எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர் தற்காலிக வீடு ஒன்று அமைக்கப்பட்டு தம
தன சூளுரைத்துள்ளார். செ-1) காணியை துப்புரவு செய்யும் நடவடிக்ை ଉiof யில் சில குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன GDg 5T இந்த இடத்திக்கு மிக அருகாமையில் நிை
வலிவடக்கில் LDE056 1560Dulu காணிகளை கொண்டுள்ள 51ஆவது படையணி மற்று விடுவிக்காத இராணுவம் அந்த காணிகளில் 07ஆவது விஜயபாகு படையணிகள் வழை கிரிக்கெட் விளையாடி வருகின்றது. இரா போன்ற தனது நடவடிக்கைகளை மே ணுவத்தினர் கிரிக்கெட் விளையாடுவதற்கு கொண்டு வருகின்றது. அதிகரித்த இராணு எமது காணியா வேண்டும்? எமக்கு சொந்த நடமாட்டம் காரணமாக இராணுவத்தோ நிலமிருந்தும் JETRIBOT அகதி gpಹTubಹ6feb அங்கிருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதா ஒலைக்குடிசையில் வாழ்க்கை நடத்த இரா : தெரிவித்துள்ளனர். ணுவம் எமது காணிகளில் கிரிக்கெட் விளை இவ்வாறான நிலையில் ஒவ்வொ யாடி மகிழ்கின்றது. இதுவா நல்லாட்சி? " நாளும் வலிவடக்கில் புதிய புதிய செயற்பா 6)||D அந்த LD56i தமது ஆதங்கத்தை வெளி களில் இராணுவம் ஈடுபட்டு வருவதாகவு JUG55 LISTSTSU, இதன் மூலம் அங்கு மீள்குடியேறும் மக்க ജ്ഞഥധിങ ஜனாதிபதி UTGIO விடுவிக்க உள ரீதியாக பாதிப்படைய செய்யும் நடவ UULL காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி க்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கு ಹಿಶ அருகாமையில் உளள இடத்திலேயே றம் சாட்டப்பட்டுள்ளது. (ରଥFஇவ்வாறு இராணுவத்தினரும் பொலிஸாரும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த LIDITATO QUOLI பாதையில், இடம் சுமார் ஒரு ஏக்கர் அளவு காணப்படும் ரையை முன்னெடுப்பதற்கானஅனுமதி வி நிலையில் இதனை மைதானமாக்கி கிரிக் ங்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த குறிப்பிட் கெட் விளையாடி வருகின்றனர். 6াeাৰ্য্য,
நடேஸ்வரா கல்லூரியை சூழ இராணுவ இதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்ை காவலரண்கள் இராணுவத்தின் சிற்றுன்ை தவறாகப் புரிந்து கொண்ட பொலிஸார் ப டிச்சாலை என பலதரப்பட்ட இராணுவ செயல் யாத்திரையை நீதிமன்றம் தடுத்துள்ளத பாடுகள் தற்போதும் இயங்கி வரும் நிலை கூறி போலி பிரசாரங்களை முன்னெ டுத் யில், பொலிஸ் நிலையம் என இராணுவநட ள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.(செ=
உலகின் முதல் தர கூரியர் அரச அபி6 நிறுவனத்தின் 9arLrtas go naše சடை) 1ஆவது வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு/ சைக்கான வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் - 30.07.2016 2. பொதிகளை துரித கதியிலி அனுப்பிட நாடுங்கள்.
CNUR World vide Express ஆரி No. 401 Coca tower road
Fina, 96.O.DLLEGE6 29362 (GDIs 32(ga5/68)LD) TP NC
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் ய
 
 
 
 
 
 
 
 
 
 
 

28.07.2016
芯曲
O
dñrili356IT LDITGOOTG)Ifif... மல் இருப்பது குறித்து பொலிஸார் எதுவும் செய்ய முடியாது. சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏரா ளம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட் CБөйтөттө0тйт.
அத்துடன் சீருடையிலும் பொலிஸார் கட மையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிக மாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மான வர்கள் வருகை தராமல் இருப்பது அவர்க ளின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எது வும் செய்ய முடியாது.
ஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது
போன்று யாழ்பல்கலைக்கழக சூழல் கொந்த
ளிப்பானதாக இல்லை.
வழமை போன்று அமைதியாகவே கான
ப்படுகின்றது என்றும் பொலிஸ்மா அதிபர்
பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (செ-1)
இலங்கைக்கு.
கங்களும் சமாதானத்துடனும், பாதுகாப்பு டனும் வாழ்வதற்கான அனைத்து செயற் பாடுகளுக்கும் உதவியளிக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேணன் டும். இதற்கும் கனடா ஒத்துழைப்பு வழங்கும். இந்த விடயங்கள் தொடர்பில் தாம் இல ங்கையில் தங்கியிருக்கும் போது அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று இரவு கொழும்பு வந்துள்ள நிலையில், இன்று தொடக்கம் பல்வேறு உயர் மட்ட சந்திப்புகளை நடத்தவுள்ளமை குறிப்பி டத்தக்கது. Ga-1)
புதிய அரசியலமைப்பு.
றோம். அதனூடாக ஒரு முடிவுக்கு வரமுடி யும் பாராளுமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடு கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப் LúLLITÜ. (Gleғ-10
கைதான 6 இராணு. கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இரவு மதுபோதையில்
குறித்த கிராமத்திற் குள் நுழைந்த இரா ணுவத் தினரால் பெண்கள் குழந்தை 56i 2 LUL 26 Gui BiÜLGBÜ LUGB6h85T60D60 செய்யப்பட்டதுடன் 39 (3UT UCB5ITULö அடைந்தனர்.
இந்தபடுகொலை வழக்கில் தெகியத்த இராணுவ முகா மில் சேவையிலிரு நத 8 இராணுவ வீர ர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக் கல் செய்யப்பட்டது. எனினும் இருவர் உயிரிழந்த நிலையில்
E亚酉匹、 வினைத்திறன்கன் தடைதாண்டல் சைக்கான gas. DOPMA city
வகுப்புக்கள் ஆரம்பம் இன்று 23.072016) வியாழன் 500pா
GE - திருசத்தியமூர்த்தி
மேற்படி வகுப்புக்ள் சனிகுயிறு
தினங்களில் வடமராட்சி உத்தியோகத்தர்களின் நன்மை கருதி எமது நிறுவனத்தில் பிரபல ஆசிரியர் குழாமின்ால்
T பிரபல C ஆசிரியர்
NSB anšlusai GuDabLDung альправлодbәi53 ад53 абшр.
39 N D7777 377 650 992.2
777 B-42 BCS2.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட குளிர்பான p5D616OTGILDITGoriliig (carbonated soft Drinks) 6 L dilupég மாகாணங்களில் விநியோகஸ்தர்கள் தேவைப்படுகின்றனர்.
O77 7272 762
Rozz sca as
விருத்தி உத்தியோகத்தருக்கான (DO) பயிற்சி வகுப்பு விருத்தி உத்தியோகத்தருக்கான (மாகாண வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட் பழிகாட்டல் வகுப்புக்கள் ஆரம்பம்:-
PM
புதிய உயர்கல்லூரி
குளம் சந்தி, யாழ்ப்பாணம்.
:-0212228148,0778469721
ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 23.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
. . . . . .
(A-5306)
____
1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை யில் எஞ்சிய 6 பேரும் சாட்சிகளினால் அடை
யாளம் காணப்பட்ட நிலையில் திருகோண
மலை மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு பாரப் படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அநு ராதபுரம் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் பொலிஸாரால் குறிப் பிடப்பட்டுள்ளது. 23ஆம் பக்கம் பார்க்க.
O முதியவர்.
கிளிநொச்சி உருத்திரபுரம் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்காலிலிருந்து முதியவர் ஒருவரின் சட லம் நேற்று பதினோரு மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர் உருத் தரபுரம் சிவநகர் பாடசாலைக்கு அருகில் வசி க்கும் எழுபத்து ஐந்து வயதான இராமு சனன் முகம் என்ற முதியவர் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய 6) ID615. T6) g5),
நேற்று உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜெயந்திபுரத்தில் உள்ள தனது மகளை பார்வையிடுவதற்காக காலை எட்டு மணியளவில் சென்ற முதிய வரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
நேற்று 10.50 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த பயணி ஒருவர் குறித்த வாய்க்கால் பகுதியில் சடலம் இருப்பதனை அவதானித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ இட த்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடயவியல் பொலிஸார் ஆர பம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அத்துடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன் றின் நீதிபதி மற்றும் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு கிளி நொச்சி பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட இரு ப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த சம்பவம் தொடர்பாக முதியவர் தடு மாறிவாய்க்காலில் வீழ்ந்தாரா அல்லது விபத் தினால் வாய்க்காலினுள் வீழ்ந்து இறந்தாரா எனும் பல கோணங்களில் கிளிநொச்சிப் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றமை குறிப்பிடத்தக்கது.(செ-15.25428132)
க.பொ.த (உ/த).
ங்கள், அச்சு ஊடக வெளியீடு ஆவணங்கள் விநியோகம் அத்துடன் தொடர்புடைய நட வடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள தாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். குறித்த இத்தடையை மீறியவர்கள் தொட ர்பில் பொலிஸ் அவசர பிரிவு தொலைபேசி இலக்கம், பொலிஸ் தலைமையகம், அத்து டன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற் றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கு மாறு கோரப்பட்டுள்ளது. (Glar-110 நீங்கள் இம்முறை ALபரீட்சைக்கு தோற்றுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
I/I, & UK Certified
Bo Hotel Management
PRIFICATIE O DIPLOMA I DEGRE
With FREE XX
لیست 62گEnglishébuf
3 Dng STA) தொழில்துறைப் பயிற்சி \ பயிற்சி காலத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும் கற்கைநெறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
266, No سse%
ul அனுமதிகளுக்கு
မျိုးမျိုးမျိုးBatch OZ7 3616798
SIKARAMI GWasilkaramI3
N A CADEMY 3 Skaram Acade
Na Business -- Hospitality - English LL GGG 0LS L S 0S YS S S T021 22 001
1521 மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம்
வந்தியாவை பின்புறம் நிலையத்திலிருந்ெ

Page 25
sourisdical
※ தரம்-க இாணவர்களுக்கா
O - புலமைப்பரிசி பகுதி-11 தமிழ்க் கல்விக் கழ
9பின்வரும் பந்தியினை வாசித்து வினாக்களுக்கு O)ஒரு நாட்டில் பெருமை அங்குள்ளவர்கள் கல்வியி6ே கொடுப்பதற்கு காரணமாக அமையும் நூல்களை எனவே நூல் நிலையங்களில் காணப்படும் நூல்கை மற்றையவர்களும் பயனடைய செய்தல் வேண்டும். முதுமொழிக்கமைய நாமும் வாழ்ந்து பயனடைதல் 1.பந்தியில் கூறப்பட்டுள்ள பிரதான கருத்து யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
O2பின்வரும் தனிவாக்கியங்களை தொடர் வாக்கியங்கள் i) மாணவன் புகைவண்டியில் பிரயாணஞ் செய்தா:
மாணவன் பாடசாலையை அடைந்தான்.
i) புகைவண்டியில் மின் விசிறியைக் காணவில்6ை புகைவண்டியில் மின்விளக்கின் முடிகளைக் கா6
O3பின்வரும் தொடர்மொழிகளுக்குரிய தனிச்சொல்லை
1.நூறு ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S LS S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S
04மரபுத்தொடர்களின் கருத்தினை எழுதுக.
1)தாளம்போடுதல்.
i)பல்லிளித்தல். i)காலூன்றுதல்.
 
 
 
 

隨
è affi
உேஇணே மாதிரிவினாத்தாள் இலஜ
O
நேரம்:- 1 மணி 45 நிமிடங்கள் விடை தருக. oயே தங்கியுள்ளது. அத்தகைய பெருமையை ஈட்டிக் நாம் கண்கள் போல போற்றுவது எமது கடமையாகும். bளக் கிழிக்காமல் பக்குவமாக பயன்படுத்தி அவற்றால்
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்ற வேண்டும்.
முதுக.
j5.
றிப்பிடுக.
புதுக.
TT5 stepg55. 而,
ணவில்லை
எழுதுக.

Page 26
05பழமொழிகளின் கருத்தினை எழுதுக.
1.உண்ணாச்சொத்துமண்ணாய் போகும். i.விளையும் பயிரைமுளையில் தெரியும். i.பேராசை பெருந்தரித்திரம்.
O6)பொருத்தமான வெற்றிடங்களை நிரப்புக.
1.தலைக்கு தொப்பிபோலவிரல்களுக்கு. 2யானையின் ஆண்களிறுபோலமானின் பெண் 3.பாடசாலை அதிபர்போல வைத்தியசாலை. 4.பலாவின் உள்ளிடுகளைபோலமாவின் உள்ளீடு
O7)பின்வரும் பாடல்களின் விடுபட்ட பகுதிகளை பூரண 1), சுற்றும்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கானோம். சட்டை.
S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிழித் i) ஓவியம்தருவாய். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S கவிை assrefurb.......................................................
S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S சிரிப்பு GD66b..................................................... 08பின்வரும் உருக்களின் சிங்களப் பெயர்களை தமி
S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S SS S S S S S S
09பின்வரும் சிங்கள வாக்கியங்களின் தமிழ் கருத்தி மமகமடத்தள. 2.பரிப்புகிலோவக்கீயத. 10) பின்வரும் ஆங்கிலச் சொற்களின் தமிழ்க்கருத்தின் i. Lighthouse............................................. ii. Waterfalls............................................. iii.Pine apple............................................... iv. Poya day............................................... 1) "எமது நாட்டின் இயற்கை வளம்" என்ற தலைப்
வாக்கியங்களை எழுதுக.
S S S S S S S S S S S S LS LS S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS S S S S S S S S S S S S S LS LS LS S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S
---
S SL LSL LSL LSL LSL LSL LS S SL S LS S LS LLSLLLS S LLL LLLL LL LSL LLSL LL LS LSL LL LSLLLLLLLS LLL LLLL LSL LLL LLL LLLL LL LS LL LLL LLLL LSL LSL LSL L L L L L L LLLLLL
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - - - - - - - - - - - - - --------- ------- ---------- S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S ----- ------ ------------
S S S S S S S S S S S S S S S S S S S S S
பாதியாய்த் நனள்
தயூட்டக்
சொல்வாய் ழ் உச்சரிப்பில் எழுதுக.
---------- ------
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S - - - - -
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ன எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S SS S S S S S S SSS S SS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பில் சரியான எழுவாய் பயனிலைகளுடன் கூடிய 3
S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 27
வலம்புரி கல்விப்
12 பொருத்தமான விடையினைப் புள்ளிக் கோட்டில் எழு 1. இருபத்தேழாயிரத்து நானூற்று எட்டு என்பதன் என்
SS S L LSS S S S S S S S S S S S S L S S S S S S S S S S LSL LSL L S S S SLSL LLS LLL LL LS LS LL LSL LS S LSL LSL LSL L LSL LS LS LS S S S S LS S LS LS LS LS LS LS LS LS LS S S S S S S S LSLS LS S LSS LSL LSL LSL LSL S LSL LSL LS LSSS S
2. 8m நீளமான ஹிபனில் இருந்து அதன் அரைவாசி
எஞ்சியறிபனின் அளவினை cm இல் எழுதுக
S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS S LS LS S LS LS LS LS LSS LSL LSL LSL LSL LSL LS LSLL LS LS LS LS LS LS LS LS LS LS LL LSLL LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS S LS LS LS LS LS LS S LS S S S S S S S LSSS
S S S S S S LS S S S S S S S S S S LS S LS S LS S LS LS LS LS LS LS LS LS LSS LSL LSL LSL LS LS LS LSS LSL LSSL LS S L LSSL LS LS LS LS LS LSL L SSL L LS LS LS LSS LSL LS LS LS LS LS LS S LS LS LS LS S LS LSL S S LS LS SL S S S S S S S S S S S
S S S S S S S LS S S LS LS LS LS S SL SLL LS S LS S LS LS LSSL LS S LS S S SLS S S LS L SS LS LS LS LS LS LS L LSL S LSL S S LSL LS LSSS SL LSS LSS LSL LS L S S S S S S S LS LS S LS S LS LS S LSL LS LS S LS LS LS LS SS LS SS LS SS LS SS LS SS LS SS SSS
8.24Omநீளமான பாதைக்கு 8 இடைவெளியில்தூ எண்ணிக்கையாது?. 9.1 kg பருப்பின் விலை ரூபா 16O.OO எனின் 650
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
14) மிகப் பொருத்தமான விடையினைத் தெரிந்து கோடிடு: 1.இலங்கையில் தேசிய மலராக அல்லி பிரகடனப்படு
1986 2) 1996 2.குவாசியக்கோர் ஏற்படுவது எக் குறைபாட்டினால் அ
விற்றமின் A 2 புரதம்
 
 
 

துக. னகுறியினை எழுதுக.
S S SS S S S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
யிலும் 50cm குறைவாக வெட்டியெடுக்கப்பட்டது எனின்
SL S LS LS LS LS LS LS LS LS S SLS S LS LS LSL SLS S LS S S S S LSL S LSL LS S S S S SLS LS LS LS LS LS LS LS LS LSSL LS S LS S LS S S LS LS LSL S LSL LSSL LS S LS LSL S LSL LSSL LS SL SLSSL LS S SL S LS S LSL S LSL SLS S S S LS S LS LS S S S S S S S S S S S
வு யாது?
ாயும்கொண்டுஉருவாக்கக்கூடியதிண்மஉருவின்பெயர்யாது?
SS S S S S S S S S S S S S SLS LS S S S S S S S S SLS ------ S S S S S S S S S S S S S S SLS LS LS LS LS LS S SLS S S S S S S S S S S S S S S LS LS LS LS S S LS S S LSSS
ணையும் கூட்டும் போது கிடைக்கும் விடையாது?
யஉரோமன் எண்கள் இரண்டினை எழுதுக -------- பர்உண்பதற்கு தேவையான கடலையின் அளவுயாது? ண்கள் போடவேண்டுமெனில் தேவையானதூண்களின்
றளவு யாது?
ப்பளவு யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS S S LS S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 28
बाळffी.
3.கறுப்புநிறமுட்டையினை இடும்உயிரினம்
1.முதலை 2.நுளம்பு 4. பின்வரும் வித்துக்கள்ல் பச்சைநிறமுடைய வித்து 1.656TLS 2.உழுந்து
5.இலவச சீருடைவழங்குவதனை ஆரம்பித்து வைத்தா
1.J.Rஜெயவர்த்தன 2.R. (SGDLD5Tono 6திஸவாவியை அமைத்த மன்னன்
1.மகாசேனன் 2.g'Lഞങ്കമ്പ്രളബ്ര 7.போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு அழை
1929 2) 1955 8.பொலித்தீன் கழிவுகளை இடும் குப்பைக் கூடையின் 虚
1.மஞ்சள் 2.நீலம் 9.தென் மாகாணத்தில் கடலில் கலக்காத ஆறு
1.யாழ்ப்பாணம் 2.குருநாகல் 10.அதிகளவு குளங்கள் காணப்படும் மாவட்டம்
1.யாழ்ப்பாணம் 2.குருநாகல் 1.துளைக்கருவிவகையினுள் அடங்கும் இசைக்கருவி
1.கொம்பு 2.unij 12.விண்வெளிதொடர்பான ஆராய்ச்சிநிலையம் அமை
1.பாதுக்கை 2திருகோணமலை 13.தெங்கு ஆராய்ச்சிநிலையம் அமைந்துள்ள இடம்
1லுணுவில் 2.குருநாகல்
உருவில் உள்ள அலகுக்குரிய 1.காகம் 2.ä
15.ஒலிம்பிக்கொடியில் உள்ள மஞ்சள்நிற வளையம் குறி
1.ஆசியா 2.ஐரோப்பா 16.முதலாவது அதிவேகவிரைவுப்பாதை அமைக்கப்பட்ட
1.6 LLDITST600Ti 2.தென் மாகாணம்
17.மதுஒழிப்பு இயக்கத்தினை ஆரம்பித்த பெரியார் 1.வண.எஸ் மகிந்தா 2.சித்திலெப்பை 18.அலங்காரத் தையல் வகையினுள் அடங்குவது
1.சோம் தையல் 2.சங்கிலித் தையல் 19.மஞ்சள்+நீலம் ஆகியநிறங்களைக்கலப்பதனால் பெ 1.செம்மஞ்சள் 2ஊதா 3.85 20.கூடைப்பந்தாட்டகுழுவில்உள்ளவீரர்களின்எண்ணி
97பேர் 25 பேர் 31
யோகராசா துஷ்யந்தன் இயக்குநர்) அ.நிமலகாந்தன் (யா/இணுவில் மத்திய கல்லுரரி *றோ.சிவத்திரன் (un/Basari passessiana
 
 
 

3.தேரை 4.நத்தை
3.5L606) 4.ւյալD 箭。
3.கன்னங்கரா 4.மகிந்த ராஜபக்ஷ
3தாதுசேனன் 4.தேவநம்பியதீசன் க்க வேண்டிய தொலைபேசி எண்.
3, 1977 4) 1969 றம்
3.சிவப்பு 4:பச்சை
3.பொலநறுவை 4.அநுராதபுரம்
3.பொலநறுவை 4.அநுராதபுரம்
3தபேலா 4.மணி ந்துள்ள இடம்
3.கொழும்பு 4. D66T6arri
3.அகல்வத்தை 4.மகா இலுப்பள்ளமை
Lഇങ്ങഖ মীি 3.புறா 4.பருந்து
விப்பது
3.அமெரிக்கா 4.ஆபிரிக்கா LDT&T600Tub
3.GLD5o LDTehnsoOTib 4.சப்ரகமுவமாகாணம்
3.டி.பி.ஜயதிலக 4.விபுலானந்தர்
3.asp grgsong 4.விஸ்பம் றப்படும்நிறம் ನೀಲಯಾ 4.uses இவ்வினாக் க்குரிய விடைகள் க்கை நாளை வெள்ளிக்கிழமை GSuñi 496 பேர். (29.07.2016)
ம்புரிபத்திரிகையில் பிரசுரமாகும்.
 ேேமாகன்ரான்
(SAைைமக்கல்விப்பணிமனை, நுவரெலியா)
ஹேஸாஹிரா தேசிய பாடசாலை, ஹம்பாந்தோட்டை) யம்) MSகுகன் (யாழ்திருக்குடும்வகன்னியர்மடம்)