கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2010.08

Page 1


Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGA.a. Je
Design Monufactu Sovereign c JeuU(
101, Colombo
Te: O81
(SÈ CENTR SU
SUPPLIERS TO CONFI
DeQalers in Call find Food Colours, Food Chemi
76 B, Kings Tel : 081-2224187, 08°
 

த் தமிழ்ச் சங்கம்
zvesters
ers and ers of 9292KT jold Quality ellery
Street, Kandy - 2232545
PPLIERS
:CTIONERs& BAKERs
s of Food essences, Cols, Coke ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471563
AL ESSENCE

Page 3
ஓவி - 11 சுடர் - 03
பகிர்தலின் மூலம்
Galíficati
gCupuh பெறுவது
ওচm Gor the
ஆசிரியர்
தி. ஞானசேகரன்
ତ୍ରିଶ୩୩ ஆசிரியர்
ஞானம் ஞானசேகரன்
ຫຼິນຕໍ່:
கெளதமன்
தலைமை அலுவலகம் !
Sair.
தி. ஞானசேகரன்
ஞானம் கிளை அலுவலகம்
3-8, 46ஆவது ஒழுங்கை,
Qతిrghu = 08. -
தொலைபேசி: 01 -2536013
O777-306,506
+61 02 B0077270
தொலைநகல்: 011-2362862
E-mail : editor Ggnanam.info
Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code:- HBLILKLX T. Gnanasekaran Hatton National Bank - Wella Watte Branch A/C No. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்து புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவ ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

_莺 O
லவர் ந. ர. ஆறுமுகம் 08 *திரா சின்னராஜன் 7 சமரைச் செல்வி") 24 புசல்லாவை குறிஞ்சிநாட்ன் "ఆ __ 27
__趣 ":"ച്ച يمكن @ (ബ് 7: " يحي فية
செ. ஞானராசா...' 03 செங்கை ஆழியான் ܠܡ ܘ ܢ சிற்பி
O 钞 இகைகள்
ஒ. கே. 04 ஆனந்த் ராகவ் O வேல், அமுதன் (குறுங்கதை) 6 கமல் பெரேரா / திக்குவல்லை கமால் 18 கம்சத்வனி பாலசுப்பிரமணியம் 28
O
குறிஞ்சி நாடன் 47
O
O
O 魔びWリ .
கலாநிதி துரை மனோகரன் 37 மானா மக்கீன் 39 உமா வரதராஜன் 41
O gణాబిf பேசுகிறார் 55
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் லுேண்டும். பிரசுரத்திற்கு ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
முரளியின் அரும்
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் எண்ணுாறு விக்க சாதனையை ஏற்படுத்தி அரும்பெரும் சாதனையொன்ன 1992ல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முரளிதரன்18வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி சாதனையை உருவாக்கியதுடன் ஒய்வுபெறுகிறார், ! இலங்கை மக்கள் அனைவரினதும் சாதனையாக உணர தமிழ் மக்களுக்கு இந்தச் சாதனை பெரிதும் தெம்பூட்டுவ அவர்இலங்கைஅணியின்தேசியச்சொத்தாககடந்த மதிப்புமரியாதையைவேறுஎந்தவீரரும்பெற்றிருக்கவில் தனிநபர்திறமையைதனதுநிலைப்புக்காகநம்பியிருந்ததி காலியில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான அறிவித்திருந்தார். அப்போது அவர் 792 விக்கட்டுகை மேற்கொண்டு 8விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய கடைசி ஆட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்திய அணித்தலைவர் டோனிசவால்விட்டிருந்தார். ஆனால் மாயாஜாலப் பந்துவீச்சாளரான முரளி முடித்தார்.இந்திய அணிவீரர்ஓஜாவின் விக்கட் முரளி டெஸ்டில் முரளிதரன் விளையாடும் கடைசிநா மைதானத்தில் நிரம்பி வழிந்தது. இலங்கை ஜனாதி வாழ்த்துக்களைக் கூறவந்திருந்தார். மைதானத்தின் ! வைக்கப்பட்டிருந்தன. முரளி கடைசிநாள் களம் இ அளிக்கப்பட்டது.முரளிதரன் 800விக்கட்இலக்கை அ6 இரு அணி வீரர்களும் எழுந்து நின்று கைதட்டி அவன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
முரளியின் இந்தச் சாதனையை யாரும் முறியடிட் இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி : சாதனையை இவராலும் நெருங்க முடியாது என்பதே கடைசிவ்ரை நீடிக்கப்போகிறது என்பது கிரிக்கட்நிபுண முரளி337ஒருநாள் போட்டிகளில் விளையாடி51 சாதனை வீரராகவே நீடிக்கிறார் என்பதும் மேலும் ஒரு முரளிதனது கிரிக்கட்வாழ்வில் பல்வேறு சோதனை நடந்தஅவுஸ்திரேலியாவுக்குஎதிரானடெஸ்டில் முரளி அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைகள் கிளப்பப்பட்ட மூலம் தனது பந்துவீச்சு முறைமையின் தூய்மையை நீ பத்துக்கும் மேற்பட்டவிஞ்ஞான ஆராய்ச்சிக்கட்டுரைக விதிமுறைகளுக்கு உட்பட்டதுஎன்று சான்றுபகர்ந்தன. கட்டுப்பாட்டுச் சபையும் முரளியின் பந்து வீச்சு சரி பந்துவீச்சுமுறை'துஸ்ரா’ எனும்பிரமாஸ்திரமாகவர்ணி முரளியின்இந்தமாபெரும் சாதனையால் மகிழ்ந்திரு முரளிக்குதனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்
2
 

தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் பிப்பெருக்கும் மேவு மாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
பெரும் சாதனை
ட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற இமாலய 9ற ஏற்படுத்தியிருக்கிறார் முத்தையா முரளிதரன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முத்தையா 133ஆவது டெஸ்ட்போட்டியில் இந்த மாபெரும் உலக இந்தச் சாதனை இலங்கை மண்ணில் நிகழ்த்தப்பட்டது ப்படுகிறது.குறிப்பாக முரளி தமிழ் மகன் என்றவகையில் தாக அமைந்தது.
ஒன்றரைதசாப்தகாலம்விளங்கிவந்துள்ளார்.இத்தகைய லைஎன்பதும், உலகின்எந்தவொருஅணியும்இப்படியான ல்லைஎன்பதும் குறிப்பிட்டத்தக்கவிடயமாகும். டெஸ்ட் போட்டியுடன் முரளி ஓய்வுபெறப்போவதாக )ளக் கைப்பற்றியிருந்தார். தனது கடைசி டெஸ்ட்டில் மைல்கல்லைத்தொடுவாரா? என்ற எண்ணமே அவரது அவரை அந்தச் சாதனை செய்ய விடமாட்டோம் என்று
0ன ஒர்மத்துடன் தான் நினைத்தசாதனையைச் செய்து வீழ்த்திய800ஆவது விக்கட்டாக அமைந்தது.
ள் என்பதால் ரசிகர் கூட்டமும் பிரமுகர்கள் கூட்டமும் பதி மகிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு உற்சாகமான நான்கு புறத்திலும் முரளியின் மெகா கட்-அவுட்டுகள் இறங்கியபோது அவருக்குச் செங்கம்பள வரவேற்பு டைந்ததும் மைதானத்தில் மகிழ்ச்சிகரைபுரண்டு ஒடியது. ரை உற்சாகப்படுத்தினர். மைதானத்தின் நான்குபுறமும்
பது கடினம். இந்தியாவின் 30வயதான ஹர்பஜன்சிங் 355 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முரளியின் பலரது கணிப்பாகும். முரளியின் இந்தச் சாதனைதான் ர்களின் ஏகோபித்தமுடிவாகும். 5விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒருநாள் போட்டியிலும் சிறப்பாகும். களுக்கு ஆளாகவேண்டியிருந்தது.1995ல் மெல்பேர்ணில் பந்தைஎறிவதாகச் சர்ச்சைகிளம்பியது.இதன்பின்னரும் ன.ஆனால் முரளிநான்குமுறை அறிவியல் சோதனைகள் றுவினார். முரளியின் பந்துவீச்சு முறையை ஆராய்ந்து ள் சமர்ப்பிக்கப்பட்டன.இவை அவரது பந்துவீசும்பாங்கு இந்தஆய்வுமுடிவுகளால் ஐ.சி.சி என்னும் உலகக்கிரிக்கட் யானதே என்று அறிக்கை வெளியிட்டது. முரளியின் க்கப்படுகிறது.முரளிகிரிக்கட் உலகின்முடிசூடாமன்னன். க்கும்உலகக்கிரிக்கட்ரசிகர்களுடன்இணைந்துஞானமும் சியடைகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 5
தமிழ்த் து
*தாமரை
ருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசப்
பிரிவில் தாமரைவில் என்னும் கிராமத்தில் 24.07.1932இல் சோமநாதர்-முத்துப்பிள்ளைதம்பதியினரின் அருமைப்புதல்வராக தாமரைத்தீவான்'இராசேந்திரம் அவதரித்தார். 1942 இற்குப்பின் ஈச்சந்தீவு என்னும் ஊரில் குடியமர்ந்து 2004 இன் பிற்பகுதி தொடக்கம் இன்றுவரை இலிங்கநகரில் வசித்துவருகின்றார்.
1986 ஆம் ஆண்டு இவருடனான கடிதமூலத் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. 2003 இல் 17 வருடங்களுக்குப் பின் இவரை நேரடியாக கவிமணி. அ. கெளரிதாசன் மூலம் ஈச்சந்தீவிலுள்ள இவரது வீட்டில் சந்திக்கும் சர்ந்தர்ப்பம் கிடைத்தது. 1983 இல் நான் மாணவனாக இருந்தபோது சிந்தாமணி, வீரகேசரி, புதிய உலகம் போன்றவற்றில் இவரது கவிதைகளைப் படித்ததன் ஊடாக இதுவரை அன்று தொட்டு என்மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன்.
இன்று தனது 78வது வயதிலும் வாசிப்பது எழுதுவது என தனது படைப்பாற்றல் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றார். திரு. சோ. இராசேந்திரம் என்னும் இயற்பெயருடையவர் “தாமரைத்தீவான்' என்ற புனைப்பெயரில் எழுதிவருகின்றார். மரபுக்கவிதையில் அதிக ஈடுபாடுடையவரான தாமரைத்தீவான் அகவல்வெண்பா, விருத்தம் வஞ்சிப்பா,கலிப்பா, கட்டளைத் கலித்தொகை போன்றவற்றில் கைதேர்ந்தவராகக் காணப்படுகின்றார். ஈழத்தின் மூத்த முன்னணிக் கவிஞர்களுள் சிறப்பித்துக்கூறக்கூடிய இவர் எழுதிய முதல் ஆக்கம் சுதந்திரன் பத்திரிகையில் 1956இல் வெள்ளைப் பூனை என்ற தலைப்பில் பிரசுரமாகியது. அதனைத் தொடர்ந்து வீரகேசரி, சுடர்ஒளி, சிந்தாமணி, சுடர், சூடாமணி, தினமுரசு, தினகரன், தினக்குரல், தினக்கதிர் போன்றபத்திரிகைகளிலும் உறவு'ஒலை, நேயம்,புதிய உலகம்,கவிதை உறவுதாகம் ஈச்சம்பழம்.கேணிச்சுடர்,தமிழ்பாவை மானுடம் அறிவுநீங்களும்எழுதலாம்சிட்டு ஆகியசஞ்சிகைகளிலும் பிறவற்றிலும் தொடர்ந்து எழுதியுள்ளார்; எழுதியும் வருகின்றார்.
தனது ஆரம்பக் கல்வியை தி|தாமரைவில், றோ, க.த.க பாடசாலையிலும் பின்னர் தி/மூதூர். றோ. க. த. க பாடசாலையிலும் (சி. பா.த.ப. வகுப்பு)பயின்று 03.01.1955இல் ஆசிரியராக முதல் நியமனத்தை தியோசப் கல்லூரியில் ஏற்றுக்கொண்டார். 27.03.1972இல் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். 24.07.1987 இல் தனது 55வது வயதில் ஒய்வு பெற்றார். கவிஞர். தாமரைத்தீவான் சோ. இராசேந்திரம் தவமணி அவர்களின் ஐம்பதாவது திருமண நிறைவை முன்னிட்டு 11.05.2010 இல் மும்முறை என்ற குறட்பாக்
கவிதை தொகுதி வெளியிடப்பட்டது.
இதுவரை வெளிவந்த இவரது நூல்களாக 1. பிள்ளை மொழி (1992) 2. கீறல்கள் (1992) 3. கட்டுரைப்பத்து (1997) 4. போரும் பெயர்வும் (2001) 5. வள்ளுவர் அந்தாதி (2002) 6. முப்பத்திரண்டு (2004) 7. சிறுவிருந்து (2004) 8. ஐம்பாலைம்பது (2001) 9. சோமம் (2005) 10. என் பா நூறு (2005) 11. ஐந்தொகை (2005) 12. நீத்தார் பெருமை (2005) 13. இணைப்பு (2008) 14 அன்பழைப்பு (2009) 15. மொழிநூறு (2010) 16. மும்முறை (2010)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

7Z7് த்தீவான்?
- செ. ஞானராசா
17 வில்லுப்பாட்டு (2010) 18. சிட்டு பத்து (2010) 19. பத்துப் பத்து (2010)
ஆகிய 19 நூல்களைக் குறிப்பிடக்கூடியதாகவுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக “தாமரைத்தீவான்' என்ற புனை பெயரிலும் கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன்,அம்பலவாணர், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக் கவிராயர், மலைப்புலவர் ஆகிய புனைபெயர்களிலும் அவ்வவ்போது ஆக்கங்கள் யாத்துள்ளார். கவிதை, கட்டுரை, வில்லுப்பாட்டு, உரையாடல், சிறுவர் பாடல்கள், நாடகம் போன்ற துறைகளில் ஆக்க இலக்கியம் படைத்துவரும் இவரது சேவையைப் பாராட்டி 01.10.2001 இல் திருகோணமலையில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் வடக்கு கிழக்கு ஆளுநர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 2004 இல் இலங்கை அரசின் கலாபூசண விருது பெற்றுள்ளதுடன் 2007 இல் திருகோணமலைப் பிரதேச சாகித்திய விழாவில் இலக்கியத்துறையின் வளர்ச்சிக்காற்றிய பங்களிப்பைக் கருத்திற்கொண்டு 05:112007 இல் கெளரவிக்கப்பட்டார்.
திருகோணலை மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் நடைபெற்ற கவி அரங்குகளில் இவர் தலைமையேற்று "பா" பாடி பலரதுபாராட்டுக்களையும்பெற்றுள்ளார். இவரை அறிமுகம்செய்து பிரபல்யமடையச் செய்தவரில் ஒய்வு பெற்ற மாகாணப் பிரதிக் கல்விப்பணிப்பாளரும், சிறந்த எழுத்தாளர் - கவிஞருமான கேணிப்பித்தன்”ச.அருளானந்தம் அவர்களும்குறிப்பிடத்தக்கவர். தாமரைத்தீவான் அவர்களின் எழுத்துக்களை நூல்வடிவம் ஆக்குவதில் முன்னின்று உழைக்கும் "அம்மா பதிப்பகம்’ உரிமையாளர் திருமலைசுந்தா, மருமகன் விஷ்ணு மற்றும் உறவினர் உள்ளன்புமிக்கோர் அனைவரும் இப்பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல இறையருள் துணைபுரிவதாகட்டும்.
கவியோகி சுந்தானந்த பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இவர் திருவள்ளுவரின் குறட்பாக்களையும் நன்கு கற்றுத்தேர்ந்து குறட்பாக் கவிதைகளையும் இயற்றியுள்ளார். திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு செய்துள்ளார். தேவநேயப் பாவாணரின் தமிழ்நடை இவருக்குப்பிடித்ததொரு தனிநடையாகும்.
எவரையும் எடுத்தெறிந்து பேசி மனம் நோகச் செய்யாத பண்பாளர் தாமரைத் தீவானாவார். இவர் தமிழ்க் காப்பாளராகவும் ஒழுக்கசீலராகவும் மனித நேயமுடையவாராகவும் விளங்கி வருங்காலச்சந்ததிக்குவரப்பிரசாதமாகத்திகழ்கின்றார். பிறமொழிக் கலப்பு தவிர்த்து தனித்தமிழ்நடையில் எழுதிவரும் இவரது படைப்புகளில் சொற்குற்றம் - பொருட்குற்றம் காண்பதரிது. தன்னால்முடிந்தவரைஎப்பொழுதும் வாசிப்பதில்எழுதுவதில் அதிக ஆர்வம்காட்டிவரும் இவர்32வருடம்07மாதங்ளாக அரசசேவையில் பணியாற்றி தனது 55வது வயதில் 24.07.1987இல் ஒய்வு பெற்ற போதும் ஓயாத இலக்கியச் சேவையை நாளையும் தொடர ஞானம் சஞ்சிகையூபாகநல்வாழ்த்துக்கூறுவதில்மனநிறைவடைகின்றேன். இவரது படைப்புகள் மேலும் நூலுருவாக இறைவன் துணைபுரிவாராகுக. இவரது தற்போதைய தொடர்புமுகவரிதிரு. சோ.இராசேந்திரம், 25/5, 2 ஒழுங்கை,1ம் தெரு, இலிங்கநகர், திருகோணமலை, தொ. பே. இல. 026 - 5670707

Page 6
குழந்தைவிர்.விர்.விர். என்று அழுதது. விக்கி விக்கி அழுதது. ஏங்கி.ஏங்கி அழுதது.
அதன் அழுகையை யாராலும் நிற்பாட்ட முடியவில்லை. மெனிக் பாம்மே சத்தத்தில் உறைந்து போனது.
இந்தக் குழந்தையின் அழுகை புதுமையானதுமல்ல, புதியதுமல்ல, அடிக்கடி இப்படித்தான் கத்தும். கத்தத் தொடங்கினால் நிப்பாட்டவே முடியாது
அது மூன்று வயதுக் குழந்தை அதுக்கு உலகமே தெரியாது எட்டு மாதமாக முடங்கிப்போன வாழ்க்கை
அதுதான் அந்தக்குழந்தைக்கு வெறுப்போஎன்னவோ..! சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய பிள்ளையை இந்த சிறைக்குள்ள கொண்டு வந்து போட்டா. என்ன செய்யும்? வாழ்வே வெறுத்து அழத்தானே செய்யும்
ஒருநாளா.இரண்டுநாளா.எத்தின நாளைக்குத்தான் பொலித்தீன் பையால் முளைத்துப் போயிருக்கிற அகதிக் குடிசைக்குள்ள முடங்கிப்போய்க் கிடக்கின்றது.
வெயிலடிச்சாப் புழுக்கம் மழை பெஞ்சா சதுக்குப் புதுக்கென்று. ஊரில உள்ள நுளம்பெல்லாம் ஆக்களிலதான்.மனுஷவெட்க வெற. ஆன.மான.சோறா? கறியா?
ஏதோ அவிச்சுப் போடுறத திண்டு துலைக்க வேணும் நாத்தல் நெத்திலிக் கருவாடும் கோறா அரிசிச்சோறும் வெளியில ஒண்டும் சொல்லேலா வெட்கம் கெட்ட வாழ்க்கை அது நம்மட தலைவிதி வாழ்ந்து தான் ஆகணுமெண்டா. இந்தப் பிஞ்சுக் குழதைகள்தான் என்னசெய்யும். அதுகள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியா.நம்மட வயித்தில வந்து புறந்துத்துகள்
தாயிட வயித்தில புறந்தத விட. நாயிட வயித்தில புறந்திருந்தாலும் கொஞ்சம் சுதந்திரமாக திரியுங்கள். நாசமாப்போன சண்டையில எல்லாத்தையும் இழந்து போட்டு வந்து இப்படிச் சாக வேண்டிக் கிடக்குது.
 

அமரர் செம்பியன் செல்வன்
ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2010ல் மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதை
ஆரிட்டச் சொல்லி அழுற. ஆண்டவனிட்ட சொல்லி அழுறத்திற்கு ஆண்டவனும் செத்துப்பெயித்தான். குழந்தைக்கு இதுதான் ஒரே வெறுப்புபோலட சினம் பிடிச்ச குழந்தை போல் அழுதது.
குழந்தையின் நீண்ட அழுகையை அந்த இளந்தாயினால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே அழுத அழுகைதான்
தனிமரமாய் ஒடிந்து போயிருக்கும் அவளினால் அந்தக் குழந்தையின் பலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏதேதோதாலாட்டுப்படித்தாள் உஇம்டஇம்.
தோளோடு சேர்த்துபோட்டு அமத்திப்பார்த்தாள். தோள் சூட்டுக்கு கொஞ்சமாவது படுக்குமெண்டு. அது எங்க. அழுகையைவிட்டாத்தானே!
பால கொஞ்சம் அடிச்கக் குடிச்சுப் பார்க்கலாமெண்டு பார்த்தா பால் மாவக்கண்டுபத்துமாதம்
சரி.சரி. என்று போட்டு நெஞ்சப் பிதுக்கி வெளிய எடுத்து விட்டா அது பால்வத்திறப்பர் குழாய் போல சுருண்டு போய்க் கிடந்தது.
பரிதாபம் பொறுக்க முடியாம பக்கத்துக் குடிசை பார்வதியக்கா ஓடிவந்துபால்கொஞ்சம் அடிச்சுக்கொடுத்தா. குடிக்க மறுத்து அடம்பிடித்தது குழந்தை.
பொலித்தீன் கொட்டிலின் வெக்கையும் ஆக்களின் வெக்கையும். குழந்தை புழுங்கிப்போய் வியர்த்து வடிந்தது. ஆத்திரம் தாங்காது அழாத அழாத என்று இரண்டு மூன்று அடிகள் போட்டாள். பச்சை மேனியில் விரல்கள் பதிந்து போயிருந்தன பலன் இல்லை.
ஐயோ.பிஞ்சுக்குழந்தைக்கு அடிச்சுப்போட்டனேதாயின் வயிறு பற்றி எரிந்தது.
நெஞ்சுக்குள்ளே வெடித்து வெடித்து அழுதாள்.
சட்டையைக் கழற்றி எறிந்து போட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். குழந்தையின் அழுகை தொடரவே செய்தது. எரிச்சல். எரிச்சலாகக் குமைந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 7
தொட்டில் இருக்கா.பாவைப் பிள்ளையிருக்கா. பொம்மை இருக்கா. அவள் குழந்தைக்கு விளையாடக் கெர்டுத்து பிராக்குக் காட்ட. குழந்தைக்கு வேடிக்கை காட்டுறத்துக்கு அங்க பிண வைச்சி. இஞ்ச பாஸ் எடுத்து கொழும்புக்குப் போய் வந்திருக்கிறாள்.
அங்க றோட்டோரத்தில பொலித்தீன் கூடாரத்திற்குள்ள வாழ்கிற சனங்களைப் பாத்து வேதனப்பட்டிருக்கிறாள். அண்டைக்கு அந்த அவல வாழ்க்கை அவளுக்கும் வரும் எண்டு கனவிலயும் நினைச்சுப் பார்கவேயில்ல. ஆனா. இண்டைக்கு அதவிட கேவலமாக.
தெகிவள மிருக்கக் காட்சிச் சாலைக்குள்ள போய் அடைபட்டுப் போய்க் கிடக்கிற பறவைகளையும் மிருகங்களையும் குழந்தைக்கு காட்டும் பொழுது, அது கை கொட்டிச் சிரிக்கும். ஆனா. அவளுக்கு ஏனோ நெஞ்சு சுளிர்.சுளிர். என்று வலிக்கும்.
இண்டைக்கு. அவர்கள் இந்தக் கூண்டுக்குள் அடிக்கடி கொழும்பில் இருந்து வந்து அவர்களைப் பார்த்துப் போகிறார்கள். சிலவேளைகளில் வெளிநாட்டு வெள்ளைக் காரர்களும் வந்து பார்த்து விட்டுப்போகிறார்கள். குழந்தைக்கு எதை வேடிக்கை காட்டுவதென்றே தெரியவில்லை. ஒருதண்ணிர்ப்பைப்படியில் ஒரு நூறு நூற்றியைம்பது பேர் தண்ணீர்க் குடங்களையும் வாளியையும் வைத்துக் கொண்டு தண்ணிக்காகக் காத்துக் கொண்டு நின்றனர்.
அங்கையாவது கொண்டு போய் பிராக்குக் காட்டுவோம் என்றெண்ணிக் கொண்டு அங்கேயோடிப் போனாள். நாலைஞ்சு சின்னப் பிள்ளைகளும் தண்ணிக் குடத்தோட நிண்டாங்கள்.
"இஞ்ச பார். அக்கா தண்ணீர்க் குடத்தோட நிக்கிறாங்க . அங்க பார். அந்த அண்ணா தண்ணி வாளியோட நிக்குறார். அவள் எவ்வளவோ சொல்லிப் பாத்தாள். குழந்தை மசியவேயில்லை.
அழுகின்ற குழந்தையின் பரிதாபம் பொறுக்க முடியாமலும். அந்தத் தாய் படுகின்ற அவஸ்த்தையைப் பார்க்க முடியாமலும் தண்ணியெடுக்க பைப்படியில நிண்ட ஒரு பொம்பிள, “பிள்ள இதில வைச்சித்திரியாம அங்கால பின் பக்கம் கொண்டு போய் பிராக்குக் காட்டு புள்ள.” என்றாள், .. அங்கேயாவது கொண்டு போய் என்னத்தையாவது காட்டிப் பாப்பம். வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பின் பக்கம் போனாள்.
அங்க என்னத்தக் காட்டுற. அங்க காட்டுறத்திற்கு R ஒண்டுமில்ல.ஒரு கக்கூஸ். அதில கக்காக்குப் போறத்துக்கு வயித்தப் பொத்தித்து வரிசையில பத்துப் பதினைஞ்சு பேர். அவங்க வரிசையில முகஞ் சுழிச்சுக் கொண்டு நின்று படுற அவஸ்தயப் பாத்தா. குழந்தைக்கு பிராக்குக் காட்டின மாதிரித்தான்!
வரிசையில நிற்கும் ஆண்களின் பார்வை முழுவதும் 7 அவள் மீது நிலைக்க தொலை தூரத்தில் பார்வையை که வெறித்தாள். முகாமின் எல்லையில் நாலைந்து பங்கர்கள் முளைத்து நின்றன. அந்த பங்கர்களுக்குள்ளே சில சிப்பாய்கள் நடமாடுவது தெளிவாகவே தெரிகின்றது.
குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. வ் கக்கூசுக்காக வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொன்றாகக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

கரைய. அவளுக்குகொஞ்சம்பயமாக இருந்தது. தனிமையில் விடப்பட்டது போல ஒரு பய உணர்வு குழந்தையின் கரைச்சல் வேறு.
தனிமையில ஆப்பிட்டுப் போனால் வில்லங்கத்துக்குள்ள மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று அவளுக்குத் தெரியும். கேட்டு-பார்த்து-அனுபவித்தும் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். செம்மணிப் புதைகுழியிலிருந்து தொடரும் புதைகுழிப் பாரம்பரிய நினைவுகள் நெஞ்சில் அலை அலையாக வந்து மோதின.
எதையும் இழக்க அவள் தயார். ஆனால் அதை மட்டும் இழக்க அவள் தாயாரக இல்லை.
மண்ணும்-பண்பாடும் அவளுடன் ஒட்டிப் பிறந்த இரணைக் குழந்தைகள், குழந்தை பெரிய சத்தம் போட்டு அழுது ஊரைக் கூட்டியது.
குழந்தையின் சத்தம் முகாமின் எல்லை வரை கேட்டிருக்க வேண்டும்!
பங்களில் இருந்த தொலை நோக்கிக் கண்ணாடி அவள் மேலே விழுவது தெரிகிறது. அபாயச் சமிக்கை ஆணிவேரை இழந்த மரமானாள். இனி ஒரு கணம் கூட அங்கு நிற்க முடியாது. பொழுதும் விடைபெற்றுக் கொண்டிருந்தது. கருக்கல்

Page 8
பொழுது ஆத்திரம் எல்லாம் சேர்த்து பிள்ளையைப் போட்டுக் குத்த வேண்டும் போல இருந்தது.
பேசாத. பேசாமப்படு. பல்லைக்கடித்து பின்பக்கத்தில ஆத்திரத்தில நாலு அடி அடித்து குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டு முன் வாசலுக்கு வந்தாள்.
அடி வாங்கியும் குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. சிணுங்கித் கொண்டேயிருந்தது. வாசலில் நின்றபடி அதைக் காட்டினாள். இதைக் காட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. நீண்டநேரம் நின்றாள். குழந்தை அழுதழுதுகளைத்துப் போனது.
இவ்வளவு நேரமும் வாசலில் கல்லாய் நின்ற இராணுவச் சிப்பாயின் மனதை குழந்தையின் அழுகை கரைத்திருக்க வேணும் அவர்களை நோக்கி வந்தான்.
இவ்வளவு நேரமுமாக ஒவ்வொன்றா- ஒவ்வொரு கதையாக -குழந்தைக்குச் சொல்லிச்சொல்லிபலனில்லாமல் அலுத்துப் போனவள் ஏதோ வேண்டா வெறுப்பாக ஆ. இந்த. மாமா வாறார். என்றாள்.
இவ்வளவுநேரமுமாக.தோளின் பின்பக்கம் திரும்பியபடி அழுதுகொண்டிருந்த குழந்தை திடீரென தலையைத் திருப்பி ஆ. எங்கம்மா.என்றது.
தீராத நோய்க்கு மருந்து கிடைத்தது போல இருந்தது அந்தத்தாய்க்கு. அந்தா வாறார்.
அவர்களை நோக்கிநடந்துவரும் சிப்பாயைக் காட்டினாள். அவன் துவக்கைத் தோளிலே தொங்கப்போட்டபடி அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஆரு நம்மடமாமாவா..? குழந்தைமீண்டும் கேட்டது.
குழந்தையின் அழுகை அடங்கியிருந்தது. ஆனால் முற்றாக ஓயவில்லை. ஓம்.நம்மடமாமாதான். குழந்தையின் அழுகை ஓய்ந்து. ஒரு சின்னச் சிரிப்பு தாய்க்கும் சந்தோசம். அந்தச் சிப்பாய் அவர்களை நெருக்கிவந்தான்.
குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு அந்தக் குழந்தையின் முகத்தில் மலர்ந்த சிரிப்புது அது அவன் ஏதோ சொன்னான் குழந்தையைப் பார்த்து.
அவன் சொன்னது என்னவென்றே அவளுக்குப் புரியவில்லை. ஆனால்.
அந்த குழந்தையை அந்த வார்த்தைகள் சுட்டிருக்க வேணும். இது எங்கட மாமா இல்ல. மீண்டும் குழந்தை அழஆரம்பித்தது. அவள் வார்த்தைகளைத்தொலைத்துநின்றாள். அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது.
குழந்தை அழுதுதானாக தீரும்வரை விடுவதனைத்தவிர வேறு வழியில்லை. குழந்தை அழுது தீரட்டும் என்று அதன்பாட்டில் விட்டுவிட்டாள்.

நீண்ட நேரம் அழுது அழுது அலுத்துக் களைத்து ஒய்ந்தது. தோளிலே துவண்டு கிடந்தது. மெதுவாகத் தோளை வருடினாள். பிள்ளைக்கு என்ன வேணும்.? மெளனங்கள் இடைவெளிகளாயின. மீண்டும். பிள்ளைக்கு என்ன வேணும்.? ரிப்பி.ரிப்பி.வேணும். சரி. வாங்கித்தாறன். எந்தக் கடையில வாங்கித் தருவீங்க. LDTLDTL 56OLula). எந்த மாமாட கடையில. பாபுமாமாடகடையிலயா. ஓம். பாபுமாமாட கடையில. சரி. வாங்க போவம்.
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
பாபு மாமாட கடைக்குப் போனா நம்மட வீட்டுக்கும் போகலாம் என அம்மா. ஒம்போகலாம். நம்மட வீடு இருக்குமா..? தெரியா. அப்ப. நான் விளையாடுறபப்பிநாய்க்குட்டி. எங்கயும் ஒடியிருக்கும். அப்ப. தாத்தா.பாட்டிஎல்லோரும். அவங்களும் ஒடியிருப்பினம்.
எங்க ஓடியிருப்பினம். எங்களைப்போலையா..? பாவம் அம்மா, எங்களப் போல தாத்தாவாலயும் பாட்டியாலயும் ஒடேலாதே
roep இம் தெரியாது. சரி.வாங்களனம்மா வீட்டபோவம். தோளில் இருந்த குழந்தை கீழே இறங்கி விட்டது.
உற்சாகம் குழந்தை தாயின் விரல்களைப்பிடித்துக் கொண்டது. நடந்தார்கள் அவர்களுக்கே அவர்கள் எங்கே நடக்கிறார்கள் என்று தெரியாது. எங்கும் நெருக்கி அடித்த பல பட்டுக் கம்பிகளின் முள்வேலி. சுற்றிச் சுற்றி நடந்தார்கள்.
எங்கும் ஒரே முள்வேலி நீண்ட தூர நடையின் பின்பு மெளனத்தைக் கலைத்துக் கொண்டு குழந்தை கேட்டது. அம்மா, வீட்டபோனதும் அப்பா வருவார்தானே. அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அந்தக் கேள்வி. அவளின் உயிரை வேரோடு கிள்ளி எறிவதுபோல இருந்தது. நினைவுகள்! எழுதப்படாத கல்லறையைத்தேடி எங்கே போவது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 9
eLeLeeLeLeeLeLeeL
LLLLSLSLSSSLSSSSSSLSSSSSSLSLSS SLSS SLSS SLSS SLSLSSLSLSSLSLSSLSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLS S388x323;&
266
IMPORTERS, EXPORTERS, SELI STATIONERS AN
Head
202, Sea Street, C Tel.: 2422321 Fax: 2337
Branches :
340, Sea Street, 309A-2/3 Colombo - 11, Sri Lanka. Colombo Te: 2395665 Tel.: 4-51
பூமாசிைங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற தலை இல, 202 செட்டியார் தெ
தொ. பே. 2422321. தொ. நகல் 23
கிளைகள் : 340, செட்டியார் தெரு, இல. 309 A-2/3, கொழும்பு 11, இலங்கை கொழும்பு 06, இ
தொ.பே. 2395665 தொ. பே. 4-5151
புதிய புத்தகத்தின் பெயர் எழுத்தாளர்
9 ஒடுக்கப்பட்டவர்கள் 6gG00fiLITò 9 சைவசமய விரதபண்டிகைகள் மரகதா சிவலி 9 இது ஒரு ராட்சவழியின் கதை 9J. ởř. EgiffGOTIT 0 இலங்கை தேசிய இனப்
பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் சி. சிவசேகர 9 மனவனத்தில் நந்தவனம்
(கவிதைகள்) ராஜகவிராஹ 0 சக்காராம் பைண்டர் 56060ចំ%8F60 9 கனடாவில் எம்மவர்கள் மூன்று
நாடகங்களின் தொகுப்பு துறையூரன் 9 பலே பலே வைத்தியர் கே. விஜயன் 9 அடங்காப்பற்று (வன்னி)
வரலாறு பாகம் - 5 3IgbooDTIT 6laf
9 தம்பலகாமம் ஆதிகோண
நாயகர் திருத்தல யாத்திரை வே. வரதசுந்
0 வெற்றியின் மந்திரம் 9 முடியாததும் முடியும் - 9 உலகத் தமிழ்
செம்மொழி மாநாடு மலர்க்குழு
9 வேலிகளைத் தாண்டும் வேர்கள் நாச்சியாதீவு
0L0L00LLY0GG0GG0GG00GG000G00G00L00L0000L00LL00000L000000LS000L000L000LeLM00LL00eLS
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

LASINGHA KDEPOT
.ERS & PUBLISHERS OF BOOKS, D NEWSAGENTS.
Office : H olombo 11, Sri Lanka. 313, E-mail: pbdho Qsitnet.lk
| Galle Road, 4A, Hospital Road, 06, Sri Lanka. Bus Stand, Jaffna. 5775,2504266
ர் புத்தகசானை க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
D6)
5ரு, கொழும்பு 11, இலங்கை. 37313, blooroof (6586) : pbdho0sltnet.lk
காலி வீதி, இல, 4A, ஆஸ்பத்திரி வீதி, லங்கை பஸ் நிலையம், யாழ்ப்பாணம். 75,2504266
வெளியீடு/விற்பனையாளர் வி ைல
பூபாலசிங்கம் புத்தகசாலை 400/- லிங்கம் பூபாலசிங்கம் புத்தகசாலை 300/- முஸ்தபா லக்மி பதிப்பகம் 250/-
கீழைக்காற்று வெளியீட்டகம் 262.50/-
560 eg. (85. pLIT 200/コ வன் இலக்கியமுற்றம் 250/-
முநீலங்கா வெளியீடு 15O/ வி. ஜ. புறமோ பதிப்பகம் 200/コ
ல்லத்துரை அருணா வெளியீட்டகம் 350/-
தரம் - 300/ゴ
டைமண்ட்புக்ஸ் 562/ ப்யூஷன் புக்ஸ் 356/-
2250/コ Liifoliot Ligasoit 150/-

Page 10
வுெஸ்திரேலியத்தமிழ் இலக்கியக் கதை நடத்திய சர்வதேசத்தமிழ்க்கவிதைப் போடியில் மூன்றாம்ாக
வெல்லம் நிகரும் சொற்புலவர்
விரித்து வைத்த நாவென்னும் நல்ல மணியம் கம்பளத்தில்
நாட்டி யங்கள் பயில்திறத்தால், 696u6iv6avgö gafau 9 LIQUÂ QUATŮOa65
விளங்கு பற்பல் பாவகையால் சொல்லாற் பொருளாற் சுவையூட்டு
செம்மொழித் தமிழன் னை, வாழ்க
கல்லும் மண்ணுந் தோன்றாமுன்
காலக் கணித மாய்த்தோன்றி நெல்லும் புல்லும் தோன்றாமுன்
நீத்திலக் கோவை யாய்த்தோன்றி வில்லும் வாளுந் தோன்றாமுன்
வித்தக ஞான மாய்த்தோன்றி சொல்விஞ்ஞானக் கலையோங்கு
செம்மொழித் தமிழன் னை, வாழ்க
அகில உலக உயிர்க்கெல்லாம் அகர முதல ஒலியாகிப்
பகரும் பற்பல் மொழிக்கெல்லாம்
பழுதில் லாவணுத் திரளாகி
நிகரில் கணக்காஞ் சோலைக்குள்
நிலவாய் மலரும் வழக்கினொடும்
தொகைநூற் பாட்டாய்த் துலங்குடுமல் தண்டமிழ் அன்னை வாழியவே!
கடுகைத் துளைத்தேழ் கடல்புகட்டிக் குறுகத் தரித்த குறளமிழ்தாய் மடிவில் ஒண்பாக் கவித்தற்Uன்
மருவி மகிழ்சந் தப்பாவா முடியைத் துறந்த வடிவிளங்கே
மொழிந்த முத்தமிழ்க் காப்பிழு படிக்குந் தோறும் சுவையூட்டும்
பைந்தமிழ் அன்னை வாழியவே!
 

புலவர் நு. ர. ஆறுமுகம் இவர் இந்தியாவில் உள்ள செங்கை Iட்டம் திருவள்ளூரை அடுத்த கம்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். டநிலை ஆசிரியராய்ப் பணி தொடங்கிப் படியாய்ப் புலவர் பி. விட் எம், ஏ, எம்ஃபில் ங்களைப் பெற்றார். சென்னையில் கோட்டப் பள்ளியில் இடைநிலை, புலவர், நிலை, தலைமையாசிரியர் வரை பர்பணிகள் ஆற்றி 1999 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் வளர் தமிழ் றத்தில் நூலாசிரியர் களஞ்சியம் காலாண்டிதழ் பணியாற்றி ஓய்வு pET. ஆசிரியர் பணியோடு பல்வேறு பொதுநலப்பணிகள் ஆற்றிய இவர் வேறு கவிதைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார். க்கியச் செம்மல், நற்றமிழ்க் கவிஞர், நல்லாசிரியர், ஆசிரியர்மணி, க் கவி வித்தகர் முதலிய விருதுகளுக்குரியவர். இவருடைய தைகள் இன்றும் முதல் குரல், நித்திலக் குவியல், ஏழைதாசன் ளிவருகின்றன. புலவர் நு. ர ஆறுமுகம் இவர் இந்தியாவில் உள்ள செங்கை மாவட்டம் திருவள்ளூரை அடுத்த கம்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். இடைநிலை ஆசிரியராய்ப் பணி டங்கிப் படிப்படியாய்ப் புலவர் பி. விட் எம், ஏ, எம்ஃபில் பங்களைப் பெற்றார். சென்னையில் கந்தகோட்டப் பள்ளியில் டநிலை, புலவர், முதுநிலை, தலைமையாசிரியர் வரை உயர்பணிகள் 1றி 1999 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் பின் சென்னை ண்ணா பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் வளர் தமிழ் மன்றத்தில் ாசிரியர் களஞ்சியம் காலாண்டிதழ் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஆசிரியர் பணியோடு பல்வேறு பொதுநலப்பணிகள் ஆற்றிய இவர் வறு கவிதைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார். க்கியச் செம்மல், நற்றமிழ்க் கவிஞர், நல்லாசிரியர், ஆசிரியர்மணி, க் கவி வித்தகர் முதலிய விருதுகளுக்குரியவர். இவருடைய தைகள் இன்றும் 'முதல் குரல், நித்திலக் குவியல், ஏழைதாசன்
யால் எழுத்தால் முப்பத்து வொன்றென மொழியும் உயர்சிறப்பால் ாலிவால் இளமை குன்றாமற் பெட்புடைக் காதல் அகப்பொருளாய் வால் உலக வாழ்நெறியால் வாழ்வியல் போற்று புறப்பொருளாய்ச் லவாற் பிறநாட் டார்போற்று செந்தமிழ் அன்னை வாழியவே!
ான் மொழிக் கவி, பா, ரதியாகிப் புரட்சிப் பாவேந் தனுமாகி னயைக் கண்ண தாசனுமாய் நற்றமிழ் நாட்டிற் கணிகலனாய்ப் மொழிப் புலமைக் கிருப்பிடமாய்ப் பாரத நாட்டின் கலங்கரையாய்ச்
ன்னய மேவு தமிழ்அமிழ்தைச்
சிந்தை வைத்துப் போற்றுவமே!

Page 11
@ O ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி
豪 இத்தொகுதியிலே
இலங்கையின் ஆங்கிலவாட்சிக் காலத்திலேயும் அதன் பின்னரும் ஈழத்து இலக்கிய உருவாக்கத்திலும் se வளர்ச்சியிலும் முக்கிய ஈழத்தின் இடத்தைப் பெறுகின்ற தமிழிலக்கியச் பின்வரும் பதினொருவர்
சுடர்கள் பற்றிய அறிமுகவாய்வு
இடம்பெற்றுள்ளது: ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, ச. வயித்தியலிங்கம்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், வண. தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் ம. முஹம்மது உவைஸ், பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி,
ISBN 978-955-659-242-9 விலை 60000 பக்கங்கள்: xivi+249
இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள்
ஓர் சமகால மீளாய்வு பேராசிரியர் என். பாலகிருஷ்ணன்
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் | 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். 'தினக்குரல்" 愛 ஞாயிறு வெளியீடுகளில் :* வெளி வந்த இக்கட்டுரைகள்
(2009) திருத்தியமைக்கப்பட்டு நூல் வடிவத்தில் இப்போது வெளிவருகின்றது. பொருளியலைப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், அதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் விரிவான வாசகர் மட்டத்திற்கு இந்நூல் சமர்ப்பிக்கப்படுகின்றது.
ISBN 978-955-659-240-5 விலை 450.00 பக்கங்கள்: XVi + 180
 
 
 

● O O O கருத்தியல் என்னும் பனிமூட்டம் வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள் க. சண்முகலிங்கம்
ஒரு சமூகத்தின் மேலாதிக்கம் பெற்ற குழுக்கள் தம் மேலா திக்கத்தை நியாயப்படுத்தவும், தம் நலன்களைப் பேணுவதற் கும் கருத்துக்களையும் நம்பிக் கைகளையும் உருவாக்கிக் கொள்கின்றன. இதனையே கருத்தியல் (Ideology) என்று အကြီးဦးအုဦ၉၅း........မကြီးများ சமூகவியலாளர் கூறுவர்.
நூற்கருத்தி நீகடுரைகள்
கருத்தியல் அதிகாரத்துடன் தொடர்புடையது. அதிகாரம் அற்ற குழுக்களை கீழ்ப்படுத்தி வைக்கவும் சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்தவும் கருத்தியல் பயன்படுகின்றது. மக்களின் சிந்தனையில் பனிமூட்டமாகக் கவியும் கருத்தியல் அவர்களை ஒடுக்குவதற்கான சம்மதத்தையும் பெற்றுத் தருகிறது.
இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலங்கைத் தமிழரின் சமூக, அரசியல், பண்பாட்டு அரசியலுடன் தொடர்புடையவை. இத்துறைகளில் பனிமூட்டமாக கவிந்துள்ள கருத்தியல் பற்றியவை.
ISBN 978-955-659-241-2 விலை 350.00 பக்கங்கள்: Xi + 123
LAO) y A ( ورغن وخة
d エ ܚ
ஈழத்து அறிஞர் ஆளுமைகள் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை,
窯 豪 。 இருபதாம் நூற்றாண்டிலே
புகழோடு வாழ்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை,
; -65.2-5
ஈழத்து
g-LIU, அறிஞர் ஆளுமைகள் வித்துவான் கணேசையர்
இா:அதுே கணபதிப்பிள்ளை,
பேராசிரியர் வித்தியானந்தன் ஆகிய ஈழத்து அறிஞர்கள் நால்வரின் ஆளுமைகளை எடுத்துக்காட்டுவதாக இந்நூல் அமைகின்றது.
ISBN 978-955-659-249-8 விலை 37500 பக்கங்கள்: Vi + 144

Page 12
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாவது
பரிசுபெற்ற சிறுகதை -
ணோடு பிணைக்கப்பட்ட அந்த வெள்ளைக் காரன் ஈரமாய் இருந்தான். எந்தக் கணமும் உடம்பை துளைக்கப்போகும் தோட்டாக்களை எதிர்பார்த்து வியர்த்திருந்தான். மரண பயம் உந்திய தாகத்தில் கைநடுக்கத்துடன் குடித்த தண்ணிர் வடிந்து சட்டையை நனைத்திருந்தது. கால்சராய் ஈரம், சிறுநீர் கழித்ததால் இருக்கலாம். மூன்று மணி நேரத்துக்கு முன்பு சுடப்பட்டு சாகப்போவதாய் தெரிவிக்கப்பட்ட ஜெர்மானியன். கடிதங்கள் எழுதிவைத்து கொஞ்சம் அழுது, பிரார்த்தித்து, கழிவறைக்குள் போய் வாழ்வதின் அருமையை உணர்ந்து இன்னும் ஐந்து நிமிடங்களில் சுடப்பட்டு சாகப்போகிறவன்.
சீனியர் சார்ஜெண்ட் விச்சயனுக்கு அது பழக்கப்பட்ட காட்சிதான். உள்ளூர்காரர்கள், போதை பொருட்கள் கடத்தும் கறுப்பர்கள், பாலியல் குற்றங் களில் அகப்படும் வெள்ளைக்காரர்கள் என்று உல்லாச புரியாய் சகல குற்றவாளிகளும் வந்து மொய்க்கும் தாய்லாந்தின் பாங்க்குவாங் மத்தியச் சிறைச் சாலையில் மரணதண்டனைக் கைதிகள் ஏராளமாய் வருகிறார்கள். அவர்களைப் பிணைத்து வைத்து பதினைந்து குண்டுகளில் மார்பை குறிவைத்து சுட்டுக்கொல்ல வேண்டிய வேலை. இருபது வருடங்களுக்கு மேலாய் செய்து குரூரம் மழுங்கிய தொழில். ஜெர்மானியன் போல கிராதகர்களை மேலும் தவறுகள் செய்யவிடாமல் உயிர்கொல்லும் பணி.
சரியாக மார்புக்கூட்டுக்குள் குறிதவறாமல் சுட்டால் எட்டு தோட்டாக்கள் போதும், அவர்கள் திமிறினாலோ இல்லை
பெயர், முகவரி ஆனந்த் ராகவ் C-1 No 11 Bangalore-560076, Email: anandraghav (0. எழுத ஆரம்பித்தது 2000, சிறுகதைகள், ஆஸ்திரியாவிலும், பாங்காக்கிலும் வாழ்ந்தபிறகு பணிபுரிகின்றார். ஐம்பது சிறுகதைகள்*தென்கி கல்கி, கட்டுரைத்தொடர் உட்பட பல கட்டுரைக புத்தகங்கள் இரண்டு (கிழக்குப்பதிப்பகத்தின் ெ தொகுப்பு ஒன்று இரண்டாவது"ராமகியன்' -- தாய்லாந்துராமாயணத்துக்கும் உள்ள ஒற்றுமைே லாவோசிய இந்தோனோசியமற்றும் மலேசியராமயணங்கள் குறித்தகட்டு மேடைநாடகங்கள் கிரியா கிரியேஷன்ஸ் என்கிற அமெரிக்க எழுதியுள்ளேன். இதில் “சுருதி பேதம்’ என்கிற கர்நாடக சங்கீதத் அரங்கேற்றப்பட்டது. இரண்டாவது நாடகமான"தனிமை'ஜூலை மா பரிசுகள் ஆனந்த விகடனின் பவளவிழா முத்திரைக் கதை பரிசை ந மூன்றுமுறை கலைமகள் சிறுகதைப்போட்டி அமுதசுரபிசிறுகதைப்போ அப்புசாமி சீதாப்பாட்டி டிரஸ்டும் இணைந்து நடத்தி ஹாஸ்யக் க:ை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
10
 
 

ஆஇந்த ராறு கவனம் சிதைந்து குண்டுகள் சிதறினாலோ இன்னும் நான்கைந்து முறை சுடவேண்டிவரும். அதிகப்படியாக பதினைந்துதான். ரொம்ப அபூர்வமாய்தான் பத்து தோட்டாக்களுக்கு மேல் போகும். எட்டு கற்பழிப்புக் கொலைகளுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கூனனுக்கு பதினாலு தோட்டாக்கள் ஆனது. கூன் முதுகால் இருதயம் சற்று கீழே இறங்கிப்போனதை உணராமல் வழக்கமாய் சுடுவதுபோல நெஞ்சுக்கூட்டுக்குள் எட்டி அவன் சாவு சட்டென்று வராமல் இழுத்து இழுத்து இறந்து போனது அவ்வப்போது ஆழ்ந்த தூக்கத்தில் எட்டிப்பார்க்கும். இப்போதெல்லாம் பழகிவிட்டது. எட்டு தோட்டாக்கள்தான்.
மரணதண்டனையை துப்பாக்கிச் சூட்டில் நிறைவேற்றும் காலம்காலமாய் நடைபெறும் வழக்கம் ராணுவ ஆட்சியின் வழிமுறையில் தொடர்ந்த தண்டனை முறை. ஜனநாயகம் வந்தபின்பும் மாறாமல் அறுபத்து ஐந்து வருடங்களாய் தொடர்ந்த தாய்லாந்து விதிமுறை.
துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டார். யூசி துப்பாக்கி, அதைத்தொட்டு எடுத்துக்கொண்டதும் நரம்பு வழியாய் பாய்ந்த துடிப்பு கை முழுவதும் பரவியது. இஸ்ரேலிய அதிநவீன துப்பாக்கி கூரிய 19 மில்லிமீட்டர் இரும்பு ஊசிகளை அவன் உடலில் துளைக்கப்போகும், நீளமான கைப்பிடியும் ஒரு அடி இரும்புக் குழாயுமாய் முப்பது மீட்டரில் எதிர்படுபவற்றை துளைத்து நொறுக்கும் ராட்சஸன், சின்ன நாய்குட்டி போல ஒன்றரைகிலோ எடையுடன் முடக்கப்பட்டரீகாயிலோடு ரொம்ப அலட்டாமல் திமிறாமல் பதவிசாய் சுடும் இரும்புக் குழந்தை.
06, L&T South City, Arekare Mico Layout, Bannarghatta road, yahoo.com. குறுநாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள். பதினான்கு வருடங்கள் இந்தியாதிரும்பிவந்து தற்போதுபெங்களூரில் ஒரு ஏற்றுமதிநிறுவனத்தில் ழக்கு ஆசிய நாடுகளின் இந்தியா மற்றும் இந்து மதத்தொடர்பு குறித்த ள் எழுதியுள்ளார். வளியீடு முதலாவது:"க்விங்க்"(பிரசுரமான என்14 கதைகள் கொண்ட ன்கிறதாய்லாந்துராமாயணம் குறித்து இந்தியா ராமாயணங்களுக்கும் வற்றுமைகள் குறித்த ஒரு ஒப்பியலாய்வும் கம்போடிய, பர்மிய ஜப்பானிய, ரைகளும் அடங்கியபுத்தகம் வாழ் தமிழர்களால் நடத்தப்படும் குழுவிற்காக மூன்று நாடகங்கள் தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாடகம் சென்னையிலும் ம் சென்னையில் ஆறுநாட்கள் நடக்கவிருக்கிறது. ன்கு முறை பெற்றுள்ளேன். இலக்கியச் சிந்தனையின் மாதாந்திர பரிசு டி குமுதம், ஆனந்தவிகடன் சிறுகதைப்போட்டிபரிசுகள், அமுதசுரபியும் களுக்கான போட்டியில் முதல் பரிசு போன்றவை. இரண்டு கதைகள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை. ஆகஸ்ட் 2010

Page 13
வெள்ளைக்காரனுக்கு நேர்கோட்டில் நான்கு மீட்டர் தூரத்தில் நின்றார். அந்தக் கறுப்பு பிஸாசை கண் முன்னே நீட்டிய மாத்திரத்திலேயே இருதயம் நின்றுபோய்விடும் என்று தெரியும் விச்சியனுக்கு,
ஜெர்மானியன், உல்லாசப்பயணம் வந்த தாய்லாந்தில் மனைவியை கொன்று மாமிசம் வெட்டும் கத்தியால் காய்கறி வெட்டுவது போல அவளை துண்டு துண்டாக்கி கழிவுகள் அகற்றும் பாலிதீன் பைகளில் அடைத்து சவ்ப்ரயா நதியின் கால்வாயில் போட்டவன். அவன் செய்த குற்றத்தின் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இந்த தண்டனையில் அவன் அனுபவிக்கப்போவதில்லை. அதில் விச்சய்னுக்கு வருத்தம் இருந்தது. கூனன் போல இன்னும் நாலு தோட்டாக்கள் அதிகமாய் செலவழிந்தால் அவர் வருந்தப்போவதில்லை.
"தாகமெடுக்கிறது"கொலைகாரன்யாசிக்கிறான். அந்த ஜெர்மானியன் போலவே பெரிதான லோட்டாவில் குளிர்வித்த பழரசம் நிரப்பி சிப்பந்தி எடுத்துப்போவதையும் அவன் வாங்கி மிடறு மிடறாக சப்தம் வரக் குடிப்பதையும் நிதானமாய்பார்த்தார்.காத்திருந்தார்.பழரசம்குருதியில் கலந்து ரத்த ஓட்டத்தை எளிதாக்கும். குண்டு துளைத்தவுடன் குருதி வேகமாய் வடியும். இருபது வருடம் பாடம்.
அவன் கைகள் பக்கவாட்டில் நீட்டிக்கப்பட்டு கட்டப்பட்டது. அந்த சிப்பந்தி கறுப்புத்துணி கொண்டு அவன் கண்களை கட்டுகிறார். கட்டும்போதே வெள்ளைக்காரன் உடம்பு நடுங்குகிறது. "கசாப்பு கடை கத்தியால் பொண்டாட்டியை அறுக்கும்போது அவள் உடம்புகூட இப்பிடித்தான் துடித்திருக்கும்”விச்சியன் மெளனமாய் அவனிடம் பேசினார். மரணதண்டனைக் கைதிகளிடம்உரையாட அவருக்கு அனுமதி இல்லாவிட்டாலும் விச்சியன் அவர்களோடு பேசுவார். மெளனமாய் அவரின் உடம்பு மொழியில், துப்பாக்கி பிடிக்கும் அலட்சிய தோரணையில், அவர்களில் கடைசி நிமிடங்களில் அவர்களுக்கு கூடுதலாய் அளிக்கும் சொற்ப நேர சலுகையில் விச்சியன் பேசும்மொழி அவர்களுக்குமட்டும் உரக்க ஒலிக்கும். “..தண்டனை நிறைவேற்றப்படும் முன் நீங்கள் பிரார்த்தித்துக்கொள்ளலாம்.இரண்டு நிமிடங்கள் அவகாசம்” சார்ஜெண்ட் விச்சயன் கடவுளின் தோரணையில் சொல்கிறார். அவர்கள் மீதான தன் தீர்ப்புபோல, அந்த தீர்ப்பை நிறைவேற்றகிடைத்தப்ரத்யேக உரிமையாய் அந்தவார்த்தைகள் அவருள் எழுப்பும் அளவிடமுடியாத கிளர்ச்சி அலைகளை மெளமாய் அனுபவித்தவராய் நின்றார். ஒவ்வொரு முறை சொல்லும்போது மேலோங்கும் அந்த உணர்வு அவரை ஆட்கொண்டு விடும். அந்த நிமிடம் விச்சயனின் தனிப்பட்ட சாம்ராஜ்யம்.கொலைகாரர்களுக்கும் அயோக்கியர்களுக்கும் அவர்கள் வாழ்க்கையின் மதிப்பீட்டாய் தண்டனையை நிறைவேற்றும் வாய்ப்பு, அவரின் சராசரி வாழ்வில் அவ்வப்போது தொட்டுச் செல்லும் உச்சம். தவிப்பும், துடிப்பும் இனம் தெரியாத நிறைவுமாய் விதவிதமாய் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் ஏற்படுத்தும் மனச்சலனத்தை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொண்டிருந்தார். எவ்வளவோ முறை சொன்ன வாக்கியம். சொல்லும் ஒவ்வொருமுறையும் படபடப்பு எழுந்து அடங்கும்.
விச்சயன் துப்பாக்கியை அவனுக்கு நேரே தூக்கிப்பிடித்தார்.
கொல்ல வேண்டிய ஆணை பகல் உணவு உண்டபிறகு வரும். மாலை நேரமாய் தண்டனை நிறைவேற்றுவது எழுதப்படாத விதியாய் சிறைச் சாலையில் ஆண்டாண்டுகாலமாய் அமுலுக்கு இருக்கிறது. ஒரு மணி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

நேரத்தில் துப்பாக்கியைசரிபார்த்து, தோட்டாக்கள் அடைத்து, தயாராகும் நேரத்தில் கொலையாளியைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் மிஞ்சியிருக்கும். கடைசி ஆசைகளை நிறைவேற்றி பலிக்கடாவாய் நிற்கவைத்திருக்கும் கொலைகாரர்கள் முன்னால் நின்று அவர்கள் செய்த கீழ்மைகள் மட்டும் மனதில் ஆக்ரமித்திருக்கமார்ப்பை பார்த்துசுடும் வேலையின் நெருடல் பழகிவிட்டது.
பழகுவதற்கு முன் விச்சயன் நிறைய தூக்கமிழந் திருக்கிறார். தோட்டாக்கள் துளைக்கும் உடம்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் பீச்சும், பிய்ந்து சிதறும் கதைப் பிண்டங்களும் பின்னிரவில் துரத்தியது கொஞ்ச நாட்கள் தான். பிணைக்கப்பட்டு நிற்பவர்களின் குற்றப் பின்னணி தெரிந்துகொண்டு ஆசுவாசம் பெறத்துவங்குவதற்கு முன் தயங்கிய நாட்கள். வருடக் கணக்கில் கொன்று குவித்து உணர்வில் கலந்துவிட்ட கடமை.
அரசாங்கத்துக்குஎதிராக சதிசெய்த குற்றத்துக்காக ஒரே நாளில் ஐந்துபேரை கொல்லவேண்டியஉத்தரவுவந்த அன்றும் போதைமருந்துகடத்தலுக்காக அழுகையினூடே அந்தப்பெண் மணியை சுட்டுக்கொல்ல வேண்டியிருந்த போதும் தளர்ந்த கையும் தவிக்கிற மனசுமாய் தடுமாறியது என்றாவது ஒருநாள் தான் நிகழ்ந்திருக்கிறது.
பிரார்த்தனை முடிந்துவிட்டது என்கிற மாதிரி துப்பாக்கி செயல்படுவதற்காக லாட்ச்சை மாட்டுவது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. விச்சயன் கிளர்ந்து போய் வெள்ளைக்காரனைப் பார்த்தார். தண்டனை கைதிகளின் இறுதிக்கணங்கள் சாவின் குரூரம் அப்பிய உணர்வோடு வசீகரமானவை.திரும்பத்திரும்பபார்த்துபழகி அசாதரணமாக ஈர்ப்புஅனுபவம் கொண்டவை. அந்த நிலையிலேயே கொஞ்சம் நீட்டித்து மரணத்தின் கைப்பிடிக்குள் வைத்திருந்தது அழவைக்கத் தூண்டும் கவர்ச்சிகரமான கட்டம், கதறும் அந்த மனிதப்பேய்களின் உயிரை ஊசலாட வைக்கும் அந்த நிமிடம் விச்சயன் எதிர்பார்க்கும் ஒன்று.
"ஐயோ கடவுளே’. நடுங்கியபடி வெள்ளைக்காரன் கதறுகிறான்.
சிலர் அழுவார்கள். சிலர் அழுத்தமான மெளனத்தோடு உடம்புபதறநிற்பார்கள். சிலர் மன்னிப்பு கோரியாசிப்பார்கள். விச்சியன்தான் தண்டனை தருபவர் போல. சட்டம்தான் கொல்கிறது தான் வெறும் கருவி என்பதை மறந்து ஆயுதம் ஏந்திய தன்னிடம் கதறுவதை மனதின் மூலையில் ரசித்து ஒதுக்கியிருக்கிறார்.வெறும்கருவியாய்தான் இருந்தவர்.சட்டம் நீட்டிய திக்கில் குற்றவாளிகளை சம்ஹாரம் செய்யும் மனிதக் கருவி. மெல்ல மெல்ல கோபமும் தாபமும் வேட்கையுமாய் புரண்டு எழும் மனம் இயந்திரத் தன்மையை விஞ்சி நின்றுவிட்டது. துப்பாக்கி அவர் கை விரல்களில் இயங்கும் கருவியாக இருந்து உடலோடு ஒட்டிப் போன அங்கமாய் மனத்தளவில் நீண்டுவிட்டது.
பக்கவாட்டில் நின்றுகொண்டிருக்கும் அதிகாரி தன் சிவப்பு கொடியை உயர்த்திசமிக்கை காண்பித்துவிட்டார்.
விச்சயன் பரவசமாய் அவனை பார்த்துக் கொண்டிருக்க மணித்துளிகள் கரைகின்றன. அங்கே காலங்கடத்தக்கூடாது. மரணதண்டனை கைதிகள் சாவு பயத்தில் நீட்டிக்கக் கூடாது என்றுகருணை காட்டும் சட்டம்.மேல்தளத்திலிருந்துபார்த்துக் கொண்டிருக்கும் மேலதிகாரிகொஞ்சம்காலதாமதம் ஆனாலும் கோபிப்பார். விச்சயனுக்கு அவர் அனுமதிக்கும் நேர அளவு தெரியும்.
11

Page 14
துப்பாக்கியை தூக்கிப்பிடித்து அவர் கவனம் அவன் உடம்பில் பதிய. துப்பாக்கிபிடித்திருக்கும் வலதுகையின் கீழே இடது கையை ஆதரவாக முட்டுக்கொடுத்து ஆழமாய் மூச்சு வாங்கினார். “டிரகரை இழுத்து சுடாத குறி தவறும் பிடியை பிழியறாமாதிரி அழுத்து சார்ஜெண்ட் பிரமோத் சொல்லித்தந்தது ஒவ்வொரு முறை விசையை இழுக்கும்போதும் அவர் காதுகளில் சன்னமாக ஒலிக்கும். கண் முழுதும் துளைக்க வேண்டிய அவன் மார்பால் நிறைந்திருக்க துப்பாக்கியை இயக்கினார். -
பாயும் வேட்டை நாய் போல வெடிச்சத்தத்துடன் முதல் தோட்டா சீறியது. வெடிச்சத்தத்தை மூழ்கடித்த வெள்ளைக்காரனின் கதறல் அந்தசுவர்களுக்குள் எதிரொலித்தது. முதல் தோட்டாவுக்கு பிறகு கொஞ்சம் இடைவெளி தந்தார். முதல் குண்டு உடம்பில் தைத்ததும் விறைப்பான உடம்பு கொஞ்சம் தளரும் அப்போது இடைவிடாமல் சுடவேண்டும்.
துப்பாக்கியின் எதிர்திசைத் துள்ளலை கைகளில் அடக்கியபடி விச்சயன் உன்னிப்பாக கவனித்தார். முதல் தோட்டா குறி தவறி அவன் கழுத்தின்கீழ் பாய்ந்தது. இருதயத்தை தவறவிட்டது தெரிந்தது. முதல் தோட்டா எப்போதும் கொஞ்சம் தவறும். ரத்த வட்டம் உதிக்கும் அதன் பாதை தெரிந்தபிறகு கொஞ்சமாய் துப்பாக்கியை திசை திருப்பி அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகளை வரிசையாக நெஞ்சில் பாயவைக்க அதிகபட்சம் மூன்று ஆகலாம்.
சுட்டார். இரண்டாவதும் மூன்றாவதும் இருதயத்தை துளைத்து இலக்கை எட்டிய திருப்தியில் சரமாரியாகச் சுட்டார். முதல் ஒன்றிரண்டு தோட்டாக்களுக்குத்தான் அவன் அலறினான். அதன் பிறகு வெளிப்பட்டது சின்னச்சின்னதாய் உடம்பின் எதிரலைகள். தொங்கிப் போன தலையுடன் அதிரும் உடம்பு நம்பிகூட வந்த மனைவியை வெட்டிச்சிதைத்த உடம்பு பத்துமுறை சுட்டவுடன் நிறுத்தினார். இன்னும் கொஞ்சம்
12
 

உயிர் பாக்கியிருந்தால் வதைபட விச்சியன் காத்திருந்தார். ரத்தம் வழியும் துவாரங்கள் வழியாய் குருதி பெருகின. சீக்கிரம் வெளியேறினால் அவன் போராட்டம் துரிதமாய் முடியும். காத்திருந்தார்.
புகை, வெடித்த துப்பாக்கி மருந்தின் வாசம், ரத்தத்தின் வாசம் சூழ, விச்சியன் அவனை நோக்கி நடந்தார். தொங்கின தலையின் மேல் விரவியிருந்த முடிக்கற்றையை விரல்களால் தூக்கி தலை நிமிர்த்தினார். கண்களைச் சுற்றி அணிவித்திருந்த கட்டை விலக்கினார். முகம் கோரமாய் இருந்தது. வாய் லேசாக பிளந்திருந்தது. பயக் கதறலுக்கிடையே உயிர்துறந்தவன். அறையில் இருந்தவர்கள் மெல்ல முன்னால் நகர்ந்தார்கள்.ரத்தச் சிதறலின் ஊடே நடந்து வந்து சடலத்தின் அருகில் வந்து அவர் பின்னால் நின்றார்கள். அவர் கண்களில் ஆர்வத்தோடு ஒவியத்தை முடித்து அருகில் வந்து ஆராயும் ஒவியனின் ஆர்வத்தோடு அவன் உடம்பை கண்களால் அளைந்தார்.
இறந்துபோயிருந்தான். வாய் வழியே ரத்தம் வடிய. உயிரின் சுவடே இல்லாமல் மார்பு முழுக்க துவாரங்களாய் மரித்திருந்தான்.
திரும்பி நடந்தார். உடம்பிலும் கையிலும் பரவிய நடுக்கம் போக, வெள்ளைக்காரனின் பாவம் நிறைந்த சுவாசம் பட்ட உடல் தோய குளிக்கவேண்டும். பிணத்தை அப்புறப்படுத்தி கொலைகாரனின் மத நம்பிக்கை சார்ந்து அவன் கடவுளிடம் அவனை மறுபடி பூமிக்கு அனுப்பாமலிருக்க வேண்டிசேர்ப்பிக்க வேண்டும். அதற்கு நிறைய சிப்பந்திகள் இருக்கிறார்கள். விச்சியன் நிதானமாய் நடந்தார். குளித்துவிட்டு சிறைக்கு ஒட்டின தோட்டத்தில் இருக்கும் புத்தனின் சிலை அருகே அமர்ந்து படபடப்பு அடங்க தியானிக்கவேண்டும். ஒவ்வொரு துப்பாக்கி குண்டு அவன் உடலைத் துளைக்கும்போது ஏற்படும் மெல்லிய மன = அதிர்வுகளை அமைதியாக்க \\ صبر கொஞ்ச நேரம் மெளனித்திருக்க வே ண் டு ம் , தவிப்பு நீடிப்பது ଗ, 5. It ଐ5 ଓ; நேரம் தான். அதன் பிறகு இன்னொரு
நிச்சலனமாகி விடும் மனது.
க ற்  ைற ஊது பத்தி 85 60) 6T கொளுத்தி கூ ப் பி ய
·xx.:23: - கைகளுக்குள் பொருத்தி கும்பிட்டு மணல் பரப்பிய மண் பானைக்குள் சொருகி தியானிக்கும்போது புத்தர் மாறாத புன்னகையுடன்
%ఖు
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 15
இருந்தார். மெல்லியதாய் வீசிய காற்றில் மரத்திலிருந்து விடுபட்ட காய்ந்த சருகுகள் காற்றில் மிதந்து வந்து தரையில் விழுந்தன. காற்று சற்று பலமானதில் தரையில் சுழலும் சருகுகள் மெல்லிய சப்தமெழுப்பின. மரங்கள் மறுபடி அமைதியடைந்தன. விச்சியன் அந்த மெளனத்தில் படபடப்பை அடக்கியவாறு அமர்ந்திருந்தார்.
காவல்துறையிலிருந்து வார்டன் வேலையில் ஆரம்பித்த சிறைச்சாலை தொடர்பு கொஞ்சம்போல் சம்பளம் உயர்த்தி மரணதண்டனை நிறைவேற்றும் மனோஜுக்கு உதவியாளனாய் பதவி உயர்வு வந்ததில் தொடர்ந்த வாழ்க்கை.சார்ஜெண்ட் மனோஜ் பணி ஓய்ந்ததும் வந்த கடமை, கணிசமான சம்பள உயர்வும் ஒரு உதவியாளனும் பிரத்தியேக துப்பாக்கிகளுமாய் மிடுக்காக தொடர்ந்த வேலை. கை நடுக்கமெடுத்த ஆரம்ப தண்டனைகளுக்குப்பிறகு எண்ணிக்கை ஏராளமாய் உயர்ந்து சிறைக்கைதிளை நடமாடும் சவங்களாய் பார்க்கும் பக்குவம் வந்து சேர்ந்த அனுபவம்.
“ட்வீட்ட்வீட்” என்று பறவை அவரை கலைத்தது. ஓங்கிவளர்ந்த மரங்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாமல் அமர்ந்து அந்த இறப்பை சிறை பூரா அறிவிப்பது போல கதறியது பறவை. மரங்களுக்கு ஊடே உற்றுப்பார்த்தும் புலப்படாத பறவை. அந்த தொடர் சப்தம் அவரை சலனப் படுத்தியது. சப்தம் வந்த திசையில் சின்ன கல்லை விட்டெறிந்தார். அடர்ந்த இலைகளை ஊடுருவி கல் சீறிப்பாய்ந்த சப்தத்தோடு பறவை படபடவென்று சிறகடித்து பறக்கும் ஒசைக்குப் பிறகு மரம் மறுபடி மெளனமானது.
கூரான இரும்புக்கம்பிகள் பதித்த சுற்றுப்புற சுவரை சற்று ஒட்டினாற்போல உள்ளேயிருக்கும் ஆறாயிரத்துக்கும் அதிகமான குற்றவாளிகளின் பிரக்ஞை இல்லாத அமைதியில் இயங்கும் நகரத்தை எட்டிப்பார்த்தபடி நிற்கும் நெடிதுயர்ந்த மரங்கள். அவைகளைத் தாண்டி துப்பாக்கி வெடிக்கும் முடக்கப்பட்ட சப்தம் வெளியே கேட்காது.
விச்சியன் கண்மூடிய மெளனத்தில் தொடர்ந்தார் சுள்ளென்று ஜன்னல் வழியே படர்ந்த வெய்யிலின் இளஞ்சூட்டில் விழிப்புதட்டியது.தலைவலித்தது. இரவு மூன்று வரை குடியும் பாட்டுமாய் கழிந்த இரவின் எச்சம். வெள்ளைக்காரன் முகம் மறுபடி கண் முன்னால் நின்றது. உடம்பெல்லாம் பச்சை குத்திய ஆறடி ஜெர்மானியன்.கொஞ்ச நாள் நினைவில் கூட வரும், பிறகு மறந்து போகும். அடுத்த கொலையாளி வரும்வரை. எவ்வளவு முகங்கள் நியாபகம் இருக்கும்? யோசித்துப்பார்த்தார்.
முதல் தண்டனை மறக்கவில்லை. மறக்காது. நைஜீரியாக் காரன். போதைமருந்து கடத்தி அகப்படடவன். தன்னைவிட இருபது வயது மூத்தனை கொல்லவேண்டிய தடுமாற்றம் நிறைந்த கை நடுக்கமெடுத்த முதல்தண்டனை. அவன் கேட்டு வாங்கி வாங்கி தண்ணிர் குடித்ததும், சுடும்முன் அனுமதி வாங்கி இரண்டு சிகரெட்டு புகைத்தது மறக்கவில்லை. சார்ஜெண்ட ப்ரமோத் அருகிலேயே நின்றிருந்தார். அவரின் கையில் ஒரு துப்பாக்கியோடு விச்சியன் சுடத்துவங்கும் முன் அவரின் வலுவான கையால் தோளை அழுத்தி தெம்பூட்டியது மறக்கவில்லை.
அவனை சுட்ட துப்பாக்கி நியாபகம் இருக்கிறது ஜெர்மானியப்ளாக்முன்.விச்சியனின் மன பாரத்துக்குநிகராய் கையின் கனத்த கருவி, பிறகு ப்ரெம்னர் ஆட்டோமேட்டிக் தொழிலதிபரைக் கொன்றதற்காக கொணர்ந்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மொட்டைத்தலையனில் ஆரம்பித்து கொஞ்ச வருடங்கள் துணை வந்த, விச்சியனுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

அவ்வளவாய்பிடிக்காத ஆயுதம், அதன் பிறகு இஸ்ரேலியயூசி துப்பாக்கிகை ஒட்டிய குழந்தை மாதிரி விச்சியன் துணையில் நிறைய பேரை கொன்றிருக்கிறது.
சார்ஜெண்ட் ப்ரமோத் கூட நின்றது அதற்குப்பின் தொடர்ந்த சில ஆரம்பகால தண்டனைகளுக்குத்தான். விசையை இயக்க இயக்க சந்தேகங்கள் விலகிவிட்டன விச்சியனுக்கு, தண்டனை வழி சமுதாயத்தை சீர்படுத்தும் சட்டம் சொல்வது சரியாகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில், அது போதித்த நியாய உணர்வு மனதில் வேரூன்றிப்போன இருபது வருடங்களில் இப்போதெல்லாம் அந்த கேள்வி எழுவதில்லை.
நூற்றுக்கணக்காக சுட்டுத் தீர்த்து தலை சரிகிற சடலங்களில் சில மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. முகமெல்லாம் தழும்பாய் ரத்தச் சிவப்பு கண்களாய் இரண்டு போலீஸ்காரர்களை கொன்ற கறுப்பன், கள்ளக்காதலிக்காக மனைவியை தீ வைத்துக்கொன்ற வழுக்கைத்தலையன், சிகிச்சைக்கு வந்த பெண்களை வசியம் செய்த சலனமில்லாத மருத்துவன், மனைவியை தண்டிக்க அவள் குழந்தைகளுக்கு விஷம் வைத்தவன். வருடங்கள் ஒடி ரத்தம் தோய்ந்த நிறைய உடல்களை பார்த்தும் பாபச் செயல்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் சில முகங்கள் மறப்பதில்லை. சிறைக்கு வெளியே பரந்த உலகத்தில் சிதறிக்கிடக்கிற ஏராள மனித முகங் களிடையே புலப்படாத முகங்கள், கண்களை மூடியோசிக்கிற போது வரிசையாக நகருகிறமுகங்கள்.
“எழுந்துரு.மணி ஒம்பது. சோம்பேறி அப்பா" மழலையும் மென்மையான ஸ்பரிசமுமாய் கன்னத்தில் அடித்து எழும்புகிற சின்னக் கையை பற்றி படுக்கைக்குள் இழுக்கிறபோது உற்சாகமாய் உலகம் உருமாறுகிறது. உயிர் பறிப்பவர்களும் உடலாசை கொண்டவர்களையும் துப்பாக்கியால் சுடும் நினைவு துரத்தாமல் துரிதமாய் சந்தோஷ நினைவில் தடம்புரண்டது காலை, இன்றைக்கு விடுமுறை அலுவல் இல்லை. அயோக்கியர்களை கண்களுக்குள் பார்க்கும் துர்பாக்கியம் இல்லாத நிம்மதியான நாள்.
மொம்மை துப்பாக்கியும் சப்தமுமாய் மேலே வந்து விழுகிறது இன்னொருசுமை.குழந்தைகளோடுபடுக்கையில் குஸ்தி சண்டை போட்டுக்கொண்டு நாள் முழுக்க கழிக்கலாம் போல இருக்கிறது. தலையணை ஆயுதமாய் சண்டை போட்டு குத்திக்கொண்டுபடுக்கையில் புரளும்போதுகொலைகாரர்கள் முற்றிலுமாய் மறைந்துபோய் மகிழ்ச்சியாய் இருக்கிறது.உலகம் "இதோபார் புதுதுப்பாக்கிய.”விசையை அழுத்தினால் ஒளிச்சிதறலுடன் படபட வென்று சப்தம் எழுப்புகிறது. விச்சயன் சுடபட்ட தண்டனைக் கைதி மாதிரி நடிக்கிறார். குண்டுகள் உடம்பில் பட துடிக்கும் கைதிகளின் நியாபகத்தில் உடல் குலுங்க நடிக்கிறார். கைதியாக, தன்னை அவர்கள் இடத்தில் பொருத்திப்பார்க்கும் இச்சை ஆட்கொண்டு நடிக்க, துப்பாக்கி தொடர்ந்து சப்தித்தது "போறும்டா. நான் செத்துப் போயிட்டேன் பாரு. வெளியே போய் விளையாடு போ. சைனாகாரன் கடைக்கு போய் என் சிகரெட்டு வாங்கிவா போ. இந்தாகாசு. உன் தங்கச்சியையும் கூட்டிபோ.
"புள்ளங்களை தனியா அனுப்பாதிங்க. நான் வரேன் இருங்கடா”அடுக்களை குரல் எதிரொலிக்கிறது. “போகட்டும் விடு. என்ன பயம்.?நீங்கபோங்கடா.
தண்டிக்கிற தகுதியோடு வாழ்ந்த வாழ்க்கையில் சிறைக்கு வெளியே தட்டுப்படுகிற உலகம் அவ்வளவு அபாயகரமாய் தோன்றியதில்லை. தண்டனைகளும் அதன்
13

Page 16
தீவிரங்களும் அச்சுறுத்தும் பயத்தில் சீராக நடக்கும் சமூகம் அவர் இருபத்து ஐந்து வருடங்களாய் பரிச்சயப்பட்டது. தடம் மாறிபோகாத, சிவப்பு விளக்குக்கு பயந்து அவசரமாய் நிற்கும் வாகனங்கள்,டிக்கெட்டுவாங்கவரிசையில் நிற்கும் ஜனங்கள், போலீஸ்காரனின் லத்தி கண்ணை நிரப்ப தடுப்புக்கு மேலே மீறாத கூட்டம்,இடுப்பில் பதவிசாய்மடங்கியிருக்கும் துப்பாக்கி கவனத்தில் மண்டியிடும் குற்றவாளிகள் ஒரு கோட்பாட்டுக்கு உட்பட்டு ஒழுங்கு பேணும் முறை. கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் மறைந்து சொடுக்கும் சாட்டையாய் அவ்வப்போது தாக்கும் ஆயுதம், தண்டனை பயம், சமூகத்தில் நிம்மதியை நிலைநிறுத்தும் இறைவன்.தனக்கு அதில் ஒருபங்கு இருக்கிற பெருமையில் உயிர் பறிக்கும் தொழிலில் உறுத்தல் இருந்ததில்லை.
செய்தித்தாளை பிரித்ததும் வீட்டுச் சூழலின் நிம்மதி கொஞ்சம் போல் கலைகிறது. பிடிபட்ட போதைப் பொருட்களுக்குமத்தியில் பாகிஸ்தானியன் கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடிநிற்கிறான். அவர் பரிச்சயப்பட்ட உலகம் மறுபடி விரைகிறது. அவன்முகத்தைப்பார்க்கவேண்டும்போல ஆர்வமெழுகிறது விச்சயனுக்கு, ஒன்றிரண்டு மாதங்கள் நிகழலாம்.கைக்குட்டை விலகி நிஜமுகத்தோடு தன் முன்னே அவன் நிற்கவைக்கப்படலாம். துண்டுகள் துளைக்க இறக்கப்போகிறவனாய்பத்திரிகையில் முடங்கியிருந்த அவன் முகம் மனதில் விரிகிறது. இவர்களில் ஒருவனை நேற்று பூமியின் பாரத்திலிருந்துவிடுவித்த பெருமிதம் மறுபடி மனதில் வந்து போனது.
அன்றைக்கு விடுமுறை, மதியத்துக்கு மீன் குழம்பும் சோறும் வறுத்த பன்றியுமாய் சாப்பிட்டு குழந்தைகளோடு குழந்தைகளாய் விளையாடிவிட்டுசாயந்தரமாய் பூங்காவிலோ ராட்சத அங்காடிகளிலிலோ பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்கு வந்து கதை சொல்லி தூங்கிப்போகும் நிறைவான நாள்.அடுத்தநாள் கொலைகாரர்களை சந்திக்கும்முன் சட்டம் தரும் ஒய்வு
சிகரெட்டுவரும்முன் இன்னொருமுறைகண்ணயரணும் போல இருந்தது விச்சயனுக்கு.
தண்டனை பயத்தை மீறி தவறுகள் நடந்தபடி நகர்ந்த நாட்களில் சிறைச்சாலைக்குள் வந்து சேரும் களங்கங்கள் குறையாமல் தொடர்ந்தன. ஒருவனை குறைத்துவிட்டு ஒய்ந்தால் இன்னொருவன் அவனிடத்தை ஆக்ரமிக்கும் ஆயாசமான வாழ்க்கை நீண்டது. தோட்டாக்கள் சிதறடித்து இருதயம் ஓய்ந்துபோகும் அதே கணத்தில் வேறு எங்கேயோ மூர்க்கத்துடன் இன்னொரு தவறு நிகழ்ந்து கொண்டிருக்க விச்சியன் இயங்கிக்கொண்டிருந்தார்.
ரத்தமும் ஒலமும் குற்றவாளிகளின் உயிர் உதிர்ந்த சடலங்களுமாய் நகர்ந்த நாட்களின் இறுதியில் அடுத்த மரணதண்டனைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த இடை வெளியில்தான் அந்த அறிவிப்பு வந்தது. நேர்கோட்டில் துரிதமாய் பயணித்திருந்த வாழ்க்கையை நிறுத்தி வைத்த சிவப்பு விளக்கு மாதிரி. அவரை நிலை குலையச் செய்த அறிவிப்பு
அவ்வப்போது வரும் பெரிய அதிகாரி வந்தநாள். விச்சயனுக்கு அழைப்பு வந்து குழுமியிருந்த அறைக்குள் நுழைந்த போது தட்டுப்பட்ட நெருடலான சூழல், அவர்கள் விச்சியனை அமர்த்தி பேச ஆரம்பித்ததும் இன்னும் ஆழமாய் உள்ளிறங்கியது. இயந்திரத்துப்பாக்கியாய் வார்த்தைகளை கக்கிவிட்டு வெளியேறுபவர் அன்றைக்கு நிதானமாய் பேசினார். விச்சியனின் உடல்நலம் விசாரித்தார். காலை
14

எழுந்து இன்னும் ஒரு மணி ஒடுகிறியா. பையுன் எந்த பள்ளி என்று விச்சியனை பேச வைத்துவிட்டு வெற்றாய் கவனிக்கின்ற அதிகாரி என்னமோ தப்பு என்று அவர்கள் காத்திருந்த நிலையில் மனதுக்குள் உரக்க ஒலித்தது.
மேலதிகாரி தயக்கமாய்த்தான் சொன்னார். அரசு முத்திரையும் அச்சடித்த காகிதமுமாய் மேஜை மேல் விரித்துவைத்து அவர் பேசத்துவங்குகையில் பின்னால் என்னமோ பெரிய சங்கதி இருந்தது தெரியும் விச்சியனுக்கு.
"மரணதண்டனை நிறைவேற்றும் உத்தியில்மாற்றம் கோரி உத்தரவுவந்திருக்கிறதுசார்ஜெண்ட் இனிதுப்பாக்கியால் சுட வேண்டாம் என்று உத்தரவு. அந்தமுறையை அரசாங்கம் வாபஸ் வாங்கப்போகிறதாம்” முறையிடுகிற மாதிரி அதிகாரி சொல்கிறார்.
நம்ப இயலாமல் விச்சியன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்.
“ஊசி. விஷ ஊசி. குண்டு துளைக்கமால், ரத்தம் சிதறாமல் மென்மையான இறப்பு பெளலான், பொட்டாசியம் க்ளோரைட் கலந்த கலவை, வியாதிக்கு ஊசிபோடுகிறமாதிரி சாகறவனுக்கு வலியே தெரியாது.பெண்டதால் குடுத்தவுடனே ஆள்மயக்க நிலைக்கு போயிருவான். பெளலான் நுரையீரலை நிறுத்திடும். போட்டாசியம் க்ளோரைட் இருதயத்துக்கு. நீங்க துப்பாக்கியால இருதயத்தை நிறுத்திய மாதிரித்தான். இந்த ரசாயனம்ஹார்டை நிறுத்திரும்தூக்கத்துலசாகிறமாதிரிபத்து நிமிஷத்துல காரியம் முடிஞ்சிடும். இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இந்த ரத்தக்களரிவேண்டாம்"
"ஆனால் சார். ஏன் இந்த முறையில் என்ன கோளாறு? எவனாவது உயிர்பிழைத்திருக்கிறானா”
“சார்ஜெண்ட், துப்பாக்கியால் சுடுவது அநேகமாய் எல்லா நாட்டிலும் வழக்கொழிந்து போய்விட்டது. நாமும் வருஷக்கணக்காய் தொடரும் வழக்கத்தில் இதை செய்துகொண்டிருக்கிறோம். வெளியுலகத்தில் இது பற்றி தெரியாததால் இத்தனை நாள் பிரச்சனை இல்லை. இப்போதெல்லாம் உலகம் எல்லையற்றா தாகிவிட்டது சார்ஜெண்ட். எந்த நாட்டிலும் எந்த முறையையும் கேள்வி கேட்டுகும் சுதந்திரம் வந்துவிட்டது. பிபிசி யில் ஒரு டாக்குமெண்ட்ரி வந்து உலகம் பூரா பார்த்துவிட்டார்கள். பிரதமரின் வெளிநாட்டு விஜயத்தின்போது இதுபற்றி விசாரிக் கிறார்கள் இது ரொம்ப மிருகத்தனமானதென்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மூலமாய் ரொம்ப நாளாய் அரசாங்கத்துக்கு ஏக பிரஷர். அதுதான் மாற்றியாக வேண்டும் என்று உத்தரவு வந்திருக்கிறது"
விச்சியன் எதிர்த்து பேசத் திராணியில்லாமல் ஆச்சரியமான பார்வையுடன் நின்றார். "தண்டனை மட்டுமா குற்றங்களை தடுக்கிறது? தண்டனையின் தீவிரமும் இல்லையா? மிருகத்தனத்துடன் நடந்து கொள்ளும் கொலைகாரர்களுக்கு ஏன் மனிதாபிமானத்துடன் தண்டனை தரவேண்டும்.”
“தண்டனை முறையும் குற்றத்துக்குநிகராய் கொடூரமாய் இருக்கவேண்டிய அவசியமில்லையே சார்ஜெண்ட்”
பலம் முழுவதும் போன உணர்வில் தளர்ந்து போனார். “இந்த வார இறுதியில் மரணதண்டனைக்கு பிறகு அடுத்த மாதத்திலிருந்து ஊசி. ஒரு மருத்துவரை நியமித்திருக்கிறார்கள். அவருக்கு உதவியாளர்கள் இரண்டு பேர் அரை மணி காத்திருந்து ஆளை பரிசோத்து இறந்ததை ஊர்ஜிதம் செய்துவிடுவார்கள். பொட்டியில் போட்டு மார்சுவரிக்ளு அனுப்பிடுவார்கள்.ரகளையே இல்லை, நீங்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 17
ஊசி தருவதை மேற்பார்வைபார்த்தால் போதும்”
அவருக்குள் முறுக்கிக்கிடந்த ஆளுமை மெல்லத் தளர்ந்தது.
மேற்பார்வை பார்ப்பதா? எதை? என் அதிகாரம் பறிக்கப்பட்டு உருக்கி சின்னக் குழாயில் அடைத்து கொலைகாரர்களின் உடம்பில் வலிக்கமால் ஏற்றுவதை மேற்பார்வை பார்க்க என்ன இருக்கிறது. இரும்பு ஊசிகளாய் குண்டுகள் தாக்கப்போகும் பயத்தில் அவர்கள் கடவுளை கூப்பிடுவதும், கருணைக்காக யாசிப்பதும், கண்கலங்கி வருந்துவதும் இனி கிடையாது அந்தக் கொலைகாரர்களை அமரவைத்து வலிக்கமால் ஊசி ஏற்றும் போது அவன் என்னைப்பார்த்து ஏளனமாய் சிரிக்கலாம். நோகாதுவிச்சியன் மேலதிகாரியை கேட்கமுடியாமல் நின்றார்.
அந்த மருத்துவர் சிரிஞ்சில் மருந்து ஏற்றி வைத்திருக்க விச்சியன் “நீங்கள் பிராத்தித்துக் கொள்ளலாம் என்கிறார். முகமொல்லாம் தழும்பாய் மஞ்சள் படர்ந்த பற்களில் கறுப்பாய் விகார இடைவெளி தெரிய சிரித்து “போடாம்மயிரு” என்கிறான் அந்தக் கொலைக்காரன்.
“உங்கள் ஸ்வாடிடம் சொல்லிவிடுங்கள் சார்ஜெண்ட், உத்தரவு வார இறுதியில் வரும்”
மேலதிகாரி சொல்வது எங்கோ கேட்கிறது. வார இறுதியில் தண்டனைக்குப் பிறகு தண்டை முறை மாறப்போவது குறித்த அரசாங்க உத்தரவு வந்தது. அவமானப்பட்டு ஒடுங்கிப்போனது போல மூலையில் கிடந்த அலுவலக நோட்டீஸ் போர்டின் மூலையில் ஒட்டிக்கிடந்து செய்தித்தாள்களில் ஒரு மூலையில் வந்த அறிவிப்பை நிறைய பேர் பார்க்கவில்லை. யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதது விச்சியனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட முறையீடு, கருணை மணு என்று சாவை ஒத்திப்போட்டுக்கொண்டுவரும் சிறைச் சாலையின் தனி வளாகத்திலிருக்கும் எண்ணுறுக்கும் அதிகமான மரணதண்டனை கைதிகளுக்கு தெரியவந்திருக்கலாம் வளாகத்தில் உலவும் போது தென்படும்போது அவர்கள் கண்களில் ஒரு விரோதமான பார்வையை உருவாக்கும் அந்த உணர்வு இனி இல்லாது போகலாம்.
கைகள் பிணைக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அவன் நிற்கிறான்.
இனி இந்த இடம் தேவையில்லை. திறந்த வெளியாய் சாரளத்தில் கம்பிகளோடுமாடியில் நின்றுமேலதிகாரிபார்க்கும் இடம் இனி வேண்டாம். கொலைக்காரர்களை பிணைக்கும் தூணும் பின்னே நீளும் சவக்கிடங்கும் இடிக்கப்பட்டு விடும். பூஞ்செட்டிகள் வைத்து சின்ன தோட்டம் போலவோ இல்லை அலுவலகக் காகிதங்கள் வைக்கப்படும் கிடங்காகவோ உருமாறிவிடும். பிணங்களிலிருந்து தெறித்த ரத்தத்தையும் சதைத்துளிகளையும் கழுவி விடத் தேவையில்லை. கொலைகாரர்களின் நாற்றம் போய்பூக்கள் நறுமணம்சூழலாம். நான் சின்ன பூவாளியுடன் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டிகளுக்கு நீர் ஊற்றலாம்.
விச்சயன் துப்பாக்கியை எடுத்துவைத்துக்கொள்கிறார். யூசியை இனி இயங்க வேண்டியதில்லை. என் உடம்பிலிருந்து பிய்த்து எடுத்து உறுப்பாய் அதை அங்கம் அங்கமாய் கழற்றி அலுவலகப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். வெறும் காட்சிப்பொருளாய் முடங்கிப்போய்விடும்.
“கனவான்களே இது உலகமெங்கும் எல்லா ராணுவமும் போலீசும் பயன்படத்தும் இஸ்ரேலிய யூசி துப்பாக்கி மைக்ரோ யூசி மாடல் 19 மிமீட்டர் காலிபர், இதன் வயிற்றில் இருபது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

தோட்டக்கள் அடக்கிவைக்கலாம்.முன்னூறு அடி எட்டும் ரேஞ்ச் ஓப்பன் போல்ட் பத்து வருடங்களாக தாய்லாந்தில் மரண தண்டனை கைதிகளை கொல்ல உபயோகிக்கப்பட்ட ஆயுதம்" அந்த பணியாளர் சிறைச்சாலையை சுற்றிப்பார்க்கவரும் பார்வையாளர்களுக்கு கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் துப்பாக்கியைபற்றி விவரிக்கிறார்.
அடத்த கண்ணாடிப்பெட்டிக்குள் விச்சியன் விறைப்பாய் நிற்கிறார். 9.
“டேவிட். நீங்கள் பிரார்த்தித்துக்கொள்ளலாம் வழக்கமான நிதானம் இல்லாமல் அவசரகதியில் சொல்கிறார். இப்படி சொல்வது இது இறுதி முறையாய் இருக்கும் என்கிற நினைப்பு உந்த வார்த்தைகள் படபடப்பாய் கொட்டுகின்றன.
விடைப்பான மார்பும் நேராக பார்க்கும் பார்வையுமாய் அவன் தனக்கு பிரார்த்தனை தேவையில்லை என்கிற தொனியில் விறைப்பாக நின்றிருந்தான்.
அந்த உடம்பு மொழி அவரை கலைத்தது. சாவுக்கு பயப்படாதவனா இல்லை வெளியில் விறைப்புகாட்டி உள்ளுனுள் நடுங்குகிறவனா? அவனை இன்னொரு முறை பார்க்கவேண்டும்போல இருக்கிறது. அவன் கண்களில் மரண பயத்தை உயிருக்கும் கொஞ்சும் தவிப்பை. துப்பாக்கி முனையிலாவது செய்த கொடுமைக்கு வருந்துகிறானா என்று தெரிய வேண்டும். அவன் அழுகிறானா என்று பார்க்க வேண்டும் விச்சியன் மெல்ல நடந்துபோய் அவன் கண்கட்டை அவிழ்க்கிறார்.
கண்கட்டு அவிழ்த்த நிலையில் அவன் கண்கள் இன்னும் ரத்தம் தெறிக்கும் சிவப்போடு கோரமாய் தெரிகிறது. விச்சியன் அவன் கண்களில் என்னவோ தேடுகிறார்போல அவனைப் பார்த்தார். “கடுடா”என்கிறது போலத்தான் நின்றிருந்தான். விஷமாய் கோபம் சூழ்ந்தது.
பின்னால் நடந்து வந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். துப்பாக்கியின் சேப்டிலேட்சை விடுவித்து வலது கையில் பொருத்திக்கொள்கிறார். வேனை நோக்கி எட்டு வைக்கிறார். இவன் முகமும் மறக்காது. இவன் கண்களும் மறக்காதுபூக்கள் பூக்கிறார்ப்போல்மலர்ந்த சின்ன உயிர்களை கசக்கிஎறிந்த கிராதகன் இவன்.இவனுக்கு பிரார்த்தனை கூட தேவையில்லை. அவனை நோக்கிஎட்டுவைக்கும்போது அவன் கண்களோடு கண்களாய் அவர் பார்வை கலக்கிறது. விதிமுறையை மீறிய பத்தடி தூரத்துக்குள் நுழைந்து அவனை நெருங்குகிறார் இவன் போல கயவர்களை அந்தரங்கமாய் அறிந்ததிலை. அவனோடு பேச வேண்டும் போல இருக்கிறது. “எவ்வளவுகொலை செஞ்சிருக்க டேவிட்? பதினைஞ்சா பதினாறா? எண்ணிக்கை நியாபகம் இருக்கா இல்லை மறந்து போச்சா? ஏன்? சிக்கினா நாங்க மரணதண்டனை தருவம்னு தெரியாதா? தெரிஞ்சுமா செய்யற? சிக்கமாட்டம்னு நம்பிக்கையா? இல்லை கவலை இல்லையா? இதமாதிரிகட்டி வச்சி துப்பாக்கில சுடுவம்னு தெரிஞ்சிருந்தா செஞ்சிருப்பியா டேவிட்?
பதில் சொல்லாமல் அழுத்தமாய் நின்றவன் அவருள் இன்னும கோபத்தைக் கிளறினான். சாவு பயத்தில் கூட மனத இளகாத கயவன்.
'மாட்டாம இருந்திருந்தா இன்னொரு இருபது கொலை செஞ்சிருப்பயா.பதில் சொல்டா..?”
அவன் கண்களை பார்த்துக்கொண்டே விச்சியன் சுட்டார். நெஞ்சில் சுடாமல் கீழே. கால்களை நோக்கி அந்த துப்பாக்கியின் கூரிய குண்டு அவன் வலது காலின்
15

Page 18
விரல்களில் பட்டு ரத்தம் தெறித்தது.
“சார்ஜெண்ட்' பின்னாலிருந்து அதிகாரி குரல் கேட்கிறது.
“நீ கற்பழிச்ச குழந்தைகளின் வயசு என்ன நாலா. ஆறா. ஏன் டேவிட்? சின்ன குழந்தைகளை எப்பிடி மனசு வருது? சுட்டார் இடது காலில் ரத்தம் கொப்பளிக்க அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல் ஒலி ஒசை அவரை கொஞ்சம் சாந்தப்படுத்தியதுபோல ஒலித்து மேலும் கேட்கும் ஆசையைக் கிளறியது. ஊசிபோடும்போது யாரும் இதுபோல அலறமாட்டார்கள்.
“பூ மாதிரி குழந்தைகள் ஆடையை களைஞ்ச கை இதுவா."
வலது கையில் ரத்தம் வட்டங்கள் உதித்த போது அறை அதிர்ந்தது. வலிக்கிறது அவனுக்கு, தெரிகிறது. வலி என்றால் என்னவென்று தெரியாதவனுக்கு ஏற்படுத்திய பெரிய காயம். இன்னும் ஆழமாய் காயம் ஏற்படுத்தவேண்டும்.
காதை பிய்த்தபடி போன குண்டு தலையை உரசி எரிந்து ரத்தம் உதிர்த்தது. V
“கத்து, இன்னும் உரக்க. மத்த கைதிகளுக்கு கேக்கறாமாதிரி. உலகம்பூரா எட்டுகிறமாதிரிகத்து,உன்னை போல கிராதர்கள் எல்லோருக்கும் கேட்கும்படிகத்துடா.
அவன் தோளில் துளைத்த குண்டு பீச்சியடித்த ரத்தம் அவன் கன்னத்தில் பட அலறினான்.
“அந்த சின்னப் பெண்கள் ஆத்மா சாந்தியா கிறமாதிரி கதறு. இன்னும்
வலது தோளில் துளைத்து தெறித்து, துடைகளில் குண்டுகள் பாய்ந்து அவன் கால்சராய் பிய்ந்துரத்தம் வழிந்தது.
"சார்ஜண்ட் ஸ்டாப் இட்
வசதியான வர்த்தகர் வைத்திலிங்கம் கதிரேசன் மண்டபத்தில் தனது ஆசை மகள் வாசுகியின் திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்.
தாலிகட்டிமுடிந்து சபையோர் மணமக்களை வாழ்த்துவதற்கான நேரமது. கங்குகரையிலாது வந்த மக்கள் வெள்ளம் மண்டபத்தை நிரப்பி வழிந்தோடிக் கொண்டு இருந்ததால், மக்கள் வரிசையைப் பேணச் சிரமப்பட்டனர்.
முன் ஆசன வரிசையில் பிரமுகரோடு பிரமுகராக அமர்ந்திருந்த பண்டிதர் பரமநாதன் ஒருவாறு வரிசையில் முன்னிலையிற் சென்று, மணமக்களை மனமுவந்து வாழ்த்தி, மேடையை விட்டிறங்க எத்தனிக்கின்றார். மேடையில் இறங்குபடிக்கட்டுத் தொடக்க நிலையில் வலிந்து வாயகல சிரித்தபடி நின்றுகொண்டிருந்த வைத்திலிங்கம் தம்பதி, பண்டிதரை கைகூப்பி வணங்கி, பளபளக்கும் வெண்கல அரையடி உயர அழகிய'பாவை விளக்கு ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முனைகின்றனர். "அன்பளிப்பு வேண்டாம்” - பண்டிதர் அன்பளிப்பை ஏற்கவில்லை. "ஏன் அன்பளிப்பை மறுக்கிறியள் ஐயா"-ஆச்சரிய மேலீட்டால் வைத்திலிங்கம் கேட்டார். "அன்பளிப்பு ஏற்கும் உரிமைதடுக்கப்பட்டு இருக்கிறதே" "ஆர் தடுத்தது? நான் வழங்குவதற்கென இருக்க, தடுக்க இன்னொருவர் இருக்கிறாரா?”
16
 

"சார், இவன் கத்துவது உங்களுக்கு கேக்குதா? சாருக்கு கேக்கலையாம்டா முதல் மாடியிலேயே கேக்கலன்னா செத்துப்போன குழந்தைகளுக்கு எப்பிடிடா கேக்கும். இன்னும் உரக்க. பக்க வாட்டில் நின்று அவன் வாயில் சுட்டார்.
அவன் ஊளைச்சத்தமும் கதறலுமாய் அலறினான். ஆயிரம் பறவைகள் வெளியே சிறகடித்து போகிற மாதிரி படபடத்தது. ட்வீட் ட்வீட் என்று பெருத்த ஓசை காதுகளை நிறைக்கிறது. உயரமான மதில்சுவர்களைத் தாண்டி விரைவாக நகரும் வாகனங்களின் ஒன்று சிவப்பு விளக்கு பார்க்காமல் சிறுவனை இடித்து நசுக்கிவிட்டு விரைகிறது. விச்சயன் கையில் ஊசியோடு அதைத் துரத்திக் கொண்டு ஒடுகிறார்.
அவன் கண்களில் இன்னும் அந்த வெறி தாண்டவமாடுவது போலத்தான் தோன்றியது விச்சியனுக்கு சுட்டார்.
“சார்ஜெண்ட் உன் வேலை போய்விடும் நிறுத்து.
கால்வாயில் மூட்டை மூட்டையாய் கறுப்புப்பைகள் மிதக்க விச்சியன் அவைகள் மேல் தாண்டிக் குதித்து யாரையோ தேடுகிறார்.
“உன் இருதயத்துல இரக்கமே இல்லையா. அவன் வலி கடந்த நிலையில் இருந்தான். “இவ்வளவு குரூரம் எங்கிருந்து வருது. இந்த பாழும் மூளையிலிருந்தா.
உடம்பெல்லாம் ரத்தத் துவாரங்களாய் செயலிழந்து போனவனின் உடல் துடிக்க நிறுத்தச் சொல்லி அறைபூரா ஒலிக்கும் அலறல் உணராமல் இரண்டு துப்பாக்கிகளின் குண்டுகள் தீர்ந்த பின்னும் விச்சியன் விசையை இயக்கிக் கொண்டிருந்தார்.
"இன்னொருவரல்ல முதலாளி தடுப்பது நீங்களேதான்" “என்ன நானா?."வைத்திலிங்கம் தடுமாறுகின்றார். "நீங்களே தான்! ஒருவருக்கு விசமாக இருக்குமொன்று, இன்னொருவருக்கு அமிர்தமாவதில்லை” எனப் பதிலடி கொடுத்தபடி, பண்டிதர் தனது நாஷனல் சேட் பக்கற்றுள் மடித்து வைத்திருந்த அத்திருமண அழைப்பிதழை இழுத்தெடுத்தார். அதனை விரித்து, அடிக்குறிப்பாகப் பெட்டி போட்டு தடித்தFontல் High Lightபண்ணிப்போடப்பட்டிருந்த வாசகத்தைக் காண்பித்தார்.
வாசகம்:-
அன்பளிப்புக்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை அன்புடன் தெரியத் தருகின்றோம். நன்றி *தீட்டுபவர் மீதே திருப்பித்தாக்கும் ஆயுதம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 19
0லிக்களத்தை நோக்கீஸ்ஒதன்று எவருமே எண்ணவில்லை
 

ಫೋಟ: ஜ
ல்களை வழியனுப்பி வைத்தன
நாத்துக் கொத்தரம் ழந்து வெறத்து
வேற்புக் கீதம் இசைத்தன
க்களத்தை நோக்கில்
معتصمويلتقيقع فة

Page 20
ஏரேக்கம்: ഷ്ട്രമീേ7)
yuy pubĝD olupUII b D0g). Criluuch gp1000IJ ULIIDU அயந்திருந்தான் எழுத்தாளன் விமலஸிரி கதிரையில் கைப்பிடி அகலப்பலகைத் துண்டொன்றை ஏந்தியிருந்தது. அதன் மீது அவனது தினக் குறிப்பேடு, எழுதுதாள், ஃபைல் கவர் என்பன காணப்பட்டன. தாங்கிபோல் உயர்ந்துநின்ற உள்ளங்கையின் மீது கன்னத்தை வைத்தப்படி அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்து போயிருந்தான்.
அவனது வலது முழங்கால் முதல் கணுக்கால் வரை பென்டேஜ் சுற்றப்பட்டிருந்தது. காலுக்குக் கட்டியிருந்த மருந்துச் சுண்டலின் பழுப்பு நிறக்கறை, பெண்டேஜுக்கூடாக ஊடுருவி வெளிப்புறமாகப் பரவியிருந்தது. வெளிநீட்டிய பாதிக்கப்பட்ட காலை,தலையணை வைக்கப்பட்ட சிறிய வாங்கு தாங்கி நின்றது.
ஓரிடத்தில் ஒதுங்கியிருக்கவேண்டி நேர்ந்துவிட்டதே. இக்காலப் பகுதியை உச்ச அளவு பயன்படுத்திக்கொள்ள எண்ணி நாவலொன்று எழுதும் ஆரம்ப நடவடிக்கையில் ஈடுபட்டான். இருந்தும் ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் எழுந்து நடவடிக்கைகளில் இயங்கிய அவனுக்கு ஒய்வாக இருந்தெழுதுவது பழக்கமற்ற காரியமாக எட்டநின்றது.
ஒரு வசனத்தை எழுதிவிட்டு, அடுத்த வசனத்தை உருவாக்கிக்கொள்ள மிக நீண்ட நேரமெடுத்தது. அப்படிப்பட்ட சர்ந்தர்ப்பத்தில் அவன் மாலினியோடு மோதிக்கொள்வதுண்டு. மாலினி அக்கம் பக்கத்தில் இல்லாத வேளையில் மூத்தவளையோ வெள்ளயனையோ அழைத்து தண்ணீர்க் கோப்பை, வெற்றிலை வாய், எதாவது புத்தகம் போன்றவற்றை உள்ளேயிருந்து கொண்டுவரச் சொல்வதுண்டு.
விடியும் வேளையில் விமலஸிரியின் காலைக் கடன்களை ஒப்பேற்றி, அவனை விறாந்தைக்கு கூட்டிவருவது குடும்ப அங்கத்தவர்களின் முதல்வேலையாக மாறியிருந்தது. கட்டிலிலிருந்தே சுடச்சுடத் தேநீர் பருகும் அப்பாவை கழிப்பறைக்கு இட்டுச் செல்வான் வெள்ளையன். அதற்கிடையில் தாயும் மகளும் சேர்ந்து மருந்துப் பொட்டணியையும், சுண்டலையும் தயார்படுத்திவிடுவார்கள்.
ஒத்தடம் கொடுத்து, எண்ணெய் தடவி, சுண்டல் வைத்துக் கட்டி, சமையலறையிலேயே காலை உணவும் சாப்பிடக்கொடுத்து, மாலினியும் மூத்தவளும் சேர்ந்து
ക്ലേ?ഗ്രസ്മ : #ഥൻ ബഭ്ര000
18
 
 

விமலஸிரியை முன்விறாந்தைக்கு அழைத்துவருவார்கள். மாலையாகி வீட்டினுள்ளே செல்லும்வரை, பெரும்பாலும் அவனது முழுநாளும் அந்த இடத்திலேயே கழியும். அவனது எழுத்துமேசையாக மட்டுமின்றி சாப்பாட்டுமேசையாகவுங்கூட அந்த இருக்கைமீது காணப்படும் அகலப் பலகைத்தட்டு கைகொடுக்கும்.
விமலஸிரி தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் இரண்டாம் அத்தியாயத்தை ஆரம்பிக்கப் பொருத்தமான வசனத்தை மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்த வேளையில் தான், மாலினி கையிலொரு கோப்பையுடன் வீட்டினுள்ளிருந்து வெளிப்பட்டாள். மாலினி எங்க இனி. எனக்கு கொஞ்சம் மறந்து போனால் எல்லாம் அவ்வளவுதான். காலை நேரக் கசாயம் குடித்தீங்களா? கொஞ்சம் கூட ஞாபகம் வரயில்ல என்ன? (குறைகூறும் தொனியில் சொன்ன படி மாலினி கசாயக் கோப்பையை விமலஸிரிக்கு நீட்டினாள்) விமலஸிரி (எழுதுதாளின் மீது கண்களைச் செலுத்தியபடியே) நோயாளிக்கு உதவி ஒத்தாசை செய்ற நேர்ஸ்மாருக்கு வேளைக்கு மருந்து கொடுக்கத் தெரிந்திருக்கனுமே. மாலினி :ம். மறந்து போறது மருந்து கொஞ்சமும்தான்! புத்தகம், பேனா, கடதாசி, ஹேன்ஃபோன். இதெல்லாம் மனப்பாடம். சரி அத விடுங்கோ. இந்தக் கதை எழுதியெழுதி ஒன்னும் ஆகப் போறதில்ல. ம். மூத்தவளைப்பத்தி பேப்பருக்கு எழுதிப் போட்டா நல்லதில்லையா? (நீண்ட கதையாடலுக்கு அடித்தளம் போல், கதிரையொன்றை இழுத்து நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் மாலினி) விமலஸிரி (தலையை உயர்த்தி மாலினியைப் பார்த்தபடி) ஏன் - சைமன் தரகர் நல்ல இடம் இரண்டு மூன்று
இருப்பதாகச் சொன்னவர்தானே? மாலினி ஐயோ. அவர்ரகதயெல்லாம் எஞ்சினியர் டொக்டர் புரக்டரென்றுதான் போகும். பொய் சொல்லிச் சொல்லி எங்களிட்ட காசு பறித்துக் கொண்டிருப்பார். நாங்க பேப்பருக்கெழுதி எங்களுக்கு பொருத்தமா தேடிக் கொள்ளப்பேறதா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 21
அவரிட்டச் சொல்லிப் போட்டன் (அப்பொழுது மாலினியின் குரல் சற்றே கடுமை கலந்திருந்தது) விமலஸிரி: பேப்பிரில போடணுமென்னு சொல்றீங்க. சரி. பெரிய கிளாக்கரத் தெரியுமல்லோ. போனமுற அவரின்ட சிறுகதைப் புத்தகத்துக்குத்தான் பரிசு கிடச்சுது. அவர்ட மகள் கடைசிக் கட்டத்தில் தப்பிக்கிட்டா. ம். கல்யாணம் செய்த ஒருத்தனுக்கில்லயா மாட்டப்போனா. இந்தக் காலத்தில பேப்பரில விளம்பரம் போட்டு நல்ல மாப்பிள தேடுறதும் கஷ்டமான காரியம் பாருங்கொ.(விமலஸிரிகண்ணாடிக்கூட்டத்தைக் கழற்றி சேட் துணியால் துடைத்துக்கொண்டான்) மாலினி பெரிய கிளாக்கர நான் எப்படி மறக்க முடியும் ஏன் என்ற கையெழுத்தில தானே நீங்க பேப்பருக் கெல்லாம் கடிதம் போட்டீங்க. மிகவும் தரக் குறைவான புத்தகமென்று. பார்க்கப் போனால் புத்தகமெழுதிற ஆக்களெல்லாம் ரொம்ப மோசம். தங்கட வீடுவாசல் பிள்ள குட்டிகள விட அவங்களுக்கு பரிசும் பட்டங்களுக்கும்தான் பெரிசு. இல்லேன்னா சரியான முறையில தேடிப்பார்க்காம எந்த அப்பன்தான் கல்யாணம் கட்டினவனுக்கு மகளக் கொடுப்பான் (குரலின் சுருதியை உயர்த்தியமாலினி, வளைந்து நெளிந்து கதிரையில் இன்னும் வசதியாக அமர்ந்துகொண்டாள்) விமலஸிரி (மூக்குக் கண்ணாடியைக் கையில் வைத்தபடியே கண்களைச் சிறிதாக்கி மாலினியின் பக்கம் பார்த்து) சரி சரி. பழைய குப்பய கிளறி என்ன பிரியோசனம்? நீங்களும் என்னென்டா பெண்கள் பத்திரிகையிலஅரட்டை அரங்கம் எழுதும் நிருபர் போலக்கதைக்கிறீங்க. ம். அக்காவும் தம்பியும். ஆ. ரெண்டுபேருமே பிஞ்சில பழுத்திட்டாங்க. அந்தக் கோஸ் இந்தக் கோஸென்டு காலத்தையும் பணத்தையும் வீணாக்காம. வெளிவாரியா டிகிரிக்கு ரெஜிஸ்தர் பண்ணச் சொன்னன். கேட்டாங்களா? அவங்க எங்களப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும் மாலினி. நான்வந்து என்ன லட்சம் லட்சமா சம்பாதிக்கிறனா?. மாதாந்தம் கிடைக்கிற கொஞ்ச சம்பளமும். இருந்திருந்திட்டு புத்தகம் போடுறதாக கிடைக்கிறரோயல்டியும்தான் மொத்த வருமானம். (மெல்லிய பெருமூச்சொன்றைக் கக்கியவிமலஸிரிகடதாசியில்ஏதேதோ உருவங்கள் வரையலானான்) மாலினி :(சற்று நேரம் மெளனமாக. விமலஸிரியைப் பார்த்திருந்துவிட்டு, தாழ்ந்த குரலில்) பிள்ளைகளுக்கு குறை சொல்லிப் பயனில்ல விமல். அவங்க ஊருலகத்துக்கேற்ற விதமாகத் தான் வளர்றாங்க. இப்போ பாருங்கொ இந்த ரெண்டுமூணு நாட்களுக்கிடையில எவ்வளவு மாறிப்போயிட்டாங்க. சமயலறைப் பக்கம் தலைகாட்டாத மூத்தவள் இப்போ பீங்கான் கோப்பகூடக் கழுவுறான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

வெள்ளையன் கைகளுக்கு ஊதியூதி மருந்து இடிக்கும்போது என்னால தாங்க முடியல. பொறந்து இவ்வளவு காலத்துக்கும் உரல் உலக்கை பிடித்த பிள்ளைங்களா? (மாலினி விரல்களால் கண்ணோரங்களைத் துடைத்துக்கொண்டாள்) டிகிரி செய்யாத எவ்வளவோ பெட்டயள் நல்ல நல்ல பெடியங்கள கட்டிக்கிறாங்க. ஊர்க் காணிய விற்றாவதுமூத்தவளின்புத்தகத்திலகாசுபோடுவம் இல்லேன்னா இந்த வீட்டையும்காணியையும் அவள் பேருக்கு எழுதுவம். காலம் நேரம் போய்க் கொண்டிருக்கு. சீக்கிரமா எதாவது ஒழுங்கு செய்யனும்விமல். நேற்றோமுந்தநாளேமோசமான கனவொன்றும் கண்டனான். மூத்தவள் மணப்பெண்போல உடுத்திக்கொண்டுநிண்டவள். விமலஸிரி (புன்னகைத்துக் கொண்டு) அதெப்படி கெட்ட கனவாகமுடியும் அப்படீன்னாபெட்டயின்றவெள்ளி நட்சத்திரம் ஏழில் இருக்கும். ச்ரிசளி பேப்பரிலயும் போடுவம். காணியேம் விற்பம். ம். நீங்க பிரஷர கூட்டிக்கொள்ளமஇருங்கோ.ரெண்டுபேருமே. நோயாளியாப்போனாஎல்லாம்குழம்பிப்போய்விடும் (ஒரேஎத்தனிப்பில்கசாயத்தைக்குடித்த விமலஸிரி முகத்தைச் சுளித்தப்படி வெற்றுக் கோப்பையை மாலினிக்கு நீட்டினான்)
米 米 来 விமலஸிரி வழமையான பாங்கில் விறாந்தையில் அமர்ந்தபடி வெற்றிலை போடத் தயாராகிக்கொண்டிருந்தான். அவனதுகைத்தொலைபேசி, கடதாசிஃபைல், நாட்குறிப்பேடு அனைத்துமே கதிரைப் பலகையில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு குறிப்பேட்டை கையிலெடுத்தான். வெற்றிலைச் சுவையை அனுபவித்தப்படியே குறிப்பேட்டுப் பதிவுகளில் கண்கள் மேய்ந்தன். பெப்ரவரி - 09-சனிக்கிழமை - 2008
மயக்க நிலை மாறியிருந்தது. சற்று முற்றும் பார்த்தபோது நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். பஸ் வண்டியிலிருந்து இறங்கிப் பாதையைக் குறுக்கறுக்கும் போது, மோட்டார் சைக்கிளில் முட்டியதாக எனக்கு ஆட்டா சாரதியொருவன் சொன்னான். அப்பொழுது அதனைச் செலுத்திக்கொண்டு வந்த வாலிபனும் அங்கு நின்றான். அவன் அப்பாவித்தனமாக என்னைப் பார்த்து வைத்தியசாலைக்குப் போக அழைத்தான். காலிலே அழற்சி தவிர எந்தக் காயத்தையும் என்னால் காண முடியவில்லை. மற்றப்படி ஆஸ்பத்திரியென்று அலைவதை நினைத்துப் பார்த்தபோது மனம் அலுத்துக் கொண்டது. அங்கு குழுமியிருந்தவர்களும் மோட்பார்சைக்கிள்காரன்மீது தவறில்லையென்று தெரிவித்தனர். என்னை வீட்டில்கொண்டுபோய்ச் சேர்த்தால் அதுவே போதுமென்று நான் அந்த வாலிபரிடம் கூறினேன். பெப்ரவரி-10 - ஞாயிறு- 2008
சனிக்கிழமை இரவாகும்போது முழங்கால் வீங்கி உள்வலியெடுக்க ஆரம்பித்தது. மாலினி மிகவும்
19

Page 22
20
பயந்துபோய் வெள்ளையனோடு சென்று டாக்டர் சமனை அழைத்துவந்தாள். முழங்காலைப்பிடித்துப் பார்த்த டாக்டர் சவ்வு கிழிந்துள்ளதாகத் தெரிவித்தார். காலையிலேயே எக்ஸிடன்ட் வோர்டுக்குப் போய்விடுமாறு துண்டெழுதித் தந்தார். மோட்டார் சைக்கிள் காரனை சும்மா விட்டமைக்காக மாலினியும் மூத்தவளும் என்னைத் திட்டாத் தீர்க்கத் தொடங்கினர். ஒருமுறை லக்ஷ்மன் விபத்துக்குள்ளானபோது, மருந்தூர் சென்று சிகிச்சை பெற்றது எனது ஞாபகத்திற்கு எட்டியது. நான் அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவன் பெரியதொரு சான்றிதழே தந்து மருத்தூர் செல்லும் பாதையையும் சொல்லித்தந்தான். டயஸ் அண்ணனின் முச்சக்கர வண்டியில் அடுத்தநாள் காலையில் நாங்கள் அங்கு சென்றோம். ஏழுமணியாகும் போது ஐம்பதுக்கு மேற்பட்ட நோயாளிகள் அங்கு திரண்டிருந்தனர். வீட்டுக்குத் திரும்பிவிடுவது நல்லதுபோலவும் எனக்குப் பட்டது. குற்றம் சொல்லக்கூடாது பத்துமணியாகும் போது எனக்கு மருந்தும் கட்டிவிட்டார்கள். மோசமான வயதென்றபடியால் ஒரு மாதமளவு மருந்து செய்ய வேண்டுமென்று
 

வைத்தியர் கூறினார். மூலிகைப் பட்டிய லொன்றுடன் எண்ணெய்ப் போத்தலொன்றும் தந்து இரண்டு வாரத்தில் திரும்பவும் வருமாறு சொன்னார். (மோட்டார் சைக்கிளொன்று முற்றத்தில் வந்து நின்றது. விமலஸிரி குறிப்பேட்டிலிருந்து கண்களை உயர்த்தி அந்தப் பக்கமாகப் பார்த்தான். ஹெல்மெட்டைக் கழற்றி சைக்கிள் ஹெண்டல் மீது தொங்கவைத்துவிட்டு, இளைஞர் இருவரும் பயந்த சுபாவத்தோடு விறாந்தைக்கேறினர்) முதல் வாலிபன் வெரி சொரி மிஸ்டர் விமலஸிரி. எனக்கு அவசரமா வெளிமாவட்டங்களுக்கு போகவேண்டி வந்துட்டுது. நேற்றுத்தான் கொழும்புக்கு வந்தனான். காலுக்கு வைத்தியம் பார்க்கிறீங்களென்ன. அன்னக்கிடெலிஃபோன் நம்பரக்கூட எடுக்க மறந்திட்டன். ஒரே குழப்பம் தானே (சுமந்து கொண்டு வந்த சிலுசிலு பையை டீபோ மீது வைத்த இளைஞன் விமலRரியின் அருகே சென்றான்) விமலஸிரி (கண்ணாடிக் கூட்டத்தைக் கழற்றி கண்களைத் துடைத்தப்படி) ஆ. வாங்க தம்பி. எனக்கு அறிமுகம் பிடிக்க முடியாமல் போயிட்டுது. அந்த கதிரைய எடுத்து இருங்கோ ரெண்டுபேரும். மாலினி. இங்க அந்த தம்பி வந்திருக்கான். (முகத்தை ஒரு பக்கம் சரித்தப்படி உயர்ந்த குரலில் கதைத்தான்) என்ன செய்றது தம்பி. கூடாத நேரம் வந்தா உலக்கை கூட தீப்பிடிக்குமென்று சொல்வாங்க. காலுக்கு இப்போ மருந்தூரில வைத்தியம் செய்றம். சவ்வுடெமேஜாயிருக்காம். மருந்து மூலிகை தேடவும். இடிக்கவும் , போனால்தான் எல்லாமே வேணாமென்று போகுது. பார்க்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். (விமலஸிரி இரண்டு வாலிபர்களையும் மாறி மாறிப் பார்த்தான்) இந்தத் தம்பியும் உங்களோட வேல செய்றவரா? முதல் வாலிபன் (நண்பன் பக்கம் கைநீட்டி) ஆம் மிஸ்டர் விமலஸிரி. நாங்கள் தங்கியிருப்பதும் ஒரே இடத்தில்தான். பியகமயில் இவரது உறவினர் வீட்டில் ஒரு தானம் இருந்தது. அங்கு போய் வரும் போது தான் அந்த விபத்து நடந்தது. இவ்வளவு பாதிப்பென்று தெரிந்திருந்தால் பிரைவேட் ஹொஸ்பிடல்ல நான் உங்கள எட்மிட் பண்ணியிருப்பன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தீங்களா மிஸ்டர் விமலஸிரி? ஏதாவது பிரச்சினையிருந்தா பிறகு கஷ்டப்படவேண்டி வரும் (மாலினி தேநீர்த் தட்டுடன் முன்னே வந்தாள். மூத்தவளும் அவளருகால் சென்றாள்) மாலினி : (முதல் வாலிபனருகே சென்று தட்டை நீட்டியபடி) ரொம்ப நல்லதாப் போச்சு. நோயாளியைப் பார்க்கவா வந்திருக்கீங்க..? ரெண்டு பேருமாச் சேர்ந்து மருந்துப் பட்டைகள் இடித்துத் தந்தீங்கென்னா நல்லது. எங்க வீட்டுச் சமயலறைய ஒருக்காப் பாருங்கோவன். வைத்தியர் வீடு தோல்வி. (வாலிபர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 23
வெட்கத்தால் தலைதாழ்த்தி நின்றனர். விமலஸிரியும் மூத்தவளும் மாலினியை முறைத்துப் பார்த்தனர்) இரண்டாம் வாலிபன் (தேநீர்க் கோப்பையைத் தட்டில் வைத்தபடி) எங்களுக்கு மருந்துத் துண்டைத் தாருங்கோ என்ரி. நாங்க எல்லாம் இடித்துக் கொண்டு வாரம். பியகமயில் இருக்கிற எங்க மாமா சிங்களவைத்தியர் ஒருவர்தான். அவருக்கு ஆக்கள் இருக்காங்க. அந்த வேலய லேசாச் செய்து கொள்ளலாம். முதல் வாலிபன் : (விமலஸிரியை ஒரு விதமாகப் பார்த்தப்படி) மிஸ்டர் விமலஸிரி. திரும்ப மருந்தூருக்கு எப்ப போக வேண்டியிருக்கு? நானும் அஸிதவும் வேன் எடுத்திட்டு வாரம். நாளையும் நேரத்தையும் மாத்திரம் எங்களுக்கு சொல்லுங்கோ. இந்தாங்கொ என்ர நம்பர் (எழுந்து நின்ற அவன் தனது பேர்ஸிலிருந்து காட்டொன்றை எடுத்து விமலஸிரியிடம் கொடுத்தான்.) மாலினி (வெற்றுக் கோப்பைகள் கொண்டதட்டை மூத்தவள் கையில் கொடுத்துவிட்டு இளைஞர்கள் பக்கமாகச் சென்றாள்) ஐயோ தம்பி நான் பகிடிக்குச் சொன்னன். நீங்கெல்லாம் பார்க்க வந்தது எவ்வளவு பெரிய விஷயம். மற்றது தவறு இவர் பக்கம் இருக்கப்போ உங்களுக்கு எப்படி தெல்லை தாரது?. ஆ. தம்பிமார் எங்க வேல செய்றதா சொன்ன நீங்க? (கதையை இன்னொரு பக்கமாகத் திசைதிருப்பும் தோரணையில் கேட்டாள்) முதல் வாலிபன் (மாலினியின் பின்பக்கமாக நின்ற மூத்தவளைக் கள்ளமாகப்பார்த்தப்படி) வந்துநிவ் லங்கா இன்சூரன்ஸ் என்று புதியதொரு கம்பனி அன்ரி இரண்டாம் வாலிபன் (சிரித்தபடி கதிரையிலிருந்து எழுந்து) இவர்தான் அன்ரி கம்பனியில் ட்ரான்ஸ் போட் மெனேஜர். வாகனங்களில குறைச்சலில்ல திமுத்துக்கு. முதல் வாலிபன் ; (பொக்கற்றிலிருந்து கைகளை வெளியெடுத்தப்படி விமலஸிரி பக்கமாகத் தலைகுனிந்து) அப்டீன்னா எல்லோரும் ரெடியா இருங்கோ. மருந்தூருக்கு போய் வரும்போது ஒருக்கா அஸிதவின் மாமா வீட்டுக்கும் போகலாம். களனி ஆற்றங்கரை அருகில்தான் வீடு. (விமலஸிரியின் பக்கமிருந்து திரும்பிய முகத்தை, மாலினியும் மூத்தவளும் நின்ற பக்கமாகச் செலுத்திப் புன்னகைத்தான்) இரண்டாம் வாலிபன் ; (பின்பக்கம் திரும்பி) சரி. நான் மாமாவுக்கு கோல்கொடுக்கிறன். களனி ஆற்றில் குளிக்கலாம். எல்லோருமா மாமா வீட்டில் சாப்பிடலாம் (இளைஞர்கள் சிரித்தபடியே வெளியிறங்கினர். விமலஸிரியும் மாலினியும் சிறிது நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, மீண்டும் பரஸ்பரம் கண் கலந்தனர்) ck 米 米 இன்னொரு அதிகாலை. வழக்கமான இடத்திலேயே விமலஸிரி அமர்ந்திருந்தான். வாசித்துக்கொண்டிருந்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

புத்தகத்தை ஒருபக்கமாக வைத்துவிட்டு, தினக்குறிப்பேட்டை விரித்து எழுத ஆரம்பித்தான். பெப்ரவரி-14 - வியாழன் - 2008
மாலினி
மாலினி சொல்வது போல் இப்பொழுது எங்கள் வீட்டுச் சூழல் மாற்றமடைந்துள்ளது. உண்மை தான். சின்னக் குஞ்சுகள் போல் எங்களை அணைத்து கொண்டிருந்த மூத்தவளும் வெள்ளையனும் வளர்ந்துயர்ந்து மெல்ல மெல்ல எங்களிலிருந்து தூரமானார்கள். அவர்கள் வேறொரு உலகத்தை உருவாக்கிக்கொண்டார்கள். அலுவலகத்தையும் இலக்கியத்தையும் விட்டால் வெறொரு உலகமில்லையென்று எண்ணியபடியே இவ்வளவு காலமாக நான் வாழ்ந்துள்ளமை இப்பொழுது நன்கு விளங்குகிறது. பிள்ளைகளும் நானும் மாலினி பற்றி எண்ணிப் பார்த்தது மிகவும் குறைவு. இரண்டு பக்கத்தாலும் நகர்ந்து நகர்ந்து அவள் சமயலறைக்கே தள்ளப்பட்டுவிட்டாள். இலக்கிய விழாக்களென்று நான் நாடெங்கும் பயணித்த வேளைகளில், வாய்ப்பிருந்த போதும் கூட அவளை அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை. என்னுடைய தவறால்தான் அவளது ஒரு சந்தேகம் புகுந்து கொண்டது. இன்றும் கூட அவள் அதை மனதில் வைத்துக் கொண்டு கலவைப்படுகிறாள். எனது இந்த விபத்து, சிலவேளை எங்கள் எல்லாருக்குமே புதிதாகச் சிந்திப்பதற்கு முகமூடிக்கொண்டு வந்ததொரு ஆசிர்வாதமாக இருக்கக்கூடும். (வெளியே சென்றிருந்த மாலினி, சாமான் பையொன்றைத் தூக்கியபடி விறாந்தைக் கேறினாள். பையிலிருந்து பத்திரிகையொன்றை எடுத்து விமலஸிரியிடம் கொடுத்துவிட்டுபக்கத்தே அமர்ந்துகொண்டாள்)
எங்கட விளம்பரம் வந்திருக்கான்னு
பாருங்கோவன். எனக்கென்னா தலைய சுத்திது. இதுக்குள்ள எதையுமே தேடிக்கொள்ள முடியல்ல.
விமலஸிரி (தினக் குறிப்பேட்டை மூடிவிட்டு, சிரிப்போடு
பத்திரிகையைக் கையிலெடுத்தான். சிறுவிளம்பரத் தொகுப்பை வேறுப்படுத்திக் கொண்டு ஏனையவற்றை ஒரு பக்கமாக வைத்தான்) அம்மாடி. நம்ம நாட்டு ஜனத்தொகையில பாதிப்பேர் இன்னுமே கல்யாணம் செய்யேல்ல போலிருக்கு. (திருமண சேவைப் பக்கத்தில் கண்களை மேலும் கீழும் ஒட்டினான், ஆ. இங்க இருக்கு. மேற்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த, கமக்கார, இருபத்திநான்கு வயதுடைய, நாலடி மூன்றங்குல உயரமான, சொத்துரிமையுடைய அழகிய மகளுக்கு, நிரந்தர தொழிலுடைய மணமகனைப் பெற்றார் தேடுகின்றனர். ஜாதகக் குறிப்புப் பிரதியுடன் சகல விபரங்களையும் முதல் கடிதத்திலேயே தெரிவிக்கவும், பத்திரிகையைக் கால்களின் மீது வைத்துக் கொண்ட விமலஸிரி கண்ணாடிக்குக் கீழாக மாலினியைப் பார்த்தான்) டிஸ் ஒன்று கிழடிம். இதுக்கெல்லாம் பதில்
21

Page 24
எழுதிக்கொண்டிருக்க மாத்திரம் என்னால் (U99 LIT ġd..... வேண்டுமென்றால் ஒரு கடிதம் எழுதித்தாரன். நீங்க ஃபோடோ கொப்பி கொஞ்சம் அடித்துவைத்துக்கொண்டால் நல்லது. மாலினி (விமலஸிரியின் கையை மெல்லக் கிள்ளியபடி) ஆற்றுக்கு இன்னும் ஆறுமைல் இருக்கு. இப்போ என்னத்துக்கு கோவணம் கட்டிறீங்க? ம். காணித்துண்டு விளம்பரம் விழுந்திருக்கான்னு பாருங்க. விமலஸிரி காணித்துண்டையும் மகளையும் ஒரே மணமகன் எடுக்க முன்வந்தால் தான் விளையாட்டிருக்கு. (விமலRரி மீண்டும் பத்திரிகையை விரித்தபடி தனியே சிரித்தான்) எங்க பாப்பம். காணி விற்பனைக்கு. காணி. காணி. கடவுளே இலங்கையில இவ்வளவு காணி பூமி இருக்கா? தெல்கொட. மீரிகம. கேகால. ஆ.சரிசரி. கேகாலை அவிசாவலை பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ள பலவித மரம்செடிகள் நிறைந்த பெறுமதியான இடம் விற்பனைக்கு. மாலினி (விமலஸிரியைக் குழப்பியப்படி) காணி விக்கிறது பற்றிபத்திரிகைக்கு எழுதிப்போட்டுள்ளதாக நீங்க மூத்தண்ணாவிடம் சொன்னீங்களல்லவா?. சில நேரம் அதில் அவர் குறுக்கிடக் கூடும். விமலஸிரி. (பத்திரிகையிலிருந்து பார்வையை விலக்காமல்) ம். எடுத்த எடுப்பிலயே. பரம்பரக் காணிய ஏன் தம்பி வெளியே கொடுக்கணும். நியாயமான விலையொன்னு சொல்லு என்றார். மாலினி (கதிரையிலிருந்து எழுந்தபடி) ரெண்டு துட்டுக்கு வாங்கலாமென்ற யோசன இருக்கும். எனக்குத் தெரியாத பெரியண்ணன? ஞாபகம் தானே அந்த வயல்துண்டுக்கு போட்டமுடிச்சு. (மாலினிசாமான் பையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விமலஸிரி எதுவும் கேட்காத காதுகளோடு பத்திரிகையால்முகத்தை மூடிக்கொண்டு நின்றான்)
米 米 米 米
(களனி கங்கைக் கரையோரம்ாக கொட்டங்காய் மரத்தடியில் நிறுத்தியிருந்த வேனுக்குள் விமலஸிரியும் மாலினியும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். வெள்ளையன் அஸிதவுடனும் திமுத்துடனும் ஆழமற்ற நீரில் நீராடிக்கொண்டிருந்தான். வாகன யன்னலுக்கூடாக அழகான இக்காட்சி அவர்களுக்குத் தெரிந்தது. மூத்தவள் ஆற்றுப் பக்கம் சாய்ந்த மூங்கில்பற்றையடியில் அமர்ந்திருந்தாள். கடலை மென்றபடி இனிய இயற்கையோடு இணைந்திருந்தாள்) மாலினி (காலையில் மருந்து கட்டிய விமலஸிரியின் காலை மெல்லத் தடவியபடி) எவ்வளவு காலத்துக்குப் பிறகு பிள்ளைங்களோட இப்படியொரு பயணம் வந்திருக்கிறம். நான் எதிர்ப்பாக்கவேயில்ல. அந்த கிளாஸ் இந்தக் கிளாஸென்று உறவினர் வீடொன்றுக்காவது போகவராத பிள்ளையள், எந்தப் பேச்சுமில்லாம புறப்பட்டு வந்திட்டாங்க பாருங்கொ. விமலஸிரி (தனது காயப்பட்ட காலைத் தடவிக்கொண்டிருந்த மாலினியின் கையை மெல்ல ஸ்பரிசித்தபடி, இயந்திர மயமான எங்கட கடந்தகால குடும்பப்
22

மாலினி
போக்கு, இப்போ மாறியிருப்பது பிள்ளைங்களுக்கும் விளங்கியிருக்குமென்ன? உண்மையில் நீங்க சொல்றாப் போல பிள்ளையன் எங்களிடமிருந்து தூரமாகேல்ல. நாங்கதான் அவங்களிட்டயிருந்துதூரமாயிருக்கோம். உங்களுக்கு ஞாபகமிருக்கா? நாங்க ரெண்டுபேரும் சிநேகமா இருந்த காலத்தில் பேராதன பூங்காவுக்கு போயிருந்தோம். அன்னிக்கு மகாவலி கங்கை அருகில. மூங்கில் பற்றைக்குக் கீழ. நீங்க எப்பிடி அமர்ந்திருந்தீங்களோ. பாருங்க. மூத்தவளும் அப்படித்தான் அங்க அமர்ந்திருக்காள். உண்மையாகவே அந்தக் காலத்துக்கு திரும்பவும் போகமுடியுமென்னா எவ்வளவு சந்தோஷம் மாலினி. (அன்பு பிரகாசிக்கும் விமலஸிரியின் கண்களை மாலினி உள்வாங்கினாள்) நான் பயத்தால் நடுங்கி நடுங்கி வேணாமென்று சொன்னன். நீங்க கேட்டால் தானே. ஆற்றங்கரைக் கிறங்கி நாவல் பழக் கொத்தொன்றை பிடுங்கிக் கொண்டுவந்து தந்தீங்க (இருவரது கைவிரல்களும் ஒன்றொடொன்று சேர்க்கின்றன. இயல்பான பெருமூச்சு அவனுக்குள்ளிருந்து வெளிப்பட்டது) அப்பொழுது எனக்கு இருபத்தி நாலு வயசு, மூத்தவளுக்கு போனவாரம்தான் இருபத்தி நாலு பிறந்தது.ம். எனக்கு இருபத்திநாலாகும்போது என்னருகில் நீங்க இருந்தீங்க. ஆனா அங்க பாருங்க விமல். மகள் இன்னும் தனித்தனியே. அவள் பெரிய சோகத்தை மனதில சுமந்து கொண்டிருக்கிறதா எனக்குப்படுகிறது.எனக்கு அவளைப்பற்றி பயம் இருக்கு விமல். (மாலினி தலைமெல்ல விமலஸிரியிடம் தோளில் சாய்ந்தது. அவளது கண்கள் சொரிந்த கண்ணிரை அவனது சேட் உறிஞ்சிக் கொண்டது)
விமலஸிரி (மாலினியின் முகத்தைத் தனது தோளோடு
சேர்த்து அணைத்துக் கொண்டான்) நீங்க அளவுக்கதிகமாக யோசிக்கிறீங்க மாலினி. எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கும். பத்திரிக விளம்பரம் கிடக்கட்டும். அதில அதிக நம்பிக்க வைக்க வேணாமென்னு அப்போதே சொல்லிட்டன். மகளுக்கு இன்னுமே இருபத்தி நாலுதானே. இருபத்தொன்பது முப்பதில கூட பெட்டயள் சந்தோஷமா முடிக்கிறாங்க. கொஞ்சம் பொறுமையா இருந்து பாப்பம் மாலினி.
ஆ. அங்க பாருங்க. மூத்தவள் துள்ளிக் குதித்துக் குதித்து சிரிக்கிறாள்.ம். பெடியள் தண்ணிர் விளையாடுறாங்கென்ன. அவங்கள வரச்சொன்னா நல்லது. இல்லாட்டா கூத்தாடிக்கொண்டே இருப்பாங்க (விமலஸிரியின் முகம்மாலினியின் உச்சந்தலையோடு உரசுகிறது)
விமலஸிரி காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, தனது எழுத்து மேசையை நெருங்கினான். மேசைக்குரிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 25
கதிரையில் அமர்ந்து காலை நீட்டி வாங்கின் மீது வைத்தான். நாவலாக்கக் கோவையும் தினக்குறிப்பேடும் மேசையில் விரிந்து கிடந்தன. வழமைபோல் அவனது பேனா தினக்குறிப்பேட்டை நோக்கி நகர்ந்தது.
அவனுக்கு வேலை செய்ய இடம்விடாமல் கைத்தொலைபேசி அழைத்தது.
"அங்கிள் நான் அஸித கதைக்கிறன். ஒஃபீஸ் அலுவலா கண்டிக்கு வந்தன். இப்போ வீட்டிலிருந்து கதைக்கிறன். அங்களோட அப்பா கொஞ்சம் கதைக்கணுமாம்" அஸிதவின் அப்பா ஹலோ மிஸ்டர் விமலஸிரி. எனக்கு உங்களத் தெரியும். உங்கட புத்தகங்கள். கட்டுரைகள் வாசித்திருக்கிறன். எப்பிடி இப்போ சுகமா இருக்கீங்களா? ஏதோ நடந்திட்டுது. அது . தம்பியின்ர வேண்டுகோளுக்காக உங்களோட கதைக்கிறன். இந்த வார இறுதியில் நாங்க அந்தப் பக்கம் வர இருக்கிறம். உங்களுக்கும் தொல்லையோ தெரியாது. அஸிதாவின் அம்மாவுக்கும் மிஸிஸ்
(அனுசரணை புலோலியூர்
முதற் பரிசு - இரண்டாம் பரிச மூன்றாம் பரிசு
* ஏனைய எட்டு சிறுகதைகளுக்கு தாை ரூய * முன்னர் பிரசுரமான கதைகள் போட்டியில் * கழுத உறையின் இடது பக்க முைையில் க
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி - 2070 அனுப்ப வேண்டிய முகவரி
ஞானம் கிளை அலுவலகம் -
போட்டி முடிவு தி முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும்
O O O
புரவலாபுததகபழங்க முன்பொருபோதும் நூல்வெளியிடாத எழு இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்ட அணிந்துரை, ஆசிரியர் பற்றிய விபரம், இர மொழி ஆகியவற்றை இணைத்து கீழ்க்கா மூவர்ண அட்டைப்படஒவியத்தையும் சேர்த்
எழுத்தாளருக்கு 300 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுவ எழுத்தாளருக்கே வழங்கப்படும். இலங்கை எழுத்தாளர்கள் ய ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிகள் எழுத்தாளருக்குத்திருப்பி அனுப்பப் தொடர்பு முகவரி : தேர்வுக்குழு, புரவலர் புத்தகப் பூங்கா, தொ. பேசி: 077 4161616, 07
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 
 
 
 

விமலஸிரியோட கொஞ்சம் கதைக்கணுமாம். (விமலஸிரி ஆச்சரியத்தோடு அங்குமிங்கும் பார்த்தான். நல்லவேளை காலைக் கசாயக் கோப்பையுடன் அப்போதுமாலினி அங்கு வந்தாள். எதுவுமே பேசாமல் ஹேன்ஃபோனைக் கையில் கொடுத்தான்) அஸிதாவின் அம்மா ஹலோ மிஸிஸ் விமலஸிரி. தம்பியின்ர கையால உங்கட அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதாமென்ன? அஸிதாவுக்கு இப்போ உங்கள விட்டா வேறுகதையே கெடயாது. வந்து. நாங்க இந்தச் சனிக்கிழம உங்க வீட்டுப்பக்கம் வாரலாமென்னு யோசிக்கிறம். பரவாயில்ல தானே. அதோட உங்களுக்கு அழகான மகளொன்றும் இருக்கிறாளாமென்ன? (மாலினியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பிரகாசித்தது. ஹேன்ஃபோனை மீளவும் விமலஸிரிக்குக் கொடுக்கும் போது, அவனது கையை இறுகப்பற்றிக்கொண்டாள்)
வியூர் க. சதாசிவம் தைப் போட்டி 200
க. சதாசிவம் குடும்பத்தினர்)
- ரூபா 3000/- 1 - ரூபா 2000/- - ரூபா 1000/-
ா 500/- வழங்கப்படும்.
சேர்த்துக்கொன்னப்படமாட்டாது. ாைபூஷணம் புலோலியூர் க. சதாசிவம் எனக் குறிப்பிடல் வேண்டும்.
3-8, 462 ஒழுங்கை, கொழும்பு - 06. கதி - 30.09.2010
கதைகள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது
-ஆசிரியர்
● e காமாதம் ஒருநூல் வெளியீட்டுத்திட்டம் ཡོད། த்தாளர்களின் நூல்கள் இத்திட்டத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன. ம் எழுத்தாளர்கள் தமது படைப்பின் இரண்டு பிரதிகளோடு என்னுரை ண்டுபுகைப்படங்கள், முன்னர் நூல்கள் வெளியிடவில்லை என்ற உறுதி ணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். எழுத்தாளர் விரும்பினால் து அனுப்பலாம். தோடு, வெளியீட்டு விழா நடத்தி அதில் கிடைக்கும் பணம் முழுவதும் ாபேரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். நூல் ஆக்கத்திற்கு படும்.
இல 25, அவ்வல் சாவியா ரோட் கொழும்பு - 14.
'85318503 طر
23

Page 26


Page 27
அண்மைக்கால ஈ எவற்றைச் சி
(புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் அண்6
0கப்பட்டஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள் அனேகமாக ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வெளிவந்து கொண்டிருக் கின்றன. இவையாவற்றையும்படித்துத் திறனாய்வு செய்வதற்கு நமக்கு இக்காலகட்டத்தில் முடியாமல் இருக்கிறது. இருந்தபோதிலும் பழைய சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற கதைகள் ஒவ்வொன் றையும் பகுப்பாய்வு செய்து ஏற்கெனவே இரண்டு பாகங்களை நாம் எழுதி வெளியிட்டுள்ளோம். இவை மணிமேகலைப்பிரசுரங்களாக வெளிவந்த தகவல் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்கள் அறியாமல் இருக்கக்கூடும்.
இது இவ்வாறிருக்க நமது நட்புக்குரிய புலோலியூர் ஆ. இரத்தினவேலோனும் ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். அவை "புதிய சகத்திரப்புலர்வின் முன் ஈழச்சிறுகதைகள்” “அண்மைக்கால அறுவடைகள்” "தொகுதி-01 தொகுதி-02” என்று வெளி வந்துள்ளன.
நமது எழுத்தாளர்கள் சிலர் தமது சிறுகதைகளுக்காக உள்நாட்டிலும் ம்பரிசில்களைப்பெற்றிருப்தை இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வாறு சிறுகதைத் தொகுப்புக்களைப் புதிதாக வெளியிட்டுள்ள பழைய / புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர்களுடைய சிறுகதைகள் எவற்றைச் சித்தரிக்கின்றன என்பதையும் நமக்கு விளக்கிக்காட்டும் விதத்தில் “அண்மைக்கால அறுவடைகள்- தொகுதி 2" வெளிவந்துள்ளது. இதற்கான சிறந்த சிறுகதை யாசிரியரும், திறனாய்வாளரும், பத்தி எழுத்தளாருமான புலோலியூர் ஆ. இரத்தினவேலோனை நாம் பாராட்ட வேண்டும்.
இவருடைய சிறப்புக்கள், இவரின் இந்த நூல் போன்ற விபரங்களை, இந்நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றபோது எனது மதிப்பீட்டைத் தெரிவித்திருந்தேன். இங்கு நான் செய்வது என்னவென்றால் அவருடைய இந்த நூலை மதிப்பீடு செய்வது போலவும், அண்மைக்காலச் சிறுகதைகளின் உள்ளடக்கம் எவைஎவை என்பதை எடுத்துக் கூறுவது போலவும் சில பதிவுகளைச் செய்வதுதான்.
புதிய எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களை இந்நூலின் மூலம் தான் நான் கேள்விப்படுகிறேன். பல வாசகர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கக் கூடும்.
எனவே, இந்நூலிலே இடம்பெற்ற அத்தகுஎழுத்தாளர்களின் பெயர்களை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இவர்களுள் சிலர்சிரேஷ்டஎழுத்தாளர்களாயினும்புதிதாகத்தமது புதிய கதைகளின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
தெணியான், தாட்சாயணி ஆனந்த மயில், ஏ. எஸ். உபைதுல்லா, நெலோமி, கமலினி சிவநாதன், சிவனு மனோஹரன், தமிழ்ப் பிரியா, வதிரி இ. இராஜேஸ் கண்ணன் ஆகியன சில பெயர்கள்.
த்தினவேலோனுக்குநன்றிகூறிக்கொண்டு அவர் வாயிலாகவே இக் கதாசிரியர்களின் கதைகளின் உள்ளடக்கம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

● @ 参 - ழத்துச் சிறுகதைகள் O @ O Ф த்தரிக்கின்றன?
மக்கால அறுவடைகள்தொகுதி-2 குறித்த பார்வை)
-கே. எஸ். சிவகுமாரன்
ம்பற்றியதிறனாய்வுக்குறிப் ப்பார்ப்போம்
தெணியான் - இன்னொரு புதிய கோணம்
தலித்தியத்தின் தாக்கத்திலிருந்தும் மெல்ல மெல்ல விடுபட்டு தேசியத்தின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் தன்மையும், அதற்கும் அப்பால் வறுமையின் வசப்பட்டவர்கள், பெண்களின் விழிப்பு, கணவனின் புலப்பெயர்வால் நிகழும்பிறழ்தல்கள் எனச் சிறுகதையின் செல்நெறிக்கும் சமாந்தரமாகப் பயணிக்கும் தெணியானின் கலைத் தேடலையும் இக்கதையில் தரிசிக்க முடிகிறது, அல்லது கடந்த அரை நூற்றாண்டு
காலத்தில் ஈழத்துச் சிறுகதைச் செல்நெறியில் நடந்த குறிப்பினை இந்நூல் ஆவணப்படுத்துகிறது"
தட்சாயணி - இளவேனில் மீண்டும் வரும்
தாட்சாயணி (பிரேமினி சபாரத்தினம்) சாரங்கா, சிவானி ஆகியோர் போர்க்காலப் பிரச்சினைகளுக்கு வடிவங்கொடுப்பதுடன் பெண்களினூடாக அவதானிப்பு அடங்கியதாகவும் எழுதுகின்றனர்.
"வறுமைக்கோட்டில் வாழ்பவர்களது அன்றாடப் பிரச்சனைகள், யுத்தத்தினாலான அனர்த்தங்கள், இளம் பெண்களின் மன எழுச்சிகள் போன்றன சிக்குண்டு இரத்த உணர்வோடு பதியப்பட்டுள்ளன. உளவியல் சார்ந்த அணுகுமுறை
ஆனந்தமயில் - ஓர் எழுதுவினைஞனின் டயறி
இத்தொகுதி பற்றி ஏற்கனவே நானும் எழுதியிருக் கிறேன். இதில் ஆனந்தமயிலின் ஆரம்பகாலக் கதைகள் இடம்பெற்றிருப்பதனால், 1990 களில் எழுதப்பட்ட கதைகள் மரணத்துள் வாழும் இன்றைய நிலைகளையே சித்தரிக்கின்றன.
ஏ. எஸ். உபைதுல்லா ஐலசமாதி
"முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரு தாய் மக்களாக வாழும் அதி உன்னதமான ஒர் எதிர்காலத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்ற கனவு அவருக்குச் சிறுவயதிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. அவலங்கள், அனர்த்தங்கள் நிகழும் போது அந்நியப்பட்டு நிற்கும் இரு சமூகங்களும் எப்படியாக அந்நியோன்யப்பட்டுவிடுகின்றன என்பதை இக்கதையில் ஆசிரியர், சித்தரித்துள்ளார்”
நெலோமி - தியாக பொம்மைகள்
"ஆசிரிய அனுபவங்கள், தேசியப் பிரச்சினை, பெண்களின் மெளன ஒலங்கள், பாலியல் தடம்புரள்வுகள், போரும் அதனாலான பின் விளைவுகள் என அவரது படைப்பாற்றல் பன்முகங்கொண்டது. வவுனியாவில் வாழ்ந்ததற்கான சாயங்களை முழுமூச்சோடு
25

Page 28
வெளிப்படுத்தியதில் திருமதி நெலோமி அன்ரனி குரூஸ் ஓரளவுக்கேனும் வெற்றி பெற்றுள்ளார்”
இந்த இடத்தில் ஓர் இடைநிறுத்தம் இக்கட்டுரையிலே இரத்தினவேலோன் உடன்நிகழ்கால எழுத்தாளர்களின் கதைப் பொருள்களை நமக்கு எடுத்துக் கூறுவதைக் குறிப்பிடுவது எனது முதல் நோக்கம்.
அடுத்தது, அவற்றின் மூலம் நூலாசிரியரின் திறனாற்றலைக் கூறாமற் கூறுவது என்பதாகும். நாம் அறிந்திராத பல புதிய பெயர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நமக்குப்பல தக்வல்களை நூலாசிரியர் த்ருகிறார்.
யாழ் புலத்தில் தாட்சாயணி, இராஜேஸ் கண்ணன், இராகவன், சாராங்கா,வன்னிமண்ணில் மலைமகள்,ஆதித்த நிலா,கருணாரவி,பிரதீபகுமாரன்,கிழக்கிலங்கையில் கமலினி சிவநாதன் இவர்கள் புதிய எழுத்தாளர்களாக நாம் அறிந்து கொள்கிறோம்.
கமலினி சிவநாதன் - தொலைவில் ஒரு கனவு
“அன்றாட வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும்
நிகழ்வுகள், அவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன
என்பதுதான் இவரின் கதைகளில் முக்கியமாகின்றது.”
சிவனு மனோஹரன் -
Sc5 LbaviribalC6th Ao GT5aDLD LIDIT06sa5tib
நூலாசிரியர்இரத்தினவேலான்"ஞானம்'இலக்கிய ஏடு பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் புதிய எழுத்தாளர்களின் பெயர்களை நாம் அவதானிக்கக் கூடியதாய் இருக்கிறது. தகவல் நலன் கருதி அவர்களின் பெயர்கள், அவர்களின் கதைகளை நாம் தேடிப் படிக்க நம்மைத் தூண்டும் அவர்களின் பெயர்கள் வருமாறு
கார்த்திகாபாலசுந்தரம், கார்த்திகாயினிசுபேஸ்,கமலினி சிவநாதன்,சிவனுமனோஹரன்,சுதர்மமகாராஜன்,புனிதகலா, பிரமிளா செல்வராசா, ஆர்.எம்.நெளஷாத்.
சரி, சிவனு மனோஹரனின் கதைகளை நூலாசிரியர் எவ்வாறு இனங்காண்கிறார் என்பதனை இனிப்பார்போம்.
"ஆழத்தைச் சென்றடைய வேண்டுமென்ற அவாவுடனான சமூக நோக்கு, மலிந்துவிட்ட அராஜகத்திற்கு எதிரான குமுறல், சமூகத்தின் தேவையை நோக்கிய புதிய பயணிப்பு, மலையக மண்வாசனையுடன் ஆபாசமில்லாமல் கூடிவிட்ட மொழிநடை
தமிழ்ப்பிரியா - காம்பு ஒழந்த மலர்
புஷ்பராணி முத்தையாவின் புனைபெயர் தமிழ்ப்பிரியா. திருமணத்தைத் தொடர்ந்து கணவர் இளங்கோவனுடன் பிரான்ஸ் நாட்டு வாசியாக இருந்துவருகிறார்.
“இளைஞர் தீவிரவாதத்தின் வளர்ச்சியும், படிப்படியாகத் தமிழ்ப்பிரதேசம் மீதான அவர்களது ஆதிக்கம் இவற்றை யெல்லாம் தமிழ்ப்பிரியா தனது சிறுகதைகளில் கலைத்துவம் குன்றாது பதிவு செய்திருக்கிறார். ஆண், பெண் மற்றும் குடும்பம்சார்ந்த முரண்பாடுகளை எழுதியுள்ளார்”
வதிரி இ. இராஜேஸ்கண்ணன் “முதுசொமாக”
“போராட்ட காலக்கதைகளுள் அதிகம் பதிவு செய்யப்படாமல் இருந்த பக்கத்தினை அசாதரண துணிச் சலுடனும் ஆழ்ந்த புரிதலுடனும், கதாசிரியர் எழுதியிருக்கிறார். சக மனிதன், சக உயிர்கள் பற்றியே இவருடைய கனவுகள் விரிக்கின்றன’
26

யோகேஸ்வரி சிவப்பிரகாசம் - மனம் விந்தையானதுதான்
"யோகேஸ்வரியின் பதிவுகள் பொதுவாகவே அடக்கு முறைக்கு எதிரானதாக மையங்கொண்டவை.
திக்குவலை ஸப்வான் - ஒரே இரத்தம்
இது சிங்களக் கதைகளின் தமிழாக்கம்."இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளுள் கணிசமானவை மானுடம் பற்றியே பேசுகின்றன. நாட்டில் நிலவுகின்ற போர்ச்சூழல், இன விரிசல்கள்பற்றியும்இத்தொகுதிக்கதைகள் பேசியிருக்கின்றன
பவானி சிவகுமாரன் - தேடலே வாழ்க்கையாய்
“சொன்ன கருத்துக்களையே மீளவும் கூறாது கதைக்குக் கதை வித்தியாசமான களதரிசனத்தினூடாகச் செய்திகளைச் சொல்ல முனையும் தேடல் மிக்க இவரது படைபாற்றலும் வியக்கத்தக்கன”
ஓர் இடைநிறுத்தம்
நூலாசிரியர் தமது ஊரான புலோலியூர்ப் பகுதி எழுத்தாளர்களைக் குறிப்பிடும் பொழுது “1947ஆம் ஆண்டிலேயே புலோலியூரில் புனைகதை முயற்சி கால் கோளிடப்படுகின்றது. குமரப்பர் பெரியதம்பி முக்கியமான ஒருவர். என். கே. ரகுநாதன் மற்றொருவர் 1960களில் க. சதாசிவம், க.தம்பையா, செ. கந்தசாமி குறிப்பிடத்தக்கவர்கள். 1970களில் ஏ.ரி. நித்தியகீர்த்தி, சோ. ராமேஸ்வரன், சிங்கைத் திவாகரன், ஆ. இரத்திவேலோன் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் என்கிறார்.
1983 க்குப் பின் கனதியான பங்களிப்புகளைச் செய்தவர்கள் மங்களராணி, சந்திராதியாகராஜா, க.குகநாயகி ஆகியோர் சரி,இனிபதிவுசார்ந்த மதிப்பீட்டைத்தொடர்வோம்.
புலோலியூர் க. குகநாயகி - மீண்டும் அந்த வசந்தம்
“1980களின் இறுதியிலிருந்து எழுதிவரும் குகநாயகி தனக்கு மிகவும் பிடித்ததும், நெருக்க மானதுமான பிரதேசத்தில் பாத்திரங்களை நகர்த்தி மையக்கருவுக்கு உயிர்ப்பூட்டத்தக்க வகையில் கதை நிகழ்வுகளைச் சித்தரித்து அற்புதமான புரிதல் அனுபவங்களுடன் கதைகளைப் புனைந்துள்ளார்.”
ஆனந்தி - துருவ சஞ்சாரம்
இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், தமிழ்ப்பிரியா, ஜனகமகள் சிவஞானம், இந்திராணி, கே. ஆர். ஜானா, மதுராந்தகி, ஆனந்தி, (மாதினியார் ஆனந்த நடராஜா இவர்கள் ஏழாலையைப்பிறப்பிடமாகக் கொண்டஎழுத்தாளர்கள் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
இவருடைய கதைகள் சமூகவிமர்சனங்களாக அமை கின்றன என்று நூலாசிரியர் கருதுகிறார்.
பிரமிளா செல்வரானா - பீலிக்கரை
மலையக எழுத்தாளர்கள் கோ. நடேசய்யர், சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், எம். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், திருச்செந்தூரன் ஆகியோர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, “மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிலரும், பிற பிரதேசங்களில் பிறந்து தொழிலின் நிமித்தம் மலையகத்தை வாழ்விடமாகக் கொண்டிருந்த சிலரும் மலையக இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்தனர்" என்று கூறும் ஆசிரியர்இரத்தினவேலோன் வேறு சிலரின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.
தொடர்ச்சி33ஆம்பக்கம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 29
முரளியைப் போல் அவ
வீரத்தின் விளைவிடமாம் முரளிதரன் - அவன் s
வித்தைக்கு ஈடில்லை கிரிக்கெட்டிலே தீரத்தின் எல்லைக்கே சென்றானவன் - ஜெயம் g
தித்திக்கப் பார்போற்ற நின்றானவன்
ஈழத்தின் புகழ்பாடக் கொடியேற்றினான் - அவன்
இதயங்கள் இனிக்கின்ற சுவையாகினான் மேளங்கள் பறைசாற்றக் களிப்பூட்டினான் - மனம் öT
மகிழ்ந்தா வெளியேற்றும் மருந்தாகினான்
கண்டிநகர் அந்தனியார் கல்லூரியில் - இவன் (p.
கண்டெடுத்த மாணிக்கப் பரலாகினான் எண்ணுறாம் விக்கெட்டின் சாதனையை - முரளி தி
இவ்வுலகில் நிலைநாட்டி முடிகழனான்
சிறுகதைத் தொகுப்பு - e சர்வதேச தமிழ் எழு
அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தை 2011இலங்கையில் நடைபெறவிருக்கும்எழுத்தாளர்வி முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் இலங்கையில் 10,1வகுப் வாசிக்கும்-இரவல் கொடுக்கும் பகுதியாகக் கொண்ட நூலக பற்றிபுலம்பெயர்ந்த எழுத்தாளர்களுடன்தீவிரமாக ஆலோசனை இதுமுழுக்கபுலம்பெயர்ந்தஎழுத்தாளர்களின்பொருளாதார
இதன் முழுமையான விபரங்கள் எழுத்தாளர் விழாவில், தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதே விழாவில் குறைந்தது 5 எழுத்தாளரின் 5000 புத்த மேலும் இந்த விழாவினை ஒட்டி ஒரு சிறுகதைத் தொகு இந்த சிறுகதைத் தொகுப்பை சாதாரண தொகுப்பாக கொண்டு அதனடிப்படையில் இலங்கை,மலேசியா,சிங்கப்பூர், எதிர்பார்க்கின்றோம்.
80களில் இந்திய, பாக்கிஸ்தான் எல்லைகளின் ஊடாக ஒட்டம்பின்பு விமானமார்க்கமாயும் கடல்மார்க்கமாயும் இன்று வைத்து அரசுகள் பேரம் பேசும் அவலவாழ்வாயும், பெருமளவி உயிர்ப்பாதுகாப்பு,பொருள் தேடல் என்ற இரண்டு முகர் நெல்லிக்கனி, ஆயினும் இந்த புலம் பெயர் வாழ்வில் பெற் ஆராய்ச்சியாளன் என்றும் மறுக்கமாட்டான்.
இந்த புலம்பெயர் மக்களைபுலத்தில் உள்ள மக்கள் எவ்வ உறவுகள் எவ்வாறு உள்ளன என்பதை இலங்கையில் உள்ள
புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள மக்களுடன் அவர்களின் வண்ணம் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும்,
மலேசியா, சிங்கப்பூர்,இந்திய எழுத்தாளர்கள் இந்த இரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். விதிமுறைகள் மிக இலகுவானவை 1. இச் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கக்கூடாது 2. தட்டச்சில் அல்லது கம்பியூட்டரில் 5-6 பக்கங்களுக்கு இ 3. g365.5ir Word (Bamini FontLT655),966 g) 60.5G.Lig, 4 ஆக்கங்கள் 30-09-2010 க்கு முன்பாக அனுப்பப்படவே 5. 9SOJČU (6616ösTy Lu (Up656 rf:jeevakumaran5@gmail.com .
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

னியிலே எவருமில்லை
ன்னையரும் தந்தையரும் அகம்மகிழ்ந்தார் - மாமி
மதலையுடன் மதிமலரும் உளம் களித்தார்
ன்முகத்தால் சனாதிபதி வாழ்த்துக்கூற - இங்கு
எழுந்திருந்து எல்லோரும் கரம் கூப்பினார்.
லிநகர் வீதியெங்கும் தோரணங்கள் - முரளி
புகழ்பாடி அசைந்தாடி ஒளிர்ந்தனவே
லை எங்கும் வெடியோசை முழங்கிடவே - முரளி
பவனிவந்து ரசிகர்க்கு அமுதூட்டினான்
|ளியைப் போல் அவனியிலே எவருமில்லை - இனி
எதிர்வருவார் என்பதற்கும் சான்று இல்லை
ரமான புலமையினை வெளிநாட்டார் - தினம் செப்பிடவே கிரிக்கெட்டில் விதிவகுத்தான்.
பிரம் புத்தக இலவசத்திட்டம் ந்தாளர் விழா - 2011
வி. ஜிவகுமாரன் - டென்மார்க்
ழாவில்"வாசித்தலைபரம்பலடையச்செய்தல்"என்றவிடயத்தை பில் தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளுக்கும், தமிழ் புத்தகங்களை ங்களுக்கும் 1000 நூல்களை இலவசமாகக் கொடுக்கும் திட்டம் ாகள் செய்து அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளேன். ப்பங்களிப்பினுடனும் இலங்கையில்உள்ளமற்றையஎழுத்தாளர்கள், றும்அனுசரணையுடனும்மேற்கொள்ளப்படஇருக்கும்முயற்சியாகும் அறியத்தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் விழாக்குழு சார்பில்
நகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ப்பையும் வெளியிடத்திட்டமிட்டுள்ளோம். இல்லாது “புலம்பெயர் வாழ்வு" என்பதை கருப்பொருளாகக் மற்றும்புலம்பெயர்ந்தஎழுத்தாளரிடம் இருந்து சிறுகதைகளை
நடந்தும் பஸ்களிலும் புகையிரதங்களிலும் ஆரம்பமான இந்த |வரை நடைபெற்றக் கொண்டிருப்பதுமட்டுமன்றி நடுக்கடலில் ல் பணமும் புரளும் வியாபாரமாகவும் மாறிவிட்டது. பகள் இந்த புலம்பெயர் வாழ்வில் உள்ளன என்பது உள்ளங்கை றதை விட இழந்தவைகளே அதிகம் என்பதை ஒரு கலாசார
ாறுபார்க்கின்றார்கள். புலத்தை விட்டுச் சென்றபின்புஅவர்கள் ாழுத்தாளர்களும்.
அந்த நாட்டு வாழ்க்கை, சூழ்நிலைகளை பிரதிபலிக்க கூடிய
ாராரையும் எப்படிப்பார்க்கின்றீர்கள் எனவும் எழுதி அனுப்புமாறு
நக்கவேண்டும் துப்பிரதியாயின் அதைScanசெய்துPdfவடிவில் அனுப்பவேண்டும் ண்டும்.
27

Page 30
"எங்கள் வீட்டு விறாந்தையின் ஒரு மூலையில் காலியான அந்த சாய்வு நாற்காலி
அதன் காலடியில் எனது தாயார் சோகம் ததும்பிய முகத்துடன்
அவளது முகமே அவரது அவர்தான் எனது தாத்தா அம்மாவின் தந்தை அவரது இறப்பைப் பறைசாற்ற எனது மனமோ அவரது “இருப்பை அவர் நினைவுகள் மூலம் நிரப்பிக்கொண்டது.
 
 
 
 

துலைக்கிறானோ இப்பிடி விடிஞ்சா பொழுதுபட்டா கதைச்சுக் கொண்டிருந்தால் காது பழுதாப் போயிடும் சொல்லிட்டன். 鄒 毅 கேக்காட்டில் உங்கட அட்வைசும் கேக்காது ன்று எதிர்பேச்சு பேசுவான் என்தம்பி
3.

Page 31
"சரி சரி கிழவன் சென்டிமென்ரா கதைக்க வெளிக்கிட்டார். விட்டா தமிழ் சினிமாவில வாறமாதிரி விட்டத்தப் பாத்து இருமி கண்ணிர்
வடித்து தாங்க முடியாது சாமி.”
என்று பேச்சை முடிப்பான் என்தம்பி.
ஆனால் வயிற்று வலியால் படுத்தபடுக்கை ஆகி இரண்டு நாட்களுக்கு முன் அவர் படுக்கையிலே இறந்த போதுதான் எங்கள் வீட்டின் அத்திவாரம் தகர்க்கப் பட்டது போன்ற உணர்வு என்னுள்
வீடே இன்று வெறிச்சே ଔରjpg
 
 
 
 
 
 
 
 
 
 

அமர்கிறேன். கண்கள் குளமாக படத்தில் இருக்கும்
86) it கண்கள் என்னை நோக்குகின்றன. அவர் எனக்கு அறிவிக்கின்றார்.
இப்போது எங்கள் வீட்டில் ரேடியோ பாடுவதே இல்லை. என்தம்பி செல்போனை தொட்டு பல நாட்கள் ஆகின்றன. அவர் எங்களுடனேயே இருக்கின்றார். அவர் அட்வை காதில் கேட்க எழுந்து உள்ளே செல்கின்றேன் நான். “பொம்பிளைப்பிள்ளை இன்னும் எழும்பி கழுவாமல் இருந்தால் வீடு எப்பிடி விடியும்.?"அவர்
கூறுவது என் காதில் கேட்கிறது.
s
兹
鲁

Page 32
நவீன புனைகதைக்குள் சிறுகதைகள் வெளிவருகின்ற வேகமும் எழுத்தாளர்களால் அவை எழுதப்படுகின்ற தொகையும் மிக அதிகமாகும். ஆனால் எழுதப்படுகின்ற சிறுகதைகள் சிறுகதை என்ற இலக்கியத்தின் வகைக்குள் அமையாது போகின்றன. அதற்குக் காரணம் சிறுகதை வகை பற்றிய தெளிவின்மை ஆகும். சிறுகதை என்றால் என்ன? பெயருக்கேற்ப சிறிய இலக்கிய வகை அது. நாவலைப்போன்று பெரிதுமன்று. அதிக சம்பவங்களைக் கொண்டதுமன்று. குறுநாவலைப்போல இடைத்தரமானதுமன்று. சிறுகதை என்பது சிறியதொரு சம்பவத்தை ஒரு சில பாத்திரங்களுடன் குறுகிய காலத்தில் விபரிப்பது.உலகின் பெரும்பாலான சிறந்த சிறுகதைகள் பெரிதும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் அவிழ்த்து விடை காண்பதாக அல்லது வாசகன் முற்றிலும் எதிர் பார்க்காத திருப்பத்துடன் நிறைவுறுவதாகவுள்ளன. படிப்பவன்மனதில்இறுதியில்ஓர்உணர்ச்சியைஎஞ்சவிடுவனவாக அல்லது வாழ்க்கைக்கு ஒர் ஒளிப்புள்ளியைக் காட்டுவனவாக நல்ல சிறுகதைகள் அமைகின்றன.
நல்லதொரு சிறுகதை மூன்று இலக்கணங்களைக் கொண்டமையும். விமர்சகர்கள் சொல்வதைப் போல பலவற்றையல்ல. அம்மூன்று இலக்கணங்கள் வருமாறு: 1. நல்லதொருகருவைஆல்லதுஉள்ளடக்கத்தைக்கொண்டிருக்கும் 2. ஏற்றதொருவடிவத்தை அல்லதுஉருவத்தைக்கொண்டிருக்கும் 3.சிறுகதைக்குரிய நேர்த்தியைக் கொண்டிருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் சிலிர்க்க வைக்கும் உள்ளடக்கத்தை தெரிவு செய்கிறார்கள். ஆனால் மற்றைய இரண்டையும் கைவிட்டுவிடுகிறார்கள். சிறுகதைக்குரியநேர்த்திஎன்பதுஎழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது. சிறுகதை நிகழும் கள விபரணை, நடை, உத்தி, பாத்திரங்கள், உவமானங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சமூகச்செய்தி எனப்பலவற்றைப்பொறுத்தது. நல்ல சிறுகதைகளுக்கு நல்ல சிறுகதைகளே உதாரணம். இலங்கையின் சில சிறந்த சிறுகதைகளை உதாரணங்களாகக் கொள்வோம். தண்ணிர்த் தாகம் (ஆனந்தன்), வெள்ளிப்பாதரசம் (இலங்கையர்கோன்), பாற்கஞ்சி (சி. வைத்திலிங்கம்), மதம் (சம்பந்தன்), தோணி (வ. அ. இராசரத்தினம்), பாற்காவடி (சு.வே),கற்சிலை (நவாலியூர் சோ. நடராசன்),கற்பு(வரதர்), வெள்ளம்(இராஜ அரியரெத்தினம்), வண்டிச்சவாரி (அ. செ. முருகானந்தன்), தேர் (எஸ். பொன்னுத்துரை), வெளியே நல்ல நிலவு (என்.கே.ரகுநாதன்), குருவின் சதி (தாழையடி சபாரத்தினம்), குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள் (செங்கை ஆழியான்), சந்திரிகா (முனியப்பதாசன்), அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (தி. ஞானசேகரன்) எனும் சிறுகதைகளில் இவற்றை நோக்குவோம். இக்கதாசிரியர்கள் தம் கதைகளில் எவ்வாறு இவற்றை கலையழகோடு சித்திரித்துள்ளார்கள் எனப்பார்ப்போம்.
30
 

ழுதுவோம்
- செங்கை ஆழியான் க. குணராசா
இலக்கிய கலாநிதிமதுரைப்பண்டிதர்க. சச்சிதானந்தன் ஆக்கிய சிறுகதை “தண்ணீர்த் தாகம்” ஆகும். 1939 இல் ஆக்கப்பட்ட ஆரம்ப ஈழத்தின் சிறுகதை இதுவாகும். மிக ஆரம்ப காலத்திலேயே ஆனந்தன், ஈழச் சமூகத்தின் எரியும் பிரச்சனைகளில் ஒன்றாகிய சாதியத்திணைக் கருவாகக் கொண்டுள்ளார். சாதியத்தினைக் கருவாகக்கொண்டு முதன் முதல் எழுதப்பட்ட சிறுகதை 'தண்ணீர்த்தாகம் ஆகும். தண்ணிர்ப்பிரச்சனையை இக்கதை அடிப்படையாகக் கொண்டது. நடேசையர் என்ற பிராமணர் தன் அனுட்டானத்திற்குச் செம்பில் நிறைத்து வைத்திருந்த நீரை மீனாட்சி என்ற இழிகுலப்பெண் தண்ணிர்தாகத்தால் எடுத்து அசுத்தம் செய்து விடுகிறாள். அதனால் ஆத்திரமடைந்த நடேசையர் அப்பெண்ணைச் செம்பினால் அடித்துக் காயப்படுத்தி விடுகிறார். காலக் கழிவில் மரணதாகத்தினால் படுக்கையில் யாருமின்றித் தவிக்கும் நடேசையருக்கு இறுதியில் மீனாட்சியே தண்ணீர் தருகிறாள். அவர் தன் செயலுக்கு வருந்திமன்னிப்புக் கேட்டு உயிரைவிடுகிறார்.இது தான் தண்ணிர்த்தாகத்தின் கதையாகும்.
இக்கதையை இரண்டு பகுதிகளாக சர்வசாதாரணமாக ஆசிரியர் எழுதியுள்ளார். முதல் இளமைக்காலத்தில் நடேசையர் நடந்துகொள்ளும் முறையும் இரண்டாம்பகுதியில் அவரடையும் கழிவிரக்கமும் காட்டப்படுகின்றன. ஆரம்ப காலக் கதை யாதலால் இரண்டு பகுதிககளாகப்பிரித்துஎழுதப்பட்டுள்ளது. நவீன சிறுகதைகள் பெரிதும் நனவோடையில் எழுதப் படுவதால் அவ்வாறு பிரிக்கப்படுவதில்லை. தண்ணிர்த்தாகம் இரண்டுபகுதிகளைக் கொண்டிருப்பது சிறுகதை உருவத்தைப் பாதிக்கவில்லை. தான் நினைத்த கருவை ஒழுங்குமுறையில் கூறிவிடுவது ஆரம்பகாலச் சிறுகதைகளில் பின்பற்றப்பட்டது. அது சிறுகதையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை.
சிறுகதையின் நேர்த்தியைப்பொறுத்த அளவில் கதையின் நிகழ்களத்தை அவர் முதலில் தெளிவாகக் காட்டுகிறார். தண்ணீர்த்தாகத்திற்காக வெயிலின் கொடுமையை முதலில் ஆசிரியர் படம் பிடிக்கிறார். “பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவன் குடை பிடித்துக் கொண்டு வியர்க்க வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தான். பன்னிரண்டுமணிவெயிலில் யாரும் தலைகாட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலில் திரியும் நாய் கூட சுவரோரத்தில் கிடந்த சிறு நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில்”என எழுதுகிறார் ஆஸ்பத்திரியில் அவர் ஒரு அநாதை என்பதை முன்னரே காட்டி விடுகிறார். மனைவியை இழந்தவர். சுற்றத்தால் கைவிடப்பட்டவர்.
இக்கதையில் பெரிதான உத்திகையாளப்படவில்லை. சிறுகதைகளில் மூவகையான உத்திகள் ஈழத்தில் கையாளப்படப்படுகின்றன. தன்னிலையாகவோ அல்லது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 33
படர்க்கை யாகவோ அல்லது பாத்திரங்கள் வாயிலாகவோ தொடக்கம்,வளர்ச்சி,முடிவு என்ற வரிமுறையில் சாதாரணமாக ஒழுங்கு முறையில் தான் கருதிய கருவை விபரித்துவிடும் சிறுகதைகள் பலவுள்ளன. கடிதங்களை மூலமாகக் கொண்டு கடிதமூலம் கதையை விபரித்தல் இன்னொருமுறை உத்தி.இந்த இரண்டுமுறைகளுக்கும் கதாசிரியர் நல்ல கதைசொல்லியாக இருக்க வேண்டும்.தண்ணிர் தாகம் நல்ல கதைசொல்லியால் எழுதப்பட்டள்ளது. இன்னொரு வகை உத்தி நனவோடை உத்தியாகும். கண்டதை, உணர்ந்ததை, சொன்னதை வைத்து கருவோடு சம்பந்தப்பட்டவற்றை எண்ணுவது அதுவாகும். இந்த உத்தியில் கால நீட்சி கவனத்தில் அடங்காது. இன்று பல எழுத்தாளர்களாலும் விரும்பப் படுகின்ற உத்தி. அடுத்த சிறுகதைகளில் இந்த உத்தியைப் பார்ப்போம்.
தண்ணீர் தாகம் மிக எளிமையான மணிப்பிரவாள தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. உரைநடையில் ஓர் இலக்கிய அழகு காணப்படுகின்றது. உதாரணமாக அங்கங்கே மின்சார விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன என்பதற்குப் பதிலாக அங்கங்கே மின்சார விளக்குகள் தூங்கிக் கொண்டிருந்தன. என்கிறார். ஆசிரியர் கூற்றாவே கதை கூறப்படுகின்றது. அதனால் நல்ல தமிழில் விபரிக்கப்பட்டுள்ளது. பாத்திரங்கள் பேசும் பொழுது பேச்சுத் தமிழை இன்று பயன்படுத்துவர். அவ்வாறின்றி பாத்திரங்களும் நல்ல தமிழில் இக்கதையில் பேசுகின்றன.பாத்திரங்கள் தம்பாசாங்கற்றதமிழில் பேசுவதாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இக்கதையில் நடேசையர், மீனாட்சி என்று இரண்டு பாத்திரங்கள் வருகின்றன. நடேசையர் சாதித்தடிப்புள்ளவர் என்பது நன்கு தெளிவாகின்றது. ஓரிடத்தில் என்ன செய்தாய் பாதகி உனக்கு எவ்வளவு நெஞ்சுத் துணிவு? அவ்வளவு மமதையா பறைச்சிறுக்கி” என்கிறார். இன்னோரிடத்தில் 'வாலிபமாய் இருந்த காலத்தில் தெரியாமல் தூரத்தில் உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பனத்தி என்று கல்யாணம் கட்டிவிட்டார்.விஷயம்புரிந்ததும்மெல்ல அவளைக் கைவிட்டார் என வருகின்றது. இவற்றிலிருந்து நடேசையரின் சாதித் தடிப்பு புலனாகின்றது.
நல்லதொரு சிறுகதையின் நேர்த்தியை பாயாசத்திற்கு முந்திரிபோல கையாளும் ஏற்ற உவமைகள் எடுத்தியம்புகின்றன. நடேசையரால் செம்பினால் நெற்றியில் தாக்கப்படுகிறாள் மீனாட்சி. காயம் நெற்றியில் ஏற்படுகிறது. அதனை ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கிறார். சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம் அது இன்றோடு பூர்த்தியாகிவிட்டது. அவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.
இச்சிறுகதையில் ஒரு முழுமையிருக்கிறது. இச்சிறு கதையின் சமூகப் பயன்கள் என்ன? 1 முதன்முதலில் எழுதப்பட்ட சாதியச்சிறுகதை இதுவாகும். சமூகத்தில் சாதியக் கொடுமை இல்லாது போக வேண்டும். மனிதரிடையே சாதி வேறுபாடில்லை. 2. சமூகத்தில் சாதிய ஒழிப்பிற்கு இந்து மதம் எதுவும் செய்யத்
தவறிவிட்டது. 3. 'எல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபை தான். அன்றைக்கு நீங்கள் தீர்க்காததாகத்தை அந்தப்பெரியார்கள் தீர்த்தார்கள். கல்வியுமளித்து இந்த நிலைமையில் வைத்தார்கள்' என ஒரிடத்தில் குறிப்பிடுகிறார். சாதியக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

கொடுமை நீங்க கல்வியும் உத்தியோகமும் வழங்க கிறிஸ்தவம் முன்வந்தது என்கிறார். வாசகர்களின் பார்வைக்கு தண்ணீர்த்தாகம்.கீழே தரப்படுகிறது.
நாடறிந்த கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தம் 'ஆனந்தன்’ என்ற புனைபெயரில் 1938-1944 காலகட்டத்தில் நல்ல சில சிறுகதைகளைப் படைத்துள்ளார். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர், 1921இல் பிறந்தார். ஈழத்தின் மூத்த படைப்பாளி, பட்டதாரி, பண்டிதர், முதுகலைமாணி. *ஆனந்தத்தேன்’ இவராக்கிய கவிதைகளின் தொகுதியாகும். ‘அன்னபூரணி’ ‘ஈழகேசரியில் இவர் எழுதிய நாவல், “யாழ்ப்பாணக்காவியம் இவர் யாத்த காவியம். ‘தமிழர் யாழியல் இவரது சிறப்பான ஆய்வுநூல், ஒய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். எண்பது வயதுப் பேரிறிஞர். அமரராகிவிட்டார்.
O o o O தண்ணிர்த் தாகம்
I - ஆனநதன
Uங்குனி மாதம், வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டிருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய் கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி'கடா கடா என்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெயிலிலே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக்கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில், பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார்.
அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை. நியாயஸ்தலத்துக்குப் போகும் கிளை றோட்டும் பெரியதெருவும் கோணமாய்ச்சந்திக்கும் சந்தி அது. அந்த அரசமரத்தைச் சுற்றிவெயில் கடுமைக்கும் உகந்த குளிர் நிழல் தட்டுச் சுளகிலேசின்னச்சின்னக்கூறாகக் கத்தரிக்காய், பிஞ்சு மிளாகாய் நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தன. அவளுக்குச் சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லை. அன்றைக்கு வியாபாரம் அவ்வளவு ருசியாகவில்லை. கோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின் ருசி தெரியும். கொண்டுவந்த பெட்டியை காலிசெய்துவிட்டே வீடு திரும்புவாள். அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.
தலையைக் கோதிக்கொண்டே பள்ளமான அடியிற் சாய்ந்தாள்.அரசமிலைகளை இடையிடையே அசைக்கும் காற்று அவள் கூந்தலையும் ஆட்டிக்கொண்டிருந்தது. ஒரு காகம் மாத்திரம் கொப்பிலே இருந்து பலத்த தொனி வைத்தது.
அவளைப் பார்த்தால் யாருமே இழிகுலத்தவள் என்று சொல்ல மாட்டார்கள். அவளுடைய சிவந்த மேனியும்
31

Page 34
கருவண்டுக்கண்களும் யாரையும் கொள்ளைகொண்டுவிடும் அவள் ஜாதியைப் பற்றியாருமே கேட்டதில்லை.
அப்படி அவர்கள் அறிந்திருந்தால் எப்பவோ அவள் வியாபாரத்தில் மண் விழுந்திருக்கும். ஊரார் மாத்திரம் அவளிடம் எதுவும் வாங்குவதில்லை. அவர்களுக்குத்தான் விசயந் தெரியுமே?
வெயில் எரிய எரிய அவளுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியது. பொறுத்துப் பார்த்தாள். நா வறளத் தொடங்கியது. இனி அவளால் சகிக்க முடியாது மெதுவாக அவற்றைப் பெட்டியிலே போட்டுக்கொண்டு கிளம்பினாள். பக்கத்தில் வீடுகளில்லை. அவையெல்லாம் காய்கறி விளையும் பூமியும் பற்றைக்காடுகளுந்தான்.
செழித்த கமுகுகளும் வாழைகளும் அங்கே கிணறு இருக்க வேண்டுமென்பதை ருசுப்படுத்தின. மெல்ல மெல்ல வீட்டின் அருகே வந்தாள். தெருவழியே ஒடியசேற்றுத்தண்ணிர் இன்னும் அந்த எண்ணத்தைப் பலப்படுத்தியது. உள்ளே பெட்டியை வைத்துவிட்டு அங்கும் இங்கும்பார்த்தாள் யாரையும் காணவில்லை.
கிணற்றைக் காணக்காண மேலும் தாகம் அவளை வாட்டியது. அடிநாவிலே சொட்டு ஜலமில்லால் வறண்டு போயிற்று. அந்த வெயிலின் அகோரத்திற்கு யாருக்குத்தான் தாகமில்லை
கிணற்றுக் கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறைய குளிர்ந்த ஜலத்தைக் காண அவள் உள்ளமும், வாயும் அதிலே ஆழ்ந்துப்போயிற்று,பாவம் அந்த விடாயை அடக்க இன்னொரு விடாய் உதவியாய் இருந்தது. தான் அந்த விடாயைத் தீர்க்க அருகதையற்றவள் என்பதை அவள் அறிவாள். இழிகுலத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் தாகசாந்தி செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். என்பது அவள் அபிப்பிராயம் அந்தச்செம்பைமாறிமாறிப்பார்த்தாள்.யாரையும்காணவில்லை.
I 6Tன்னடி செய்தாய் பாதகி"என்று மிரட்டல் கேட்டது ک69 அதிகார தோரணையில்,
ஏங்கி விலவிலத்துப் போனாள் மீனாட்சி. உடம்பு சொட்ட வியர்த்தது. நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. கண்கள் மிரள மிரள விழித்தன. அவள் தான் செய்த களவு பிடிபட்டதை எண்ணிக் கல்லாச் சமைந்து போனாள்.
"உனக்கு அவ்வளவு மமதையா பறைச் சிறுக்கி” என்ற ஆத்திரத்தோடு ஓடிவந்தார் நடேசய்யர், விபூதியைப் பொத்திக்கொண்டே கைகள் ஆத்திரத்தால் அங்குமிங்கும் எதையோ தேடின. கோபாக்கினி கண்களிலிருந்து பறந்தது.
“அவ்வளவு நெஞ்சுத் துணிவு, கிணற்றுக்குக் கிட்ட வந்து செம்பு சலத்திலும் தொட்டுவிட்டாயே? அனுஷ்டான ஜலத்தில் தொட உனக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டது” பல்லைக் கடித்துக் கடித்து ஆத்திரத்தோடு அவளை விழுங்கப் போனார். பாவம் பறைப் பெண் அல்லவா? கோயிலுக்குப் போனால் எப்படிப் பிராயச்சித்தம் செய்வது என்று விட்டுவிட்டார் போலும்,
“மூதேவி நாயே, இனி என்னுடைய கிணற்றை நான் என்ன செய்வது? அனுஷ்டான பாத்திரத்தை வைத்துவிட்டு விபூதி எடுத்துவருவதற்கிடையில் இப்படிச் செய்துவிட்டாயா? இனி இந்தச் செம்பை. நீ அந்தக் கதிரன் மகளல்லவா? என்னுடைய அனுஷ்டான ஜலத்தைத்தொட்டநீகொள்ளையிலே போகமாட்டாயா? சிவன் உன்னை வதைக்கமாட்டானா?”
32

ஒரு மின்னல் மின்னியது போல் இருந்தது. உலகமே இருண்டு மடமடத்து அவள் தலையில் கவிழ்ந்தது போல் இருந்தது. பூமியே அவள் கால்களிலிருந்து நழுவிட்டது. இரத்தம் நெற்றியிருந்து குபீரிட்டது. களங்கமற்ற பார்வைக் கண்ணிரோடும் இரத்தம் சேர்ந்து ஓடியது. செம்பு அலங்கோலமாய் உருண்டு போய்விட்டது. அது அவள் கனிவாயை பற்றப்போய்த் தோல்வியடைந்ததற்காக அழுது கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தது.
“மூதேவி,இனிஇந்தப்பக்கம்தலைகாட்டு, உன் தலையை நுள்ளி எடுத்துவிடுகிறேனோ இல்லையோ பார், உனக்கு இது போதாது போ நாயே வெளியே, சனியன்கள் வீட்டில் வந்து கூசாமற் கால் வைக்குதுகள்"
தங்கச்சிலைபோல இவ்வளவும் நின்ற உருவம் இரத்த ஆற்றோடு பெயரத் தொடங்கியது. பெட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு மெதுவாக வெளியே போய்விட்டாள். அவர் எறிந்தபோது வாய்ச்செம்பு அவள் நெற்றியில் நன்றாய்க் கணிரிட்டுவிட்டது. தீண்டாமை அசுரனின் அசுரத்தன்மை அவள் பிறைநுதலில் இரத்தத்தை வாங்கிவிட்டது.
பாவம் தாகவிடாய் தீர்ந்தபாடில்லை. களவுக்கேற்ற தண்டனை கிடைத்து விட்டதல்லவா? ஒரு பிராமணனின் அனுஷ்டானப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டாளல்லவா? எவ்வளவு பொல்லாத கோரக்களவு. இதற்கு இந்தத்தண்டனை போதுமா? சிவனுடைய அனுஷ்டானத்தை முடிக்க விடாமல் தண்ணீரைத் தொட்டு தீட்டாக்கியவளல்லவா? பெண்ணைத் திட்டிய திட்டுக்களைப் பார்த்துப் பகவான் சிரித்துக் கொண்டிருந்தார். “என் பிள்ளையின் கடூர நா வரட்சியைத் தணிக்காத உனக்கு என்மீது அன்பா? உன்னுடைய அனுஷ்டானம் கொடிய நரகிற்கு வாயிலல்லவா’ என்று அழுகையோடுதான் அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.
சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம். அது இன்றோடு பூர்த்தியாகிவிட்டது. அவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.
ஏழையின் தண்ணிர் விடாய் என்றுதான் தீருமோ?
நடுநிசி, எங்கும் ஒரே நிசப்தம், ஆனால் அறைகளில் இருமும், சப்தமும் குழந்தைகளின் கீச்சுக்குரலும் இன்னும் ஒழிந்தபாடில்லை."ஐயோ அம்மா’ என்று அடுத்த அறைகளில் வியாதிக்காரர் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மாரின் பல தினுசான குரல், அங்கங்கே மின்சார விளக்குகள் தூக்கிக்கொண்டிருந்தன.
ஒரு கிழவன் பூனூலை இழுத்துவிட்டுக் கொண்டு மூலையிலே செருமிக் கொண்டு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு முக்கி முனங்கி கொண்டிருந்தான். அவனை யாரும் கவனிப்பார் இல்லை. அவன் சுற்றமெல்லாம் இன்று அவனைக் கைவிட்டுவிட்டன. அவன் அவர்கட்கெல்லாம் என்ன செய்தான்? ஒரே ஒரு பிழை, வாலிபமாய் இருந்த காலத்திலே தெரியாமல்தூரத்திலே உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பனத்தி என்று கல்யாணம் செய்தான். சிலநாட்கள் சென்றதன் பின் சுற்றம் எல்லாம் அவனை இகழ்ந்துதள்ளிவிட்டது. அதன் பின்புதான் அவனுக்கு விஷயம் புரிந்தது. தான் வெள்ளாளப்பெண்ணைக் கட்டிவிப்பான்என்றுஉணர்ந்ததும்மெல்லஅவளைக்கைவிட்டான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 35
பெண்வழியால் லாபமும் இல்லை, இனசனமும் இல்லை. இன்றுவரையும் தனியேதான் காலந்தள்ளினான்.இன்றைக்கு வியாதியாய்ப் போனான். கவனிப்பார் இல்லை. தர்ம ஆசுப்பத்திரியிலே கிடக்கிறான்.
அவனுக்கு மேலும் மேலும் மூச்சுவாங்கத் தொடங்கியது. தண்ணிர் விடாயெடுத்தது. அடிநாவிலேஈரலிப்பில்லை. இருமி இருமி வரண்டு போயிற்று. தாகவிடாய் வரவர அதிகரித்தது. பேச்சுக் கொடுத்தாலோ இருமல் வாட்டுகிறது.
"அம்மா, தண்ணீர்! நாவை வறட்டுகிறது” என்று சொன்னான் அந்தக் கிழவன் கெஞ்சும் குரலில், பதிலே இல்லை, அடுத்த அறையில் இருந்து ஒரு இருமல் அதற்குப் பதில், கொஞ்சநேரம் நிசப்தம்.
“அம்மா, என்னால் சகிக்க முடியவில்லை. தண்ணீர் விடாயால்செத்துப்போய்விடுவேன்.தண்ணீர்கொடுங்களம்மா” யாருமே மூச்சு விடவில்லை. தாதிகள் எல்லாம் ஒரே உறக்கம் போலும்,
ஒரு பெண்ணுருவம் அந்த மூலையருகே வந்தது. ஆமாம் அவளும் ஒரு தாதிப் பெண்தான். அந்த ஆஸ்பத்திரியில், காலதேவன் கீறிய கோடுகள் பதிந்த அவன் முகத்தை உற்றுப் பார்த்தது. ஆனாலும் அந்த முகம் அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. கிழவன் தண்ணிருக்காக வாயைத் திறந்தான். “ஐயா, பறைச்சி தொட்டுத் தண்ணீர் தந்தால் குடிப்பீர்களா? தாங்கள் பிராமணரல்லவா?”என்றாள் அவள். "அம்மா, அம்மா, குழந்தாய் பிராமணனானாலென்ன? பறையனானாலென்ன? என் தாகத்திற்கு f கொடம்மா! கொடிய மரணதாகம் நெஞ்சை அடைக்கிறது.
அவள் ஒரு சின்னப்பாத்திரத்தில் இளஞ்சூடான நீரைக் கொண்டு வந்தாள். கிழவன் விடாய் அலாதியால் வாயைத்
26ம்பக்கத் தொடர்ச்சி. மாத்தளை வடிவேலன், மலரன்பன், மல்லிகை, சி.குமார், மு.சிவலிங்கம்,மாத்தளை சோமு, நந்திபுலோலியூர் சதாசிவம், தி. ஞானசேகரன் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடு கிறார். புதிய மலையக எழுத்தாளர்களாகப்பின்வருபவர்களை நாம் அறிந்து கொள்கிறோம்:
ரா. நித்தியானந்தன், பதுளை சேனாதிராஜா, சிவனு மனோகரன்,பிரமிளா செல்வராஜா, பன்பாலா, புனிதகலா,
இயல்பான கதையம்சம், பாத்திர வார்ப்பு,பொருத்தமாகப் பயன்படுத்தப்படும் பேச்சுவழக்கு, பிரமிளா செல்வராஜாவின் பண்புகள் என நூலாசிரியர் கருதுகிறார். அழகியல் அமைதி இந்த எழுத்தாளரிடமே காணப்படுகிறது.
பிரமிளா பிரதீபன் எனத்தற்போது அறியவரும் இந்த எழுத்தாளரின் கதைகள் பற்றி எழுதும்பொழுது மலையகப் பெண் எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களையும் நாம் அறிந்து கொள்கிறோம். கோகிலம் சுப்பையா, பூரணி, புசல்லாவ ஸ்மாலிகா, அட்டன் சாந்தராஜ், பாலரஞ்சினி சர்மா, நஸிமா சித்திக் ஆகியோர் இவர்களிற் சிலர்.
த. கலாமணி - பாட்டுத் திறத்தாலே
இவர் சிக்கனமாகச் சிறுகதை சொல்லத் தெரிந்தவர். சமூக நிலை பற்றிக் கோபமும், மனிதநேயமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர். அறிவியல் அடிப்படையிலும், மக்களின் அசாதாரணமான வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும், உளவளத் துணை அல்லது சீர்மியம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

திறந்தான். ஆகா!உள்ளம்பூரிக்க ஆத்மா சாந்தியடையமெல்ல மெல்ல நீரை வார்த்தாள் பெண்மணி
"அம்மா,இந்த மரணவிடாயில் என்னைக் காப்பாற்றினாய் உன் குலம் நன்றாக வாழட்டும்நீ யாரம்மா?”
“ஐயா, என்னைத் தெரியாதா? நன்றாக உற்றுப் பாருங்கள்” என்று குனிந்தாள் அந்தத்தாதி
“ஞாபகம் இல்லையே?” தன் நெற்றியை அவன் முகத்திற்கு நேரே பிடித்தாள். "இதோ பாருங்கள் இந்த மறுவை. தண்ணிர் விடாய்த்து அன்றொருநாள் உங்கள் வீட்டில் வந்தேனல்லவா? தாகவிடாய் தாங்கமால் சிறுபிள்ளைத்தனத்தால் ஏதோ அனுஷ்டானச் செம்பைத் தொட்டுவிட்டேனென்று நீங்கள் செம்பால் எறிந்த காயம் இதுதான்”அவள்நெற்றியைக் காட்டினாள் கிழவனுக்கு கிழவன்முகம் காட்டியகுறியின் உணர்ச்சி, ஏதோ புதிதாய் இருந்தது."ஆமாம், கதிரன் மகளல்லவா? எப்படியம்ம இங்கே வந்தாய்? தாதியாவும் வேலைபார்க்கிறாயே?”
"ஆம், ஐயா, எல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபைதான்.அன்றைக்கு நீங்கள் தீர்க்காததாகத்தை அந்தப் பெரியார்கள் தீர்த்தார்கள். கல்வியுமளித்து இந்த நிலைமையில் வைத்தார்கள்"
கிழவன் உள்ளம் வெடித்துவிட்டது. ‘என் மரண தாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்று இரத்தக்கறை ஏற்படவேண்டும் இந்த விடாய் தானே அந்தப் பசலைக்கும் அன்று”
அம்மா என்னை மன்னி, ஜாதிக் கர்வத்தால் அன்று உன்னை எறிந்த என்னை மனப்பூர்வமாய் மன்னி"
கிழவன் அவள் காலடியில் விழ எழுந்தான், பாவம் அப்படியே தொப்பென்றுவிழுந்தான். விடாய் அடங்கியதோடு, அவன் கண் திறக்கவேயில்லை.
சார்ந்த எத்தனிப்புகள் கலாமணியின் கதைகளில் காணப்படுவதாக நூலாசிரியர் கருதுகிறார்.
திறனாய்வாளர் புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் தமது இந்த நூலிலே 16 சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் சிலவற்றைப் பயனுள்ள முறையில் திறனாய்வு செய்திருப்பது மெச்சத்தக்கது.
d பூபாளராகங்கள் சிறுகதைத்தொகுதி 2007
“கருமுகில் தாண்டும் நிலவு'(தி. ஞானசேகரன் தொகுத்தது) “பசியிடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்” (யாழ்! பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைத் தொகுப்பு) “கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள் (செங்கை ஆழியான் தொகுத்தது) ஆகியன பற்றியும் தமது பார்வையை விரிவாகச்சொல்லியிருக்கிறார்.நீங்களே அவற்றையும்படித்துப் பாருங்கள்.
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஆக்க இலக்கியத்திலும், திறனாய்விலும் சிறப்பாக ஆற்றிவரும் பணியையறிந்து சந்தோஷமும், ஆறுதலும் பெற்றவனாக நான் இருக்கிறேன்.
சிறுகதைகளை ஆராய்வது ஒரு அதிஷ்டமான வேலை என்பதை எனது 58 வருடகால அனுபவம் காட்டி நிற்கிறது. புதிய எழுத்தாளர்களில் கதைகளைப்படித்து ஒவ்வொன்றையும் ஆராய நமக்குக் களைப்பு ஏற்படுகிறது. எனவேதான் நண்பர் இரத்தினவேலோன் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து தமது பதிவுகளை நூல்களாகத் தரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
33

Page 36
நேற்று குடுமி, இன்று 6) I DITILB35606)
முன்னீடு :
ர வ தி ஆற்றங்கரையில், ப்றோ முக்கும் றங்கூனுக்கும் இடையிலுள்ள ஹென்ஸ்டா பட்டினத்துக்கு திங்கஸார் சாயதெள முதன் முறையாக வருகை தந்திருந்தார். அவ்வூர் மக்கள் ஒக்போ
சாயதெளவின் பரமரசிகர் களாயிருந்ததால், அவர் சற்றுத் كA2 தயக்கத்துடனேயே அங்கு ჯ!
வந்திருந்தார். இவ்விரு குருமார்களுடைய ஆதரவாளர்களும் அவர்களை எதிரிகளாகக் கருதினர். குருமார் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தது உண்மையாயினும் கட்சிகட்டி மோத வேண்டாம் என்று இருவரும் தத்தம் ஆதரவாளர்களை எச்சரித்திருந்தனர். தாம் ஒக்போ சாயதெள மீது பகைமை கொண்டவரல்லர் என்பதை, திங்கஸார் ஹென்ஸ்டா வாசிகளுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். தம் சமயப் பேருரைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். இதனால், தொடகத்தில் அவர் பேருரைகளைத் தவிர்த்து வந்த மக்கள் இப்பொழுது அவர் உரையாற்றும் இடங் களுக்கும் திரண்டனர். ஒக்போ சாளதெளவின் தீவிர பக்தை பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட நகராதிகாரியின் மனைவி. தம் சகாக்களையும் நண்பர்களையும் திங்கஸாரின் பேருரைகளுக்கு போகவிடாது தடுத்து வந்தார். ஆனால், எல்லோரும் பேருரைகேட்கப் போகவே அவர் தனித்துப் போனார். ஈற்றில், ஒருநாள் மாலை அவரும் திங்கஸார் உரையாற்றும் இடத்துக்குப் போனார். உரை நிறைவுற்றதும் சொன்னார் “சுவாமி, ஒக்போ சாயதெளவை எவ்வாறு வழிபடுகிறேனோ, அவ்வாறே தங்களையும் வழிபடுகிறேன், ஒக்போ சாயதெளவுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறேனோ, தங்களுக்கும் அவ்வளவு மதிப்பளிக்கிறேன். ஒக்போ சாயதெள போலவே தாங்களும் மகிமை வாய்ந்த குருநாதர்' "இல்லத்தரசியே, குயவனுடைய மனைவி புலம்பும்போது தன்னுடைய பலாமரத்தைக் குறிப் பிட்டதை ஆட்சேபித்த துறவியின் நிலையில் நான் இருக்கிறேன்' என்றார் சாயதெள.
56ರಾತ್ರ :
குயவன் மனைவிக்கு மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஒருவன் இருந்தான். அந்த அழகன் தன் நீண்ட தலைமயிரை உச்சிக்குடுமியாக முடித்திருந்தான். சந்தை கூடும் நாள்களில் தன் சட்டி பானைகளை பக்கத்துப் பட்டினத்துக்கு எடுத்துச் செல்லும் குயவன் வீடு திரும்ப நள்ளிரவாகிவிடும். அந்நாள்களில் கள்ளக்காதலன் குயவன் வீட்டுக்கு வருவான். விளக்குகள் அணைக்கப்படும், அயலவர்களால் உள்ளே என்ன நடக்கிறதெனப் பார்க்க முடிவதில்லை. சமையலில் கெட்டிக்காரியான குயத்தி தன் காதலனுக்கு ருசியான உணவு படைப்பாள். ஒர் இரவு அவள் இறைச்சி வாங்க மறந்துவிட்டாள். காதலன் ஏமாற்றமடைவான் என நினைத்த அவள் தன் கணவனுக்குப் பிரியமான மெலிந்த சேவலைக் கொன்று கறியாக்கினாள். காதலனுக்குக் கறி சுவையாய் இருந்தது. ஆனால் இருட்டில் சாப்பிடுகையில் ஒரு முள் தொண்டையில் சிக்கவே, அவன் மூச்சுத் திணறிச் செத்துப் போனான்.
34
 
 

குயத்திக்குமாளாத சோகம் அயலவர்களுக்குக் கேட்குமே என்று அழுகையை அடக்கிக் கொண்டாள். அப்பொழுது அவள் கணவனுடைய வண்டில் மாடுகளின் சலங்கை ஒலி கேட்டது. அவசரம் அவசரமாக பிணத்தை, இருக்கும் நிலையில்,அடுப்படிக் கதவில் சாத்தினாள்.
'நீங்கள் வீடு திரும்பியது பெரிய ஆறுதல், அயலில் கோழிக்கள்ளருடைய நடமாட்டம் அதிகரித்துள்ளது. நாய்கள் குரைக்கின்றன. இந்த ஈட்டியைத்தலை மாட்டில் வைத்துக் கொண்டு உறங்குங்கள்” என்றாள் குயத்தி. மனைவி சொற்படியே தலைமாட்டில் ஈட்டியை வைத்த குயவன், களைப்பு மிகுதியால் உறங்கிப் போனான். ஒரு மணித்தியாலம் கழிய, நிலவு காலித்தது. கணவனை எழுப்பிய குயத்தி அவன்.காதில் சொன்னாள் "அன்பே, அடுப்படிக்கதவில் சாய்ந்தபடி ஒருவன் குந்தியிருக்கிறான்” துள்ளியெழுந்த குயவன் ஈட்டியை எடுத்து, அவ்வுருவத்தின் மீது வீசினான். பிணம் பெரும் ஓசையுடன் சரிந்து விழுந்தது.
"ஐயோ, நீங்கள் அவனைக் கொன்றுவிட்டீர்கள்! காலையில் சேவகர்கள் உங்களைக் கைதுசெய்து ஆளுநர் முன் நிறுத்தி, கொலைக் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? குசுகுசுத்தாள் குயத்தி, பாவம் குயவனுக்கு தூக்கக்கலக்கத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் சுதாகரித்துக் கொண்டவள் போல, குயத்தி சொன்னாள்: “நாயகரே, தைரியமாயிருங்கள் பிணத்தைக் கொண்டுபோய்,குருமடவளவில் நிற்கும் பலாவின் அடிமரத்தில் சார்த்தி இருத்தி விடுங்கள்'குயவன் அவள் சொன்னபடியே பிணத்தை இழுத்துப் போய், பலாமரத்தோடு சார்த்தி வைத்தான்.
குருமடத்தலைவருக்குப்பலாப்பழம் என்றால் கொள்ளை ஆசை. பலாப்பழங்களைத் திருடர்கள் களவாடி வருவதால் அவர் எரிச்சல் அடைந்திருந்தார். குயவனுடைய காலடிச் சத்தம் கேட்கவே, அவர் ஒரு சீடரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒரு மனித உருவம் பலாமரத்தில் சாய்ந்திருப்பதைக் கண்டதும் இருவரும் கையிருந்த பொல்லுகள் கொண்டு அதைத் தாக்கினர் உருவம் சரிந்து விழுந்தது. சீடப்பிள்ளை சொன்னார் "ஐயோ அவனைக் கொன்று விட்டோமே!” காலையில் சேவகர்கள் எங்களைக் கைது செய்யப் போகிறார்களே'குருமடத்தலைவர் சொன்னார்
"துறவிகளாகிய எங்களுக்கு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பத்தெரியும் அவர் கட்டளைப்படி செத்த மனிதனுடைய தலை மொட்டையடிக்கப்பட்டது. உடல் துறவிகள் அணியும் மஞ்சள் அங்கியால் மூடப்பட்டது. பொழுது விடிந்ததும் ஊர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 37
மனைக்குப் போன சீடர் சொன்னார் “தேசாந்தரியான ஒரு துறவி உடல்நலித்த நிலையில் நேற்றிரவு குருமடத்துக்கு வந்தார்; திடீரென இறந்து போனார்
செய்தி கேட்ட கிராமவாசிகள் காலஞ்சென்ற துறவிக்கு அஞ்சலி செலுத்த குருமடம் வந்தனர். அக்கூட்டத்தில் குயத்தியும் இருந்தாள்.தன் கள்ளக் காதலனுடையபூத உடலைக் கண்டதும் அவளால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒப்பாரிவைக்கத் தொடங்கினாள்:-
"அழகனே கண்ணாளா - நேற்று அழகிய குடுமிவைத்திருத்தாய் பாழும்பலாமரத்தில் சார்த்திவைத்ததால் மொட்டந்தலையோடுகாண்கிறனே பாவிநான்” இச்சொற்களைக் கேட்ட குரு உண்மையை ஊகித்தார். கோபத்தோடு குயத்தியைப் பார்த்துச் சொன்னார்:"அழுஅழு காதலனுக்காக அழு, ஆனால் என் பலாமரத்தை மட்டும் குறிப்பிடாதே"
துறவியும் விவசாயியின் மனைவியும் முன்னீடு :
ஹென்ஸடா நகரத்து பெளத்த வாழ்வியலில் நிலவிய அடிப்படை வாதம் மற்றும் பூசல், திங்கஸார் சாயதெளவின் பிரசன்னத்தினாற்கூட நீங்கவில்லை. ஆகவே அவர் திடீரென நகரத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டார். சில காலம் சென்றது. அவர் புத்தகாயாவுக்கு யாத்திரை போனார். திரும்பிவரும் வழியில்றங்கூன் ஊடாகப்பிரயாணம்செய்தார். அங்கே அவரை வந்து கண்ட இல்வாழ்வார் சிலர் ஹென்ஸடா நகர வாசிகள் தாங்கள் முன்பு நடந்துகொண்ட முறைக்குவருந்துவதாகவும் அவருக்குரிய மரியாதை செலுத்தாது விட்டதற்காகக் கழிவிரக்கம் கொள்ளவதாகவும் அவர் நகரத்துக்கு வருகை தரவேண்டும் என்று இரந்தார்கள். சாயதெள அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டார். அன்றுமாலையே அவர் சமயப் பேருரை ஆற்றிக் கொண்டிருக்கும் போது அவரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சபையில் இருந்த ஒருவன் எழுந்துநின்று அவரை நோக்கி இரட்டைக்குழல் துப்பாக்கியால் சுட்டான். ஒரே குழப்பம் சாயதெள அமைதியாகப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார். கொலை முயற்சி செய்தவன் தப்பி ஒடி விட்டான். இந்தச் சம்பவம் பற்றிய மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. அவன் துரத்திப் பிடிக்கப்பட்டதாகவும் சாயதெள தலையிட்டு அவனை விடுவித்ததாகவும் ஒரு கதை, இரட்டைக்குழல் துப்பாக்கி,அக்காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளிடமே இருந்ததால், அவனை யாரோ கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவு. றங்கூனுக்குப் போய் சாயதெளவை ஹென்ஸடாவுக்கு அழைத்து வந்தவர்களுக்கு இதில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கிருந்தது. ஒக்போ சாயதெள கூட, ஆழ்ந்த கவலையடைவதாகத் தெரிவித்தார். திங்கஸார் அதன்பின் அங்கு பேருரைகள் ஆற்றவில்லை. ஹென்ஸடாவை விட்டுப் புறப்பட்டுப்போனார். சில வாரங்கள் கழித்து, அதே இல்லறத்தார் குழுவினர் றங்கூனுக்குப் போய், குருநாதரை மீண்டும் ஒருமுறை ஹென்ஸடா வருமாறு அழைத்தனர். முறுவலித்த சாயதெள சொன்னார்."எனக்கும் வரவிருப்பந்தான் ஆனால் விவசாயியின் மனைவியைக் காதலித்த மொட்டைத்தலையரைப் போல எனக்குப் பயமாய் இருக்கிறது; மிகவும் பயமாய் இருக்கிறது”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

கதை :
ஒரு கிராமத்தின் எல்லைப்புறத்தில் ஒரு விவசாயியும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவனுடைநெல்வயல் சற்றுத் தொலைவில் இருந்ததால் அதிகாலையில் எழுந்து இரு உழவு மாடுகளையும் ஒட்டிக்கொண்டு போய் விடுவான். அவன் மனைவி தன் சிறுபிள்ளையோடு தனியே இருப்பாள். அயலில் ஒரு குருமடம் இருந்தது. அம்மடத்தில் ஒரேயொரு துறவி, அவரும் ஜபம் செய்வதற்காக அதிகாலையில் எழும் வழக்கமுடையவர். ஆக, ஒவ்வொரு நாளும் அதிகாலையில், அயலவர்கள் கண்விழிக்குமுன்,இந்தப் பெண் “கண்ணுறங்கு கண்மணியே என்று தாலாட்டுப்பாடுவாள். குருமடத்தில் அந்தத்துறவி “எல்லா உயிரும் இன்புற்று வாழ்க” என்று உச்சரிப்பார். இப்படியே காலம் கழிய, இருவருக்கும் தாங்கள் சகாக்கள் என்றஉணர்வு உண்டாயிற்றுநாளடைவில் அவர்கள் காதலராயினர். இப்பொழுது அப்பெண்ணின் தாலாட்டு அவள் தனித்திருப்பதற்கான சமிக்ஞை ஆயிற்று. துறவியின் மந்திரம் அவர் விரைவில் அவளிடம் வருவார் என்பதற்குரிய சங்கேத மொழியாயிற்று.
உண்மைக் காதலின் பாதை என்றும் செளகரியமாக இருந்ததில்லையே விவசாயியின் மனைவிக்கும் துறவிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அயல் சந்தேகித்தது. தனிமையில் இருக்கும் மனைவியர் எப்பொழுதும் கற்பைப் பேணுவதில்லை என விவசாயியை எச்சரிக்கவும் செய்தது. ஒருநாள் விவசாயி வேண்டுமென்றே தன் மூங்கில் தொப்பியை விட்டுவிட்டு வயலுக்குப் புறப்பட்டுப் போனான். அவன் மனைவியும் துறவியும் சமிக்ஞைகளைப் பரிமாறினர். துறவி விவசாயி வீட்டில் உல்லாசமாய் இருந்தார். அந்நேரம் வெளியே காலடிச்சத்தம் கேட்டது “தொப்பியை மறந்து போனன், பெண்ணே” என்று குரல்கொடுத்தான் விவசாயி காதலனை ஒளிப்பதற்கு அவசர அவசரமாக ஓரிடம் தேடினாள் பெண். நெல் சேமிக்கும் பத்தாயம் ஒன்றுக்குள் அவனைத் தள்ளிவிட்டாள். குந்தியிருப்பதற்கு அது ஒடுக்கமானது; நிற்பதற்கு அதன் உயரம் போதாது. துறவி முடங்கினார். அவருடைய மொட்டந்தலை வெளியே தெரிந்தது. பெண்ணோ, சோர்ந்து போகாமல், ஒர் அரிதட்டை எடுத்து துறவியின் தலையின் மேல் கவிழ்த்தாள். பெண்ணோ பலசாலி, துறவியின் மண்டை ஒடும் கடினமாக இருந்தது. ஆக, அவருடைய தலை அரிதட்டைப் பிய்த்துக்கொண்டு வெளியே தெரிந்தது.
அவ்வேளை விவசாயி உள்ளே நுழைந்தான். மொட்டந்தலையைக் கண்டான். “பத்தாயத்துக்கு வெளியே துருத்திக்கொண்டிருக்கும் அவ்விசித்திரப்பொருள் என்ன?” என்று வஞ்சகமில்லாமல் கேட்டான்.” அது ஒரு பழைய சேமக்கலம் சந்தையில் வாங்கினேன். பத்தாயத்துக்கு மூடியாகப் பயன்படுத்துகிறேன்” என்றாள் மனைவி, இனிமையாக அதன் நாதத்தை தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூறிய விவசாயி, மாட்டை அடிக்கும் கம்பினால் மொட்டந்தலையில் அடித்தான். துறவி பல்லைக் கடித்துக் கொண்டு, வலியைச் சகித்துக் கொண்டார். “சத்தம் செய்யாத சேமக்கலத்தை நான் ஒரு நாளும் கண்டதில்லை, மீன்டும் சோதித்துபார்க்க வேண்டும் என்றாள் மனைவி துறவி மூடனாய் இருக்கிறானே என்று சலித்த அப்பெண் “சேமக்கலமே,நீஊமையா?"என்றுகிசுகிசுத்தாள்.இரண்டாம் தடவை விவசாயி மொட்டந்தலையைக் கம்பால் அடித்தபோது, உள்ளேயிருந்து டண்ண்ண் என்ற சத்தம் வந்தது. விவசாயி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தான். பாவம் துறவி
35

Page 38
சேமக்கலம் போல ஒலி எழுப்ப வேண்டியதாயிற்று. துறவிக்கு நல்லபாடம் கற்பித்த திருப்தியில் மூங்கில் தொப்பியை எடுத்துக் கொண்டு வயலுக்குப் போனான். துறவி தன் குருமடம் திரும்பினார்.
அடுத்த நாள் காலை எல்லாம் இயல்புநிலைக்கு வந்தன. விவசாயி வழமையான நேரம் வயலுக்குப்புறப்பட்டான். அவன் எதையும் மறக்கவில்லை என்பதை மனைவி நிச்சியப்படுத்திக் கொண்டாள். சிறிது நேரம் செல்ல அவள் பாடினாள். "விதைப்புக்கும் அறுவடைக்கும் போனான் உன் தந்தை கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு
குருமடத்துத் துறவியோ இவ்வாறுபாடலானார். "எல்லோரும் இன்புற்றிருக்க விழைகின்றேன் ஆனாலும் நான் உன் அருகில் வரமாட்டேன் டண்ண் ஒலியை எண்ண நடுநடுங்கும் நெஞ்சம்”
வாயாடிக் கணவனும் கறுப்பு மனைவியும்
முன்னீடு :
திங்கஸார் சாயதெள பாஸெயின் போயிருந்த போது பெளத்த ஆகமங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு படைப்பாளி அவரைக் காண வந்தார். சமயஅனுஷ்டானத்தில் பாரதூரமான மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பதாக அவர் கருதினார். "சுவாமி, சீலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண நாள்களில் ஐந்து சீலங்களையும் ஒய்வுநாள்களில் எட்டு அல்லது பத்து சீலங்களையும் அனுஷ்டிக் கிறார்கள். ஒன்பது சீலங்களின் அருமையை அவர்கள் மறந்துவிட்டனர். என் அபிப்பிராயம் என்னவென்றால், ஐந்து மற்றும் எட்டு சீலங்கள் போதுமானவையல்ல, பத்து சீலங்கள் பின்பற்றக் கஷ்டமானவை, ஏன் தெரியுமா? நண்பகலுக்குப்பின் ஊட்டமான உணவைத் தவிர்க்கும்படி அவை கூறுகின்றன. ஏன் குருமார், தம்மைப்பின்பற்றியயொழுகுவோருக்கு ஒன்பது சீலங்களைப் பரிந்துரைக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நானோ தினமும் ஒன்பது சீலங்களை அனுஷ்டித்துவருகிறேன். சுவாமி.இதுபற்றி, தாங்கள் ஒரு பிரசங்கம் செய்தால் என்ன?’ ‘மதியத்துக்குப் பின் ஊட்டமுள்ள உணவைத் தவிர்ப்பது ஏன் பின்பற்றக் கஷ்டமாயிருக்கிறது?’ என்று கேட்டார் சாயதெள. “நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது, நல்ல உணவின்றி எப்படி வேலை செய்யமுடியும்” என்றார் படிப்பாளி "அப்படியானால், உலகத்தைத் துறந்து என்னைப்போல் துறவியாவது தானே?” என்றார் சாயதெள “என்னால் என் குடும்பத்தை விட முடியாது” என்றார் படிப்பாளி "உலகை வெறுக்கிறீர்கள்; அதைவிடவும் உங்களால் முடியவில்லை” என்றார்சாயதெள. மெத்தப்படித்தவர் விடுவதாயில்லை.
“மக்கள் ஏன் கண்மூடித்தனமாக பழைய வழக்கங்களை பின்பற்றவேண்டும்? என் தகப்பனும் தாயும்பாட்டனும்பாட்டியும்
தெளிவத்தை ஜோசப் நேர்காணல் தெளிவத்தை ஜோசப் அவர்கள் தன் இருப்பிடத்தை நேர்காணலைப் பெறுவது சாத்தியப்படவில்லை. அடு
36

சாதாரண நாள்களில் ஐந்து சீலங்களையும் ஒய்வு நாள்களில் எட்டு அல்லது பத்துசீலங்களையும் கைக் கொண்டிருந்தாலும், நான் ஏன் எல்லா நாளும் ஒன்பது சீலம் அனுஷ்டிக்கக்கூடாது?’வாதிட்டார் படிப்பாளி இல்லறத்தோய், பழைய வழக்கங்களை எளிதில் கைவிட முடியாது. வாயாடிக் கணவனால் மனைவியை விவாகரத்துச் செய்ய முடியாதது போல” என்றார் சாயதெள.
கதை :
வாயாடிக் கணவன் கறுப்பியான பொன்னம்மாவைமணம் புரிந்து பத்து ஆண்டு கழிந்த நிலையில் ஒரு நாள் மாநிற அழகியான இளம்பெண் ஒருத்தியைக் கண்டு அவள் மீது மையல் கொண்டான். தன்மனைவியை அவன் விவாகரத்துச்செய்ய விரும்பினான். ஆனால் அவள் சம்மதிக்கவில்லை. இப்பொழுது ஒரு தந்திரம் செய்ய முனைந்தான். 'அன்பே பொன்னம்மா, இன்று நான் ஒரு சோதிடரைக் கலந்தாலோசித்தேன். எமக்குக் கிரகங்கள் பகையாக உள்ளன. நாங்கள் பிரிந்து போகாவிட்டால் எங்களில் ஒருவர் இறக்க நேரும் எனவே “கிரகதோஷ விவுாகரத்துச் செய்வது அவசியம்” என்றான் வாயாடி பொன்னம்மா முடிவு செய்ய அவகாசம் கோரினாள். அயலவர்களைக் கலந்தாலோசித்தாள்.'கிரகதோஷ விவாகரத்து உண்மையில் விவாகரத்தேயல்ல; அஃது ஒர் தற்காலிக ஏற்பாடே என அவர்கள் விளக்கினர். மூன்று மாத முடிவில் கணவனோ மனைவியோ ஒன்று சேர மறுத்தால் மட்டுமே அது உண்மையான மணவிலக்கு ஆகும். தன் கணவனுக்குத் திரும்ப ஒற்றிணையும் எண்ணம் இல்லையென உணர்ந்த பொன்னம்மா'கிரகதோஷ விவாகரத்துக்குமறுத்துவிட்டாள். சளைக்காதவாயாடிக் கணவன் பேகுநகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரை அமர்த்தி விவாகரத்துக்கு வழக்குத்தொடுத்தான்.பொன்னம்மா பேகன் நகரைச் சேர்ந்த பிரபலமான வழக்கறிஞரை அமர்த்தி எதிர்வழக்காடினாள். நீதிபதிமுன் வழக்கு விசாரணைக்கு வந்த போது பேகு வழக்கறிஞர் சொன்னார்; “பிரதி வாதி பேருக்குத்தான் பொன்னமாவே தவிர உண்மையில் கறுப்பி”
“அடுப்புக் கரிபோல் இருக்கும் பெண்ணோடு படுக்கை பகிரப்பைத்தியமா எமக்கு” பேகன் வழக்கறிஞர் எழுந்தார். தன் அங்கியைச் சரிசெய்து கொண்டார்
“பத்தாண்டின்முன் கன்னங்கரேல் என்று) இருந்தவள்தான் இவள், மறுக்கவில்லை இப்போ மட்டும் வெண்பனிபோல் எப்படி மாற இவளால் முடியும்?” தோலின் நிறம் விவாகரத்துக்கு அடிப்படையாக முடியாது என்று கருதிய நீதிபதி, பத்து ஆண்டுக்குமுன் திருமணம் நடந்த போது பொன்னம்மாவின் நிறம் எந்த அளவு கறுப்பாய் இருந்ததோ, அதே அளவு கறுப்பாக, தொடர்ந்தும் இருப்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, வாயாடிக்கணவர் செலவு தொகையையும் செலுத்த வேண்டுமென்று தீர்ப்பளித்தார்.
மாற்றிக்கொண்டதால் அவருடன் ஆறஅமர இருந்து
த்த இதழில் வழமைபோல் நேர்காணல் இடம்பெறும். - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 39
செம்மொழி மாநாடு - சில அனுபவக் குறிப்புக்கள்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது. சாமர்த்தியம் மிகுந்த கருணாநிதி தமது அரசியல் தேவைகளுக்காகவும், புகழுக்காகவும்பிரம்மாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். மாநாட்டின் ஒரு புறம் கருணாநிதியின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் தமிழ் ஆய்வு தொடர்பான பயனுள்ள முயற்சிகள் இடம்பெற்றன.
தமிழ் ஆய்வு தொடர்பான ஆர்வலர்களைப் பொறுத்தவரை, இம்மாநாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையைக் காட்டுவதாக அமைந்திருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பயனுள்ள பல்வேறு விடயங்களை ஆய்வுக்கட்டுரைகளாகச் சமர்ப்பித்திருந்தனர் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர்க்ளும் (நான் உட்பட) சிறந்த ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து, நமது நாட்டின் ஆய்வுப் போக்கைப் புலப்படுத்தினர்.நான் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த ஆய்வரங்கில் கலந்து கொண்ட கொரிய நாட்டு ஆய்வாளர் ஒருவர், தமிழ்மொழிக்கும்,கொரிய மொழிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளைப் பற்றி எடுத்துக் கூறியபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரே வேளையில் பல ஆய்வரங்குகள் நடைபெற்றதால், எல்லாவற்றிலும் பங்கு கொள்ள எவருக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் அது தவிர்க்க முடியாததும்கூட ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை நான்கு நாட்களுக்குள் அரங்கேற்றி முடிப்பதென்பது சாமானிய காரியமல்ல.
ஆய்வரங்குகள் தொடர்பான குறிப்பிடத்தக்க ஒரு குறை, சில ஆய்வரங்குகளுக்குத் தலைமை தாங்கியவர்கள் போதிய தகுதி வாய்ந்தவர்களாக இல்லை என்பதுதான். ஓர் ஆய்வரங்குக்குத் தலைமை தாங்கிய ஒருவர், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமது தலைமையுரையில் பெரியாரைப் பற்றியே பேசி முழக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பார்வையாளராக வந்திருந்த வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த வெள்ளைக்கார ஆய்வாளர் ஒருவர், தமிழில் தமது அதிருப்தியைத் தெரிவித்து, ஆய்வரங்கத் தலைவர் தமது கடமையைச் சரியாக செய்வதற்கு வழிகாட்டினார். தலைமை வகித்தவர்கள் சிலர், ஆய்வாளர்களுக்குச் சமமாக நேரம் ஒதுக்குவதில் தடுமாற்றம் கொண்டிருந்தனர். சிலர் விடய அறிவு இல்லாமலே ஆய்வரங்குகளுக்குத் தலைமை தாங்கி, குருவி தனது தலையில் பனங்காயைச் சுமப்பது போல நடந்து கொண்டனர்.
ஆய்வரங்குகளில் இடம்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு பகுதி கருணாநிதி தொடர்பாகவே இருந்தன. ஆனால்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

அவற்றில் ஒரு சில கட்டுரைகள் தரமானவையாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
சில குறைகள் இருந்தபோதிலும், ஆய்வரங்குகள் காத்திரமாக இடம்பெற்றன. ஆய்வாளர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஆய்வுக் கட்டுரைகளும் நூல் வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். இம்மாநாட்டின் பெரும்பலம் ஆய்வரங்குகளே ஆகும்.
பொதுநிகழ்ச்சிகளில் இனியவை நாற்பது' என்ற அலங்கார ஊர்திகளின் பவனியும் கலை நிகழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கவை, அலங்கார ஊர்திப் பவனியைக் கண்டு களிப்பதற்காகப் பல பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் பந்தலில் கருணாநிதியும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். இரண்டாவது பந்தல் சிறப்பு அழைப்பாளர் களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பந்தலில் இலங்கையில் இருந்துசென்ற சிறப்பு அழைப்பாளர்கள் உட்படப் பலரும் இருந்தனர். எனக்கும் அப்பந்தலிலேயே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அலங்கார ஊர்திகள் பவனி தொடங்கு வதற்குச் சற்று முன்னராகக் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அப்பந்தலில் வந்து அமர்ந்துகொண்டனர். அதன் பின்னர்,நடிகை குஷ்புஎங்களது பந்தலில் வந்து அமர்ந்துகொண்டார். குஷ்பு வந்ததுதான் தாமதம், அதுவரை அமைதி நிலவிய அந்த இடத்தில் ஆரவாரம் ஏற்படத்தொடங்கியது. எதிர்ப்புறத்தில் ரசிகர்கள் கையசைத்து ஆரவாரம்செய்ய, எங்களது பந்தலில் இருந்துகுதூகலத்துடன் குஷ்புவும் கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்க, கொஞ்சநேரம் அது செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சியல்ல, குஷ்புவுக்கு எடுக்கப்பட்டவிழா போலத்தோன்றியது அலங்கார ஊர்திகளின் பவனி தொடங்கியதும், ஆரவாரம் அடங்கி விட்டது.
அலங்கார ஊர்திகள் செம்மையாக அமைக்கப் பட்டிருந்தன. அவை பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. ஆனால், ஒவ்வொரு அலங்கார ஊர்திக்கும் இடையிலே இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் பல ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கவில்லை. சில மாத்திரமே சற்று ஒழுங்குற அமைக்கப்பட்டிருந்தன.
பொதுநிகழ்ச்சிகள் நடைபெற்ற கொடிசியா அரங்கம் மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இரவில் அவ்வரங்கம்மிக அழகாகக் காட்சியளித்தது.அவ்வரங்கத்திலும் பிறிதொரு அரங்கத்திலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆய்வரங்குகளுக்கு அடுத்ததாகக் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பாகக் குறிப்பிட முடியும்.
பொது அரங்கில் நடைபெற்ற கவியரங்கு கருத்தரங்குகளில் கருணாநிதியே சலிப்படையக் கூடிய
37

Page 40
முறையில் அவரது புகழ் பேசப்பட்டது. சகிக்கவே முடியவில்லை. இரு காதுகளையும் பொத்திக்கொள்ளவேண்டும் போல் இருந்தது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான பாடலைக் கருணாநிதி எழுதியிருந்தார். அவரது வசனநடை ஆற்றலைப் பற்றிக் கருத்துவேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால், கவிஞர் என்ற ஸ்தானம் கருணாநிதிக்குக் கைகூடவில்லை. செம் மொழி மாநாட்டுக்கு அவர் பாடல் எழுதாமல் வேறு யாராவது சிறந்த பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருந்தால், பாடல் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.கருணாநிதியின் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலைத்தேயப் பாணியில் அமைந்தரஹ்மானின் இசையை ரசிக்க முடியவில்லை. மொழி, இலக்கியம், கலை, பண்பாடு பற்றிய அக்கறையே இல்லாமல் ரஹ்மான் அப்பாடலுக்கு “இசை” அமைத்திருந்தார். அந்த மோசமான இசையமைப்பைக் கருணாநிதி எப்படி ஏற்றுக் கொண்டார் என்பது புரியவில்லை. ஒஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் இசையமைத்தார் என்பதுதான் கருணா நிதியின் அங்கீகாரத்துக்குக் காரணமாக இருக்கமுடியும். ஒரு சாதாரண பாடலுக்கு ஒரு மோசமான இசையமைப்புக் கிடைத்திருக்கிறது. பாடலைக் கேட்கநேரும் போதெல்லாம் காதுகளைப் பொத்த வேண்டும்போல் எரிச்சலாக இருக்கிறது. எனது இந்தக் கருத்தைத் தமிழ்நாட்டு நண்பர்களிடமும் தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்தப் பாடலுக்கான இசையமைப்பை எம். எஸ். விஸ்வநாதனிடமோ, இளையராஜாவிடமோ ஒப்படைத் திருந்தால்,பாடல் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினால் விளைந்த பெரும் நன்மை என்னவெனில் தமிழ்நாட்டில் வாழ்கின்ற பெருபாலான தமிழ் மக்களுக்கு, உலகில் தமிழ் என்று ஒரு மொழி இருக்கிறது என்பதை உணர்த்தியமை ஆகும்.
விளம்பர நாடகம்
நமது நாட்டில் அண்மையில் வினோதமான ஒருநாடகம் நடைபெற்றது. அது சாதாரண நாடகம் அன்று. விளம்பர நாடகம். கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் கருணாநிதிநடத்திய நாடகம் இதற்கு முன்னோடி என்று சொல்லலாம். அது சில மணிநேரம் நடந்த நாடகம். இது சில நாட்கள் நடந்த நாடகம் அது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக நடந்தது. இது நமது நாட்டுப் பெரும்பான்மை மக்களை ஏமாற்றுவதற்காக நடந்தது. அது உலகத் தமிழர் தலைவர் தாம் என்று காட்டுவதற்காக நடந்தது. இது நமது நாட்டுப்பெரும்பான்மை மக்களின் தியாகி என்று காட்டுவதற்காக நடந்தது. இரண்டு உண்ணாவிர நாடகங்களிலும், இருவரும் எதனையும் சாதிக்கவில்லை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம், ஏமாறுவதற்கென்றே மக்கள் பிறந்திருக்கும் போது, ஏமாற்றங்கள் இடம்பெறுவது இயல்பானதே.
ീബG് ബസ്ത്ര 2011 ஜனவரி ஞானம் இதழ் சர்வதேச எழுத் மலரவிருக்கிறது. இந்த இதழுக்கு ஆக்கங்கள் வேண்டுகிறோம்.
38

நமது நாட்டில் உண்ணாவிரத நாடகத்தை நடத்திய “பெருமகன்”நாடறிந்த நடிகர் சாப்பிடும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைநடத்தி, உலகப்பெரும் நிறுவனம்ஒன்றைப்பணிய வைக்கலாம் என்ற அவரது கணக்குப்பிழைத்துவிட்டது.உலகம் அறியாத பெரும்பான்மை மக்களிற் பலரும் "நம்ம ஆளு சாதிச்சிடுவார்” என்று நம்பினார்கள். கடைசியில் எல்லாம் புஷ்வாணமாகிப்போய்விட்டது. பழரசம் கூட இல்லாமல் பச்சைத் தண்ணீர் குடித்துத் தமது உண்ணாவிர நாடகத்தை முடிந்துக்கொள்ளவேண்டிஏற்பட்டுவிட்டது.பாவம்பெரிய பாவம்
விஷயம் அறிந்தவர்களுக்கு, நமது நடிகர் சாப்பிடும் வரைதான் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பது தெரியும். விஷயம் அறியாதவர்கள் தான் அவர் ஏதோ சாதனை செய்யப்போகிறார், தியாகம் செய்யப் போகிறார் என்று நம்பினார்கள். குறிப்பிட்ட நடிகரை, சனத்தின் முன்னால் “முளிக்கவிடாமல்” செய்து விட்டது, அவரது சாப்பிடும் வரையிலான உண்ணாவிரத நாடகம்.
எசமான் பக்தி
எமது நாட்டின் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் முறை வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தமது எசமானர்கள் தங்களது கடைக்கண் பார்வையைத் தங்கள் மீது செலுத்தினால் போதும், அதுவே, பாவவிமோசனம் என்று அவர்கள் நினைக்கின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்கள் பறிபோய்க்கொண்டிருப்பதைப்பற்றியோ, அவர்களது வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுவது பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை. தங்களது பதவிச்சுகங்களுக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்பதே அவர்களது ஒரேயொரு இலட்சியம். எசமான்ர்கள் செய்யும் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் நியாயப்படுத்துவதற்கென்றே பிறந்த வர்களைப் போல இவர்கள் செயற்படுகின்றார்கள்.
ஊடகங்களுக்குப் பேட்டி வழங்கும் போது இவர்களைப் பார்க்கவேண்டும்.கண்முன்னால் காணக்கூடிய காட்சிகளையும் மறுத்து, எசமானர்களைக் காப்பாற்றமுயல்கின்றமுயற்சிகளை அப்போது காணலாம். எல்லாமே தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மைக்காவே செய்யப்படுகின்றன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த இந்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
சிறுபான்மை இனமொன்றைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியொருவர் தமது எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவும்,தாம் நன்மை பெறுவதற்காகவும் நாட்டின் முக்கிய சபையிலும், வெளியிலும் எப்போதும் கோமாளித் தனமாகவே நடந்துகொள்வதுண்டு. அவரது அரசியல் நடவடிக்கைகள் எப்போதுமே அவரை ஒரு சர்வதேசக்கோமாளி போலவே காட்டுகின்றன. நமது நாட்டு அரசியலில் நகைச் சுவைக் கோமாளிகளுக்குப்பஞ்சமே இல்லை.
7 விழாச் சிறப்பிதழ் தாளர் விழாச் சிறப்பிதழாக ளை அனுப்பி உதவுமாறு எழுத்தாளர்களை
fdifiuLuffقوgعى سد
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 41
திரி கூட சலம் போய் குளித்து முழுக நல்ல aFIDu IůD! நான் நம்ம கீரிமலைக் கேணிக்குப் புதுப் பெயர் சூட்டுவதாக நினைப்பீர்கள். பக்கத்தில் உள்ளவரை படம் பொய்ப்பிக்கும்!அருவிகளிலேயே ஒர் அற்புதமான அருவியாகக் கருதப்படும் தமிழகக் குற்றாலத்தின் பழைய பெயர் திரிகூட சலம் தான்!
மூன்று மலைகளின் முகடுகள் சந்திக்கும் முக்கூடல் என்பதால் திரிகூட சலம் என அழகுப் பெயர் வைத்தார்கள். அது திருக்குற்றாலம் என்றாயிற்று. அப்புறம் திருவைத் திருகிவிட்டு குற்றலாம் என்றனர். இப்பொழுது குத்தாலம் என்றும் சொல்லத் தொடங்கி விட்டார்கள். குற்றம் என்ன செய்ததோ அருவி பிரதான அருவியில் தொடங்கி பழைய குற்றாலம் வரை ஒன்பது அருவிகள், இயற்கை அன்னை அனைத்து இனமக்களுக்கும் மதபேத மின்றி வஞ்சக மில்லாமல் வாரி வழங்கும் தண்ணீர்க் கொடை
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செம்டெம்பர் வரை கொட்டோ கொட்டென்று கொட்டும். இதைச் சாரல்’ என்றும் அழைப்பார்கள். எந்நேரமும் மேகமூட்டம் இருந்தாலும் இடையிடையே இள வெயிலும் அடிக்கும். எண்ணெய் தடவிய உடம்புடன் ஏழைபணக்காரன் வித்தியாசமில்லாமல் உரசி உரசி குளியல் செய்வார்கள்!
பலநாட்டு தண்ணி கண்ட பருகிய வெள்ளைக்காரன் இந்தக் குளியலை ஆராய்ந்ததில் கண்டவை, இரத்த ஒட்டம் வேகம் பெறுகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியைத் தூண்டுகிறது. மனதில் புது தெம்பு ஏற்படுகிறது. சாரலால் சடசடவென முதுகில் விழும் தாளலயத்தைக் கேட்டு எமன் தன் கடமையை பின் போடுகிறான்!
ஹும் வழக்கமாக இந்த மாத்தில் அங்கே இருப்பவன் நான் போச்சு போச்சு நீங்களாவது புறப்பட்டுச் செல்லுங்கள். ஆனால் 'திரிகூட சலம் போக எந்தப் பேருந்து எந்தத் தொடர் வண்டி? என்று கேட்டு வைக்காதீர்கள். அங்கே வாழ்கிற தமிழருக்குத் தமிழ் தெரியாது. செம்மொழி மாநாட்டில் நடந்த காரியம் ஒன்றுமில்லை!
இதைத் தொடர்ந்து ஒலிக்கும் ஒசை நிச்சயமாக செம்மொழி மாநாட்டின் மிச்ச சொச்சமே
தமிழறிஞர்களை எழுத்தாளர்களைப் பாதுகாத்தால் தான் தமிழ் வளரும்" இந்த ஆயிரத்திலொரு வார்த்தையை சொன்னது யார்? செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர்களா, பேரறிவாளர்களா அல்லது கவிக்கோவா, கவிப்பேரரசா?
ஒரு நீதிபதி அபிமானிகளே நீதிபதி அதுவும் அங்கல்ல! மேற்படி சேனா மா நாட்டை ஒஹோ வென்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

నిM
இடுே
முடித்துவிட்டு சென்னை திருப்பிய கலைஞர் கனிமொழி குழுவினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அவர்களது உத்தரவொன்று காத்திருந்தது.
“வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்து தமிழிறிஞர் தமிழருவி மணியன் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக் கப்பட்ட உத்தரவு இரத்துச் செய்யப்படுகிறது. வீட்டுவசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற பலகை பெரிதாகப் போடப்பட்டுள்ளது.உண்மையிலேயே தமிழை வாழ வைக்க வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் சிந்தனையாளர்களைக் காப்பாற்ற வேண்டும். கொள்ளைகளில் மாறுபாடு கொண்ருடிப்பதால் சாதாரண விடயங்களை வைத்து அவர்களது வாழ் விடங்களை மறுக்க கூடாது' என நீதிபதி ஒரு தீர்ப்பைச் சொல்லி தமிழருவி மணியனின் குருவிக்கூட்டைக் காத்து விட்டார் காத்து
அப்படி என்னதான் நடந்தது? அங்கே கோவையில் செம்மொழி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த கடந்த ஆண்டின் கடைசிப்பகுதிகளில் (செப்ட23) இங்கே சிங்கார சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் குடியிருந்த தமிழ் அறிஞர் தமிழருவிமணியன் வெளியேற உத்தரவு
அவர் செய்த மாபெரும் குற்றம் வார இதழ்களில் கலைஞர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கட்டுரைகள் எழுதியது
இது எப்படி இருக்கு? நல்லா இருக்கா? இறுதியில் நீதிமன்றுதலையிட்டு தமிழ் வளர்ப்போருக்கு அறிவுறுத்து
இந்தப் பேரறிஞருக்கு நடந்தது போன்ற அவமானமும் அசெளகரியமுமே, அனைத்துத் தமிழ் உள்ளங்களும் போற்றும் யாழின் தவப்புதல்வர் தமிழறிஞர், அருட்தந்தை சேவியர் எஸ். தனிநாயகம் அடிகளாருக்கும், தென்னிலங்கைப் பேரறிஞர் கலாநிதி எம். எம். உவைஸ் அவர்களுக்கும்
இவர்கள் செய்த மாபெரும் குற்றங்கள் அடிகளார் அவர்கள் பிதா மகனாக நின்று உருவாக்கிய 'உலகத் தமிழாராய்ச்சி மன்றம் கலைஞருக்கு வேண்டாத மன்றமாகப் போனது கலாநிதி உவைஸ் அவர்கள் கேரள எம். ஜி. ஆர் அவர்களினால் மதுரை கமாராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் துறை அதியுயர் பதவி பெற்றது
இருவரையும் சுத்தமாக மறக்க வைக்க வேண்டுமென்பது சேனா மாநாட்டின் தாரகமந்திரமாக அமைந்தது
"தமிழ் வளர்த்த சமயங்கள்” கருத்தரங்கில் பேசிய ஒரு பாதிரியார் கூட, ஒரு யாழ்ப்பாண மத அறிஞர் என்றே பலதடவை மென்று விழுங்கினாரே யொழிய ஆசைக் காகவாவது ஒருதடவை'தனிநாயகம் அடிகளார் என்றாரில்லை அவர் 'தமிழருவி மணியனுக்கு நடந்த கதி தனக்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனம் காத்தார் என்பது வெளிப்படை!
39

Page 42
எம்மண்ணின் மைந்தர், பிதா,சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் எண்ணக்கருவில் உருவான அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற விருட்சத்தின் ஒரு கிளையாக உதித்தது தான் அனைத்துல இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாடு. இம்மாநாட்டின் சிற்பி பேராசிரியர் அல்லாமாம். மு. உவைஸ் ஆவார். இவரது தமிழ்ப்பணி மகத்தானது
தமிழின் செழுமைக்கு மகோன்னதமான பணிசெய்து - அணி சேர்த்துப் பெருமை கொண்ட தனிநாயகம் அடிகளா ரையும், பேராசிரியர் உவைஸையும் செம்மொழி மாநாடு மறந்துவிட்டது என்பதுதான் இலங்கை தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும் மனக்குறையாகும்.
உலகளாவிய ரீதியில் தேன் தமிழுக்கு சுவையூட்டும் ஆரம்பப் பணிகளை மேற்கொண்ட இப்பெரியார்களின் சேவையை மதிக்கும் முகமாக இவர்கள் இருவரின் பெயர்களிலும் இரு அரங்குகளையாவது செம்மொழி மாநாட்டில் அமைத்திருக்கலாம் அல்லது வேறு வழியில் அவர்களைக் கெளரவித்திருக்கலாம். நாடாளஞமன்ற உறுப்பினர் எ. எச். எம். அஸ்வர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து அறிக்கை.
இவை ஒரு புறமிருக்க அங்கே நேருக்கு நேர் நிகழ்வுகளைக் கண்ட கேட்ட எம் படைப்பிலக்கியவாதி, இதழாளர் திருமதி. அன்னலட்சுமி இராசதுரை தமது ( கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது,
மாநாட்டு ஆய்வரங்குத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தமது வாழ்த்துரையைத் தமிழில் ெ ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்து நிகழ்த்தினார். ( பேராசிரியர் தமிழில் முழு உரையையும் ஆற்றியிருக்கலாம் என்ற
c
ஆதங்கமும் எழாமமில்லை" என்கிறார். அவருக்கு மட்டுமா, இ ஆதங்கம்? L
(
மலேசியத் தமிழ்ப் பெண்களின் குட்டிச் G.
சாத்தான்! “பொதுவாக அங்கே பெண்களின் வாசிப்புத்தன்மை என்பது குறைவுதான். பெரும்பாலும் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் இன்று வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் எங்கள் அரசாங்கம் ஒரு மாதத்தை இது வாசிப்பு மாதம் என்று அறிவித்து வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். இங்கே பணி நெருக்கடி, குடும்பச் சூழல் வாசிப்புக்குத் தடையாக இருந்தாலும் இப்போது தொலைக்காட்சிகளின் வருகை நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சிகள் பெண்களை தங்கள் கட்டுக்குள்
அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்'
இது மலேசியத் தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்து கிடைத்த தகவல் மொழிந்தவர் ஒரு கவிதாயினி. அங்கே, மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் திகழும் திரு
(
திருமலை
கடந்த ஜூன் மாத இதழில் வெளியான திருமலை நவ அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய குறிப்பிடத்தவறி விட்டோம். அதற்காக வருந்துகிறோம்.
40
 

ராஜேந்திரன் அவர்களது துணைவி, திருமதி இராஜம்
முன் சில இதழ்களுக்கு முன்னால் சண்டைக்கு வந்த
ங்கைப்பட்டாணிசகோதரிக்கு இது சமர்ப்பணம் (தகவலுக்கு
ன்றி இனிய நந்தவனம் - சிற்றிதழ் மார்ச் 2010)
நட்சத்திரங்களைத் தெரியாத நட்டசத்திர எழுத்தாளர்!
இது வானத்து நட்சத்திரங்கள் அன்று. திரை ட்சத்திரங்கள்!
ஒரு முறை சாகித்ய விருதாளர், நட்சத்திர எழுத்தாளர் தாப்பில் முகம்மது மீரான் அவர்களுடன் உரையாடிக் காண்டிருந்த பொழுது, வட இந்தியப் பெண்களின் தமிழ்த் திரையுலகப் பிரவேசங்களையும், அவர்களது அதி திறமைகளையும் அலச ஆரம்பித்து சிம்ரனையும், ஜாதிகாவையும் குறிப்பிட்ட பொழுது அவர் இடைமறித்து ழுப்பிய வினா! 'அந்த ரெண்டு பேரும் யார்? நான் ார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை”
மரணித்த மாமனிதர்களுடன் மயானம் வரை நடந்தோர்!
முண்டாசுக் கவிஞர் மரணித்த பொழுது மயானம் வரை சென்றோர் தொகை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது.
பழைய பல்சுவை கதம்ப இதழான 'மஞ்சரி 97-ஆம் ஆண்டு இதழொன்றில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டோர் தொகை 12 பேர்களுக்கும் குறைவு எனப் பதிவு பக் 80)
இதைவிட இன்னொரு அதிசயத்தகவல், பிரபல வட இந்தியப் படைப்பிலக்கியவாதி (முன்ஷி) பிரேம் சந்த் இறுதிப் யணத்திலும் மயானம் வரை துணை போனோர் 12க்கும் தறைவே! (இவருடைய பல புதினங்கள் தமிழ்வடிவம் பெற்றுள்ளன என்பதைப் புதிய தலைமுறை அறியாது!)
21-ல் வரலாறு ஆரம்பம்! 26-ல் முடிவு
இருபெரும் இலக்கிய ஜாம்பவான்களின் இறுதிப்பயண கழ்வுகளை நினைக்கையில்,21-அகவையில் புதினம் படைத்து 6-ல் மறைந்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு pன்னோடி தமிழ் எழுத்தாளன் நினைப்பும் வருகிறது.
அந்த அவசர மரணக்காரர் பி. ஆர். இராஜம் அய்யர் மிழின் புதினத்தின் ஆரம்பகால கமலாம்பாள் ரித்திரம் பிதாமகன்! -
'விவேக சிந்தாமணி என்றோரு மாத இதழ் 1892ஆரம்பமாகி 23 ஆண்டுகள் தொடர்ந்து. அதன் துவக்க ாலத்தில் “ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது மலாம்பாள் சரித்திரம்” எனத் தொடராக 3 துண்டுகள் ழுதினார் இராஜம். அப்பொழுது 21 வயது. பின் 26-ம் புகவையில் (1898) நூலானது. அதைப் பார்த்து இரசித்துவிட்டு ஆனந்தமான நிரந்தர ஒய்வுறக்கம். ஒர் ஆங்கில இதழையும் டத்தியிருக்கிறார். இளவயதில் இல்லறத்திற்குள்ளும் |ழைந்தவர்.
டுவத்தின் கவிதை ம் எழுதிய விதியைச் செய்வோம்’ என்ற கவிதை,
5விதைப்போட்டியில் 2வது பரிசு பெற்றது என்பதை - - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 43
உயிருடன்
ஞானம் ஜூலை, 2010 இதழில் வெளியான மூன்றாம் சிலுவை நாவல் விமர்சனம்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன். ஒரு கலைப் படைப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்து நிலை உண்டு. பொதுப்பார்வைக்கென ஒரு நூல் வந்துவிடும் போது அது பற்றித் தங்கள் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், உரிமை விமர்சகர்களுக்கு இருக்கின்றன. அதே போல பொதுப்புத்தி சார்ந்து ஒத்தோடாத எழுத்து சுதந்திரம் படைப்பாளிக்கும் உண்டு எனத் திண்ணமாக நம்புபவன் நான். அவ் வகையில் மேற்படி விமர்சனம் செய்த நண்பருட்ன் பின் வரும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 1. மூன்றாவது மனிதனில் வெளியான எனது பேட்டி சுமார் பத்துவருடங்களுக்கு முந்தியது. இந்தப்பத்துவருடங்களில் கலை-இலக்கியம் பற்றிய ரசனை, பார்வை, மதிப்பீடுகளில் மாற்றம் வந்திருக்கக் கூடாது எனச் சொல்ல வருகின்றீர்களா? உங்கள் விருப்பப்படி நான் இருக்க முயன்றால், அநேகமாக மற்றவர்களின் பார்வையில் ஆண்டாண்டு காலமாக ஒரே கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் செத்த குரங்கைப்போல் தெரிந்திருப்பேன். 2. குறிப்பிட்ட அந்தப் பேட்டியின்படி, பத்து வருடங்களுக்கு முன்னர் நாவல் எழுதும் முயற்சி பற்றி யோசித்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இங்குள்ள பலரும் 'நாவல் தொழிற் சாலையையே வைத்து ஆண்டுக்கு இரண்டு உற்பத்திசெய்யும்போது,நானும் ஒரு நப்பாசையில் பத்து வருடங்களுக்குப் பின்னர் துணிந்து விட்டேன். அது உண்மையிலேயே வலிந்த முயற்சி அல்ல. என் மன உந்துதல் அல்லாமல் நான் எதையும் இன்று வரை எழுதியதில்லை. நீங்கள் குறிப்பிடுவதைப் போல வலிந்த முயற்சி மேற்கொண்டிருந்தால் இந்தப்பத்து வருடங்களில் பலபன்றிக் குட்டிகளை ஈன்றிருப்பேன். 3. பிரபஞ்சனால் எனது நாவலிலிருந்து கிரஹிக்க முடியாமல் போன 'கதையை சில வரிகளில் மடித்து, சுருக்கி இலகுவாக்கித் தந்திருக்கின்றீர்கள். அப்படியே நீங்கள் சிலாகித்துச்சொல்லும்ஜானகிராமனின்மோகமுள்ளையும், இமையத்தின் ஆறுமுகத்தைதையும்பின்வருமாறு இரண்டு, மூன்று வரிகளில் சுருக்கி விடலாமா என்று யோசித்துப் பாருங்கள் மோகமுள் தன் வயதுக்கு மூத்த ஒருத்தியில் மையல்
கொண்டான். உருகி, உருகி அவள் பின்னால் திரிந்தான். அவளை ஒருவாறு வளைத்தான். அவளுடன் ஒருநாள் படுத்துப்பின் பிரிந்தான். ஆறுமுகம் : ஆறுமுகம் என்றொருவன் சின்ன வயதில் அம்மாவை விட்டுப் பிரிந்து போனான். வயதான பின் ஒரு நாள் திரும்பி வந்தான், உடற்பசியுடன் வேசி ஒருத்தியின் வீடுதேடிப் போனான். அங்கேயிருந்த வேசி தன் அம்மா என்றறிந்ததும் அவன் அங்கேயிருந்து பதறி ஒட, அந்த அம்மா தூக்குப்போட்டுச் செத்தாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

உள்ளேன்
உமா வரதராஜன்
4. எஸ். பொ. ஷோபா ஷக்தி போன்றோர் பாலியல் குறித்து ஆரம்பத்தில் எழுதினாலும், பின்னர் அவர்கள் அதிலிருந்து மீண்டுவிட்டார்கள் என நீங்கள் குறிப்பிடும் தொனி, அவர்கள் ஏதோ நன்னடத்தை காலத் தண்டனையை அனுபவித்து வெளியே வந்தவர்களைக் குறிப்பிடுவதைப் போல உள்ளது. கால நிர்ணயம் செய்து கொண்டு, எழுத்துப்போக்கைத் தகவமைக்கச்சொல்லும் உங்கள் அறிவுரை பாட்ஷா ரஜனியின் பாடலைத்தான் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.
அதே நீங்கள், உங்கள் விமர்சனத்தின் நான்காம் பந்தியில் ஆனால் இவ்வாறானதொரு சுதந்திரம் தமிழர்களுக்கு வாய்ப்பதில்லை எனவும் பாலியல் பற்றி ஒரு வார்த்தை எழுத முற்பட்டாலே பண்பாட்டின் காவலர்களாகத் தம்மைக் கருதிக் கொள்வோரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி விடுகின்றன’ என்றும் கவலைப் படுகின்றீர்கள். ஆனால் அவர்களின் தன்லமைக் காவலராக நீங்கள்தான் எனக்குத் தோன்றுகின்றீர்கள். 4. பெண்ணென்றால் கண்களைப் பொத்திக் கொள்ளும்ஒரு முனிவனையோ, அதி மானுடனையோ, இலட்சிய வாதியையோ, மகாத்மாவையோ நான் இந்த நாவலில் படைக்கவில்லை.பலவீனம் நிரம்பப்பெற்றமனிதர்களையும் அவர்களின் வலியையும், பிறழ்வு வாழ்க்கை தரும் குற்றவுணர்வையுமே நான் சித்தரிக்க முயன்றேன்.முக்கிய பாத்திரங்கள் இரண்டுமே இச்சையின் பால் இணைகின்றன. ஒன்றையொன்று வெவ்வேறு நோக்கங் களுக்காகக் கையகப்படுத்த முயல்கின்றன. ஆனால் இரண்டுமே வெளியேறும் வழியறியாத குழிக்குள் வீழ்ந்தவை. அதில் ஒன்று தந்திரமாக வெளியேறி, முந்தைய முகத்தை மாற்றிக் கொண்டு, பொய் கூறி எல்லோரையும் நம்ப வைக்கப் பார்க்கின்றது. இதில் கதாசிரியனாகிய நான் எந்தப்பக்கம் இருக்க வேண்டும்? இந்நாவல் எழும்பும் முக்கிய கேள்வி அன்பு என்பது கால எல்லை வகுத்துக் கொண்ட வெறும் ஒப்பந்தமா? 5. புனித்த் தன்மை வாய்ந்த சிலுவையை நாவலின் தலைப்பாக்கியமைக்காக பரமண்டலத்திலிருக்கும் பிதாவை அழைத்துள்ளீர்கள். உங்களுக்கு சந்தோஷமூட்டும் ஒரு தகவல் சொல்லட்டுமா? சிலுவை என்பது ஒரு காலத்தில் கயவர்களுக்கும், களவாணிகளுக்கும் தண்டனை கொடுக்கும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட ஒன்று. இயேசு கிறிஸ்துவின் நிகழ்வுக்குப் பின்னரே அதன் மேல் புனிதத் தன்மை ஏறியது. எனவே அதற்காக அதிகம் கலங்காதீர்கள். 6. இன்ஷா அல்லா, அடுத்த தடவை நாவலொன்றை எழுத நேர்ந்தால் வைரமுத்து, மற்றும் உங்கள் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டுவிரசமான பகுதிகள் வராமல் பார்த்துக் கொள்வேன். கூடுமான வரை நாவலின் காட்சிகளில் இரண்டு சிட்டுக்குருவிகள் சொண்டுகளை உரசுவதைப்
41

Page 44
போல, அல்லது இரண்டு பூக்களை முட்ட வைத்து, இல்லாவிடின் பூவொன்றில் தேன் வாயால் வழியும் வண்டை அமர வைத்து, அல்லது காதலர்களை மரத்தின் பின்னால் மறையச் செய்து பின் காதலன் வெளியே வரும் போது உதடுகளைத் துடைத்துக் கொண்டே வரும் படி பார்த்துக் கொள்ளுகின்றேன். நண்பர்கள் மலர்ச் செல்வன், ராகவன், ஆகியோருக்கும் இந்த யோசனைகளைத் தெரிவிக்கின்றேன். 7. ஆறுவயதிலிருந்து ஆரம்பித்த எனது சினிமா ஈடுபாடு எழுத்துக்களில் பிரதிபலிப்பது உங்களுக்கு உறுத்தலாக
தமிழ் இலக்கியத் தே ஆண்டுக்கான இ
டொரண்டெ
மேற்படி விழா டொரண்டொ பல்கலைக் கழகத்தின் டிரினிடி கல்லூரியின் சீலிமண்டபத்தில் (Seely Hal, Trinity College, University of Toronto) 17-07-2010 9 airpo நடைபெற்றது. அதில் கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த அபுனைவு (Non Fiction) ஆக்கங்களில் சிறந்தது என்ற வகையில் ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் (வெளியீடு: குமரன் புத்தக இல்லம் கொழும்பு-சென்னை, 2009) என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருது வழங்கப்பட்டது. அத்தொடர்பிலான ஒளிப்படம் சில அடிக்குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
(ஈழத்தமிழறிஞர் திருக்கோணமலை 函· கனகசுந்தரம்பிள்ளை அவர்களை நினைவுகூரும் வகையிலும் தமிழாசிரிய உலகைக் கெளரவிக்கும் வகையிலும் வழங்கப்பட்ட இவ்விருதில் பங்குகொண்டு விருதுக் கேடயத்தை வழங்கிச் சிறப்பித்தவர்கள் வெ. சு. ஜெயராமன், திருமதி லலிதா ஜெயராமன், ராஜநாதன் ரபீந்திரவர்மன் மற்றும் தமிழ் இலக்கியத் தோட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆகியோராவர். பார்க்க:ஒளிப்படம்
இல. 3524 இடமிருந்து வலமாக வெ. சு. ஜெயராமன், லலிதாஜெயராமன், (விழாவில் சிறப்புரை ஆற்றவந்தவரான) சிக்காகோ பல்கலைக்கழகத்தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சாஷா ஈபிலிங் (Dr. Sascha Ebeling) கலாநிதி நா. சுப்பிரமணியமன் மற்றும் அறிவிப்பாளர் அபேதாமகாலிங்கம்
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்விருந்தளிப்பு நிகழ்வில் அபுனைவு (Non Fiction) என்ற வகையில் தேந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்ட இன்னொரு ஆக்கம் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலாகும்.
ܢܠ
42

இருந்தாலும் எனக்கு அது இயல்பாகவே தெரிகின்றது. ஜானகிராமனிடம் போய் உங்கள் இசை ஈடுபாடு ஏன் உங்கள் நாவல்களில்வெளிப்படுகின்றது? என்ற அபத்தமான கேள்வியைக் கேட்டிருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 8. அஞ்ஞாதவாசத்திலேயே நான் இருந்திருக்கலாம் என்ற தங்கள் அக்கறை மிக்க வரிகள் என் இதயத்தை தொட்டு விட்டன. உங்களுக்குப் பாரிச வாதம் வந்து முடங்கிப் போயிருக்கலாம். என்பதற்கொப்பான இந்த வரிகளைக் கேட்டதும் பூரித்துப் போனேன்.
ாட்டத்தின் 2009ஆம் யல்விருது விழா
IT, 8560FLIT
ஏனைய விருதுகள் L60)6OT6) Lifli (Fiction Award) ஜெயமோகன் - ஆக்கம் கொற்றவை
56.5605 Ursli (Poetry Award)
சுகுமாரன் - ஆக்கம்: பூமியை வாசிக்கும் சிறுமி InformationTechnology Award: Tamil Linux KDEGroup Scholarship Award to a Student foran Oustandingessay: Kirubhalini Giruparajah மேற்படி விருதாளர்களில் ஆ. சிவசுப்பிரமணியன், ஜெயமோகன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் இந்நிகழ்வில் சமூகமளிக்கவில்லை. மேலதிக குறிப்பு:
தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதானது இவ்வாண்டு தமிழறிஞர்கள் கோவை ஞானி (கி.பழனிசாமி) மற்றும் பத்மபூரீ ஐராவதம் மகாதேவன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. இதற்கான் விருதுவழங்கல் நிகழ்வு 04-072010 அன்று சென்னையில் ஜி. ஆர். டி. ஹோட்டலில் நடைபெற்றது. பேராசிரியர் செல்வா கனகநாயகம் விருதுகளை வழங்கினார்.
ار
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 45
இந்து சமய கலை கலாசார வளர்ச்சிப் பணிமன்றத்தால், ஆண்டு கலாபூஷணம் விருது பெற்றவர்களும், மேல்மாகாணத
இந்து சமய கலாசார அமைச்சால் கலாபூஷணம் விருதுவ துரைசாரா, திரு. பாலகிருஷ்ணன் வைரவநாதன், திருமதி :ெ பெற்ற பிரம்மபூரீ வெட்கட்ராமஐயர், திரு. எம். கே. ராகுலன், ! கந்தசாமி,திரு.பூரீ தயாளன், திரு.மானாமக்கீன், திரு. வி. முத் ஆகியோரும் கெளரவம் பெற்ற கண்ணியத்துக்குரிய கலைஞர்
தெரிவுசெய்யப்பட்ட முத்தான கலைஞர்கள் அத்தனை பே நெஞ்சங்களால் நன்கு அறியப்பட்டவர்கள். இன்னும் கூட சை பாராட்டப்பட வேண்டியவர்களே. -
நாவலப்பிட்டியில்
இலக்கியச் செயற்பாட்டாளர் ஆசிரியர் அருணா, லெட்சு தமிழ்ச் சங்கம் என்றதொரு அமைப்பை உருவாக்கி மாதந்தே நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார். இச்சங்கச் செயற்பாட்டில் ஞா6 அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. நாவலப்பிட்டி:
அற்றை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மாதந்தோறும் நடத்தும் பெளர் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்ட சுமார் நான்கு தசாப்தகாலம் பல்கலைக்கழகச் சூழலில் துணைவேந்தர் பேராசிரியர் ம.செ. மூக்கையா தனது ஆரம்பக் பெற்ற அனுபவங்களையும் வெளிநாட்டு கல்வி நிலையங்களின் வளவாளர்களின் தகுதி, மாணவர்களிடையே நேரக்கட்டுப்பாடு மாணவ சமூகத்தினரின் வாழ்வியல் வழிநடத்தல்கள் அவர்களி சபையோரிடம் பகிர்ந்துகொண்டார்.
கவியரக கண்ணத அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் ஏற்பாட்டில் வேலணை வேணியன் பாராட்டு வைபவமும் கொழும்புத்தமிழ்ச் உப அதிபர் மா. கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கவிதைமாலைகள், கண்ணதாசனைப் பற்றிய உரைகள், நடைப்பெற்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 
 
 

ØIዱጫሻ
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வில், சென்ற மிழ்சாகித்திய விருது பெற்றோரில் சிலரும் கெளரவிக்கப்பட்டனர். ழங்கப்பட்ட திருமதி இராஜேஸ்வரிகெஜகானந்த குரு திரு. தம்பு ஜயகெளரி ஆகியோரும் மேல்மாகாண தமிழ் சாகித்திய விருது திருமதி இராஜேஸ்வரி, ஜெகானந்தகுரு திரு ஆழ்வாப்பிள்ளை ந்தழகு, திருமதி செல்வம் பெர்னாண்டோ, திரு.எம். அஸ்ரப்கான் 356T6 TT66T.
ருமே, அவர்களது துறையில் சாதனை படைத்தவர்கள். இலக்கிய ளக்கமால் கலைப்பணி செய்து வரும் இக்கலைஞர்கள் நிச்சயம்
கே. பொன்னுத்தரை
யாழ். அஸிம் ་་ b தமிழ்ச் சங்கம்
மேல்மாகாணசபை சாகித்திய விழாவில் விருதுபெற்ற பலருள் சிலரைப் பாராட்டும் வைபவத்தை வெள்ளவத்தை இந்து சமய கலை கலாசார வளர்ச்சிப்பணிமன்றம்கொழும்புத்தமிழ்ச்சங்கமண்டபத்தில் நடத்தியது. அச்சமயம், பன்நூலாசிரியர், இதழாளர், ஆய்வாளர் மானாமக்கீன், | மேல்மாகாண சபை உறுப்பினர் நல்லையா குருபரனாலும், வானொலி நாடாகாசிரியர்,நெறியாளர் எம். அஷ்றஃப்கான் மன்ற நிதிச்செயலர் சி. நடேசனாலும் கெளரவிக்கப்பட்டபொழுது எடுக்கப்பட்ட படங்கள்
மணன் சிலரின் உதவியுடன் கடந்த 25.06.2010ல் நாவலப்பிட்டி தாறும் பெளர்ணமி தினங்களில் கலை, இலக்கிய நிகழ்வுகளை னம்கண்டெடுத்த கவிஞர்வே, தினகரனின் பங்களிப்புபின்புலமாக தமிழ்ச்சங்கம்பல சாதனைகள் புரிந்து வளரஞானம் வாழ்த்துகிறது.
ணமி தின “அற்றைத்திங்கள்” பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பத்தில் (25.07.2010) நடைபெற்றது.
பணிபுரிந்து ஒய்வு பெற்ற முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக கல்வி,உயர்கல்வி, பல்கலைக்கழகக்கல்வி போன்றவற்றில் தான் * கல்வி நிலை இன்றைய பல்கலைக்கழக கல்வி முறைபற்றியும், இந்நாட்டின் இலசவ கல்வியின் உச்சப்பயன், மற்றும் உயர் வகுப்பு டையே பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனைகள் அவசியம் பற்றியும்
ாசன் பிறந்த தினம் கவியரசு கண்ணதாசனின் 86வது பிறந்த தின விழாவும் கவிஞர் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (26.06.2010) றோயல் கல்லூரி
மற்றும் வேலணை வேணியன் கெளரவிப்பும், வாழ்த்துரைகளும்
43

Page 46
மல்லிகை ஆசிரியர் டொமினி மல்லிகை ஆசிரியர் டொனினிக் ஜீவாவின் 84வது பிறந்த 500 மணிக்கு புறக்கோட்டையூரீகதிரேசன் வீதியில் நடைபெற்ற தி. ஞானசேகரன் உட்பட பல கலை,இலக்கியவாதிகள் கலந்துெ அ. முத்துலிங்க கொழும்புத்தமிழ்ச் சங்கம் வாரந்தோறும் நடத்தும் அறிே உலகம் என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சமூகவிய இந்நிகழ்வு ஞானம் ஆசிரியர் வைத்தியகலாநிதி தி. ஞானசேக என்ற தொகுப்பில் இடம் பெற்ற பல சிறுகதைகளைப் பற்றிய வி காத்திரமாக முன்வைத்து சபையோர்களின் பாராட்டுக்களைப்ெ
率 率
“FFg GJIT 6 கலைஇல கொழும் ஞானகே வெளிச்ச ColGau Grifflis; C. கோகுல தாங்குகி
சர்வதேச எழுத்தாளர் விழா
ஜனவரி 6, 7, 8, 9 திகதிகளில் கொழும்புத் தமிழ்ச்சங் முன்னோடிக் கருத்தரங்கு அண்மையில் திருகோணமலை பொ, தில்லை முகிலன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கலந்து சிறப்புரை ஆற்றினார். ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகர நிகழ்த்தியதோடு, விழாவில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பப நடைபெற்ற இந்நிகழ்வில் திருமலை மாவட்ட எழுத்தாளர் ஒன்ற யாழ்ப்பாணத்தில் சர்வதேச எழுத்தா மேற்படி, கருத்தரங்கு சமீபத்தில் செங்கை ஆழியான் இல் பெற்ற இக்கருத்தரங்கில் தி. ஞானசேகரன் விழா தொடர்பான வி செங்கை ஆழியான் தனது தலைமை உரையில் 'செவ்விதாக் சர்வதேச ரீதியில் உள்ள துறைசார்ந்த அறிஞர்களை இணைத்து என்ற கருத்தினை வலியுறுத்தினார். யோகேஸ்வரி சிவப்பிரச தொடர்பான செய்திகள் கருத்தரங்குகள் மட்டும் போதாது. துறை கடிதம் எழுதி அவர்களையும் ஆய்வரங்குகளிலே பங்குபற்றச்ெ
"இளைஞர் தளபதி கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்ட சார நூலின் வெளியீட்டு விழா அமரர் இர. சிவலிங்கம் நினைவுதினப சோ. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூல் அறிமுகத்தை கொழுந்து ஆசிரி முதுநிலை விரிவுரையாளர் தை. தனராஜும் சிறப்புரையை பேரா நன்றியுரையை செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும், ஏற்
" Haasffugሠዛ ''
6 巫°
கடந்த ஞ மண்டபத் உமருக்கு, - என்ற :ெ அப்துல் ர
44
 
 

5 ஜீவாவின் பிறந்த தின விழா தின நிகழ்வும்,மணிமஹால் திறப்பும் கடந்த 27.06.2010 மாலை து. பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார்,ஞானம் ஆசிரியர் காண்டு ஜீவாவிற்றுபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். ம் கதை உலகம் வார் ஒன்று கூடலில் 30.06.2010ல் அ. முத்துலிங்கத்தின் கதை ல் விரிவுரையாளர் சந்திரசேகரன் சசிதரன் உரையாற்றினார். ன் தலைமையில் இடம்பெற்றது.அ.முத்துலிங்கத்தின் கதைகள் மர்சனக் கருத்துக்களை திரு. சந்திரசேகரன் சசிதரன் மிகவும் பற்றார்.
率
னன் கவிதைகள்’ என்ற தலைப்பில் கவிஞரும் தேசியக் க்கியப் பேரவை உறுப்பினருமான கோகுலரூபன் 21.07.2010 புத்தமிழ்சங்க மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. கரன் தலைமையில் உரையாற்றுகிறார். பெரிதும் ந்துக்கு வராத ஈழவாணனின் கவிதை விலாசத்தை சிறப்பாக கொணர்ந்தமையை பலரும் பாராட்டினர். படத்தில் ரூபன் உரையாற்றுகிறார். தி. ஞானசேகரன் தலைமை DITT.
qрсітЗсотпрä கருத்தரங்குகள் கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் விழாவுக்கான து நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் தம்பி நகரசபைத் தலைவர் எஸ்.கெளரிமுகுந்தன் பிரதம அதிதியாகக் ன் சர்வதேச எழுத்தாளர் விழா தொடர்பான விளக்கமான உரை டிவங்களையும் வழங்கினார். திருமலை நவம் அவர்கள் ஏற்பாட்டில் றியம் ஒன்றும் தொடங்கிவைக்கப்பட்டது.
ளர் விழா முன்னோடிக் கருத்தரங்கு லத்தில் நடைபெற்றது. செங்கை ஆழியான் தலைமையில் இடம் பிளக்கவுரை அளித்து விண்ணப்பப்படிவங்களையும் வழங்கினார். கம் என்ற துறை தமிழில் வளர்ந்து வருகின்ற துறை. அதற்கு து அதற்கான அரங்கை சர்வதேச விழாவிலே நிகழ்த்தவேண்டும். ாசம் கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச எழுத்தாளர் விழா தோய்ந்த அறிஞர்களை நேரடியாக அணுகி அல்லது அவர்களுக்கு சய்ய வேண்டும் என்று கூறினார்.
இர. சிவலிங்கம்
ல் நாடான் எழுதிய இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் என்ற ான 09.07.2010ல் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர்
பர் அந்தனி ஜீவாவும் நூல் நயவுரையை திறந்த பல்கலைக்கழக சிரியர் சபா.ஜெயராசாவும் நிகழ்த்தினார்கள். சங்கத்தின் சார்பில் ரையை நூலாசிரியர் சாரல் நாடானும் ஆற்றினார்கள்.
யிற்றுக்கிழமை (18.07.2010) மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ல் நடைபெற்ற முத்தமிழ் விழாவில், இலக்கியப் புரவலர் ஹாசிம் கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் 'தமிழ்தொண்டாளர்' ளரவத்தினையும், விருதினையும் தமிழக சிறப்பு விருந்தினர் கவிக்கோ மான் வழங்குவதைப்படத்திற் காண்க
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 47
இசைக் கலைஞ யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள்,இசை விரிவுரைய இசைக் கலைஞருடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்வு பேராசிரியர் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
திருமதி. சரஸ்வதி பாக்கியராசா, தான் சிங்கப்பூரில் பிற சங்கீதத்தின் ஆர்வம் காரணமாக இந்தியாவில் குருகுல முறை வெற்றி, அந்த காலத்திலே வெளியில் பயமில்லாமல் இசைக்க ஜப்பான் நாட்டு படைத்தளபதி இசையை கேட்டுமெய்மறந்தது பதிலளித்தார்.
மார்ட்டின் விக்கிரமசிங்க மெ. பிரபல சிங்கள படைப்பாளி மார்ட்டின் விக்கிரமசிங்க அற நாவல், மற்றும் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு ஆகிய நூல் கொழும்புத்தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மூத்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பிரதம அதிதியாக கலந்துகெ நூலாய்வுகளை கிராம பிறழ்வு நாவலை தம்புசிவாவும், L மடால்தீவு நாவலை சுந்தரன் செளமியனும் நயவுரை செl மொழிபெயர்ப்புக்களும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கான வ ஒன்றினை நிகழ்த்த, சட்டத்தரணி இர. சடகோபன் நிகழ்வுகை
மக்கள் கவிஞர் இ. முருகையனின் மக்கள் கவிஞர். இ. முருகையனின் முதலாவது ஆண்டு கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வும் தேசிய கலை இலக்கி கேட்போர் கூடத்தில் 17.07.2010 மாலை 5, 00 மணிக்கு பே வெளியீட்டுரையை முனைவர் சி.சிவசேகரம் நிகழ்த்த, கவிதை நினைவுரையாக தமிழ் சமூகப் பண்பாட்டு உருவாக்கத்தில் வன முருகையனின் கவிதைகளை இளையவர்கள் பாடி சபையோர்க
அல்வாயில் இடம்பெற் சர்வதேச எழுத் அல்வாய் வடமேற்கு ஜீவநதி சஞ்சிகைக் காரியாலயத்தில் அவர்கள் தலைமையில் மூத்த எழுத்தாளர் தெணியான் முன்ன விழா தொடர்பாக விளக்கம் அளித்ததோடு சர்வதேச எழுத்த எழுத்தாளர்களுக்கு வழங்கினார். எழுத்தாளர் பலரும் இப்பிரதேசத்திலிருந்து பத்துக்குக் குறையாத ஆய்வுக்கட்டு எழுத்தாளர் விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான இக்கருத்தரங்கினை ஜீவநதி சஞ்சிகை ஆசிரியர் த. பரணிதரன்
சுன்னாகத்தில் சர்வதேச எழுத்தா6 19.07.2010 திங்கட்கிழமை மாலை நான்கு மணியவில்
தலைமையில் இடம்பெற்றது. தி. ஞானசேகரன் விழா பற் எழுத்தாளர்களுக்கு வழங்கினார். இளம் எழுத்தாளர்கள் பலரு தாம் அளிக்கப்போகும் ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பாக L ஊடகவியலாளருமான கருணாகரன் கருத்துத்தெரிவிக்கையில் விழாவில் பங்கு பற்றச் செய்வதோடு அதிகளவிலான ெ எழுத்தாளர்களையும் பங்கு பற்றச் செய்தல் விழாவுக்குச் சிற இக்கருத்தரங்கை ஒழுங்கு செய்ததோடு கருத்தரங்கு தெ பத்திரிகைகளில் வெளிவரச் செய்திருந்தார்.
கெ
தள
O60.
சோ
பெr
SFU
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

ருடன் ஒரு சந்திப்பு ளர் சங்கீத வித்துவாட்டி திருமதி சரஸ்வதி பாக்கியராசாவுடனான சபா.ஜெயராசா தலைமையில் 14.07.2010 கொழும்புத் தமிழ்ச்சங்க
ந்து அங்கு கல்வி கற்றது. அதன்பின் இலங்கை வந்து கர்நாட யில் கற்றது அந்த குருகுல கல்வியின் பயனாகத் தான் அடைந்த சேரி நடத்தியது, இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் போன்ற விடயத்தை கூறியதோடு சபையோரின் கேள்விகளுக்கும்
ாழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு $கட்டளை நிறுவனம் அவரின் கிராமப்பிறழ்வுநாவல், மடொல் தீவு களின் வெளியீடு புகைப்படக்கண்காட்சி ஆகியன 17.07.2010ல் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைப் பெற்றது. ாண்டு உரைஆற்றினார். ார்ட்டின் விக்கிரமசிங்க சிறுகதைகளை முருகேசு ரவீந்திரனும், ப்தார்கள். மாட்டின் விக்கிரமசிங்க அறகட்டளையின் தமிழ் ருகைகளும் என்ற தலைப்பில் மு. மயூரன் மிக சிறந்த ஆய்வுரை ள மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு நினைவு நிகழ்வும் "இதயத்தின் இளவேனில் (மொழிபெயர்ப்பு யப் பேரவையின் தலைமையகமான வெள்ளவத்தை கைலாசபதி ராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது. நூல் நூலின் முதற்பிரதியை திருமதி முருகையன் பெற்றுக்கொண்டார். ரிகம் என்ற தலைப்பில் முனைவர் ந. இரவீந்திரன் நிகழ்த்தினார். ளை மகிழ்வித்தார்கள்.
ந்தாளர் விழா முன்னோடிக் கருத்தரங்கு ஸ் மேற்படி கருத்தரங்கு 18.07.2010 அன்று கலாநிதி.த.கலாமணி ரிலையில் இடம்பெற்றது. தி. ஞானசேகரன் சர்வதேச எழுத்தாளர் ாளர் விழாவில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பப்படிவங்களை
ஆர்வமுடன் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததோடு ரைகளை வழங்குவதற்கும் தமது சம்மதத்தை தெரிவித்தனர் நாடகங்களை தயாரித்து அளிக்கவும் கலைஞர்கள் முன்வந்தனர்.
ஏற்பாடுசெய்திருந்தார்.
ார் விழா முன்னோடிக் கருத்தரங்கு
மேற்படி கருத்தரங்கு சுன்னாகம் நூல்நிலையத்தில் நூலகரின் றிய விபரங்களை எடுத்துக் கூறி விண்ணப்பப்படிவங்களை ம் ஆர்வமுடன் பங்குபற்றி தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். லர் இணைப்பாளரிடம் விளக்கம் அளித்தனர். எழுத்தாளரும் சிங்கள எழுத்தாளர்களையும் இளந்தலைமுறையினரையும் இந்த பண் எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், மலையக ப்பாக அமையும் என்றார். எழுத்தாளர் மா. பா. மகாலிங்கசிவம் ாடர்பான செய்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்
ழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட 'சாரல் நாடான் எழுதிய ‘இளைஞர் பதி இர. சிவலிங்கம் நூல் வெளியீட்டு விழா அண்மையில் சங்க டபத்தில் நடந்த போது முதற் பிரதியை சங்கத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரனிடமிருந்து புரவலர் புத்தக பூங்கா நிறுவனர் ஹாசிம் உமர் றுக்கொள்வதையும், அருகில் நூலாசிரியர் சாரல் நாடன், பேராசிரியர் ஜெயராசா, முதுநிலை விரிவுரையாளர் தை. தனராஜ் அந்தனி ஜீவா கியோரையும் படத்தில் காணலாம்.
45

Page 48
அண்பை அவர்கள் து மணிவிழா ( சோ. சந்திர டொமினிக் நூல் நயவு வழங்கினர். கலந்து கொ திக்வல்லை கமால், சோ. தேவராஜா, அந்தனி ஜீவா ஆகியோ அலுவலகள் அமைச்சின் பரிசு பெற்ற மருத்துவ நூலான "எ மீரா பதிப்பக உரிமையாளர் புலோலியூர் இரத்தினவேலே திருமதி. சங்கரலிங்கத்திற்கு வழங்கி ஆரம்பித்து வைத்தார். மே
இனங்களுக்கிடையிலான கலாசாரப் புரிந்துணர்வை அபிவிருத் 9 தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கிய நூல்கள்? சிங்களமொழியி ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் வெளியிட்டுை விளக்கேற்றுவதையும் தோதென்ன பப்ளிசிங் ஹவுஸ் முக்கியஸ் படத்திலும், இணைப்பாளர் திக்குவல்லை கமல் உரையாற்றும் பே ஆகியோர் அமர்ந்திருப்பதை இரண்டாவது படத்திலும் காணலா
* ஞானம் ச
உள்நாடு
தனிப்பிரதி -: ரூபா 50/= ஆண்டுச் சந்தா ரூபா 600/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 3000/= ஆயுள் சந்தா ரூபா 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் எவன்னவத்தைதபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி ;- உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawatte நடைமுறைக் கணக்கு இலக்கம் - 009010344631 என்ற கணக்கில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
7வனிநாடு ஓராண்டு { Australia (AUS) 35 Europe (e) 25 India (Indian Rs.) 500 Malaysia (RM) 50 Canada (S) 35 UK (£) 15
Other (USS) 25
 
 
 
 
 

கானந்தனின் மணிவிழா ஞாபகார்த்த நூல்
6harofifl6
யில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் டாக்டர் ச.முருகானந்தனின் ணிந்து விட்டார்கள் என்ற மலையக சிறுகதைநூலை, அவரது நாபகார்த்தமாக மல்லிகைப் பந்தல் வெளியிட்டது. பேராசிரியர் சேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை ஜீவாவும், வெளியீட்டுரையை பேராசிரியர் செ. யோகராசாவும், ரையை கலாநிதி பிரவீணன், வசந்தி தயாபரன் ஆகியோரும் இவ்விழாவின் பிரதம விருந்தினராக திரு. பாலச்சந்திரன் ண்டார். மணிவிழா வாழ்த்துரைகளை டாக்டர் தி. ஞானசேகரன், நிகழ்த்தினர். ச. முருகானந்தனின் வடமாகாண பண்பாட்டு பிட்ஸ் இல்லாத உலகம் என்ற நூலின் இலவச வழங்கலை ான் கொழும்பு நியூசெஞ்சரி லயன்ஸ் கழகச் செயலாளர் மன்கவி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
தி செய்வதை இலக்காகக் கொண்டு சிங்கள இலக்கிய நூல்கள் லும் மொழிபெயர்க்கப்பட்டு 23-07-2010 அன்று தேசிய நூலக வக்கப்பட்டது. இவ்விழாவில் ஞானம் ஆசிரியர் மங்கல தர் சிட்னி மார்க்கஸ் டயஸ் அருகில் நிற்பதையும் முதலாவது ாது மேடையில் திருவாளர்கள் சு. முரளிதரன், டொமனிக் ஜீவா LO.
ந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப Swift Code : HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office 3-B, 46th Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம்
பின் அட்டை ரூபா 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/= பின் உள் அட்டை : ரூபா 8000/= உள் முழுப்பக்கம் ரூபா 5000/= உள் அரைப்பக்கம் : ரூபா 3000/=
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு 70 100 50 70 950 1 400 95 140 70 1 OO 30 40 50 70
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 49
நூல் : சங்க காலமும் சங்க இலக்கியங்களும் ஆசிரியர் : செந்தமிழ்ச் செல்வர். சு. dja, 5 JT8I வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம் விலை : ரூபா 70/- (இந்தியா)
நூலாசிரியர் பாடுமீன்
உதித்தவர். களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டத்தரணியும் சமாதான நீதவானும் ஆவார். இலக்கியத்தில் திளைத்து இன்புறுபவர். சிறந்த இலக்கியப் படைப்பாளி. அவுஸ்ரேலியாவை தற்போது வாழ்விடமாகக் கொண்டவர்.
இந்த நூலுக்கு பேரறிஞர் முன்னாள் துணைவேந்தர் க. பா. அறவாணன் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். நுணுக்கமாக ஆராய்ந்து மிக எளிய நடையில் இந்நூல் அமைந்துள்ளது.
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சங்க இலக்கியம் தமிழகத்தின் செழிப்பை, தமிழ் இனத்தின் வனப்பை பண்பாட்டுச் சிறப்பை விளக்குவது.
சங்கம் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல. ஆகவே அப்படியொரு தமிழ்ச்சங்கம் இருக்க வாய்ப்பில்லை என்று வாதிப்போருக்கு தகுந்த மறுப்பை நூலில் காணலாம். சங்கம் இருந்தது என்பதற்கு பல சான்றுகளை நூலாசிரியர் கூறியுள்ளார். கடற்கோள் கொண்ட குமரிக் கண்டம், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை என்பனவற்றில் சங்கம் இருந்தமை பற்றியும், காலங்கள் பற்றியும் நூல் தெரிவிக்கிறது. முதற் சங்கத்தில் காய்சின வழுதி எனப்படும் மன்னன் தொடக்கம், கடுங்கோன் வரை 89 மன்னர் புரவலர்களாக இருந்துள்ளனர்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பற்றிய குறிப்புகளை சுருக்கமாகத் தந்துள்ளார். சங்கம் மருவிய காலம் தோன்றிய நூல்கள் பற்றிய குறிப்பையும் காணக் கூடியதாகவுள்ளது.
இந்நூலை உயர்தர வகுப்பு மாணவர், தமிழைப் பாடமாக பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர், இலக்கிய படைப்பாளிகள் எல்லோரும் படித்துப் பயன் பெறலாம். மிகவும் எளிய மொழி நடை துலக்கமான அச்செழுத்து, எடுத்தாண்ட் பொருளுக்கு உறுதிப்படுத்தும் சான்றுகள் உதாரணங்கள் என்பன இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆர்வத்தை உண்டுபண்ணும்-தூண்டும் பயனுள்ள நூலாகக் கொள்ளலாம்.
நூல் : மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள் ஆசிரியர் : வவனியூர் இரா. உதயணன்
வெளியீடு : அருனா வெயியீட்டகம் விலை : ரூபா 200/=
வவுனியூர் இரா. உதயணனின் மூன்றாவது நூலாக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 
 

மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள் வெளி வந்துள் ளது . 2008) ஆண்டு வெளிவந்த விதிவரைந்த பாதையிலே'நாவல் சிறந்த நாவலுக்கான 2008ம் ஆண்டு சாகித்ய மண்டல பரிசு பெற்றது. அதே ஆண்டில் சுருதி பேதமடைகிறது என்ற நாவலும் வெளிவந்தது.
நூற்றி இருபத்துநான்கு பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் பன்னிரன்டு கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு சூழலில் நடக்கும் சம்பவங்களை விபரிக்கிறது. மாறுபட்ட சூழலில் வாழும் மனிதனின் நடவடிக்கைகளும் சிந்தனைகளும் அந்தச் சூழலுக்கு இசைவாகிறது. சிறுகதைகள் மனிதர்களின் பெருமைகள் - சிறுமைகள் உணர்வுகள் உணர்ச்சிகள் என்பவனவற்றை நம்மிடம் பேசுகின்றன.
கணநேரச் சிலிர்ப்புகள் பார்வை இழந்த சௌமியாவின் உடலைத் தழுவத் துடிக்கும் வக்கிரங்களின் அக்கிரமங்களை புட்டு வைக்கின்றது. இத்தகைய காமுகர்களை சபிக்கத் தோன்றுகிறது. 'அன்புத் தங்கைக்கு சிறுகதை புலம்பெயர் நாட்டின் மாறுபட்ட சூழலையும் அதன் பிரதிகூலங்களையும் தெரிவிக்கிறது. சின்ன வள்ளி, மோதிரம் கதைகள் சிறுவர்களை வேலைக்கமர்த்தி கொடுமைப்படுத்தும் சம்பவம் விபரிக்கப்படுகிறது. கடவுளின் பிள்ளைகள் போரினால் பெற்றோரை இழந்த பிஞ்சு உள்ளங்களின் சோகக் கதையை கண்கள் கசியச் சொல்கிறது. அப்பா எப்ப வருவார் நர்மதாவின் வஞ்சிக்கப்பட்ட வாழ்வைக் கூறுகிறது. சமூகப் பார்வை தெளிவாகத் தெரிகிறது. சிறுகதைகள் எளிமையாகவிறுவிறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளன.
அட்டைப்படம் துயரத்தின் எல்லையில்கண்ணிர்பெருக்கும் பெண்ணை சித்தரிக்கிறது. மொத்தத்தில் வாசகர்களின் உள்ளத்தில் ஆழப்பதியும் கதைகள் எனக் கூறலாம்.
நால் : நான் நிழலானால்
(சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் :றுரீரஞ்சனி விஜேந்திரா வெளியீடு : சித்தன் கலைக்கூடம் - சென்னை
நான் நிழலானால் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் திருமதி. பூநீரஞ்சனி விஜேந்திரா. இவர் பேராதனைப்பல்கலைக் கழக விவசாய விஞ்ஞான பட்டதாரியாவார். யாழ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். படிக்கும் போதே பல சிறுகதைகளை எழுதி பல செய்திஇதழ்களில் இடம் பிடித்தவர்.
47

Page 50
தற்போது கனடாவில் வாழும் இவரது எழுத்துக்கள் பிரபலமாகியுகமாயினி, காலச்சுவடு, மல்லிகை, ஞானம், காலம், தினக்குரல், உதயன் முதலிய ஏடுகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது எழுத்தாக்கத்திற்கு,கோகிலா மகேந்திரன், முருகபூபதி போன்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக முனைவர் துரை மணிகண்டன் பாரதி, யுகமாயினி சித்தன், தினக்குரல் பாரதி இராசநாயகம் போன்றோர் இவரது கதைகளை விதந்துரைத்துள்ளனர். 120 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பதினாறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. சென்னை திரு. சங்கர நாராயணன் சிறப்பான முன்னுரையொன்றை வழங்கியுள்ளார்.
இவரது சிறுகதைகளில் பெண்மைசார் உணர்வுகள், தாய்மை சார்ந்த உணர்வுகளாகப் பிரதிபலிக்கின்றன. மேலும் இவரது கதைகளில் உளநூல் தத்துவங்கள் இடம் பெற்றுள்ளதையும் குறிப்பிடவேண்டும். சில கதைகளில் சிக்கலையும் கூறி அதற்கான தீர்வையும் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. சில கதைகளில் போர்கால சூழ்நிலைகள்
அதன் தாக்கம், அழிவு, அகதிமுகாம்களில் வாழும் மக்களின்
துயர நிலை என்பனவற்றையும் விபரித்துள்ளார். எழுத்தாளரின் தார்மீக உணர்வுகளை இது எடுத்துக் காட்டுகிறது. ஜானகிராமனின் கதையின் தாக்கம் பற்றியும் அறிய முடிகிறது. புலம் பெயர் நாட்டின் குடும்ப வாழ்க்கை, சிக்கல் என்பனவும் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டின் பழக்கவழக்கங்கள், நவநாகரீகப் போக்கு இவற்றுக்கு இயைந்து போக முடியாமல் தவிக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் சித்தரிக்கும் கதைகளும் உண்டு. சிறுகதைகள் மன நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. மேலும் பல ஆக்கங்களை எதிர்பார்க்கலாம்.
நூல் : பூபாளம் ஆசிரியர் : கொற்றை பி. கிருஷ்ணானந்தன் வெளியீடு : கண்ணன் பதிப்பகம்
இந்நூல் கி. பூபாளன் அவர்களுக்கு மலர்ந்த மணிவிழா மலர். இம்மலரை கொற்றை கிருஷ்ணானந்தன் மிக அழகாக மணம் வீசச் செய்துள்ளார்.
இப்போதெல்லாம் விழாக்கள் நாள்தோறும் ஊர் தோறும் நடப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இலக்கியவிழா, நூல் வெளியீட்டு விழா, புதுமனை திறப்பு விழா, பிறந்த நாள் விழா, வரவேற்பு விழா
( சமகால கலை இ
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்க
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக் அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20 அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200 சொற்கரு
48
 

இப்படி எத்தனை எத்தனையோ, அரசியலார்க்கு பயந்து எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்த அடியாட்கள் கொண்டாடும் விழா என்பனவும் அடங்கும். சிலவிழாக்களுக்கு தனிப்பட்டவர்களே பணம் கொடுத்து அடியார்களைக் கொண்டு விழா நடத்தி புகழ் மாலை சூட்டிக் கொள்வார்கள்.
ஆனால் திரு. பூபாளன் அவர்களுக்கு எடுத்த விழா அப்படியல்ல. ஊரே திரண்டு வடம் பிடித்து தேர் இழுப்பதைப் போன்று ஊர் கூடி விழா எடுத்து மகிழ்ந்தது. சேவை நலம் பாராட்டுவிழாவும், அகவை அறுபதைக் கொண்டாடியதால் மணிவிழாவும் எடுத்து மகிழ்ச்சியில் திளைத்த மக்களுக்கு மணிவிழா மலர் ஒரு பிரசாதம்.
வடமராட்சியில் 12.03.1950 திரு. கிருஷ்ணபிள்ளை அவர்களுக்கும் செல்லம்மா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். கூட்டுறவுத் துறையில் பலகாலம் சேவையாற்றியவர். மக்கள் மனத்தில் பதிந்த மாபெரும் தியாகி சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்த பெரியார். மலர்ந்த முகம்; புன்னகை மாறாத அதரங்கள்;எப்போதும் இனியவார்த்தை உதிர்க்கும் நாமக்களை எல்லாம் மகேசனாகப் பார்க்கும் நெஞ்சம்; நீதிக்கும் நேர்மைக்கும் உறைவிடம், சிறந்த ஆன்மீகவாதி, சிறந்த ரசனையாளர்; கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவராக இருபதாண்டு இடையறா பணி, அமெரிக்க மிஷன் பாடசாலை செயலராகப் பத்தாண்டு பணி; மக்களின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம் வளரபாரியமுயற்சிகள் இவையெல்லாம், சேர்த்து மணிவிழா எடுத்து மகுடம் சூட்டியது ஊர்.
இந்நூலில் அருமை மனைவியுடன் மணிவிழா நாயகன் காட்சியளிக்கிறார். நூல் மூன்று பிரிவுகளை அடக்கியுள்ளது. ஒசை ஒன்றில் பல பிரபலங்களின் வாழ்த்துச் செய்தி ஒசை இரண்டில் வாழ்த்துப்பாவும் அறிமுகத் தகவலும் வட அல்லை க. சின்னராசன் வாழ்த்திலிருந்து
முடி சூடா மன்னவனே
உன்னிடம் தேரில்லையே
முல்லைக்கு பந்தல் போட
பட்டு ஆடை இல்லையே
மயிலுக்குப் போர்வை தர
கவச குண்டலங்கள் இல்லையே
தானம் செய்ய.
ஒசை மூன்று பலவிதமான மாணவர்க்கு உதவும் கட்டுரைகள் அடக்கம், கலாநிதி த. கலாநிதி கலாநிதி செ யோகராசா, விரிவுரையாளர் தனபாலன், ஞானசக்தி கணேசதாசன், சி. உதயகுமார், சியாமினி இராசரட்னம் ஆகியோர் கட்டி உரைத்துள்ளனர். அத்தனையும் அமுதம் படிக்கலாம்;சுவைக்கலாம் பயன் பெறலாம்.
லக்கிய நிகழ்வுகள்)
566LT கிய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் ஒருக்கு மேற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது. - கே. பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 51
250Gu5 ఇgg இரடு)
21. ஆளுக்கொரு தொப்பி.
எழுத்தாளர் பலரின் பாராட்டுக்களையும் தாம் "பாதிக்கப்பட்டதாக - அநியாயமாகத் தாக்கப்பட்டதாக "க் கருதிய சில எழுத்தாளர்களின் வெறுப்பையும் கண்டனங் களையும் மறுப்பையும், ஏராளமான வாசகர்களின் வரவேற்பையும் பெற்ற 'ஆளுக்கொரு தொப்பி” என்ற கட்டுரை 1961 ஆம் ஆண்டில் வெளியான “கலைச்செல்வி’ பொங்கல் மலரில் இடம் பெற்றது. நமது நாட்டு எழுத்தாளர்களை, அவர்களின் இலக்கிய ஆளுமையை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் எனத் துடித்த வாசகர்களின் நியாயமான ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளைப் பற்றிச் சென்ற கட்டுரையிற் குறிப்பிட்டிருந்தேன். எழுத்தாளர்களாக வர விரும்பியவர்கள், எழுத்தாளர்களாக வளர்த்துவிட்டவர்கள், வித்துவக் காய்ச்சல் என்ற விசித்திரமான நோய்க்கு ஆளானவர்கள் என்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், திரைமறைவில் செய்த தில்லு முல்லுகள், திருட்டுக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டு அந்தச் செயற்பாடுகளைக் கிண்டல் செய்யும் பாணியில் அமைந்தது எஸ். சோமசுந்தரம் என்பவர் எழுதிய 'ஆளுக்கொரு தொப்பி’ அந்தக் கட்டுரையில் ஆரம்பம் இப்படி அமைந்திருந்தது.
எதையாவது எழுதி எப்படியாவது எழுத்தாளனாகி விடவேண்டும் என்ற ஆசை எனக்கிருப்பதுபோல், இந்த உலகத்தில் வேறு எவருக்கும், அவ்வளவு தீவிரமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. இந்தப் புண்ணிய பூமியில் நான் திருவவதாரஞ் செய்து வாழ்ந்து வருகின்ற நாற்பத்தைந்து ஆண்டு காலத்தில், முக்காற் பகுதி எழுதுவதிலேயே கழிந்துவிட்டது. ஒன்றாவது அச்சாகி இருந்ததா? கிடையாது. பிரசுரத்திற்குதகுதியில்லை என்ற குறிப்புடன் இரண்டொன்று திரும்பி வந்தன. பெரும்பாலானவை ஆனை வாய்ப்பட்ட கரும்பாயின. ஆத்திரத்தைப் பொறுக்க மாட்டாமல், “கல்கி" எழுதிய கதையொன்றை எழுத்துக்கெழுத்துகொப்பி அடித்து நானே நேரடியாக ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் கொண்டு சென்றேன். கதையைப் படித்துப் பார்த்த அவர் என்னை உட்காரச்சொல்லிவிட்டுத் தன்னுடைய உதவி ஆசிரியர்களைக் கூப்பிட்டார். எத்தனையோ பேருக்கு உதவி செய்த "கல்கி" என்னைக் கைவிடவில்லை. இந்தக் கதை என் பெயரில் நிச்சயம் பிரசுரமாகும். இப்பொழுது தன் உதவி ஆசிரியர்களுக்குஎன்னை அறிமுகப்படுத்தப்போகின்றாராக்கும் என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

)
உதவியாசிரியர்கள் வந்தார்கள். குதிரைக் கணைப்புடன் ஆசிரியரே பேசினார். “நான் எழுதிய இந்தக் கதையைத் திருடி என்னிடமே கொண்டுவந்து விட்விட்டீரே! என்னுடைய முருகேசுவை நீர் முரளியாக்கி விட்டீர் கோல்பேஸை மரீனா ஆக்கியிருக்கிறீர்! வித்தியாசம் அவ்வளவுதான்! “என்று சொல்லிக்கொண்டே பழைய பத்திரிகை ஒன்றை மேசை லாச்சிக்குள்ளிருந்து வெளியே எடுத்துக் காட்டினார். உதவியாசிரியர்கள் கேலியாக என்னைப்பார்த்துச் சிரித்தார்கள். எனக்கு ரோஷம் என்று ஒன்று இருக்கின்றது என்பதை அவர்கள் ஏன் மறந்துவிட்டார்கள்? காற்சட்டைப் பைக்குள் நான் கொண்டு சென்ற "கல்கி'யின் கதையையே எடுத்து ஆசிரியர் முன் எறிந்தேன் “ஆசிரியர் அவர்களே! நீங்கள் இரண்டு வருஷத்துக்கு முந்தி இந்தக் கதையை எழுதினீர்கள். ஆனால் கல்கி ஆசிரியர் பத்து வருஷத்துக்கு முந்தியல்லவா இதை எழுதிவிட்டார்! திருடியதையும் திருடிவிட்டு எனக்கல்லவா திருட்டுப்பட்டம் சூட்டுகின்றீர்கள்' என்றேன் ஆத்திரத்துடன் உதவியாசிரியர்கள் ஆசிரியரைப்பரிதாபமாக நோக்க, நான் அவர்களைப் பரிகாசத்துடன் நோக்க, என்னை நோக்கி வீசப்பட்ட தொப்பி, ஆசிரியர் தலையில் உட்கார்ந்து கொண்டது.
இதற்குப் பின்னர், மனுஷன் எழுதுவதையே நிறுத்தி விட்டார். பத்திரிகைகளுக்குக் கதை அனுப்புவதை நானும் நிறுத்திவிட்டேன்.
சர்வ சாதாரணமான வாசகர்களும் வானொலிக் காரர்களும் இலங்கையிலுள்ள எழுத்தாளர் சங்க(ட)ங்களிற் சேர்ந்த உடனேயே பிரபல எழுத்தாளர் என்ற தொப்பியை அணிந்து கொள்கின்றார்கள். இத்தகைய ஒசித் தொப்பி யொன்றும் எனக்கு வேண்டாம் நான் ஒரு “பிரபல வாசகன்' என்பதையாவது ஏற்றுக்கொண்டீர்களானால் பல சுவையான செய்திகளை என்னாற் சொல்ல முடியும். பிரபல எழுத்தாளர்களின் பிரபல படைப்புக்களைப் பிரபல பத்திரிகைகளில் வாசிப்பவன், பிரபல வாசகனாகத் தானே இருக்க முடியும்?
கல்கி ஆசிரியரைப்போல், சிறுகதை,கட்டுரை, விமர்சனம் முதலிய எல்லாத் துறைகளிலும் கை வைத்துப் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை சிலருக்கு உண்டு. அந்த ஆசை நீடுழி வாழ்க!ஆனால், திறமை? கட்டுரை எழுதினால் சுயபுராணமாக, சிறுகதை எழுதினால் தழுவலாக, விமரிசனம் எழுதினால் நரிவால் கொண்டு கடலாழம் பார்க்கும் வேடிக்கையாக மாறிவிடுகின்றதே!
தொடர்ச்சிபக்கம் 52.
49

Page 52
எழுத்த\லாA 2s1 鑫 தமிழி
spoor ziemůR «CONCAKð WRERS MOTYATON CENä***
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.
இவ்வாண்டு ஐப்பசி மாதத்தில் இவ் விருதுகை செயல்வடிவம் கொண்டுள்ளது.
உயர்தமிழியல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிக ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஒ. கே. பாக்கியநாதன்
தமிழியல் விருதும் தமிழியல் வித்தகர் பட்டமும்
தமிழிலக்கிய் மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூ
தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா ரூபா 15,00
கமலநாயகி தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது
2009ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 13 நூல்க சுவாமி விபுலானந்த அடிகள் தமிழியல் விருது, பு புலவர்மணி ஆ. மு. ஒரிபுத்தீன் தமிழியல் விருது, புரவலர் நளிம் ஹாஜியார் தமிழியல் விருது, சில விருது, நாவலாசிரியை பவளகந்தரம்மா தமிழிய தமிழியல் விருது, பம்மைபடு நாகலிங்கம் தமிழிய விருது. வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழிய தமிழியல் விருது, கலாநந்தி சந்திரமோகன் தமிழ்
குறுந்திரைப்படத்திற்கான தமிழியல் விருது
2009ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 3 குறுந்தி
டாக்டர் பூபாலரெட்ணம் தமிழியல் கவிஞ
துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருதும் வ
சிறப்புத் தமிழியல்
மிகச் சிற்ந்த வெளியீட்டகம் / பதிப்பகம், நூல்வ
பொற்கிழியூடன்
புரவலர் ந. ஜெகதீசன் தமிழியல் விருது, புரவ வழங்கிக் கெளரவிக்கும்.
ஓவியருக்கான தமிழியல் விருது
மிகச் சிறந்த ஒவியர் ஒருவருக்குத் தலா ரூபா விருது வழங்கிக் கெளரவிக்கும்.
அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு தமிழியல் வி தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்களையும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற 2009ஆம் ஆண்டு தை 1ஆம் திகதி முதல் மார் குறுந்திரைப்பட இறுவெட்டுகளையும் தேர்வுக்காக அ தேர்வுக்காக வந்து சேரும் நூல்களில் இரு இறுவட்டுக்களில் இருந்து 3 சிறந்த குறுந்திரைப்படங்க குழுவினால் தமிழியல் விருது 2010க்காக தேர்வு செய் தேர்வுக்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக் பட்டியலுடன் நூலாயின் 4 பிரதிகளுடன் இறுவட்ட வைக்கவேண்டும்.
ஒரு படைப்பாளி எத்தனை வகையான படைப்புக அனுப்ப வேண்டிய முகவரி
. கே. குணநாதன், 1060T6TIT, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை தொலைபேசி இலக்கம் : 0776041503
50

க்குவிப்பு மையம் வழங்கும்
யல் விருது2010
ண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற "ணம் தமிழியல் வித்தகர் பட்டமும் தமிழியல் விருதும்
ள வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
ச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ண் உயர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
முத்த படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு 0 பொற்கிழியும் வவுனியூர் பூரீ இராமகிருஷ்ணா - (50.
ளுக்கு தலா ரூபா 10,000 பொற்கிழியுடன், லவர்மனி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது கல்விமான் க. முத்துலிங்கம் தமிழியல் விருது
வநெறிப் புரவலர் சீ. ஏ. இராமஸ்வாமி தமிழியல் பல் விருது, கலைஞர் ஒ. கே. கணபதிப்பிள்ளை ல் விருது, வனபிதாசந்திரர அடிகளார் தமிழியல் பல் விருது, செந்தமிழ்ச்செல்வர்சு. பூரீகந்தராஜா இயல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
திரைப்படங்களுக்கு தலா ரூபா 10, 000 பொழிகிழியுடன் ர் கல்லாறன் தமிழியல் விருது ழங்கிக் கெளரவிக்கும்.
டிவமைப்பு 1 அட்டை வடிவமைப்புக்கு தலா ரூபா 5,000
லர் எஸ். சோலைமலைத் தேவர் தமிழியல் விருதும்
5,000 பொழிகிழியுடன் ஓவியர் கிக்கோ தமிழியல்
விருதுக்கான நூல்களையும் குறுந் திரைப்படங்களையும்
இறுவட்டுக்களையும் எதிர்பார்க்கிறது. இலங்கைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள் கழி 31ஆம் திகதிவரை வெளிவந்த நூல்களையும் னுப்பி வைக்கலாம். ந்து 2009இல் வெளிவந்த சிறந்த 13 நூல்களும், ளும் நீதியானதும் சுதந்திரமானதுமான துறைசார் நடுவர் யப்படும். 5கம் உள்ளடங்கலாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட விபரப் யின் 2 பிரதிகளும் 10.08.2010க்கு முன்னர் அனுப்பி
ளையும் அனுப்பி வைக்கலாம்.
- ஓ.கே. குணநாதன், மேலாளர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 53
சர்வதேச தமிழ் எழு சிறுவர் இல
இது ஒரு மாதிரி நிரல். இது போன்று ஏை
சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா 2011ஜனவரி 6,7,8, 9ஆந் திகதிகளில் (இலங்கையில்) கொழும்பில் நடைபெறும். இதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கியமான துறைகளில் ஒன்றாகவும் தமிழில் வளர வேண்டிய துறைகளில் ஒன்றாகவும் சிறுவர் இலக்கியம் இருப்பதனால் இவ்விழாவில சிறுவர் இலக்கியத்தை முதன்மைப்படுத்தி ஒருநாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதியும் இணைப்பாளர் தி. ஞானசேகரனும் என்னை சிறுவர் இலக்கியத்திற்கான பொறுப்பாளராக நியமித்திருப்பதனை அறிவீர்கள்.
சிறுவர் இலக்கியத்திற்கான நிகழ்ச்சிநிரலை புலமைசார் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள், ஆய்வறிஞர்கள், கல்விமான்கள், ஆர்வலர்களின் பங்கேற்றலுடன் வடிவமைக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் எமக்குண்டு.
அந்த வகையில் இந் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்க பிள்ளையார் சுழி போடும் வண்ணம் உத்தேச வரைபு ஒன்று வரையப்படுகிறது. (இவ்வுத்தேச வரைபு இறுதி வரைபு அல்ல) இதனை அடிப்படையாகக்கொண்டதிட்டவரைபுகளையும் திட்ட ஆலோசனைகளையும் படைப்பாளிகள், ஆய்வறிஞர்கள், ஆர்வலர்கள் எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்பாக வேண்டி
நிற்கின்றோம்.
திட்டவரைவு
ஒருநாள் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட இந்நிகழ்வு 4 அரங்கங்களாக நடைபெறும் அவையாவன:
சிறுவர் நூல்களின் அரங்கம் சிறுவர் இலக்கிய ஆய்வரங்கம் சிறுவர் கலை-இலக்கிய பயிலரங்கம் சிறுவர் கலை அரங்கு
இவ்வரங்குதமிழில்முதல் சிறுவர் பாடல்நூலை அச்சிட்ட அருணந்தி என்பவரின் பெயரால் “அருணந்தி அரங்கு” என
இலங்கையில் வெளிவந்த சிறுவர் நூல்கள், சிறுவர் சஞ்சிகைகள்,சிறுவர்பத்திரிகைகள் ஆகியவற்றின் கண்காட்சி இவ்வரங்காக இருக்கும்.
காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் இவ்வரங்கு ஒருநாள் முழு நிகழ்வாக மாலை 5 மணி வரை இடம்பெறும்
எனவே, இக் காட்சியை முழுமையான முறையில் நடாத்துவதற்கு சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

2த்தாளர் விழாவில் க்கிய அரங்கு
னய அரங்குகளுக்கும் நிரல்கள்அம்ைக்கப்படும்
ஒ. கே. குணநாதன்
மொழிபெயர்ப்பாளர்கள், நூல் சேகரிப்பாளர்கள், கைவசம் ஏதாவது சிறுவர் இலக்கியப்படைப்புக்களை வைத்திருப்பவர்கள் அதன் ஒரு பிரதியினை எமக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம். அப்பிரதிகள் மீளப்பெறப்படவேண்டுமாயின் காட்சிப்படுத்திய பின்னர் தங்களுக்கு பத்திரமாகத் திருப்பி அனுப்பிவைக்கப்படும்.
இவ்வரங்கு ஈழத்தின் முதலாவது சிறுவர்களுக்கான வரையறை கொண்ட நாவலை எழுதிய'அநுவை நாகராஜன் அரங்கு"எனப்பெயர்பெறும். காலை 9மணிமுதல் பிற்கபல்1 மணி வரை இவ்வரங்கு நடைபெறும். இவ்வரங்கின் தலமையுரையாக ஈழத்துசிறுவர் இலக்கிய வரலாறுதொன்மை - படைப்பாளிகள் - படைப்புக்கள் பற்றிய பொதுப்பார்வை அமையும். அதனைத் தொடரும் ஆய்வுக் கட்டுரைகளாக
ஈழத்து சிறுவர் கதைகள்
ஈழத்து சிறுவர் பாடல்கள்
ஈழத்து சிறுவர் நாவல்கள்
ஈழத்துசிறுவர் நாடகங்கள்
சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்புக்கள்
சிறுவர் சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியன சமர்ப்பிக்கப் படும். ஒவ்வொரு கட்டுரைகளும் தலா 30 நிமிடங்களும் கருத்தாடல் 30 நிமிடங்களும் இடம்பெறும்.
இவ்வரங்கிற்காக மேற்படி தலைப்புக்களை மையமாகக் கொண்ட தரமான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்றிஞர் களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தரமான கட்டுரைகள் ஆய்வரங்கில் படிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படும். அத்துடன் (அன்றைய தினம்) அவை தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.
அத்துடன் இவ்வாய்வரங்கில் கலந்துகொள்ள விரும்பும் பேராளர்கள் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
சிறுவர் கலை - இலக்கியப் பயிலரங்கு
பி. ப2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை இவ்வரங்கு இடம்பெறும். இவ்வரங்கு முன்பள்ளி ஆசிரியர்களையும், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களையும்,இளம் எழுத்தாளர்களையும், சிறுவர்களையும் பயிலுநராகக் கொண்டு அமையும்.
மிகச் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளர்கள் கலைஞர்களைக் கொண்டு,
சிறுவர் பாடல் எழுதுதல்
சிறுவர் கதை எழுதுதல்
சிறுவர் நாடகம் தயாரித்தல்
51

Page 54
சிறுவர் கதை கூறல் சிறுவர் ஓவியம் ஆகிய துறைகளில் செயன்முறை அரங்காக இவ்வரங்கம் நடாத்தப்படும்.
இவ்வரங்கு பாடல், கதை,நாடகம், கதை கூறல், ஓவியம் என5 பிரிவுகளாக இடம்பெறும். அவ்வரங்குகள் முறையே
“மா.பீதாம்பரன் சிறுவர் பாடல் அரங்கு” 'வித்துவான் க.வேந்தனார் சிறுவர்கதை அரங்கு” "வ.இராசையா சிறுவர் நாடக அரங்கு y வானொலிமமாசண்முகநாதன்சிறுவர்கதைகூறல்அங்கு பா.சத்தியசீலன் சிறுவர் ஓவிய அரங்கு' என அமையும். எனவே, பயிலுனராக இவ்வரங்கில் கலந்து கொள்ள விரும்பும் இளம் எழுத்தாளர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள், சிறுவர்கள் பங்குபற்ற விரும்பும் துறையைக்குறிப்பிட்டுபெயர்களைப்பதிவுசெய்துகொள்ளலாம்
சிறுவர்கலை அரங்கம்
மாலை 6 மணிமுதல் 9 மணி வரை இவ்வரங்கு நடைபெறும். இவ்வரங்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர்கலை அரங்கு என அழைக்கப்படும்.
இவ்வரங்கில் சிறுவர்களின் வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டுக்கூத்து, நாட்டிய நாடகம், இசை என பல்துறை நிகழ்வுகள் இடம்பெறும்.
49பக்கத்தொடர்ச்சி. இவை போன்ற இன்னும சில கிண்டல்களுடன் வெளியான முதற் கட்டுரையை வாசித்துவிட்டு, அவ்வமயம் கொழும்பு கோட்டை புகைவண்டி நிலையத்திற் பணிபுரிந்த ம. ஜீவரத்தினம் என்ற வாசகர் “பொங்கல் மலரில் என்னைக் கவர்ந்தது எஸ். சோமசுந்தரத்தின் “ஆளுக்கொரு தொப்பி" அதில், காரமான பகுதிகளை நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்டிருந் தீர்கள். உண்மையில் என் போன்ற, சோமசுந்தரம் போன்ற ஆயிரமாயிரம் வாசகர்களது ஆத்மாவைத் திருப்திப் படுத்தியிருப்பீர்கள் அந்தக் காரத்தையும் பிரசுரித்திருந்தால் வாசகனது கருத்துத் தானே, தங்களது அல்லவே ஏன் பயம்?” எனக் கேட்டிருந்தார். “ஆளுக்கொரு தொப்பி, என்ற கட்டுரை நகைச்சுவையும் அங்கதச் சுவையும் கொண்டு என்னைச் சிரிப்பில் ஆழ்த்தியது” எனப் புங்குடுதீவிலிருந்து மு. பொன்னம்பலம் எழுதியிருந்தார்.
1961மாசிஇதழில் வெளியான கட்டுரையை “சமீபத்திலே நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைப் படித்தேன். புதிய புத்தகமொன்றிற்கு விமர்சனம் செய்த ஒருவர், விமர்சனத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு எறியப்படவேண்டியபுத்தகமல்ல இது அதிக வேகத்துடன் தூர வீசி எறியப்பட்ட வேண்டியது" என ஆரம்பித்து, சென்னை "சரஸ்வதி'யில் வெளியான கே. டானியலின் சிறுகதை ஒன்றைச் சாடியிருந்தார் சோமசுந்தரம்.
தமிழ் ஆர்வலர்களே!
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இ6
52

சிறுவர் இலக்கியநூல்களின் வெளியீடு
கலை அரங்கத்தில் இதுவரை வெளியிடப்படாத புதிய சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியிடப்படும்.
இவ்வரங்கில் தங்களின் நூல்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் எம்முடன் தொடர்புகொண்டு ஒழுங்குகளை மேற்கொள்ளலாம்.
வாழ்நாள்சாதனையாளர் கெளரவம்
சிறுவர் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் நின்றுழைத்த
மூத்த படைப்பாளிகளான அநுவை நாகராஜன், கல்வயல்
குமாரவாமி ஆகியோர் சாதனையாளர் கெளரவம் பெறுவர்.
ஆலோசனைகள், திட்ட வரைவு ஆய்வுக் கட்டுரைகள், ஆகியவற்றை அனுப்புவோரும், பேராளர்களாக, பயிலுனர்களாகக் கலந்து கொள்ள விரும்புவர்களும், நூலை வெளியிட விரும்பியவர்களும் ஒ. கே. குணநாதன், இல. 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி மட்டக்களப்புஎன்னும் முகவரிக்கு விடயங்களை 15.09.2010க்கு முன்னர் அனுப்பி வைக்கலாம். தொலைபேசி இலக்கம்: 0776041503,
“கல்கி"பத்திரிகை நடத்திய, ஈழத்து எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "கல்கி பத்திரிகையைப் பொறுத்தவரை, இது ஒரு மகா பெரிய வெற்றி “இது வெறும் கண் துடைப்பு: மானமுள்ள இலங்கை எழுத்தாளன் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளவே கூடாது” என மேடையேறி முழக்கமிட்டவர்கள் உட்பட, 540 பேர்களிடமிருந்துகதைகளைக் கறந்துவிட்டதே என்ற புள்ளி
விபரத்தையும் வெளியிட்டிருந்தார்.
1961வைகாசிஇதழில் வெளியான மூன்றாவது கட்டுரை, எஸ்.பொன்னுத்துரை முன்னர் ஒருதடவை எழுதிய, "ஈழத்துக் க. நா. சு என்று தப்புக் கணக்குப் போட்டவரானாலும் சரி அல்லது அவருடைய பாதம் தாங்கும் கட்டுரைக் கரும்பாராக இருந்தாலும் சரி, அல்லது, பத்திரிகை ஆசிரியர்கள் அறிமுகப்பட்டவர்கள் என்ற காரணத்துக்காக விமர்சனம் எழுதப் புகுந்தவர் களானாலுஞ் சரி இவர்கள் எல்லோரும் எழுத்துலகில் தோல்வி கண்டவர்கள் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன்' என்ற கருத்தையும் “கவிஞனாகவோ எழுத்தாளனாகவோ முயன்று இயலாது போனவர்களே விமர்சகர்களாக ஆகின்றனர்” என்ற கோல்ரிட்ஜின் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஈழத்து விமர்சகர்களின் இயலாமைபற்றிக்கூறுவதாக அமைந்திருந்தது. -இனி அடுத்த இதழில்
ன்னும் 158 நாட்களே இருக்கின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 55
internationaal சர்வதேச தமிழ் எ స్టీఆ இலங்கை) 3B,46th Lane, Colombo-06, SriLanka TPh :0094 ll 2586013, 0094777306506
Fax : 00.94 12362862 Email: internationalitwfesGyahoo.com.au
09.07.200
சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா 201ஜனவரி 6,7, இத்தினங்களில் தினமும் காலை 9.00 மணிமுதல்
இவற்றை ஒழுங்கமைப்பதற்கென கிழ்வரும் கருத்தரங்குகளிலோ கலைநிகழ்ச்சிகளிலோ பங்கு இணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு த விரும்புகின்றனர் என் த் தெரியப்படுத்தும் 15-09-2010க்கு முன்னர் இணைப்பாளர்களுக்கு முழுத்தாளில் ஆறுபக்கங்களுக்கு மேற்படாது இரு
() f o в
O.K. Gunmama
No. 64, Kathirkamar Veethi,
Batticaloa
T. P. 065-2226658
O776041503
(2) ஈழத்து இலக்கியம்
Wasanthy Thayaparan 40, Lilly Avenue, Colombo - 06 T. P. O-250870
(3) உகைத் தமிழ் இக்ைகியம், ::issah (Editing)
ப்படுத்தல்
T. Gnanasekaran 3-B, 46th Lane Colombo - 06 T. P. -94.258603 Mobile 0777 306506 Fax () - 2362862 editorGagnanaminfo
estani - amo aidha rasaan-asia 200

ni Writersforum ழத்தாளர் ஒன்றியம்
லெ. முருகபூபதி
P.O Box350, Craigieburn, Vic-3064Australia TPh :006139308 1484 Email: editor(ognanam.info
8,9ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. மாலை 5.00 மணிவரை கருத்தரங்குகளும் மாலை 6. இசை,நாடகம்,நடனம்,போன்றவையும் இடம்பெறும்
இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பற்ற விரும்புவோர் அவற்றிற்கென நியமிக்கப்பட்ட ாம் எவ்வகையில் தமது பங்களிப்பினைச் செய்ய வேண்டுகிறோம். கருத்தரங்குக்கான கட்டுரைகள் த அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கட்டுரைகள்
டு நிகழ்த்து கலைகள், நுண்கலைகள், (2) e. ப்பதி
Memon Kavi 91 Centre Road, Mattakulia Colombo - 15 T. P. O78528804
O-4992.550 memonkaviGyahoo.com memonkaviGgmail.com
(8) A (9) fini J AV e h
ரிவர்த் தமழ எழுதத Dickwela Kama 104, Atulugama B 12530 T. P. O76386955
O38-22921 18
(10) சிற்றிதழ்கள்
Antony Jeeva 57, Mahinda Place, Colombo-06 T. P. 0776612315 011-2512248

Page 56
2011ஜனவரி 6,7,8, 9, ஆம் நடைபெ சர்வதேச எழுத்தாளர் விழா விண்ணப்ட
1முழுப்பெயர்
3.பிறந்ததிகதி
5.தற்போதையவதிவிடம்
7.தொலைபேசி
9.மின்அஞ்சல் முகவரி
1ஈடுபாடுகொண்டதுறைகளில்பெற்ற அனுபவங்கள்/வெளியிட்டநூல்கள்/பெற்ற பரிசுகள்/கெளரவங்கள்
13பங்காளராயின் எத்தகையபங்களிப்புச் செய்யவிரும்புகிறீர்?
15.வெளிநாட்டவராயின் கொழும்பில் தங்குமிடவசதிவிழாஏற்பாட்பாளரால் செய்துதரப்படவேண்டுமா?
*விண்ணப்படிவத்துடன் சமீபத்திய கடவுச்சீட்டுஅளவிலான புகைப்படம்
குறிப்பு : விழாவில் பங்குபற்ற விரும்புபவர்கள் மேலே
அனுப்பவும்.
54

திகதிகளில் கொழும்பில் றவுள்ள வில் பங்குபற்றுவதற்கான ாப் படிவம்
2 ஆண்/பெண்
4. பிறந்த இடம்
6.தொடர்புமுகவரி
8.செல்லிடத்தொலைபேசி
10.ஈடுபாடுகொண்டதுறைகள்
12 விழாவில் எவ்வகையில்பங்குபற்ற
விரும்புகிறீர்?பார்வையாளர்/பங்காளர்
14விழாவில்பங்குபற்றும்நாட்களில் கொமம்பில்கங்கியிருக்கம்மகவரி
16.தேசிய அடையாள அட்டை! கடவுச்சீட்டு எண்.
米。 மேலதிக தகவல்கள் ஏதாவது
இருப்பின்தனித்தாளில் அவற்றைவேறாகளழுதி விண்ணப்பத்துடன்
இணைக்கவும்
605GuTith.
உள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பிரதி எடுத்து நிரப்பி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 57
ஒரு தசாப்தத்தின் நிறைவில் ஞானம் தனது 121வது இ இதழிலிருந்து இதுவரையும், கலை இலக்கியக் காட்டுக்குள் ஒரு அந்த வெளிச்சத்தில் நான் கண்ட ஞான தரிசனங்கள் பல.
ஞானம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முகமே தெரியாத
நிழல் இருப்பதுபோல எனது பெயரையும் சிறுகதை துறையில்ஞான தவிர 121வது இதழில் வாகரைவாணருக்குமானாமக்கீன் திருப்தியுற்றன.இதனைப்பிரசுரித்த ஞானம் ஆசிரியரின் நடுநி எப்போதும் இருபக்க கருத்துக்களையும் பிரசுரித்துவாசகருக்கு ஆழமும் பெறுவது என்பதிலிருந்து ஒரு போதும் தவறவில்லை 121வது ஆசிரியர் தலையங்கத்தில்,ஞானம் ஆசிரியரின் தன் ஞானத்தின் தொடர் வளர்ச்சிப்பாதையில் படிக்கட்டுகளாகக் கி
★大 வாசிப்புப்பழக்கம் அரிதாகிவரும் காலத்திலும் ஞானம் வெ ஏப்பிரல், ஜூன் அட்டைப்படங்கள் அபாரம். அதிதிகளின் படங்கள் ஜூன் ஞானம் இதழ் சிறுகதைச் சிறப்புமலராக அமைந்துள் ச. அருளானந்தனின் கும்பத்துமால்வித்தியாசமான களத்தி பெயர்ப்புக் கதையும் மலையக பின்னணியில் நல்ல வார்ப்பாக பெரிது. நல்ல கரு.சாதியத்தின் புதுமுகங்களை காட்டும் அகிலி எழுதிய நவகண்டம் சிறுகதை குறிப்பிடும் படி அமைந்துள்ள போது சாதாரணம்தான்.
நவகண்டம் நல்ல தலைப்பு நம்ம ஊர் சண்டியனின் நீ ஆரம்பத்தில் ஆமை வேகமாகத் தொடங்கி இடையில் முயல் ே பிற்பகுதி கட்டுரைப்பாங்கு என்பதுடன் கதாசிரியர் சொல்ல வரு இடம் சிறப்பாக உள்ளது. கதையில் வரும் சில வசனங்க சிரிப்பார்கள்.எப்போது அழுவார்கள் என்பது யாருக்குத் தெரி அடிவாங்கி அலுக்க, சோதிக்கும் அவளை அடித்தடித்தே அலுத் தமிழ்ப்போரளிகளை அரசு பயங்கரவாதிகள் என்று அழைத் நாணயத்திற்கு இருபக்கம் என்பதுபோல போராளிகளிடம் குை மக்கள் உணர்ந்தார். எனினும் போராளிகளின் அர்பணிப்பான
`ቋr`ቋr முதற்கண் 2010 ஜூலை ஞானம் 122 இதழ் அட்டைப்ப அறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்து சிற்றேடுகளில் என் போன்ற பல எழுத்தாளர்கள் க பிரசுரித்துக் கெளரவிக்கப்பட்டுள்ளதைப்பார்த்துள்ளேன்.
என்றாலும் அவற்றின் பின்னணிகள் அருவருக்கத் தக்க பலவற்றைக் கூறலாம்.
ஆயினும் இவை எதுவுமே இல்லாமல் நீங்கள் மேற்கொண் இந்தச் சீர்முகப் பணி வளர வேண்டுகிறேன்.
★★ ஜூன் இதழ் (2010) நேற்று கிடைத்தது. கணந்தோறும் அ நற்பலனை நாம் அனுபவிக்கிறோம். மனதாரமிக்க நன்றி
என் ஆழ் மனதை சதா துயருக்குள்ளாக்கும் விடயங் எண்ணங்கள் தலைப்பில் குறிப்பிட்டுள்ள விடயங்கள், மிகமிக முழுமானுடத்தையும்மடக்கிப்போட்டுள்ளது உண்மை. அதிலும் முடியாத அளவுக்கு சம்பூர்ண உள அசெளக்கிய நிலைக்குதள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010
 

ழை மாதந்தவறாது முன் வைத்துள்ளது. ஞானத்தின் 78 வது டோற்ச்லைற்றாக நான் ஞானத்தைப் பயன்படுத்திவந்துள்ளேன்.
னாக கலந்துகொண்டு 2006ல் மீள்தகவு சிறுகதைக்கும், 2007ல் 'வதனமார்சிறுகதைக்கும்,பரிசுகள்பெற்றேன்.ஒருசிற்றெறும்புக்கும் த்தில் பதித்துவைத்துள்ளேன்,என்பதில் பெருமைஎனக்கு
கொடுத்த சவுக்கடியை கண்ட தமிழ் முஸ்லிம் நெஞ்சங்கள் மன லைத்தன்மையையும் துணிச்சலையும் வியந்து நோக்குகின்றேன். விடயத்தை உணர்த்துகின்றஞானம்,பகிர்தலின் மூலம் விரிவும்
னடக்கமான உரை நெஞ்சைத்தொட்டது. கவலையே வேண்டாம்! டக்கவாசகர்கள் தயாராகவிருக்கிறோம் எப்போதுமே
தீரன், ஆர்.எம்.நெளஸாத் சாய்ந்தமருது ★★ ற்றிநடைபோடுவதற்கு அதன் அட்டைப்படமும் ஒரு காரணமோ? ளை பெரிதாக்கலாம். ளது என எண்ணவைக்கிறது.கதைகள் நிறைவைத் தருகின்றன. ஸ் சமகாலத்தை தரிசிக்க வைக்கிறது. லீலாரத்தினவின் மொழி வந்துள்ளது. குமுதியினின் கதை கடுகு சிறிதானலும் காரம் ன் கதையும் நல்ல கடிநீண்ட இடைவெளிக்குப்பின் ரஞ்சகுமார் து. எனினும் அவரது முன்னைய சில படைப்புகளோடு ஒப்பிடும்
ஜக்கதையை கற்பனை கலந்து சுவையாகத் தந்திருக்கிறார். வகத்தில் பாயும் கதையின் முடிவில் முயல் தூங்கிவிட்ட நிலை. வது மனதுக்கு நெருடலாகவும் இருக்கிறது. கதையை முடிக்கும் ள் சிறப்பாக இருக்கின்றன. பெண்கள் எப்போது எதற்கு பும்? இன்னொரு வசனம் நகராணிக்கு சோதியிடம் அடிமேல் துவிட்டது என்பது. ததுபோதாதென்றுகதாசிரியர் சண்டியர்களாக்கிவிட்டார். ஒரு ரகளும் உண்டு. குறிப்பாக கடைசிக்காலத்தில் இதை அதீதமாக தியாகத்தை நாம் மறந்து விடலாகாது. -வன்னியன் ★★
அதிதி அந்தஸ்த்து வழங்கிக் கெளரவித்தமைக்காக நன்றி
விஞர்கள் பணிபற்றிய அறிமுகங்களுடன் அட்டைப்படங்களும்
வையாகவும் இருந்துள்ளன. பணம், பந்தம் பிடித்தல் இப்படிப்
ாடிருக்கும் பணி என்னைக் கொண்டளக்க முடிகிறது. உங்கள் - தம்பிராசா பரமலிங்கம்.
★★
நனை மெருகேற்ற நீங்கள் மேற்கொள்ளும் அயரா முயற்சியின்
1ள் குறித்து கலாநிதி துரைமனோகரன் எழுதத் தூண்டும் காலோசிதமானவை. துணிச்சலானவையும் கூட படுசுயநலம் ம்மவரை இன்றைய அவலநிலையை இஞ்சித்தும் உணர வைக்க ரியிருப்பது, மாபெரும் கர்மமே என்றெண்ணத் தோன்றுகிறது.
55

Page 58
அடுத்துபோலி"ஆஸ்தீகப்பட்டாளம்”புற்றுநோய்போல உடையோரேகாரணம்என்பதைநிதர்சனநிலைநன்குஉணர்த்து பகுத்தறிவுமட்டத்தில்மேல்நிலைப்படுத்துதேஎன்றவாதம்சுக் இதனைதைரியாகச்சுட்டிக்காட்டியுள்ாகலாநிதிதுரையிே மிக்க பயன்தரும் என கருதுகிறேன். தன்னிஷ்யப்படி வாழ ம அழிவுப்பாதையில் சறுக்கும் போது, கைதுக்கிவிட்டுநல்லவழிs மானுடநேயர்தம் கடமையன்றோர்கலாநிதிதுரையனோகரனுக் ஞானம்"சஞ்சிகையூடாகமானுடப்ேபாடுகாணவிழை வாழ்த்துகளும் வணக்கங்களும் நாடளாவியூட்டத்தில் தாங்
ဖe§§§§§§§§
స్టీని ഖ്യൻ என்றமணப் தோற்றுவித்ததுஸ்ரீனை எவரும்தா
கிலைன்
கிாலத்துக்கு காலம் இஸ்லாமிய எதிர்ப்பு ஏஜென்டுகள் இவர்களுக்கு சரியான பதில்களும் வழங்கப்படுகிறது. செ ஏஜென்டுகளின் வேலையாகிவிட்டது. இவர்கள் அடுத்தவர் அறிந்தோ, அறியாமலோ சிலர் களம் அமைக்கிறார்கள் இல் விடுவதில்லை என்பதையும் அறிவித்துக் கொள்ள விரும்புகிே
ஆசிரியர் அவர்களே! உங்கள் தலையங்கள் அறிவுபூர்வ விடிவெள்ளி, எங்கள் தேசம் போன்ற இதழ்கள் கண்களில் படு
முஸ்லிம்களில் ஒருசாரார்சிங்களத்தை நாடிச்செல்கிறார்க ஒப்பான செயல். இதை முஸ்லிங்கள் புரியவில்லை.நாகூர் கனி
மேலும் தமிழ்மணிமானாமக்கீன் அவர்கள் வாசிப்புப்பழக் கொள்கிறேன். பிக்கு சொன்ன கதைகளைத் தரும் கவிஞர் நவில்கிறேன்.
56
 
 
 

ரவிவருதலுக் ர்களிலம்பார்க்கமேல்மட்டபடிப்பபட்டம் குநூறகிவிட்டதோ என்றுதுயருறநேர்ந்துள்ளது. னகரனின்கட்டுரையூைமேலும்விரிவுபடுத்திஅவர்எழுதினால், னிதருக்கு அடிப்படை உரிமை உண்டென்ற போதிலும், மனிதர் நெறிப்படுத்துதல், ஆறிவுடையோர்துரைமனோகரன் போன்ற குஎன்மனமார்ந்த நன்றிகள், யுந்திருஞானசேகரன்தம்பதிகளுக்கும்என்ஆத்ார்த்தமான கள் ஆற்றிவரும் இலக்கிய பணிகள் மென்மேலும் பயனோடு - யோகனபாலச்சந்திரன்,கனடா,
责★
க்ன? ஞானம்2வது இதழினுடாக இப்படியொரு வினாவை
ய்த «W V G છે{ ட்டுங்காட்டியி ܀ 资、
தை ஆவதித்துஅதனைஅவதூறுப்படுத்தினழுதியகுற்றத்தை
ச சம்பந்தப்பட்ட விடயமா? இவ்விடயம் சர்வதேச நீதிமன்றில்
வுகளால் மணமுறிந்துதான் பின்பற்றிய மதத்தின்மீது கரிபூசிய டிவிவகுண்டுளழுந்ததல்லாஸ்ஸில் ീs്ജിജ്ഞu്രൈജ്ഞ ಸ್ವತಃ೩೫೫೫ಣ್ಣಿಟ್ತಿ;
டுகடத்தவுமில்லை. நாட்டைவிட்டோடு என்று துரத்தவுமில்லை. டவிட்டுப்பறந்தார்,
ằ ベ ଔର୍ଜା 壩 §ူမျိုးRSSsees 6தல்லிமா நஸ்ரின் இன்னும்எத்தனைர்ே இவர்கனைப்போல்
சு போதும் பினவு படுத்தவில்லை.இஸ்லாமிய அடிப்படைக்
அல்லர் லாத்தை அவதூறு செய்பவர்கள் எவர்ே யூரியினும், அவர்கள்
தடிதத்தடையாக இருந்ததால் அதன்ை மீறினார் அது காட்டிய
இஸ்லாமியருக்கிடையே முளைவிடுவது தடுக்க முடியாதது. த்த பாம்பை மீண்டு உயிர் கொடுக்க முனைவதுதான் புது கண்களை கூட மறைத்து சாதிக்க முனைகிறார்கள். அதற்கு ஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டால் எல்லாரும் முஸ்லீமாகி D60T. மானது. பாராட்டுக்கள் தமிழ் கதைஞர் வட்டத்துக்கு நவமணி, வதில்லையா? கள் என்பதற்குபலகாரணங்களுண்டு. என்றாலும் தற்கொலைக்கு அவர்களே! உங்கள் கட்டுரையை விரிவுபடுத்துங்கள். கம் குறைவடைவதையும் ஒரு கட்டுரையாக வடிக்கும்படி கேட்டுக் சோ. ப அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியை - எம். பி.எம். நிஸ்வான், பாணந்துறை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஆகஸ்ட் 2010

Page 59
. வேல் அமு முேதனிடம் விவரங்கள்
岳 I வாழ்க்கை 37 互西 酯 O தொட
திங்கள், புத
6]]|[IWIshö முறை மு5
öös(5öö ប្រាកាហ៊ូព៌ាថាថា மாயெழுே
[2లి ) Professional Category : Qualified DOCtors |
நாடு ஆண் பெண் மொத்தம் 2360694. Sri Lanka O6 21 27 O முகவ 2 UK O1 03 04 8-3-3 பெ Australia - 03 O3 ಙ್ಗ 曲 Canada - O1 O1 55ஆம் ஒ (5 USA - 01 O1 O சந்தி 6. Singapore - 01 O1
முன்னேற். 30-06-200மொத்தம்0 30 31 O குறிப்பு அங்கத்தவ
இலக்கத்ை துரித - சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெளிவு மு குரும்பசிடியூர், மாயெழு வேல் அமுதனே துரித -
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 3
* கா. தவபாலச்சந்திரன் - பேராதனை
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A, * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
* புக் லாப் - யாழ் பல்கலைக்கழக வ * துர்க்கா - சுன்னாகம்
* ப நோ கூ சங்கம் - கரவெட்டி, நெ
* லங்கா சென்றல் புத்தகசாலை - 84,
* மாரிமுத்து சிவகுமார் - பூநீகிருஷ்ண
 
 
 
 
 
 
 
 
 
 

தன் ஆலோசனையகத்தில் அங்கத்தவராகி மேலதிக |ளத் தெரிந்து - சுய தெரிவு முறையில் - மனம் விரும்பும்
துணையைத் தெரிவு செய்யலாம் !
TIL ன், வெள்ளி மாலையிலோ சனி ஞாயிறு நண்பகலிலோ சுய தெரிவு னோடி, தனி மனித நிறுவநர், மூத்த, புகழ்பூத்த, ான திருமண ஆற்றுப்படுத்துநர் ஆலோசகர் குரும்பசிட்டியூர், பல் அமுதனுடள் தொடர்புகொள்ளலாம்
b60(3Liëf
வாடிக்கையாளரின் தொடர்புக்கென ஒதுக்கப்பட்டது
48.73929
f
ற்றோ ಙ್ಗಣ್ಣ; (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ல்ப்பக்கம்,33ஆம் ஒழுங்கை வழி) ழுங்கை, வெள்ள்வத்தை கொழும்பு - 06.
핀 ITG g(gii (5 (p60p (COnSultation by Appointment)
ர்கள் வேல் அமுதனுடன் தொடர்பு கொள்ளும் போது தொடர்பு தக் குறிப்பிட்டுத் தொடர்பு கொள்ள கேட்கப்பட்டுள்ளனர்ஜ(N றையே ரம்மிய career லய மணமக்கள் தெரிவுக்குச் சுயூதெரிவு முறையே
O O ےير= o. O ཛོད༽ டைக்கும் இடங்கள்
10, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
தொலைபேசி: 077 9268808
2/3 காலி வீதி, வெள்ளவத்தை,
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
ாாக அருகாமை, யாழ்ப்பாணம்.
ல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
レ/

Page 60
NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 242 Email: lucky
திே இானசேகரன் அவர்களால் இல48Bபுருமென்பால் வீதி கொழு
է:
 

NDASALE, SRI LANKA. 217. ΕAX: 0094-081-242.0740 and(a sitnet.lk
3. புனி ஆட்சம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.