கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2002.05

Page 1
சைவ பரிபாலன சபை வெளியீடு
ஆரம்பம்: விரோதி வெடு ஆவணி மீ 26 s
(1889)
சித்திரபானு வருடம் ை புத்தகம்: 113 (26.05.2002)
சிதம்பரம் புண்ணியநாச் நாற்பது இலட்சம் ரூபா
ஆனித்திங்கள்
回
கட்டடத்
தமிழக - ஈழ வரலாற்று
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் நிர்வாகத் விழா ஆணித்திங்கள் இரண்டாம் நாள் (16.06.2002) ஞ நடைபெறவுள்ளது எனச் சிதம்பரத்திலிருந்து சபைப் பிரதிநிதி முன்னாட் செயலாளருமாகிய திரு.த. சண்முகலிங்கம் அவர்களும்
சிதம்பரம் மாலைகட்டித் நாற்சார் வீட்டு தெரு இருபத்தெட்டாம் இலக்கத் திருந்த பல த தில் புண்ணியநாச்சி அம்மையார் வாய்ந்த இம்ம திருமடம் அமைந்துள்ளது. புண்ணி வாழி காலத் 6 யநாச்சியம்மை தருமம் பற்றிய நிலையில் ஆதார பூர்வ தகவல்கள் அடங்கிய இருந்ததால் ச கட்டுரையொன்றை இந்துசாதனம் களாக ஈழத்த புத்தகம் 110 இதழ் 10 ( பிரமாதி செல்வோர் இ தை இதழ்) இல் காணலாம். செல்ல முடிய
குருஞான வள்ள6
பெருஞானப் பாலுண்டு பேர ஒரு ஞானப் பிள்ளையாய்க் ( குருஞான வள்ளலாய்க் காக்கு திருஞான சம்பந்த மூர்த்தி
திருஞானசம் வைகாசி முலம் 28.0
 

6) பிரதி விலை: ருபா 12
செய்தித் தாளாகப் பதிவு பெற்றது.
வகாசித் திங்கள் 12ம் நாள் . ܬ
வைகாசிப் பூரணை இதழ்: 2
சி அம்மையார் மடத்திற்கு செலவில் புதிய கட்டடம் இரண்டாம் நாள்
நிறப்பு விழா
ப் பதிவொன்று ஒளிர்கிறது
துக்குட்பட்ட சிதம்பரம் புண்ணியநாச்சி மடத்தின் புதிய கட்டடத் திறப்பு ாயிற்றுக்கிழமை சிதம்பரம் மாலைகட்டித் தெருவில் கோலாகலமாக
திரு. வி. இராமநாதன் அவர்களும் சபையின் முத்த உறுப்பினரும் அறியத் தந்துள்ளனர்.
வடிவில் அமைந் உத்தரம், மார்கழித் திருவாதிரை iசாப்தங்கள் பழமை ஆகிய உற்சவ காலங்களில் மட்டும் டக் கட்டடம் - தனது அன்னம் பாலிப்பு நடைபெற்று
தைத் தாணி டிய வந்தது.
மிகப் பழுதுற்று புண்ணியநாச்சி மடத்தை 5டந்த பல வருடங் இக்காலத்திற்கேற்ற வசதிகளுடன் லிருந்து சிதம்பரம் புதிதாக மீள அமைக்கப்பட ம்மடத்தில் தங்கிச் வேண்டிய தேவை பலராலும் பாதிருந்தது. ஆனி பலவருடகாலமாக உணரப்பட்ட (09ib Lidiasib LITiabas)
லாய்க் காக்கும் திரு
ாயிரங் கொள்ளும் பிஞ்ஞகனின் காள் நீக்கி நோய் நீக்கி ஒதரிய நம் திருவாய்க் குணம் பெருக்கும் நற் பாதம் என் சென்னியதே
பந்தப் குருபூசை 5.2002 Go GiGITidyGOD.

Page 2
இந்துசாதனம்
4. JLug:
இறைவனின் ஐந்தொழில் எமக்கு உணர்த்தி நிற்கும் தாண்டவ மூர்த்தமாகிய நடராஜர் மூர்த்தம் மிகவும் பிரபல்யமானது. சிதம்பர சபையிலே தாண்டவமாடுவதால் சபாபதி என இம்மூர்த்தம் அழைக் கப்படுகின்றது. நடராஜ மூர்த்தத்தின் உருவ அமைப்பு யாவரும் அறிந் ததே. இந்துசாதனம் புத்தகம் 112 இதழ் 2 (விஷ" வைகாசி இதழ்) இல் பிரசுரமான தாண்டவ தத்துவம் என்ற கட்டுரை, புத்தகம் 112 இதழ் 9 (விஷ" மார்கழி இதழ்) இல் வெளி யான ஆ தாண்டவம் என்ற கட்டுரை போன்றவற்றில் நடராஜ முர்த்த அமைப்பு, தத்துவம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
5. கல்யாண சுந்தரேசர்
தசஷன் மகளாக - தாகூடிா யணி என்ற பெயரோடு - அவதரித்த பார்வதி தேவியார், தன் கணவரும் பரம் பொருளுமான சிவபெருமானைத் தமது தந்தையாகிய தக்ஷன் மதியாத காரணத்தால் அவமானமுற்று, தமது தந்தை செய்த யாகத்தின் குண்டத் திலேயே விழுந்து மறைகின்றாள். திரும்பவும் ஒரு உரு எடுத்து இறை வனை அடைய வேண்டும் எனப் பிரார்த்தித்ததன் பயனாக இமவான் மகளாகிய - உமை என்ற நாமத் தோடு வளர்கிறாள். இறைவனை மீண்டும் கணவனாக அடையக் கடும் தவம் இயற்றுகின்றாள். அம்மையின் கடுந்தவம் கண்டு இரங்கிய இறைவர், அவளது தீவிர பக்தியைத் தாமே நேரடியாகப் பரிசோதித்த பின்,
26.05
மகேசுர 6
(புத்தகம் 112, இதழ்
அவளைத் தை ஏற்றுக்கொள்ள இ ரிஷிகள் இமவானி ணத்தை நிச்சயிக் உமை திருமண நிறைவேறுகிறது. மலையில் நடை பார்வதி கல்யாண கல்யாணசுந்தர வைவாஹிக மூர்த் கப்படுகின்றது.
கல்யாண திருவுருவ அை காகமத்திலும் திலும் விபரிக்கப்ட சில்பம், சில்ப ரத்தினம், மாயா ப சாஸ்திரங்களும் மூர்த்த அமைப்ை
கல்யாண சிவனுக்கு வலப் தேவியார் நிற்பத பட்டிருக்கும், ஏன்ெ பாரம்பரியப்படி தி மணமகள் D66 பக்கத்தேயே இ பார்வதிதேவி இடையும் கழுத்து மான ஒயிலுடன் நாணம் முகத்தி கோணித் தனது சிவனது வலதுை கூடியதாக நீட் இடது கையில் வைத்திருப்பள் ( பொருள்களையு 856)ITLD.)
நான்கு
ட்டமளிப்ப
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின்
இன்று (26.05.2002) ஞாயிற்றுக்கிழமை முற்பக சபை உபதலைவர் சைவபூஷணம் சைவப்புலவர் நடைபெற்றது. விஷேட பூசையைத் தொடர்ந்து மாணவர்கள், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ம மாணவர்கள் திருமுறை ஓதினார்கள். நல்லை
சந்நிதானம் சுவாமிகளின் அருளுரையும் தை அவர்களின் பேச்சும் இடம்பெற்றன. பிரதம விரு கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி கலாநிதி திரு தொடர்ந்து பிரதம விருந்தினரால் பட்டமளித் 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சைவசித்தாந்த சித்திபெற்றவர்களுக்கு பட்டங்களையும் 2001,
பன்னிரண்டு வரை நடத்தப்பட்ட சைவநெறித்தே கலந்துகொண்
பிரதம விருந்தினர் வழங்கினார்.
 

2002 đjoIII8), 6001&Iẩì 12 (uJC0CM)
வடிவங்கள்
12இன் தொடர்ச்சி)
து பத்தினியாக ணங்குகிறார். சப்த டம் பேசித் திரும கின்றனர். சிவன் . ம் இமாசலத்தில் இவ்வாறு இமய பற்ற சிவன் த் திருக்கோலமே முர்த்தம் அல்லது
தம் என அழைக்
சுந்தர மூர்த்த Dப்பு உத்தரகாமி பூர்வகரணாகமத் "G6it6TGO. 856Tibu Ju சங்கிரஹம், சில்ப )தம் முதலிய சிற்ப கல்யாணசுந்தர விளக்குகின்றன.
கந்தர மூர்த்தத்தில் பார்வதி ாக உருவமைக்கப் எனில் எமது சமயப் ருமணத்தின் போது எமகனின் வலது ருத்தல் வேண்டும். காலும் உடலும் தும் துவள ஒய்யார மணமகளுக்குரிய ல் தவழ நாணிக் வலது கையைச் கை பற்றியிருக்கக் டியவாறு நிற்பள். கண்ணாடி ஒன்றை மலர் போன்ற வேறு Lb வைத்திருக்
கைகளுடன் கூடிய
ல்
திருஞானசம்பந்தள்
Uமையுரையும் செல்வன் குமாரவடிவேல் குருபரன் ந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் தேசிய நாவுக்கரசு கமலநாதன் அவர்களின் உரையைத்
தலும் பரிசளிப்பும்
, பிரவேச, பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகளில் ஆம் ஆண்டில் சபையினரால் தரம் இரண்டு முதல் வில் பரிசுக்குரியவர் களுக்கான பரிசில்களையும் டாருக்கு மதிய உணவு வழங்கப் பட்டது.
வருடாந்தப் பட்டமளிப்பும் பரிசளிப்பு விழாவும் நீராவியடி நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் வ. கந்தசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக சைவ பரிபாலன சபை பண்ணிசை வகுப்பு ாணவர்கள், வண்ணை நாவலர் மகா வித்தியாலய
சிவன் திரிபங்க நிலையில் காட்சி தருவார். (குறிப்பு: அழகுக்கு அடையாளமாக உடம பானது மூன்றிடங்களில் (கால்,இடை, கழுத்து) வளைந்த வண்ணம் இருக்கும் நிலை திரிபங்க நிலை எனப்படும். உடம்பை வளைக்காது நேராக நிற்கும் நிலை சமபங்க நிலை எனப்படும்). சிவனது தலையில் சடாபார மிருக்கும். வலது மேற்கையில் மழுவையும் இடது மேற்கையில் மானையும் தாங்கி நிற்பர். கீழ் வலதுகை பார்வதிதேவி யின் வலக்கரத்தைப் பற்றி நிற்கும். கீழ் இடக்கை SLu J&5JLDT6 விளங்கும்.
கதை வேலைப்பாடாக அமைந்த கல்யாணசுந்தர மூர்த்த வடிவமைப்புகளில் மேற்குறித்த வடி வமைப்பிலமைந்த சிவனதும் உமை யினதும் தோற்றத்துடன் விஷ்ணுவும் இலட்சுமியும் பார்வதியைச் சிவனுக் குக் கன்னிகாதானம் செய்து கொடுப் பது போன்றும் பிரம்மா ஒம அக்கி னிக்கு முன் இருந்து மணச்சடங்கை நிறைவேற்றுவது போலவும் திக்கு பாலகர்கள், வித்தியாதரர்கள், கந்த ருவர்கள் முதலியோர் ஆகாயத்தி லிருந்து திருமணத்தைக் கண்டு களிப்பது போலவும் சிவகணங்கள் வணங்கி நிற்பது போலவும் விஷ்ணு, இலட்சுமி, பிரம்மா, சிவகணங்கள், திக்குபாலகர்கள், வித்தியாதரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரது உருவங் களும் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தத் திருமணக் கோலத்
தினை சமநிலைகாத்த அகத்தி யருக்கு - அவர் விரும்பிய வண்ணம்
06ம் பக்கம் பார்க்க)
ஆதீன இரண்டாவது குருமகா
செய்யப்பட்டது. சபையினரால்

Page 3
ந்துசாகனம்
சமய உணர்வு தொடர்பான வரலாற்றினை ஆராயும் ஒருவர் அது நீண்டதும் சிக்கலானதுமான ஒன்றாக அமைவதை அவதானிக் கக்கூடியதாக இருக்கும். மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மனித னின் தோற்ற காலம் தொடங்கியே இவ்வுணர்வு மாந்தரிடையே நிலவி வந்தது எனலாம். ஆதி மனிதன், தான் ஆற்ற வேண்டிய கருமங்கள் சில ஈடேறுவதற்கு (உதாரணமாக வேட்டையில் விலங்கு அகப்படும்
நிகழ்தகவு, வயலிற்கு நீர் கிடைக் கும் நிகழ்தகவு போன்றவை) தமது சக்திக்கு உட்படாத சில காரணி களில் தங்கியிருப்பதை உணர்ந் தான். இதன் விளைவே இயற்கை வழிபாட்டு முறைமை. காலச் சக்கரத்தின் ஒட்டத்தில் மனிதனின் நாகரிக மயப்பட்ட, தத்துவார்த்த சிந்தனையின் வெளிப்பாடாக ஓர் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு படுத் தப்பட்ட - சமய நெறியினைப் பின் பற்ற முற்பட்டான்.
இவ்வாறாகத் தோன்றிய சமயங்களை சமய ஒப்பீடு தொடர்பான ஆய்வாளர்கள் இரண் டாகப் பிரித்து நோக்குவர்.இவற்றுள் முதலாவது வகை, தாம் அடிப்படை யாகக் கொள்ளும் ஒழுக்கநெறியை உணர்த்தியவன் தம் சமயத்தை நிறுவிய மெய்யுணர்ந்த ஆசிரியனே எனக்கொள்ளும் சமயங்கள். இரண் டாவதுவகை, அவ்வொழுக்க நெறியை உணர்த்திய ஆசிரியர்க்கு முதற்கண் உணர்த்தினவன், உலக முதற் பொருளாக விளங்கும் இறைவனே எனக் கொள்ளும் சமயங்கள். இவற்றுள் முதலாவது வகையைச் சேர்ந்த சமயங்களின் தலைவர்கள் உலக முதல்வனைப் பற்றிக் கூறாமையினால், அவை கூறும் நெறி முறைகள் தனிமனித னுக்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பைப் பற்றியே பேசுந்தன்மை
கொண்டவை. உலக முதல்வனைப் பற்றியோ ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கும் உயிரைப் பற்றியோ
பேசுவதில்லை. இரண்டாவது வகை யைச் சேர்ந்த சமயங்கள் உயிரின் பாசபந்தங்கள், வாழ்க்கை நிலை யாமை, உயிர் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்க நெறிகள், இறைவன் உயிரின் பாச பந்தத்தை அறுத்து நிலையின்பம் (முக்தி)
26.0
“மேன்மைகெ
-குமாரவடிே
(26.05.2002 ஆம் திகதி நாவலர் ஆ சைவபரிபாலனசபையாரின் பட்டமளிப்பு, பரிச
வழங்கல் பற்றிப் வேலு முதலியார் (լք լք சிவா ல திருவானைக்கா6 ஜம்புகேஸ்வரர் ஆ பிஷேகமலர், 197 சமயங்களையும் மிடத்து இர மேலோங்குதை ஒழுக்கநெறிகளை சிறப்புநோக்கி,
இவ்வகைச் சமu யானதும் தெளி தைத் தன்னகத்ே குவதும் சைவசம
&LDu Ið வாழ்க்கை நெறி வேண்டும். அத
வாழ்க்கை ஒழுங் பற்றிப் பேசுதல் அடிப்படையில் முதலாவது வ6 உயிரைப் பற்றிப் அவற்றை ஓர் யாகக் கொள்ளு இரண்டாவது வன மேன் மை G சைவநெறி உயிர் சிந்தனைகளைக் பதனால் 9위 ஒபபுயாவு அறற நெறியாக அமைச 3LDub, g கள் இரண்டாகப் (ԼՔլգաfr5606), டொன்று பின்னி ஒரு சமூகமானது ஒழுக்கவரைமுை குகின்றது. இவ்வெ அச்சமூகத்தின் நீதி ( இவ்வொழுக்க ெ திற்கு வழங்குபணி அந்தவகையிலே சுட்டும் ஒழுக் அடிப்படையில் சைவநிதியாகப் சமயங்களில் த6 சமயம் என்றாற் மேன்மை பொ( விளங்குவது சை6 சைவநித பேரருளைப் ெ
முக்கிய நெறிமு வைக்கின்றது. இறையன்பு ஆ
c

5.2002
சிக்கிரபானு, வைகாசி 12 606
ாள் சைவரீதி”
வல் குருபரன் -
ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்ற ரிப்பு விழாவில் ஆற்றிய உரையின் தொகுப்பு)
பேசும்.(க. வச்சிர : சைவ சித்தாந்த
யங் களும்
பல் அருள்மிகு 96)u LD&ET (5tbLIT ). இவ்விருவகைச் சீர்தூக்கிப் பார்க்கு ணி டாவது வகை
5υ , உயிர்க்கு ாப் போதிக்கும் உய்த்தறியலாம்.
பங்களில் பழமை வான சித்தாந்தத் த கொண்டு இலங் பம் ஒன்றேயாகும்.
என்பது ஓர் யாய் அமைதல் ாவது மக்களின்
கு நெறிகளைப் வேண்டும். இவ் நோக்கும் போது கைச் சமயங்கள் பேசாமையினால் வாழ்க்கை நெறி ருதல் ஒவ்வாது. கைச் சமயங்களில் பாருந்தியதான பற்றிய தெளிவான s கொண்டிருப் மக்களுக்கு தோர் வாழ்க்கை கின்றது. முகம் எனும் பதங் பிரித்து நோக்க அவை ஒன்றோ ப் பிணைந்தவை. குறிப்பிட்ட சில றகளுக்குள் இயங் ாழுக்க அறநெறிகளே ழறைமை ஆகின்றன. நறிகளை சமூகத் வை சமயங்கள். ) 60D3F6JGFLDu u Lb க நெறிகளின் தோன்றிய நீதி பரிணமிக்கின்றது. லையாயது சைவ போல் நீதிகளுள் நந்திய நீதியாக
பநீதியே.
இறைவனது பறுவதற்கு இரு }றைகளை முன அவை அறநெறி கிய இரண்டுமாம்.
அவற்றை நாம் சிறிது விரிவாக நோக்குவோம்.
அறநெறி
சமூகமும் சமயமும் ஒன்றி
ணைந்தவை என்றும் 9160Ꭰ6Ꮒ]
பிரித்தறிய முடியாதவை என்றும்
முன்னர் கூறினோம். நல்லொழுக் கங்களைப் பேணும் உயிர்களைக் கொண்ட சமூகமே உயர்வான சமூகம். அந்நல்லொழுக்க நெறிகள் பற்றிய முழுமையான விளக்கத்
தையும் . .அதனது தாற்பரியங் களையும் சைவநீதி ஒன்றே தெளிவுற்ச் சுட்டி நிற்கின்றது.
இந்நல்லொழுக்கங்களின் தொகுப் பையே அறம் என்கிறோம். சைவத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைநெறி அறம் சார்ந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே கட்டி யெழுப்பப்பட்டது என்பது சட்ட வியலாளரது கருத்து. அவ்வாறா னதானவொரு சமூகத்தில் நெறி முறைப்படுத்தப்பட்டவொரு சட்ட வரைவுக்கான தேவை எழவேண்டிய அவசியம் இருக்கவில்லை. சைவா கமங்களும் திருமுறைகளும் இதர நல்வழி நூல்களும் செய்யத் தகுந் தவை எவை செய்யத்தகாதவை எவை எனத் தெளிவுறச் சைவர்க ளுக்குப் போதிப்பதாலும் அவற்றை நெறிமுறை தவறாது சைவர்கள் பேணியமையாலும் சமூகம் கட்டுக் கோப்பான ஒன்றாக விளங்கிற்று. செ ய யதி தகு நி த  ைவயை "புண்ணியம்” என்றும் செய்யத் தகாதவையைப் "பாவம்” என்றும் 6ᏡᏭ6ᎧILiᎠ வரைவிலக்கணப்படுத் தியமை மேற்கூறிய கருத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைகின்றது.
அறத்தைப் போதிப்பதில் திருமுறைகளும் சிவாகமங்களும் முன்னிலை வகித்து அதில் வெற் றியும் கண்டன. இவ்விரண்டையும் தவிர மற்றைய அறப்போதனை நூல்களுள் தலையாயதாகக் கொள்ளப்படக் கூடியது வள்ளுவ நாயனாரின் ஓங்கு புகழ் திருக்குறள் எனும் அற்புத நூல், ஒளவையார் போன்ற சங்ககாலப் புலவர்களும் அறத்தைத் தமது பாடுபொருளாகக் கொண்டிருந்தனர். மொத்தமாகக் கூறுவதாயின், சைவசமய புரவலர் களும் குரவர்களும் தமக்குக் கிடைத்த சாதனங்கள் மூலம் (4ம் பக்கம் பார்க்க)
3.

Page 4
இந்துசாதனம்
(3ம் பக்கத் தொடர்ச்சி) அறத்தைப் போதித்தனர். சில உதாரணங்கள் மூலம் இதனை விளக்க முற்படுகின்றோம்.
ஞானசம்பந்தப் பெருமான் திருவிராமேஸ்வரத்திலிருந்து திருக் கேதீஸ்வரப் பெருமானை நினைந் துருகிப் பாடுகையில் கயிலையங் கிரிநாதரான சிவபெருமான் தகூழினாமூர்த்தி வடிவம் கொண்டு சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் எனும் நான்கு முனியுங்கவர்களுக்கு அறத்தைப் போதித்ததாகக் குறிப்பிடுகின்றார். “பண்டு நால்வருக்கறமுரைத்தருளி” எனும் பாடல்வரியின் மூலம் நாம் இதனை உணர்கின்றோம். மற்று மோர் இடத்தில் சம்பந்தர்,
"நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே ஒதி உய்ம்மினே”
66 அடியார்களுக்கு
அறிவுறுத்துகின்றார்.
சான்றோர்கள் தம்மால் ஒரு
செயலைச் செய்ய முடியவில்லை என்று தம்மை நொந்து கொள்வதன் மூலம் அச்செயலின் மேன்மை யைப் பிறருக்கு உணர்த்துவர். இவ்வணுகுமுறையை சைவசமய குரவர்களும் கடைப்பிடித்தனர்.
"நீதியால் வாழ்கிலை, நாள் செலா நின்றன, நித்த நோய்கள் வாதியா, ஆதலால் நாளு நாள் இன்பமே மருவினாயே” எனச் சம்பந்தப்பெருமானும்
"நீதியால் வாழ மாட்டேன் நித்தலும்
துயேணல்லேன் ஒதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே உன் தூமலர்ப் பாதம் T66
ஆதியே அலர்ந்து போனேன் அதிகை
வீரட்டனாரே'
என அப்பர் அடிகளும் தம்மை நொந்து கொள்வதன் மூலம் நீதிவழி வாழவேண்டிய அவசி யத்தை வலியுறுத்தியுள்ளனர். திருமூலர் “தவமொழி” எனப் போற் றப்படும் தமது திருமந்திரத்தின் முதலாவது தந்திரத்திலேயே சைவ அறநெறிக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முந்நூற் றுக்கு மேற்பட்ட பாடல்களில் இவற்றினை விளக்கி அருளியுள் ளார். மேலே குறிப்பிடாத மற்றைய திருமுறைகளிலும் இக் கருத்துக்கள் பரவலாக செறிந்து காணப்படுகின்ற போதிலும் விரிவஞ்சி விடுத்தனம்.
"திருவள்ளுவ நாயனார்
26.0:
“மேன்மைகெ
பேசாத பொரு என்பார்கள். 1. 96)60) 8.5 g) வள்ளுவரையே றைப் பற்றி வள்ளு தெரியவில்லைே அறம், பொருள், மூன்றையும் ஈட்டுவோமேயான அடையலாம் கருதினார் போலு தனது நூலை பொருட்பால், க மூன்றாகப்பிரித்து கருதலாம். திருவி அறநெறி சைவர நெறியின் பாற்பட் தார் திருவள்ளுவ என எவ்வளவுதா தாலும் அவரது சித்தாந்தக் கருத மாக நின்று ஒலி எவராலும் மறுக்க
அறவழி ந துவத்தை வலியுறு
"அறவாழி அந்தன
பிறவாழி நீந்த என்கிறார். இங்ே திருவள்ளுவர் கு தவிர்ந்த மற்றை இன்பம் எனும் பரிமேலழகர் சு அறக்கடலாகிய சேர்ந்தாரே.அத நின்று இறைவை -பொருட்கடல், இ வற்றோடு பின வாழ்க்கைக் கட8 முடியும் என்ப; வாக்காகின்றது. அறவழி னின் அருட் எனக்குறிப்பிடும்
அறவழி நிற்றல் கூறாமல் விடுவா
“மனத்துக்கண்
ஆகுல நீர பிற
"அழுக்காறு அ
இழுக்கா இய என்ற குறள்கள் வரைவிலக்கண
மனதிலே கு மாசில்லாது -

2002
சித்திரபானு, வைகாசி 12 (6)6.
ாள் சைவரீதி”
நம் உண்டோ?” 330 குறளாலே ந்த பெருமை சாரும். வீடுபேற்
நவர் பேசியதாகத் என்பார்கள். இன்பம், எனும் அறநெறிப் படி ால் விடுபேற்றை என வள்ளுவர் ம். அதனாலேயே அறத்துப்பால், ாமத்துப்பால் என ந் தந்தார் எனக் பள்ளுவர் காட்டும் தி காட்டும் அற டவையே. பிறமதத் ர் தம் சமயத்தவர் ன் வாதிட முனைந் குறளிலே சைவ ந்துக்கள் அடிநாத க்கின்றன என்பதை , (ԼplգԱIITՑl.
நிற்றலின் முக்கியத்
றுத்தும் வள்ளுவர்,
னன் தாள் சேர்ந்தார்க்
கல்லால் லரிது” க ‘பிறவாழி' எனத் 3றிப்பிடுவது அறம் யதான பொருள், இரண்டும் எனப்
வறுவார். ஆகவே இறைவனின் தாள் ாவது அறவழி
னத் தொழுவோரே }ன்பக் கடல் என்ப ானிப் பிணைந்த லை நீந்திக் கடக்க து திருவள்ளுவர்
நிற்றலே இறைவ ார்வைக்கிடந்தரும் திருவள்ளுவர் எங்ங்ணம் எனக் ?חת
மாசிலன் ஆதல் அனைத்து அறன்
வாவெகுளி இன்னாச் சொல் நான்கும் *றது அறம்" மூலம் அறத்துக்கு ம் தருகின்றார். ற்றமில்லாது - இருத்தலே அறம்.
என்கிறது முதற்குறள். பொறாமை, ஆசை,சினம், கடுஞ்சொல் இல்லாத் தன்மையே அறம் என்கின்றது இரண்டாவது குறள். வள்ளுவரது சொல்லிற்கு மேல்வேண்டுவனவோ அறத்திற்கு பொருள்?
சமூகம் என்று நாம் பேச முற்படும் போது அதற்கு ஓர் தலை மைத்துவம் இருத்தல் வேண்டும். அந்தத்தலைமையானது சமூகத்தை ஆள்வதற்கு ஓர் ஆட்சி முறைத்
தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆட்சிமுறைத் தத்து வங்கள மாறுபாடடையலாம. ஆனால் ஆட்சித் தலைவன்
அல்லது குழு நாட்டை ஆளவேண் டிய ஒழுங்கு நெறிமுறை மாற்ற மடையுமா? அது கடந்த காலமாயி னும் நிகழ்காலமாயினும் எதிர்கால மாயினும் மாறுபாடடையாது ஒன்றெ னவே விளங்கும். அன்றைய சமூகத் தில் நிலவியது முடியாட்சி முறைமை. இன்றைய சமூகத்தில் நிலவுவது எனக் கூறப்படுவது குடியாட்சி முறைமை. இவ்விரண்டு முறை வழிவந்த ஆட்சித் தலைவரோ குழுவோ நாட்டையாள வேண்டிய நெறிமுறைகள், சட்டம் ஒழுங்கைப் பேணவேணி டிய நெறிமுறைகள், குடிமக்கள் நன்மை கருதிச் செய்யப்பட வேண்டியன என்பவற்றில் ஒரு முறையையே பின்பற்றுகின்றனர். சைவம் போற் றும் நூல்கள் இவை கடைப்பிடிக் கப்பட வேண்டிய நெறிமுறைகளை மிகத்தெளிவாகச் சுட்டி நிற்கின்றன. இவற்றில் எத்தனையோ அற்புதக் கருத்துக் களஞ்சியங்கள் நிறைந் திருக்கின்றன. அவை இன்னும் மக்களுக்கு வெளிக்கொணரப் படாமை எமது துரதிட்டமே.
தமிழகத்தை ஆணி ட மூவேந்தர்களுள் நீதியாட்சிக்குப் பெரிதும் புகழ்துரைக்கப்படுபவர்கள் புலிக்கொடிச் சோழர்களாவர். இத்தகைய புகழ்மிக்க சோழ பரம்பரையில் குன்றாமணி விளக் காய் பிரகாசித்து ஒளிர்பவன் மனு நீதிச்சோழன். அவனது பெயருக் கேற்றாற்போல் அவன் அமைந்திருந்தது. இவ்வாறு தனது காரணப்பெயரையே இயல்புப் பெயராகக் கொண்ட இம்மன்ன னுக்கு"சிவமுயன்றடையும் தெய்வக் கலை பல திருந்த ஒதிக் கவனவாம் புரவி யானை தேர்ப்படைத் தொழில்கள் கற்று பவமுயன்றதும் பேறே எனவரும் பண்பின் மிக்க " ஓர் திருக்குமாரன் வாய்க்கப் பெற்றி ருந்தான்) தனது திருக்குமரன்
(10b Udisasb Luftfc585)

Page 5
இந்துசாதனம்
சுவாமிகளின் பிரசாரத்தினால் தங்கள் ஏகபோக நிலைக்கு ஆபத்து ஏற்படுவதைக் கண்ட கிறிஸ்தவ பாதிரிமார்கள் சுவாமிகளது பேச்சுக் களைத் தாக்கி மிகமோசமான முறை யில் தமது பத்திரிகைகளில் செய் திகள், விமர்சனங்கள் வெளியிட் டனர். விவேகானந்தர் வேதாந்தி. யாழ்ப்பாணத்தவர்கள் சித்தாந்திகள். ஆகவே பாதிரிமார்கள் வேதாந்தத் துக்கும் சித்தாந்தத்துக்கும் உள்ள வேறுபாடுகளை மிகைபடக் கூறி இந்துக்களுக்குள்ளே மித்திரபேதம் செய்ய - பகைமையைத் துாண்ட - பிரயத்தனங்கள் மேற்கொண்டனர். கிறிஸ்தவர்களின் கண்டனங்களை மறுத்து இந்துசாதனம் பத்திராசிரியர் 17.02.1897ஆம் திகதிய இந்துசாதனம் பத்திரிகையில் எழுதியவற்றைக் கீழே மறுபிரசுரம் செய்கிறோம்:
றிவிவேகானந்த சுவாமிகளும்
கிறிஸ்தவர்களும்
ஆயிரஞ் சுணங்கன்கள் கூடிச் சந்திரனைப் பார்த்துக் குரைத்துக் குரைத்து ஊளையிட் டாலும் அதற்கு யாதும் குறைவுண் LT (g5 LDT ? Ujj வேகானந்த சுவாமிகள்மீது எண்ணிறந்த கிறிஸ் தவர் சீறிச்சினந்து அவர்க்கும் அவர் பிரசங்கிக்கும் மார்க்கத்திற்கும் விரோதமாகப் போலிக் கண்டனங் கள் எழுதித் தங்கள் பத்திரிகை களை நிரப்பிவிடுவதால் அவர் மாட் சிக்கு இம்மியளவேனுந் தாழ்ச்சி யுணி டா குமா? உணி டா கா ! உண்டாகா!! சுவாமியவர்கள் மேலைத் தேசங்களில் எமது மார்க்கத்தைப் பிரசங்கித்து அதனைக் கிரிதீபம் போல விளங்க வைத்து அதிகண்ணியமுற்றுத் திரும்பினரென்பது ஒருவாற்றானும் மறுக்கப்படக்கூடாத ஓர் சத்தியமே. இவர் வுணி மையை மறைக் க நினைத்தல் முழுப் பூசினிக்காயைச் சோற்றில் மறைக்க எத்தனித்தாற் போன்றிருக்கும்.
சுவாமியவர்கள் இங்கி லாந்து, அமெரிக்கா ஆதியாமிடங் களிலே எமது மார்க்கத்தைப் பிரசங் கித்து அங்குள்ள அநேகரை எமது மத அனுசாரிகளாக்கினாரென்று நாம் கூற, அதனை மறுத்து, அங்ங்னமன்று வினோதக் காட்சிப் பிரியரான யுள்ளளோர் சிலர் மாத்திரமே அவர் பிரசங்கத்தைக் கேட்டுப் போயினரென்று எம்மோடு வாதாடின கிறிஸ்தவர்கள், அவர்
26.0,
சைவபரிபா தோற்றமும் வளர்ச்
(புத்தகம் 113, இத
தமது ஆங்கில மத்தியில் வந்துதி எம்மை விழிக்கச் கிளர்ச்சியை எம் உணர் டாக் கிச் கண்ணுற்று மனம் தவராய்க் கிறி இடையூறு நே எனும் அச்சம் பத்திரிகைகள் மூ வெற்றுரைகள் நாட் டினரை வஞ்சித்தது ே இன்னும் வஞ்சிக் கொண்டனர்.
இந்துக்களாகிய 6 போதிக்கத் து துணிபு வேதாந்த கிடையேயுள்ள
ஏதோ நன்குண நடிக்கும் நடிப்ே கைக்கொண்டிருக் மதத்தினது உ தெரியாது மயங் ஆராய்ச்சி செய்ய மருள்! "பிரமவித் திவாகரன்” அ பத்திரிகைகளில விஷயமாய் ஆங் களிலும் எழுத லாம் திரட்டி
one on ea a 0 e o u பிரச ஏதோ அத்துளை விசாரித்துக் கரை போலக் கபட நாடகமே நாடகம் செய்தல் முந்திய தாம் வெகுதீரனெ அன்றி இவர்
குட்டிகளெல்லாம் பண்டிதர், சொல்லித் தி
அன்றி எமக்குள்ே டாக்கிச் சுவா கிளர்ந்திருக்கும் கெடுத்துவிடுவதற் இவ்வளவு பதை இவர் வெற்றுரைt சமயிகள் அத்த மணிகளன்று. வே Ց5 60) 6II உண் 6 ஒருபோதும் இரண துவிதமே சித்த எமக்கெல்லாம்
ஆகவே வேதாந் உண்மையளவில் கிரியா விஷயங்க
C

5.2002 dijing), opoldid 12 (UJool) 6)6O F6Of
சியும் பணிகளும் - 20
ன்
சீடரோடும் நம் த்து, துயின்றிருந்த செய்து ஓர் பெருங் மதத்தினர்க்குள் சென்றதைக் பொறுக்கலாற்றா ஸ்து மதத்திற்கு ரிட்டிருக்கின்றதே காரணமாய் தம் 5லம் ஆகச் சில பகர்ந்து எம் இதுவரையும் பாதாதென்றாக்கும் கத் தலைப்பட்டுக்
பத்திராதிபர் ாமக்கு இந்து மதம் ணிந்த துணிபே நம் சித்தாந்தங்கட் பேதாபேதங்களை ர்ந்தவர் போன்று ப நடிப்பு தாம் கும் கிறிஸ்தவ -60060pLD GAUTui குமிவர் பரசமய நினைத்த மருளே தியா”, “விவேக பூதிய இந்தியப் 0 அத துவைத |BITIbl(5 U6)(p60s) ப்பட்டவற்றையெல் எடுத்துச் சென்று iரித்துவிட்டு, தாம் த நூல்களை கண்டார் ஒருவர் நாடகஞ் செய்யும் ! இவர் இங்ங்ணம் பத்திராதிபரிலும் ன்று காட்டவோ? மந்தையிலுள்ள
g5Lb60)LD LD5ET ாவித்துவானென்று ரியட்டுமென்றோ! ளே பிரிவினையுண் மிகள் வரவாற் மதாபிமானத்தைக் கோ! ஏதுக்கிவர்
பதைக்கின்றார்? பால் எடுபட எமது னை மூடசிரோன் தாந்த சித்தாந்தங் மை ஞானிகள் ர்டெனார். சுத்தாத் ாந்தம் என்பது ஒத்த துணிபு. த சித்தாந்தங்கள் ) ஒன்றேயாம். ளில் இவையிரண்
தொடர்ச்சி)
டிற்கும் சிறிது பேதமுண்டேயா யினும் அதனால் உண்மை பேதிக் குமா? மாயாவாதத்துகும் சித்தாந் தத்துக்கும் மிக்க பேதமுண்டு. இவ் வுண்மைகளை ஆறியாது பத்திரா திபர் தாமே மயங்குகின்றாரன்றிப் பேதைகளை மயக்கவும் எத்தனிக் கின்றார். இவர் இங்ங்னம் எத்தனிக்கமுன் இவ் விஷயங் களைப்பற்றி நன்றாய் ஆராய்ச்சி செய்வாராயின் மிக நலமாயி ருக்கும்.
சிவபுண்ணியத் தெளிவு சீவனை சிவத்தினொன்றாய்ச் சேர்க்கும்
சித்தாந்தத்தோர்க்கும் சீவனை பரத்தினொன்றாய்ச் சேர்க்கும்
வேதாந்தத்தோர்க்கும் பாவனை இரண்டுமொன்றே பரம
ஞானத்தோர்க்கெல்லாம் மேவிய கருமகாண்டம் விளம்பிடிற்
பேதமாமே.
சுவாமிய வர் களுடைய பிரசங்கங்களிலே சிவபுண்ணியத் தெளிவுடையார் கருத்தே மிகுதியும் செறிந்து கிடத்தலைப் பலரும் இனிது விளங்கிக்கொள்வர்.
இன்னும் இப்பத்திராதிபரும் வேறு சிலரும் சுவாமிகளது பேர், ஊர், மரபு முதலியவற்றைச் சொல் லிக்களிக்கின்றனர். சுவாமியவர் களை நாம் மனிதரல்லர் என்று சொன்னோமா? அன்றி அவர் தாம்
அப்படிச் சொன்னாரா? வேறு தொழில்களிற் செல்லப் போதிய திறமையும், பொருளும், வசதியு
மில்லாது சீவனோபாயத்தின் நிமித் தம் குருப்பட்டம் தரித்து, வேதனம் பெற்று, பெண்டு பிள்ளையாதிய ரோடு சுகித்து வாழும் போலிக் குருமாரைப் போன்றிராது, நல்ல குடியிற் பிறந்து லெளகீக அனுகூலத்திற்கு வேணி டிய இலட் சணங் களையெல லாம் பொருந்தியுள்ளாராயிருந்தும்
அச்சுகானுபவத்தைக் கருதாது இளமையிலேயே உள்ளத்துறவு பூண்ட சுவாமிகளது பெருமை
எத்துணை மாட்சியுடையது என்பது நாம் சொல்லவேண்டியதில்லை.
இங்கிலாந்து அமெரிக்கா முதலிய மேலைத் தேசங்களில் கிறிஸ்தவமத விசுவாசம் வரவரக் குறைந்து போகின்றதென்பதும். இப்புண்ணிய பூமியாகிய பரத
(12ம் பக்கம் பார்க்க)
5

Page 6
O
(02ம் பக்கத் தொடர்ச்சி) தென்னாட்டில் காண வாக்களிக்கப் படுகிறது. இதனைத் திரிகூட ராஜப்பக் கவிராயர் தமது குற்றாலத் தல புராணத்திலே,
"மடப் பாவைக்கு அருள் புரிந்து
வலப்பால் வைத்த, மலர்வேதன்
சடங்கு இயற்ற, உந்திபூத்தோன்
கடப்பாலில் புனல் வார்ப்ப
கருணை மூர்த்திகட முனிக்கு
மணக்கோலக் காட்சி தந்தான்"
என அழகாக வர்ணிக்கின்றார்.
இவ்வாறாக அகத்தியருக்குத் திரும னக்காட்சியருளிய பதி திருமறைக் காடு எனப்படும் வேதாரணியம். இங்கும் திருவதிகை வீரட்டானம் முதலிய வேறு சில தலங்களிலும் கர்ப்பக்கிரகத்தில் சிவலிங்கத் திரு மேனிக்குப் பின்னாலே சிலா விக்கிர கமாக அல்லது புடை மூர்த்தமாகச் சுதையில் அமைக்கப்பட்டுள்ள தெவிட்டாத திருமணத் திருகோல தரிசனத்தைப் பெறக் கூடியதா யுள்ளது. ஆயினும் இவை எதுவும் கல்லாணசுந்தர மூர்த்தங்கள் அல்ல.
கல்யாணசுந்தர விக்கிர கங்கள் தமிழ்நாட்டின் ஒரு சில கோயில்களிலேயே இருக்கின்றன. சோழநாட்டில் திருவெண்காடு என்ற கிராமத்திலிருந்து கண்டெடுக் கப்பட்டுத் தஞ்சைக் கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு ள்ள கல்யாணசுந்தரர் திருவுருவம் உலகப் பிரசித்தி பெற்றது.
சிவகணங்களும்,தேவர்களும் கந்தர்வர்களும் கூட்டாகவும் தவ முனி அகத்தியன் தனித்தும் கண்ட திருமணத்தை நாம் ஆண்டு தோறும் - அதன் தத்துவத்தை அறிந்தோ
அறியாமலோ - சிவாலயங்களில் நடத்துகின்றோம். ஆனால் உமை ub60) Dufeir விருப்படி தமிழ் நாட்டிலேயே சிவன் - பார்வதி கல்யாணம் நடந்ததாகவும் ஐதிகம். சோழநாட்டிலே LDITUJ5 துக்கு
அணி மையரில் அமைந்துள்ள தேவாரகாலத்தில் திருத்துருத்தி என அழைக்கப்பட்டதும் இக் காலத்தில் குத்தாலம் என அழைக்கப்படுவது மான திருத்தலம் (இது பாண்டி நாட்டில் குற்றால நீர்வீழ்ச்சி அமைந் துள்ள தென்பொதிகை மலைச்சார லில் அமைந்துள்ள திருக்குற்றாலம் என்ற திருப்பதி அல்ல. குத்தாலம் வேறு குற்றாலம் வேறு), திருவேள் விக்குடி என்ற திருத்தலம், திரும ணஞ்சேரி என்ற திருத்தலம் ஆகிய
26.0
IDGS863, 6)
மூன்று தேவாரம் லங்களை உள்ள
ஐதிகம் நிலவுகிற
கைலாயத் 9 6OLDuJLb6OLDUTsi நோக்கி, "ஐயே எமக்குத் திருமண கோடி ஆண்டு என்னை மீண்டும் பற்றி திருமணம் ளவேண்டும்” என வரும் அவள் நடைபெற அநுக் uLD6ODuf மைந்த திருத்து என்ற திருத்த மகரிஷியின் யா இறைவனை வேலி இறைவர் அம்ை "நாமே விதித்த 6 உன்னை மணம் அருள் புரிந்தார். ருத்திமேய இறை வாறு அறிவார்” 6 ஏற்படலாயிற்று. ட் சமீபமாகவுள்ள யிலே சிவபெரு கோலம் பூண்( கொண்டதாகவும் யிலே திருமணம் தாகவும் ஐதீகம்.
தேவாரப்ட நூற்று எழுபத்து களிலே, திரு6ே ணஞ்சேரி ஆகிய ளில் மட்டுமே சுந்தரேஸ்வரர் தாங்கி மணவா அருள்சுரக்கிறார்.
திருவேள் தலம் பற்றி இ முண்டு: அரசிளங் குத் திருமண டிருநதது. ஆனா6 வேறுமுன் மண றோர் இறந்துவி தார் பெண் கெ றனர். அரசிளங் நோக்கித் தவம் வன் மணப்பென றின் மூலம் கொ அரச குமாரனுக் செய்தருளுகின் அத்திருத்தலத்தி என்ற காரணப்ெ என்பதே கதை. காலமாகத் g பட்டவர்கள்

2002
சித்திரபானு, வைகாசி 12 6060
டிவங்கள்
பெற்ற திருத்த டக்கியதாக இந்த து. கதை இதுதான்:
தில் ஒரு சமயம் இறைவனை ன இமாசலத்தில் ம் நடந்து எத்தனை 5ளாகி விட்டன. பூவுலகில் கரம் செய்து கொள் வேண்டினார். இறை விருபியவண்ணமே கிரகித்தார். உமை விரிக் கரையில ருத்தி (குத்தாலம்) லத்திலே L IUJ g35 கத்தியில் தோன்றி ன்டித் தவமிருந்தார். ம முன் தோன்றி விதியின் படி நடந்து கொள்வோம்" என்று இதனால் திருத்து வனுக்கு "சொன்ன ான்ற காரணப்பெயர் ன் குத்தாலத்துக்கு திருவேள்விக்குடி நமான் திருமணக் காப்புக்கட்டிக் திருமணஞ்சேரி செய்து கொண்ட
ாடல் பெற்ற இரு நான்கு சிவத்தலங் வள்விக்குடி, திரும இரண்டு தலங்க இறைவர் கல்யாண என்ற திருப்பெயர் ளக் கோலத்துடன்
விக்குடித் திருத் ன்னுமோர் ஐதிகமு குமரன் ஒருவனுக் b நிச்சயிக்கப்பட் ல் மணவினை நிறை ப்பெண்ணின் பெற் டுகின்றனர். சுற்றத் Tடுக்க மறுக்கின் குமரன் இறைவனை செய்கிறான். இறை *ணைப் பூதமொன் ணரச்செய்து தானே த திருமண வேள்வி றார். அதனால் ற்கு வேள்விக்குடி பயர் ஏற்படலாயிற்று
இதனால் நீண்ட ருமணம் தடைப் இங்கு வந்து
கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருவேள் விக் குடியைவிட திருமணஞ்சேரியே மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். திருமணம் தடைப்பட்டவர்கள் திரும ணஞ்சேரி வந்து, கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாத்தி அர்ச்
சனை செய்து வழிபட்டால் நிச்சயம்
திருமணம் கைகூடும். அவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு முன்னால் திருமணத்தை நடத்திக் கொள்ளுகின்றார்கள்.
இக்காட்சியை இன்றும் காணலாம். திருமண நாட்களிலும் வெள்ளிக் கிழைமைகளிலும் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. கல்யாணசுந்தரரை எழுந்தருளச் செய்து அவர் முன்னால் ஒரு புறம் வரிசையாக OT606) சாத்தி அருச்சனை செய்பவர்களையும், மறுபுறம் வரிசையாக திருமணம் நடந்தேறிய தம்பதிகளையும் அமரச் செய்து அருச்சனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருவேள்விக்குடியும் திருத்து ருத்தியும் அடுத்தடுத்துள்ள தலங் கள். இடையில் காவிரி பாய்கிறது. பகற்காலத்தில் திருத்துருத்தியிலும் இரவில் திருவேள்விக்குடியிலும் ஈசன் எழுந்தருளியிருப்பதாகத் தேவாரப் பதிகங்கள் கூறுகின்றன. இவ்விரு திருத்தலங்களையும் இணைத்தே திருப்பதிகங்கள் அருளிச் செய்யப்பட்
‘டுள்ளன.
"புரிதரு சடையினர் புலியுரி அரையினர்
பொடியணிந்த திரிதருமியல்பினர் திரிபுர மூன்றையுந்
தீவளைத்தார் வரிதரு வனமுலை மங்கையொடு ஒருபாகல் அமர்ந்த பிரான் விரிதரு தரத்தியார் இரவிடத்தறைவர்
வேள்விக்குடியே.”
~ சம்பந்தர் -
"மொழியானை முன்னொரு நான்மறை
ஆறங்கம் பழியாமைப் பண்ணிசையான பகர்வானை வழியானை வானவர் ஏத்த மணஞ்சேரி இழியாமை ஏத்தவல்லார்க்கு ஏய்தம்
இன்பமே”
" - சம்பந்தர் - (7ம் பக்கம் பார்க்க)
b6

Page 7
க்கசாகனம்
(06ம் பக்கத் தொடர்ச்சி) பார்வதி கல்யாணக் åb6MbllU) hhholls):
கதை: பார்வதி தேவியார் சிவபெரு LDT60) 60 நீங்கி இமவானுக்கு மகளாகத் தோன்றி வளர்ந்து வந்தார். சிவபெருமான் சனகள் முதலிய நான்கு முனிவர்களுக்கும் உண்மை
ஞானத்தை உணர்த்த விரும்பி யோகநிலை மேற்கொண்டிருந்தார். அதனால் 616b6)T உயிர்களும் போக நுகர்ச்சியற்று வாளாதிருந்தன. தேவர்கள் சிவபெருமானுடைய மெளன நிலையைக் குலைக்கும்படி STD6060 ஏவினார்கள். காமன்
சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணி னாலே எரிக்கப்பட்டான். சிவபெரு மான் பின்பு மோனநிலை நீங்கி உமையம்மையைத் திருமணஞ்செய் தருளினார். இரதி குறையிரந்து வேண்டக் காமனை எழுப்பி அருளினார். இது புராணக் கதை.
உண்மை நூற் பொருள்:
சிவபெருமான் தமது சக்தி யுடன் கூடி அருவம், அருவுருவம், உருவம் எனப்படும் மூன்று வகை வடிவங்களைக் கொண்டு ஐந்தொழில் களைப் புரிவார். சர்வ சங்கார காலத்திலே, அதுவரையும்
பிறந்து .
26.0
ID(6863. 6).
இறந்து இளை இளைப்பாறும்படி ஒடுக்குவார். அப் யையும் தன்னு 5860Tu Tu Élis நிலை. சத்தி சி: யிருக்கும் கால LD60)6)u JJF6ór LD356T BIT6)LDT35 2 (b6)ldb
மகாசங்க பக்குவப்பட்ட உ பெருமான் வீடுே ஏனைய ஆன்மாக் நிலையை அடைய
நிலையாவது, ! முதலிய தத்து சூக்கும, துல
ஆணவமலமே த மலவிருளில் گ நிலையாகும். இந் மோனநிலையெய் உயிர்கள் செu என்பதனால் உண
உயிர்களு பிறப்புண்டாகின்றது னாலே உண்டாகி பொருள். மலம் : டாது. அதனை இ இயக்கும். அவ்வா கும் இறைவ6
சைவநெறித் தேர்வு - 2002 தரம் 2 முதல் 11 வரை
大
大
சபை நடத்தும் சித்தாந்த,
முதல் வாரத்தில் நடைபெறும்.
சைவ பரிபாலனச
விண்ணப்பு இறுதிநாள்: 30.07.2002
அரசாங்க பாடத்திட்டத்திற்கு அமைவாகவே தேர்
பிரவேச பாலபணி புரிபவர்களும், க.பொ.த. உயர்தர மாணவர்களும்
sig fligibili) - Hindu (
(தபாற்செல இலங்கை இந்தியா சிங்கப்பூர், மலேசியா. ஐரோப்பிய நாடுகள். £ 4/- : அவுஸ்திரேலியா. கனடா, அமெரிக்கா.US S8/- g6
காசோலைகள், காசுக்கட்டளைகள் சை (Saiva Paripallana Sabai, Jaffna.) 676cipa
C

5.2002
சித்திரபானு, வைகாசி 12 6)
டிவங்கள்
ந்த உயிர்களை கேவலநிலையில் பொழுது சத்தி ள்ளே அடக்கித் ர்.அதுவே மோன வனுள்ளே அடங்கி த்தையே, அவள் ாக வளர்ந்து வரும் ப்படுத்தப்பட்டது.
J காலத்திலே யிர்களுக்குச் சிவ பற்றை அருளுவர். கள் காரண கேவல பும். காரண கேவல உயிர்கள் கலை வங்களும் LJ, உடம்புகளுமின்றி மாய் அறிவிழந்து >ழுந்தி நிற்கும்
நிலையே இறைவன் தி
தி நின்றபோது பலற்று நின்றன ர்த்தப்பட்டது.
க்கு அவாவினாலே நு. அவா மலத்தி 6öpgöl. LD6)ıp öfLÜ நானே இயங்கமாட் றைவனது சத்தியே று மலத்தை இயக் Tತ್ರಿ சக்திக்கு
திரோதான சத்தி என்று பெயர். இவ்வாறு திரோதான சத்தியாலே இயக்கப்படும் அவாவைத்தான் காமன் எனக் கொள்ளப்படுகிறது. மகா சங்கார காலத்திலே பிறவிக்குக் காரணமாகிய அவாவும் திரோதான சத்தியால் இயக்கப்படாமையினால் ஒடுங்கி விடும். இதுவே காம தகனம் எனச் சித்தரிக்கப்படுகிறது.
சங்கார கால முடிவில், ஆன்மாக்களைக் காரண கேவல நிலையில் நின்றும் நீக்கிச் சகலம் முதலிய நிலைகளில் விடுதற்குச் சிவபெருமான் தனது திருவருட் சத்தியோடு கூடுவார். இங்கு கூடுதல் என்பது அச்சத்தியைத் தொழிற் படுத்தல் " எனப் பொருள்படும். அவ்வாறு திருவருட் சத்தியைத் தொழிற்படுத்துதலையே பார்வதி ருக்கல்யாணம் என உருவகப் படுத்தப்பட்டது.
திருவருட் சத்தி தொழிற்பட, படைத்தல் முதலாய ஐந்தொழில் களும் நிகழும். இத்தொழில்கள் நிகழுதற்கு அதுவரை ஒடுங்கி யிருந்த அவா எழுப்பப் பட வேண்டும். அவாவைத் திரோதானசத்தி எழுப் பும். இதனையே காமனை எழுப்பிய தாகப் புராணக்கதை கூறுகிறது.
(தொடரும்)
*ош, шптШріIштохотüр
தேர்வு நாள்: 26.10.2002 சனிக்கிழமை
வு நடைபெறும்.
டிதர்,
பண்டிதர் தேர்வுகளுக்கு ஆசிரியப் பணி தோற்றலாம். இப்பரீட்சைகள் 2003 வைகாசி மாதம்
இந்து நாகரிகம் - இந்துசமயம் தேர்வு 2002 தரம் 12
வ. கந்தசாமி 6856LT61 65tsold 62dilla)(16l.
Drgan வருட சந்தா விபரம்
}வு உட்பட)
(5ust 150/-
.இந்.ரூபா 225/- அல்லது இல.ரூபா 450/-
o - - - - - - - - -US S5/- அல்லது Euro 6/- Aus S 10/- 6) Can. S 15/-
அல்லது இல.ரூபா 500/- அல்லது இல.ரூபா 500/- அல்லது இல.ரூபா 500/- அல்லது இல.ரூபா 700/-
பரிபாலன சபை, யாழ்ப்பாணம்,
பெயருக்கு எழுதப்பட வேண்டும்.
7

Page 8
Za
திருச்சிற்றம்பலம்
تخہ
வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே
திருச்சிற்றம்பலம்
6- ":" ينسجن
னுெ
-: معدہ:۔جیس<ح
சிதம்பரம் புணர்னியநாச்சி
இந்துசாதனம்
ଭର୍ଜି
'<
[ ...)
: : تسنج
அம்மை மடம்
சிதம்பரம் புண்ணி யநாச்சி அம்மை திருமட மீளமைப்பு வேலைகள் முடிவடைந்து ஆணித் திங்கள் இரண்டாம் நாள் கட்டடத் திறப்புவிழா நடை பெறவிருக்கின்றது என்ற செய்தி சைவ உலகை மகிழ்விக்கும்.
யாழ்ப்பாணத்தில் பல தசாப்தங்களுக்கு (120 வருடங்களுக்கு) முன் வாழ்ந்த புண்ணியநாச்சி அம்மையார் என்ற மாதரசி தமது பிற்காலத்தில் சிதம் பரசபாநாயகள் மீது ஆரா வன்பு கொண்டு "சிதம்பரம் அம்பலவாண சுவாமி புண் ணியநாச்சி தருமம்" எனப் படும் அறக்கட்ட ளையை நிறுவி சிதம்பரம் மாலை கட்டித் தெருவில் திருமடம மைத்து அனைத் துயிர்க் கும் அருள் தாங்கித் தவ வாழ்வு வாழ்ந்தவர். புண்ணி யநாச்சி அறக் 85 L ளையின் நோக்கங்கள்
சிதம்பர சபாநாயகருக்கு மாதக்கட்டளைகள், மார்க ழித்திருவாதிரை தோறும் அம்பலவாணருக்கு அபி ஷேக ஆராதனை அம்பல வாணரை வழிபடச்செல்லும் ஈழத்து அடியார்கள் வசதி யாக இளைப்பாறிச் செல்ல வசதிகள் செய்து கொடுத் தல் ஆகியவையாகும். இதற்காக அவர் சிதம்பரத் திலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தனிலும் போதிய சொத் துக்களைத் தர்மசாதனம் செய்துள்ளார். இத்தருமம் ஆரம்பிக்கப்பட்டு குறைந் தது அரை நூற்றாண்டின் பின் 1938 ஆம் ஆண்டில் இத்தருமத்தின் தர்மபரி பாலனமும் முகாமைத்துவ மும் யாழ் மாவட்ட நீதிமன் றினால் யாழ் சைவ பரிபா லன சபைக்கு உரித்தாக் கப்பட்டது.
தர்மச்சொத்துக்கள் நம்பிக்கைச் சொத்துக்கள் அவை அவற்றை நிறுவிய
கிலமாயுள்ள மடத்
மடத்தைக் கட்டுவித்தவரும், மடத்திலே வேதாக செய்தற் பொருட்டும், வேதாகமங்களைப் படிப்பவரு முதலியவை கொடுத்தற் பொருட்டும், திரவியங்களை
b, கடவுளுடைய உலகத்
 
 
 
 
 
 

2002 fähIII
வர்களது நோக்கங்களுக் கமைய உபயோகப்படுத் தப்படுதல் வேண்டும். சிதம் பரத்தில், திருமறைக்காட் டில், இராமேஸ்வரத்தில், திருவண் ணாமலையில் , சென்னையில் மதுரையில், திருச்செந்தூரில், கோடைக் கானலில், திருநெல்வேலி யில், திருச்சிராப்பள்ளியில் எல்லாம் ஈழத்தவர்களின் அறக்கட்டளைகளும் தர்மச் சொத்துக்களும் ஏராளம் உள்ளன. இவ்வறக் கட்ட ளைகள் தமிழகக் கோயில் களுக்கும் ஈழத் தமிழர் களுக்கும் g) 60 L (8u நிலவிய தொடர்பின் - நெருக்கத்தின்-பதிவுகளாக வரலாற்று ஆவணங்களாக -வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன.
இலங் கை யரி ல தமிழகக் கோவில்களுக் குத் தர்மசாதனம் செய்யப் பட்ட சொத்துக்கள் பல இருக்கின்றன. இவையும் தமிழக ஈழத் தொடர்பு களை நினைவூட்டிக்கொண் டிருக்கும் வரலாற்றுப் பதிவு கள். இவற்றுள் இராமேஸ் வரம் கோயிலுக் குச் சொந்தமான ஆதனங்களை அவ்வாலய நிர்வாகம் விற்க முற்பட்டபோது நாம் அதனைக் கடுமையாக ஆட்சேபித்து இப்பத்தி களில் எழுதியிருந்தோம்.
தமிழகத்திலுள்ள ஈழத்தவர்களின் அறக்கட்ட ளைச் சொத்துக்களில் பல இப்போது சமூக விரோ திகளின் ஆக்கிரமிப்புக்கு s) L' U L (36ft 6T60. சில மடங்கள் பற்றி நீதிமன்ற வழக்குகள் நடைபெறு கின்றன. தமிழகத்திலுள்ள ஈழத்தவர்களின் அறக் கட்டளைகளைச் சிதைந்து விடாது பாதுகாத்துப்பேணி அவை துடிப்புள்ள நிலை யங்களாகத் தொடர்ந்து
வைகாசி 12 (6)6.
இயங்குவதை உறுதிப்படுத் துவதும் தமிழ்நாட்டில் தமக்கு உரிய பாரம்பரியங் B 606 அழியவிடாது பாதுகாக்க வேண்டியதும் ஈழத்தவரின் தட் டிக் கழிக்கக் கூடாத கடமை யாகும்.
சிதம்பரம் புண்ணிய நாச்சிமட அறக்கட்டளைச் சொத்துக்களும் சிறிது சிறிதாக ஈழத்தமிழரின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருப்பதாகவே சில வருடங்களுக்கு முன் கருத வேண்டியிருந்தது. தக்க தருணத்தில் சைவபரி பாலன சபையின் கடமை யுணர்வுள்ள பிரதிநிதியாகப் பணியாற்றும் திரு. வி. இரா மநாதன் அவர்களும் சபை uslgir (p6i BIT' Gauj6)IT ளரும் மூத்த உறுப்பினரும் அர்ப்பணிப்புமிக்க சமயத் தொண்டனுமாகிய திரு. த. சண்முகலிங்கம் அவர்க ளும் பேருக்கமெடுத்து சிதம்பரத்திலுள்ள அறக் கட்டளைச் சொத்துக் களைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடன்றிப் பெருந் தொகைச் செலவில் மடத்தை இக்கால தேவை களுக்கு ஏற்ப சகல நவீன வசதிகளுடன் மீள அமைத் துள்ளார்கள். இவர்களது துணிச்சலும் அர்ப்பணிப்பும் மரிக்க பயன் கருதாச் சேவைக்காக ஈழத்துச் சைவ சமூகம் இவர்களுக் குக் கடமைப்பட்டுள்ளது.
இவர்கள் காட்டி யுள்ள வழியில் தமிழ் நாட்டிலுள்ள தமக்குரிய அறக்கட்டளைகள், பாரம் பரியங்களை மீள அமைக்க ஈழத்துச் சைவ சமூகம் காலம்தாழ்த்தாது bl96)
டிக்கை எடுக்க வேண்டும். ஆடவல்லான் அருள்பாலிப் பாராக.
தைப் புதுக்குவித்தல் த் திருமுறைகளைச் சம்பாதித்து வைத்துப் பூசை க்கும் படிப்பிப்பவருக்கும் அன்னம் வஸ்திரம் மருந்து யும் பூமிகளையும் தானம் செய்தவரும், தை அடைந்து இன்பம் அனுபவித்து வாழ்வர்.
- ருநீலரு ஆறுமுகநாவலர் (பாலபாடம் - நான்காம்புத்தகம்)

Page 9
ந்துசாகனம்
Ku o ono do
f
இறைவணக்கம்
மங்கள விளக்கேற்றல்:
தலைமை வகித்து
இடபக் கொடியேற்றல்:
முன்னிலை வகித்தல் :
திறந்துவைத்தல்
வாழ்த்துரை
கட்டட அமைப்பு - மேற்பார்வை செய்த 6 பொறியாளரைக்
கெளரவித்தல்
260
bio o optimo o ompose»-o o o)
ásnipuub
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை சிதம்பரம் புணர்ணியநாச்சி மட
கத்திற்இா
16.06.2002: ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00
: 960)3Faisab60)6OLD600
திரு. வி.உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு, இலங்கை திரு.க.சுவாமிநாதன் அவர்கள் அறங்காவலா பூரீ ஆறுமுகநாவலர் அறக்கட் திருமதி Drயழநி சுவாமிநாத சிதம்பரம்.
பேராசிரியர், முனைவர் வை. அவர்கள் சென்னை.
மாண்பமை, திரு. எம்.எஸ்.எல் சிதம்பரம் நகள் மன்றத் தலை
: திரு.எம். சுப்பராயப்பிள்ளை பு
பூரீ ஆறுமுக நாவலர் அறக்க தலைவர், சிதம்பரம்.
: வழக்கறிஞர் திரு. அ. சம்பந்
சிதம்பரம் கயிலைப்புனிதர் இர. இராமந சிதம்பரம் சைவசித்தாந்த கலாநிதி திரு.க. கணேசலிங்கம் அவர்
: திரு.வி. இராமநாதன் அவர்கள்
சைவபரிபாலன சபைப் பிரதிர
: திரு. த. சண்முகலிங்கம் அ6
சைவபரிபாலன சபை முன்ன மூத்த உறுப்பினரும்.
O
O los opo ----oxos o Xoco».
சேக்கிழார்
பதமலர் தெணர்
அண்டவாணர் தொழு அடியெடு தொண்டர் சீர்பரவு சே துன்று கு தண்டகாதிபதி திருநெ தங்கு ெ புண்டரீகமலர் தெண்ட போக்குவ
Cy வைகாசிப் பூசம் (14.0

5.2002 க்கிப்பவை, வைகாசி 12 606
---------- கட்டடத் திறப்பு T
• • • صصر )
(1ம் பக்கத் தொடர்ச்சி) யின் p o தொன்றாகவிருந்த போதிலும் O கடமையை முன்னின்று செய்து ஒப்பேற்ற எவரும்
முன்வரவில்லை. 1999 ஆம் ஆண்ட ளவில் இம்மடம் பற்றிய விடயங்க ளைக் கவனிப்பதற்கு சைவ
மணி பிபரிபாலன சபையால் அதிகாரம் அளிக்கப்பட்டவராகிய கொழும்பு வாழ் பிரபல சமய, சமூக சேவை புயாளர் திரு.வி. இராமநாதன் அவர்களும் சபையின் முத்த 5 உறுப்பினரும் முன்னாட் செயலாள ருமாகிய திரு.த. சண்முகலிங்கம் ளை, சிதம்பரம் அவர்களும் பழைய கட்டடத்தை g)6. T856T, அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிய 0 கட்டடமொன்றை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய இரண்டடுக்கு மாடிக் கட்டட
மொன்றை அமைப்பதற்கான வரை
இரத்தினசபாபதி
.குமார் அவர்கள்
b6). 0 படங்களை வரைவித்து சபையின் அங்கீகாரத்தையும் சிதம்பரம் நகர் அவர்கள் மன்ற அனுமதியையும் பெற்றுக் ட்டளைக் குழுத் கொண்டனர். பிரமாதி வருடம் கார்த் 6 திகைத்திங்கள் இருபத்தொன்பதாம்
தன் அவர்கள் : நாள் (15.12.1999) சுபநேரத்தில்
புதிய கப்பூத்திற்கு ஆத்திபாரமிப்
ாதன அவாகள gäll; (இந்துசாதனம் புத்தகம்110,
இதழ் 10 செய்தியைப் பார்க்க).
a a ... O
56IT u IITpLLIT600TLD. இவ்விரு பரோபகாரிகளும் f பல தடவை கொழும்புக்கும் சிதம்பரத்துக்குமிடையே பயணித்
市 தும் சிதம்பரத்தில் பல மாதங்கள் 6 தங்கியிருந்தும், சைவாபிமானம் வர்கள் கொண்ட கொழும்பிலும் மேலை ள் செயலாளரும் நாடுகளிலும் வாழும் சில பரோபகாரிகளிடம் நிதியுதவி பெற்றும் தமது சொந்தப்பணத்தைச்
• oo »« so ook (13b பக்கம் Luirass)
டனிட்டு வினை மோக்குவாம்
தில்லையம்பலவர் த்து உலகெலாமெனத் க்கிழான் வரிசை நன்றை நகராதிபன் றித் தலைமை சங்கை முகில் பைங்கழற் னிட்டு வினை ார் பிறவி நீக்குவார்.
еозға
குரு 2002) வெள்ளிக்கிழமை

Page 10
(4ம் பக்கத் தொடர்ச்சி)
ஒருமுறை தேரைச் செலுத்திச் செல்லுங்கால் தேர்க் காலில் தவறுதலாகச் சிக்கி மாண்ட பசுக் கன்றின் தாய் பெற்ற துன்பத் தைத்தானும் பெறுதலே நீதி என உணர்ந்து தனது மகன் மீது தானே தேரூர்ந்து நீதி வழங்க முனைந்த
அருமை மிக்க நீதிப் பண்பை இம்மன்னன் கொண்டிருந்தான் என்று நாம் அறிகின்றோம்.
இவ்வரலாறானது எமக்கு வழங்கும் முக்கிய செய்தியொன்று உண்டு. நீதி வழங்கும் திறத்தில் உறவு, அந் நீதியை வழங்குவோனின் நடுநிலை தவறாத் தன்மையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த லாகாது என்பதே அது.
இம் புராணத்தில் சிறப்பில்
மாக்கதை பெரிய திருவாரூர் நகரச் பக்தியிற் பெரியோன் சேக் கிழார் பெருமானாரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமக் கிங்கு முக்கியமானது யாதெனில் சேக்கிழார் பெருமானால் மனுநீதிச் சோழனின் வாய்மொழியாக ஆட்சித் தலைவனின் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளவைகளாகும். அந்தச் சீர்மிகு பாடல் இது:
காவலனாவான் மன்னுயிர்
காக்குங் காலைத் தானு தனுக்கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊன மிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் ஆணபயம் ஐந்துந் தீர்த்து அறங்
காப்பான் அல்லனோ”
"மாநிலங்
இறை அன்பு
சைவத்தின் முழுமுதற் கடவுளாக - பரம்பொருளாக - கொள்ளப்படுபவர் சிவபெருமான். அவரே வேதங்களையும் சிவாக மங்களையும் அருளிச் செய்தவர் எனக்கொள்ளப்படுகின்றார்.உயிரின் நன்மை கருதி அவர் ஐந்தொழில் புரிகின்றார். குணங்குறிகளற்ற அவ் விறைவன் எமக்காக எண்குணத் தான் ஆகின்றார். இமைப்பொழுதும் தன்னைத் தொழுவார் நெஞ்சில் நீங்கா இயல்பு பெற்றவர். அவரே சைவம் சுட்டும் நீதியின் தனிப் பெரும் வடிவமாகின்றார். சிவனே அனைத்து ஜீவராசிகளுக்கும் நீதி வழங்கும் நீதியரசராக விளங்கு கன றார் . 96). Us நரீதரி வழங்குமுறை தன்னிகரற்றது. அவரது நீதித்தீர்ப்பின் அடிநாதம் அறநெறியும் அன்பு எனும் பெரும் சக்தியுமாகும். அன்பு வழி
26.05
“மேன்மைகொ
செல்பவன், பிறப் இறைவனின் தி அடைந்து நி6ை கிடைக் கப் G மனத்தில் அன்ன வர்கள் பிறவிக்க துன்பமாகிய காட் யாது தவித்திடு தெய்வ நீதியில் இதனைத் திருமூ குறிப்பிடுவார்.
“ஆர்வர் உடையவர்
FJð 2-60)Lu6jir G| பாரம் உடையவர்
கோர நெறிகொடு ே ஆர்வம் உ அன்பு உடைய அன்பினால் உ நெகிழ்ச்சி; கொ ஒருவனது அன்ை வற்கு அளவுகே தில்லை.அவன் மு - முற்றும் உணர்ந் தவமொழியாம் தி( "இகழ்ந்ததும் பெற்ற உகந்தருள் செய்திடு கொழுந்தன்பு செய்த மகிழ்ந்தன்பு செய்யு என அழகு தமி நிற்கின்றது.
இறைவனு u JТ6095 99ULITITE என்ன அறிவு நி தன்மீது அன்பு செ என்பதைப் பொறு அருள் வழங்கும் இவ்வுண்மையை ணத்தில் பேசப்ப( நாய னார் காணக்கூடிய தாக
திண்ணன இயற்பெயர்) வே சார்ந்தவர். கல்வி மறறஒருவா. குடுமித்தேவரை குத்தெரிந்த வழி கின்றார். அது பேரன்பின் பாற்பட வாயையே அபி கமண்டலமாகவ B606 si6OL வேண்டும் என்ற கொண்டு தன்னா பட்ட ஊனையே குடுமியில் செரு புக் களையே

2002
சித்திரபானு, வைகாசி 12 606
எர் சைவரீதி”
அறப் பெற்று, நவடி நிழலை LT60T இன்பம்
பறுவான் .தமது ப விளைக்காத டலில் உழன்று கத்தே நெறியறி 5) TT. இதுவே தீர்ப்பாகும். 0ர் பின்வருமாறு
காண்டார்
அரன்தன்னை ண்பார் இணையடி காண்பார்
பவந்தன்னைக் காங்கு புக்காரே”
உடையவர் - மிக வர்; ஈரம் - ணடாகும மன ங்கு - காடு. அளவிட இறை கால் வேண்டிய ற்றும் அறிந்தவன் தவன். இதனைத் ருமந்திரம், தும் ஈசன் அறியும் ம்ெ உத்தமநாதன் ருள் கூரவல்லார்க்கு ம் அருளதுவாமே” ழிெல் குறிப்பிட்டு
டைய கருணை ள் எந்நிலையில் - லையில் - நின்று லுத்துகின்றார்கள் ரத்து அதற்கேற்ப 9560T60)LDu60)Luugs). நாம் பெரியபுரா }கின்ற கண்ணப்ப புராணத தனி ல வுள்ளது. ார் (கண்ணப்பரின் டுவர் குலத்தைச் வாசனை சிறிது காளத்திநாதராம் திண்ணனார் தமக் யிலே பூசனைபுரி (PDOJ(P(P5T35U ட வழிபாடு. தமது ஷேக நீரிற்கான ம் இறைவற்கு பதாக இருக்க அன்பு நோக்கம் ல் சுவைத்தறியப் நிவேதனமாகவும், கப்பட்ட காட்டுப் அர்ச் சனைப்
பொருளாகவும் கொண்டு இறைவ னை ஆராதிக்கிறார் திண்ணனார்.
சிவகோசரியார் அந்தணர் குலத்தைச் சேர்ந்த -ஆகமக் கல்வி யறிவு நிரம்பிய - உத்தம தவமுடை யவர். எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கேற்ப கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்து மைதழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு செய்துவரும் பண்பை உடையவர் இவ் அந்தணப் பெருமகன். இவ்வா றாக இறைவனை ஆராதிக்கும் பண்புடைய சிவகோசரியாருக்கு திண்ணனாருடைய செயற்பாடுகள் தாங்கொணாத் துன்பத்தைத் தருகிறது.சிவகோசரியாரது விசனத் தைப் போக்க இறைவன் அவரது கனவில் தோன்றிக் கூறியதைச் சேக்கிழார் மிக அழகாகக் கூறு கிறார்:
“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல்
அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினி
யவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறறி நீ
என்றருள் செய்தார்” திண்ணனாருடைய வடிவும் அறிவும் இறைவனை அன்பு செய்ய வேண்டும் - அவனை அறிய வேண்டும் - என்பது காரணமாக அமைவதனால், அவனுடைய செயலானது இறைவனுக்கு இனியதாக அமைகிறது. இதனை உலகிற்கும் சிவகோசரியாருக்கும் உணர்த்தத் திருவுளம் கொண்ட அண்ணலார் திருக்காளத்தி அப்பர், 'திருநயனத்தில் ஒன்று துண்ணென உதிரம் பாய அமர்ந்திருந்து திருவிளையாடல் புரிந்தருளுகிறார். அதன் பின் நடந்தவை யாவரு மறிந்ததே. இங்கு கண்ணப்பரின் அறிவு எல்லைக்குள் அவர் செயற் பாடு இறைவனுக்கு மிகப் பிரியமான தாயிற்று. கற்றறிந்தவ ரான சிவகோசாரியார் அவ்வாறு நடந்திருந்தால் அது நீதிக்கு g)|Lullits)LILL-gs.
ஒருவர் எத்துணை பெரியவ ராயிருப்பினும் தெரிந்து கொண்டு குற்றம் செய்யின் அதற்குரிய தண்ட னையைப் பெறுவதிலிருந்து - சைவ நீதியின் கண்களிலிருந்து - அவர்
தப்பித்து விடமுடியாது. அவர் கல்வியிற் சிறந்தவராகவோ, இறைவன் மீது " தேனொழுகும்
(11ம் பக்கம் பார்க்க)
O

Page 11
ந்துசாகனம்
(10ம் பக்கத் தொடர்ச்சி) அன்பை உடையவராகவோ, அவ் இறைவனது தோழராக இருப்பதன் காரணமாகவோ செய்த குற் றத்திலிருந்து தண்டனை பெறாது, விலக்குப்பெற முடியாது. சுந்தரர் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய சம்பவமொன்று இதற்கு நல்லதொரு உதாரணமாக அமைகிறது.
திருவாசக,தேவாரமுதலிகள் நால்வரது பாதை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை என்பதை நாம் அறிவோம். ஞானசம்பந்தர் சற்புத் திரமார்க்கத்தில் நின்று இறைவ னோடு தந்தை மகன் உறவைக் காட்டி நின்றார். அப்பர் தாச மார்க்கத்தில் நின்று இறைவனோடு அடிமை உறவு பூண்டொழுகினார். மாணிக்கவாசகர் சன்மார்க்க வழி நின்று இறைவனைக் குருவாகக் கொண்டு தொழுதேற்றினார். சுந்தரர் சகமார்க்கவழி நின்று இறைவனின் தோழராகத் தம்மைப் பாவித்து உறவுநிலை பேணினார்.
இறைவனானவர் சுந்தரர் தம் தோழராக இருந்தபோதிலும் அவர் தனது சத்தியத்தை மீறியபோது வாளா இருக்கவில்லை. சுந்தரரின் கண்ணொளியைப் பறித்து சைவநீதி யின் பக்கச் சார்பற்ற நடுநிலை தவறாத தன்மையை உலகிற்கு உணர்த்தினார். அவ்வரலாற்றை நோக்குவோம்.
முற்தொடர்பு காரணமாகச் சுந்தரர் சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரில் வாழும்படியா யிற்று. திருமணத்திற்கான நிபந்த
னையாக சங்கிலியாரைப் பிரிந் திருக்கமாட்டேன் எனச் சத்தியம் செயப் ய வேணி டியுமாயிற் று.
ஆயினும் சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரிடத்தே வாழ்ந்து வந்த காலத்திலே திருவாரூர் வசந்த திருவிழா நடைபெறுங் காலம் நெருங்கியதும் பழைய நினைவு களின் இனிமையை நினைந்து தியாகராசப் பெருமான் மீது அன்பு மீதுர ஏங்கி எம்பெருமானைத் தரிசிக்க ஏங்கித் தவிக்கிறார்:
"பத்திமையும் அடிமையையும் கைவிடு வான் பாவியேன் பொத்தின நோய் அது இதனைப்பொரு ளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினை மாமணி தன்னை வயிரத்தை
மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என்
ஆரூர் இறைவனையே’
எனும் அவரது பாடல் அவரது ஏக்கத்தை வெளிக்காட்டி
26.0
“மேன்மைகெ
நிற்கின்றது. இ! சங்கிலியாருக் பிரியேரம் எனக்ெ யும் மீறத்துணிந்து 6T666)6OU85 கணமே அவரது ஒளியிழந்தன. 6 கந்தரற்கு அவு இறைவன் வழங்கி நண்பனாகினும் நீதி. சுந்தரர் தம் கொண்டு இறை தீர்ப்பை ஏற்றுக்ெ லும் தண்டனைய சனம் அளிக்( இரக்கிறார்.
"அழுக்கு மெய்கொ
அதுவும் நான்
பிழுக்கை வாரியும்
பிழைப்பன் ஆ
வழுக்கி வீழினும் தி
மற்று நான் ஒழுக்க என்கணு
ஒற்றியூ ரெணு
என்ற உள்ளக் கிடக்க படுத்துகின்றது. ந யினும் உம்மை - உம் திருவடியை ஆதலால் நீர் காட்டவேண்டும் எ
குற்றம் ெ ரிய தண்டனைை வேண்டும். குற் உணர வேண்( தெய்வ அநுக்கி சனமும் உண்டு சுந்தரர் தனது துை
எடுத்துச் Gyfrt இறைவர் மீது பூண்டு - மீளா
ஒழுகியும், இறை கிறார்; அவர் வா என ஏசுமாற் ே போதிலும், இறை போகீர்’ எனக் கூ கற்ற நீதி நிலை காட்டா நிற்கிறது. யாக சுந்தரருக்கு இறுதியில் இரண ஒளி கொடுத்த இறைவனது
எடுத்துக்காட்டுகிற சமயங்களில் கூ

2002 5557UTS), 60015Tà 12 (LJG)691)
O 99 ாள் சைவரீதி
நன் விளைவாக 5 9.-tó 60 LDLj காடுத்த வாக்கை திருவொற்றியூர் கடநதாா. 985 கண்களிரண்டும் பாக்குத் தவறிய ரது தோழராம் ய நீதி இது. அது நடுநிலை தவறா பிழையை ஒப்புக் வனின் நீதியான காள்கின்ற போதி பிலிருந்து விமோ தம் வண்ணம்
டு உன்திருவடி
அடைந்தேன் படப் பாலதொன்
றானால் பால்கொள்வார்
அடிகேள் கிலும் திருவடிப்
பிழையேன் ருப்பெயரல்லால் அறியேன் மறுமாற்றம் றுக்கு ஒருமருந்து 960) JULIFTulu ம் ஊர் உறைவானே”
JITL6) அவரது கையை வெளிப் ான் குற்றம் செய் உம் நாமத்தை - மறந்திலேன்; எமக்கு கருணை ன இரக்கிறார். சய்பவன் அதற்கு யை அனுபவிக்க றததை நனகு நிம். அதன்பின் ாகத்தால் விமோ என்பது சைவநிதி. பத்தையெல்லாம் ல் லியும் தாம் எத்துணை பக்தி அடிமை பூண்டு - வர் வாளாதிருக் ழ்ந்து போகட்டும் பால வாழ்த்திய வர் “ உளோம் றியமை அப்பழுக் நாட்டப்படுவதைக் பின்னர் படிப்படி நிவாரணமளித்து ாடு கண்களிலும் செயலானது கரு  ைண  ைய து. வேறு சில றப்படுவது போல
1
இறைவன் குறித்த ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களைப் பாவமன்னிப்பு என்ற சடங்கினுடு குற்றங்களிலி ருந்து விடுவித்து விடுவதுமில்லை. அச்சமயத்தைச் சாராதோரை நிரந் தரநரகில் உழல விடுவதுமில்லை. சைவநிதியில் தண்டனையும் உண்டு, விமோசனமும் உண்டு - அது எல்லோருக்கும் உண்டு. இது சைவநிதியின் உயர் நிலை.
இறையன்பு என்பது தனியே இறைவனிடத்தே அன்பு கொள் ளுதல் எனப்பொருள்படாது. பிற சீவ ராசிகள் மீது நாம் அன்பைச் செலுத் தும் போதே இறைவனிடத்து நாம் கொண்ட அன்பு அர்த்தமுடையதாக விருக்கும். - ஏனெனில் இறைவன் தாயிற் சிறந்த தயாவான தத்துவன். அவன் உயிர்கள் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையில்லை. தாயை
இழந்த பன்றிக்குட்டிகளுக்கு இரங்கித் தாய்ப்பன்றியாக உருவெ டுத்துப் LITջջյTւ լգա, பிரசவ
வேதனையில் தவித்த மங்கைக்குத் தாயாக உருவெடுத்துச் சென்று மருத்துவிச்சிப் பணி செய்த தயாளன் அல்லவா அவன். ஆகவே இறைவனால் நேசிக்கப்படும் உயிர்கள் மீது நாம் வைக்கும் அன்பு, இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பின் வெளிப் பாடாக அமையும். பிறவுயிர்களின் துன்பத்தைத் துடைப்பதில் பங்கு
கொள்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இறைவன் தன்னையே முன்னுதாரணமாக்கி
எமக்கு உணர்த்தியுள்ளார். மக்கள் சேவை மகேசன் சேவை என்பதைச் சைவநிதி பெரிதும் வலியுறுத் துவதை நாம் உணர்ந்து கொண்டு ஒழுகுதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வகையிலே சைவசமயம் சுட்டும் நீதியானது அன்பு செய்தல், ஒழுக்க (அற) நெறி வாழ்தல் ஆகிய இரண்டையும் இரு கண்ணாகக் கொண்டது என்பதைக் கண்டோம். தாம் போற னு வது ம LՂ Ա) ո՞ போற்றுவதற்குரியதுமான ஓர் நெறியை இறைவனோடு தொடர்பு படுத்திவிடுதல் சான்றோர் பண்பு.
அந த வகையிலே 6TLD gl மூதாதையர் இறைவனை நீதி வடிவினனாகவே கண்டனர். ஏன்?
நீதியையும் இறைவனையும் இரு வேறு பொருளாகக் கூடச் சிந்திக்க அவர்கள் தயங்கினர். மணிவாசகப் பெருமான் பங்கயத் தயனும் மாலும் அறியா நீதியே' என இறைவனையே
நீதி வடிவினனாகக் காணும் சிறப்பு
(13ம் பக்கம் பார்க்க)

Page 12
இந்துசாதனம்
(05ம் பக்கத் ಡ್ಗಿಗೆ ಕಿಕ್ಕೆ க்ண்டத்திலும் பார்க்க மலைத் தேசங்களில் துன் மார்க்கம் அதிகமுள்ளதென்பதும், யாருமறிந்த உண்மை. இதனையும் கிறிஸ்த வர்கள் மறைக்கத் துணிகின்றனர். கிறிஸ்து மத விசுவாசம் மேலைத் தேசங்களிற் குறைந்து தேய்ந்து போகின்றதென்பதற்கு இவ்விலங்கா தீபத்தில் சிவில் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கும் ஆங்கிலத்துரை மார்களே போதிய சான்றாகின்றனர். இங்கிலாந்திலுள்ள பெரிய கல்லூரி களிற் கல்வி கற்றுச் சிவில் சேவிஸ் பரீட்சையிற் சித்திபெற்று இங்கு வந்த வாலிப உத்தியோகஸ்தர் அனேகருடைய மார்க்க நிலையை யாமறிவோம். இவர்களெல்லாம் சந் தேகவாத நிரீச்சுரவாதக் கொள்கை யுடையோராயிருக்கின்றனர். இங்கு இவ்வாறிருந்தால் இங்கிலாந்தில் எவ்வாறு இருக்கு மென்பது நாம் சொல்லவேண்டுமா? இனி இங்கோ அங்கோ துன் LD IT if as E. Ld அதிகமுள்ளதென்பது சனத்தொகை யாலும், பிரமாணத் தாலும் சமத்துவ முடைய இரண்டு கிராமங்களை அல்லது பட்டினங் களை எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கின் விளங்கும்.
எம்மதத்திலும் தம் மதமே அதி விசேடமுடையது, அதுவே எச்சபையிலும் அரங்கேறக் கூடிய தென நினைந்து அதைப் பிரபல்யப் படுத்தும் நோக்கமாய்க் கிறிஸ்த
வர்கள் மார்க்க மகாசபையைக் கூட்ட, அதில் யூரீ விவேகானந்த சுவாமிகள் பிரசங்கித்த திறமை யினால் இந்துமதம் முதன்மை பெற்று அரங்கேறியது.
கிறிஸ்தவமத விசுவாசம் வரவரக் குறைந்து போகின்ற தென்பதும். இப்புண்ணிய பூமியாகிய பரத கண்டத்திலும் பார்க்க
மேலைத் தேசங்களில் துன்மார்க்கம் அதிகமுள்ளதென்பதும், யாருமறிந்த உண்மை. இதனையுங் கிறிஸ்த வர்கள் மறைக்கத் துணிகின்றனர். கிறீஸ்து மத விசுவாசம் மேலைத் தேசங்களிற் குறைந்து தேய்ந்து போகின்றதென்பதற்கு இவ்விலங்கா தீபத்தில் சிவில் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கும் ஆங்கிலத்துரை மார்களே போதிய சான்றாகின்றனர். இங்கிலாந்திலுள்ள பெரிய கல்லூரி களிற் கல்வி கற்றுச் சிவில் சேவிஸ் பரீட்சையிற் சித்திபெற்று இங்கு வந்த வாலிப உத்தியோகஸ்தர் அனேகருடைய மார்க்க நிலையை யாமறி வோம். இவர்களெல்லாம் சந்தேக வாத நிரீச்சுரவாதக் கொள்கை யுடையோரா யிருக்கின்
’களை
26.0
சைவபரிபா
றனர். இங்கு இங்கிலாந்தில் எ மென்பது நாம் ெ இனி இங்கோ அ க்கம் அதிகமுள் தொகையாலும், சமத்துவமுடைய
அல்லது எடுத்து ஒப்பிட் விளங்கும்.
எம்மதத்திலு அதி விசேடமுை எச்சபையிலும் அ தென நினைந்து படுத்தும் நோக்க வர்கள் மார்க்க கூட்ட, அதில் பூ சுவாமிகள் பிரச யினால் இந்தும பெற்று அரங்கேறிய
தற்காலிக முக நிய இந்துக்கல் ளராகப் பணியாற் துரந்தரர் சி. நாக மன்னாரில் நடந்த வழக்கிற்கு ஏற்படு UL9(5595TT. 96). விடத்து சுவாசப் கிருமிகள் தாக்க முற்றார். அதன வருடம் சித்திரை நாள் (07.05 நிருவாகசபைக் நாகலிங்கம் அவ வரை முகாபை களைச் சபைச் செ காசிப்பிள்ளை அ வருதல் வேண்டு கப்பட்டது.
அந்நிருவாகசை தீர்மானிக்கப்பட்ட பின்வருமாறு:
அ) திரு. எஸ்
எனபவரை 6TLL-TLĐ சிலகாலத் கலுலூரி உ மாதம் 45 வைத்துக் ( 1897 தை 1 அதிபர் செல்லத்து குக் கொடு மாதமொன் வாக உய
ஆ)
ஆனி மாதம் (12.07.1897) திரு

2002 சித்திரபானு, வைகாசி 12 60600
ᏁᎠ60 ᏯᎦᏛᎧᏝ Ꮭ
இவ்வாறிருந்தால் செட்டியார் அவர்களது இல்லத்திலே வ்வாறு இருக்கு கூடிய நிருவாகசபைக் கூட்டத்தில் ால்லவேண்டுமா? திரு. விசுவநாதர் சங்கரப்பிள்ளை, ங்கோ துன்மார் B.A என்பவரை மாசம் ஒன்றுக்கு தென்பது சனத் ஐம்பது ரூபா வேதனம் கொடுத்து பிரமாணத்தாலும் ஆசிரியராக நியமிப்பது எனத் இரண்டு கிராமங் தீர்மானிக்கப்பட்ட்து.
பட்டினங்களை
இப்Tபார்க்கின் திரு. நாகலிங்கம் அவர்கள்
IDGog)6):
றும் தம் மதமே யாழ்ப்பாணம் சைவபரி
டயது, அதுவே பாலனசபை, யாழ்ப்பாணம் இந்துக் ரங்கேறக் கூடிய கல்லூரி, இந்து சாதனம் - Hindu அதைப் பிரபல்யப்
மாய்க் கிறிஸ்த
மகாசபையைக் ரீ விவேகானந்த ங்கித்த திறமை தம் முதன்மை
9. птө0ошpuшптөпiт னம்
லூரி முகாமையா றி வந்த நியாய லிங்கம் அவர்கள் 5 ஒரு நீதிமன்ற மாறு அழைக்கப் Iர் அங்கு சென்ற பையை நோய்க் கியதால் சுகயின ாால் ஏவிளம்பி மாதம் 26 ஆம் 1897) Ց6, 1ջ եւ ] கூட்டத்தில், திரு. ாகள் சுகமடையும்
யலாளர் திரு. வி. வர்கள் கவனித்
மெனத் தீர்மானிக்
பக் கூட்டத்தில் இதர விடயங்கள்
வைத்திலிங்கம் சித்திரை மாதம் திகதி முதல் திற்கு இந்துக் உதவி ஆசிரியராக ரூபா சம்பளத்தில் |காள்வது. ாதமுதல் கல்லூரி திரு. நெவினி ரை அவர்களுக் க்கும் சம்பளத்தை றுககு நூறு ரூபா ததுவெது. முப்பதாம் நாள் சித. மு. பசுபதிச்
2.
Organ பத்திரிகைகள் ஆகியவற்றின் உயிர் நாடியாகத் திகழ்ந்தவரும் பெரும் தேசபக்தனும் பொதுசன சேவையாளனுமாகிய அட்வகேட் சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்கள் தமது நாற்பத்தியிரண்டாவது வயதில் ஏவிளம்பி வருடம் ஆடி LDITg5lb இருபத்தோராம் நாள் (04.08.1897) புதன்கிழமை பிற்பகல் ஆறுமணியளவில் பூர்வ பட்ச சப்தமி திதியுடன் கூடிய சித்திரை நட்சத்தி ரத்தில் பெருமிழலைக் குறும்பநாய னார் குருபூசைத் தினத்திலே இவ்வுலக வாழ்வை நீர்த்தார்
நச்சு மனத் தீயவரை நல்காது
பமனுககு மெச்சு புகழ் நாகலிங்க வேளையோ
-அச்சமின்றிப் பற்றிக் கொடுத்தனை பாழ்விதியே
நலலறததுககு உற்ற துணை யாரோ உரை யாழ்ப்பாணம் கொடுத்துவைக்க வில்லை. தன்னலமற்ற தியாகி ஒருவரை நாற்பத்திரண்டு வயதில் இழந்துவிட்டுக் கண்ணிர் வடித்தது. இப்பெருமகன் இந்த மண்ணுக்கு ஆற்றிய சேவைகள் பற்றிய முழு விபரம் அப்போதைய Hindu Organ பத்திராதிபர் திரு.அ.சபாபதி அவர் d56ir Hindu Organ usifloosus) எழுதிய இரங்கல் உரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (இவ்விரங்கல் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு அடுத்த இதழில் பிரசுரமாகும்).
அமரர் நாகலிங்கம் அவர்க ளின் சோகம் நிறைந்த இறுதிக் கிரிகைகள் அவரது சகோதரர் திரு.சி. வேலுப்பிள்ளை அவர்க ளாலே வண்ணை கோம்பையன் மணல் மயானத்தில் நிறைவேற்றப் பட்டது. அந்தியேட்டி முதலான அபரக்கிரியைகள் இராமேஸ் வரத்தில் நிறைவேறின. (தொடரும்.)

Page 13

.2002 åUSA. MAlbTå 12 (UMGM)
ாள் சைவரீதி'
மயிகள் எனப்படு ாலரது வாழ்க்கை
ல. சைவ நீதியின் T இறையன்பு, ழுக்க வாழ்வு, வேகமாக அருகி ]ற்கத்திய நாகரி பலால் உலகாய மேலோங்குகிறது. ாயங்களைப் பெற வியாகவே இறை ம்நிலை எங்கும் 1. இறைவனின் ரயன்பு,அறவாழ்வு, ரக்கம் ஆகியவற் விடுத்து அவனின் யச் சடங்குகள் பெற்றுவிடலாம் b சில குருமாரும் ம்-என்ற நிலையில்
றப்பு விழா
ர்டு வருகையா
அறைகளுக்கும் வெவ்வேறாக 'ப்பு அறைகள் ள்ளன. முழுத் வக்கல் பதிக்கப்
நகர் மன்ற நீர் சிட்டத்திலிருந்தும் றது.
ல் அமைக்கப்பட் ண்டு அறைகள் வெளிநாடுகளிலும் அன்பர்கள் சிலரது மைக்கப்பட்டதாக வை யாருடைய மைக்கப்பட்டன | அறை முகப்பு பட்டுள்ளது.
யைச் சேர்ந்த gr அவர்கள் ல் வாழ்ந்தாலும் - வசமாகத் தங்கிச் த்து நாட்களுக்கு ரின் சபையின் முன்
ாலைகட்டித் தெரு ா புண்ணியநாச்சி தம்பர சபாநாயகர்
மனதில் பதியச் செய்யப்பட வேண்டும். ' அப்போது மேன்மை - கொள் , சைவநிதி உலகெலாம்
எமது சமூகத்தில் பெரும் பான்மை யோர் வாழ்ந்துகொண்டிருக்கின் றனர். அறவழியில் பொருளைத் தேடாதும், ஒழுக்க நெறி வாழாதும் இறைவன் மீதும் அவனது குழந்தைகளாகிய உயிர்கள் மீதும் அன்பு செலுத்தாதும் பொருளை யீட்டி, அதன் ஒரு பகுதியை இறைவனுக்கு கொடுப்பது மூலம் தமது உலக விருப்பங்களை அடைந்து விடலாம் எனக்கருது கின்றனர். சமயம் ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது. இந்த மாறவேண்டும். சைவநிதியின் விழுமியங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அவர்கள்
விளங்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வழியேற்படும். O
நிலையம் ஆகியவற்றுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது.
சபாநாயகர் கோவிற் கீழரத வீதியிலிருந்து தெற்கு நோக்கி நடந்து சென்று, கீழரத விதி - தெற்குரத விதிச் சந்தியைக் கடந்து நேராக (உமையாள் விதி வழியாகச்) சென்றால், அது மாலைகட்டித் தெருவை அடையும். மாலைகட்டித் தெருவில் இடது பக்கம் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் புண்ணியநாச்சியம்மை மடத்தைக் காணலாம்.
பேருந்து நிலையத்திலி ருந்து மேற்கு நோக்கி வேணு கோபால் தெரு வழியாகச் சென்று தெற்கே நாராயணன் தெருவுக்குத் திரும்பிச் சென்றால் நாராயணன் தெரு மாலைகட்டித் தெருச் சந்தியை அடையலாம். அச்சந்தி யிலேயே புண்ணியநாச்சி அம்மை திருமடம் அமைந்துள்ளது.
சைவ உலகின் கேந்திர நிலையமான சிதம்பரத்தில் யாழ்ப் பாணத்தவர்களுக்குச் சொந்தமான பல மடங்களில் ஒன்று இன்று மீள மைக்கப்பட்டிருப்பது மூலம் முக்கிய தேவையொன்று பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன் தமிழக ஈழ வரலாற் றுப் பதிவொன்று அழிந்து போகாது
சம்பரம் பேருந்து புது மெருகுபெற்று ஒளிர் வடையச்
செய்யப்பட்டுள்ளது. o
s

Page 14
இத்துசாதனம் 26.0
MANWAXG091677 l ఫ్లో XXXX KEX స్త్ర“52Š: 513
அன்புக் குழந்தைகளே,
கடந்த மூன்று மாத இதழ்களிலும் மாண வருந்துகிறேன். தரம் 11, தரம்13 வகுப்புகளில் கல்வி சபை நடத்தும் சைவநெறித் தேர்வின் வினாத்தாள்களி: பிரசுரிக்க வேண்டுமெனப் பல மாணவச் செல்வங்கள், ! அதனால் மாணவர் பகுதிக்கு இடமொதுக்க முடியாது ே சைவசமய பாடம் என்ற தொடரில் இந்துசாத6 பாடங்களையும் இதுவரை பிரசுரித்திருந்தோம். சைவச சைவசமயத்தின் மாட்சி பற்றியும் அதன் பிரமான நூ இருக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் அறிந்துகொண கடவுளும் உயிரின் நிலையும் என்ற தலை! ஆன்மாக்கள் பற்றியும், ஆன்மாவோடு தொடர்புடைய எழுப்பி விடுவதாகிய - ஆணவம், அந்த ஆணவத் செய்வதற்குக் கருவியாயிருக்கின்ற சரீரம் ஆகியன பற். ஆகிய மூன்றிலிருந்தும் ஆன்மா விலகினால் அது கட கடவுளை வழிபடவேண்டும், நல்லவர்களோடு கூ வாசித்தல் வேண்டும், நல்லெண்ணம், நற்பேச்சு எனக்கண்டோம்.
மனிதராக - அதற்கு மேலாகச் சைவசமயத்தவ ஆன்ம விடுதலையடையச் சரிவரப் பயன்படுத்திக் கொ6
நம்மைப் பீடித்திருக்கும் பாசங்களில் இருந்து நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும். ஆகவே ட ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் பற்றி வி இவ்விதழில் மூன்றாம் பாடத்தின் இறுதிப் பகு; அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், அவனது முயற்சிய செய்ய வேண்டியதன் அவசியம் ஆகியவையும் ஒரு இன்னொருவர் மூலம் அனுபவிக்க முடியாது - என்ற உ6 அடுத்த இதழில் சந்திப்போம்.
மூன்றாம் பாடம் (தொடர்ச்சி)
LITFI
பிறவி எடுத்த ஆண்மா இண்ப துன்பங்களை அனுபவித்தற்கான நியதி (விதி)
சஞ்சித வினைத் தொகுதியி லிருந்து பிறவி ஒன்றில் பயனுக்கு வரும் வினையைப் பிராரப்தம் என அழைக்கிறோம். இது நுகர்வினை எனவும் ஊழ் அல்லது ஊழ்வினை எனவும் அழைக்கப்படுகிறது.
பிராரப்தத்தை அனுபவிப்ப தற்கு ஏற்ற உடம்பை இறைவன் மாயையிலிருந்து படைத்தளிக் கிறான். பிராரப்தத்தை எந்த நேரத்தில் எவ்வாறு அனுபவிக்க வேண்டுமென்பதையும் இறைவனே நிர்ணயிக்கிறான்.
பிறவி எடுத்த நாம் முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் செய்யும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இன்னது செய்தால்
இன்னது வருமென செய்தால் இன் தீமை ઉો 8Ful { உண்டாகும். மு அது க குத உண்டாகும்.இை இந்த விதிகள் : இச்சாசத்தியினாே படுகின்றன.
b|Tib gi( கும் இன்ப துன்ப ஊழின் பலன். ம இப்போது செய் பலன். ஊழின் ருந்தால், நாம் நல்ல முயற்சிய
குறைக்கும். நல்லதாக g இப்போது அற்ப
அதிக பலனை முன்னே கட6

2002 சித்திரபானு, வைகாசி 12 606
ELI&LOLAJ LINTILLń [5]
வர் பகுதி பிரசுரமாகமுடியாது போனதையிட்டு மனம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி, சைவபரிபாலன | அடங்கிய வினாக்களுக்கான மாதிரி விடைகளைப் கட்டுக்கொண்டதால் அவற்றைப் பிரசுரித்திருந்தோம். ாயிற்று. ாம் புத்தகம் 112 இதழ் 7,8,9,10 களில் முதல் முன்று யம் என்ற தலைப்பிலான முதலாம் பாடத்தின் மூலம் ல்கள் பற்றியும் நாம் சைவாபிமானம் உடையவர்களாக டோம். பிலான இரண்டாம் பாடத்தில் கடவுள் பற்றியும் னவாகிய - ஆன்மாவை அடக்கித் தீய எண்ணங்களை நால் ஆன்மா செய்யும் கன்மம், அந்தக் கன்மத்தைச் றியும் அறிந்து கொண்டோம். ஆணவம், கன்மம் சரீரம் வுளோடு சேர்ந்து நிற்கும். அவ்வாறு விலகுவதற்குக் டுதல் வேண்டும், நல்லவர்களுடைய சரித்திரங்களை நற்செய்கை ஆகியவற்றை வளர்த்தல் வேண்டும்
ாக - பிறக்கும் வாய்ப்புக் கிடைத்த நாம் இப்பிறவியை ர்ள வேண்டுமென்பதை உணர்த்தினோம். விடுபட முயற்சி செய்யும் நாம், அவற்றின் தன்மையை ாசங்கள் என்ற தலைப்பிலான மூன்றாவது பாடத்தில் ரிவாக அறிந்து கொண்டோம். தி பிரசுரமாகிறது. இதில், ஒருவன் செய்த கன்மத்தால் பால் ஏற்படும் அனுகூலங்கள், சோம்பியிராது முயற்சி வனது கன்மத்தை அவனே அனுபவிக்கவேண்டும் - 1ண்மையும் விளக்கப்படுகிறது. வாசித்துப் பயனடைக,
- ஞானகுரு
ங்கள் ாபது விதி. நன்மை இப்போது அவன் பொருளைச் பம் உண்டாகும். சம்பாதித்தாலும், செல்வனாயி நால் துன்பம் ருத்தல் இயலாது. ஏனென்றால், யற்சி செய்தால் இப்போது சம்பாதிப்பதன் ஒரு பகுதி தக க பல ன பழைய கடனுக்குப் போய்விடும். வ விதிகளாம். ‘சம்பாத்தியம் கடனுக்குப் போகின் lவபெருமானுடைய றதே! நான் செல்வனாயிருக்க ல நிறைவேற்றப் முடியவில்லையே! நான் இப் பொழுது பாடுபட்டுப் பொருள் சம்பாதிப்பதனாற் பயனென்ன?” பாழுது அனுபவிக் என்று ஒருவன் சும்மா இருந்தால் வ்களின் ஒரு பகுதி இவனுடைய கடன் குறையாமல் றொரு பகுதி நாம் எப்போதும் இவன் கடன்காரனாயே யும் முயற்சியின் யிருப்பான். எவ்வளவு அதிகம் பலன் துன்பமாயி பொருள் சம் பாதிக்கிறானோ இப்போது செய்யும் அவ்வளவு அதிகம் அவனுடைய ன் பலனை அது கடன் குறையும். பின்னர் செல்வ தன் பலன் னாயும் வரலாம். அதுபோல, நந்தால், நாம் ஊழினால் வருந்துகிறவன் முயற்சி யற்சி செய்தாலும் செய்யாமலிருந்தால், மிக அதிகம் தரும. ஒருவன . . . e காரனாயிருந்தால், (15ம் பக்கம் பார்க்க)
车

Page 15
இந்துசாதனம்
(14ம் பக்கத் தொடர்ச்சி)
வருந்துவான். முயற்சி செய்தால் அதறகுத தககதாக வருததங்குறை யும. ஆதலால, ஊழ தனனுடைய முயற்சியைச் செய்ய, நாம் நம்முடைய முயற்சியைச் செய்ய வேண்டும். ஊழ் தன்னுடைய பலனைத் தரும்; தற்கால முயற்சியும் தன்னுடைய பலனைத் தரும்; இதுவே விதி. நமக்கு இப் போது வரும இனி ப துன்பங்களெல்லாம் ஊழினால் மாத்திரம் வருமென்பது விதியன்று. அநேகர் விதி இன்னதென்று விளங்காமல் முயற்சி செய்யாமல் வீணர்களாகி வருந்துகிறார்கள்.
** தெம் வத்தா லாகா தெனினும்
முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்”
என்பது வள்ளுவர் வாக்கு.
26.0
EFEF
நமது இன்ப
காரணம் பிராரப் வின்ப துன்பங்கள் இரண்டு வகைப் துக்குத்தக்கதாகக் முதலிய கருவிக முயற்சியாற் ெ வகை. ஏற்ற முய படுவன மற்றொ டாவது ஊழ் என
ஒருவன் ெ பலனை அவனே வேண்டும். எனக் கடவுளை வ எனக்குப் பலனி பலன் அவருக்கு நான் ஒரு பாவம் வைத்துக் கொ6 பாவத்தினாலே என
129 149 16உ 25உ 26உ 27உ 31உ
வைகாசி
(26.05.2002) (28.05.2002) (30.05.2002) (08.06.2002) (0906-2002) (10.06.2002) (14.06.2002)
01உ (15.06.2002) 02s) - (16.06.2002) 08உ (22.06.2002) 10உ (24.06.2002)
சைவ சமயப் (வைகாசிப் பூரணை முதல்
ஞாயிறு செவ்வாu வியாழன் சனி ஞாயிறு திங்கள் வெள்ளி
சனி
ஞாயிறு சனி திங்கள்
(Continued from page 16)
meant both the Father and Son, by the one term Seyon. Before him, Skanda Purana had already affirmed this truth, from the lips of Siva himself.
Furthermore, the Tamils are proud of their language like the French. Their passionate love can be gauged from the
SAV,
fact that is is
the first Ac Sangam), which before the Chl supreme God,
President, an Murukan, the tut race, is mention of that August Indo - Aryans a
1.

5.2002 5557UTS), 600ISTó 12 (LJG)691)
Ll
துன்பங்களுக்குக் தமாயினும், அவ்
சேரும் வழியால் படும். பிராரப்தத் கிடைத்த சரீரம் ளைக் கொண்டு பறப்படுவன ஒரு ற்சியின்றிப் பெறப் ருவகை. இரண் ப்படும்.
செய்த கன்மத்தின் ா அனுபவித்தல் காக வேறொருவர் ணங்குவதினாலி ல்லை. அந்தப் த் தான் உள்ளது. செய்தேனென்று ர்வோம். அந்தப் ாக்கொரு கொடிய
வியாதி வியாதியை
வந்தது.
நீக்குதற்காக வேறொரு ஆன்மா வைப்பலியிட்டு வருத்துவது பெரும் பயித்தியம். இது உடம்பிலே
இருக்கிற அழுக்கை நீக்குதற்காக குளிக்கிறதற்கென்று குளத்துக்குப் போன ஒருவன், அங்கேயுள்ள சேற்றையள்ளிச் சரீரம் முழுவதும் பூசிக்கொண்டு வருவது போலாகும். வருத்தம் வந்தால் , ஆடு வெட்டுவேன் என்று நேருவது இப்படியான ஒரு பைத்தியம். ஆடும் நம்மைப் போன்றதொரு ஆன்மா தானே. நாம் செய்த கர்மத்தின் பலனை அது ஏன் அனுபவிப்
’பதாகும். முன்னே செய்த பாவம்
போதாமல் அந்த ஆட்டை வெட்டுகிற பாவத்தையுஞ் சேர்த்துக் கொள்வதுதான் இந்த மதியினர் களுடைய செயல். O
பெருநாட்கள் b ஆனிப் பூரணை வரை)
பூரணை விரதம் ப் அக்கினிநாள் முடிவு சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷம் கார்த்திகை விரதம் அமாவாசை விரதம் சதுர்த்தி விரதம், சேக்கிழார் குருபூசை
ஆனி மாதப் பிறப்பு ஷஷ்டி விரதம் சனிப்பிரதோஷ விரதம் பூரணை விரதம்
ASM
claimed that in ademy ( Tamil existed centuries istian era, their Siva, vas its d His son, elary god of the ed as a member
body. Like the ld the Chinese,
the Tamils believed that their script and scriptures were revealed by God. That God is Sivam. In all languages, God and Good are synonimous. The pure Tamil word 'Sivam' means not only goodness and
auspiciousness, but also Love and Light. O
5

Page 16
Hindu Organ
G.U. Pope, “Saiva
Siddhanta Philosohpy is the choicest product of the Dravidian intellect.' Another Church dignitary, Rev. Gowdie says: “ judged by its intrinsic merits, the Saiva Siddhanta represents the high watermark of Indianthought and Indian life.”
I the words of Rev. Dr.
There was a time when indologists used to associate Siva with Rudra, the Vedic God, and bring down the history of Saivaism to a much later period. All these erroneous ideas are now given up for good, after the excavations of Mohenjo - Daro and Harappa of the Indus Valley Civilization. Sir John Marshall has left on record: " Among the many revelations that MohenjoDaro and Harappa had in store for us, none perhaps is more remarkable than the discovery that Saivaism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and thus it takes its place as the most ancient living faith in the world.”
According to the Sanskrit work,Thedjanakailasa Manmiyam, when Saiva worship was universal during the pre-Vedic period, there were 1008 Sivan temples in the region north of Himalayas, 1008 Temples between Himalayas and Cape Comorin, and a third group of 1008 temples in old Lanka, of which the present Ceylon is only a small portion. That this is not a poetic exaggeration, but a definite historical fact is proved by the discovery in recent times of many of the sites of the
26.0:
SAIV
- Late Mr. K.Ramachandr (This Article is an abridged version of one of
Late Mr.K. Ramachandra in Colombo in All the eight lectures were published in 19 Hinduism in a Nutshell
Jyoitirlinga Shri Somanath and A two ancient an temples in Ceylc and Koneshwa reputed to existence during in old Lanka, renovated and Chola kings in It should be me not only Ravana his wife, and Rama and Krish Avatars of Vi worshippers.
In pilgrimage to th Amaranath in K Duke says: “I make. I shall ne felt one was ir the Maker of th is exactly how t at the dawn of when they st majesty of snow peaks, which their first objec the sixty four God Siva desc1 tures, Lingama come first in associated with Hill) which is and most sacr holy places, a world famous century, aftel Ramana Maha 54 years (1896 spiritual lustre by his teaching thus reminding manifestation a the Silent Tea
Edited & Published by Professor R. Kumaravadive 450, K.K.S. Road, Jaffna & Printed at Bharathi
(Fullmoon Day).

2002
Uhithirabanu, Vaikasi 12 (Fullmoon)
ASM
Editor: “Religious Digestthe eight discourses on Hinduism delivered by 971 to Sixty four Roman Catholic Nuns. 71 in England and Colombo under the title by Machandra Publications)
maranath, and of d famous Sivan n, Ketheeswaram ram, which are have been in Ravana's reign and which were
rebuilt by the the 11th century. ntioned here that l, his parents and her parents, but na, the two great shnu, vere Siva
describing his e Siva shrine of ashmir, Dr. Joshua is the trip to ver foget it. One the presence of e Universe'. This he ancient Tamils, civilization, felt ood before the -capped mountain naturally became ts of worship. Of manifestations of ibed in the scripnd Lingotpavam order, and this is Arunachala (Red one of the oldest ed of all India's ld which became in the 20th
Bhagawan Sri
shi sat there for o 1950) shedding of a unique kind s through silence, us of God Sivas
Dakshinamurthy, her. Arunachala is
also a Jyotirlinga Shrine like Kailas, Kedar, Pasupathinath ( in Nepal), Amaranath, Somanath, Mallikarjuna, (birth place of Sage Risyasringa, who performed the Putrakamesti Yajna for King Dasaratha, father of Rama), Tryambakeswara, Ujjain and Kasi. Kasi stands supreme like Arunachala as a Jyotirlinga Kshetra. Skanda Purana says that the Supreme God, Siva, the indescribable light shines (Kas - means to shine'). As it is situated between the two rivers Varana and Asi, it is called Varanasi.
Let us have a peep into the old Tamil Classics. In the same way as the Sumerian cities had a separate God for each one of them, the ancient Tamils too had their regional deities assigned to the natural divisions of their land, from the hill country to the sea - coast, ranging through jungle, pastoral land, and fields. Four such deities are mentioned in Tholkappiyam, the most ancient Tamil book available. Of these, Mayon, the dark-coloured, (Vishnu) and Seyon, the redcoloured (Siva) belong to the indigenous spiritrual culture of the ancient Tamils, while the other two , Indra and Varuna, are, without doubt, the Vedic Gods of the Aryans. There is a controversy about god Seyon. Some interpret it to mean Siva, and others say that it refers to His son, Murukan. As every one of the Saivaites is a Muruka devotee from very ancient times to the present, it is safe to conclude that Tholkappiyanar
(Continued to page 15)
behalf of the Saiva Paripalana Sabai-Jaffna of Pathippakam, 430, K.K.S. Road, Jaffna 26.05.2002