கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகம் 1999

Page 1


Page 2
1999 4 வது பாகம் வெளியீடு சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சின், சுகாதாரக் கல்விப் பிரிவின் வெளியீடு.
/一二、
ஆலோசனை
டாக்டர் லதா ஹபுகொட பணிப்பாளர் சுகாதாரக் கல்வியும் பிரச்சாரமும்
B.A. ரணவீர பிரதிப் பணிப்பாளர்
சுகாதாரக் கல்விப் பணியகம்
M. நிஸார் தகவல் அதிகாரி - யுனிசெப்
டாக்டர் லக்ஷ்மன் அபேகுணவர்தன தொடர்பாடல் அதிகாரி, யுனிசெப்
பிரதம தொகுப்பாளர் து சித மலலசேகர தொகுப்பு உதவி சென். திலகவர்தன கல்யாணி புலத்சிங்ஹள தமிழில் தொகுப்பு உதவி: டாக்டர் M. யோகவினாயகன், M. M. தாஹா
சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சின் சுகாதாரக் கல்விப் பிரிவின் பிரசாரப் பகுதியினால் பொது சுகாதார ஊழியர் குழுவிற்காக காலாண்டிற்கு ஒரு முறை வெளியிடும் இந்த சுகம் சஞ்சிகையில் ஆக்கங்களை அளித்துள்ள எழுத்தாளர்களின் கருத்துகளை , இவ்வமைச் சின் கொள்கைகள் எனக் கருதவேண்டாம்.
யுனிசெப் (i) அனுசரணையுடன் அச்சிடப்பட்டது
புகைப்படம் - சரத் மஹீபால கணனிப் படம்/எழுத்து - இமேச் ஹவுஸ்
 

பொருளடக்கம் பக்கம்
பிஞ்சு மொட்டுக்களை 0. அழிக்காதீர் - துசித மலலசேகர
சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு O3
சுகாதாரப் பிரச்சினை சிறுவர் பாதுகாப்புபற்றிய ஜனாதிபதி செயலனிக் குழுவின் தலைவர், சிறுவர் நோய் நிபுணர், பேராசிரியர் ஹரேந்திர த சில்வா
சிறுவர் துஷ்பிரயோகங்களுட் O5 சிலவம் அவற்றின் பலன்களும் கொழும்பு பல்கலைக் கழக நீதித்துறை விரிவரையாளர் காரிகா மாறகிங்ஹ
சிறுவர் துஷ்பிரயோகநிலையை O7 gascarriäresmrstår Gurrío ' . சட்டநிபுண வைத்தியர் ஹேமமால் ஜயவர்தன
சிறுவர் உரிமைகள் 09 தொடர்பான விதிகளில் அடிப்படைக் குறிப்புகள் யுனிசெப்
பாலியல் வணிகத்துறைக்குச் 10 சிறுவர்களைப் பயன்படுத்தல் யுனிசெப்
சிறுவர் உரிமைகள் பற்றிய 11 சாசனம் மற்றும் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தல் - யுனிசெப்
சிறுவர் துஷ்பிரயோகமும் 13 இலங்கைச் சமுதாய சீர்கேடுகளும்
கம்பஹா சுகாதாரக் கல்வி அதிகாரி
SM - Elo. ElluleBot
சிறுவர் துன்புறுத்தலைத் 17 தடுப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றுவேண்டும் காமினி ஹேமசந்திர திட்டமிடல் அதிகாரி தேசிய கல்வி நிறுவகம் மகரகம. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 20 சிறுவர் வைத்திய நிபுணர் ஹரேந்திரா டி சில்வா தலைவர் ஜனாதிபதி செயலணிக்குழு
சிறுவர் பாதுகாப்பு
மட்டத்தில் சிறுவர் 21 துஷ்பிர யோகங்களைத்
ப்போம் - சிறிமல் பீரிஸ்
சிறுவர்களைத் தவறான 22
தையில் பாலியலில் ஈடுபடுத்துவது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள

Page 3
ஆசைகள் ,
ளஞ்சிறார்களின் பிஞ்சு
உள்ளங்களில்
வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள் பதிந்துவிடுகின்றன. இளமை, நடுத்தர வயதினர் மாத்திரமல்ல வயோதிபரான பின்பும்கூட சிறுவயதிலே பெற்ற பல்வேறுபட்ட அனுபவங்களை ஞாபகப்படுத்தி மகிழ்ச்சியடையக் கூடியதாகவிருக்கும்
சிறு வயதிற் பெற்ற இனிப் பான நிகழ்வுகள் வாழ்நாள் பூராவும் ஞாபகத்தில் இருப்பது போன்றே, ஏதேனும் கசப்பான சம்பவங்கள் இருப்பினும் அவைகளும், வாழ்நாள் பூராகவும் வேதனையைத் தரக்கூடிய நிகழ்வாகவும் இருக்கும்.
சிறு பிள்ளைகளைத் துஷ்பிரயோகஞ் செய்து, சித்திரவதை செய்வது சிறுவர் வாழ்விலே மறக் க (tք էջ Li T Ց அனுபவமாகும்.
நாளுக்கு நாள் மாறுபட்டு வரும், எதிர் பார் ப் புக் கள் அதிகரித்துக்கொண்டுவரும் சமூகத்தில், சிறுவர்கள் மூலம் தமது இழிவான இச்சைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் வளர்ந்தோர்கள் அதிலே எவ்வாறான திருப்தியைப் பெற்றபோதிலும் அப்பாவிச் சிறார்களின் வாழ்க்கையில் அவல நிலையை உண்டு பண்ணுகின்றனர்.
ஆண், பெண், வயது, ஏழை, பணக்காரர் போன்ற எதுவித ஏற்றத்தாழ்வு மின்றி எந்த ஒரு பிள்ளையையும், துன்புறுத்தலுக்கோ துர்நடத்தைக்கோ உள் ளாக்க முடியும் . ஆனால் , பாதிப்படையும் பெண் பிள்ளைகளின் நிலைமை மேலும், குரூரமானதாயமையும் அதனால் அவர்களின் வாழ்வு இருள்மயமாகவும் ஆகலாம். அநேகமாக பிள்ளைகளுக்கு து ன் பத் தை ஏற்படுத் துவது ம் , அவர் களைத் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குவதும் աIIfi ?
அநேகமாக செய் ற் பாடுகள் ,
இவ்வாறான சண் டித்தனம் செய்வோர், அல்லது வெளி நபர்கள் மூலமே ஏற்படுகிறதென நாம் நினைக்கிறோம். ஆனால் அவ்வாறான கருத்து தவறானது. அநேகமான பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவது தமது நெருங்கிய உறவினர் மூலமே. தந்தையால் கெடுக்கப்பட்ட பெண்பிள்ளைகளும் உள்ளனர். அதே போல மாமா, பாட்டன், சிறியதகப்பன், சகோதரர், மைத்துனன்மார், போன்ற நெருங்கிய உறவினர்களும் மற்றும் அடிக்கடி விட்டுக்கு வருகைதரும் அயலவர்களும், விசேடமாக குடும்ப
நண்பர்கள், அல்ல; வியாபாரி போன்றே இவ்வாறான நிலை பாலியல் துஷ்பி பயன்படுத்தப்படுவர்
6ýluu Tu T U LDL யோகங்கள் உள்ந உல்லாசப் பிர நடைபெறுகிறெ வேண்டும். பிள்ை பாதிப் புக் கள் பார்ப்போம்.
இவை மூன்று உடல் , உள , போன்றனவாம். சி பிள்ளையே இம்
பாதிப்படையலாம்.
முதலில் உடல் ரீ அவதானிப்போம். தொடர்ச்சியாக, உலுக்குதல், முத் சுடுதல் ,
 

து அண்மையிலுள்ள ாரினால் பிள்ளைகள் க்கு ஆளாகின்றனர். ரயோகங்களுக்கும்
.
டத்தில் துஷ்பிராட்டு, வெளிநாட்டு பாணிகள் மூலம் தன்றே குறிப்பிட
ளகளுக்கு ஏற்படும் எவை யெ ன் பதைப்
வகையாக ஏற்படும். மற்றும் பாலியல் லசமயங்களில் ஒரே முன்று வகையிலும்
தியான இம்சைகளை பிறர் ஒருவர் மூலம் குறிப்பாக அடித்தல், தமிடல், கிள்ளுதல்,
மூச் சுத் திணறலை
த்தில்
ଅis git வளிநாட்டு ாணிகள் மூலம் தென்றே
எடும்.
ஏற்படும்
தப்
உண்டு பண்ணல் , கட்டி வைத்தல் கடுமையான தண்டனை வழங்குதல்
போன்றன முக்கியமானதாகும்.
பிள்ளைகளின் அடிப் படைத் தேவைகளப் பூர்த்தி செய்யாதிருப்பது: உணவுகள் வழங்காமை, உரிய வீடு, நித்திரை செய்வதற்கும் இடமில்லாமை, குளிக்கவோ, ஆடைகளைச் சுத்தஞ் செயவதற்கோ இடமளிக்காமை போன்றவைகளும் உடல் ரீதியான இம் சையாகவே கணிக் கப்படும் . சிறு பராயத்தில் உள ரீதியில் இம் சைப் படுத் தப் படுவதனால , பிள்ளையின் சமுதாய, உளரீதியான முன்னேற்றத் திறகுப் பங்கம் ஏற்படுவதோடு நடத்தை மாற்றங்களுக்கும் sg), 6 TrT6), unt .
தொடர்ச்சியாகத் திட்டுதல் , சாபமிடல் அவமானப் படுத்துதல் , அநாவசியமாக விமர்சித்தல் , சமவயதினருடனான தொடர்புகளைத் தடுத்தல்,அடிப்பதாகப் பயமுறுத்துதல், அறையிலிட்டுப் பூட்டுதல், குற்றஞ் செய்யத் துTண் டுதல் போன்ற காரணங்களினால் பிள்ளைகள் உளரீதியாக இம்சைப்படுத்தப் படுகின்றனர்.
உடல், உள ரீதியான இம்சைபடுத்தப் படுகின்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும். இவ்விரண்டு வகைகளையும் விட பாலியல் ரீதியான இம்சை அவர்களின் வாழ்விலே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பிள்  ைளகளின் வயதிற்குப் பொருத்தமற்றவாறு, துஷ்பிரயோகஞ் செய்வது, அல்லது பாலியல் உறவில் ஈடுபடுத்துவது, பாலியல் இம்சை எனப்படும்.

Page 4
பிள்  ைளகளுக்கு தமது பாலுறுப்புகளைக் காட்டுவது, பிள்ளைக்ளின் பாலுறுப்புக்களை பார்ப்பது, இன் பத்திற்காகத் தடவுவது, கொஞ்சுவது, பாலியல் தொடர்புபட்ட படங்களைப் பார்ப்பதற்கு பிள்ளைகளை ஊக்குவிப்பது, பிள்ளைகள் குளிக்கும் போது பார்த்துக் கொண்டிருப்பது, பாலியல் செயற்பாட்டிறகாக ய்ோனி, குதம், வாய் போன்றவற்றைப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பாலியல் இம்சையாக கணிக்கப்படும். இதற்கு ஆளான பிள்ளைகள் பாரிய அளவிலே உளஅடிப் படையிலும் , நடத்தையிலும் பாதிப்படைவர். ஆனால் இவ்வாறான பாலியல் ரீதியில் இம்சை படுத்தப்பட்ட பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் அதனை வெளிப்படுத்த Lost LLITfssit .
பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக பிள்ளைகளைப் பயன்படுத்துவோர் உடனடியாக அச் செயலைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தம்மீது நம் பிக் கை வைக் குமளவிற்குப் பழகுவார்கள். பாலியல் தொடர்பு கொள்வதற்கு முன்பு அதைப்பற்றிப் பிறரிடம் கூறாதிருப்பதற்காகப் பயமுறுத் தியோ அல்லது இனிப்புப் பண்டங்களை போன்ற பரிசில்களை வழங்கியோ, அவர்கள்ை அச் செயற்பாட்டிற்கு இணங்க வைப்பார்கள்.இன்னும் சிலர் பாதிப்புற்ற பிள்ளைகள் முதியோரிடமுள்ள பயத்தினாலோ, அல்லது தனக்கு ஏற்படக்கூடிய வெட்கம் காரணமாகவோ வெளியாட்களிடம் சொல்லாதிருப்போரும் உளர்.
ஏதேனும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய, கசப்பான அனுபவங்களைப் பெற்ற பிள்ளைகள் தமக்கு ஏதேனும் உதவி, ஒத்தாசை கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டால் மாத்திரமே பிறருக்கு அதைப்பற்றிக் கூறுவர். ஆகவே அவ்வாறான பாதிப்புக்களை பற்றி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அமைதியாகச் செயற்படவும் . நடைப்பெற்ற சம்பவத்திற்கு பிள்ளையிடம் கோபப்படலாகாது.
சிலவேளை தங்களின் கோபம் பிள்ளையின் மேல் ஏற்பட்டதாக அவன்
கருதுவான். எனவே கோபமுண்டான போது, அல்லது வெறுப் பு ஏற்பட்டபோதோ, அதனை
வெளிக்காட்டாது அமைதியாகக் கேட்டு அறிந்து கொள்ளவும். பிள்ளையின்மீது நம்பிக்கை வைக்கவும் . பாலியல் துஷ் பிரயோகங்களுக்கு ஆளான பிள்ளைகள் நடந்த உண்மைகளைக் கூறுவர். எதனையும் மறைக்க மாட்டார்கள். பிள்ளைகளின் பிழையைச்
சுட்டிக்காட்ட முற்ப என்ன செய்வது உங் போன்ற கூற்றுக்க தேற்றலாம் பிள்ளை கேட்டால் மறைக்கா
இவ்வாறான காணக்கூடிய அறி தலைவலி, வயிற்று தூக்கமின்மை, ! போன்ற அறிகுறிகை அடிக்கடி குளிப்பர்
அல்லது உடலைக் சிலர் தமது சுத்த இருப்பர். துன்பு தம்மைப் பாதுகாத் தமது நெருங்கிய பெற்றோரினது அ அதேபோல் மது, அல் பாவனைக்கு அடிபை அறிகுறிகளைக் பிள்ளைகளிடம் ஆ செலுத்துவது அவச் துஷ்பிரயோகங் பாலியல் துஷ்பி ஆளாகாத விதத்தி பாதுகாப்பது ,
கடமையாகும். நீங்க
பராமரிப்பிலுள் வி நேர்மையான
காண்பிக்கவும். அ செலுத்துவதாகவும் பாதுகாப்பளிப்பத ஏற்றுக்கொள்ளுமாறு அவ்வாறிருக்கும் (
 
 
 

-வேண்டாம. "ஆம்
கள் மேல் தப்பில்லை” ாால் பிள்ளையை
ஏதேனும் கேள்வி து விடையளிக்கவும்.
பிள்ளைகளில் குறிகள் அடிக்கடி வலி, வயிற்றெரிவு, -ணவில் வெறுப்பு
ளக் காணலாம். சிலர்
கழுவுவர். இன்னும் ம்பற்றி கவனியாது றுத்தல்களிலிருந்து துக் கொள்வதற்கு உறவினர் அல்லது யூதரவை நாடுவர். லது போதைவஸ்துப் யாவர். இவ்வாறான காணக் கூடிய திக கவனத்தைச் யம்.
5ளுக்கு, விசேடமாக ரயோகங்களுக்கு ல் பிள்ளைகளைப் பெற்றோரின் ள், மற்றும் உங்களின் பிள்ளைகளை பிள்ளைகளாகக் பர்கள் மேல் அன்பு , மதிப்பதாகவும், ாகவும் அவர்கள் செயற்படுங்கள். பாது, அவர்கள்
மற்றவரின் துணையை நாட மாட்டார்கள்.
பாதுகாப்பானது, அல்லது பொருத்த மற்ற ஸ்பரிசங்கள் எவை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவும் . வெளியாட்களால் தமது தொடைகள், பாலுறுப்புகள் , அ க்குள் பகுதி, மார் பகங்களைத் தொடுவது பொருத்தமற்ற செயல்கள் என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைத்தல் வேண்டும். மனித உடலுறுப்புகள் தொடர்பாக பூரண விளக்கங்களை பிள்ளைகளுக்கு அளித்தல் வேண்டும். அறிமுகமற்ற ஒருவர் மட்டுமல்லாது நெருங்கிய உறவினராயினும், பெண் பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுவாராயின், அதனில் கூடிய கவனத்தைச் செலுத்தவேண்டும். எவ்வளவுதான் நெருங்கிய உறவினராயினும், கூடிய நேரம் பெண் பிள்ளைகளை மடியிலே இருத்தி வைத்துக் கொள்ள இடமளிக்கவேண்டாம். பிள்ளை அவர்கள் வீட்டை நாடி படிக்கவோ, அல்லது விளையாடவோ செல்வாராயின் அதைப்பற்றி கூடிய கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். வளர்ந்த பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளுக்குப் பெண் பிள்ளைகளை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். எல்லா ஆண்களும் பெண்களைப் பலி கொள் வார்கள் என கருதுவது அவசியமில்லா விட்டாலும், எக்காரணத் தைக் கொண்டும் ஆண்கள் மாத்திரம் இருக்கும் இடங்களுக்குப் பெண் பிள்ளைகளை அனுப்பவேண்டாம்.
படிக்க, விளையாட அல்லது நடனமாட அல்லது வேறு வகுப்புகளுக்கோ பிள்ளைகளைத் தனியாக அனுப்பவேண்டாம். விசேடமாக ஆள் நடமாட்டமற்ற பாதைகளில் ஒரு போதும் தனியாக அனுப்புதலாகாது.
பிள்ளைகளின் ஆடைகளிலே அதிக கவனத்தைச் செலுத்தவேண்டும் . \ உடலுறுப்புகள் வெளியே தெரியக்கூடிய சிறிய உடைகளை அணியவிடவேண்டாம். சகல பிள்ளைகளுக்கும் அவர்களது உடலைப்பற்றி புரியவைக்கவும். அது தமக்குரியதே ஒழிய பிறரின்
6 d

Page 5
றுவர்களைத் துன்புறுத்தல், அவர்களைப் பாலியல்
வல்லுறவில் ஈடுபடுத்தல் இன்று நினைக்க முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. அவ்வாறு உள்ளதென மென்மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதெனத் தெரியவருகிறது. இதனாலே
துர்ரதிர்ஷ்டவசமாக இந்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசிய
நிலையில் இன்று நாம் நிற்கிறோம்.
சிறுவர் துஷ்பிரயோகம்
பிள்ளைகளின் சுகாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும்பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தக் கூடியவாறு அநாவசியமாக துன்பத்திற்குள்ளாக்குவதோ அல்லது சிறார்களின் தேவைகளை நிறைவேற்றலைத் தவிர்ப்பதையும் சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கூறலாம். இதனைப் பல வகையாகப் பிரிக்கலாம்.
பயன்படுத்தல் பணத்திற்கு அல்லது பண்டமாற்றாக விற்பனை செய்தல் இலங்கையில் உண்மையாகவே சிறுவர் துஷ்பிரயோகம்பிரச்சினையாக உள்ளதா? அல்லது இல்லாத ஒரு பிரச்சினையைப் பெரிதாகக் கருதுகின்றோமா. தேசிய மட்டத்திலான அறிக்கைகளை ஆராயும் போது இலங்கை ஏதோ ஒருமட்டத்தில் இருக்கிறதென ஏற்றுக்கொள்ள நேரிடும் ஆனால் இந்த அறிக்கைகள் மாத்திரம் போதுமானதா? மிக நெருக்கமான சம்பவங்களைத் தவிர ஏனைய நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை அனேகமாக இவை சட்டத்திற்கு முன்னாலும் வருவதில்லை. எனவே இவ்வறிக்கைகள் கடலில் மூழ்கிய பனிப் பாறையின் உச்சிப் பகுதி போல தெரிகிறது. பாரிய பகுதி மூழ்கியது.
* உடல் ரீதியான துஷ்பிரயோகம் * போ ஷாக் குத் தன் மையைக்
கவனியாதிருத்தல் * பாலியல் வல்லுறவு * போதைப் படுத் துவதும் நஞ்சு
கொடுத்தலும் * ஏனையோர்களுக்காகப் பொய்பேசவைப்பது * வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்
கொடுக்காமை * நோயிருப்பதாகப் பொய் கூற வைப்பது * உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தல் * வேலைக்கமர்த்துதல் * யுத்தத்திற்குப் பயன்படுத்துதல் * கைவிடுதல் * வணிக தேவைகளுக்காகப்
<>
உடல் ரீதியான துஷ்பிரயோகம்
அநேகமாக வெளிவராவிட்டாலும் பாரிய அளவிலே காணப்படுவது சிறுவர் உடல் துஷ்பிரயோகமாகும். இதனால்
சிறுவர்
2CI
சிறுவர் பாதுகாப்புபற்றி
குழுவின் தலைவர், பேராசிரியர் ஹே
ஏற்படும் காயங் & அறிக்கைகள் வெ அநேகமாக ஏற்பட் பெரிதாக இருக் அது மாத்திரமல்ல சிகிச்சை பெற்று தாமதமாகவே.
பிள்ளைகளைத் நெருங்கிய பாதுகா6 * ஆண் நண்பர்கள வெளியாட்களிடமிரு சகோதரர்களிடமி யோகத்திற்குள்ளாக சகல இனங் நிலைகளிலும்சிறுவர் திற்காளாகுவதை தாயுள்ளது.
குடும்பப்பிரச்சிை தார நெருக்கடி, வ போன்றவற்றினாலும் அதிகரிக்கலாம் . தாக்குதல் களுக்கு போதை, குடிக் கு பெற்றோர்களின து ஷ் பிரயோகத்த பெற்றோர்களின் துஷ்பிரயோகத்தி பொதுவாக பாதிப்புற்றவர்கள்,அ திருப்தியற்ற நிை பெரியோர்களினா ஏற்படலாம். அநேக திடீர் குழப்படியைக் கோபப்பட்டுச் செ துஷ்பிரயோகத்திற் காரணங்களாகும்.
உடல் துஷ்பிரயே
பிள்ளைகளிட
5IT{{ILII * கிழிவு காயங்க முதுகின் கீழ்ப்பகு பகுதி, கன்ன விரல்களில் ஏற்ப * வெடிப்பு - வி:ே (அழும்பிள்ளையி இது ஏற்படும்) * கடித்தல் * சுடுதல் - சிகரட் மூலம் இடுப்பில் இடுதல்

துஷ்பிரயோகம் த சுகாதாரப் பிரச்சினை
ய ஜனாதிபதி செயலனிக்
சிறுவர் நோய் நிபுணர்,
ாந்திர த சில்வா.
5 si o gm Li uns ளிவர மாட்டாது. டுள்ள காயங்கள், * கவும் முடியும் . ாது, இவற்றிற்கு பக் கொள்வதும்
துன்புறுத்துவது பலர் அல்லது தாயின் ாவார்’ சிலவேளை நந்து அல்லது தனது ருந்தும் துஷ் பிர
61)[TLD .
கள் , சமுதாய உடற்துஷ்பிரயோகத் க் காணக் கூடிய
னைகள், பொருளா|ளங்களின் குறைவு துஷ்பிரயோகங்கள் அது மட்டுமல்ல, ஆளாகியவர்கள் தப் பழக்கப் பட்ட தும், சிறுவயதில் நிற்கு ஆளான பிள்ளைகளும் , ற்கு ஆளாகலாம் . உள ரீதியாகப் |ல்லது கோபத்துடன் லயில் வாழ்கின்ற ல், துஷ்பிரயோகம் மாகப் பிள்ளையின் கண்டு உடனடியாகக் ய்யும் தாக்குதல்கள் )கான அடிப்படைக்
ாகத்திற்குள்ளான ம் காணக்கூடிய ங்கள் 5ள் - விசேடமாக தி, பெருந்தொடைப் ம், கழுத்து, கை, டும் கிழிவு, கீறல்கள். Fடமாக மேலுதட்டில் ன் வாயை மூடுவதால்
, விறகுக் கொள்ளி சுடுதல் சுடுநீரில்
辍
* கண் சிவித்தல் - குருதி வெளியேறி கண் களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் * எலும்பு முறிவு * மண்டை ஒட்டு வெடிப்பு - மூளையில் குருதி கசிவு, மயக்கமடைதல், வலிப்பு, மூச் சடைப்பு, ஆகியவற்றைக் காணலாம். இரத்தம் வெளிவரக்கூடிய கிழிவு காயங்கள் காணப்படும்போது அது, இரத்தம் சம்பந்தமான நோயல்ல என உறுதிப் படுத்துதல் வேண்டும் . ஆநேகமாகப் பல காயங்களைக் காணலாம். அதேபோல பல்வேறுபட்டவை குணமடையக்கூடியதாகவும்இருக்கலாம். அநேகமான முறிவுகள் பலவந்தமான இழுபறியாலேயே ஏற்படுகின்றன.
போஷாக்கைக் கவனியாது விடுதலும் சிறுவர் துஷ் பிரயோகத்தின் ஒரு பகுதியாகும். (இன்னுமொரு இடத்திலே விபரிக்கப்பட்டுள்ளது)
பாலியல் துஷ்பிரயோகம் மற்றவரின் பராமரிப்பில் வாழ்கின்ற, முதிர்ச்சியடையாத ஒரு பிள்ளையை அவர்களுக்கு உண்மையாகவே புரிந்து கொள்ள முடியாத பாலியல் நடத்தையில் தமது விருப்பைத் தெரிவிக்க முடியாத சந்தர்ப்பத்தில், பயன்படுத்துவது, பாலியல் துஷ்பிரயோகம் என அழைக்கப்படுகிறது. சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுபவர்கள், அதன் பாதிப்புகளை வயது வந்தபின்னரும் வெளிக் காட் டலாம் அவ்வாறான பிள்ளைகள், வயது முதிர்ந்த பின்னர் நியூரோசிஸ், சைக் கோஸிஸ், போன்ற நோய்களுக்கு ஆளாகி, முறையற்ற பாலியற் செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதேபோல விலைமாதர் தொழில், ஓரினப் பாலியல் உறவிலும் ஈடுபடுவர். கற்பழிப்பு போன்றவற்றிற்கு ஆளானோர்கள், தாம் சிறு வயதிலே அவ்வாறான நிலைக்கு

Page 6
உள்ளானதைப் பற்றிய விளக்கத்தை அளிப்பர் இவ்வாறான பாதிப்புகள் அவரை மட்டுமல்லாது, சமுதாயத்தையும் பாதிப் புறச் செய்யும்.
அநேகமாகப் பாலியல் துஷ்பிரயோகம் ஏற்படுவது, நெருங்கிய உறவினர்களாலேயே பராமரிப்பு முறையில், வளர்க்கும் பிள்ளைகளை அவரது உறவினராலேயே பாலியல் வல்லுறவிற்கு ஆளாக் கப்படுவர் . பிள்ளைகளுடன் நன்றாகப் பழகியவர்களாலேயே இவ்வாறு நடைபெறுகிறது. வெளியாட்களால் நடைபெறுவது அரிது. இம்சைக்கு உள்ளாக்குதல், தொடைகளுக்கிடையே ஆண்உறுப்பை உரசுதல், வாய் அல்லது பெண் உறுப்புடன் தொடர்புபடுதல், போன்ற செயல்களை அநேகமாகக் காணக்கூடியதாகவுள்ளது. நிர்வாண நிழற்படம் எடுத்தல், விபசாரத்தொழிலில் ஈடுபடுத்துதல் , பாலியல் உறவு காட்சிகளைக் கொண்ட படங்களைப் பார்க்கச் செய்தல், பலாத்காரஞ் செய்தல் போன்றன இதிலே அடங்கும்.
பெண்பிள்ளைகளைப் போன்றே ஆண் பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகங்க ளுக்கு உள்ளாகிறார்கள் . உறவினர் அயலவர், சகோதரர், ஆசிரியர், மதகுரு, போன்றோருள் ஒருவர் மூலமாகத் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகப்பட்டனர் என ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. சில சமயங்களில், பெண்கள் மூலமாகவும் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் சில ஆண் பிள்ளைகள் கூறுகின்றனர். தொடையில் ஆண் உறுப்பை உரசுதல், குதம் அல்லது வாய் மூலமாக பாலியல் உறவிலீடுபடுதல் மர்மஸ்தானங்களைத்தடவுதல், நிர்வாணப் புகைப்படங்களை எடுத்தல், காண்பித்தல் போன்றனவும் இவ்வாறான துஷ்பிரயோகங்களுட் சிலவாம். பின்வரும் செயல்பாடுகளினால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதென்று, கூறமுடியும். * பிள்ளைகள் உறவினர்களால் துஷ்பிரயோக ஞ் செய்வது சம்பந்தமான முறைப் பாடுகள் குறைவாகவுள்ளன. * பெற்றோர் தாங்கள் குற்றஞ் செய்வதனால் அல்லது சமுதாயத்தில் அபகீர்த்தி ஏற்படும் என்ற அச்சத்தில் வெளிக்கூறாதிருத்தல் * பிள்ளைகள் ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவதைக் குற்றமாகக் கருதாதிருத்தல் * 30 வயதிற்குமேற்பட்ட பெண் ஒருத்தி 12வயது ஆண்பிள்ளையுடன், பாலியல் தொடர்புவைத்திருந்ததைச் சமுதாயம் குற்றமெனக் கருதாதிருத்தல்
* மிகக்குறைந்த வல்லுறவிற்குட் அச் சம்பவத் 6 வைத்திருக்கமா அநேகமாகப்பிள் உல்லாசப்பயணிகள வல்லுறவிற்குட்படுத் தப்பான அபிப்பிரா ஆனால் அதை உள்நாட்டவர்களா துஷ்பிரயோகங்க என்பதை மறத்தலா
போதையூட்டலு
இதுஅவ்வளவுப மருந்து வகைக மயக் கமூட்டக் கூ அளித்து மயங்க போத்தலின் மூலப் ஊட்டுதல் அல்லது போன்ற தெரியவந்துள்ளது
பிள்ளைகளில் பயன்படுத்துவதும், வரும் நாடுகளில் ச துஷ்பிரயோகமாகு வேலை செய்வது ம ரீதியாகவும்இவர்கள் என்பதைக் காணக் அதுமாத்திரமல்ல உ போஷாக்கு ரீதி பாதிப்புக்களுக்கு நாய்ச்சங்கிலியா கூண்டுகளில் அ சம்பவங்களும் நடை
யுத்தப் படைகளி
சே இது உயிரைத்தியாகஞ் சிறுவர் துஷ்பிரயோ முடியுமா? துப்பா தாங்க முடியாத ஆயிரக்கணக்கான போர்ப் பயிற்சியளி போரிடுவதாக பாகங்களிலிருந்து யுத்த களத்தில் ஏ தாக்கங்கள், பிற் பாதிப்புகளை நிரூபிக்கப்பட்டுள்ள போரிலே கவன மாணவர்களின் கல்வி அதேபோல், அவர் காரணமாக அநேக பாரிய காயங்களுக் யுத்தகளத்திற்குக் இன்னும்பல உளரீதி உள்ளாகின்றனர். விட்டுச் செல்லல், ெ ஈடுபடல், ஏனைய ம வைராக்கியத்தை ஏ
 
 
 
 

வயதிலே பாலியல் பட்ட ஒரு பிள்ளை த ஞாபகத்தில்
• اڑfTg-ا۔ ளைகள் வெளிநாட்டு ால் மட்டும் பாலியல் தப்படுகின்றனர் என்ற யம் இருக்கின்றது. விடஅதிகமாக லேயே இவ்வாறான ர் நடைபெறுகிறது 5ாது. ம், தஞ்குட்டலும் ாரியஅளவில் இல்லை, ள் , மது அல்லது டிய மருந்துகளை வைக்கலாம். பால் கிருமிநாசினியை அசிட் பருக்குதல் சம்பவங்களும்
ர் ஊழியத்தைப் அபிவிருத்தியடைந்து ாணக்கூடிய முக்கிய ம் உடல் இளைக்க த்திரமன்றி, பாலியல் பாதிப்படைகின்றனர் கூடியதாகவுள்ளது. ளரீதியாகவும் மற்றும் பாகவும் இவர்கள் ஆளாகின்றனர். ல் கட்டி வைத்தல், டைத்தல் போன்ற பெற்றுள்ளன.
ல் பிள்ளைகளைச் த்தல் தாய் நாட்டிற்காக செய்வதா, அல்லது கநிலையாக கணிக்க க்கிப் பாரத்தைத் வயதிலுள்ள பிள்ளைகளுக்குப் த்து, ஆயுதமேந்திப் உலகின் 6) தெரியவருகிறது. படும் உளரீதியான காலத்தில் பாரிய
தரும் 660 El . த்தைச் செலுத்தும் யிலே தடை ஏற்படும் ள் செய்யும் கடமை ாக மரணம் அல்லது கு உள்ளாகின்றனர். செல்லும்பிள்ளைகள் ான பாதிப்புகளுக்கும் தமது குடும்பத்தை காலைச் செயல்களில் ரிதஇனத்தைப்பற்றி ற்படுத்திக் கொண்ட
நிலையை இங்கே காணக் கூடியதாகவுள்ளது. மனதிற்கு ஒவ்வாத ஏதேனுமொன்றை மனதிற் பதிப்பது அவனைத் தற்கொலை நிலைக்குக் கொண்டு வருவது, அல்லது பாரிய அளவிலான உளப்பாதிப்பை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, தெரிந்தே செய்த, மறைமுகமான நஞ் சருந்தலாகவும் கொள்ளமுடியும்.
எவ்வாறு சிறுவர்
துஷ்பிரயோகத்தைத் தடுக்கலாம்.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய பிரச் சினையை முக்கிய சமூகப் பிரச்சினையாகப் புரிய வைத்தல்
இதில் தொடர்பு சாதனங்களுக்கே பாரிய Glun glմ ւ உள் ளது . பத்திரிகைகளை விற்பனை செய்வது மாத்திரமே முக்கிய காரணமாகக் கொள்ளாது. சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களை கவர்ச்சியான விதங்களிலே வெளியிடுவதைத் தவிர்த்தல் வேண்டும். அதேபோல அதன் முக்கியத்துவம், அதனுடன்இணைந்துள்ள பிரச்சினைகள் தாக்கங்களை கலந்தாலோசிப்பதற்கு அல்லது சம்பாஷனை eyp GNU Lib விளக்கமளிப்பதற்குத் தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும். அதே போன்று பொது மக்களுக்கும், விசேடமாகப் பிள்ளைகள், ஆசிரியர்களுக்கும், அவ்வாறான சம்பவங்களை உரியவர்களுக்கு அறிவித்தல் செய்வதற்கு ஊக்கமளித்தல் வேண்டும் அதே போல எவ்வித பெரிய இடத்திலிருந்து வந்தபோதிலும்பெற்றார், முதியோர், உறவினர், ஆசிரியர், மதகுரு, அயலவர், போன்றோர்கள் அவ்வாறான விடயங்களை வெளிக் கூறுமளவிலான தைரியத்தை, பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும். எமது கலாச்சாரத்தில் ஆசிரியர் உட்பட முதியோர் வரை மதிப் பளிக்கும் தன் மையைப் பிள்ளைகளிடம் ஏற்படுத்தல் வேண்டும். அதேபோல அவர்களுக்குக் கீழ்ப்படியும் தன்மையையும் ஊட்டுதல் வேண்டும். இவ்வாறான ஒருவர் ஏதேனும் பாலியல் வல்லுறவுக்கு பிள்ளையை அழைக்கும் போது அவர்கள் பிரச்சனைக்கு ஆளாவது இதனாலேயே எனவே மூத்தோருக்கு கீழ்ப்படியும்போது அது எந்த அளவுக்கு, இருத்தல் வேண்டும், பிள்ளையின் உரிமை யாது என்பவற்றையும் தெளிவுபடுத்தல் வேண்டும்.
சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இதிலே முக்கிய பங்குண்டு பல்வேறு துஷ்பிரயோக நிலைகளை இனங்காணக்கூடிய திறமை அவர்களிடமிருத்தல் வேண்டும் . அதேபோல,அவ்வாறான சந்தர்ப்பங்களில் எடுக்க வேண்டிய grí um sor நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள்
6 d

Page 7
சிறுவர் து
யோகங்
சிலவும் அவ
ஷ்பிர களுட் ற்றின்
பலன்களும்
BFITrflasmt Lorr
கொழும்பு பல்கலைக் கழக நீதித்துறை விரிவுரையாளர்
றசிங்ஹ
போஷாக்கைக் கவனியாது
விட்டால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு?
பிள்ளைக்குத் தேவையான உணவை வழங்காமலும், கவனியாதும் விடுவது ep 6) LDT 5 அவர் கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள். * பிள்ளையின் வயதிற்கேற்ற உடல்
வளர்ச்சி இல்லாவிட்டால் அல்லது * பிள்ளையின் பெற்றோர்களின் பொருளாதார சமூகப் பிண்ணணியுடன் ஒப்பிடும் போது பிள்ளையின் போஷாக்கு மட்டமும் உடல் வளர்ச்சியும், மிக பாதிப்புற்ற நிலையிலிருப்பின் இவ்வாறான நிலை இருக்கும் என சந்தேகிக்க முடியும்
இச்சந்தர்ப்பங்களை விட எதுவித வைத்திய ஆலோசனையுமின் றி குறிப்பாக பெண்பிள்ளைகளுக்குச் சில உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கும் சம்பிரதாயங்களும் சில குடும்பங்களிலே காணப்படுகிறது. சில சமயங்களில் வீட்டில் அனைவரும் உண்டபின்னர், மிகுதியான, அடிப்பிடித்த உணவுகளை வழங்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதுவும் போஷாக்கை கவனியாமல் விடுவதால் ஏற்படும் உடல் ரீதியான துஷ்பிரயோகமாகும்.
போஷாக்கைக் கவனியாது விடுவதனால் பிள்ளையின் உடலில் ஏற்படக்கூடிய அறிகுறிகள் * உடல் மெலிதல்
* கண் குழிவிழுதல்
* துர்நாற்றம் வீசுதல்
* கன்னங் களில் கொழுப் புக்
குறைவினால் குழிவிழல்
く>
<>
தாடை வேறாக உடலுக்குப் பொ பெருத்தல்
எலும் புக் கூடு காட்சியளித்தல்
<>
பொய்யான ே
கூறுவதன் துஷ்பிரயோகத் (ሆolዎ அநேகமான ெ இம்சைப்படும் பிள் காயங்களை, வே அறிகுறியென வை: கூறுவர் . குறை பிள்ளைகள் தொ இவ்வாறான தவற வைத்தியர்களும் G) & T sir 6m 6Um b . சந்தர்ப் பங்களில் வைத்தியசாலைய பல்வேறு சிகிச்சை இவ்வாறான பெ அநேகமான பெ சேவைகளிலுள்ள பல்வேறு இடங் இரத்தக் காயங் றிகளாகக் காண்பிப் தமது இரத்தத்தை இட்டுக் கொள்வ நோயறிகுறிகளு அறிகுறிகள் அப் காணக்கூடியதாயி(
உளரீதியான
என்பது உடல் ரீதியாக உள ரீதியாகவும் துஷ்பிரயோகங்களு உள ரீதியாகப்
 

வெளித் தெரிதல்
ருத்தமற்றதாக தலை
போன்று
நோய் வரலாறு மூலம் சிறுவர் தை சந்தேகிக்க պլon? பெற்றோர்களினால் ளைகளுக்கு ஏற்படும் றேதும் நோயின் த்தியருக்கு எடுத்துக் றந்த வயது டைய டர்பாக கூறப்படும் ான கூற்றுகளினால் தவறாகப் புரிந்து இப் படியான அப்பிள்ளைகளை பில் அனுமதித்து, களையும் அளிப்பர். ாய்களைக் கூறும் ற்றோர், சுகாதார வர்களே . உடலில் களில் உண்டாகும் களை நோயறிகுபதுடன், சிலவேளை, த அவ்விடங்களிலே ார்கள். சிலவேளை க் குச் சமனான பெற்றோர்களிடமும் நக்கும். துஷ்பிரயோகம்
யாது? 5 மாத்திரமன் றி, பிள்ளைகள் க்கு ஆளாகின்றனர். பாதிப்புறும்
சந்தர் ப் பங்களிற் சில கீழே தரப்பட்டுள்ளன. * குழந்தையை நிராகரித்தல் * குழந்தையைத் தனிமைப்படுத்தல்
(இருட்டறையில் இடுதல்) குழந்தையை விமர்சித்தல் குழந்தையைப் பயமுறுத்தல் குழந்தைக்கு ஏசுதல் குழந்தைகளின் கைகால்களை முறிப்பதாக அச்சுறுத்துதல் * குழந்தையின் அன்றாட கடமைகளில் பெற்றோர் உதவியளியா தோராயிருத்தல்
பிள்ளைகளைச் சேவையிலீடுபடுத்துவதனால் சிறுவர் துஷ்பிரயோகமாவது எப்படி? பிள்ளைகளைச் சட்டவிரோதச் செயல் களில் ஈடு பத் துவதும் , இன்னுமொரு வகையான சிறுவர் துஷ்பிரயோகமாகும். விசேடமாக, வீடுகளில் வேலைக்கமர்த்தப்படும் பிள்ளைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிப்புற்ற சம்பவங்களை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. இதன் மூலம் பிள்ளைகளின் பாதுகாவலர் இரண்டு குற்றங்களைச் செய்கின்றனர் பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் ஒரு குற்றமாகும் அவர்களை உடல் உள மற்றும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகஞ் செய்வதும் மற்றுமொரு குற்றமாகும்.
இப் பிள்ளைகள் மிகவும் வறிய குடும் பங்களிலே உள் ளவர்களும்
அன்றாட உணவுக்கே வழியற்
றவர் களெனவும் இவர் களை 6 -d

Page 8
(s)
வேலைக் கமர் த் துபவர் கள் கூறுகின்றனர். ஆனால் எவ்வளவு வறிய குடும்பமாக இருப்பினும் அவர்களை வேலைக்கமர்த்துவது குற்றமாகும்.
பிள்ளைகளை விற்பது சிறுவர் துஷ்பிரயோகமாவது எப்படி?
சிறுவர் துஷ்பிர யோக நிலைமைகள்.
(a 5
* பிள்ளைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டவரிடம் கொடுத்தல்.
 lsir so sa ess 6fl Gir
எடுப்பதற்காக
* மத்தியகிழக்கு நாடுகளில் ஒட்டக ஒட்டப்போட்டிகளில் ஈடுபடுத்துதல்
2p. gpI Li L485 60) 6IT ö
போன்ற பல்வேறுபட்ட சட்ட விரோத செயல்களுக்காக இவர்களை விற்பனை செய்கின்றனர். சில வேலை தாயின் கருப்பையிலிருக்கும்போதே இவ்வாறான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம். அநேகமாகப் பெற்றோரின் அனுசரனையுடன் பணத்திற்காக இது செய்யப்படலாம். பொருளாதார ரீதியில் பாதிக் கப்பட்ட திருமணமாகாத பெற்றோர்கள் இவ்வியாபாரத்திலே ஈடுபடுகின்றனர்.
தமது வாழ்வைப்பற்றித் தீர்மானம் எடுக்க முடியாத வயதிலுள்ள பிள்ளைகள் இதற்கு ஆளாகுவர் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தை இல்லாதவர்களுக்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்காக
விற்கப்படுகின்றன. மேலும் விபச்சாரத்
தொழிலில் ஈடுபடுத்துவதற்கும். வீடுகள் உட்பட பல தொழில்களில் ஈடுபடுத்துவதற்கும் பிள்ளைகளை விற்பனை செய்வர்.
துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் பிள்ளைகளின் உளரீதியான மாற்றங்கள் * மிகவும் பயத்துடன் நேரத்தைக்
கழிப்பர் * அச்சம் காரணமாக உடலில் பல்வேறு
நோயறிகுறிகள் உண்டாகும். * குடும்ப அங்கத்தவரிடமிருந்தும், பழக்கப்பட்ட வரிடமிருந்தும் ஒதுங்கி வாழ்வர். * அன்றாட கடமைகளைத் தவிர்த்துக் கொள்வதுடன் UTL T 6) 6) செல்வதையும் விரும்பமாட்டார்கள். * எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விடுவர். * பிள்ளைகளின் கல்வி வேகமாக வீழ்ச்சியடையும் கட்டுப்படுத்த முடியாதவாறு குழப்படி செய்வர் * விரைவாகக் கோப்படுவார். * எல்லோரையும் வெறுப்பர். டில்
சிறுவர் துஷ்
& 4
தெரிந்திருத்தல்வே துஷ்பிரயோக பிள்ளைகள் பற்றி அறிவிப்பதற்கா வேலைத்திட்டம் இ
இதற்குஏற்றதா இருக்க வே6 உத்தியோகத்தா சேவையாளர் , இதனைப்பற்றித் ( ஆனால் இதற்கு செய்யவேண்டும் தெரியாமலிருக்கலா வேலைத்திட்டமொ து ஷ பிரயோக பிள்ளைகள், தொ செய்வதற்கான கிராமத்திலேயே அவர்கள் நம்பிக்ை இருத்தல் முக்கி மேலிடத்திற்குக் ெ ஏதேனும் பயனிரு அவ்வாறு செய்யவே இல்லாவிட்டால் அவமானத்திற்கு அ அதிகரிக்கலாம்.
அண்மையில் 14 ஒருத்தி அயலவர் ஒ வல்லுறவிற்கு உட் குழந்தையை பெற்ே ஏழைகள் பொலி
பிஞ்சு மொட்
4s 2
பாவனைக் காக புரியவைத்தல் 6ே நெருக்கமாகப் பழ சந்தேகத்திற்கி ஸ்பரிசிப்பதைப் புரி
பிள்ளையின் பாலியல் பாதிப்புகை விளங்கவைக்க ே சியமாக கீறல்கள், கிள்ளிய காயங்கள் இருக்குமாயின், அ விசாரித்தல் அண்மையிலிருந் ஒருவரின் மீது காட்டுவாராயின், ஒதுக்குவாராயின் பு கவனத்தைச் செலு பிள்ளை வாசிக்கும் போன்றவற்றில் கவ வேண்டும்.
பயமுறுத்தலோ, நடந்த சம்பவங்

பிரயோகம் ...
ண்டும். வ்களுக்கு ஆளான , உரியவர்களுக்கு s திடமான
நத்தல்
நடைமுறைவிதிகள் St Gub . கிராம , குடும்ப நல போன்றோர் , தெரிந்திருக்கலாம். ம் பின்னர் என்ன என்பது பற்றித் ம். எனவேஇதற்கான ன்றிருத்தல்அவசியம். ங் களுக் காளான டர்பாக முறைப்பாடு உத்தியோகத் தர் இருத்தல் அவசியம். கயானவர்களாகவும் யம் . சம்பவத்தை காண்டு செல்வதால், }ப்பின் மாத்திரமே ண்டும்அவ்வாறுபயன் மேலும் பிள்ளை ஆளாகி பாதிப்புகளும்
வயதுடைய மாணவி ருவர் மூலம் பாலியல் படுத்தப்பட்டு, ஒரு றெடுத்தார். தாங்கள் ஸ், கோடு என்று
செல்வதற்குத் தங்களுக்கு வசதியில்லை என்றும் இதனைப்பற்றிய விசாரணையில் கூறினார் . இதிலே முற்றிலுமாக உண்மையில்லா விட்டாலும், மக்களின் நம்பிக்கையற்ற தன்மை இதிலிருந்து வெளிப்படுகிறது. இவ்வாறானோர் களுக்கு முறையான சட்டம் அத்தியாவசியமாகும் முன்பு கூறப்பட்ட பிள்ளையின் பெற்றோர், அவளை வீட்டு வேலையாளாக அனுப்பினர். இதனாலே அவள் பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளானாள்.
இன்னுமொரு முக்கிய காரணம், வன்செயலுக்கு ஆளான பிள்ளையை, குற்றவாளி அல்ல. குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டவர் என்றே சமுதாயம் கூறும் அவர்களை ஒதுக்கிவைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படும். அவமானம் ஏற்படலாம் என்பதால் பெற்றோரும், முறைப்பாடு செய்வதில்லை. கல்வியூடாக இந் நிலையை மாற்ற முடியுமாயின், பிள்ளைகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்ய முன்வருவர். அப்போதுதான் உண்மையான நிலைமை வெளிவரும்.
இவ்வாறான பிள்ளைகள் பாடசாலைக் கல்வியையும் கைவிடுவர். ஒழுக்கமற்ற பிள்ளைகளாகக்கணிக்கப்படுவர் ஆனால் அவர்கள் உண்மையிலேயே பாதிப்படைந்தோராவார்.
இவற்றின் விளைவாக பிள்ளைகள் சமுதாயத்தையே வெறுப்பர். இதனால் பாரிய விளைவுகள் சமுதாயத்திலே ஏற்படக்கூடும். கே*
டுக்களை . . .
அல்ல என்பதைப் பண்டும். எவ்வளவு கும் ஒருவராயினும், -மான முறையில் யவைக்க வேண்டும்.
வயதிற்கேற்றவாறு ாப்பற்றி அவர்களுக்கு வண்டும். அனாவவெட்டுக்காயங்கள், ா, இரத்தக்கறைகள் தனைப்பற்றி உடன் வேண்டும் .
யாரேனும் அதிக பயததைக் அல்லது அவரை வரைப் பற்றி விசேட த்துதல் வேண்டும். புத்தகங்கள், படங்கள் னத்தைச் செலுத்தல்
அச்சுறுத்தலோயின்றி கள் யாவற்றையும்
சொல்லக் கூடியவாறு பிள்ளையின் மீது நம்பிக்கையை உண்டுபண்ண வேண்டும். விசேடமாகப் பழகும் வளர்ந்தோரினால் வழங்கப்பட்ட பரிசில்கள் இருப்பின் g|9, ഞ ഞ ஒழிவுமறைவின் றி சொல்லக் கூடிய சூழலை உண்டு பண்ணவேண்டும்.
மேற்கூறிய விடயங்களினால் பாலியல் துன்புறுத்தல்களை முற்றாக ஒழித்து விட முடியாது . ஆனால் அவற்றைக் குறைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
பிள்ளைகளை நெருங்கும் வளர்ந்தோர் அவ்வாறு நடந்து கொள்வது உண்மையான அன்பின் காரணத்தினாலா அல்லது காமத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவா என்பதை உங்களால் மோப்பம் பிடிக்க முடியும். எப்படியிருப்பினும் பிள்ளை மேல் எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கண்மூடித்தனமாக இருந்து, பிள்ளை பாதிப்படைந்தால் உங்களின் சகல சொத்துக்களினதும் பயன் யாது?
as

Page 9
சிய நாடுகளில் ஏற்படும் சிறுவர் துஷ்பிரயோகம் குறைந்த மட்டத்திலே இருப்பதாக சிலர் சிந்திக்கிறார்கள். அது எமது பிள்ளைகளுக்குத் தேவையான பாதுகாப்பு, எமது பாட்டன் பாட்டி போன்றோர்களால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே பரவியுள்ளது. ஆனால் அபிவிருத்தியுடன் இலங்கையிலும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
அதிகரித்துள்ளது. சமூகப் பிரச்சினையாகவுள்ள இதனை ஒழித்துக் கட்டுவதற்குப் பொதுமக்களுக்கு அறிவூட்டுவது முக்கியம். வைத்தியர்கள், தாதிமார் பொது சுகாதாரப்பரிசோதகர், குடும்பநல சேவையாளர், போன்ற சுகாதாரத் துறையுடன் தொடர்புடையோருக்கு இந்த ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய
பங்குண்டு.
சிறுவர்கள் முகங்கொடுக்கும் சகலவித உடல் , உள ரீதியான துஷ் பிரயோகங்களும் சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படும். சிறுவர் உழைப்பைப் பயன்படுத்தல் (அவர்களை வேலைக்கமர்த்தல்), பிள்ளைகளைக் கவனியாது விடல் , பாலியல் துஷ்பிரயோகம், பெற்றோர் அல்லது பாதுகாவலரினால் செய்யப்படுகின்ற காயங்களும் சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள் ளான சிறுவர்களைப் பற்றி காவல்துறையினருக்கு அறிவித்தல் கொடுப்பது சமுதாயத்திலுள்ள யாபேரினதும் கடமையாகும். சுகாதார ஊழியர்களுக்கு இதிலே பாரிய பங் குண்டு. காயமுற்றோரை பரிசோதிக் கும் வைத்தியருக்கு எப்போதாவது ஒரு முறை இவ்வாறான துன்பங்களுக்கு உள்ளான பிள்ளைகளை சந்திக்க நேரிடலாம் தான் பரிசீலித்த பிள்ளையின் காயங்களுக்கேற்ப அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவரா எனத் தீர்மானிப்பதற்கான அறிவு வைத்தியர்களுக்கு இருத்தல் வேண்டும். இம்சைப்படுத்திய பிள்ளைகளைக் கொண்டு வருவோர் உண்மையான காரணங்களைக் கூறுவதில்லை எனவே, இது தொடர்பான அறிவு வைத்தியருக்கு இருக்க வேண்டும்.
தெளிவான தெரிந்திருப்பு s Tu (piir – T என்பதைப் போலே பற்றியும் நோயின் பெற்றோரிடமிருந்து கொள்ளல் வேண்டு இவ்வாறான காயங் அது தொடர்ப விளக்கத்தை அளிக்கமாட்டார்ச 9 6sit LT 60T C தீர்மானிப்பதற்க அறிகுறிகளையுப வேண்டும் அதன் சம்பவங்களைப்பற் வினவவேண்டும்.
இதனை மிகக் வேண்டும். பெற்ே பிள்ளையிடமிருந் தகவல்களைப் பெற நீண்ட நேரத்திற்கு வைத்தியசாலையி கலாம். அதற்குக் க இவ்வாறான கா அநேகமாகத் வைத்தியசாலைக்கு அதேபோல இ6 கடைசிப்பிள்ளை அல்லது விரும்பத்த இருக்கலாம். அே நம்ப முடியாத விடய கூறுவர். பெரும்ப கீழே விழுத்த அவ்வாறு கீழே முளங் கை, மு 6 இடங்களில் உராய்
 

துஷ்பிரயோகநிலையை
இனங்காண்போம்
வரலாறைத் து அவசியம் ாது எவ்வாறு, வ சமூக சூழலைப் வரலாறு பற்றியும் வைத்தியர் தெரிந்து ம். பெற்றோரினால் கள் ஏற்பட்டிருப்பின். ான தெளிவான அவர்கள் 1ள் . இயற்கையாக நாயல் ல 6T 69
Ts 6J6060Tu அவர் ; ஆராய பின் நடைபெற்ற றி பிள்ளையிடமும்
கவனமாகச் செய்தல் றாருக்கு தெரியாது து இரகசியமாகத் வேண்டும். காயமுற்ற பின்னர் பிள்ளையை ல் அனுமதித்திருக் ாரணம் பெரும்பாலும் யமேற்பட்டவுடன் தாமதித்தே க் கொண்டு செல்வர் பர் குடும் பத்தில் யாக இருக்கலாம் காத பிள்ளையாகவும் நகமாகப் பெற்றோர் Iங்களை அநேகமாகக் ாலானோர், பிள்ளை தென்றே கூறுவர். விழுந் திருப்பின், ாங் கால் போன்ற புகள் காணப்படலாம்.
சட்டநிபுண வைத்தியர் ஹேமமால் ஜயவர்தன
அநேகமாகத் துஷ்பிரயோகங்களுக் காளான பிள்ளைகளில் கைகளின் முடிவுப் பகுதிகளிலே காயங்களைக் காணக் கூடியதாக இருக்கும் காரணம் அப்பகுதியிலே இறுக்கமாக முறுக்கிப் பிடிப்பதே கன்னங்களில் காயங்கள், பற்களினால் ஏற்பட்ட காயங்களும், அப்பிள்ளைகளுக்குக் கன்னங்களில் அடித்ததனால் ஏற்பட்டதாக விருக்கும்.
கடுமையாகக் காயப்பட்டிருந்தால் . கண்விழிகள் பிதுங்கி, கண்களில் குருதிக் கசிவையும் காணக்கூடியதாகவிருக்கும் கண்ணின் கீழ்ப்பகுதியில் காணப்படும் காயங்களை விழுந்ததனால் ஏற்பட்டது என்றபோதிலும் அதனை நம்ப முடியாது. விறகு, அல்லது தடிகளால் அடிப்பதனாலும் இவ்வாறு ஏற்படலாம், விலாப்பகுதி அல்லது, மண்டையிலும் வெடிப்பு ஏற்படலாம். சுமார் 1 செ.மீ. அளவுள்ள எரிகாயங்களிருப்பின் அது சிகரட் மூலமாகச் சுடப்பட்டது எனச் சந்தேகிக்கலாம் . நகங்களினால் ஏற்படுத்திய காயங்கள் பிறைவடிவமாக இருக்கும். X கதிர் மூலமாக, குணமடைந்த காயங்களையும் பழைய வெடிப்புக் காயங்களையும் கண்டு கொள்ளலாம்.
துன்புறத்தலுக்காளானதைக்
காட்டக்கூடிய அறிகுறிகள்:- துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, தனது முன்னிலையில் கொணடுவருவோரில் வைத்தியர் அவதானிக்கக் கூடியது, தெளிவற்ற காயங்களின்

Page 10
அடையாளங்களையே பிள்ளைகள் நீண்டகாலமான இம் சைகளை அவ்வடை யாளங்கள் மூலமாகக் காணலாம்.
நோய்க்கான பரிசோதனை அறிக்கையைப் பெரிதுபடுத்தி பெற்றோரைத் தேவையற்ற சஞ்சலத்திற்கு ஆளாக்காமல் இருப்பதற்கு வைத்தியர்கள் நடவடிக் கை எடுத்தல் வேண்டும் . உதாரணமாக 9 UT busy LD 5 p. காயங்களாக வெளிக்காட்டக்கூடிய இயற்கையான நோய் நிலைகளும் உண்டு. சில இளையங்கள் சம்பந்தமான நோய் நிலைகள் திடீர் விபத்துகளில் தோன்றக்கூடிய முறிவுகள் போலக் காணப்படலாம். ஸ்கேவி, றிகட்ஸ், போன்ற விட்டமின் குறைவால் ஏற்படுகின்ற நோயின் போதும் எலும்பு முறிவுகள் ஏற்படலாம். இவ்வாறு துன்புறுத்தல் களுக்கு ஆளான பிள்ளைகளின் பெற்றோர்கள் மந்தமான பொருளாதாரநிலையில் உள்ளவர்களாகவும், மிகவும் குடிவகைகளைப் பாவிப் போர்களாகவும் இருப்பர் இவ்வாறே அதிக பிள்ளைகளை உடையவர்களாகவும் இருப்பர் . இவர்களது பிள்ளைப் பராயத்திலும் அதிர்ஷ்டமற்றவர்களாகவே இருந்திருக்க கூடும்.
பிள்ளைகளை உடல் ரீதியாக மட்டுமல்லாது உளரீதியாகவும் துன்புறுத்த முடியும். சமுதாயத்துடன் எதுவிதத் தொடர்பும் கொள்ள விடாது, ஏனையோர்களுடன் உறவு கொள்ள அனுமதிக்காது, போதிய போஷணை, போதிய நித்திரை கொள்ள விடாது, ஓர் இருட்டறையில் பூட்டி வைப்பதும் இவ்வுள ரீதியான துன்புறுத்தல் களிலே அடங்குகின்றன.
சிலவேளைகளில் பலாத்காரமாகவும் இம்முறைகளைப் பயன்படுத்துவர் பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்குத் தடையை ஏற்படுத்தக் கூடியவாறு, கடும் சட்ட திட்டங்களை அமுல்ப்படுத்தி, அதற்கு அடிபணியாத சந்தர்ப்பங்களில் அதற்கான காரணங்களுக்குக் கூட செவிமடுக் காது கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டது . பாலியல் வல்லுறவு பற்றி நேரடியாக விமர்ச்சிப்பதும், முழுநிர்வாணப் படங்களை எடுப்பதும், பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவது போன்ற காரியங்களும் செய்யப்படுகின்றன.
வீட்டு வேலையாட்கள்
வீடுகளில் வேலைக்கமர்த்தப்படும் பிள்ளைகளிலும் இதே மாதிரியான காயங்களைக் காணக் கூடியதாகவிருக்கும். இவ்வாறு நடந்து கொள்வது, வீட்டுத்தலைவி, அல்லது
பிள்ளைகளேதான். டோரை வீட்டு வே தடைசெய்யப்பட் நீண்டகாலமாக அமுல்ப்படுத்தப்பட6
இவ்வாறு வைத்தியரிடம் அவர்களை 6 அனுமதிக் கப் பt அனுமதித் து சிகிச்சைகளை அவர்கள் இவ்வாறு தவாறு உதவு
அதிகாரிகளுக்கு
அறிவித்தல் கெ துன்புறுத்தலுக்கா இன்னுமிருப் பின் பரிசீலனை செ துன்புறுத்தியோன வைத்தியரிடம் காட்
உதாரணமாக ந ஒரு சம்பவத்தை அந்தப் பெண் 1 இருக்கும். உடல் மு 200 காயங்கள் இரு தனது வயதைக்கூ அவள் பருவமடைய வேலையாளாக இ அவ்விட்டு இரு பிள்ை பராமரித்து வந்தாள் வருடங்களாக உண துவைத்தல் வீட்டை கிணற்றிலிருந்து நீர் வேலைகளிலும் ஈடு
தனது எஜமானிய அடிப்பதாகவும் கூ தன்னை ஒரு முன பிள்ளைகள் அடிக் கூறினாள். அப்பிள் போதிலும், வீ குற் றங் கண்டனர் மாத்திரமல்ல, போன்றவற்றினாலும் அவள் கூறினாள்.
சில சந்தர்ப் தோற்பட்டை, தலை! பிடித்து உலுக்கியத் ஆணியுடனான த தன்னை அடித்துத் கூறினாள். கரண் அவளது உடலிலே ( ஏற்படுத்தியதாகவு சந்தர்ப்பங்களில் தன்னைத் தரைய மிதித்ததாகவும் கூறி வேதனத்தை வா செய்வதாக கூறின செய்யவில்லை எ எப்படியாயினும்
 
 
 
 
 

14 வயதிற்குட்பட்லக்கு அமர்த்துவது ருந்த போதிலும் த் தடை உத்தரவு ல்லை.
பாதிப் புற்றோர் வரும் பட்சத்தில் , த்தியசாலையில்
அவர்களுக்கான புளித்து, இனியும் பாதிப்புக்குள்ளாகா முகமாக arfluu இது தொடர்பாக ய்ய வேண்டும் . ளான பிள்ளைகள்
அவர் களையும் தல் வேண்டும் , ர ஒரு மனநோய் டுதல் வேண்டும்.
ான் நேரில்கண்ட க் கூறுகின்றேன் பிள்ளைக்கு வயது 8 ழுவதிலுமாக சுமார் நக்கும். அவளுக்குத் ட கூற முடியாது. வுமில்லை. வீட்டிலே ருந்த அப்பிள்ளை ளகளுள் ஒன்றினைப் 1. இது தவிர மூன்று வு சமைத்தல், உடுப்பு சுத்தஞ் செய்தல், இறைப்பது போன்ற பட்டாள்.
பும் அடிக்கடி தன்னை றினாள். எஜமான் >ற அடித்ததாகவும், கவில்லை என்றும் ளை எதைச் செய்த ட் டார் அதிலே கையினால் 马 y, விறகு தன்னை அடித்ததாக
Iங்களில், தனது யிர் போன்றவற்றைப் ாகவும் கூறினாள். யைக் கொண்டும் தாக்கியதாகவும் டியைச் சூடாக்கி சூட்டுக் காயங்களை கூறினாள். பல தனது எஜமாணி ல் கிடத்தி ஏறி னாள் அவளுக்குரிய கியில் வைப் புச் ஆனால் அவ்வாறு ன்றும் கூறினாள் ன்னைப் பாலியல்
ரீதியில் துன்புறுத்த வில்லை என்றும் கூறினாள்.
அவள் எம்முடன் உரையாடும்போது எதுவித சலனமுமின்றிக் காணப்பட்டாள். சிரிக்கவோ, அழவோவில்லை.
மேலும் அவ்வீட்டின் துன்பங்களைத் தாங்கமுடியாது, அவ்வீட்டை விட்டே வெளியேறித் தப்பி வந்தாள். அயல்வீட்டிலிருந்த ஒரு பெண் அவளைப் பொலிசாரிடம் ஒப்படைத்தாள்.
அவளது கழுத்து, நெஞ்சின் மேற்பகுதி, கை போன்ற உறுப்புகளில் 179 உலர்ந்த கீறற் காயங்களைக் காணக் கூடியதாக இருந்தது. இது துன்புறுத்தியோரால் ஏற்பட்ட கீறல்களாக இருக்கலாம். நகங்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் பிறை வடிவமாகக் காணப்பட்டது. இது தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட காயங்களின் வடுக்களே என தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது.
அவளது முதுகுப்புறத்தில் ஆறாத புண் ஒன்றும் காணப்பட்டது. அதற்கு அருகில் காணப்பட்ட கறுப்பு நிற அடையாளங்கள் நீண்டகாலமாக உள்ள அடையாளமாக இருக்கலாம் . அவளது தொடைப் பகுதியிலும் காய்ந்த புண்களின் அடையாளங்கள் காணப்பட்டன. பிரம்பால் அடிபட்ட காயங்களின் அடையாளங்களும் இருந்தன. அவளது இடது கையில் வெளியே தெரியக்கூடியவாறு எலும்பும் தள்ளிக் கொண்டு இருந்தது. அடிக்கடி ஏற்பட்ட காயங்களினாலேற்பட்ட அசாதாரண நிலை என கதிர் பட அறிக்கைகள் மூலம் தெரிய வந்தன.
தொடையின் மேற்பகுதியிலோ, பாலுறுப்புகளிலோ எதுவித காயங்களும் இல்லாத படியால் அவள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படவில்லை எனத் தீர்மானிக்க முடிந்தது.
6τι0 g சட்டங்களிலுள்ள குறைபாடுகள் காரணமாகவே இப்பிள்ளை இந்நிலைக்கு ஆளாகியிருக்கலாம். பாரிய காயங்கள் ஏற்படுத்துவது பற்றி கிரிமினல் சட்டத்தில் உளரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள்ாற்றி எதுவுமில்லை எனவே கடந்த காலங்களில் அவளுக்கு ஏற்பட்ட உளரீதியான பாதிப்புகளுக்கு கிரிமினல் சட்டமூலமாக தீர்வு பெறமுடியவில்லை.
உதாரணமாக சிறிய முறிவு அல்லது அடிப்பதன் மூலமாக பற்களை விழுத்துதல் பாரிய காயங்களை ஏற்படுத்தியதாகச் சட்டத்தின் முன் செல்லலாம். ஆனால் இடைக் கிடை ஏற்படுத்தப்பட்ட துன்புறுத்தல்களினால், கல்சியம் படிந்து, பாரிய அளவில், எலும்பு அசாதாரண நிலைக்கு வந்தாலும், இப்பிள்ளையைத் துன்புறுத்தியோரில், சிறுகாயங்களை ஏற்படுத்தியதாக மாத்திரமே வழக்குத் தொடர முடியும். 68

Page 11
ர்வதேச ஆரம்ப சிறுவர் - கட்டாய உழைப்பு சட்டத்தின் (1919) முறையான உற்பத்திப் பிரிவில் தொழில் புரிகின்ற சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட கோஷம், கடந்த உலகில் நிலை கொண்ட நிலையை மேலும்
பல ஆண்டுகளாக,
பரிநாமம் அடையச் செய்வதற்கும், மென்மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. தற்போது அது கைத்தொழில் அல்லாத வேலை கைளில் ஈடுபடுகின்ற சிறுவர்கள் பற்றி சிந்திப்பதற்குப் போலவே, எந்தவித ஊதியம் செலுத்தும் அல்லது செலுத்தாத உழைப்புகளைத் தடைச்ெய்து பற்றியும், வேலைசெய்யும் பிள்ளைகளின் பாதுகாப்பு, மற்றும் அவர்களுக்காகச் செலுத்த வேண்டிய பாதுகாப்பு பற்றியும், திட்டங்கள் பற்றியும் கவனஞ் செலுத்தப்படுகிறது.
பாதுகாப்பு
சிறுவர் உரிமைகள் தோடர்பான சாசனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் தற்போது நடடைமுறையிலுள்ள சர்வதேச திட்டங்கள் , தந்திரோபாயங்களைக் கவனத்திற்கொண்டு பிள்ளைகளைத் தொழிலில் ஈடுபடுத்தக் கூடிய குறைந்த வயதெல்லையைத் தீர்மானிபபது தொடர்பாக 32ம் பிரிவின்படி வற்புறுத்தியுள்ளது. அது இங்கு கீழே காட்டப்பட்டுள்ளது.
குறைந்த வயது (கைத்தொழில்) சாசனம் இல, 5 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆரம்பக் கூட்டத் தொடரின் போது தயாரிக்கப்பட்ட பின் 72 நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட இச்சாசனத்திற்கமைய ஏதேனும் கைத்தொழில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக் கும் குறைந்தளவு வயதெல்லா 14 ஆகும். பிள்ளைகளை வேலைகளுக்கு அமர்த் துவ தைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுவேயாகும். அதன்பின் உலக தொழிலாளர் அமைப்பினால் ஏனைய துறைகளுக்கும் பொருந்துமாறு பல சட்டதிட்டங்கள் தயாரிக்கப்படடுள்ளன.
சட் ட
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உழைப்பைக் கைப்பற்றல் தொடர்பான சாசன
இல . 29.
இச்சாசனத்தில் சகல விதமான கட்டாய ஊழியத் தைப் பறிப்பதை
இல்லாமலொழிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடங்கும். கட்டாய ஊழிய வசமாக்கல் எனும் சோல்லில், ஊழியன் சுயமாகவே அவ்வேலைக்காக முன்வராமல், ஏதேனும் தண்டனைக் கு g) si 6T Të 5 Li Lj Li (6 சேவைகளுக்கும் , வேலைகளுககும் அமர்த்துவதாகும் . 1996 செப்ட்ெம்பா மாதமளவில், இச்சாசனத்தில் உள்ளடங்கிய நாடுகளின் எண்ணிக்கை 139 ஆகும்.
சிறுவர் : தொடர்பான அடிப்படைக்
19 சிவில் மற்றும்அரசி சர்வதேசக்குழு.
ஐ.நா. பொது
அங்கீகரித்து 1976 தொடங்கிய அவ்வொ வெளியான மனித உரி3 சந்தர்ப்பத்தைப் பெற ஆரசுகளை அர்ப்பணி நோக்கமாகும். இந் நிபந்தனைகளுக்கைை அடிமைத்தனப்படுத்த6 நிர்பந்தித்து ஊழியத் 1996 செப்டெம்பர் நாடுகள் இ ஏற்றுக்கொண்டது.
19
பொருளாதார-ச உரிமைகள் பற்றிய சர்
ஐக்கிய நா ( பொதுச் சபையின அங்கீகரிக்கப்பட்டு, தொடங்கிய இவ்வொ சமூக மற்றும் கலாச்ச மனித உரிமைகள் ெ வெளியீட்டின் அடி சர்வதேச வெளியீ கொள் கைகளை, உறுதிப்படுததியது . 10வது 血 இளஞ் சமுதாயத்தி நிலையைச் சூரையாடு அவர்களின் நலலெ அல்லது அவர்களது, வ. ஏறபடுத்தக் கூடிய பொதுவான முன்னே உண்டு பண் ணக் ச தவிாப்பதற்குஅரசுகள் அவ்வாறே இவ்வொட் ஊழியர்களை , ே தொழில்களுக்காகச் தடையாகவும் , தண் குற்றமாகவும் ஏற்று குறைந்த வயதெல்லை
 

D-flsduoessn
ன விதிகளில் * குறிப்புகள்
66 |யல் உரிமைகள் பற்றிய
சபையினால் 1966ல்
முதல் செயற்படத் ாப்பந்த மூடாக 1948ல் மைகளை அனுபவிக்கும் ற்றுக் கொடுப்பதற்கு ாஞ் செய்வது இதன் }த ஒப்பந்தத்தின் 8 மஎவரேனும் ஒருவரை Uாகாது. அதே போல தைப் பெறலுமாகாது. நடுப்பகுதியிலே 135 வ்வொப் பந்தத்தை
66
முக மற்றும் கலாச்சார ாவதேச ஒப்பந்தம்.
சபையின்
ால் 1966 6ύ 1976ல் செயற்படத் ப்பந்தம், பொருளாதார ார உரிமைகள் பற்றிய தாடர்பான சர்வதேச ப் படைக் கொள்கை ட் டின் அடிப்படைக்
மீண்டும் இந்த ஒப்பந்தத்தின் பந்தனைக் கமைய ன் பொருளாதார வெதிலிருந்தும் மற்றும் ாழுக்கம், சுகாதாரம் ாழ்க்கைக்கு ஆபத்தை அல்லது அவர்களது ற்றத்திற்குப் பாதிப்பை கூடிய செயல் கள்ை பங்காளிகளாவார்கள். பந்த மூடாக, சிறுவர் வதனம் வழங்கும் சேர்த்துக் கொள்வது, டனை பெறக் கூடிய லுக் கொள்ளக் கூடிய யைத்தீர்மானிப்பதற்கும்
நிகள்
அர சுக ள் கட்டுப்பட்டுள்ளன. 1996 செப்டம்பரில் இதநை ஏற்றுக் - கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 49 ஆகும்.
குறைந்த வயது சிபாரிசு இல . 146 இதற்க மைய தொழிலில் ஈடுபட்க்கூடிய வயது 16 ஆக வேண்டுமென அங்கத்துவ நாடுகள் கேட்டுக் கொள்கின்றன. சட்டப்படி கட்டுப்பாடு இல்லாவிட்டாலும், அங்கத்துவ நாடுகள் அதனைப்பின்பற்றவேண்டுமென கடுமையாக கேட்டுக் கொள்கின்றன. 138வது சாசனமும் மறஅறும்இந்தசெசிபாரிசும்சிறுவர் ஊழியர் தொடர்பான முறைமையான வெளியீடாகக் கணிக்கின்றன.
1989
சிறுவர் உரிமை பற்றிய சாசன்ம்
தனது சமூகத்தில் வாழும் போது அவர்களது வ்ாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், அபிவிருத்திக்கும், பாதுகாப்பு மற்றும் பங்கு பற்றுதலுக்கான, பிரிக்க முடியாத சிவில், அரசியல், பொருளாதார, சமூக கலாச்சாரம் போனஅற சகல பிரிவுகளும் அடங்கிய சிறுவர்களின் சகல உரிமைகளையும் உள்ளடக்கிய சாசனமாகும் . சிறுவர் உரிமைகள் , அவர் களது இந்த கை நடைமுறைகள் தொடர்பாகவுள்ள இந்த சாசனத்தினால் சிறுவர் ஊழியத்தைப் பயன்படுத்தல் அதன் மூலம் ஏற்படுகின்ற தாக்கங்களும் பிரச்சினைகளும், கல்வி, சுகாதாரம் போஷைக்கு, பொழுதுபோக்கு சமூக பாதுகாப்பு, மற்றும், பெற்றோர்களின் பொறுப்பு ஆகியன பற்றி இதன் மூலம்கவனஞ் செலுத்தப்படும் . இதன் அடிப்படைக் கொள்ளையாவது, 5 56U செற்பாடுகளின் போது, பிள்ளைகளின் நன்மை பற்றி, முழுமையான கவனத்தைச் செலுத்துவதாகும். 32வது அத்தியாயம் மூலம் பிள்ளைகளின் சுகாதாரம், கல்வி முன்னேற்றத்திற்கு அச் சுறுத் தலை ஏற்படுத்தக்கூடிய சகல துறைகளிலிருந்தும் பாது காப் பைப் பெறுவதற்குப் பிளளைகளுக்குள் ள உரிமை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது . அந்த சாசனத்தினூடாக பிள்ளைகள் தொழிலில் ஈடுபடக்கூடிய குறைந்த வயதெல்லையைத் தீர்மானிப்பதற்கும்,அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வேலைத்தளங்களில் உள்ள வசதிகளை கட்டுப்படுத்துவதற்கும் அரசுகளா பங்காளிகளாக உள்ளன.
1986 செப்டெம்பரில் இதனை ஏற்றுக் கொண்ட நாடுகளின் எணணிக்கை 187 ஆகும்.
1996
இச்சைப்படுத்தி சிறுவர் உழைப்பைப் பயன்படுத்துவது தொடர்பான புதியசாசனம அல்லது பொறுக்கமுடியாத மட்டத்திலுள்ள சிறுவர் உழைப்பைபயன்படுத்துவை நீக்குவது பற்றி கலந்தாலோசிப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பிரேரிக்கின்றது .
&参8礁、
(அனுசரணை யுனிசெப்)

Page 12
ses
பாலியல்
வணிகத்துறை சிறுவர்க6ை பயன்படுத்த
--- 88s
s ல்லியன் கணக்கில்
டொலர்களைச் சம்பாதிக்கும்,
சட்டத்திற்கு மரணான தொழிலாகசெ செயற்படும் சிறுவர்களை வணிக மட்டத்தில் பாலியல் தொழில்களுக்குப் பயன்படுத்தி, நிலையையும் அது பற்றிய உண்மையான தரவுகளையும பெற்றுக்கொள்வது கடினமாகவுள்ளது. ஆனால் அரசசார்பற்ற நிறுவனங்களின் மதிப்பீடுகளுக்கமைய பிரதி வருடந்தோறும் குறைந்த பட்சம், ஒருமில்லியன் பெண்பிள்ளைகளை இதில் ஈடுபடுத்தி, தாசித் தொழிலுக்குத் தள்ளப்படுகிறது. அதேபோல, கணிசமான ஆண்பிள்ளைகளும் இதற்கு வருடந்தோறும் ஆளாக்கப்படுகினறனர்.
முன்னேற்றமடைந்துவரும்நாடுகளில் உள்ள சிறுவர் தாசித் தொழில் பற்றி வெளிவரும் வெகுசனத் தொடர்புச் செய்திகள் ஒரே விதமான தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது செல்வம் தோழுத்த வெளிநாட்டவர் அவ்வந்நிய நாட்டுப் பிள்ளைகளை பாலியல் செயற்பாடுகளுக்காகப் பணம்செலுத்திப் பெறப்பட்டவையே ஆகும். ஆனால் உலகம் முழுவதும் பாலியல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும். இப் பிள்ளைகளை அதற்காகப் பயன்படுத்துவது, அதே நாட்டில் சகல சமூக மற்றும்பொருளாதார பின்னணியில் வரும் ஆண்கள் மூலமே, சர்வதேச கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது முறறாக இல்லாவிட்டாலும், முக்கியமாக செல்வந்த நாடுகளிலிருந்து, பிரேசில் டொமானியன் குடியரசு, தாய்லாந்து, மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள பிள்ளைகளுடன் பாலியல் தொடர்பிற்காக ஓய்வு நேரங்களைக் கழிக்கவரும்பாலியல்
உல்லாசப பயணிகள்
ஆனால் தம உள்ளோரின் ப நிறைவேற்றும், சி பிள்ளைகள் பற்றியுட் செலுத்துவது அவ நாடுகளிலும் சிறு விசாலமாக வியாபி அமெரிக்காவில் லட்சம் பேர்களை ஈடுபடுத்தியுள்ள பாலியலில் பயன் பிள்ளைகளுக்குட உழைப்பை சூரைய தொடர்பு உள்ளது. மிகத் தெளிவான கம்பளித் தெ கடமைபுரிவோரி சிறுவராவர். இவர் 2-f60) Loum sm st Ss தேவைகளுக்குப் மாத்திரமன்றி, விடுதிகளுக்கு
60) suuri ST Tös அவர்களினால் அல் தமது எஜமான் கடமைகளில் ஈடு எதிர்ப்பு தெரிவிப் சக்தியில்லை.
பட்டணத்தின் பெண்பிள்ளைகளை கிராமங்களில் உள் குடும் பங்களுக்கு
 
 

ா பற்றியே. து நாடுகளிலே ாலியல் விருப்பை றுவயதிலுள்ள பெண் ம், எமது கவனத்தைச் சியம். தொழினுட்ப வர் தாசித் தொழில் த்துள்ளது. ஐக்கிய மாத்திரம் ஒரு T இதிலே f வணிக ரீதியாக படுத் துவதற்கான ம் வேறு விதமான ாடுவதிலும், நேரடித் இதிலுள்ள ஆபத்தும் து . நேபாளத்தில் ாழிற்சாலைகளில் ல 50% த்தினர் fகள் தொழிற்சாலை if sor பாலியல் பயன் படுத் துவது இந்தியாவில் தாசி ஆட் சேர்க் கும் 6의 L5 உள் ளது . லது, தரகர்கள் மூலம் கள் இவ்வாறான டுபடுத்துவது பற்றி பதற்கு அவர்களுக்கு
தாசி விடுதிகளுக்குப் ாச் சேர்க்கும் தரகர்கள் ளனர். அவர்கள் வறிய குக் கடன்
வழங்குகிறார்கள் அதனைப் பெண் பிள்ளைகளின் ‘உழைப்ைபிலிருந்து" ஈடு செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கின்றனா. எது ள்வவாறாயிருப்பினும் , இவர்கள் அச்சிறார்களைத்தூரஇடங்களுக்கு, சில சமயம் வெளி நாடுகளுக்கும் கூட எடுத்துச் செல்கின்றனர். அநேகமாக அவர்களின் பாதுகாப்பிற்குள்ள சட்டங்களேஅவர்களுக்கு எதிராக குற்றஞ் சுமத்துகிறது . சட்ட விரோத பயணிகளாகக் கருதி வெளி - யேற்றப்படுதல். அல்லது வேறுவிதத்தில் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியபோது, தமது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் நிந்திப்புகளுக்கும் ஆளாகின்றனர். அவர்களைக் கவனியாது விடுவது. சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்வது, போன்றவற்றிற்கு முகங்கொடுக்கும் அவர்களுக்கு, தாதி விடுதிகளுக்கு செல்வதை விட, மாற்று வழிகளில்லை
வணிக பாலியல் சூரையாடுதலுக்கு ஆளாகி உடல் உள பாதிப்பு உண்டாகி, பாரிய அளவிலான உழைப்பு சூரையாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ‘அதிக சம்பளத்தைப் பெற்றாலும், குறைந்த நேர சேவை செய்தாலும், நாள் தோறும் இவர்கள், சுகாதார பாதிப்புக்குள்ளாகும். அச்சுறுத்தலிலே உள்ளனர். சுவாச நோய்கள், நோயெதிர்பு சக்தி குறைந்த நோய்கள், பாலியல் தொடர்பான தொற்று நோய்கள், தேவையற்ற கருத்தரிப்பு, போதைப் பொருட்களுக்கு ஆளாதல் போன்ற அபாயங்களும் ஏற்படும். அது மாத்திரமல்ல சண்டை, சச்சரவு அவநம்பிக்கை, வெட்கம், நிராகரிப்பு, போன்ற நிலைகளுக்கும் ஆளாகின்றனா. ‘ எவரும் எம்முடன் பழகுவதற்கோ எம்முடன் உள்ளோரைப் பார்ப்பதற்கோ விரும்புவதில்லை ை சமுதாயத்திலே எமக்கு மரியாதையான நிலையில்லை” தாசித் தொழிலில் ஈடுபட்ட 15 வருட செனகால் நாட்டுச் சிறுமி ஒருத்தி இவ்வாறு கூறியுள்ளார்.
சிறுவர் உழைப்பைச் சூரையாடுவது மற்றும் இத்துறை தொடர்பாகவுள்ள தவறான சிக்கலான நிலைமைகளை சமூகம் திறம்படப் புரிந்துகொள்வது மிக முக்கியம். இக்குற்றங்களை எவர்மேலும் சுமத்த முடியாது. பிள்ளைகளைச் சூரையாடுவதற்கு ஆளாக்கும்பிம்பியர்கள் மற்றும்தரகர்கள்அல்லது பிள்ளைகளுக்கே குற்றத்தைச் சுமத்தமுடியும். ஆனால் வணிக மட்டத்தில் சிறுவர்களைப் பாலிய லில் ஈடுபடுத்துவதிலிருந்து, எந்தவொரு சமுதாயமும் விடுவிக்க (լp կ ա ո ՖI . இதற் கிடையில் குடும்பத்திற்கும் , அநேகமாக பிள்ளைகளினஅ பராமரிப்பு, அவர்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு,

Page 13
அவர்களுக்கே உண்டு பாலியல் துஷ்பிரயோகம் எனும குற்றத்திற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்துவதற்கான குற்றச்சாட்டு அர்களையே சாரும் . பிள்ளைகளை நிந்தித்தல் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல், வணிக மட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முன்பே நடைபெறுகிறதென ஆய்வுகள் மூலம் தெரியவந்துளளன. பணம் கொடுத்து, பாலியல் உறவுகொள்பவர்கள் தவிர இவர்களைக் கொண்டு செல்வோர்கள் தரகர்கள், பிரதிநிதிகள் போன்றோர் இதன் மூலம் இலாபத்தைப் பெறுவோராவார் . தாசி விடுதிகள் நடாத்தும், தொழில் ரீதியாகக் குற்றஞ் செய்வோர்களின் அமைப்புகளும் உண்டு. பாலியல் சுற்றுலா அதற்காக ஆண், பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென் ற ஊக்கமளிக்கும் , வெளியீடுகளை வெளிப்படுத்தும் வியாபாரிகளும் உள்ளனர். உண்மையான நிலையைக் கண்டும் காணாதது போல இருக்கும்சோம்பேறி, மற்றும்பொறுப்பற்ற அதிகாரிகளும் இதற்குப் பொறுபபாக இருப்பர்.
இவர்கள்ைத் தவிர, சிறுவர், பாலியல் வியாபாரத்திற்கு ஊக்கமளிக்க - க் கூடியவர்களும் திறை மறைவில் உள் ளனர் . பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் இம் சைளை சரியான கோணத்தில் பார்ப்பதைத் தவிர்க்கும் சமுதாயத்தில் பதிந்துள்ள பாலியல் மாற்றங்களும் இதற்குக் காரணமாகும். இடமாற்றத்திற்கு உற்சாகமளித்தல், குடும்பங்களை சீரழித்தல், பாதுகாப்பு நிலைகளை இல்லாதொழித்தல், ஏழைபணக்காரர் இடைவெளிகளை மேலும் அதிகரிப்பதற்கு முயற்சிக்கும் வியாபார சக்திகளும் இதற்குப் பங்காளிகளாவார். ஆயுத போராட்டம் , யுத்தங்களை உண்டுபண்ணி, அழிவை ஏற்படுத்துவதும் பிள்ளைகளினஅ வாழ்க் கையை சூரையாடுவதற்கு இதுவும் ஒரு
காரணமாகும.
பல ஆண்டுகளாக அமைதியான கலாச்சாரங்களுக்கு இடையிலுள்ள சதியாயிருந்த பிரச்சினைகள் தற்போது வெளியாகியுளளன. 1996 ஆகஸ்ட் மாதத்தில் சுவீடனில் இடம்பெற்ற ‘சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்குவதற்கு எதிரான மகாநாட்டின் போது” இது முதலில் உலகிற்கு தெரிய வந்தது. மகாநாட்டில் பங்குபற்றியோ தயாரித்த செயற்பாட்டுத்துத் திட்டம் அந்தந்த நாடுகளுக்கு இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களைப்பெற்றுக் கொடுத்தது. *
(அனுசரணை யுனிசெப்)
சிறுவர்
FIF6
LITý
ாசித் தொ காட்சிகளு
பிள்ளைகள் பயன்படுத்துதல், ! ஆசைகள் குறைந் பாலியல் இச்சைக செய்வதற்கான ே வளர்ச்சியடையும் தொழிலாகும். அ நாடுகளைப் போடு நாடுகளிலும் இல ஆண், பெண் பிள் அழித்துக் கொண் அதனை ஒழித்துக் தேசிய மற்றும் சர் அடிப்படையில் எடு நடவடிக்கைகளே
சில நாடுகள சிறார்களை பெற்றோர்,பாதுகா பிரதிநிதிகளாக அமைப்புகளாக, ம நிறுவனங்களுக் விற்கப்படுகின்றனர் அடிமையான இச்சி ஆண்களினால், சி
9Fm L 6 T L. 630) 55 துஷ்பிரயோகங்களி
அநேகமாக இ அந்நாட்டைச் சேர் சில நாடுகளில பிள்ளைகளைப் ஆண் பிள்ளைக ஈடுபடுவதற்காக உ கவரும் வகையில் விற்பனை செய்யட் மற்றும் தென்கிழக் சில ஐரோப்பிய ஈர்த்தெடுக்கும் இச்சிறார்களைப் ப
தாசித் தெ சிறுவர்கள் எச்.ஐ மாட்டார்கள் என நிலவுகிறது . தொழிலுக்காகச் கேள்விகள் அ அன்மையில் வெல்

உரிமைகள் பற்றிய
Ein
()
ம் மற்றும் சிறுவர்களைப் யல் துஷ்பிரயோகத்தில்
ஈடுபடுத்தல்
ழில் பாலியல் க்காகப்
DSIMTü வறியநிலை த செலவில் ளைப் பூர்த்தி கள்விகளினால்,
?@ வை பணக்கார
பவே, வறிய ட்சக்கணக்கான
T65667 டு இருக்கிறது. கட்டுவதற்கு ர்வதேச
க்கப்படும்
மிகக் குறைவே.
ரில் ஏழு வயதுச்
தியாள் , வலர், ஆசிரியர்கள் 6u T ub . புனித ாறுவேடம் கொண்ட கு இவர்கள்
1. உடல் உள ரீதியாக றார்களை பலவிதமான லவேளை பெண்களும் க்கு அமர்த்தி, ல்ஈடுபடுத்கிறார்கள். வ்வாறு செய்பவர்கள் ந்தவர்களே, ஆனால் இளம் வயதுப் போலவே
ளும் பாலியலில் ல்லாசப் பயணிகளைக் வெளிநாடுகளுக்கு படுகின்றனர். தென் கு ஆசிய நாடுகளுட் உல்லாசப்பயணிகளை காந்தமாக யன்படுத்துகிறார்கள். ாழிலில் ஈடுபட்ட வியினால் பாதிப்புற ன்ற தப்பபிப்பிராயம் அதனால் பாலியல் சிறுவர்களுக்கான திகரித்துள்ளதாக ரியான அறிக்கைகள்
இது உண்மையற்ற
கூறுகின்றன தெனஅபது கவலைக்குரிய விடயமாகும்.
இதனால் பாலியல் து ஷ் பிரயோகங்களுக்குள் ளான பிள்ளைகளின் இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.
சிறுவர்கள், தாசி மற்றும் பாலியல் தொடர்பில் ஈடுபடுத்தப்படுவதனால், உல்லாசத் துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி ஆராய்ந்த பிரான்ஸ்
மதகுருவும் , வைத்தியருமாகிய *பிரெங்கோய் லெபேர்ட்" இவ்வாறு கூறுகிறார். ‘இச் சிறுவர்களுக்கு
வாடகையை வழங்குவோர் வெளி உலகிற்கு மதிப்பிற்குரியவர்களாகக் காணப்படுகின்றனர். எமது உலகத்தில் குற்றவியல் செயல்களுக்காக மென்மேலும் தண்டனைகளை வழங்கவேண்டுமென கூறிக்கொண்டு, பாதுகாப்பைப் பற்றி தொழினுட்ப நாடுகளில் தர்மநீதிகளைச் செய்பவர்களும் அவர்களே எனத் தெரியவருகிறது . ஆனால் ஏழைச்சிறார்கள் உதவியற்றநிலையிலிருக் போது, குற்றவியல் செயல்களைச் செய்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை. மனித உரிமைகள் பற்றி ஐ.நா. சபையின் குழுக் கூட்டத்தின்போது, அன்மையில் வெளியான அறிக் கையொன் றில , பாலியல துஷ்பிரயோகங்களுக்குச் சிறுவர்களை ஈடடுபடுத்துவோரைப் பற்றி அந்நாடுகளில் GF L - ö. 600 g5 நிலைநாட் டுவோரின் செயல்கள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிய வருகிறது.
இந்த ஆண் பெண் பிள்ளைகளைத் தாசி விடுதிகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு அவசியமாக இருப்பின் அதற்காகப்

Page 14
பொலிஸ் தலையிடுவதற்கான சட்டங்கள் இல்லாமலில்லை. ஆனால் மற்றோருக்கு உதவி செய்வதற்கு முன் வருவதை, தேவையற்ற வேலையைகக் கருதுகின்றபடியால், அவர்கள் இதனைக் கண்டும் காணாதது ல இருக்கின்றன். உத்தியோக ரீதியாக அவர்களுக்குக் கிடைக்கின்ற ஊதியம் மிகக் குறைவானபடியால், சட்டத்தைச் செயற்படுத்துவதற்கு கடினமாக உழைக்க வேண்டியதில்லை எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் துஷ்பிரயோகம் அல்லது ஏமாற்றுவதற்கு ஒத்துழைப்பதன் மூலம் இச் செயல்களுக்கு அவர்களது அனுசரனையும் சில சமயங்களில் இருக்கலாம்.
போலித் திருமணங்கள் பற்றிய, போலியான தஸ் தாவேஜ0 களைச் சமர்ப்பித்து, நாட்டின் எல்லையைவிட்டுப் பிள்ளைகளைக் கடத்திச் செல்வது, அல்லது, விற்பனை செய்வது போன்றவை பொதுவான சம்பவங்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் திட்டமிட்டுக் குற்றவியல் செயல்களிலும், காம, பாலியல் செயல் களிலும், பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கும், அதன் மூலம் மறைமுகமான இலாபங்களைப் பெறுவதற்கும், போதைப் பொருள் வியாபாரத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ள தென அறிக்கைகளிலிருந்து தெரியவருகின்றன.
அநேகமாக அநாதைகளான குடும்பங்கள், பிரிந்த குடும்பங்கள், குடிப்பழக்கம், மதுபோதைக்கு ஆளான, பெற்றோருள் ள குடும் பங்களின் பிள்ளைகள், மிகப் பாரதூரமான அளவிலே பாதிக்கப்படுகின்றனர். சில தாய்மார் விலைமாதர் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். பிச்சை எடுத்தல் களவு எடுத்தல், போன்ற செயல்களுடன் போதைப் பொருள் விற்பனை செய்து வீதிகளில் சீவிக்கின்ற சில சிறார்கள் வாழ்க்கை நடாத் துவதற்காக, இலாபகரமான தொழிலாக விலைமாதர் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
வறிய குடும் பங்களிலுள்ள பிள்ளைகளைச் சிறுவயதிலே விட்டுவேலைகளுக்கு அடிமைகளாகக் கையளிக்கிறார்கள் . அவர்களைச் செல்வம் படைத்தவர்கள் துன்பப் படுத்துகின்றனர் மிகச் சிறியவயதிலேயே சிறுவர்களை 150 அமெரிக் கன் டொலர்களுக்குப் ப்ெற்றார்களிடமிருந்து
பெறப்பட்ட பிள்ளைகளை, தாசி விடுதிகளுக்கு அல்லது வெளியாட்களுக்கு விற்பனை
செய்கின்றனர் இவ்வாறான பிள்ளைகள் சிரந்த தொழில்களைச் செய்வதாகப் பெற்றேர்களையும் ஏமாற்றுகின்றனர்.
தென் , மற்று ஆசியாவிலுள்ள சி விலைமாதர் தொழி பிள்ளைகள் ஆt உள்ளதாக, அரச ச கூறுகின்றன.
ஏதேனும் ஒ அண்டியுள்ள ஹே வயதிற்குக் குறை சுமார் 10 ஆயிரம் ே தாசித் தொழிலி த்தப்பட்டுள்ளதாக அவர்களுக்கு சம்பள 1.50 டொலர் வழங் 100 / - e5um uiu)
சிலவேளை அ உடைகளும் வழங்கப்படுகிறது.
ஆபிரிக்கா அமெரிக்காவில் சி அதிகமாக ஐரோப்பாவிற்கும் 6 இவர்கள் இரகசி டுவதாகவும் அறிக் மத்திய கிழக் இப்பிரச்சினைகள் அங்குள்ளோர் இ விசேடமாக தெ6 நாடுகளுக்குச் செ கைத் தொழில இத்தொழில் அ
95 T T 6T Lo , 6) IQ ஏற்படுத்தப்படும் பொருத்தமற்ற ஈடுபடுத்தப் படு பொருள்களுக்கு அ காரணங்களேயாகும் பிள்ளைகள் அநேக நிலைக்குத் தள்ளப் சிறுவர்களைத் ஈடு துவோர்களு வழங்கும் சட்ட நாடுகளிலும் உண்( செயற்படுத்துவத காணப்படுகிறது. காரணங்களாகிய ஏனைய பிரச்சிை தடைகள் மாத்திர பொருத்தமானதல் முரணான வகை இதற்காகப் சமூகப்பிரச்சினைய இல்லாதொழிப்பத செயற்படுத்துவதிலு நீக்குவதற்கும் பெ வேண்டும். சட்டப்ப பயனுள்ளதாகும். அ அறிவூட்டுதலும் வழங்கக கூடிய அவசியமானது. நலன் புரிக் கொ
 
 

ம் தென் கிழக்கு நாடுகளில் இவ்வாறு பில் ஈடுபடுத்தப்பட்ட ரக்கணக்கானோர் ார்பற்ற நிறுவனங்கள்
ரு கடற்கரையை ாட்டல் ஒன்றில் 16 த ஆண்பிள்ளைகள் ரளவில் இவ்வாறான
ύ FF (6) u (6) – க் கூறப்படுகிறது. மாக நாளொன்றிற்கு
கப்படுகிறது. (சுமார்
வர்களுக்கு உணவும் மாத்திரமே
மற்றும் இலத்தின் நுவர் தாசித் தொழில்
உள்ளதெனவும் னைய இடங்களுக்கு யமாக விற்கப் பகைள் கூறுகின்றன. கு நாடுகளிலே இல்லாத போதிலும்,
த்தேவைகளுக்காக னஅகிழக்கு ஆசிய ல்கின்ற்னர் .
) நாடுகளில் திகரித்தமைக்கான DJ 60) LD, வீட்டில் துன்புறுத்தல்கள், சேவையில் தல் , போதைப் டிமையாதல் போன்ற வீட்டை விட்டு ஒடும் 0ாக இந்த ஆபத்தான படுகின்றனர்.
தாசித்தொழிலில் க் குத் தண் டனை திட்டங்கள் எல்லா இ ஆனால் அதனைச் கிலோ பலவீனமே மேலும் அதற்கான உளரீதியானதும் எகள் தொடர்பான ம் வழங்கப்படுவது ல, சட்டத்திற்கு பில் சிறுவர்களை யன் படுத்துவது , கஇருப்பின், அதனை ற்கும், சட்டத்தை ள்ள குறைபாடுகளை துமக்கள் முன்வரல் நடவடிகை எடுப்பது தேபோல, மக்களுக்கு நிவாரணம் கொள் கைகளும் மூகப் பாதுகாப்பு, ள் கைகள் மூலம்,
குடும்பங்களைப் பிரிக்காமல் சிறந்த முறையில், வைப்பதற்கும் பொருளாதாரச் சூரையாடல் , பொருத்தமற்ற முறையிலுள்ள தொழில் களில் பிள்ளைகளை ஈடுபடுத்தலைத் தவிர்த்தல், அவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கான உதவிகளையும் செய்தல் வேண்டும்.
தேசிய மற்றும் சர்வதேச மக்கள் கல்வியும் அவசியம். எப்போதும் பிள்ளைகளின் பெறுமதியையும் , மதிப்பையும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும் பாலியல் தொடர்பான உல்லாசத் தொழில்களை முற்றாக நீக்கிவிடல் வேண்டும் வெளிநாடுகளிலே கைதுசெய்யும் வெளிநாட்டவர்களுக்கு, அந்த நாட்டுச் சட்டத்தின் படி தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றத்திற்கு உறுதுணையான யுனிசெப் நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அனுபவங்கள் மூலம், பிள்ளைகளின் இந்த அவலநிலைக்குச் சிறந்த முறையில் முகங்கொடுக்கும் மாற்றுவழிகள் பல தெரிய வந்துள்ளது.
விலைமாதர் தொழில் மற்றும் பாலியல் காட்சிகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு குற்றங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் அவசியத்தைப்பற்றி (34ம் பந்தி) சிறுவர் பாதுகாப்பு சாசனத்திலே கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.
பிள்ளைகளை விற்பனை செய்தல் இரகசிய வியாபாரம் பலாத்காரமாகக் கடத்திச் செல்லல் (; ur. 6ót D பிரச் சினைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது (35ம் பந்தி) பெற்றோர் ef l Lui ul, Luft 60T பாதுகாவலர்களுக்குப் பிள்ளைகளைப் பெறுப்பளித்து, அவர்களின் பராமரிப்பில் இருக்கும்போது, பாலியல் செயல், சட்டத்திற்கு முரணான செயல்களில்
ஈடுபடுத்துவது பற்றி 19ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
சமவாயத்தை அங்கீகரித்த
நாடுகளினால் இவ்வாறான சகலவித நிலைமைகளுக்கும் முகங்கொடுத்துள்ள பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக போதிய சட்டங்களையும் மற்றும் சட்ட அமுலாக் களைச் செயற்படுத்தும் நடவடிக் கைகள் பற்றி, தவறான வழிகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் அவ்வாறான நடவடிக் கைகளினால் பாதிப் புற்றோர்களுக்கு, பரிகாரமளிப்பதற்கான வேலைத் திட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். :e
(அனுசரணை யுனிசெப்)

Page 15
ல உயிரினங்கள் தமது குஞ்சுகளை குஞ்சுப் பருவத்தைக் கடக்கும் வரை பாதுகாக்கின் றன. அதிலும் முன்னேற்றமடைந்த விலங்காகிய மனிதனின் பிள்ளையோ நீண்டகாலத்திற்கு உணவூட் டிப் பாதுகாக்கப்படும் ஓர் விலங்காகும். ஆனால் மனித வாழ்க்கை வட்டமானது முன்னேற்றமடையும்போது, சிறார்களுக்குக் கிடைக்க வேண்டிய கூடிய உரிமைகள் இழக்கப்படுகின்றன . அத்துடன் அச்சிறார்கள் வளர்ந்தோரின் இச்சைக்கு ஆளாவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இலங்கையிலும் சிறுவர் துஷ் பிரயோகம் தேசிய சீர்கேடாகப் போகும் அறிகுறிகள் காணப்படுகின்றன.
16 வயதிற்குட்பட்டோர்களுக்கு உடல், உள, சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படுமாறு செயற்படுவதும், சிறுவர்களுக்குக் கிடைக்க வேண்டிய, உணவு, பாதுகாப்பு, அன்பு, ஆதரவு போன்ற தேவைகளை துன்புறுத்தல்களும் வழங்காது இருப்பதும் அல்லது தடை செய்வதும் சிறுவர் துஷ்பிரயோகம் எனக்கருதப்படும்.
சிறுவர் பாதுகாப்பு ஆணையாளரின் அறிக்கையின் படி, 1995, 1996 ஆம் ஆண்டுகளிலே இலங்கை 10, 289 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 56 கொலைகளும், 415 பாலியல் அபராதங்களும் 92 பாலியல் வல்லுறவுகளும் உள்ளடங்குகின்றன, 6J 60 60T u சம்பவங்களுள், சிறுவர்கள் துன்பப் படுத்தப்படுதல், வீட்டு வேலைகளுக்காக அமர்த்தி கொடுமைப்படுத்தல் ஆதியன சட்டத்திற்கு தெரியப்படுத்தப்படாதவை, இதே போல் 7 மடங்கு இருக்கலாமென அவ்வறிக்கைகள் கூறுகின்றன. பிள்ளை, தனது தந்தையாலே கற்பழிக்கப்பட்ட துக்ககரமான நிகழ்வுகள் 15 உள்ளன. நெருங்கிய உறவினர்களால் ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை குடும்ப ஒற்றுமை கலையும் என்பதாலோ, வெட்கத்தினாலோ, சட்டத்தின் கீழ் கொண் டுவரப் படாமல் மறைக் கப் படுகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு சாதகமாகும் தற்கால இலங்கையின் சுற்றாடல் எவ்வாறு அமைந்துள்ளது. என ஆராய் வதே இவ் வாக்கத்தின் நோக்கமாகும்.
யுத்தம் சூழ்ந்த பிரதேசம்
இலங்கையின் வடகிழக்கு யுத்தப்பிரதேசத்திலுள்ள சிறார்களின் பெரும் பாலானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இது, யுத்தம் நடை பெறும் எப்பகுதியிலும் காணக்கூடிய சம்பவமாகும். நீண்டகாலமாக யுத்தம் நடைபெறும் போது குடும்பமும் உறவும், திருமண வாழ்க்கை, சமயவழிப்பாடுகள்,
பாடசாலைக் கல்வி ,போன்றவற்றின் அ  ைம ப புக க ள கட்டாயமாக, வீழ்ச் சரி ய  ைடய வே அல்லது செய லிழக்கவோ கூடும் யுத்தத்தின் போ! மக்கள் இடப்ெ சொத்துக் களை அநாதைகளாகுதல், உறுப்பினர்கள் அங்கவீனமடைதல், படைகளிலே சேர்ந் காரணிகளால் கவனியாது, கைவி மறக்க வேண்டிய இவ்வாறான பாதிப் படைவது பிள்ளைகளுமேயா சூழ்ந்த பிரதேச நிலைமை புள் எ காட்டப்படாவிட்ட செய்திகளுக்கே குறிப்பிடலாம். பி வீழ்ச்சியடைந்து 6 தமிழினத்தைச்சே
 

ர்துஷ்பிரயோகமும்
கைச் சமுதாய
5டுகளும்
Iաfr6ւ,
இழத்தல் , குடும்பத்தின் முக்கிய
இறத்தல், அல்லது குடும்ப உறுப்பினர் துகொள்ளல் போன்ற
முன் கூறியவை பிடப்படவோ அல்லது நிலையோ ஏற்படும். வீழ்ச்சிகளினால் பெண்களும் , வர். இன்று யுத்தம் த்தில் உண்மையான ரி விபரங்களிலே -ாலும், கிடைக்கும் கற்ப இவ்வாறு பிள்ளைகளின் கல்வி ாளது . விசேடமாக ர்ந்த ஆண்பிள்ளைகள்
கம்பஹா சுகாதாரக் கல்வி அதிகாரி எஸ். எம். தயாரத்ண
பயங்கரவாதிகளினால் , போராடு வதற்கோ, அல்லது அவர்களது பாசறைகளிலே வேலை செய்வதற்கோ, அல்லது அவ் வியக்கங்களுக்காக, கொள்ளையடிக்கவோ,அல்லது உளவு பார்ப்பதற்கோ பயன்படுத்தப்படுகின்றனர். அதேபோல விரிவுரை கள் படக்காட்சி போன்ற வற்றின் மூலம் , பயங்கரச் செயல் களில் ஈடுப்படுத்துவதற்காக உளரீதியில் அவர்களைத் தயார் படுத்துதல்.
அதேபோல யுத்தம் காரணமாக பெற்றோரின், பாதுகாப்பு. அன்பு, ஆதரவை இழந்தல். பயத்திற்காளாகுதல், இடம் பெயர்ந்த முகாம்களில் சிறுவயதிலேயே பாலியல் உறவுகளை ஏற்படுத்துதல். அதனால் அவர்களும் பெற்றோர்களாதல், unt GSlusi) துஷ்பிரயோகப்படுத்தல், பணியாட்களாக வேலையிலமர்த்தல், தொழிலுக்காகப் பிச்சையெடுத்தல போன்ற அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
15 வருடகாலம் நீடித்த யுத்தப் பிரதேசத்தில் சில பிளளைகள் பிறந்தும், வாழ்ந்தும் இருக்கின்றனர். அவ்வாறான சூழலில் உருவான பிள்ளைகள் பிற்காலங்களில் சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக மாறுவார்களா? என்பது சந்தேகத்திற்கிடமானது. விஞ்ஞான அடிப்படையில் இவ்வாறு பாதிப்புற்ற சமுதாயத்தில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டாலும் சீரழிந்த அமைப்புகள் நல்ல நிலைக்கு வரும் என்பதும் சந்தேகத்திற்குரியதே.
தாயின் பிரிவு
தாயை நீண்டகாலம் பிரிந்து
இருப்பதும் சிறுவர்

Page 16
துஷ்பிரயோகங்களுக்கான இன்னுமொரு காரணமாகும். எக்காரணத்தைக் கொண்டும் தாய் நீண்டகாலம் பிரிந்திருப்பது, அக் குடும்ப உறுப்பினர்களுக்கு பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் . விசேடமாக பிள்ளைகளுக்கும் , கணவன் , உறவினர்களுக்கும், ஒரு தாயினால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள், கைவிடப்படுகின்றன. அவ்வாறான குடும்பம் தாயைப் பிரிந்த குடும்பமாகக் கணிக்கப்படும் . உண்மையிலேயே அதை சீரழிந்த குடும்பமாகக் கணிப்பதே பொருத்த மானது. பிள்ளைகளின் வாழ்க்கையைப் பொருத்தமானதாக ஆயத்தஞ் செய்தல், நல்ல பழக்க வழக்கங்களைப் புகட்டுவது, சமுதாயத்தில் நல்லது, கெட்டவைகளை இனங்காண வைத்தல், பிள்ளையின் உடல்; உள வளர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்குதல் , பிள்ளையின் அன்பு, பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் , கணவனின் கடமைகளிலே பங்களிப்பு வழங்குதல், போன்றன தாயின் மூலமாக நிறைவேற்றப்படவேண்டிய முக்கிய செயற்பாடாகும். இவை கிடைக்காத பிள்ளைகள், துஷ்பிரயோகங்களின்-பால் திசை திரும்புவதற்கும் முக்கிய காரணமாகுமென சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கை சமுதாயத்தில் தாயில்லாததனால் ஏற்படும் பிரச்சனை எவ்வளவு துTரம் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்குக் காரணமாய மைகிறது என்பதை ஆராய்வோம்.
1975ஆம் ஆண்டிற்கு முன்பு, தாயை விடடுப் பிரிந்திருப்பதற்கு முக்கிய காரணமாயிருந்தது, தாய் மறுமணஞ் செய்து, பிரிந்திருத்தல், அல்லது இறந்து விடுவதாகும். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில் முக்கிய காரணமாகத் தலைதூக்கியது. தொழிலுக்காகத் தாய் வெளிநாடு செல்லல், அல்லது, அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாத முறையில் தூரத்தில் தொழில் புரிவதாகும்.
விசேடமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் கிடைத்ததும், சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டதாலும் நாட்டின் எலலாப் பாகங்களிலிருந்தும் பல பெண்கள் நீண்ட காலமாகக் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழப் பழகினார்கள் . இதனால் திருமணமான பெண்கள் பாரிய பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 பெண்கள் வேலைகளுக்காக வெளிநாடு செல்கின்றனர் . அதில் 20% திருமணமானோர். இவ்வாறு வெளிநாடு சென்றோர்களுள் 50% மான குடும்பங்கள் சீர்குலைந்துள்ளன. அநேக பெண்கள் இவ்வாறு வெளிநாடு செல்லும் போது
6նո եւ մ Վ.
தமது பிள்ளைகளை உறவினரிடம் பொ, செல்கின்றனர். ஆ இவ்வாறான பெரும்பாலானோர் வதிவிடயங்களை உறுப்பினர்களின் கீழ் ஆய்வுகள் கூறுகின்
வளர்ப் வதிவிடத்தையும் மாற்றுவதன் அப்பிள்ளைககுள் பாடசாலை செல்வதி so my T i s prif Gör பார்ப்பதற்கோ, விட் அல்லது கட்டாகாலி உட்படுகின்றனர். ே மூலம், வயதுவந்த தாய்மார்கள், வெ அனுப்பும் பணத் மதுவிற்கோ, கெட் பயன்படுத்துக்கின் பிள்ளைகள் குடிப் சந்தர்ப்பங்களும் உ கவலைக்கிட்மான வெளிநாடு செல்லு பொறுப்பு கொ கற்பழித்ததேயாகும்
1985 மார்ச் 15வெளியீட்டில் தெளிவாகியுள்ளது. 10 6uusosu6oLu sr விற்பனையிலீடுபட்ட நாள் அவர்” என சென்றுவிட்டார். குடிக்கிறார்.சகோத உள்ளனர். எங்களில் செல்லவதில் லை மதுப்பழக்கமே கார6 அண்ணாவின் அை நேரத்தில் துTங் பாடசாலை செல்வதி வரையிலுமே பாட அம்மா அனுப்பும் குடிக்கிறார். சான எழுதிய கடிதத்தின் விலாசத்தை எழுதி விலாசத்தைத் தே வீதியைக்கடந்து ஒழுங்கையினூடா நாட்டைப் பிடித்த Gaia, Lomas I & கடிதமோ மிகுந் தரக் கூடியது அ வாக்கியங்களுட் "தங் கைக்கு இ வைத்தியசாலை பட்டுள்ளார். சிறி கூட்டிச் சென்றுவிட் சிறியதாயாருக்கே வைக்கவும் . அப்
 
 
 
 

, கணவர், அல்லது றுப்பளித்து விட்டுச் னால் தாயைப் பிரிந்த பிள்ளைகளுள் அடிக்கடி தமது மாற்றி வெவ்வேறு வசிக்கிறார்கள் என
றன.
புத்தாய் , பாதுகாவலரையும காரணத்தினால் , அனேகமானோர் ல்லை. இன்னுமொரு ufsir GOD GIT s GOD ST Lü டு வேலைகளுக்கோ, யாகத் திரிவதற்கோ மலும் இவ்வாய்வுகள் பெண்பிள்ளைகளின் ளிநாடுகளிலிருந்து தை, கணவர் மார் டநடத்தைகளுக்கோ றனர். சில ஆண் பழக்கத்திற்காளான -ண்டு. இதில் மிகக் சம்பவம் யாதெனில் ம் தாய் கணவரிடம் டுத்ததன் மகளைக்
30 தெசதிய எனும் இது மேலும் "நல்ல சுகதேகியான ானக லொத்தர் சீட்டு டார். அப்போது ஒரு து தாய் மிடிலீஸ்ட் தகப்பன் நன்றாகக் நரிகள் சிறியதாயிடம் ண் வீட்டுக்கு எவருமே தகப் பனின் ணமாகும். சிறிவர்தன றயிலே நான் இரவு குகிறேன் . நான் தில்லை. 5ஆம் வகுப்பு சாலை சென்றேன். பணத்தில் அப்பா க, தனது தாய்க்கு உறையிலே தாயின் த்தருமாறு கேட்டான் டுவதற்காக அவன் புறக்கோட்டையில் கச் சென்று ஒரு மகிழ்ச்சியுடன் மிக பந்தான். அவனின் 3த துக்கத்தைத் தில் எழுதப்பட்ட
சில பின்வாறு: ருமல் ஏற்பட்டு பில் சேர்க்கப்
யதாய் தங்கையைக் டார். அம்மா! நீங்கள்
பணத்தை அனுப்பி பாவுக்கு அனுப்ப
வேண்டாம் . கடுமையாகக்
அவர் குடிக்கிறார் அவர் எங்களை அடிக்கவுஞ் செய்கிறார். அம்மா எனக்கு டீசேர்ட்
ஒன்றும் இடுப்புப் பட்டி ஒன்றும் அனுப்பிவையுங்கள்.
இலங்கைச் சமுதாயத்தில் தாயின் பிரிவினால் ஏற்படும் பிரச்சினைகளுள், இன்னுமொரு விளைவு யாதெனில் அதிக கவனஞ்செலுத்தப்படாத சிறுவர்களைப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுத்துவதேயாகும். குடும்பத்திலே மூத்த பிள்ளை , (அநேகமாக பெண்பிள்ளை) ஏனைய பிள்ளைகளைப் பராமரிப்பதை ஏற்றுக்கொள்கிறார் தாய் பிரிந்த பின்பு பாடசாலை செல்லாது, வீட்டில் நின்று, உணவுசமைத்தல் உடை துவைத்தல் சிறுவர்களைப் பராமரிப்பது போன்ற வேளைகளைச் செய்யும், இளம் வயதுடைய பெயரளவிலேயுள்ள தாய்மார்களைப்பற்றி அறியக் கூடிய தாயுள்ளது.
பட்டினத்தின் விருந்தாளிகள் சமூக விஞ்ஞானத்திற்கேற்ப இலங்கைச் சமுதாயம் பட்டினங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நோக்குவோம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிக மெதுவாகவும், இறுதியில் மிக வேகமாகவும் நடைபெற்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களைக்காட்டிலும் விட பட்டினத்தேவைகளும் உட்கட்டம்ைபு வசதிகள் விருத்தி செய்யப்பட்ட பல கிராமங்கள் பட்டினங்க்ளாக மாறின.
விசேடமாக அரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாச பிரயாணத் தொழில், சுதந்திர வர்த்தக

Page 17
வலயங்கள் போன்ற அரசியற் கொள்கைகள் இம்மாற்றங்களுக்குக் காரணமாயின். புதிய பட்டினங்களில், தொழில் வாய்ப்பு, கல்வி வசதி, வியாபார சந்தர்ப்பங்கள் கூடுதலாக உள்ளபடியால் மக்கள் அவ்விடங்களை நாடிச் சென்றனர். ஆனால் அவ்வாறு வந்தவர்களின், பழக்கவழக்கங்களோ, சிந்தனைகளோ, பட்டினத்திற்கேற்றவாறு மாறுபடவில்லை தொழில் காரணமாக மக்கள் ஒன்றிணைந்தனர் . இதனால் அப்பிரதேசங்களில் காணி, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறை உண்டாயின. அரசு, அல்லது தனியார் துறை மூலமாக வழங்கப்பட்ட தொழில் களை விட வேறு பல தொழில்களும் தாமாகவே உண்டாயின. ஒன்று கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக, இவர்கள் இரண்டாம் வர்க்க உழைப்பாளிகளாக மாறினர். வியாபாரம், உற்பத்தி, போக்குவரத்து, நாட்டாமைத் தொழில் போன்ற சட்டப்படியான தொழில் மாத்திரமன் றி, விலைமகள் (தாசித்தொழில்) போதை வஸ்து விநியோகம், களவு, கப்பம் கேட்டல், பிச்சை கேட்டல் போன்ற சட்டத்திற்கு மாறான பல தொழில்களும் உண்டாயின. இச்சமயாசமயதொழில் வட்டத்துள் சிறுவர் துர்பிரயோகத்தை கூடுதலாகக் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த ஊதியத்திற்கு, அல்லது இலவசமாக வேலை வாங்குவது, தங்குமிட வசதி அளித்தல், அபாயகரமான தொழிகளில் ஈடுபடுத்துவதற்கு வசதியாயிருந்தல், அல்லது பயமுறுத்தி வேலை வாங்கும் வசதிகள் கிடைப்பதனால், சிறுவர் ஊழியத்தை பெறுவதில் விசேட கவனிப்பு செலுத்துவர். ஆனால் இங்கே உள்ள
சிறுவர்கள் விருப்பமின்றியே அதில் ஈடுபடுகின்றனர்.
61J 6Trf is gi வரும் அல்லது
முன்னேற்றமடைந்த பட்டினங்களில், நிரந்தரமற்ற தொழிலில் சிறுவர் துஷ்பிரயோகம் தலை தூக்கி நிற்கிறது. அலைந்துதிரியும் பிள்ளைகளை இவர்கள் விரும்பிப் பொறுப்பேற் பர் தங்குமிடவசதியுமளிப்பர் அத்துடன் பணம் சம்பாதிக்ககூடிய முறைகளுக்குப் பயிற்சிகளை வழங்குவர் . அனுமதிக் கப்படாத குடிசைகள், முடுக்குகள், வீதி ஓரங்களிலுள்ள கொட்டில்கள், அல்லது அறைகள், போன்ற வையே இவ்வாறு வரும் சிறுவர்களின் இரவில் தங்கும் இடங்களாகும். பகல்ப் பொழுதை விதிகளில் அல்லது வேறு இடங்களிலே கழிப்பார்கள். இவர்களை அதிர்ஷ்ட சீட்டுக்கள், பத்திரிகைகள், வளையல்கள், பழங்கள் போன்ற பொருட்களை வியாபாரஞ் செய்வது முதல் களவெடுத்தல், வளர்ந்தோருடன் பாலியல் உறவிலீடுபடல் ,
போதைப்பொருட்க பார்த்தல் மற்றும் போன்றவற்றில் ஈடு
சமுதாயக் இலங்கைச் சமு; இடம்மாறியதன் இடங்களிலே இரு கல்வியறிவுடையவர் வந்தனர். கிராப அளவிலே வச குடும் பத்திலுள் அக்குடும்பத்தை இப்பிரதேசங்களி வாங்கிக் குடியேறி3 சில காரணங்களும் தனியார் துறை, அ6 பாரிய அளவு கட கொடுக்கப்பட்டது காணிகளை வாங்கி ஆரம்பித்தனர். இப் குடியேறியவர்களு கணவர்-மனைவி இ செல்பவர்களாவார். குடியேறியவர்களுள் இளைய தலைமுை
இதற்குக் நோக்கங்களுக்காக தேவையான சந்தைப் படுத் து
 

ா கடத்தல், உளவு
பிச்சை எடுத்தல் படுத்துவார்கள்.
கலப்புக்கள் நாயம் பட்டினத்திற்கு விளைவாக தூர த, நடுத்தர மற்றும் கள், பட்டினங்களுக்கு ங்களில் போதிய நியாய் வாழ்ந்த T பிள்ளைகள் விட்டுப் பிரிந்து லே காணிகளை ார். இதற்கு இன்னும் உண்டு அரச மற்றும் லது வங்கிகளினால் -ன் வசதி செய்து
அதனைப்பெற்று,
வீட்டுத்திட்டங்களை புதிய பிரதேசங்களில் ள் அதிகமானோர். Iருவரும் வேலைக்குச் அதேபோல புதிதாகக் பெரும்பாலானோர் றகளே,
காரணம் g5 Lo gli i, தமது உழைப்பை விதத்தில்
ഉ ബ് ബ്
வதற்கு
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதாகும். இதனால் இவர்கள் ஆரம்பத்தில் வசித்த இடங்களிலுள்ள சமுதாயப் பழக்கவழக்கங்கள் இவர்களை விட்டு விலகின. ஒவ்வொருவருக்கிடையே இருந்த சமூகத் தொடர்பு ஒற்றுமை அற்றுப்போயின. புதிதாகக் குடியேறிய இடங்களில் இவர்கள் "வந்தவர்கள்” ஆவார்கள். ஆகவே அயலவர்களுடன் நம்பிக் கையான தொடர்புகளை வைத் திருக்க முடியாதிருந்தன . பணத்தைக் கொடுத்து மற்றவரின் சேவையைப் பெறுவதற்கு இதுவே காரணமாகும். இதனால் அவனுக்கு சேவகனின் உதவி தேவைப்பட்டது. வளர்ந்த வேலையாள் ஒருவனுக்கு அதிக கூலியை வழங்க வேண்டிவரும் . சிலவேளை சிறு வீடுகளானபடியால் தங்குமிடப் பிரச்சினையும் ஏற்படும். ஆகவே சிறுவர்களை வேலைக் கமர்த்துவதில் கூடிய ஆர்வமெடுத்தனர் தமக்கு அறிமுகமானவர், அல்லது ஊரில் வசிக்கும் பெற்றோரினூடாக, வறிய குடுமப்ங்களிலுள்ள பிள்ளைகளை கொண்டு வந்தனர். அப்பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும், நன்றாகப் பாதுகாத்துக் கொள்வதாகவும், உதவிக்கு மாத்திரம் வைத்துக்கொள்வதாகவும், வங்கியில் பணத்தை வைப் புச் செய்வதாகவும் , Golum ulů Lu T GOT வாக்குறுதிகளை வழங்குவர். ஆனால் குறுகிய காலத்திற்குள் இதற்கு மாறாக வளர்ந்தவர் செய்யக்கூடிய பாரிய வேலைகளையும் செய்விக்கிறார்களென ஆய்வுகள் கூறுகின்றன. அநேகமாகப் பிள்ளைகளின் வறிய பெற்றோர் சில மாதங்களுக்கு ஒரு தடவை வந்து, சிறிய தொகைப் பணத்தையும், பழைய ஆடைகளையும் பெற்றுச் செல்வர். அன்மைக் காலத்தில் இவ்வாறான நடுத்தர வர்க்கத்தின் எஜமான்கள் சிறுவர்களை கொடூரமான முறையில் இம்சைப்படுத்தி யதாக அறிக்கைகள் கூறுகின்றன.
1983ல் யுனிசெப் நிறுவனத்தினால் கொழும்பை அணி மித்த மூன்று பட்டினங்களிலே செய்யப்பட்ட ஆய்வின் படி இவ்வாறான நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளுள், மூன்றில் ஒரு விட் டில் , சிறுவர்களை வேலைக்கமர்த்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. முறைகேடான பாலியல் நடாத்தைகள்
எமது சமூக கலாச் சாரம் இருபாலாருக்கிடையே மட்டுமே பாலியல் தொடர்பை அங்கீகரித்துள்ளது. அதுவும் வாழ்க்கையிலே ஒருவருக்கு ஒருத்தி என மட்டுப் படுத்தியுள்ளது . அதுவும் சட்டபூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது சட்டத்தையும் விட சமூக அங்கீகாரத்துடனே பேணப்பட்டது.

Page 18
母岳D ஆனால் கடந்த இரு தசாப்தங்களில் இது சவாலுக்கு இலக் காகியுள்ளது. அதன் விளைவாக திருமணத்திற்கு முன்னரே பாலியல் தொடர்பு, வியாபாரத்திற்காகப் பாலியல் தொடர்பில் ஈடுபடல், நெருங்கிய உறவினருடன் பாலியல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல், மற்றும் திருமணமானோர் தொடர்புகள் எனக் கூறலாம் . திருமணத்திற்கு முன்னரான தொடர்புகளினால் கணிசமான அளவு பெண்கள் தாய்மையடைகின்றதாக அறிக்கைகள் கூறுகின்றன. விசேடமாக போலியான
அன்பு அல்லது ஏமாற்றத்திற்கு ஆளாகி
திருமணத்திறகு முன்னர் தொடர்பு கொண்ட அதிகமானோர் தாய் மையடைந்துள்ளனர் . அது
விலைமாதுகள் தாய்மையைடைந்த விகிதாசாரத்திலும் அதிகமானது. திருமணத்திற்கு முன் னரான தாய்மையடைதல் 100% தேவையற்ற ஒன்றாகும். இதில் 90% சட்டத்திற்கு முரணான கருக் கலைவிலே முடியும் என அறிக்கைகள் கூறுகின்றன. அவ்வாறு முடியாத விடத்து அவர்களைக் கொலை செய்து விடுவர் . இல்லாவிடில் இன்னுமொருவரிடம் கையளிப்பதோ, விற்பதோ, அல்லது கைவிடுவதோ நடைபெறும். இவர்களுள் மிகக் குறைந்த எண்ணிக்கையானோர் மாத்திரம் அப்பிள்ளைகளை வளர்த்து எடுப்பார்கள்.
திருமணத்திற்கு முன்னர் பாலியல் தொடர்பை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணங்கள் இருப்பது போலவே, அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளாமைக்கும் காரணங்கள் உள. இலங்கைச் சமுதாயத்தில் திருமணமாகாமலே கர்ப்பம் தரிப்பது அவமானத்திற்குரிய விடயம் என்று சிந்திப்பதேயாகும். அதேபோல் இதில்
தொடர்புடைய ஆண்கள், பெண் கர்ப்பமடைந்துள்ளாள் எனத் தெரிந்தவுடன் அப் பெண்ணைக் கைவிடுவது சாதாரண
விடயமாகியுள்ளது. எனவே தந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயத்தில் முறைகேடாகப் பிறந்த பிள்ளையொன்றை வளர்த்தெடுப்பது ஒரு பெண்ணுக்குக் கடினமான காரியமாகும் முன்னர் தாய்மையடைந்த பெண் மீண்டும் திருமணஞ் செய்வது கஸ்டமானதானதும், மற்றுமொரு காரணமாகும். பிள்ளையை வளர்த்தெடுப்பதற்கு பொருளாதார வசதியின் மையும் மற்றுமொரு காரணமாகும்.
வணிகமயமாகும் சமுதாயம் இலங்கை மக்களின் வாழ்க்கையை திடீரென மாறியமைவதற்குக் காரணமான இன்னும் சில விடயங்கள், பல்வேறு
வகையில் சிறுவ பிரச்சினையில்
செலுத்தியுள்ளது.
மேலைத்தேய நாடுக மற்றும் வியாபார நே நிலைபெற்றதும் 8 விசேடமாக பன அதிகரித்துள்ளது. விரைவாகப் பணத் (yp gið U L L - God Lo6o uLu E கூடியதாயுள்ளது . னாலேயே, நியா மாத்திரமல்லாது, நிய நற்பண்பாடுகளையும் சம்பாதிக்கக் கூ அதிகரித்தன. இலங் முறைகளுக்குப் பண் வாழ்க்கை நடாத்தி குறுகிய காலத் முறைகளுக்கும், மே அல்லது, நகர வாழ் மாறும்போது, நிச் வாழ்க்கை வட்டத் ஏற்படும் . அவர் பாவனைக்கான தேை அதனைப் பெற்றுக் ெ பணம் தேவைப் குடும்பத்தில் யா எவ்விதத்திலேனு அவசியமாகும் .
பராயத்திலுள்ளவர்க குழுவிலே சேர்ப்பத காரணமாகும். 1981ன் 10-14 வயதிற்குட்ப
 
 

* துஷ்பிரயோகப் ஆதிக்கத்தைச் மக்கள் ஓரளவிற்கு ளைப் பின்பற்றுவதும் ாக்கங்கள் முதன்மை ஒரு காரணியாகும் னத்தின் மதிப்பு எனவே மக்கள் நதைச் சம்பாதிக்க s காணக் இந்நோக்கத்தி யமான முறையில் ாயமற்ற முறையிலும், ம் மீறி, பணத்தைச் -டிய முயற்சிகள் கை விவசாயசமுதாய பட்டு, எளிமையான ய அதிகமானோர், தினுள் , நவீன லைத்தேய முறைகள் க்கை முறைகளுக்கு சயமாக அவர்களது திலும் சிக்கல்கள் களது அன்றாட
|காள்ள மென்மேலும் படும் . இதனால் வரும் பணத்தை ம் சம்பாதிப்பது பிள்ளைப் களையும், ஊழியர் தற்கு அதுவும் ஒரு கணக்கெடுப்பின்படி L 20,313 Gugiar
பிள்ளைகளும், 48,400 ஆண் பிள்ளைகளும், இவ்வூழியர் குழுவிலே இருந்தனர். இது மொத்தப்பிள்ளைகளின் எண்ணிக்கையின் 8% ஆகும்.
இவ் வணிக சமுதாயத்துள்ளே வளர்ந்து வரும், போதைவஸ்து வியாபாரமும், உல்லாசத் பயண தொழிலும், சிறுவர்களைத்
துஷ்பிரயோகஞ் செய்யக் கூடிய அளவைக் கூட்டியுள்ளது. 1990ல் இலங்கை 6-14 வயதிற்குட்பட்ட 30,000 விலைமாதர்கள் இருந்ததாக, அங்கீகரிக்கப்படாத அறிக் கைகள் கூறுகின்றன. சமுதாயத்தினுள் நல்லொழுக்கம் அழிக்கப்பட்டதை இது காட்டுகிறது. அதுவே மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் காரணமுண்டு.
கடந்த நூற்றாண்டிற்குள் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் , சிறுவர் துஷ் பிரயோகங்களும் சமூகப் பிரச்சினையாக வளர்ச்சியடைவதற்குக் கார ண மாக வுள் ள தென ப ைத ஏற்றுக்கொள்ளல் வேண்டும் அதற்கான தீர்வைக் காண, நூறு ஆண்டுகளுக்கு பின் செல்ல வேண்டியதில் லை . தற்போதைய சமுதாயத்தினுள்ளே பிரச்சினையிலிருந்து மீட்சிபெறுவதற் காக, விதிமுறைகளை இனங்கண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எந்தவொரு மனித சமுதாயமும் தொடர் சசியாக மாறுபடாதிருக்க முடியாது.
பொருளாதாரம், கல்வி, பிரயாணம், பூகோளம் மற்றும் சனத்தொகை போன்ற பல்வேறு துறைகளில், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு, இணையாக நாட்டு மக்களின் வாழ்க்கையும் மாற்றமடைய வேண்டும். ஆனால், அது சமுதாயத்தை, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லும் மாற்றமாக அமையலாகாது.
சமுதாய நம்பிக்கைகள், தடைகள் சமுதாய வளங்கள், நல்லொழுக்கங்கள் போன்றன சமுதாய அங்கத்தவரிடையே நெருக்கமாக இருப்பதற்கான காரணம்; சட்டப்படி இல்லா விட்டாலும், நிராகரிக்க முடியாத ஒர் அமைப்பினால் கட்டுண்டதேயாகும். இக்கட்டமைப்பு, குடும்பம், திருமணம், உறவினர் போன்ற அமைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே வீழ்ச்சியடைந்துவரும் இச்சமூக அமைப்புகளை மீண்டும் வலுப் படுத்துவதனால் , சிறுவர் துஷ்பிரயோகம்மாத்திரமன்றி, சமூகத்தில் ஏற்படக்கூடிய இன்னும் பல பிரச்சினைத் தடுக்க முடியும் உலகிலே சிறுவர் துஷ்பிரயோகம் இடம் பெறாத நாடுகளேயில்லை. அதே போல, அதனை முற்றாகக் தடுக்கவுமுடியாது. ஆனால் நிச்சயமாக அதனளவைக் குறைக்க (LDLaulo. aa

Page 19
திய கல்விச் சீர்திருத்தத்தில் பாடசாலைகளுக்கான வழிகாட்டல் சேவையை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொண்டிருத்தல் மிக முக்கியம். நன்றாகப் பயிற்றப்பட்ட, பாடசாலை வழிகாட்டல்களுக்கான ஆலோசகர் ஒருவர் இருப்பின், சகல பாடசாலைகளிலும், பல
வகையிலே
சிறுவ
துன்புறுத்த தடுப்பதற்
(Լp6օDա வேலைத்தி ஒன்றுவே
காமினி ஹேமச
திட்டமிடல் அதிகாரி தே
துன்புறுத்தப்பட்ட மாணவர்களை இனங்கண்டு, அதற்கேற்ற பரிகாரங்களை செயற்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும். ஏதேனும் பாதிப்புக்குள்ளாகி, சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை சமுதாயத்திற்கு வெளிக்காட்ட வைப்பது அவ்வளவு சிறந்ததல்ல, ஆலோசகர் மட்டத்திலே தீர்க்கமுடியுமாக இருப்பின், அவ்வாறு செய்வது உசிதமாகும்.
ஆதிகாலம் முதல் பிள்ளைகளை கொலை செய்து, அடிமைப் படுத்தப்பட்டு து ஷ் பிரயோக ஞ் செய்யப் பட்ட நிகழ்வுகளை உலகிலே LJ 6U பாகங்களிலிருந்தும் கேட்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இலங்கையிலே அது மிகக் குறைந்த அளவிலேயே காணக் கூடியதாயிருந்தது . ஆனால் கடந்த சில தசாப்தங்களுள் , இலங்கையில், சிறுவர் துன்புறுத்தல் எவ்வளவுக்கு அதிகரித்துள்ளன. என்பதைச் சிந்திக் கும் போது, அரசாங்கம், அதிலே நேரடியாகவே தலையிட வேண்டி ஏற்பட்டது. 1998 ஜூலை 17ம் திகதி காலை வானொலிச செய்தியின்படி 5000 ற்கும் அதிகமான இலங்கைச் சிறுவர்கள் வெளி நாட் டவரால் து ஷ் பிரயோக ஞ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் அனேகமானோர் தமது பெற்றார்கள் மூலமே இந்நிலைக்குத் தள்ளப்பட்டமை வருந்தத் தக்க விடயமாகும். ஒரு பிள்ளையின் சிறு பராயப் பருவமாவது சிறந்த பிரஜைக்கான அனுபவங்களை அதிகமாகப் பெறவேண்டிய பருவமாகும்.
நிறுவகம் மகரக
இக் காலத்திலே
கசப்பான அனுப எதிர்காலத்தை மி செய்யும் என்பதை சிந்திக்கிறார்களில் பொல் பிதிகம எ வயது நிரம்பிய சிறு வல்லுறவுக்குட்படுத் செய்யப்பட்டுள்ளா
இது பற்றி ஊர் கொண்டிருந்தனர். வருடங்களுக்கு பிரதேசத்திலே 3 வ ଈର୍ଥ l". Gତ
அயல்
 

பெற்றுக்கொள்ளும் வங்கள் அவர்களது கவும் பாதிப்படையச்
சில பெற்றோர்கள் லை. முன்பொருநாள் னும் இடத்தில் 8 பமி ஒருத்தி பாலியல் த்தப்பட்டுக் கொலை
T.
மக்களும் ஆவேசங்
அதே போல, சில முன்பு மொறட்டுவ பதுச் சிறுமியொருத்தி க் குச் சென்று
அமர்த்தப்பட்ட சிறிவர்,
தொலைக்காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்புகையிலே கற்பழிக்கப்பட்டு
கொலை செய்து கூரை மீது வீசியெறியப்பட்டாள். அதே போல மாடு மேய்க்கும் ஒரு சிறுவன், சிறு
பிள்ளையொன்றைக் கற்பழித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருந்தான். இன்னுமொரு இடத்திலே தந்தை 1 1/2 வயதுப் பாலகனை தென்னை மரத்திலே அடித்துக்கொன்றான் இதனையும் விட சமூகத்திலே மேல்மட்டத்திலே உள்ள வீடுகளில், வீட்டு வேலைகளுக்காக சிறுமியரை, அடித்து, துன்புறுத்தி, தீயினால் சுட்டு, காயமேற்படுத்திய பல சம்பவங்கள் பத்திரிகைகள் eyp GULDIT 595 வெளிவந்துள்ளன . எல் லைப் புற கிராமங்களில், பயங்கரவாதத்தினால் பாதிப் புற்ற சிறுவர்களைப் பாதுகாப்பதென உலகத்திற்கு காண்பிக் கும் , அரச சார் பற்ற நிறுவனமொன்றின் மதகுரு ஒருவர் அக்குழந்தைகளைப் பலாத்காரமாகப் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு ஈடுபடுத்திய சம்பவங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு பாதிக் கப்பட்ட சந்தர்ப்பங்கள், கேள்விப்பட்டதையும் விட பல்வேறு காரணங்களால் மறைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே போல, பாதிப்புக்குள்ளாகி தமது வேதனைகளைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு வாழ்க்கையிலே திருப்தியை நிம்மதியை இழந்தோர் தொகை ஏராளமாக இருக்கலாம். மனித உரிமைகளைப் பற்றி, அதிகமாகப் பேசப்படும் இக் காலகட்டத்தில் பாதிக்கப்படும்

Page 20
சரி று. வா - க  ைள , அதிலிருந்து பாதுகாப்பது, அரசாங்கத்தைப் போல சகலரினதும் கடமையாக இருத்தல் வேண்டும். இதற்கமைய, எவ்வித பேதங்களுமின்றி, சகல கட்சிகளினதும், சம்மதத்துடன் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிக்கக் கூடிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதற்காகப் பல்வேறு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. அவ்வாறான கால கட்ட்த்திலே பெற்றார், ஆசிரியர் மதகுருமார் பல்வேறு தொண்டர் நிறுவனங்கள், மற்றும் பொறுப்பு வாய்ந்த யாவரும், இவ்வாறான சிறுவர் துன்புறுத்தலை ஒழித்துக் கட்டுவதற்கு உண்மையாகவே முயற்சி செய்ய வேண்டியது முக்கிய கடமையாகும்.
துஷ்பிரயோகச் செயல்களை வகைப்படுத்தல்
உளவியலுக்க மைய சிறுவர்
துஷ்பிரயோகம் என்பதன் பொருள் யாது? இது முக்கிய நான்கு துறை களிலேவகைப்படுத்த முடியும்.
* உடலில் காயங்களை ஏற்படுத்துதல்/
வேதனைக்கு உள்ளாக்குதல்
* கைவிடுதல்/கவனியாதிருத்தல்
<>
பாலியல் துஷ்பிரயோகம் * உளரீதியில் இம்சைப்படுத்தல்
உடலில் பாதிப்புகளை உண்டுபண்ணல்
ஒரு பிள்ளை உடல் ரீதியாக பாதிக்கப்படல், அடித்தல், சுடுதல், எரிகாய்ங்களை ஏற்படுத்துதல் போன்றவை, இதிலே அடங்கும். இவ்வாறு பாதிப் பிற்குள் ளான பிள்ளைகள் , தற்கொலை, பண்ணுவது அல்லது இறந்துவிடுவது முண்டு.
கைவிடுதல்:- பிள்ளையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்காததிலிருந்து,
அவனைப் பற்றிக் கவனியாது, கைவிடுவதுவரை வியாபித்துள்ளது. எந்த 32 (5 சமுதாயத்திலும் ,
இவ்வாறானவர்களை கூடுதலாகக் காணக்கூடியதாகவுள்ளன. பாடசாலை நடவடிக் கையின் போது இவ்வாறு பாதிப்புற்றோரை இனங்காணமுடியும். உணவுக்காக அதிகமாக அவாவுறுதல், பிறரின் உணவுகளைக் களவாடுதல், சிக்குண்ட தலைமயிர், வரட்சியாகக் காட்சியளித்தல் , Lu T - F T 60 6u iš கடமைகளின்போது, உரியவாறு நடந்து கொள்ளாமை, பயந்த சுபாவத்துடன் இருத்தல் , வளர்ந் தோருடனான தொடர்பாடல் குறைவு, வயதிற்கேற்ற
மற்றும்
வளர்ச் சி யின் ை அறிகுறிகளைக் இருக்கும்.
பாயியல் து
பருவமடையா பெற்றார் பராம பிள்ளைகளை இை பலாத்தாரமாக அல்ல ஈடுபடுத்துவது பா6 எனப்படும். அனே பிள்ளைகள் தமது கூறமுடியாத நிலையி இவ்வாறான பிள்ளை அல்லது குடும்பத்திற் முகங் கொடுக்க தேவையற்ற முறைய தடவுதல், பாலியல் படம் பிடித்தல் , வெளிப் படுத்து த ஈடுபடுத்துதல் ே துஷ்பிரயோகம் என
உளரீதியில் இட
இவ்வாறான இனங் காணுவது பெற்றோர், அல் எந்தவொரு வளர்ந்ே ஏற்படலாம். அவ்வா பழக்க முன்னேற்றத்திற் சவாலாக அமையு எந்தவொரு பாதி இந்நிலை ஏற்பட மேற் குறித்த ப ஏற்பட்டிருக்கலா!
 
 
 
 
 
 
 

போன ற காணக் கூடியதாக
ஷ்பிரயோகம்
த வயதையுடைய ரிப் பிலே உள்ள ளஞர்கள் மூலமாக, பது ஏமாற்றி பாலியல் பியல் துஷ்பிரயோகம் கமாக இவ்வாறான அவல நிலையைக் பிலே இருக்கின்றனர். கள், சமூகத்திற்கோ கோ மகிழ்ச்சியோடு LD TL LIT rif 85 of , பிலே பிள்ளைகளைத் நோக்கங்களுக்காகப் g|9, ഞ ഞ ல் , பாலியலில் பான்றன பாலியல்
'ப்படுகிறது.
சைப்படுத்துதல்
ി ബി ഞണ് കഞ്ഞ ബ கடினமாகும் . லது நெருங்கிய தாரிடமும் இந்நிலை ானவர்கள் உளவியல் வழக்கங்களின் நம் இது பெரிய ம். மேற்கூறப்பட்ட ப்பின் மூலமாகவும்
லாம். சிலவேளை U பாதிப்புகளும் . உதாரணமாக,
பாலியல் துஷ்பிரயோகம், உடல்ரீதியான பாதிப்பு போன்றன ஏற்படுவதன் காரணமாக உள பாதிப்பு ஏற்படலாம்.
மேற்கூறப்பட்ட நான்கு காரணிகளையும் விட இன்னும் பல காரணங்களாலும் பாதிப்பு ஏற்படலாம் * சீரழிந்த குடும்ப வட்டம் * சமுதாயத்தில் தனிமையாதல் * பெற்றோர் வளர்ந்தோர் அடிக்கடி
பயமுறுத்துதல் * சிறுபராயத்தைக் கழிப்பதிலே தடை
ஏற்படுதல்
* குடும்ப பொருளாதார கஷ்டங்கள் * குடும் ப அங்கத்தவர்களது எண் ணிக்கை அதிகரிப்பு 岑 எளிமையான வாழ்க்கை முறைகள் * பெற்றோர்கள் மது போதைக்கு
வசப்படுதல்
* பெற்றோர் ருத்தல்
* பெற்றோர் அடிக்கடி நோய்வாய்ப் படுதல் * தாய் அல்லது தந்தை வளர்ப்புப் பெற்றோராயிருத்தல் போன்ற காரணங்களாகும்.
மனநோயுள்ளோராயி
இவ்வாறான சிறுவா துஷ்பிரயோகங் களை விரிவாக ஆராயும் போது இலங்கையிலே பலர் இருக்கின்றனர் எனச் சிந்திக்க முடியும். இவ்வாறானவர்கள், வளர்ந்ததன் பின்னரும், சமூதாயத்திலே உரிய ஆளுமையுடன் இருப்பார்களா என்பது கேள்விக்குறியே. அவ்வாறானவர் கள் கல்வியை முடித்தபின் உயர்ந்த பதவிகளிலிருந்தாலும், அவர்களில் இப் பாதிப்புகளை இடையிடையே காணக்சுட்டியதாகவிருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வாறான ஆராய்ச்சி நடாத் தியபோதும் , இலங்கையிலே இதற்கான ஆய்வுகள் மிகக் குறைவு.
சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழித்துக் கட்டுமுகமாக இலங்கைப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப் பட்டுள்ள, தேசிய சிறுவர் பாதுகாப்பு மசோதா முக்கிய இடத்தை வகிக்கிறது. அவ்வாறே சிறுவர்களது வாழ்வைப் பாதுகாப்பதற்காக விசேட திணைக்களங் களை அமைத்தும், பொலிஸ் இலாகாவில் பிரத்தியேக பிரிவுகளை ஆரம்பித்தலும், முக்கிய நடவடிக்கையாகக் இனம் காணப்படுகிறது. அரச தலைமையிலே இதனை ஆரம்பித்து, கடும் சட்டதிட்டங்கள் இருந்த போதிலும் நாட்டு பிரஜைகளின் ஒத்துழைப்பு இல்லாவிடில் இதனை ஒழிப்பது மிகவும் கடினமாகும். இதற்காக நாட்டு மக்களின் சமூக ஒத்துழைப்பும் மிக அத்தியாவசியம் சமயத் தலைவர்கள் பெற்றோ,

Page 21
ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்றோர் இந்தக் கவலைக்குரிய செயலை ஒழித்துக் கட்ட செயற்படவேண்டியது அவர்கள் யாபேரினதும் முக்கிய கடமையாகும்.
உண்மையாகவே செயலாற்ற வேண்டும் என் பதற்கான காரணமுமுண்டு . சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சுய நலங் கருதி,
மாறுவேடம்பூண்டு பிரவேசிக்கும் சிலர் இவ்வாறான முயற்சிகளை மேலும், சிக் கல களுக் குள் ளாக் கலாம் . e g, TIJ 680TLD T85 வெளிநாட்டு உதவிகளைப்பெறும். அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களைக் கூறலாம். அவ்வாறான ஏமாற்றும் பேர்வழிகள், பிள்ளைகளைப் பிறருக்கு வியாபாரஞ் செய்து இலாபத்தைப் பெறவும் , பின் வாங்கமாட்டார்கள் . எனவே பிள்ளைகளின் நலனை விரும்புகின்ற யாபேரும், இவ்வாறான நிலைமைகளை ஒழித்துக் கட்டுவதற்கு அரசுடன் இணைந்து செயற்படுவது முக்கிய பொறுப் பாகும் , விசேடமாக ஆசிரியர்களும் , கல்வியுடன் தொடர்புடைய யாவருக்கும் இதிலே கடப் பாடு - 6ॉंr @ . இவ்வாறு பாதிப்புற்றவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கமைய பாடசாலைகளில் ஆலோசனைச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாகச்
கவனமெடுத் திருப்பது முக்கிய விடயமாகும். நன்றாகப் பயிற்றப்பட்ட ஆலோசகர் ஒருவர் 8F ტ5 6ს)
பாடசாலைகளிலுமிருப்பின், பாதிப்புற்ற மாணவர்களை இனங்கண்டு ஏற்ற பரிகாரங்களைச் செய்வதற்கு இலகுவானதாக இருக்கும் . பல பாதிப்புகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆளான பிள்ளைகளை சமுதாயத்தில் வெளிப்படையாக்குவது அவ்வளவு நல்ல காரியமன்று. ஆலோசகர் மட்டத்திலேயே பிரச்சினைகளுக்குத் திர்வுகாண்பது உசிதமானதாகும். ஆனால் நிலைமை பாரிய சிக்கல் வாய்ந்ததாக இருப்பின் தனது எல்லையைத் தாண்டி, சட்டத்தின் மூலமாக லாவது அப் பிள்ளையை அதனினின்றும் மீட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆலோசகர் ി ബി ഞണ് ഞu | L ) ി எடுக் கும் நடவடிக்கைகளின் போது, ஆசிரிய குழாமிலுள்ள யாவரும் அவருக்குப் போதிய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டியது அவர்களது பாரிய கடமையாகும்.
பாதிப்புற்ற பிள்ளை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அதனைப் பற்றி ஆலோசகருக்குத் தெரியப் படுத்தி, விபரங்களைச்
சேகரிப்பதற்கான ஏ எடுக்க வேண்டும்
பற்றிய கூடுதல செய்யக்கூடிய சந்த ஆசிரியர்களுக்கே பூரண அனுபவமுள்ள இலங்கையிலே ஆசிரியர்கள், பிள்ை இணைந்தும் பழகு சாதாரண மான பாதிப்புற்ற மாண அன்பையும் செலுத்தவேண்டி கடமையாகும்.
பழக்க வி பாதிப் புற்ற இனங்காட்டக்கூடிய விசேடமாக ஆர சிறார்களுக்குத் தட வெளிப்படுத்தவோ கொள்ள வோ அப்படியானவர்களை உள்ளம்படைத்த ஒ( புரிந்து கொள்வது வகுப்பறையில் கற்கி மீது அவதானமா ஆசிரியருக்கு மாணவர்களிலே பிரச்சனைகளை இ கிடைக்கும். * உடற்பயிற்சி அ
போது தமது விரும்பமாட்டார் * வேறொருவர் த விரும்பமாட்டார்
* அநேகமான (
நிலைத்த ஒரு தோற்றத்துடன்
 

சுவரொருவர்
காடுப்பார்
ற்ற நடவடிக்கைகளை ஒரு பிள்ளையைப் ான மேற்பார்வை ர்ப்பங்கள் கிடைப்பது அதனைப் பற்றிய ாவர்களும் அவர்களே. இன்னும் 6) )ளகளிடம்அன்புடனும் நகின்றனர். ஏனைய வர்களையும் விட, வர்களிடம் மேலதிக கவனிப்பையும் யது ஆசிரியரின்
பழக்கங்கள்
மாணவர்களை அறிகுறிகள் யாவை? ‘ம்பப் பாடசாலைச் மது பிரச்சினைகளை ', அதனைப் புரிந்து சக்தியில்லை . ா, பிறிதொரு கருணை ருவரன்றி ஏனையோர் கஷ்டமாகும். தமது lன்ற சகல மாணாக்கள் ாக இருக்கும் ஓர் அவ்வாறான ஒன்று அல்லது பல Nனங்கான சந்தர்ப்பம்
ல்லது விளையாட்டின் உடைகளை மாற்ற r.
ன்னைத் தொடுவதை T
நேரங்களிலே ஒரே பார்வையுடன் பயந்த
காணப்படுவார்.
* பாடசாலை விட்டு
வீடு செல்வதற்கு விருப்பங்காட்ட மாட்டார். அடிக்கடி பாடசாலைக்கு வருகை தராதிருப்பார். வயதிற்கு மேற்பட்ட முறையிலே பாலியல் விபரங்களில் கவனங்காட்டுவார்
பாடசாலைக் கவனத்தைச்
* வகுப்பறை அல்லது கடமைகளிலே
செலுத்தமாட்டார் * உணவு சம்பந்தமாகப் பிரச்சினை
Golas5T (Güurtar
* தனது பழக்க வழக்கங்களை
உடனுக்குடன் மாற்றுவார்
* காரணமின்றி அழுவார்.
இவை தவிர விசேடமாகப் பருவமடைந்த பிள்ளைகளிடையே
பின்வரும் அறிகுறிகளைக்
பாதிப்படைந்த நிலைமை ’அநேகமாக மறைந்திருக்கும் தன்மை
தற்கொலை புரியும் எண்ணம்
:
ஆத்ம நம்பிக்கையை குறைவாவக் கொண்டிருத்தல்
<ộ>
அதிகமாக மதுபானம், புகைத்தல் பழக்கங்களை உடையவராயிருத்தல்.
* தாமாகவே தமது உடலில் காயங்களை
ஏற்படுத்திக் கொள்ளல்.
இவ்வறிகுறிகள் யாவும் நூற்றுக்கு நுTறு வீதத்திலே சரியாக இருக்கமர்ட்டாது. ஆனால், பாதிப்புற்ற மாணவர்களைப் பற்றி கவனத்தைச் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமான பிள்ளைகளிருப்பின் , அவர்களை ஆலோசகர்களிடம் சமர்ப்பிப்பது சிறந்தது. அவ்வாறு ஆலோசகர் ஒருவர் இல்லாவிட்டால், உரிய அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, உரிய இடத்திற்கு அம்மாணவரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிள்ளையின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் ஆலோசகருக்கு, பிள்ளையைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். ஆனால் சாதாரண ஒா ஆசிரியருக்கு இவ்வாறான பிள்ளைகைளைப் பற்றி, பிரச்சினைகளை சமர்ப்பிப்பது குறைவு, அவ்வாறான பிரச்சினைக்குரிய பிள்ளைகளைப்பற்றி ஆராயும்போது, அவ்வாறான பிள்ளையின் கெளரவத்தையும், பாதுகாப்பையும் உரியவாறு உறுதிப்படுத்தக் கூடியவகையில் செயற்படுத்துவதற்குச் சகலரும் நடவடிக் கை எடுத்தல் வேண்டும். :

Page 22
சிறுவர் பாதுகாப்பு மசோதா
1998ல் இல. 50ஐக் கொண்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மசோதா எனும் பெயரில் தயாரிக்கப்பட்டு, அம்மசோதாவை பாராளுமன்றம் அங்கீகரித்த பின் 1999 சனவரி முதல் செயற்படுத்தப்படும். அதற்கமைய இது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இறந்ததோர் அரச நிறுவனமாகும்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
சிரேஷ்ட உளவியல் நிபுணர்கள், சிறுவர் வைத்திய நிபுணர் , உளவியலாளர்கள், சட்ட வைத்தியர்கள் சட்டத்தரணிகள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் , போன்ற விசேட நிபுணத்துவம் பெற்றவர்களும், மற்றும் சட்டம், சிறுவர் நலநோக்கு, கல்வி, அல்லது அவ்வாறான துறைகளில் பரந்த
அனுபவமுள்ளவர்கள், இச் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் அங்கத்துவம் பெறுவர்
அவ் வங்கத்தவர்களை நியமன ஞ் செய்வது உரிய துறை தொடர்பான அமைச்சரின் அங்கீகாரத்திற்கமைய சனாபதி அவர்களினாலே. இதற்கும் மேலதிகமாக சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்திற்கமைய, நியமன ஞ் செய்யப்படுகின்ற தலைவர் ஆகியோரின் அங்கத் துவ சேவைக்கலாம் 3 வருடங்களாகும். அதிகாரசபையின் பணிகளுக்கான உத்தியோகத்தர் குழுவும் இவ்வதிகாரசபையினாலேயே நியமனஞ் செய்யப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளின்போது, மகப்பேற்று நிலையங்கள், வைத்திய சாலைகள், விடுகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற எந்தவொரு இடத்திற்கும் சென்று அதனைப் பரிசீலிப்பதற்கான அதிகாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரம் பெற்ற அதிகரிகளுக்கே உரித்தானதாகும். பிள்ளைகள் தொடர்பான பல்வேறு சட்டவிரோத செயல்கள் சட்டத்திற்கு மாறான விதத்தில், பிள்ளைகளைத் தத்தெடுப்பது போன்றன பற்றி, அவர்களினால் விசாரணை செய்யப்படும். அத்துடன், அவ்விடத்திற்குரிய தஸ்தா வேஜஸ்கள், அல்லது அறிக்கைகளைப் பரிசீலித்து,
சிறுவர் பாது &STJ 96
பேராசிரியர் ஹே தலைவர் ஜனாதிப - சிறுவர்
செவ்விகண்டு சமனொல மியூ
அதன் அச்சுப்பிரதி பிரதிகளைப் பெ உரிமையும் உண்டு நபரிடமும் விசாரை இவர்களுக்கு உ சிறுவர் தொட சட்டத்திற்கு மு நடைபெற்றுள்ள ெ அதற்குரிய சாட்சி கருதும் ஆதாரங்க கைப்பற்றுவதற்கும் அதிகாரிகளுக்கு அவ்வாறான அதிகாரிகளின் பண ஏற்படுத்தும் எ 9 L L- li u pஆளாக்கப்படுவர். ‘சமாதான உத்த அழைக்கப்படுவர்.
பிள்ளை என்ற
சிறுவர் பாதுக அமைய 18 வயதி பிள்ளையாவார். கோவையின் சில (2869 288, 364 365ஆ) ஆகியவற்று பெண்கள் இளைஞர் சேவையிலீடுபடுத் எந்தவொரு ஒழுங் சிறுவர்கள் மற்று Golgi Tuff Lum SVT go L எந்தவொழுங்கில்,
மசோதாவின் கீ
கட்டாயக் கல்விக்கு எந்தவொரு ஒழு மீறுபவர்களையுப செயலொன்றைச் ெ குறிக்கப்படும் அவ்வ உயிராபத்தை வி அல்லது, உடல்ரீ உளரீதியான சி. பாதிப்பை உண்டுபs ஆயுதமேந்திய ே தொடர்பு படுத்துவ துன்புறுத்தல்களு விடயங்களாகும்.
 

காப்பு DL
ாந்திரா டி சில்வா தி செயலணிக்குழு
பாதுகாப்பு
தயாரித்தவர்
துரு விஜயரத்ன
அல்லது புகைப்படப் ற்றுக் கொள்ளும் அதன்படி எந்த ஒரு ண செய்யும் உரிமை ண்டு. சிலவேளை ர்பாக ஏதேனும் , ரனான சம்பவம் தனக் கருதினால் கள் உள்ளதெனக் ளைத் தடை செய்து அங்கீகாரம் பெற்ற அதிகாரமுண்டு. சந்தர்ப்பங்களில் ரிகளுக்குத் தடையை ந்தவொரு நபரும் தண்டனைக் கு இவ்வதிகாரிகள்
நியோகத்தர்” என
ழைக்கப்படுவது ரை? ாப்பு மசோதாவுக்கு ற்குட்பட்டவர்களே தண்டனை சட்டக் ஒழுங்குவிதிகள் அ, 365அ, அல்லது புள் எவற்றையேனும், கள், பிள்ளைகளைச் தும் மசோதாவில் கு விதிகள் அல்லது, வம் இளைஞர்கள் ட்ட மசோதாவில் அல்லது, கல்வி சட்ட ழ் அமைக்கப்பட்ட ரிய, கட்டளைகளில் ங்கு விதியையும், b ஏதேனும் செய்யாது விடுவதும் ாறே பிள்ளைகளுக்கு ளைவிக்கக் கூடிய தியான பாதிப்பு, ந்தனைகுரியதான ண்ணி, சிறுவர்களை பாராட்டத்திற்குத் பதும், சிறுவர்களை க்கு உள்ளாக்கும்
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அமைப்பு அதிகாரங்கள் போன்ற, யாவும் சிறுவர் சமுதாயத்தைப் பாதுகாக்கும் உயரிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முகமாகவே அமைந்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குரிய அதிகாரங்கள் யாவை என்பதை அம் மசோதாவிலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரசபைக்குரிய பொறுப்புகளைக் குறிப்பிடுவது உசிதமாகும். அவை பின்வருமாறு:
அதிகாரசபையின் கடமைப்பாடுகள் * சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் , அவ்வாறு பாதரி ப புற றோர் களு க குப் புனர்வாழ்வளிதல் பற்றிய தேசியக் கொள்கைக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்தல். * சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு 'எடுக்கப்படவேண்டிய
நடவடிக் கைகள் பற்றி, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்.
* அவ்வாறு ஆளாவோர்களைப் பாதுகாப்ப olim Li um cor ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்கல்.
* துஷ் பிரயோகங்களிலிருந்து பா து க (ா ப ப த ற கா க ச’ சிறுவர்களுக்குரிய உரிமைகளைப் பற்றியும், அதனைத் தடுப்பது பற்றியும் அவர்களுக்கு தெளிவு படுத்துதல்.
* சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் கடமைகளுக்காகவும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை
எடுத்தல் , மற்றும் prflш சந்தர்ப்பத்தில் அக்கடமைகளுக்காக erfluu அமைச் சுகள் ,
மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் துறை அமைப்புகளின் அறிவுறுத்தல்களை விசாரித்தல்
* சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான தேசியக் கொள்கையைப் பயனுள்ளவாறு, செயற்படுத்துவதற்குத் தேவையான சட்டம், நிருவாகம் அல்லது ஏனைய திருத்தங்களை சிபாரிசு செய்தல்
* சகல விதமான சிறுவர் து ஷ பிரயோகங்களுக்குரிய சட்டங்களைச் செயற்படுத்தலும், வழி காட்டலும்.
* சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சகல ஆய்வுகள், குற்றவியல் வழக்குகள் தொடர்பான, முன்னேற்றத்தை வழிநடாத்தல்.

Page 23
மனிதத் தன்மையான அவதானிப்பு * ஆயுதமேந்தி, சச்சரவுகளுக்கு ஆளாகிய பிள்ளைகள் தொடர்பாக மனிதாபமான முறையில் கவனித்துலுக்காக எடுக்கவேண்டிய நடவடிக்க கசிபாரிசு செய்தல் அவர்களின் உடல் உள நலனுக்கான நடவடிக்கை உட்பட அவர்களின்
பாதுகாப்பு, மற்றும் அவர்களை சமூகத்தில் சேர்த்துக்கொள்ளல் * குற்றவியல் தொடர்பான விசாரணைகள், வழக்குகளுக்கு g, SIT IT 60T பிள்ளைகளுக்குப் பாது காப்பு எடுப்பதற்குத்
தேவையான நடவடிக் கைகளை எடுத்தல். * சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான மக்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளலும், தேவைப் படும் சந்தர்ப் பத்தில் உரிய அதிகாரிகளுக்குச் சமர்ப்பித்தல். * சிறுவர் துன்புறுத்தலுக்கு எதிரான திட்டங்களை இணைப்பது சம்பந்தமாக, மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அரச சார் பற்ற நிறுவனங்களுக்கும், ஆலோசனைகளையும் உதவியையும் வழங்குதல் . * சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய தரவுகளின் அடிப்படையில், தரவுகளைத் தயாரித்தலும், அதனைப் பேணுதலும். * உரிய அமைச்சு, மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சகல, சமய மற்றும் புனித நிறுவனங்களை
மேர் பார்வை செய்தலும், வழிகாட்டலும். * சிறுவர் துன்புறுத்தல் மற்றும்
பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை நடாத்துதல். * சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தகவல்கள் வழங்குதலும், கல்வியூட்டுதலும். * சிறுவர் துன்புறுத்தலுக்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தலுக்காக உல்லாசத்துறைப் பிரிவுகளுடன் தொடர்பு கொள்ளல். * சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான செயலமர்வுகள், மகாநாடுகள், ஒழுங்கு செய்தலும் அதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தலும். * சகல விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களை வெளிக் கொணர்தலும், மற்றும் தடுப்பது தொடர்பாக சர்வதேச நிறுவனங்களுடன் தகவல்களைப் பரிமாறுதல்  ை
வெளிநாடுகள், !
4) ಇಂಗ್ಲ ಶ* இலங்கை மட்டத்திலும் ஒரு உள்ளது. சிறுவர் பிள்ளைப் பருவத்தி தேவைகளைப் பூர் முடியாமையே என ஆய்வாளர்கள் கூ எனவே சிறுவருக் நேரத்தைக் கழிப் குழலை உருவாக்
எமது கடமையாகு
அனேக பிள்ளை பாதுகாப்பை தொழிலுக்காக ெ இடம்பெயர்தல் பிரச்சினைகள் கா பிரிந்திருப்பதும் கா SisäaurrgTaurairasafa செலுத்துதல் முச் மாற்று வேகைத் Glass EuguGiggs Canod sgyrsityfoes angpuG Curai p. suoga SIGiulio aggio Ga உள்ளது. இதன்

=<<ھ کوئی۔ . .0 õLITL)
பிரயோகம் பில் இன்று கிராம பிரச்சினையாக
Sdür. Asıl egil தில் சமூகத்
r றுகின்றார். கு அவர்களது பதற்கேற்ற கி அளிப்பது
Sir Guigirisalais Gigs se ssir ser r i - Jas STG Gsiemdé, மாத்திரமல்லாது. rgminarsū Guógarit
i anung sadurjaegs $கியம் இதற்கான திட்டமொன்றைச் ப்ாடும். அதற்காகச் த்த வேண்டும் அதே கலாச்சாரத்தில் நாடர்பு வலுவாகவே மூலம், இதற்கான
ܒ==ܒܣܫܝܢ ܛܒܠܹܐܙܵܠܵܐ
匣位
If
y 弓安豹 N
葛曼秘
re ESE
சிறிமல் பீரிஸ்
மாற்று வழிகளையும் பெற்றோரை இழந்துள்ள பாதுகாப்பற்ற தன்மையை அகற்ற முயற்சிக்க வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகம் எனும் பிரச்சினைகன் அநேகமாக உரிய காலத்திற்கு முன் பாடசாலை விட்டு விலகியவர்களாலேயே ஏற்படுகின்றன. இதுவும் துஷ்பிரயோகமேயாகும். அதே போல சிறுவரின் ஊதியத்தைக் கொள்ளையடித்தலுமாகும். அதேபோல பாலியல் வற்புறுத்தலுக்கும் ஆளாகலாம். இதனால் பாடசாலை செல்லும் வயதிலுள்ளவர்களைப் பாடசாலைக்கு அனுப்பமுயற்சி எடுப்பது எமது கடமையாகும். அதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தினைத் தடுக்க முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகம் இன்று பலதுறைகளில் செயற்படுகிறது . இதனுடன் நெருங்கிய தொடர்பு சிறுவர் உரிமைகளுக்குண்டு இதனால் சமுதாயம் சிறுவர் உரிமைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும் , அதனைப் பாதுகாப்பதற்கும் கவனத்தைச் செலுத்துவது அத்திய அவசியமாகும்.

Page 24
சிறு வர்கை தவறான பாதுை பாலியலில் ஈடுபடுத்துவ
6
TIL LITLITO
தெ
காள்ள வேண் விடயங்கள
ளர்ந்தோர்கள், சிறுவர்களைத் தவறான வழியில் பாலியல்
செ ய ற பா டு களு க கு ப பயன்படுத்துவது, இன்றைய பாரிய பிரச்சினையாக உள்ளது. இவர்கள் பிள்ளைகளை மூன்று விதங்களிலே பயன்படுத்துகின்றனர்.
உடல் ரீதியாக அல்லாமல்
உதாரணம், அவலட்சனமான முறையிலே, உடலைக் காட்சிப் படுத்தல் , கெட்டவார்த்தைகளால் தொலைபேசியிலே பேசுதல் மற்றவர்களது, நிர்வான, அரைநிர்வாணமான நிலையை இரகசியாகப் பார்த்தல்.
உடல்ரீதியாக
பாலுறுப் புகள் அல்லது வாய் மூலமாக உணர்ச்சிகளைத் தூண்டுதல், பாலுறுப்புகளை ஸ்பரிசஞ் செய்தலும் உடலுறவு கொள்ளலும்.
துன்புத்தல் ரீதியாக
உதாரணமாகப் பலாத்கார முறையில் கற்பழித்தல், அடித்தல் அல்லது வேறு வழிகளின் துனஅபுறுத்தல் இது ஒரு தடவையோ அல்லது சிலவேளை அடிக்கடியும் ஏற்படலாம்.
இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு எவ்வாறான வயதிலும், ஆண், பெண், ஆளாகலாம்.
சிறுவர்களைத் தவறான
வழியிலே பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவது பற்றி நாம் அறிந்து
கொள்ளவேண்டியது ஏன்?
அது யாபேருக்கும் ெ
<>
<>
" - م
அதற்காளானோ பாதிக்கப்படலா உறவினர், கோபிக்கலா பிரச்சினையை கொண்டு, த கூறிக்கூறி இரு <0. f கமூலம் குடும்பங் குற்றவிய போப் tெ ஆகியவற் அனைவ கொண்டி
<9岛@
நீ வேண்டிய சிறுவர் துன்பு சரியான பிள்ளைகளுக்கு சுய பாதுகாப்பு 1 விளக்கமளித்தல் ஏதேனும் விபரீ ஏற்பட்டால் அத கூறுவதற்குப் அறிவுரை வழங் சந்தேகம் ஏற்பட் அதிகாரிகளுக் இவ்வாறான விட
தங்களுக்குப் இருக ứlớmsos.T.
அதிகரி
வசதியாக
 
 
 
 

பாருத்தமாகும்விதம். உடல், உளரீதியாகப்
d.
நண்பர்களுடன் b அல்லது , ப மூடிமறைத் துக் நாமாகவே குறை க்கலாம். 1றுவர் துஷ்பிரயோ
பாதிப் புற்ற
களின் துயரம் , பற் செயல்கள் , ாருள் பாவனை றின் பாதிப்பை நாம் நம் தாங்கிக் ருக்கிறோம்.
னத் தடுப்பதற்கு ங்கள் செய்ய 1வை பின் வருமாறு வத்தல் தொடர்பான விளக்கங்களைப் வழங்குதல். பற்றி பிள்ளைகளுக்கு
தங்கள் தங்களுக்கு னை மற்றவர்களிடம் பிள்ளைகளுக்கு கல். டால் அதுபற்றி உரிய கு தெரிவிக்கவும் யங்கள் பற்றிய அறிவு போதிய அளவில் குமே யானா ல , 5ளின் பாதுகாப்பினை த்துக் கொள்ள
இருக்கும்.
<0.
<0.
<0.
<>
பாலியல் துன்புறுத்தல்கள் ,
எப்பிள்ளைகளுக்கும் , எந்த இடத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம்.
பழக்கப்பட்ட இட்ங்கள், வீடு, அயல், பாடாசாலைக்குப் போய் வரும்போது, பிரசித்தமான இடங்களில் பூங்கா, விளையாட்டுமைதானம், படமாளிகை, ஓய்வு விடுதிகள். பழக்கமற்ற, தனித்த இடங்களில் தனித இடங்கள், மரங்கள் சூழ்ந்த இடங்கள். துன்புறுத்துவோர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அனாவசிய ஸ்பரிசங்களின் மூலம் பிள்ளைகளை இணங்க வைத்தல். பரிசுப் பொருட்கள் வழங்குவதன் மூலம்
பாலியல்த் துன்புறுத்தல்களின் தாக்கம்
இதற்காளானோரின் ஆளுமை
சம்பவத்திற்கு ஏற்ப மாறுபடும்.
தற்காலிகமாக உளரீதியான பாதிப்புகளை உண்டு பண்ணல் வெட்கம், பயம், தடுமாற்றம் பலிகூறல், நிராகரித்தல் வளர்ந்தோர்கள், அறிமுகமல்லாதவர் பற்றி சந்தேகம் சிலவேளை நடந்த நிகழ்வு தாக்கத்தை
உண்டுபண்ணாமலுமிருக்கலாம்.

Page 25
ஆனால் பிரதிபலிப்பு தொடர்பாக பெற்றோர்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
மிகப் பயங்கர சந்தர்ப்பங்கள்
பலாத்காரம், கற்பழிப்பு, பாரிய துன்புறுத்தல், போன்ற நீண்டகால தாக்கத்தை உண்டுபண்ணலாம். * நடத்தையில் மாற்றங்கள் * தனித்திருக்க விரும்புதல் * பாடசாலையில் சச்சரவுகள், தாக்கும் தன்மை சொல்லாமல் வெளியேறுதல். * இரவிலே கனவில் பயப்படுதல், சிந்தனை வயப்பட்டிருத்தல் அல்லது பல்வேறுபட்ட மனநோயால் பாதிப்புறல்
வரை தோன்றா
* காயங்கள், கீறல்கள், சமூக நோய்கள் சமயங்களில் ப கருத்தரித்தல் போன்ற உடல் ரீதியான பின்பும் தோற் பாதிப்புகள் அறிகுறிகள் கா * இதனைப் பற்றி தெரியக் கூடிய பாலியல் வல்லுற அறிகுறிகள் பல பிள்ளைகளுக்கு
வருடங் கள் வேண்டும். କଷ୍ଟ பிள்ளைகளை மு செயற்பாடுகளில் தடுப்பதற்காக, பாதுகாத்துக்கொ
என்பதனைப் பி R கற்றுக் கொடுத் விபரம் தெரிந்
ந்தச் சட்டங்க செய்யவும்.
இச்சட்டங்க என்பதை அவர் வேண்டும். எ அவர்களிடமிரு
u 6U) 60) 6)JLj தடைசெய்வத
சிறுவர் துஷ்பிரே
பிள்ளைகளின் பேச்சுக்கு எதிர்பார்க்கும் அன்பை
செவிசாய்க்கவும். வழங்காதிருத்தல்.
ܢ
 
 
 

மல் இருக்கலாம். சில ல வயதைக் கடந்த றலாம். விரைவாக ணப்படாத போதிலும் வினால் பாதிப்புற்ற
உதவியளித்தல்
மறையற்ற பாலியல் ஈடுபடுவதைத் தன் னை ாள்வது எவ்வாறு ள்ளைகளுக்குக் தல் வேண்டும்.
த பிள்ளைகளுக்கு sளைப் பின்பற்றச்
விளிப்பாயிருங்கள் ள் முக்கியமானது ஏன் * பிறரின் நடத்தைகளை இனங்கண்டு களுக்ப் புரியவைத்தல் is 66 இருப்பதற்கு திர்பாராத விதத்தில் வழிகாட்டுங்கள். ந்து முறைகேடான * தாய் தந்தையினால் அனுப்பப்பட்டாவர் பெறுவதிலிருந்து என்ற கூறும் அறிமுகமில்லாதவரை ற்காகவே. நம்பாதீர்கள்.
'யாகங்கள் எவை ?
பிள்ளைகள் பிள்ளைகளைப் சுகதுக்கங்களைக் பாடசாலைக்கு அனுப்புவதை கவனியாதிருத்தல். தடுத்தல்

Page 26
Es
சிறுவர்களைத ; ,
& 23
* பாலியல் ரீதியாக ஸ் பரிசம்
செய்யக் கூடிய எவருடனும் தனிமையாக இருக்காதீர்கள்.
* அளவுக் கதிகமாக எவரையும் நம்பாதீர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நட்பைக் காட்டும் அறிமுமற்ற எவருடனும் பழகாதீர்கள் பரிசில்களைப் பெறாதீர்கள்.
உங்கள் உடலை எவரையேனும் ஸ்பரிசம் செய்ய அனுமதிக்காதீர்கள்
அவர்கள் அனுபவத்த, அல்லது பார்த்த, சந்தேகத்திடமான பாலியல் செயல்பற்றி. சந்தேகத்திற்கிடமான
ஒருவரை நாடி, நண்பர்
சென்றார். ஒருவருடன் தனிமையிலிருப்பது கடினமென தெரிந்தால். எவராவது ஒருவர் முறைகேடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டால், அவ்விடத்திலிருந்து விலகிக்க கொள்ளவும். எவரேனும் ஒருவர் பாலியல்
வல்லுறவிற்குசித்தால், முடியாதென மறுத்து விலகவும். இது சம்பந்தமாக மற்றவர்களிடம் கூறுவதாக
அவரை எச்சரிக்கவும்.
2/
Íí
&xorww.
ჯოჯოაო!wwოx&:
ஆபத்தான சந் தவிர்க் பயனைப் பெறுவ, விரத்தை பிள்ளை, கொடுக்கவும்.
* தனித்த இடங்
விளையாட வேை
* பொது ஓய்வு
தனியாக்ச் செல்: எப்போதும் ெ முதியோர்களை அ தெரிந்திருத்தல்
சர்ச்சைக்குரிய பற்றி கலந்து ஆ பிள்ளைகளுக்கு ஊக் * அவர்கள் அனுப8 பார்த்த, சந்தேகத் செயல்பற்றி,
* சந்தேகத்திற்கிட நாடி, நண்பர் செ
* ஒருவருடன் தன கடினமென தெரி
* எவராவது ஒருவ பாலியல் செயற்பா அவ்விடத்திலிரு
 
 

எப்போதும்
பொறுப்புவாய்ந்த
முதியோர்களை
அணுகப் பிள்ளைகள் தெரிந்திருத்தல். சர்ச்சைக்குரிய சந்திப்புகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பதற்கு பிள்ளைகளுக்கு
ஊக்கமளிக்கவும்
தர்ப்பங்களைத் க்கவும் திலிருந்து தடுக்கும் களுக்குக் கற்றுக்
கொள்ளவும்.
* எவரேனும் ஒருவர் பாலியல் வல்லுறவிற்குசித்தால், முடியாதென மறுத்து விலகவும்.
களிலே தனியாக * இது சம்பந்தமாக மற்றவர்களிடம் feiTTo. கூறுவதாக அவரை எச்சரிக்கவும்.
* மற்றவர்களின் உதவியை
நாடுகள் (\ΩΣ * * கூடிய விரைவிலே
நடந்த சம்பவத்தை ܢܔܠ முதிர்ந்தோரிடம் கூறவும்.
* சம்பவம் நடந்தது எவ்விடத்தில் , எந்தத்
தனத்தில் என் பதை ஞாபகத்தில் வைத் துக் கொள்ளவும்.
Ý^ u T 6Ú Lu Guj வல்லுறவிற்கு
விடுதிகளுக்குத் ஆளாக்கப்பட்டிருந்தால் அதனை
லாதீர்கள். மனதில் வைத்து வேதனைப்
பாறுப்புவாய்ந்த படவேண்டாம் என அவர்களுக்குக்
னுகப் பிள்ளைகள் கூறவும் அவரிடம் பிழையில்லை.
*
சந்திப்புகளைப்
லோசிப்பதற்கு
கமளிக்கவும்
வத்த, அல்லது திடமான பாலியல்
மான ஒருவரை *ன்றார்.
ரிமையிலிருப்பது ந்தால் .
பர் முறைகேடாக ட்டில் ஈடுபட்டால், ந்து விலகிக்க

Page 27


Page 28