கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2010.10

Page 1
g
 

ਨੇ DE ஒக்டோபர் 2010

Page 2
தரமான தங்க
NA GALI." Je
Designe
Monufactura
Sovereign G ЈеuЈе
101, Colombo
Te : O81 -
(SÈ CENTIR SUD
SUPPLIERS TO CONFE
Deolers in Call find Food Colours, Food Chemi
 

Brs and ers of 929246T old Quality llery
Street, Kandy . 2232545
AL ESSENCE PPLIERS
CTIONERS & BAKERS
of Food essences als, Cake Ingredients etc.
street, Kandy 2204480, 081-4471563

Page 3
ஒளி - 11 சுடர் - 05
பகிர்தலின் மூலம்
Gofalf Garth
ஆழமும்
பெறுவது
north
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன்
ஓவியர் கெளதமன் وكاكينى" தலைமை அலுவலகம் : கண்டி தொடர்புகளுக்கு. தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி: 011-2586013
O777-306506
+61 O2 80077270 தொலைநகல்: 011-2362862 E-mail : editor Ggnanam.info Web : WWW.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: SWift Code :- HBLILKLX T. Gnanasekaran Hatton National Bank - Wella Watte Branch A/C No. O09010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துச புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 
 

. V
இதழினுள்ளே .
e கவிதைகள்
செ. ஞானராசா O4 தம்பிலுவில் ஜெகா 13 அகியோகி 18 அ. ச. பாய்வா 21 அல்வாயூர். சி. சிவநேசன் 31 வதிரி கண, எதிர்வீரசிங்கம் 45
0 கட்டுரைகள்
நா. செல்லத்துரை O3 கந்தையா சண்முகலிங்கம் O9 கலாநிதி நா. சுப்பிரமணியன் 14 சிற்பி 29
o சிறுகதைகள்
பவானி சிவகுமாரன் O5 முருகபூபதி (உருவகக் கதை) 19 ஞர். குமுதினி 22 எஸ். ஆர். பாலச்சந்திரன் 24 வேல் அமுதன் (குறுங்கதை) 35 홍
-ിസ്റ്റിഗ്രസ്ത്രീ
பிரகலாத ஆனந்த் 26
o நேர்காணல்
தெளிவத்தை ஜோசப்/தி ஞானசேகரன் 32
0 நூல் மதிப்புரை
தி. ஞானசேகரன் 41 குறிஞ்சி நாடன் - 42
o சமுகரனகனை இனக்கிய
நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை 38
e பத்தினழுத்து
றுரீ. பெருமாள் 28
மானா மக்கீன் 36
e வாசகர்பேசுகிறார் 46
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஒக்டோபர் - 6
ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாகப் பிர மேம்படுத்துவதற்கான விளிப்புணர்வை ஏற்படுத்துவதே வாசித்தலும் உள்வாங்கலும் உணர்ந்து நடத்தலு எல்லோருக்கும் ஏற்புடையதாகும்.
வாசிப்புப் பழக்கம் விஷய ஞானத்தைப் பெருக்கிச் மட்டுமின்றி சிந்திக்கவும் தூண்டும்.
வாசிப்புப் பழக்கம் இன்று அருகிவிட்டது என்பது 1 ஊடகங்களின் பெருக்கங்களும் அவை தரும் நிகழ்ச்சி
குறிப்பாக தொலைக்காட்சி பார்க்கும் ஒருவருக் விடயதானம் கிடைக்கிறது. அவருக்கு அந்த விடய தாவிவிடக் கூடிய வசதியும் இருக்கிறது. இதனால் நேரங்களில் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பெண்களின் கவி தொடர்களை ஆரம்பத்திலிருந்துதான் பார்க்கவேண்டுமெ இந்த நாடகங்களுக்கு உண்டு என்பதுதான் பெரும் சே தொலைக்காட்சியின் வரவுக்கு முன்னர் இவர்கள் வெளிவந்த தொடர்களை வாசித்துக்கொண்டிருந்த தொடர்களே அந்த இடத்தைப் பிடித்துள்ளன.
இன்றைய இளம் சமுதாயத்தினரில் பலர் கணினிய பார்க்கிறோம். கணினியில் நல்ல விடயங்களும் இ இருக்கின்றன. இளந்தலை முறையினர் பலர் இந்தச் ச அடையும் செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்த வண் கைத்தொலைபேசியின் பாவனையும் இன்றைய ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. கைத்தொலை அதன் பாவனை பல்கிப் பெருகியுள்ளது. கைத்தொ செய்துள்ளது. கடிதம் எழுதத் தேவையும் இல்லை அ நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவ காந்திக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதங்கள் போன்று இ6 மூலம் இந்திராகாந்தி நெறிப்படுத்தப்பட்டார்; இந்தியாவி கடிதம் எழுதும் கலையும் ஓர் இலக்கியக் கலைத கைத்தொலைபேசிகள் இனி இடந்தரப் போவதில்லை ஒருவகையில் இந்தக் கைத்தொலைபேசிகளும் மழுங்: இவையெல்லாம் உலகமயமாக்கலின் தாக்கங்கள். என நாம் இவற்றை ஒதுக்கிவிட முடியாது. வாசிப்புப் படி நாம் சீர்செய்தே ஆக வேண்டும்.
மாணவ மட்டத்திலிருந்தே இதற்கான செய மாணவர்களிடையே விரிவான வாசிப்புத் தன்மை நீ போதுமான குறிப்பெடுத்தல் மனனஞ் செய்தல் என்ற நி பாடசாலைகளில் நூல் நிலையங்கள் இருந்த பே முறையில் பயன்படுத்த ஊக்கமளிக்கப்படுவதில்லை. ட அக்கறையுடன் செயற்படவேண்டும். அப்போதுதான் வ ஆசிரியர்களின் கூற்றுக்கு மதிப்பளிக்கும் நிலை6 ஆசிரியர் எதனைக் கூறினாலும் அதனைத் தலைே செய்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வாசிப்புப் முன்னெடுத்துச் செயற்படுகிறார்கள்.
வாசிப்புப் பழக்கத்தை பள்ளிப் பருவத்திலேயே உரித்தானதாகும். இதனை ஊன்றிச் சிந்திக்க வேண் விரும்புகிறோம்.
2
 

த்தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் பிப்பெருக்கும் மேவு மாயின், 3ல் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவிகொள்வார்.
Iraffiq IDIrgño
டனப்படுத்தப்பட்டுள்ளது. வாசிப்புப் பழக்கத்தை இந்தப் பிரகடனத்தின் நோக்கமாகும். ஆளுமை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பது
கொள்ளவும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும்
லராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. அதற்கு நவீன ளுமே தலையாய காரணிகளாக இருக்கின்றன. கு கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒரே சமயத்தில் b பிடிக்காவிட்டால் வேறொரு ‘சனலுக்கு உடனேயே இன்றைய சமுதாயத்தினர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தைக் கழிப்பதை பார்க்கிறோம். உப்புச் சப்பற்ற ானத்தைப் பெரிதும் ஈர்த்துவிடுகின்றன. இந்த நாடகத் ன்றில்லை. இடை நடுவிலிருந்தும் பார்க்கக்கூடிய ஈர்ப்பு கம்! கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளில் ஒரு காலம் இருந்தது. இப்போது தொலைக்காட்சித்
பின் முன்னால் தமது நேரங்களில் அமர்ந்து விடுவதைப் இருக்கின்றன. சமூகத்தைச் சீரழிக்கும் விடயங்களும் மூகச் சீரழிவுக்கான விடயங்களால் ஈர்க்கப்பட்டு துன்பம் Toorth &Gööörpor. ப சமுதாயத்தில் சில எதிர்மறையான விளைவுகளை பேசி பாவிக்காத எவருமே இல்லை என்னும் அளவுக்கு லைபேசியானது 'கடிதம் எழுதும் கலையை மழுங்கச் தனை மினக்கெட்டு வாசிக்கத் தேலையுமில்லை என்ற கர்லால் நேரு சிறையிலிருந்தவாறு தனது மகள் இந்திரா ரியாரும் கடிதம் எழுதப் போவதில்லை. அக்கடிதங்கள் lன் பிரதமரானார். ான். அந்தக் கடித இலக்கியங்களைப் படைக்க இந்தக் ). எழுத்து முயற்சிகளையும் வாசிப்பு முயற்சிகளையும் டிக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க முடியாதவை. இவை இயல்பான விஷயங்கள் க்கத்தை சீர்குலைக்கிற எந்த விடயமானாலும் அவற்றை
ற்பாடுகள் ஆரம்பிக்கப்படவேண்டும். LIITL-GFIT6060 க்கம்பெற்று பரீட்சையில் சித்தியடையக் கூடியதற்குப் லை ஏற்பட்டுள்ளது.
திலும் மாணவர்கள் அந்த நூல் நிலையங்களை தகுந்த ாடசாலை அதிபர்களும், ஆசிரிகர்களும், இவ்விடயத்தில் சிப்புப் பழக்கம் இளமையிலிருந்து துளிர்விட ஏதுவாகும். ம மாணவ சமுதாயத்தில் அருகிப் போய்விடவில்லை. ற் கொள்ளும் ஒரு மாணவப் பருவம் இருக்கத்தான் ழக்கத்தை ஓர் இயக்கமாக மாணவப் பருவத்திலிருந்தே
ஊக்குவிக்கும் பெரும் பணி ஆசிரிய சமுதாயத்துக்கே உய நிலை எழுந்துள்ளது என்பதை வலியுறுத்திக் கூற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

Page 5
எல்லா வகை இலக்கிய
படைத்த “கலாபூஷ அராலியூர் ந. கந்தர
- கலாபூஷணம் நவா
கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பிறந்து வளர்ந்த இடம் அராலிக் கிராமம். அவரது உறவினர் பலர் அராலிக் கிராமத்தின் கிராம விதானையாராக இருந்திருக்கின்றனர். எல்லோரும் சைவம், தகப்பனார் நடராசர் அரசாங்க எழுதுவினைஞர் வசதியான குடும்பம்.
கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் தமது 16 ஆவது வயதிலேயே எழுதத் தொடங்கினார். அவரது கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகளைக் கல்லூரிச் சஞ்சிகைகளும் வீரகேசரி, சுதந்திரன் பத்திரிகைகளும் பிரசுரித்திருக் கின்றன. 1950 ஆண்டிலிருந்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இலங்கை மண்வாசனை நாடகத்தை முதன்முதலில் எழுதியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்பதும் கலாநிதி வித்தியானந்தன் அவற்றைத் தயாரித்தளித்தவர் என்பதும் இலக்கிய ஆர்வலர் எல்லோருக்கும் தெரிவித்த விடயம். சுந்தரம்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விவாதத்தில் திறமாகப்பேசியமையால், பேராசிரியரும் கலாநிதியும் அவரைத் தாங்கள் தயாரித்த நாடகங்களில் நடிக்க வைத்தனர். இலங்கை முழுவதிலும் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகங்களில் நடித்த பொழுது, சுந்தரம்பிள்ளை நவீன நாடகம் பற்றி நன்கு அறிந்து கொண்டார்.
ஆசிரியரானதும் நவீன நாடகங்களை எழுதி, நண்பர்களுடன் சேர்ந்து தமது ஊரான் அராலியில் அரங்கேற்றினார். 1954 - 74 காலப் பகுதியில் அவர்கள் அரங்கேற்றிய நாடகங்கள் 25.
(GUUTéffüuff கணபதிப்பிள்ளையின் BTL5 அரங்கேற்றங்களுடன் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை இலங்கை மண்வாசனை நாடகத்திற்கு மாறியிருந்தது. சுந்தரம்பிள்ளையின் அறிவும் அனுபவமும் அவர் இலங்கை வானொலிக்குள் இலகுவாக நுழைவதற்கு வழிசமைத்துக் கொடுத்தன. "நான் 1980ஆம் ஆண்டு “நானே ராஜா” என்றொரு நாடகத்தை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்பினேன். அந்த நாடகத்தை உடனடியாகவே தயாரித்து ஒலிபரப்பினர். அத்துடன் இலங்கை வானொலி என்னைச் சிக்கெனப்பிடித்துக் கொண்டது. அதன் பிறகு நான் அனுப்பிய நாடகங்களில் அனேகமாக எல்லாவற்றையும் அவர்கள் ஒலிபரப்பியிருக்கின்றனர். எனது புதிய நாடகங்கள் இப்பொழுதும் இலங்கை வானொலியில் ஒலி பரப்பப்படுகின்றன. என்னை நாடறிந்த எழுத்தாளனாக்கிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

பங்களும்
e
6) TLD
ம்பிள்ளை
லியூர் நா. செல்லத்துரை
இலங்கை வானொலிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன்!” என்று தனது நன்றியறிதலையும் வெளிப்படுத்துகிறார் சுந்தரம்பிள்ளை.
அவர் எழுதிய நாடகங்கள் 500க்கும் அதிகம். இலங்கை வானொலி நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டிகளில் அவர் நான்கு முறை முதலாம் பரிசு பெற்றார். உலகின் வேறு பல நாடுகளின் வானொலி நிலையங்களும் அவரது நாடகங்களை தயாரித்து ஒலிபரப்பியதுடன், அவற்றிற்குப் பரிசுகளும் வழங்கியிருக்கின்றன.
சுந்தரம்பிள்ளை எல்லா வகை இலக்கியங்களையும் படைத்திருந்தாலும் நாடகங்களையே மிகுந்த கவனம் எடுத்து எழுதினார், இலங்கை வானொலி அவரது நாடகங்களைத் தொடர்ந்து ஒலிபரப்பியமையால், அவர் எழுதி வெளியிட்ட நாவல்கள் 2. சிறுகதைகள் 60. ஆனால் இரன்டு சிறுகதைத் தொகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். இவ்வளவு நாடகங்களை எழுதிய சுந்தரம்பிள்ளை இலங்கையின் முதலாவது நாடக விமர்சன நூலையும் எழுதி வெளியிட்டது பொருத்தமே. அவர் எழுதிய இலக்கிய விமர்சன நூல்கள் 4 பேராசிரியர் கைலாசபதியே “ஒப்பியல் இலக்கியம்” என்ற முதலாவது தமிழ் ஒப்பியல் இலக்கிய நூலை வெளியிட்டார். அதன் பிறகு இலங்கையில் சுந்தரம்பிள்ளையே நவீன இலக்கியங்களான CV வேலுப்பிள்ளையின் “வீடற்றவன்' நாவலையும் ஆர். சண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்” நாவலையும் ஒப்பிட்டு ஆராய்ந்து “இலக்கிய ஒப்பியல்” என்ற நூலை வெளியிட்டார்.
இலக்கியம் படைக்க வழிகாட்டுவதற்காக அவர் எழுதிய நூல்கள் 1. நாடகம் எழுதுவது எப்படி? 2. வானொலி நாடகம் எழுதுவது எப்படி? 3. சிறுகதை எழுதுவது எப்படி? 4. நவீன நாடகம், இந்த நூல் நவீன நாடகம் எப்படி இருக்கும் என்று விளக்கிக் கூறி தமிழ்நாடகத்தின் சுருக்கமான வரலாற்றைத் தந்து, நவீன நாடகம் எழுதவும் வழிகாட்டுகிரது. 5. ஊடகவியல். இது பத்திரிகை சஞ்சிகை வானொலி தொலைக்காட்சிகளுக்கு எழுதுபவர்களுக்கும் பிரயாணக்கட்டுரை எழுதுபவர்களுக்கும் உதவக்கூடியது.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பான இடம்பெயர்வை வைத்து எழுதிய “யாழ்ப்பாணத்தில் அந்த 6 மாதங்கள்" வரலாறு தழுவிய ஒரு வித்தியாசமான நூல். வீரகேசரி நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட அந்தக் கட்டுரைகளை
3

Page 6
வெளிநாடுகளில் உள்ள பல பத்திரிகைகள் மறுபிரசுரம் செய்தன. இலங்கையர் மட்டுமன்றி உலகின் பல பாகங்களில் வாழும் தமிழர்கழும் ஆர்வத்துடன் வாசித்தனர்.
இதுவரை 73 நவீன நாடகங்களைக் கொண்ட 13 நாடக நூல்களை அச்சுவாகனம் ஏற்றியிருக்கிறார். அவற்றில் 42 நாடகங்கள் மாணவர்கள் படிப்பதற்கும் நடிப்பதற்கும் பொருத்தமானவை. ஆசிரியர் வெளியிட்ட நூல்கள் மொத்தம் 26. பல நூல்கள் விற்று முடிந்து விட்டன. அவற்றை அவர் மறுபிரசுரம் செய்யவில்லை. விற்று முடியாத பிரதிகளை நூலகங்களுக்கு நன்கொடையாக அனுப்புகிறார். “கனடாவில் இருக்கும் எனது தம்பி கேம்பிறிஜ் பல்கலைக்கழக பொறியியல் கலாநிதி தெட்சணாமூர்த்தி பண உதவி செய்வதாலேயே என்னால் இவ்வளவு தொகைய்ான நூல்களை வெளியிட முடிந்தது” என்று சுந்தரம்பிள்ளை தம்பியாருக்கும் நன்றி தெரிவித்துக கொள்கின்றார்.
“இவ்வளவு தமிழ் அறிவும் ஆர்வமும் ஆற்றலும் உள்ள நீங்கள் ஏன் தமிழ் HONS செய்யவில்லை?” என்று கேட்டபொழுது “பல்கலைக்கழகத்தில் எங்களுக்குப்பழந்தமிழ் இலக்கியங்களையே கற்பித்தனர். தமிழைச் சிறப்புப் பாடமாக படித்திருத்தால்,இன்னும் சில பழைய தமிழ் நூல்களைக் கற்பித்திருப்பார்கள். அவை எல்லாம்ஒரேமாதிரியானவை. நான் பல்கலைக்கழகத்துக்கு வெளியே வந்து எல்லா வகை
 

இலக்கியங்களையும் கற்றேன்,தமிழிலும் ஆங்கிலத்திலும்.தமிழ் மொழியில் எல்லா வகை இலக்கியங்களையும் படைத்தேன்” என்றார்.
நிறைய எழுதியிருக்கிறீர்கள். இன்னும் என்ன செய்ய எண்ணியுள்ளீர்கள்? உங்களுடைய லட்சியம் என்ன? என்று கேட்டேன்.
"பாடப்புத்தகங்களில் பழைய தமிழ் இலக்கியங்களையும் நாட்டுக்கூத்துக்களையும் போட்டிருக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் நாட்டுக்கூத்துக்களையும் கவிதை நாடகங்களையும் கற்பிக்கிறார்கள்.தமிழ்பேசும்பிள்ளைகளுக்கு நவீன நாடகங்களுடன் நவீன இலக்கியங்களையும் கற்பிக்கச் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நவீன நாடகமும் வானொலி நாடகமும் கற்பிக்கச் செய்ய வேன்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறேன், கட்டுரைகளும் நூல்களும் எழுதி அதற்காக நவீன இலக்கியங்களைக் கற்பித்தல் என்றொரு நூலையே எழுதி வெளியிட்டுள்ளேன். இப்பொழுது இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மாணவர்களுக்கு அவற்றைக்கற்பிக்க வேண்டித்தான் வரும் அப்பொழுது எனது லட்சியம் நிறைவேறும்” என்றார்.
சுந்தரம்பிள்ளையின் நல்ல லட்சியம் நிறைவேறநாங்களும் பிரார்த்திப்போமாக!
irள கட்டடங்கள் 5éisgoooou I of G ர் சனத்தை ஒதுக்கி பல்வெளி அயல்தரையில், F6io offloobiogy ல் விளைச்சலின்றி
பிவிருத்தியாம்!
துகாப்பு” என்று -ழித்து கட்டாந்தரையாக்கி டிக் கோபுரங்களுக்கு ண் அள்ளி எடுத்து ண் விழுந்தது; வாழ்வுக்கு
யானதைத் தவிர ாறு எனும்படி 55σουσΣΙ σΤσότσσΤ2
ன்று போருக்காக ன்று ஊருக்காக ாளத்தை அழிப்பதும் நமாற்றம் செய்வதும் oor3n 56õroopõsr? ண்மைக்கு பொருளெங்கே?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

Page 7
கதவுநிலையை இருகைகளாலும்பிடித்தபடி மூச்சு விடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் வசந்தகுமார். இதயம் கட்டுமீறி அடித்துக் கொள்ள ஆறாய்ப் பிரவாகித்த வியர்வை வெள்ளம் உடலெங்கும் வியாபித்த உயிரை வாட்டும் வலி கதவு நிலையில் சாய்ந்து கொண்டு வாயைத் திறந்து சுவாசத்திற்காய்த் திணறி, அவதியுற்று. இவ்வளவிற்கும் அவன் பெரிதாய் ஒன்றும் வெட்டி வீழ்த்தவில்லை. கட்டிலில் இருந்தபடி நகர்ந்து, கதவு நிலையைப் பிடித்து எழுந்து விட்டான். அவ்வளவுதான்.
பழைய நாற்சார் வீடு. மங்கிய நிலவொளி நாலு பக்கமும் ஒடிய விறாந்தையின் நடுவே முற்றத்தில் விழுந்திருந்தது. மூலை அறையில், மாமி திலகத்தின் அணைப்பில் மகள் உறங்குவது தெரிந்தது.
கல்பனா எங்க? கண்கள் நாற்புறமும் தேடின. ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் இளைத்தது, வலித்தது. திரும்பவும் படுக்கையில் சென்று விழும்படிமனதும், உடலும் கெஞ்சின. கீழ இருப்பமா? பிறகு எழும்பேலாது என்று உணர்வு உணர்த்திற்று. ஒரு அடி எடுத்து வைப்பதும், பிறகு பத்து நிமிடங்களிற்குக் குறையாமல் சுவரைப்பிடித்தபடிநிற்பதும், மறுபடியும் அடி எடுத்து வைப்பதுமாய்க் கல்பனாவைத் தேடி நகர்ந்தான் வசந்தகுமார். எல்லை மீறிய வலியிலும், துயரத்திலும் கண்களில் ஊற்று.
இன்று அவனுக்குச் சாப்பாட்டின் பின் தண்ணிர் கொடுக்கக்கூட ஆளில்லை. எல்லாருக்கும் அலுத்திட்டுதா? கல்பனா நீயும் வெறுத்திட்டியா? அதான் விலகீட்டியா? அழும் முன் விக்கல் வந்தது. அழக்கூட முடியாத பலவீனம் ஆட்கொள்ள சுவரில் முகம் அழுந்தச் சாய்ந்து கொண்டான். அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு யோசித்தான், பயந்தான். நிம்மதியாய் வாழ்ந்த காலம் திரும்ப வராதா?
கல்பனா அவன் தங்கையின் க்ளாஸ்மேட் சொந்த ஊரைப் பாதுகாப்பு வலயத்திற்கு- இராணுவத்திற்கு - தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அவசரமாய் வீடு தேடியதில் கல்பனா வீட்டின் அருகே ஒரு வீடு கிடைத்தது. தன் ஃபிரண்ட் வீட்டருகே குடியேறியதில் அவன் தங்கையாழினிக்கு மகிழ்ச்சி கல்பனா, அவளின் அம்மா, நோயாளி அப்பா, இவர்கள் ஊரில் தனித்திருந்தார்கள். சகோதரர்கள் வெளிநாட்டில், அகதியாய் அல்லலுற்ற வசந்தகுமார் - ப்ளஸ் அம்மா, ப்ளஸ் யாழினி - குடும்பமும், கல்பனா குடும்பமும் ஒன்றுக்கொன்று அனுசரணையாய் மாறின.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010
 

தொடர்ந்து வந்த சில நாட்களில் கல்பனாவின் அப்பா இறந்து போனார். பாதை துண்டிக்கப்பட்டு யுத்தம் வலுத்த நிலையில் கல்பனாவின் சகோதரர்களால் உடனே வரமுடியவில்லை. கல்பனா குடும்பத்தினர், வசந்தகுமார் குடும்பத்தினர் போலன்றி வசதியானவர்கள். ஆனால் உதவிக்கு ஆளில்லை. இயல்பிலேயே மற்றவர்க்கு உதவும் தயாளகுணம் வசந்தகுமாருக்கு முன்னின்று உதவினான். அந்நியோன்யம் அதிகரித்தது.
பட்டப்படிப்பு முடிந்து விட்டது. டியூசன் கொடுக்கத் தொடங்கினான் வசந்தகுமார். அப்பாவின் பென்ஷன் அவர்கள் மூவருக்கும் போதவில்லை. கல்பனாவிற்குத் திருமணப்பேச்சு தொடங்கியது. யாழினியின் திருமணம் பெரிய கேள்விக்குறியாய் வசந்தகுமாரின் தாயைப் பயமுறுத்தியது. வசந்தகுமாரின் திருமணத்தில் கிட்டும் சீதனக்காசில் தான் யாழினிக்குத் திருமணம் என்பது முடிவானது.
இந்நிலையில் இவ்விரு குடும்பத்தினரையும் தெரிந்த ஒரு உறவினர் கல்பனாவிற்கும், வசந்தகுமார்க்கும் திருமணம் பேச முற்பட்டார். உடனேயே அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. வசந்தகுமார்க்கு வேலையில்லை. அதேவேளை கல்பனாவிற்கு வெளிநாட்டில் திருமணம் செய்வதைத் தான் அவளின் சகோதரர்கள் விரும்பினர். தாயும், தங்கையும் போர்ச் சூழலில் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை.
இந்தத்திருமணப் பேச்சின் பின்னர்தான், கல்பனாவிடம் இது நாள் வரை தென்படாத அழகெல்லாம் வசந்தகுமார் கண்ணிற்பட்டது. கல்பனாவிற்கும் அப்படி ஏதோ தெரிந்திருக்க வேண்டும். பழகிய முகம், தங்கை மேல் அவனுக்கிருந்த பாசம், கேட்போர்க்கு உதவும் குணம், ஊக்கம் இவை அடிக்கடி நினைவில் தலைகாட்ட
“முன்பின் தெரியாத ஆளை விட, வசந்தகுமார் நல்லம் அம்மா”
வசந்தகுமார் குடும்பம் பற்றி - குறிப்பாக வசந்தகுமார் பற்றி - நல்ல அபிப்பிராயம் கல்பனாவின் அம்மா திலகவதிற்கு இருந்தது. மகளின் விருப்பம் தெரிந்ததும் திருமணம் நடந்தது. யாழினி திருமணமாகி வெளிநாடு சென்றாள். தொடர்ந்து வசந்தகுமாருக்குப் பட்டதாரி நியமனம், வீடு, தோட்டம் என்று வசதியான வாழ்க்கை. திகட்டியது, மகள் பிறக்கும் வரை. வலதுகையை மடித்தால் சிறிது நோவெடுத்தது வசந்தகுமாருக்கு வாழைகளுக்குப் பாத்தி கட்டியிருந்தான்.
5

Page 8
விறகு வெட்டிக் கொடுத்திருந்தான். அதனால் தானிருக்குமென முதலில் அலட்சியப்படுத்தினான். நாட்கள் செல்ல கையை அசைக்கவே முடியவில்லை. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கையெலும்பில் ஏதோ அடையாளம் தெரிந்தது. சந்தேகம் வந்தது. கிளியரன்ஸ்க்கு அலைந்து கொழும்பு வந்ததில் என்புமச்சையில் கான்சர்.
கல்பனா, வசந்தகுமாருடன் மகரகமவிற்கும் வீட்டிற்கும் அலைந்தாள். நரகம் இதைவிட மோசமாக இருக்காது என்று பட்டது வசந்தகுமாருக்கு முடியிழந்தநோயாளிகள், நாற்றமடிக்கும் டொய்லட் வேதனையில் வதங்கிய முகங்கள், நோயாளிகளால் நிரம்பிவழியும் ஆஸ்பத்திரிவோர்ட்கள்,'கொரிடோர்ரில்படுக்க வைக்கப்படும் நோயாளிகள், அழுகை, உப்புச்சப்பற்ற உணவு 'ரேடியம் ட்ரீட்மென்டில் முடி போனதுதான் மிச்சம்
கொழும்பில் கைதுகள், கடத்தல்கள் தொடர்ந்தன. கல்பனாவின் சகோதரர்கள் இந்தியா அழைத்து வரச் சொன்னார்கள். கல்பனா தாயையும், மகளையும் ஊரில் விட்டுவிட்டுக் கணவனுடன் இந்தியா வந்தாள். தனியார் மருத்துவமனை. கல்பனா வசந்தகுமாரை விட்டு நகரவில்லை. இலட்சக்கணக்கில் பணத்தை விழுங்கிச் சத்திரசிகிச்சை, எட்டு மணித்தியாலங்கள் தொடர்ந்த சத்திரசிகிச்சையின் பின் மறுநாள் வசந்தகுமாருக்கு நினைவு வரும்வரை சாப்பிடக்கூட நினைவில்லாமல், நித்திரை வராமல், இரவிரவாய் அந்த வோர்ட்டுக்குள் சுற்றி நடந்து, காயத்ரி மந்திரம் சொல்லி, அழுது பயந்து கல்பனா பட்ட பாடு. பணத்தை வாரி இறைத்து இராஜ வைத்தியம் பல மாதங்கள்
தொடர்ந்தது. இடையே வசந்தகுமாரின் அம்மா இறந்து போக, ஏகபுதல்வன்
வசந்தகுமாரால் தாயின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இலட்சங்களைக் கொட்டிக் கிட்டிய நவீன மருத்துவத்திலும், கல்பனாவின் அயராத கவனிப்பிலும் வசந்தகுமார் குணமாகி வீடு வந்த போது, இளைத்து, உருமாறிக் கல்பனா தான் நோயாளி போல் தெரிந்தாள்.
மருந்துகளுடன் வாழத் தொடங்கினான் வசந்தகுமார், மகளுடன் பொழுதைக் கழித்தான். முதல்பேர்த்டேயைத் தான் செலிபிரேட் பண்ண முடியேல்ல, இரண்டாவது பேர்த்டே'யாவது வடிவாச் செய்யோணும். அதுக்கு முதல் பிரின்ஸிப்பலைச் சந்திச்சுப் Լ160լքեւյԼltg: வேலையில சேரோணும். கல்பனா தடுத்தும் கேட்காமல் அதிபருடன் கதைத்து அனுமதி பெற்றுத் திரும்பினான். அன்றிரவு உடல் முழுவதும் வலிக்கத் தொடங்கியது.
 

“கல்பனா உடம்பெல்லாம் நோவுது காய்ச்சல் வரும் போல இருக்குது. பனடோல் தாரும்”
"இதுக்குத் தான் சொன்னனான் வீட்டில இருக்கச் சொல்லி’
'இல்ல. கனநாள் சைக்கிள் ஒடேல்ல. சும்மா வீட்டில இருந்தன். அதான். இண்டைக்கு நல்ல வெய்யிலும்’
உடல் வலி நாளுக்கு நாள் மருந்து மாத்திரைகளை மீறி அதிகரித்தது. எழுந்து இருப்பதே சிரமமாய் இருந்தது. பெயின் கில்லர்ஸ் ஆல் எதையும் சாதிக்க முடியவில்லை. கடவுளே. பழையபடி வாய்விட்டுச் சொல்லவில்லையே தவிர இருவரும் பயத்தில் உறைந்து போனார்கள்.
பழையபடி ஆஸ்பத்திரி வாசம். மருந்து. இன்ஜெக்ஷன். அந்தரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் என்று அலைந்ததில் கான்சர் வேகமாய்ப் பரவியிருப்பது தெரிந்தது. கல்பனா வசந்தகுமாரிடம் உண்மையை மறைத்தாள்.
வைத்தியர்களிடம் செகன்ட் ஒபீனியன்', 'கென்சல்டிங் என்று போய்,
“வெளியில எங்கயாவது கொண்டு போய் ட்ரீட்மென்ட் செய்யவா டொக்டர்’
இந்த இளம்பெண்ணின் கலங்கிய கண்களும், ஏக்கம் தோய்ந்த முகமும் கலக்கத்தைத் தர,
"இல்,ல்லையம்மா. பிரயோசனமில்லை. வீட்டில. போய் இருக்குமட்டும் சந்தோசமாய் வைச்சிருங்கோ’
கல்பனா வோர்ட்டிற்குத் திரும்பி வரப் பயந்தாள். வசந்தகுமாரைப் பார்த்தால் அழுகை வரும். 'கொரிடோர் முழுதும் நடந்து அழுது இதுக்குத் தான் ஹொஸ் பிட்டலில் நீளமாய்க் கொரிடோர் கட்டி வைத்திருக்கிறார்களா? - ஆற்றி உள்ளே வந்தாள்.
"நாங்கள் நாளைக்கு வீட்டிற்குப் போகலாமாம். டொக்டர்ஸ் சொல்லிட்டினம். மெல்ல, மெல்லச் சுகமாகிடு மாம்.”
என்னதான் அவள் சிரித்துக் கொண்டு சொன்னாலும், வாடிய முகமும், கண்களில் கலவரமும் மாறவில்லை. வசந்தகுமார் கண்களைச் சுருக்கி, உற்றுப் பார்த்தான். மறைக்கிறியா?. ஏன்? நான் கவலைப்படுவன் என்றா?. ஒரு சயன்ஸ் கிரஜூவேட்டுக்கு இது விளங்காதா?. நான் சாகிறதைப் பற்றிக் கவலையில்லை. நீ. இந்த ஒன்டரை வருசம் பட்ட கஷ்டமெல்லாம். கண்ணிர் வெளியே தெரியாமல் கண்களை மூடி உறங்குவது போல் பாவனை செய்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

Page 9
குழந்தை அழும் சத்தம் கேட்டது. “அம்.மம்மா பப்பா. சுவரில் சாய்ந்தபடி தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருந்த வசந்தகுமார் நினைவுகளின் பிடியிலிருந்து விடுபட்டான். விறாந்தையில் படுத்திருப்பவர்கள் புரண்டு படுப்பது தெரிந்தது. வசந்தகுமார் தன்னிலை மறந்து வேகமாய்க் கல்பனாவிடம் செல்ல முற்பட்டான். கிடுகிடுவென்று உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பீறிட்டெழுந்த வலியில் அலறாதிருக்கப் பற்களை இறுகக் கடித்துக் கொண்டான். கிளர்ந்தெழுந்த வலியின் வேகத்தில் கண்கள் நீரைச் சொரியக், கால்கள் நிலைகொள்ளாமல் நடுங்கத் தொடங்கின. அங்கிருந்த மேசையின் மேல் சரிந்து கொண்டான். க.ல்ப்.பனா.
ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்த நாள் முதல் இயலுமானவரை அவனருகே இருக்க முயன்றாள் கல்பனா. மாமி திலகம், அவள் கவனத்தைத் திருப்ப முனைவதை வசந்தகுமாரால் அவதானிக்க முடிந்தது.
“கல்பனா பிள்ளையோட கோயிலுக்குப் போயிட்டு வா. இண்டைக்கு வெள்ளிக்கிழமை”
“நீங்கதூக்கிக்கொண்டுபோங்கோம்மா” "நீபோய்மூண்டு பேருக்கும் அர்ச்சனை செய்யிறதுதான் நல்லது.”
“நான் பார்த்துக் கொள்ளுறன். நீபோயிட்டுவா” அரைகுறை மனதுடன் கிளம்பிப் போவாள் கல்பனா. “கல்பனா சாமி வாசலுக்கு வருது வந்து பார்.” கல்பனா சரோ மாமி கல்யாணத்துக்கு நகையெல்லாம் வாங்கீட்டாவாம். பாக்க வரச்சொன்னா. போய்ப்பார்.”
"இங்க வந்து பார். மகள் செய்யிற அட்டகாசத்தை" “டீவீல பாட்டுக்குப்பாட்டுத்தொடங்கீட்டுதுவா” அனைத்தையும் பார்த்தவாறு, கேட்டவாறு அசைய இயலாமல் கட்டிலில் கிடந்தான் வசந்தகுமார். என்னால எல்லாருக்கும் கரைச்சல், அன்று உறவினர் வீட்டுத்திருமணம் வழமை போல் கல்பனா மறுத்துவிடக் குழந்தையுடன் திலகம் புறப்பட்டுப் போனாள். வசந்தகுமாரைக் குளிக்க வைத்துக், காலை உணவு கொடுத்து, வாய் துடைத்துத், தேநீர் பருக்கி நாள் முழுதும் ஒரு நிமிடம் விலகாமல் அருகில் இருந்தாள் கல்பனா. மருந்து கொடுக்கும் போது தான் அவள் அழுவது தெரிந்தது. ஏனென்று கேட்கவில்லை. தெரிந்ததுதானே.
வேதனையில் அவன் துடிக்கும் போதெல்லாம் கல்பனாவால்தாங்க முடியவில்லை.
“பாட்டுக் கேட்கிறீங்களா?” அவனின் கையைக்,காலைப்பிடித்துவிட்டபடி இருந்தவள் ரேடியோவைக் கட்டிலில் வைத்தாள். மேசையொன்றை அருகே இழுத்து அதில் மருந்துகளையும், தண்ணிரையும் எடுத்து வைத்துவிட்டு அவள் போவதைப் பார்த்தவாறே வலியில் முனகியபடி மருந்துகளின் ஆதிக்கத்தில் உறங்கிப் போனான் வசந்தகுமார்.
கண்விழித்தபோது ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. இருண்டுவிட்டிருந்தது. ஏன் லைட் போடேல்ல? பவர்கட்டா? மாமிவரேல்லையா?
“கல்.ல்ப்-பனா” வலியில் முனகியவாறு அழைத்தான்.
t
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

கல்ப்பனா”குரலை உயர்த்திக் கூப்பிட இருமல் வந்தது. எங்க போய்ட்டாள். ஒரு இடமும் போறேல்லயே.
திலகம் அழைத்தவாறு உள்ளே வந்தாள். “கல்ப்பனா! லைட் போடாமல் இருட்டுக்க என்ன செய்யிறாய்? . கல்பனா?
மாமி வந்துலைட்டைப் போட்டுவிட்டு இவனருகே வந்து பார்த்தாள். உள்ளே போனாள்.
“கல்பனா. ஐய்ய்யோ. ஐயோ!” என்னவென்று புரியாமல் எழும்ப முயற்சித்துப் பழையபடி கட்டிலில் விழுந்து “கல்பனா” என்றான் வசந்தகுமார்.
மாமியின் அழுகையுடன், மகளும் அழுவது கேட்டது. அயல் வந்தது. y
"ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம். “இனி என்னத்துக்கு.முடிஞ்சுது” “என்ன சொல்லுறியள். “அந்தப்போத்திலை ஒருத்தரும் தொடாதீங்கோ.” பழைய நினைவுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டுப் பயந்து, பயந்து அடி எடுத்து, சுவரில் சாய்ந்து, வாய் திறந்து சுவாசித்துக் கல்பனாவைத் தேடி அந்தப் பெரிய ஹோல்இன் வாசல்வரை வந்து விட்டான். கல்பனா தெரிந்தாள். பெரிய மரக்கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள். சகோதரர்களின் வரவை எதிர்பார்த்து 'இன்பாம் பண்ணிய உடல் இரண்டு நாட்களாய்க் காத்திருக்கிறது. ஊதுவத்தி வாசம். கழுத்தில் கிடந்த மாலை வாடியதில் எழுந்த ஒரு வித குமட்டல் மணம்.
ஹோல் கதவில் சாய்ந்தபடி வசந்தகுமார் அழுதான். அவள் அருகே செல்வதற்கு முயற்சித்தான். பிடிப்பதற்குச் சுவர், கதவு நிலை, யன்னல் எதுவும் அவளருகே இருக்கவில்லை. கல்பனா. ரெண்டு நாளா ஒருத்தர் கூட உன்னை எனக்குக் காட்டேல்ல. மருந்து தாரேல்ல. இண்டைக்குத் தண்ணி கூட இல்ல. ஏன் விட்டுட்டுப் போனாய்? இந்த ஒன்டன்ர வருசம் அலுத்திட்டுதா? என்ர சாவைப்பார்க்கப்பயந்தியா? கண்டகனவெல்லாம்வீண்என்றா? நீகுடிச்ச மருந்தில கொஞ்சம் எனக்கும் தந்திருக்கலாமே. “க.கல்.ப்பனா ஆ”
பிடிமானம் ஏதுமின்றித் தள்ளாடி, வலியில் துடித்து, கையை நீட்டிக்கட்டிலை எட்டிப்பிடிக்க எத்தனித்துச் சரிந்தான்.
அதிகாலையில் எழுந்து, திலகம் மகளருகே வந்தாள். “ஐய்ய்யோ. ஐயோ இங்க வந்து பாருங்கோ.” நித்திரையிலிருந்த உறவினர்கள் எழுந்து வந்தார்கள். அங்கே வசந்தகுமார் முகம் குப்புறக் கல்பனாவின் உடலின் மேல் எழும்ப இயலாமல் வீழ்ந்து கிடந்தான். “என்னெண்டு இங்க வந்தவர்?" "நீங்க யாரும் கொண்டந்து விட்டனீங்களோ?” ஆச்சரியப்பட்டனர். அவசரமாய் அவனை அப்புறப்படுத்தினர்.
“நா.நா.ன் இங்.ங்க இருக்கிறன்” வசந்தகுமாரின் அனுங்கலை,மறுப்பைப்பொருட்படுத்தாமல் பழையபடி அவனைப்படுக்கையில் கிடத்தினர்.
“நாளைக்கு எடுக்கேக்க பக்கத்தில உங்கள இருக்க வைக்கிறம். இப்பபடுங்கோ.”
கல்.பனா. இனி சாவும் மட்டும் இந்த அறை தானா? நான் சாப்பிடுறது, குடிக்கிறது, சுவாசிக்கிறது எல்லாம் உன் நினைவுதானா. “கல்ப்பனா ஆ.”

Page 10
ஆட்சி இயல்
ச. ஹன்டி பேரின்பநாயகம்
தமிழ்ச் சமூகத்தின் முக்கிய
鬱 ஆளுமைகளில் ஒருவரான
ஹன்டி பேரின்பநாயகம் அவர்களினால் 1962இல் எழுதி வெளியிடப்பட்ட 'ஆட்சி இயல்' எனும் இந்நூல் மீள் பதிப்பாக தற்போது | வெளிவருகின்றது. அரசியல்
யாப்புக்கள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் எண்ணக்கருக்கள் என்பவற்றின் நடைமுறைப் பிரயோகம் அரசறிவியல் கல்வியில் முக்கியமான ஒன்றாகும். அவற்றை அக்கால கட்டத்தில் வாழ்ந்து அனுபவித்த அறிஞர்களினாலேயே திறமையாக வெளிப்படுத்த முடியும். ஹன்டி பேரின்பநாயகம் இவ்வனுபவங்களை தர்க்க ரீதியாக மிகவும் எளிமையான வெகுசன மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சி இயல் பற்றிய அறிமுகத்தை முதலாம் பாகத்திலும், இலங்கை ஆட்சி இயல் முறையினை இரண்டாம் பாகத்திலும், பிரித்தானிய ஆட்சி முறையினை மூன்றாம் பாகத்திலும், பொதுநலவாய அமைப்பினை நான்காம் பாகத்திலும் தந்திருக்கின்றார். மொத்தத்தில் அரசறிவியல் மாணவர்களுக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள தகவல்களை தர்க்க ரீதியாக இந்நூல் வழங்குகின்றது.
ISBN 978-955-659-254-2 ഖിഞ്ഞു 600,00 பக்கங்கள்: XVi+ 363
O O O ஈழத்து அறிஞர் ஆளுமைகள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
ܐܚܝ இருபதாம் நூற்றாண்டிலே
புகழோடு வாழ்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை,
ச, ஹன்டி பேரின்பநாயகம்
氢 ஈழத்து வித்துவான் கணேசையர் அறிஞர் ஆளுமைகள் து 9.
பண்டிதமணி ந்ேஜ் ஆஇேந்தி கணபதிப்பிள்6ᏈᎠ6ᎥᎢ ,
பேராசிரியர் வித்தியானந்தன் ஆகிய ஈழத்து அறிஞர்கள் நால்வரின் ஆளுமைகளை எடுத்துக்காட்டுவதாக இந்நூல் அமைகின்றது.
ISBN 978-955-659-249-8 விலை 37500 பக்கங்கள்: Vi + 144
 
 
 
 
 
 

O Ο O
ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி
翁 இத்தொகுதியிலே
இலங்கையின் ஆங்கிலவாட்சிக் காலத்திலேயும் அதன் பின்னரும் ஈழத்து இலக்கிய உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்ற பின்வரும் பதினொருவர் பற்றிய அறிமுகவாய்வு இடம்பெற்றுள்ளது: ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, ச. வயித்தியலிங்கம்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், வண. தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் ம. முஹம்மது உவைஸ், பேராசிரியர் சு வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி,
ISBN 978-955-659-242-9 விலை 600.00 பக்கங்கள்: xwi+249
வபரியபுராணம் காட்டும் வாழ்வியல் கலாநிதி மனோன்மணிசண்முகதாஸ், ச. லலீசன்
சேக்கிழாரது கருத்துகளை அறியவும் உணரவும் உதவும் இத்தொகுப்பில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுந்தரர்,
காரைக்காலம்மையார், திருநீலகண்டர், சிறுதொண்டர், கண்ணப்பர் என்னும் ஐவருடைய அன்புநெறி பற்றிக் கட்டுரையாளர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. 'பெரிய புராணம் காட்டும் இளமை என்ற கட்டுரை பெரியபுராணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இளமை பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. புராணங்களின் கட்டமைப்புகள் பற்றிய அறிமுகம் ஏனைய கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. செய்யுள் நடையில் அமைந்த சேக்கிழாரின் பெரிய புராணம் என்னும் பேரிலக்கியத்தைக் கற்க இளம்தலைமுறைக்கு இத்தொகுப்பு நூல் ஒரு திறவுகோலாக அமையும்.
ISBN 978-955-659-248-1
400.00 பக்கங்கள்: xi + 196
த அறிவிற்காய்

Page 11
=====ے A
義 雞
பெனடிக்ற் அன்டர் (GY \LGO D 을 - ,
>குறித்த
பெனடிக்ற் அன்டர்சன் தேசியவாதம் குறித்து 1983ஆஆண்டில் கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்கள்(magined Communities) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்தநூல் வரலாறு, அரசியல், பண்பாடு, இலக்கியம், தொடர்பு ஊடகக் கல்வி ஆகிய கல்வித்துறைகளில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய நூலாகும். தேசியவாத அரசியலுடன் முதன்மையான சம்மந்தமுடைய இந்த நூல்:
1) தேசியவாதம் என்றால் என்ன என்பது குறித்த
சர்ச்சையை உருவாக்குதல். I) அச்சு முதலாளித்துவத்திற்கும் தேசியவாதத்திற்கும் உள்ள தொடர்பை புதிய கோணத்தில் விளக்கியதன் மூலம் தொடர்பு ஊடகங்கள் குறித்த புதிய பார்வை ஒன்றை முன்வைத்தல். I) நாவல் என்ற இலக்கிய வடிவத்திற்கும் தேசிய வாதத்திற்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டதன் மூலம் இலக்கிய கோட்பாடு தொடர்பான புதிய நோக்கு ஒன்றை முன்வைத்தமை ஆகிய மூன்று வழிகளில் அறிவுலகில் மிக முக்கியம் வாய்ந்த நூலாக அமைந்தது.
தேசியம் ஒரு கற்பிதம்?
பெனடிக்ற் அன்டர்சனின் நூலை தமிழில் அறிமுகம் செய்தவர்களில் எஸ். வி. ராஜதுரை முக்கியமானவர். இமாஜின்ட் என்ற சொல்லை கற்பனை என்றோ கற்பிதம் என்றோ மொழிபெயர்த்துக் கொள்ளக்கூடாது. அவ்விதம் மொழிபெயர்த்தால் தேசியம் என்பது ஆதாரமற்ற பொய்ப்புனைவு, வெறும் கற்பனை என்று பொருள்படும் என்பதை எஸ். வி. ராஜதுரை இந்து, இந்தி, இந்தியர் என்ற நூலின் (1993) மூன்றாம் அத்தியாயத்தில் விளக்கிக் கூறியிருந்தார். ஒக்ஸ்போர்ட் சுருக்க அகராதியில் உள்ள 5 வெவ்வெறு கருத்துக்களையும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதியில் உள்ள சொற்பொருள் விளக்கங்களையும் மேற்கோள்காட்டி
9.5, Imagined GTsirugh Imaginary Tsirugh வெவ்வேறானவை என்பது தெளிவு. The concise Oxford Dictionary of current English இல் தரப்பட்டுள்ள முதல் இரண்டு அர்த்தங்களில் தான் பெனடிக்ற் அன்டர்சன் imagined என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் என்று எழுதினார்.
முடிவாக imagined என்பதை கற்பிதம் செய்யப்பட்ட என நான் தமிழாக்கம் செய்துள்ளேன். வேறு சொற்கள் எனக்குத் தெரியவில்லை எனினும் பெனடிக்ற் அன்டர்சன் எந்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010
 
 

அர்த்தத்தில் imagined என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறாரோ அதே அர்த்தத்தில் தான் கற்பிதம் செய்யப்பட்ட' என்பதைப் பயன்படுத்தியுள்ளேன்' என்றும் தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வாறு எஸ். வி. ஆர் முன் எச்சரிக்கையுடன் எழுதியிருந்தபோதும் அ. மார்க்ஸ்தேசியம் - ஒரு கற்பிதம் என்ற தலைப்பில் எழுதிய நூலில் கொடுத்த தவறான விளக்கம் தமிழ் உலகில் பிரபல்யம் ஆகிவிட்டது. அ. மார்க்ஸ் கொடுத்த விளக்கம் தவறானது என்பதை தமிழவன் அவர்களும் அண்மையில் நீண்டதொரு கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
விமல் திஸ்ஸநாயக்க தரும் விளக்கம் விமல் திஸ்ஸநாயக்க என்ற பேராசிரியர் ஆங்கிலத்தில் SINHALANOVELANDTHEPUBLICSPHERE' (fråIGGIT PET66) இலக்கியமும் பொதுக்களமும்) என்னும் தலைப்பில் இலக்கிய விமரிசன நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலில் பியதாச சிறிசேன (1875-1946) என்ற சிங்கள நாவலாசிரியரின் நாவல்கள் பற்றிய ஆய்வுக்கு பெனடிக்ற் அண்டர்சனின் தேசிய வாதம் குறித்த விளக்கத்தை அவர் உபயோகித்துள்ளார். விமல் திஸ்ஸ நாயக்க அவர்களும் (எஸ். வி. ஆர் காட்டிய எச்சரிக்கை உணர்வுடன்)'கற்பனை வேறு'கற்பிதம் செய்யப்பட்ட என்பது வேறு என்பதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறியுள்ளார்.
"It is important to note that Anderson uses the termimagined and not imaginery, Imaginary signifies absence or nothingness while the termimagined stages a useful balance between the real and not real' (மேற்குறித்த நூல் பக்.92) அண்டர்சன் 'Imagined என்ற சொல்லையே உபயோகிக்கிறார்; அவர் Imaginary என்ற சொல்லை உபயோகிக்கவில்லை. இதனை நாம் கவனத்தில் எடுத்தல் முக்கியமானது. 'கற்பனையான (imaginary) என்ற சொல் புறநிலையில் இன்மை, வெறுமை என்ற கருத்தைத் தருவது. புறநிலையதார்த்தத்திற்கும்,உண்மையில் இல்லாத ஒன்றிற்கும் இடையிலான பயனுள்ள சமநிலையைக் கற்பிதம் செய்யப்பட்ட (magined) என்ற சொல் தருகிறது என்று திஸ்ஸநாயக்க விளக்கம் தருகின்றார். திஸ்ஸ நாயக்கவின் கருத்தும் எஸ். வி. ஆர் தமிழவன் ஆகியோர் கருத்துக்களுடன் உடன்படுவதைக் காணலாம். இமாஜின்ட் கொம்யூனிட்டீஸ் என்ற நூலிற்கு ஒரு உபதலைப்பும் உள்ளது. அன்டர்சன் Gd5(TG) 555606) Lub, 9 Lig,606) Lyth Imagined Communities: Reflections on the Origin and spread of Nationalism 6T6óTOsir 6Tg). ‘தேசியவாதத்தின் தோற்றமும் அதன் பரவலும் பற்றிய
9

Page 12
பிரதிபலிப்புக்கள்’ என்று உபதலைப்பை மொழிபெயர்த்துக் கொள்ளலாம். அவ்வாறெனின் தேசியவாதத்தின் தோற்றத்தையும் பரவலையும் ஆராயப்புகுந்த ஒருவர் அதனை புற உலகில்இல்லாத ஒன்றுஎன்று கருதியிருக்கமுடியுமா என்ற கேள்வியைத் தமிழவன் தனது கட்டுரையில் எழுப்புகின்றார். (பிரான்சில் இருந்து வெளிவரும் 'அசை என்ற இதழில் தமிழவன் கட்டுரை அண்மையில் பிரசுரமாகியது) கற்பிதம் என்றசொல் ஏற்படுத்திய குழப்பத்தைபற்றி இதுவரை கூறியது போதும் என்றே கருதுகிறேன்.
தேசிய வாதம் குறித்த சிந்தனைகள் - ஒரு வகைப்பாடு
தேசியவாதம் குறித்து 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தனைகளை இருபெரும் பிரிவுக்குள் உள்ளடக்கலாம். இவ்வாறான ஒருவகைப்பாடு தேசியவாதம்பற்றியகோட்பாட்டு ஆய்வுக்கு மிகவும் உபயோகமானது. அன்டர்சன் என்ன கூறினார் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்வகைப்பாடு மிகவும் பயனுடையது. தேசியவாதம் என்றால் என்ன? அதன் இயல்புகள் யாவை? தேசிய வாதம் என்ன சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தோன்றுகிறது? ஆகிய கேள்விகளை முதன்மைப்படுத்தி இந்த வகைப்பாட்டைச் செய்து கொள்ளலாம். இந்த வகைப்பாடு வருமாறு
1தோற்ற முதல் வாதம் (Primordialism) 2 felp53, 5t'LGOLDL6). Tg5th (Social Constructivism) மனிதகுலத்தின் ஆரம்பமுதலே'நாம், பிறர் என்ற குழு உணர்வு இருந்து வந்தது; மொழி, சமயம், பண்பாடு என்ற அடிப்படையில் மனிதர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிவுபட்ட ஆதிகாலம் முதலே தமிழர்’, ‘சிங்களவர் போன்ற அடையாளங்களை அழுத்தும் தேசியவாதங்கள் தோற்றம் பெற்றன என்று தோற்ற முதல் வாதம் என்ற கோட்பாட்டை விளக்கிக் கூறலாம்.
தேசிய உணர்வும் எண்ணமும் இன்று நேற்று தோன்றியவை அல்ல; அவை அநாதியானவை. ஆதிமுதலே இந்த உணர்வுகள் இருந்து வந்தன என்று இக்கோட்பாட்டாளர்கள் கூறினர். உதாரணமாக 2500 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் அனுராதபுரத்தைத் தலைநகராக்கிக்கொண்டு உருப்பெற்ற அரசு சிங்கள பெளத்த தேசியவாதம் என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாக கூறும் வரலாற்றாசிரியர்கள் இலங்கையில் உள்ளனர்.
தோற்ற முதல் வாதத்திற்கு மாறான கருத்து உடையவர்கள், தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தோன்றுகிறது. சமூகச் சூழ்நிலைகளால் கட்டமைக்கப்படுவது என்று கூறினர். குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் தேசியவாதம் உருவானது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலனித்துவத்திற்கு எதிர்ப்பாக தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறினார். பெனடிக்ற் அன்டர்சன் சமூகக் கட்டமைப்பு வாதம் என்ற பெரும் பிரிவுக்குள் அடங்குபவராக காணப்படுகிறார். தேசிய வாதம். புதிதாகத் தோன்றிய ஒரு தோற்றப்பாடு என்றே அவர் கருதினார். அன்டர்சன் பற்றிய
10

புரிதலுக்குதேசியவாதங்கள் பற்றிய இந்த வகைப்பாடும் அவர் எந்தப் பிரிவுக்குள் அடங்குகிறார் என்ற செய்தியும் மிக அவசியமானவை.
தேசியவாதம் குறிப்பிட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்தில் தோன்றுகிறதுஎன்ற கருத்துவரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்னும்மார்க்சியநோக்குடன் பொருந்துவதாக இருப்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். தேசியவாதக் கோட்பாடுகள் குறித்த இருபெரும் பிரிவுகளை மேலே எடுத்துக் கூறினோம். இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் உப பிரிவுகள் சிலவற்றையும் அடையாளம் காணுதல் முடியும். சமூகக் கட்டமைப்பு வாதக் கோட்பாட்டுப் பிரிவினர்களில் ஒரு பிரிவினர் தேசியவாதம் நவீன காலத்தில் தோன்றியது மட்டுமல்ல; அது குறிப்பிட்ட ஒரு குழுவின் அரசியல் நலன்களுக்காக திட்டமிட்டு உருவாக்கப்படுவது என்றும் கூறுவர். வளங்களைப்பங்கிட்டுக் கொள்ளுதல்,தொழில் வாய்ப்புக்களைப்பெற்றுக்கொள்ளுதல், பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி அரசியல் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுக்காக மக்களை ஒன்று திரட்டுதல் தான் தேசிய வாதத்தின் பிரதான பணி என்று இவர்கள் கூறினர். இப்பிரிவினரை கருவிவாதிகள் (lnstrumentalists) என்று அழைப்பர். தேசியவாதம் ஒரு கருவி அரசியல்நோக்கங்களை அடைவதற்காக உபயோகிக்கப்படும் பலம் மிக்க சாதனம்; குறுகிய நோக்கங்கள் கொண்டது என்றவாறு கருவிவாதிகள் தேசியவாதத்தின் எதிர்மறை அம்சங்களை எடுத்துக் கூறினர். பெனடிக்ற் அன்டர்சன் கருவிவாதிஎன்றபிரிவுள் சேர்க்கப்படக் கூடியவர் அல்லர். ஏனெனில் தேசிய வாதத்தின் எதிர்மறையான அம்சமாகிய கருவி என்ற கருத்தை அவர் முதன்மைப்படுத்தவில்லை. தேசியவாதம் இயல்பான ஒரு தோற்றப்பாடு என்று அவர் கருதினார். அதன் நேர்க்கணியமான சாதகமான அம்சங்களை எடுத்துக்காட்டும் முறையிலேயே அவரின் விளக்கம் அமைந்தது. சோஷலிசப் பாதையில் சென்ற ரஷ்யாவும், சீனாவும் தேசியவாதங்களைத் தழுவி ஒன்றுடன் ஒன்று ஏன் முரண்பட்டன? வியட்நாம், கம்போடியாவை ஏன் பகைநாடாகக் கருதியது? என்பன போன்ற எதிர்மறையான பிரச்சினைகளையும், புதிர்களையும் பற்றிய ஐயங்கள் அவரது ஆய்வுக்குத் தூண்டுதலாக அமைந்தனவேனும் தேசியவாதங்கள் அனைத்தையும் கருவிவாதமாகப் பார்க்கும் குறுக்கல்வாதத்தை அவர் முன்வைக்கவில்லை.
தேசியவாதத்தை வரையறைசெய்யும் அன்டர்சன் அதன் மூன்று அம்சங்களை எடுத்துக் கூறினார். அவையாவன
அ) தேசியம் கற்பிதம் செய்யப்படுவது அல்லது உருவாக்கப்படுவது. அது 'கற்பிதம் செய்யப்பட்ட சமூகம். ஆ) தேசியம் எல்லையிடப்பட்டது. 99.
மட்டுப்படுத்தப்பட்டது. (Limited) இ) தேசியம் இறைமையை வேண்டி நிற்பது. தனது தேசத்தின் மக்களிற்கு தம் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் வேண்டும். சுயாதிபத்தியம் வேண்டும் என்று கோருவதாக தேசியவாதம் இருக்கும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

Page 13
பியதாச சிறிசேன தனது நாவல்களில் சிங்கள பெளத்த தேசியவாதத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய தேசியவாதம் பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்துமக்களை விடுவிக்கும் நோக்கமுடையதாக இறைமையை வலியுறுத்துவதாக இருந்தது. தேசியம் இறைமையை வேண்டுவது என்பதன் பொருள் இதுவே.
கற்பிதம் செய்யப்பட்டது
தேசியங்களை அன்டர்சன்'இமாஜின்ட்கொம்யூனிட்டீஸ் என்று கூறியதன் அர்த்தம் யாது எனப் பார்ப்போம். கொம்யூனிட்டி என்ற கருத்தில் பின்வரும் இரு அம்சங்கள் உள்ளன.
1) தோழமை உணர்வுடைய சமூகக்குழு 11) ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசக் கூடிய Ggirlfurli) (Face to Face Communication) சாத்தியமான சமூகம். ஒரு கிராமத்தவரைஒருகொம்மியுனிட்டி'என்றுகூறலாம் ஏனெனில் அங்கு யாவரும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்களாக இருப்பர். அவர்களிடையே'நாம்'நம்மவர் என்ற ஐக்கியம் இருக்கும். ஒரு கிராமத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஏழை பணக்காரன் என்ற பிரிவு இருக்கும். சாதி அடிப்படையிலான பிரிவுகளும் இருக்கும் இத்தகைய வேறுபாடுகளையும் கடந்த தோழமை உணர்வும் அங்கே இருக்கும். தேசியத்தை கொம்யூனிட்டியாக உருவகிக்கும்பொழுதும் வர்க்கம்,சாதி, பால்நிலைகடந்த நாம் என்ற உணர்வு அழுத்தம் பெறுகிறது. ஒரு விரிந்த பிராந்தியத்தில் அல்லது நாட்டில் உள்ளவர்களிடம் முகத்தை முகம் பார்த்துப் பேசும் தொடர்பாடல் இருக்க முடியாது. முகம் தெரியாதவர்களை பெயர் விபரம் தெரியாதவர்களை நாம் என்றும் நம்மவர் என்றும் உணர்வது தான் தேசியவாதம். அதற்கு ஒரு கற்பனை வேண்டும். ஆதலால் தேசியம் என்பது கற்பனை செய்த அல்லது கற்பிதம் செய்யப்பட்ட (இமாஜின்ட்) கொம்யூனிட்டி ஆகும். அது கற்பனை செய்யப்பட்டது என்பதன் காரணமாக அது ஒரு பொய்மை ஆவதில்லை, அது ஆதாரமற்ற புனைவும் அன்று. அச்சு முதலாளித்துவத்தின் (PintCapitalism)வளர்ச்சிதேசியத்தைஉருவாக்கியது. தேசியம் புதிய விடயம். தேசியமானது உருவாக்கப்பட்டது; கட்டமைக்கப்பட்டது.
தேசியத்தைக் கட்டமைக்கப்பட்டது என்று கூறுவோர். கட்டமைப்புவாதம்(Contructivision)என்ற கருத்தை உடையோர். இதற்கு எதிர்நிலையான கோட்பாடுதான் பிறைமோடியலிசம் (Primordialism) என்னும் தோற்ற முதல் வாதம். இதனை ஆதிமுதல் வாதம் என்றும் கூறலாம். இதுபற்றி நாம் முன்னரே எடுத்துக் கூறினோம். இனக்கலவரம் தோன்றும் போது ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவரை வெறிகொண்டு தாக்குகிறார்களே. இந்த வெறி எங்கிருந்து வந்தது? மனிதரின் மரபணுவில் இது இருக்கிறது. இனமையவாதம் (எத்னோ சென்றிசம்) பிற இனத்தவர் மீது உள்ள வெறுப்பு என்பனவற்றை உயிரியல் அடிப்படையில் விளக்கும் சமூக உயிரியல் (Socio - biology) ஆய்வாளர்கள் அன்டர்சன் போன்றோருடைய கருத்துக்கு மாறான விஞ்ஞான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - அக்டோபர் 2010

ஆதாரங்களைத் தந்து விவாதிப்பதும் உண்டு. இந்த விவாதங்களிற்குள் இறங்குவது இங்கு முக்கியமன்று. தேசியவாதம் நவீன சமூகத்தின் ஒரு தோற்றப்பாடு; அது புதிய விடயம். புதிய இவ்விடயத்தை வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். அன்டர்சன் நூல் தெரிவிக்கும் முக்கிய செய்தி இதுவே.
தேசியம் மட்டுப்படுத்தப்பட்டது
தேசியத்தை உருவாக்கும் தேசியவாதிகள் தேசத்திற்குள் அடங்குவோர் யார்? அதற்கு வெளியே உள்ளோர் யார்? என்பதையும் வரையறை செய்து கொள்கிறார்கள். இதனால் தேசிய வாதம் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. மட்டுப்படுத்தப்பட்டது என்னும் இக்கருத்தை எஸ். வி. ஆர் பின்வருமாறு விளக்குகிறார்.
(தேசியத்தை) தம் சிந்தனையில் கட்டியெழுப்புபவர்கள் திட்டவட்டமான வரம்புகளையுடைய ஒரு சமூகமாகவே அதை வரையறுக்கின்றனர். இன்னார் மட்டுமே இந்தச் சமூகத்தின் (தேசத்தின்) உறுப்பினராக இருக்க முடியும் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தேசத்தில் வாழும் மக்கள் அனைவருமே ஒரு பொதுவான தோழமை உணர்வால்பிணைக்கப்படுகின்றனர். அவர்களிடையே நிலவும் சாதி,மதவர்க்கப்பிரிவினைகளை மீறிச்செயல்படும் தோழமை உணர்வுதான் அது. ஒரு தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்பவன், அத்தேசத்தின் மையத்தில் வாழ்பவர் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியாமல் கூட இருப்பான். ஆயினும் அவர்களுடன் அவனைப் பிணைக்கும் வகையில் இந்தத் தோழமையுணர்வு செயல்படுகிறது. இவ்வாறு தன்னளவில் ஒரு அரசியல் சமூகமாகமாய் விளங்கும் ஒவ்வொரு கட்டமைப்பும் தன்னைப்போன்ற பிற கட்டமைப்புகளிலிருந்தும் தன்னை வேறுபடுத்திக் கொள்ள விழையும் தேசங்கள் வேறு பல தேசங்கள் இருப்பதையும் அங்கீகரிக்கும். ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்குமிடையே உள்ள வேறுபாடே குறிப்பிட்டதேசத்தின் இறையாண்மையை உத்திரவாதம் செய்வதாகும்."
எஸ். வி. ராஜதுரையின் இந்த மேற்கோளில் இறைமை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இறைமை என்பதனை தென்னாசிய சூழலில் புரிந்து கொள்வதாயின் தனிநாடாகப் பிரிந்து போவதைத்தான் தேசியங்கள் சொல்கின்றன என்றுஅர்த்தப்படுத்தல் ஆகாது. தமது அலுவல்களைத் தாமே கவனித்துக் கொள்வதான அரசியல் சுயாட்சியாகவோ உள்ளக இறைமையாகவோ இதனை வரையறுப்பதே பொருத்தமானது எவ்வாறெனினும் தேசிய வாதங்கள் யாவும் ஆட்சி அதிகாரத்தில் உரிமையைக் கோருபவை என்பது கவனிக்கத்தக்கது.
அச்சு முதலாளித்துவம்
வட்டார மொழிகள் நீங்கிய ஒரே படிக்கான மொழிகள் தேசிய மொழிகள் உருவாவதற்கு அச்சு முதலாளித்துவம் பெரும்பங்காற்றியது. வட்டார வேறுபாடுகளை எல்லாம் உள்ளிழுத்துக் கொண்ட தேசங்களாக பிரான்ஸ் பிரிட்டன் ஆகிய தேசங்கள் தோன்றின. தேசியப் பண்பாடும், எல்லாப்
11

Page 14
பகுதிகளுக்கும் பொதுவான மொழியும் முதலாளித்துவ உற்பத்திகளுக்கும் பரிவர்த்தனைக்கும் உதவியாக அமைந்தன. இதுபற்றி எஸ்.வி.ராஜதுரை கூறியிருப்பதை மேற்கோளாகக் கீழே தந்துள்ளோம்.
ஐரோப்பிய நாடுகளில் தேசம், தேசியம், தேச அரசு ஆகியவற்றின் உருவாக்கத்தில் மிகப் பெரும் பங்கு வகித்தது அச்சு முதலாளித்துவம் என்று ஆன்டர்சனால் அழைக்கப்படும் ஒரு விஷயமாகும். அதாவது, குறிப்பிட்டவர்க்க நலன்களைக் கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் பேச்சு மொழிகளிலேயே உருவாக்கப்பட்ட தொடர்புசாதனங்களாகும். நாவல்கள் பத்திரிகைகள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விற்பனை செய்தமை தேசங்கள் என்ற பெரும் சமூகங்கள் உருவாக்கப்படக் காரணமாக இருந்தன. இவை ஒருவரை ஒருவர் சந்திக்க, பார்க்க, பழக வாய்ப்புள்ள சிற்றுார் வாசிகளடங்கிய சிறுசமூகங்கள் அல்ல”
சிற்றூர்களுக்குள் அடைபட்டிருந்த சமூகங்களை ஒன்றிணைத்து தேசங்கள் என்ற பெரும் சமூகங்கள் கற்பிதம் செய்யப்பட்டதில் அச்சு ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருந்தது.
தேசியங்களின் உருவாக்கம் எல்லா நாடுகளிலும் ஒரே விதமாக அமைந்தது என்றோ உலகப் பொதுவான விதிகள் கொண்டு தேசியங்களின் தோற்றத்தையும் பரவலையும் விளக்கலாம் என்றோ அண்டர்சன் கூறவில்லை. ஒவ்வொரு நாடுகளினதும் தேசியவாதங்களின் தோற்றம், வரலாறு பற்றிய தனித்தன்மைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியனவே.
தொகுப்புரை
இக்கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்களைப்
*ஞானம் ச
உள்நாடு
தனிப்பிரதி : BLIT 50/= ஆண்டுச் சந்தா : gluir Boo/ ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 3000/- ஆயுள் சந்தா : EBLum 20000/-
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தைதபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி ;- உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawatte நடைமுறைக் கணக்கு இலக்கம் - 009010344631 என்ற கணக்கில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ് ஓராண்டு é Australia (AUS) 35 Europe (e) 25 India (Indian Rs.) 500 Malaysia (RM) 50 Canada ($) 35 UK (£) 15
Other (US $) 25 மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
12
 
 
 

பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
l)
இமாஜின்ட் என்ற சொல் கற்பிதம் செய்யப்பட்ட என்ற பொருள் உடையது. அதனைக் கற்பிதம் என்றோ கற்பனை என்றோ மொழிபெயர்த்துக் கொண்டு தேசியங்கள் வெறும் கற்பனை, புறநிலையான ஆதாரமற்றவை என்று கூறுவது தவறு.
11) நேரில் பார்த்துப் பேசவோ பழகவோ வாய்ப்பு
V)
இல்லாதவர்களை நாம்'நம்மவர் என்ற தோழமை உணர்வுடன் கருத வைக்கும் உருவகித்தல் தான் தேசியம். அத்தகைய உருவகித்தலில் ஒரு கற்பனை உள்ளது. தேசியங்கள் அவ்வகையில் கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே. தேசத்தின் உள்ளே இருப்போர் யார்? அதற்கு வெளியே உள்ளோர் யார் என்றுவரையறைசெய்யும் மட்டுப்படுத்தப்பட்ட சமூகக்குழுவாக தேசியம் விளங்குகிறது. தேசியவாதம் இறைமையை வேண்டி நிற்பது. தனது மக்களுக்கு சுயாட்சியைத் தேசிய வாதிகள் கோருவர். அச்சு முதலாளித்துவம் தேசம்,தேசியம்,தேசிய அரசு என்பனவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. தொடர்பு ஊடகங்களும், நாவல்களும் தேசியவாதத்தின் தோற்றத்திற்கு உதவின. தேசியவாதம் நவீன தோற்றப்பாடு அது புதியதொரு விடயம் என்று கூறும் அன்டர்சன் தோற்ற முதல் வாதத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறார். சமூகக் கட்டமைப்பு வாதம் என்ற வகைக்குள் அவரதுகோட்பாட்டை அடக்கலாம்.
ந்தா விபரம்
Qassify, Tissoig, usurh 9pu : Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office 3-B, 46" Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம்
பின் அட்டை : BLIT 100o0/= முன் உள் அட்டை : ரூபா 8000/= பின் உள் அட்டை : ensur 8000/- உள்முழுப்பக்கம் : easur 5000/ உள் அரைப்பக்கம் : ரூபா 3000/- ரண்டு ஆண்டு மூன்று ஆண்டு 70 100 50 70 950 1 400 95 140 70 1 OO 30 40
50 70 ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 15
த்திரத்துடன் அழுதுகொண்டிருக்கும் எனது சிேங்கித்திலகிக்கிறது
கிரிக்குர்ரர்ஸ்
D a Getty argâpa; .
 
 
 
 

தலுர்ஆஸ்
إلا
நாங்களோபிரிச்சின்னம் அச்சடிக்கப்பட்டதகரக்கொட்டிலில்

Page 16
சிமகாலத் தமிழிலக்கியச் சூழலில் திறனாய்வுச் 1 செயன்முறைகள் வேகமும் | வளர்ச்சியும் எய்தவேண்டும் | என்ற உணர்வுந்தலின் | வெளிப்பாடாக உருவான சிந்தனைத் தொடர் இது என்பதும் தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் உள்ளடக்கியதாக இச்சிந்தனை தொடர்கின்றது என்பதும் தோற்றுவாயில் - முன்னைய இதழில் சுட்டப்பட்டன. இச்சிந்தனைத் தொடரிலே முதலிற் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சம் இலக்கியத் திறனாய்வியல் என்ற ஆய்வுத் துறையின் அனைத்துலகமட்டத்திலான முழுநிலை வரலாற்றுப் பரிமாணம் ஆகும். அவ்வகையில் அனைத்துலக நிலைகளில் குறிப்பாக மேலை மொழிகளிலும் இந்தியமண்ணில் வடமொழியிலும்-இலக்கியத் திறனாய்வை மையப்படுத்தி நிகழ்ந்துள்ள முக்கிய சிந்தனைகளை வரலாற்று முறையில் சுருக்கமாகவேனும் இங்கு முதலில் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது.
2. ஐரோப்பிய மொழிகளிலும் வடமொழியிலும் இலக்கியத் திறனாய்வுச் சிந்தனைகள் - ஒரு வரலாற்றுக் குறிப்பு
இலக்கியக் கொள்கைகள் என்றவகையிலும் திறனாய்வுக் கொள்கைகள் என்ற வகையிலும் பெருந்தொகையான பார்வைகளும் கருத்தாக்கங்களும் ஐரோப்பிய மொழிகளில் கடந்த பலநூறு ஆண்டுகளாக உருவாகி வளர்ந்துள்ளன. இன்றும் புதியபுதிய பார்வைகளும் கொள்கைகளும் உருவாகிவருகின்றன. இவையனைத்தையும் தொகை வகைப்படுத்தி எடுத்துப் பேசும் வகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழிலே சில நூல்களும் பெருந் தொகையான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அவை யாவற்றையும் இவ்விடத்தில் பட்டியலிட்டு விரிவாக எடுத்துரைப்பது அவசியமன்று. அக் கொள்கைகள் பலவற்றுக்கும் உள்ளார்ந்த கூறுகளாக அமைந்த சில முக்கிய அம்சங்கள் மட்டும் இச் சிந்தனைத் தொடரின் தேவைக்கேற்ப இங்கு முன் வைக்கப்படுகின்றன.
21 நான்கு முக்கிய வரலாற்றுக்கட்டங்கள்
ஐரோப்பிய மொழிகளிலே 20ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதிவரை உருவாகித் தொடர்ந்த இலக்கியம்
4.
 
 

தொடர்பான பார்வைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை அவற்றின் உள்ளார்ந்த கூறுகளின் அடிப்படையில் வரலாற்றுநிலையில் முக்கியான நான்கு கட்டங்களாக வகைப்படுத்துவர். அவைவருமாறு:
அ. கிளாஸிஸம் (Classism) மற்றும் நியோ கிளாஸிஸம்
கி. பி 18ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆ ரொமான்டிஸிஸம் (Romanticism)
கி.பி.18ஆம் நூற்றாண்டிறுதியில் உருவாகி 19ஆம் நூ.ஆ. நடுப்பகுதிவரை செல்வாக்குடன் திகழ்ந்தது. இ. ரியலிஸம்(Realism)
கி. பி. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவாகி, பலகிளைப் பரிமாணங்களுடன் இன்றுவரை தொடர்வது FE. GILOTGL600flam)Lû(Modernism) -
கி. பி. 19ஆம்நூற்றாண்டிறுதியில் உருவாகி, பலகிளைப் பரிமாணங்களுடன் இன்றுவரை தொடர்வது மேற்சுட்டிய இஸங்களைத் தமிழில்முறையே செவ்வியல் மற்றும் புதிய செவ்வியல், புனைவியல், யதார்த்தவாதம் மற்றும் நவீனத்துவம் என்பனவாகச் சுட்டப்படுவனவாகும். ரொமான்டிஸிஸம் என்பதற்கு புனைவியல் என்பதோடு அற்புதப்புனைவு கற்பனை நவிற்சிவாதம், புனைவுநவிற்சி மிகு உணர்ச்சியியல் மற்றும் மனோரதியம் முதலிய வேறுபல தமிழாக்கங்களும் உள, ரியஸிஸத்தை நடப்பியல் மற்றும் மெய்ம்மைவாதம் முதலிய சொற்களாலும் வழங்கி வருகின்றோம்.
2.1.1 கிளாஸிஸம்மற்றும் நியோகிளாஸிஸம்
இவற்றுள் முதலாவதான கிளாஸிஸம் என்பது பண்டைய இலக்கியங்கள் மற்றும் கலைமரபுகள் என்பவற்றைப் போற்றிப் பேணும் மனநிலைசார்ந்ததாகும் உள்ளடக்கம், உணர்த்துமுறை உருவமைதி மற்றும் அவற்றின் பண்பாட்டு நிலைகளூடாகப் பெறப்படும் Lយចាំ UT_Lüថា ភ្នំថាចាំ ஆகிய அனைத்துநிலைகளிலும் அவை உயர்வானவையே என்றுணரும் உளப்பாங்கு இது. தமிழ்ச் சூழலிலே சங்கப்பாடல்கள, திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலான இலக்கியங்கள் மற்றும் பண்ணிசை, மாமல்லபுரம் சிற்பங்கள், நடராஜ வடிவம் முதலியவற்றைச் சுவைத்தல் மற்றும் போற்றுதல் ஆகியன இவ்வகை மனப்பாங்கு சார்ந்தனவேயாம். இவ்வாறு இவை கணிக்கப்படுவதற்கான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 17
அடிப்படைகாரணங்களில் ஒன்று, அவற்றின் தொன்மை, மற்றொன்று அவை சீர்மை கொண்டனவாக உள்ளன என்ற நம்பிக்கை ஆகும்
ஐரோப்பியச் சூழலில் பண்டைய கிரேக்க - உரோம இலக்கியங்கள் மற்றும் கலைமரபுகள் இவ்வாறான உயர்கணிப்புக்கு உரியனவாகத் திகழ்வனவாகும். குறிப்பாக பண்டைய கிரேக்க இதிஹாஸங்களான ஒடிஸி மற்றும் இலியட் முதலியன அவற்றின் உள்ளடக்கம் மற்றும் அழகியல் அம்சங்களுக்காக இன்றுவரை கிளாஸிஸம் வரையிலான தலையாய ஆக்கங்களாகக் கணிக்கப்பட்டுவருவனவாகும். அக்கணிப்பைக் கொள்கையாக்கும் நோக்கில் உருவாக்கிக் கொள்ளப்பட்டதே கிளாஸிஸம் என்ற சொல்லாக்கம்.தரமான என்ற பொருள் தருவதான 'கிளாஸ்(Class) என்பதனடியாகப் பிறந்தது இது. ஐரோப்பியச் சூழலில் கி. பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலகட்டம் வரை கிளாஸிஸம் என்ற படைப்புக் கொள்கையே இலக்கியத்துறையில் செல்வாக்குச் செலுத்திநின்றது என்பது வரலாறு.
மேற்படிபண்டைகிரேக்க-உரோம இலக்கியங்கள் மற்றும் கலைமரபுகள் என்பவற்றைப்போற்றிப்பேணிவந்த வரலாற்றில் ஒரு கட்டத்திலே - 17-18ஆம் நூற்றாண்டுகளில் மேற்படி செவ்வியல் ஆக்கங்கள் தந்த அருட்டுணர்வில் புதிதாக இலக்கியங்களைப்படைக்கும் ஆர்வம் உருவானது.பண்டைய ஆக்கங்கள் மாதிரி (Model)களாக அமைய அவற்றை ஒட்டிய புத்துருவாக்கங்கள் வெளிவரத்தொடங்கின.இவ்வாறுபுதிதாக உருவான ஆக்கமுறைமையைச் சுட்டநியோகிளாஸிஸம்(Neo Classism) என்ற தொடர் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. கிளாஸிஸத்தைத் தொடர்ந்து அதன் நீட்சியாக உருவான இக்கருத்துநிலை கி. பி. 18ஆம் நூற்றாண்டிறுதிவரை ஐரோப்பியச் சூழலில் செல்வாக்குச் செலுத்திவந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கணிப்பாகும்.ஜோன் மில்டன் (John Milton, 1608–1674), (gTsirugirusir (John Bunyan, 1628–1688), ஜோன்ட்ரைடன் (JohnDryden,163-1700) அலெக்ஸாண்டர்போப் (AleanderPope,1688-1744)முதலியோர் நியோகிளாஸிஸம்கால கட்டத்தின் முக்கியபடைப்பாளிகளாவர்.
21.2ரெInாண்டிஸின0ம்
மேற்சுட்டியவாறான கிளாஸிஸம் மற்றும் நியோ கிளாஸிஸம்என்பன சார் கருத்தோட்டங்களில் நிறைவுபெறாத நிலையிலான உணர்வுந்தலில் மாற்றுச் சிந்தனையாக உருவானதே ரொமான்டிஸிஸம்என்றபடைப்பியல் கருத்தாக்கம் ஆகும். இலக்கியப் படைப்பில் உணர்ச்சியம்சங்களுக்கு முதன்மை கொடுப்பதாகும். அவ்வகையில் குறிப்பாக, படைப்பாளியின் கற்பனைத்திறன் சிறகடித்துப்பறப்பதற்கான எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கிய படைப்பியற் கொள்கை இது ஐரோப்பியச்சூழலில் கி.பி. 18ஆம் நூற்றாண்டிறுதியில் உருவான இக்கருத்தாக்கம் அங்கு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை செல்வாக்குச் செலுத்திநின்றது.
இக்கொள்கையின் உருவாக்கத்துக்குநியோகிளாஸிஸம் என்ற பாணியிலான படைப்புகள் பெருமளவு உருவாகியபோது ஏற்பட்ட சலிப்பு நிலையே காரணமாகும். நியோ கிளாஸிஸப் என்ற படைப்பு முறைமையிலே இலக்கிய ஆக்கம் என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டதான இயந்திரப்பாங்கான ஒரு செயற்பாடு என்ற மனப்பாங்கு உருவாகியது. இதனால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

உணர்ச்சி மற்றும் கற்பனை என்பவற்றுக்கான முக்கியத்துவம் அருகிப் போய்விட்டது. அப்பாணியின் மீது படைப்பாளர்கள் மற்றும் விமர்சகரிடையே ஒருவித வெறுப்புணர்வுஉருவானது. இதன் உடனடி விளைபொருளே ரொமாண்டிஸிஸம் என்பது ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகள் தரும் செய்தியாகும்.
ரொமான்டிஸிஸ்க் கொள்கையின்படி படைப்பானது படைப்பாளியின் மன எழுச்சி சார்ந்த ஒரு முயற்சியாகும். கிளாஸிஸ் - நியோகிளாஸிஸ் சார்பினர் வலியுறுத்திநின்ற மரபான விதிமுறைகள்,இலட்சியப்பாங்கானபார்வைகள் மற்றும் செப்பமான கட்டமைப்பு நிலைகள் என்பவற்றை மறுத்த இப்பார்வை தனிமனித ஆளுமையை முதன்மைப் படுத்திய தாகும். கலைஞர் - படைப்பாளி - என்ற தனிமனிதர் தன்னிச்சையாக இயங்குபவர் என்பதும் அந்நிலையில் கற்பனையுலகில் சஞ்சாரம் செய்யும் ஆற்றல் மிக்கவர் என்பதுமான கருத்துகள் ரொமான்டிஸிஸத்தில் முன்னிறுத் தப்பட்டன. மேலும் பகுத்தறிவு நிலையிலான காரணகாரிய ஆராய்ச்சியை விடக் கலைஞரது உணர்ச்சிப்பெருக்கு நிலை மேலானது என்பதும் அதனால் அது வரவேற்கப்பட வேண்டியது என்பதும் இக்கொள்கையில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான உணர்ச்சிப் பெருக்கு ஒரு கலைஞருடைய கற்பனையாற்றலை வளர்த்துச்செல்லும் என்பதும் அதனால் இன்பம், துன்பம் முதலான அநுபவ அம்சங்களை அவற்றின் இயல்பான சராசரி நிலையைவிட மிகுந்த ஆழமாகவும் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தும்வகையிலும் அவரால் வெளிப்படுத்த முடியும் என்பதும் ரொமான்டிஸிஸக் கொள்கையில் எடுத்துப்பேசப்படும் முக்கிய அம்சங்களாகும். இதன் விளை பொருளாக, படைப்பாளியின் கற்பனையாற்றல் விரிவடைந்த சூழ்நிலைகளில்,"இது சாத்தியமா?"இப்படியும் நடக்குமா?” என்றவகையான வினாக்களுக்கு அப்பாலானவையும் மாயமந்திர நிலைப்பட்ட கற்பனையுலகுக்கு வாசகர்களை இட்டுச்செல்லும் பண்புகளுடன் அமைந்தவையுமான படைப் பாக்கங்கள் வெளிவரத்தொடங்கின.
தனிமனித மனம் சார்ந்ததும் சுயஆளுமையை முன்னிறுத்துவதும் பகுத்தறிவு நிலையிலான காரணகாரிய ஆராய்ச்சியை மறுதலிப்பதுமான இவ்வாறான கருத்துநிலை உருவாவதற்கு 18-19ஆம் நூற்றாண்டுகளின் ஐரோப்பியச் சிந்தனைச் சூழல் ஒரு முக்கிய காரணி ஆகும். குறிப்பாக, இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant, 1724, 1804) என்னும் ஜெர்மனிய தத்துவஅறிஞர் தமது காலப்பகுதியில் வலிமையுடன் திகழ்ந்ததான பகுத்தறிவு வாதத்தைக் கேள்விக்குட்படுத்தியவர்.
"எம்முடை மனம் எவ்வகையில் அமைந்துளதோ அதற் கேற்பவே எமது புலன்கள் தொழிற்படுகின்றன. அவற்றின் வழிதெரிந்துகொண்டவற்றையேநாம் பகுத்தறிவின்மூலம் கண்டறிந்ததாக உண்மைகளாகக் கொள்கிறோம்” என்பது அவருடைய முக்கிய கருத்தாக்கமாகும். இது, தனிமனிதர் தம்முடைய விருப்பத்துக்கேற்ப வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடியும் என்பதை உணர்த்தியது. இவ்வாறு காண்ட் முன்வைத்த எண்ணக் கருவின் கலை இலக்கியத்துறைசார்கொள்கை வெளிப்பாடாக உருவான ஒன்றாகவே ரொமாண்டிஸம் ஆய்வாளர்களால் கணிக்கப்படுகிறது.
15

Page 18
ரொமான்டிஸிஸத்தின் மேற்சுட்டியவாறான, “இன்பம் துன்பம் முதலான அநுபவ அம்சங்களை அவற்றின் இயல்பான சராசரிநிலையைவிட மிகுந்த ஆழமாகவும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் வெளிப்படுத்துவதான படைப்பியல் அம்சங்களை நோக்கும்போது,
"கிளாஸிஸ்-நியூ கிளாஸிஸ் கொள்கைகளில் இவ்வாறான உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் இடமிருக்கவில்லையா?” என்ற வினா எழுவது இயல்பு அவ்வாறு கொள்ள இடமில்லை. அவற்றிலும் உணர்ச்சிமற்றும் கற்பனை என்பன அமைந்திருந்தன என்பதை மறுக்கமுடியாது. மேலும், கிளாஸிஸஆக்கங்கள் எனப் போற்றப்படும்பண்டைய கிரேக்க - ரோம கலை,இலக்கிய ஆக்கங்கள் அவ்வக்காலச் சூழல்சார் படைப்பாளிகளின் உணர்வுந்துதல்கள், அநுபவங்கள் கற்பனைகள் என்பவற்றினடியாகவே உருவானவை என்பதையும் இங்குநாம் கருத்துட் கொள்ளவேண்டும். படைப்பாக்கங்களுக்கு இன்றியமையாத முக்கியத்துவ முடையனவாகிய இந்த அடிப்படை அம்சங்களைப் புறக் கணித்துவிட்டுப்படைக்கப்பட்டிருப்பின் அவ்வகை ஆக்கங்கள் இலக்கியங்களாகக் கொள்ளப்பட்டுக் காலத்துக்கு காலம் பேணப்பட்டிருக்க முடியாது என்பதும் வெளிப்படை, ஆனால் கிளாஸிஸவகையினவாகப் பேணப்பட்டமேற்படி ஆக்கங்களில் இந்த அம்சங்கள்-உணர்ச்சியும் கற்பனையும்-ஒருகட்டுக்குள் அதாவது ஒருவரையறைக்குள் அமைந்திருந்தன என்பதே இங்கு நாம் மனங்கொள்ள வேண்டிய அம்சமாகும்.
மேற்படி இலக்கியங்களின் கட்டமைப்பிலே, உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர் உணர்த்த விழைந்த தொனிப்பொருள் என்பவற்றின் தேவைக்கேற்பவும் சுவைஞருடைய எதிர்பார்ப்பு நிலை மற்றும் சமூகப்பயன்பாட்டுநிலை என்பவற்றுக்கு ஏற்பவும் இந்த உணர்ச்சி மற்றும் கற்பனை அம்சங்கள் அளவுபடுத்தப்பட்டனவாக அமைந்திருந்தன. கிளாஸிஸ - நியோ கிளாஸிஸக் கொள்கைகள் உருவாகிவளர்ந்த காலகட்டங்களிலே மேற்படி அளவு நிலைகள் இலக்கண விதிமுறைகள் ஆகிவிட்டன என்பதே இங்கு நாம் தெளிந்துகொள்ளவேண்டிய வரலாற்றம்சமாகும். இந்த விதிமுறைகளை மீறமுடியாத நிலை நியோகிளாஸிஸ் படைப்பாளிகளின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. இவ்வாறான விதிமுறை தனிமனிதப் படைப்பாளுமைக்குத் தடையானது என உணரப்பட்டநிலையே ரொமாண்டிஸிஸம் என்ற பெயரிலான வீறுகொண்ட எழுச்சியாயிற்று.
படைப்பாக்கமானது விதிமுறைகளைப் பேணிநின்று தொல்மரபுகளைபடியெடுப்பதான ஒரு செயற்பாடன்று, அது படைப்பாளியின் மனவுலகின் ஆழ அகலங்களுக்கு ஏற்ப ஆழமும் விரிவும் கொண்டு வெளிப்படுவதான ஒரு சுதந்திரச் செயற்பாடாகும் என்பதே ரொமாண்டிஸிஸம் படைப்புலகுக்கு வழங்கிய செய்தியாகும்.
தொகுத்துக் கூறுவதானால் கிளாஸிஸம் என்பது கலைஞருடைய தனி ஆளுமை முழுநிலையில் வெளித்தோன்ற முடியாதவாறு கட்டுப்படுத்தும் ஒரு மரபுநிலையாக அமைந்திருந்தது என்றும் அம்மரபை உடைத்தெறிந்த படைப்பாளுமையின் சிறைமீட்சியாகவே ரொமான்டிஸிஸம் வெளிப்பட்டது என்றும் கொள்ளலாம். தமிழிற் புதுக்கவிதை உருவானபோது அதனைச்சொற்கள் கொண்டாடும் சுதந்திர
16

தின விழா என ஒரு புதுக்கவிஞன் பிரகடனம் செய்தான். கவித்துவமானது பாவடிவம் என்ற ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட உணர்வுநிலை அப்பிரகடனத்தில் வெளிப் படுத்தப்பட்டது. அதேபோல ரொமான்டிஸிஸ் உருவாக்கமானது இலக்கியம் கொண்டாடிய சுதந்திரதினப்பிரகடனம் என நாம் குறிப்பிடுவது பொருத்தம்ாக இருக்கும்.
இலக்கியப் படைப்பாளுமையை (ஏனைய கலையாக்கத் திறன்களையுங்கூட) கிளாஸிஸம்என்ற மரபின் பிடியிலிருந்து விடுவித்ததான இவ்வாறான ரொமான்டிஸிஸ் சூழலை ஐரோப்பிய மண்ணிலே 18-19ஆம் நூற்றாண்டுகளில் வில்லியம் (36), I'lsfo (36), Tiş (William Wordsworth, 1770-1850) GuirypG6) is GLiguri Golfgifusio (Samuel Taylor Coleridge, 17421834), சேர்வுரால்டர் ஸ்கொட்(Sir Walter Scot,1771-1832), ஜோன் 5L'issu (John Keats, 1795-1826), Gouffff" 60U6ôT (Lord Byran, 1788-1824), 5|TLD6îu9 é6îlsûT6ûl (Thomas de Quencey), ஸ்தாந்தால் (Sendhal, 1783-1842), அலெக்ஸாண்டர் துய்மா (Alexander Dumas, 1802-1870) 9Gabö,6m)T6öTLi L16géfilsûT (Alexander Puskin, 1799-1837), 6SNě5Gg5"Tri 2 tiIGHT (Victor Hugo, 1802-1885), GöiyübGELJIT (Rimbaud, 1854—1891), 6)şFTñf6ñ) GALJTg55@an)rf (CharlesBaudelaire 1821-1867)முதலிய முக்கியபடைப்பாளிகள் பலரும் வளப்படுத்திநின்றனர் என்பது வரலாறு உணர்த்தும் முக்கிய செய்தியாகும்.
2.1.3 ரியலிஸம்
மேற்படி கிளாஸிஸம் மற்றும் ரோமாண்டிஸம் ஆகிய இரண்டையும் அடுத்து உருவான மூன்றாவது படைப்பியற் கருத்தாக்கமே ரியலிஸம் (Realism) ஆகும். Real என்ற ஆங்கிலச்சொல் 'உண்மையாக அல்லது மெய்யாக எனப் பொருள் தருவது. இதனடியாக உருவான Realism என்ற சொல்லுக்கு, "உணர்ச்சிகளின் ஆளுமைக்கு உட்படாது, சூழலின் மெய்ம்மைகளை ஏற்றுக்கொள்வதைக்காட்டுவதான நடத்தை மற்றும் புறவாய்மையை ஒட்டிய நடத்தை'என்பது பொதுவான பொருளாகும். கலை, இலக்கியம் முதலியவற்றில் இச்சொல் பயிலும் நிலையில், ‘உலகில் உள்ளவற்றை உள்ளவாறே காட்டுதல் மற்றும் இயற்கை வழுவாச் சித்தரிப்பு’ என்பனவாக இது Glum(5irОвтirsтiju(6h. (Oxford English - English - Tamil Dictionery, 2009p. 1162)
மேலே நோக்கிய ரோமான்டிஸிஸம் என்பதன் உயிர்போன்றதான கற்பனை என்ற அம்சத்தை ஒரு கட்டுக்குள் இட்டுவந்து, சூழலின் உண்மைகளை நோக்கிப் படைப்பாளியின் பார்வையைத் திருப்பும் நோக்கிலான கருத்தாக்கம் ரியஸிஸம் என்பதே இங்குநாம் புரிந்துகொள்ள வேண்டியதாகும். 'இலக்கியமானது தான் எழுவதற்குக் களமாகவும் பின்புலமாகவும் அமைந்துள்ளதான சமூகச் சூழலின் உண்மைகளை மறந்து, மறைத்து அல்லது மறுத்து கற்பனையான ஒரு உலகைக் கட்டமைப்பதாக அமையமுடியாது - அமையக்கூடாது' என்பதும் அது இயற்கைச் சூழல்சார்ந்ததான நடைமுறை வாழ்வின் உண்மைகளின் பிரதிபலிப்பாக அமையவேண்டும் என்பதுமேரியஸிஸம் என்ற கொள்கைத் தளத்தின் அடிநாதமான அம்சமாகும். ரோமான்டிஸிஸப் படைப்பாக்கங்களில் கற்பனை என்பது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிக்ை - ஒக்டோபர் 2010

Page 19
எல்லை கடந்து செல்வதைக் கண்ட சலிப்பின் வெளிப்பாடு இது என்பது குறிப்பிடப்படவேண்டிய வரலாற்றம்சமாகும்.
கலை மற்றும் இலக்கியம் ஆகிய வகைகளிலான செயற்பாடுகள் தம்மைச் சூழவுள்ள சமூக வாழ்வியல் உண்மைகளின் பிரதிபலிப்புகளாகவே கருதப்படுவன. சமூகச் சூழலைப் புரிந்து கொள்வதும் பிரதிபலிப்பதும் கலை, இலக்கியம் என்பவற்றின் இரு முக்கிய பண்புகள் பொதுவாக நிலவிவரும் கருத்தாகும். நாம் மேலே நோக்கிய பண்டைய கிளாஸிஸம், நியோ, கிளாஸிஸம் மற்றும் ரொமான்டிஸிஸம் ஆகிய வகைகள் சார் படைப்புகள் கூட சமூகச்சூழலைப் பிரதிபலித்துள்ளன என்பதை மறப்பதற்கில்லை. ஆனால் “எப்படிப்பிரதிபலித்துள்ளன?”என்பதுதான் வினா, அவற்றில் சமூதாயத்தின் குறித்த சிலபகுதிகள்தான் பிரதிபலிக்கப்பட்டன என்பதும் அதனால் அவ்வக்கால சமுதாயச்சூழல்களின் முழுமையான தரிசனத்தை அவற்றில் பெறமுடியவில்லை என்பதும் ரியஸிஸமே அம் முழுநிலைத் தரிசனத்தைத் தரவல்லது என்பதுவுமே ரியஸிஸச் சார்பினர் முன்வைக்கும் வாதமாகும்.
கிளாஸிஸ் - நியோ கிளாஸிஸ் கொள்கைகள் சார்ந்த படைப்பியல் அம்சங்கள் இலட்சியப்பாங்கானவை. இவை உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்பு முதலியவற்றில் சில வரையறைகளுக்கு உட்பட்டவை. அறம், ஒழுக்கம் என்பன தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் அழகியல் பற்றிய திட்டப்பாங்கான கருத்துக்கள் என்பன அக்கொள்கைகளின் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன. அதனால் அக்கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தை முழுவதுமாகப் பிரதிபலிப்பது சாத்தியமில்லை என்பது உய்த்துணரக்கூடியது. படைப்பாளியின் தேர்வுக்கு ஏற்ப சமுதாயத்தின் ஒரு பகுதியே அவற்றுள் காட்சிக்கு வரமுடியும். உதாரணமாக செவ்வியல் மற்றும் புதிய செவ்வியல் வகைசார்ந்தன என நாம் கணிப்பதற்குரிய பண்டைய ஆக்கங்களான சங்க நூல்கள் மற்றும் சிலப்பதிகாரம்,மணிமேகலைமுதலிய பேரிலக்கியங்கள் ஆகியவும் காப்பியம் மற்றும் சிற்றிலக்கிய வகைகள் சார் ஆக்கங்களும் அவ்வக்காலச் சமுதாயச் சூழலின் சிலபகுதிகளை அதிலும் படைப்பாளியின் கொள்கைகளினடிப் படைகளிலான தேவைகளுக்குரிய சில பகுதிகளையே காட்டி நின்றன. ஐரோப்பிய மண்ணிலே கிளாஸிஸம், நியோ கிளாஸிஸம் ஆகிய கொள்கைகள் சார்ந்த இலக்கியங்களும் இத்தகையனவே. எனவே சமுதாயத்தின் முழுமையான தரிசனத்தை அவை தருவனவன்று என்பது வெளிப்படை
ரொமான்டிஸிஸம் என்பது மிகு உணர்ச்சிக்கு இடமளிக்கும் நிலையில் இயற்கைச் சூழல்சார் மெய்ம்மை களிலிருந்து விலகிவிடுகின்றது. நிஜஉலகைத் தளமாகக் கொண்டும் சராசரி சமூக மாந்தர்களைப் பாத்திரங்களாகக் கொண்டும் அமையும் ஆக்கங்கள்கூட அசாதாரண மானவையும் அற்புதஉணர்வேற்படுத்து பவையுமாகிய நிகழ்வுகளுடன் கட்டமைக்கப்படும் நிலையில் நிஜஉலகைவிட்டு விலகிவிடுகின்றன. அந்நிலையில் அவை கற்பனையான உலகுக்கு வாசகரை இட்டுச்செல்லமுற்பட்டு விடுகின்றன. எனவே ரொமான்டிஸிஸப் படைப்புகளில் புறவுலகம் 95 g60lu முழுப்பரிமாணத்தில வெளிப்படுவதில்லை என ரியஸிஸச் சார்பினர் முன்வைக்கும் வாதம் ஏற்கத்தக்கதேயாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

இவ்வாறாக முன்னைய கொள்கைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு,சமூகத்தை அதன் சகலகூறுகளையும் உள்ளடக்கிப்பிரதிபலிக்கும்நோக்குடனான கலை,இலக்கியக் கொள்கையாக வெளிப்பட்டதே ரியலிஸம்
“புறவுலகை அதாவது நிஜவுலகை கலை மற்றும் இலக்கியம் என்பவற்றில் பிரதிபலிப்பதான செயன்முறை எத்தகையது?” இத்தொடர்பிலே ரியஸிஸம், தான் ஒரு கொள்கையாக உருவான 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எதிர்கொண்ட வாதப்பிதிவாதங்கள் பல. இந்த வாதங்களின் தொடர்விளைவாக அக்கொள்கை அடைந்த பரிமாணங்களும் பலவாகும். இதுபற்றி சற்று விரிவாக நோக்குவது அவசியம்.
பிரதிபலிப்பு என்பது பலவகைப்படும். அவற்றுள் முக்கியமானவற்றை இருவகைப்படுத்தலாம் அவை:
அ இயற்கைச் சூழல், அதில் வாழும் மனிதர்களின் இயல்பான குணாம்சங்கள், நடையுடைபாவனைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வியல் பிரச்சனைகள் என்பவற்றைச் சிந்தாமல் சிதறாமல் சித்தரித்தல், படைப்பாளி,தனது கூர்ந்த நோக்கு மற்றும் அநுபவங்கள் என்பவற்றினூடாகத்தான்காட்ட விழைந்த சமூகத்தைச் சுவைஞனின் முன்நிறுத்தம் செயன்முறை இது நிலைக் கண்ணாடியொன்று தனக்கு முன்னுள்ள பொருளை பிரதிபலித்தல்'போன்ற செயற்பாடு இது எனலாம். ஆ. புறத்தேயுள்ள சமுதாயச்சூழலின் இயல்பான தோற்றம், இயங்குநிலை மற்றும்பிரச்சினை அம்சங்கள், அவற்றுக்கான காரணிகள் முதலிய பலவற்றையும் வகைமாதிரியான சூழ்நிலைகளின் தளத்தில் வகைமாதிரியான கதைமாந்தரை முன்னிறுத்திச் சித்திரித்தல் ஆகும். இங்கு வகைமாதிரியான என்ற சொல் ஆங்கிலத்தில் Typical என்பதன் நேர்ப்பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொதுப்பண்புகளைத் தனித்தனிக் கதைமாந்தர்களில் வெளிப்படுத்தும் சித்திரிப்பு முறைமையே வகை மாதிரியான கதைமாந்தர் உருவாக்கமாகும்
இவற்றில் முதலாவது வகை முயற்சியிலே நிஜவுலகின் புறவயமான உண்மைகளுக்குப்பொருத்தமான ஒரு சித்திரம்படைப்பு- வாசகர்களுக்குக் கிடைக்கும். இவ்வகைப்படைப்பு முயற்சியினூடாக படைப்பாளியின் கூர்ந்த அவதானிப்புத்திறன் மற்றும் காட்சிப்படுத்தும்திறன் என்பன வெளிப்படும். அறிவு பூர்வமானதும் அதேவேளை இயந்திரப்பாங்கானதுமான ஒரு செயற்பாங்கு இது.
இரண்டாவது வகை முயற்சியிலே புறவுலகின் அம்சங்கள் மீதான படைப்பாளரின் மனப்பதிவுகளே படைப்புநிலை எய்துகின்றன. சமூகத்தின் புறச்சூழலை காட்சிப்படுத்தும் முயற்சியிலே அப்புறச்சூழலின் வெளிப்படையாகக் புலப்படாத -அரூப - அம்சங்களும் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. இவ்வகையிலே, சமூகத்தை இயக்கிநிற்கும் முக்கிய அம்சங்களாக அரசியல், அற - ஒழுக்கவியல், அழகியல், அறிவியல் மற்றும் சமய நம்பிக்கை ஆகிய அம்சங்களும் படைப்பாளியால் கூர்ந்து நோக்கப்படுகின்றன. இவையனைத்தின் இயங்குநிலைகளையும் உணர்த்தக்கூடிய வகையிலேயே வகை மாதிரிக் கதைமாந்தர்கள்
17

Page 20
உருவாக்கப்படுவர். இவர்களின் உணர்வுகள் மற்றும் செயன்முறைகள் முதலியவற்றினூடாக நிகழும் சமூக அசைவியக்கமே இவ்வகை ஆக்கங்களில்'சமூகப்பிரதிபலிப்பு எனக் கொள்ளப்படுகின்றது. இவ்வகைப் படைப்பிலே படைப்பரளரின் கூர்ந்த அவதானிப்புத்திறன், காட்சிப் படுத்தும்திறன் மட்டுமன்றி ஆய்வுநிலைப்பட்ட நோக்கும் புலப்படும்.
முதலாவது படைப்பு முயற்சியில் படைப்பாளர் புறவுலக நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாகவும் அநுபவங்களின் பதிவாளராகவும் தகவல்களைத்திரட்டி ஒழுங்குபடுத்தி ஒரு பிரதியைக் கட்டமைப்பவராகவும்தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். அவருடைய செயற்பாட்டிலே புறவுலகச் சூழல் மற்றும் அதில் மனித வாழ்வு இயங்கும் முறைமை என்பன தொடர்பான துல்லியத்தன்மை (Accuracy) முக்கியமானதாகிறது.
இரண்டாவது வகை முயற்சியிலே படைப்பாளர் மேற்குறித்த அடையாள அம்சங்களுக்கு மேலாக சமூகநிகழ்வுகளுக்கான - குறிப்பாக சமூக முரண்பாடுகள் மற்றும் மனித அவலங்கள் என்பவற்றுக்கான - காரணகாரியம் தேடும் ஒரு சமூக ஆய்வாளர் என்ற அடையாள அம்சத்தையும் கொண்டவராகிறார்.
மேலே நாம் நோக்கிய இருவகைப் பிரதிபலிப்பு முறைமைகளில் இரண்டாவது வகை சார் செயற்பாடே ரியலிஸம் எனக்கொள்ளபடுவதாகும். முதலாவது வகையானது நேச்சுரலிஸம் (Naturalism) என்ற இன்னொரு இலக்கியக்கொள்கை சார்படைப்புமுறையாகும்.இக்கொள்கை 19ஆம்நூற்றாண்டில் ரியலிஸம் உருவான்போதே அதன் தொடர்ச்சியாக சமகாலத்தில் உருவானதாகும். ரோமான்டிஸத்துக்கு எதிராக பிரதிபலித்தல்' என்ற படைப்புச் சிந்தனை முளைவிட்டபோது மேற்படி இருவகைப் படைப்புமுறைமைகளும் ரியலிஸம் என்ற பொது
ஏனைவ
ஆவிகலந்த காதல் ஏனையொலி அங்கிருந்து வாடும்! ஏதோவோர் ஒ பாவிமகள், ஏங்குகிறாள், நெடுஞ்செவியோ - சுடு எதையோ தே நீர்ப்புழுவாயாகும்! ஏதிலியான சு சேர்ந்தே விம் நெடுமூச்சு நெருப்பெழுந்து, தொடு வானைச் சாடும், தடுப்புச் சுவ பூமுகம் பசலை கண்டு, காற்று சுண்டிக் கறுக்கும்! காவி வரும் 6 நித்திரையைத் தொலைத்தவிழி காத்துக் கிடக்
நிலாவரையை மேவும்! காதினில் உய
18

அடையாளத்தையே பெற்றிருந்தன. ஆனால் நாளடைவில் மேற்சுட்டிய முதல்வகை முறைமை நேர்ச்சுரலிஸம் எனத்தனிவகை அடையாளத்தைப்பெற்றது என்பதே வரலாறு. இதனால் இது "ரியலிஸத்தின் நீட்சி' எனக் கொள்ளப்படுவதுமாகும். இதனைச் சுட்டத் தமிழில், இயற்பண்புவாதம், இயல்புநெறி மற்றும் இயல்பியல் ஆகிய கலைச்சொற்கள் உருவாக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறாக 19ஆம் நூற்றாண்டில் பிரதிபலித்தல் முறைமையாக உருவான ரியலிஸம் மற்றும் நேர்ச்சுரலிஸம் ஆகியவற்றில் ரியலிஸமானது அந்நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து செல்வாக்குப் பெறத்தொடங்கி 20ஆம் நூற்றாண்டிலே பலபடிநிலை வளர்ச்சிகளை எய்தி, இன்றுவரை உயிரோட்டமுடைய ஒரு கோட்பாடாகத் தொடர்கிறது. இத் தொடர்ச்சியிலே அது எய்திய பரிணாமங்களுள் கிரிட்டிக்கல் flusiókui (Critical Realism), Gaits, 656fol' fluo.56m)th(Socialist Realism) என்பன வரலாற்று முக்கியத்துவமுடையவையாகும். இவற்றைத்தமிழில்முறையே விமரிசனயதார்த்த வாதம்மற்றும் சோஷலிஸ யதார்த்த வாதம் ஆகிய கலைச் சொற்களால் சுட்டுவது பொதுமரபு.
இவை தவிர, சர்ரியலிஸம் மற்றும் மஜிகல் ரியலிஸம் ஆகிய பெயர்களிலான படைப்பியற் கொள்கைகளும் உருவாகியுள்ளன. இவை ரியலிஸம் எனப் பெயர் சுட்டி அமைந்தனவாயினும் உள்ளடக்க அம்சங்களில் ரியலிஸ் காலகட்டத்துக்குப் பிற்பட்டவையான மொடேணிஸம் காலகட்டத்தைச் சார்ந்து உருவான கருத்தாக்கங்களாகும். அவ்வகையில் அவை பின்னர் தனிநிலையில் நோக்கப்பட வேண்டியன. எனவே இங்கு பொதுவான ரியலிஸம் மற்றும் அதன் பரிணாமங்களான கிரிட்டிக்கல்ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் ஆகியன மட்டுமே முதலில் கவனத்திற் கொள்ளப் படுகின்றன.
(தொடரும்)
uro5...?
- அகியோபி
மீண்டும் ஏணையொலி ளியூட்ட Ιδαίστ06ιή απόδιbι தறுகிறாள்! மீண்டும் பதறல்! }கிறாள்! ෆිෂුJ றத்தோரும் இன்னொரு காத்துக்கிடத்தலின் lort அச்சாரமோ? - அன்றி
ஆறுதலின் அத்திபாரமோ? தாவிவரும் வீதியே பதில் சொல்வாய்
Fய்திக்காய் குறிப்பு * நிலாவரை :- வற்றாத றாள் நீரூற்று வைத்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 21
அந்த நதிக்கரையோரக் கிராமம் அமைதியானது. பசுமை நிறைந்த ஒரு புல்வெளிதேசத்தில் ஒதுக்குப்புறமாக இயற்கை அழகுடன் துலங்கியது. அங்கே ஒரு குடிசையில் அந்தக் கிராமவாசி ஒரு குதிரையுடனும் மிக இளம் வயது மகனுடனும் வாழ்ந்து வந்தான். குதிரைக்கென தனியாக ஒரு சிறிய 沮 லாயமும் அமைத்திருந்தான். குடிசையைச் சுற்றியிருந்த சிறிய நிலத்தில் பயிர்செய்து விளைபவற்றை ஒரு வண்டியில் ஏற்றி குதிரையின் துணையுடன் நதியைக்கடந்து அடுத்த கிராமத்து சந்தையில் விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது மகனை பராமரித்து வளர்த்து வந்தான். -
ஒழுங்கான மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்கிராமத்தில் அந்த மகனைப்பெற்றுவிட்டு தாய் இறந்து போனாள். அன்றுமுதல் அந்த சிறிய மகனுக்குதாயும் தந்தையும் அந்த குதிரைப்பாகன் தான்.
அந்தக்குதிரையும் ஏற்கனவே அயல் கிராமவாசி ஒருவனிடமிருந்துதான் இவனுக்குக் கிடைத்தது. அந்தக் கிராமவாசியும் இவனது நண்பன். அவனும் நோயுற்று இறந்துபோகவே குதிரை இவனது பராமரிப்புக்கு வந்தது. தனது மகனை நன்கு பராமரித்தது போலவே அந்தக் குதிரையையும் இவன் நன்றாகப் பராமரித்து வந்தான்.
இவனது மகனுக்கு தானும் ஒரு நாளைக்கு தனியே குதிரைச்சவாரிசெய்யவேண்டும் என்ற ஆசை வந்தது. தனது விருப்பத்தை தகப்பனிடம் ஒருநாள் சொன்னான்.
"அப்பா எனக்கும் உங்களைப்போன்று இந்தக் குதிரையில் ஏறி அந்த நதியைக் கடந்து அயல் கிராமம் சென்று அங்கிருப்பவர்களையெல்லாம் பார்த்துவருவதற்கு ஆசையாக இருக்கிறது" என்றான்.
அதற்கு குதிரைப்பாகன், "மகனே நீ இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். அதன் பிறகு உனக்கு நானே குதிரையேற்ற பயிற்சி தந்து பழக்குகிறேன். அதுவரையில் பொறுத்திரு' எனறான
"அப்படியானால் எனக்கு விளையாடுவதற்கு எதாவது செய்து தரமுடியுமா?-எனக் கேட்டான்.
குதிரைப்பாகன், விடாக்கண்டனான மகனுக்கு அந்த நதிக்கரையோர சதுப்புநிலத்து மண்ணிலிருந்து ஒரு மண்குதிரையை அழகாக செய்து கொடுத்தான். அதற்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 

s: அழகிய வர்ணங்களும் பூசி 5இல் அழகுபடுத்திக்கொடுத்தான்.
Oxy அதனைப் பார்த்து மகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். தனக்கும் ஒரு அழகிய குதிரை கிடைத்துவிட்டது என்ற பெருமிதத்தில் துள்ளிக் குதித்தான்.
ஒருநாள் தந்தையான பாகன், உயிருள்ள குதிரையுடன் வண்டியை பிணைத்துக்கொண்டு நிலத்தில் பயிரிட்ட மரக்கறிவகைகளுடன் அயல்கிராமத்து சந்தைக்குப் போய்விட்டான்.
தந்தை சென்ற பின்னர், மகன் அந்த மண்குதிரையை தூக்கிக்கொண்டு நதிக்கரைக்கு வந்தான். அதில் ஏறினால் நதியைக்கடந்து தந்தையைப்போன்று தானும் அக்கரைக் கிராமத்துக்குச் செல்ல முடியும் என நம்பினான்.
மண்குதிரையை நதியில் நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறினான். அதிலிருந்து சவாரி செய்யலாம் என நம்பினான். ஆனால் அந்தமண்குதிரை நதியில் தாழ்ந்து கரைந்து அந்தமண்குழம்பு சேறாக அவனது உடல்பூராவும் படிந்து விட்டது. மிகுந்து எமாற்றத்துடன் வீடு திரும்பி அழுதுகொண்டிருந்தான்.
அவனது தந்தை அயல் கிராமத்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு குதிரையில் திரும்பிவந்தபோது, மகன் குடிசை வாசலிலிருந்து சேறுபூசிய தோற்றத்தில் அழுதுகொண்டிருந்தான். மண்குதிரையை நம்பிதான் ஏமாந்து விட்டதாக அழுது புரண்டான்.
தந்தை அவனைத்தேறுதல்படுத்தி நதிக்கு அழைத்துச்சென்று தோயவார்த்துசேறைப்போக்கினான்.
“மண்குதிரையை நம்பி ஏறினாயே, அது உனக்கு விளையாடுவதற்குத்தானே செய்து கொடுத்தேன். சரி கவலைப்படாதே உனக்கு ஒரு மரக்குதிரை செய்து தருகின்றேன்." - எனச் சொல்லிவிட்டு அந்தக்கிராமத்து பெரியமரமொன்றிலிருந்து ஒரு பெரிய கிளையை வெட்டி அதிலே ஒரு அழகான குதிரையொன்றை உளியினால் செதுக்கிக் கொடுத்தான். அதற்கும் அழகிய வர்ணங்களைத் தீட்டினான்.
மகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். மண்குதிரை நதியில் கரைந்துபோன துக்கத்தை மறந்து இப்போது மரக்குதிரையில் ஏறி விளையாடினான். அது கரையவில்லை. உடையவில்லை என்பது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மற்றுமொரு நாள் தந்தை நதியைக்கடந்து குதிரை வண்டிலுடன் அடுத்த கிராமத்துக்கு சென்றதன் பிறகு, இவன் அந்த மரக்குதிரையை எடுத்துக்கொண்டு நதிக்கரைக்கு வந்தான். நதியருகே அதனை நிறுத்திவிட்டு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய நினைத்தான். அந்த மரக்குதிரை நின்ற இடத்திலிருந்து நகரவோ அசையவோ இல்லை. அதன் பிருஷ்டத்திலும் முதுகிலும் முடிந்தவரையில் அடித்தும் பார்த்தான். அது நகரவே இல்லை. அன்று மாலைவரையில் அப்படியே அந்த மரக்குதிரையிலேயே பசியுடன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தான்.
மாலை மங்கிக்கொண்டிருந்தது.
19

Page 22
அவனது தந்தையும் கிராமத்து சந்தை வியாபாரத்தை முடித்துக்கொண்டு குதிரை வண்டியில் திரும்பினான். மகன் நதிக்கரையிலே அந்த மரக்குதிரையிலிருந்து அழுது கொண்டிருப்பத்தைப் பார்த்து விட்டு, "மகனே. என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?" எனக் கேட்டான்.
"அப்பா, இந்தக் குதிரையும் என்னை ஏமாற்றிவிட்டது. இதில் ஏறி நானும் உங்களைப்போன்று அந்தக்கரைக்கு சென்றுவரலாம் என நினைத்திருந்தேன். அந்த மண்குதிரை நதியில் கரைந்து எனக்கு சேறையும் பூசிவிட்டது. இந்த மரக்குதிரையோ எவ்வளவுதான் அழகாக இலட்சணமாக இருந்தும் நகரவே முடியாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டே மிலாந்திக்கொண்டிருக்கிறது” என்று மகன் ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் சொன்னான்.
"மகனே, மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்பை தெரிந்துகொள்ளாமல் அவற்றிலே ஏறிசவாரி செய்ய நினைத்தது உனது தவறு. அவை பொழுதுபோக்குக்காக உனக்கு விளையாடுவதற்காக செய்து தரப்பட்டவை. இதோ பார் உயிருள்ள குதிரை. இப்பொழுது நீயும் சற்று வளர்ந்து விட்டாய், ஒரு நாளைக்கு நீயும் இதில் ஏறி சவாரி செய்து நதியைக் கடந்து அடுத்த கிராமத்துக்குச் சென்றுவா’- என்றான் அந்த குதிரைப்பாகனான தந்தை.
மகனுக்குமுதல்கட்டமாகஒரு ஆலோசனையும்சொன்னான். "நாளை அயல் கிராமத்தில் சந்தை கூட மாட்டார்கள். அதனால் நான் அங்கே போகமாட்டேன். வண்டிலுக்கும் அவசியம் இருக்காது. நீயே இந்த உயிருள்ள குதிரையை எடுத்துச்செல்" என்றான் தந்தை.
மகன் மிகவும் உற்சாகமடைந்தான். மறுநாள் விடிந்ததும் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு முதல் தடவையாக அந்தக்குதிரையில் ஏறி நதிக்கரைக்கு வந்து நதியைக்கடந்தான். குதிரை அவனை குதூகலத்துடன் அழைத்துச் சென்றது.
அதில் சவாரி செய்வதில் அவனுக்கு எந்தச்சிரமமும் இருக்கவில்லை. அது அவனது விருப்பத்துக்கு ஏற்றவாறு வேகமாகவும் விரைந்தும் சென்றது. அதன் முதுகிலிருந்து சவாரி செய்வது அவனுக்கு புது அனுபவமாகவும் இருந்தது. அதன் முதுகை ஆதரவுடன் தடவிக் கொடுத்தான்.
அப்போது அந்த முதுகில் பல இடங்களில் குத்துக்காயத்தழும்புகளைப் பார்த்தான். எப்படி இந்தத் தழும்புகள் வந்தன? அவன் யோசித்தான். குதிரையிடமே கேட்டுப்பார்த்தான்.
"குதிரையே எனக்கு உன்னை நன்றாகப் பிடித்துவிட்டது. இனிமேல் நீதான் எனது நல்ல சிநேகிதன். அதுசரி. இது என்ன? உனதுமுதுகிலேபல காயங்கள் ஆறிப்போன தழும்புகள் இருக்கின்றன. என்ன நடந்தது?" எனக் கேட்டான்.
"மகனே. அதெல்லாம் பெரிய கதை. ஒன்றல்ல இரண்டல்ல பல கதைகள் அந்த தழும்புகளுக்குப்பின்னே இருக்கின்றன. நீ எனது முதுகை தடவும் போது அவை இப்போது நினைவுக்கு வருகின்றன. உனது அப்பா என்னை ஒரு குதிரைப்பாகனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முன்னர், நான் பல குதிரைப்பாகர்களிடம் நன்றாக உழைத்திருக்கின்றேன். எனது எஜமானர்களுக்கு நல்ல விசுவாசமாகவும் இருந்திருக்கின்றேன்.
ஆனால் அவர்கள் சுயநலவாதிகள். தங்களது இருப்பை வெளிப்படுத்துவதற்காக என்மீது சவாரிசெய்தவர்கள். எனது வேகத்தையும் விவேகத்தையும் ஒட்டத்தையும் சுறுசுறுப்பையும்
20

பார்த்தவுடன் ஏன் தங்களாலும் அப்படி இருக்கமுடியவில்லை என்ற எரிச்சலும் பொறாமையும் அவர்களுக்கு வந்துவிட்டது. தாங்கள் அமர்ந்து சவாரிசெய்த முதுகிலேயே குத்தி தங்கள் பொறாமையையும் இயலாமையையும் வெளிப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு குதிரையின் குணம் தெரியாது. அதனால்தான் குதிரையின் குணம் அறிந்துதான் அதற்கு கடவுள் கொம்பு கொடுக்கவில்லை என்று உன்னையும் உன்னைச்சார்ந்த மக்களும் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்றது குதிரை.
"சரி குதிரையாரே. உனக்கு அவர்கள் முதுகிலே குத்தியபோது பேசாமலா இருந்தாய்?"எனக்கேட்டான் அவன். "ம்ஹும். நானா? குத்துவலி பொறுக்காமல் ஒரு துள்ளுத்துள்ளி அவர்களை கீழே விழுத்தி எனது பின்னங்காலால் ஒரேஒரு உதைதான் கொடுப்பேன். அதன் பின்னர் எழுந்திருக்கவே மாட்டார்கள். ஊரெல்லாம் என்னைப்பற்றி பிதற்றிக் கொண்டு திரிவார்கள். நான் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீயும் இன்று என்னில் சவாரி செய்கிறாய். நாளை உனக்கும் என்மீது பொறாமை வரலாம். வந்தால் நீயும் முதுகிலே குத்தலாம். குத்தினால் என்ன நடக்கும் தெரியும்தானே?"
"நன்றி குதிரையாரே. நீயும் அப்பாவும் எனக்கு நல்ல புத்திமதி புகட்டியிருக்கிறீர்கள். அப்பா மண்குதிரையினதும் மரக்குதிரையினதும் இயல்புகளை எனக்கு சொல்லாமல் சொல்லித்தந்தார். ஆனால் நீயோ இந்த உலகமே அறிந்துக்கொள்ளத்தக்க அறிந்துகொள்ளவேண்டிய செய்தியொன்றை எனக்கு இப்போது சொல்லித்தந்திருக்கிறாய். உன்னை நான் மறக்கவே மாட்டேன்."
அந்தக்குதிரை அவனை அந்த அழகான கிராமத்தின் இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான இடங்களுக்கெல்லாம் தனது முதுகிலே வைத்து அழைத்துச்சென்றது. அவன் அந்தக் கிராமங்களின் பசுமையைரசித்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 23
அழுதிங்கு எழுதுகின்ற கடிதத்தை அப்படியே படியுங்கள் எந்தனத்தான் பழுதில்லா நம்காதல் பாதியிலே பட்டமர மாகிடுமோ தெரியவில்லை; அட்டமயல் தொடுக்கின்ற கதையளாலே அதிர்ந்துமனப் புயலிலுசிர் ஆடிப்போச்சி கெட்டகெட்ட கனவாக வருகுதத்தான் கெதியாக விடையிறுக்க வந்துபோங்க.
அம்மாச்சி மாமியெண்டு ஒருத்தருமே இஞ்சால ஊட்டுப்பக்கம் வாறதில்ல சும்மாதா னெண்டாலும் என்னக்கண்டு கதைக்கின்ற மச்சாளும் பறையிறால்ல; அம்மன்ர திருவிழா அண்டைக்கி அண்ணாவிப் பெத்தப்பா ஒண்டு சொன்னார் உண்ணாண உங்களுக்கு ஒருவியாதி இருக்குதாம் அதைப்பறைய ஒண்ணாதென்றார்.
விண்ணாங்குப் பத்தருக்கும் வியளம் விட்டு வெத்திலையும் வச்சிப்பாத்தம் விளப்பமில்ல, 8600 600TLរាំ (BLILITIp. 8606Tចំgh(BLITOOTTរាំ கடைசிவர குறியாருஞ் சொல்லயில்ல; இறுதியா நானறிஞ்சன் உங்களுக்கு உயிர்கொல்லி எயிட்சென்று; அதனாலென்ன மறக்காமக் கதிராமத் தீர்த்தத்தோட மறுவஸ்ஸப் புடிச்சேறிப் பறந்துவாங்க.
米 米 米
2_6oor6OOTIT6OOT or6ör(3Lm6o 2 Tä186(615ög5 அன்பிருந்தா உடனேறிக் கிளம்பிவாங்க
G8IIIT Ig. gp19.6
ഖങ്ങ]
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 

கண்டகண்ட மருந்தெல்லாம் குடிச்சிநீங்க கண்ணான உடம்பத்தான் கெடுக்கவேணாம்; புங்கம் பரியாரி நமக்கிரிக்கார் புறங்கையப் புடிச்சுடன வருத்தஞ் சொல்வார் ஓதித் திருநீறத் தந்தாரெண்டா ஒரு மாசம் கணக்க உங்க வியாதிதீரும்.
مرلہ ry 3ද
ஆடிக்குள் அப்பாவக் குழையடிச்சி எப்பிடியும் கலியாணம் முடிச்சிரலாம் ஆடியமா வாசவரும் தீர்த்தத்துக்கு ரெண்டுபேரும் சோடியாகப் போய்வரலாம் - கனகம் மச்சாளக் கனநாளைக்குப் புறகு கண்டன் முழுகாம இருக்கிறாள் போலரிக்கி கச்சானுக்குள் இவள்நம்ம சின்னப்புள்ள *சரிக்கட்டிப் போடுவாள் போலரிக்கி
来 米 来
சண்ட முடிஞ்செண்டு பேர்தானின்னம் சளசண்டி யாய்த்திரிய ஏலாமரிக்கி எலக்சன் அமளியில ஆறுமுகம் அத்தானுக்கு மண்டொடஞ்சி ஆறுதையல்; கண்ட இடத்திலெல்லாம் போஸ்டரொட்டிக் கக்கூஸ்போல் நாறடிச்சுப் போட்டானுர இன்னுமொரு எலச்சனிஞ்ச வருகுதில்லே அதுமுடிஞ்ச புறகுதானுர் 'கிளியதாகும்.
米 米
கடிதத்தைத் தந்திபோல் நினச்சிவாங்க - நேரில் கதைக்கலாம் ‘செல்போனும் எனக்குஇல்ல மடிக்குள்ள நெருப்பள்ளிக் கொட்டிக்கொண்டு மனசெல்லாம் பாடாக நிக்கிறன்நான்; படிச்சிப் படிச்சிச் சொன்னன் பட்டணத்துப் பக்கமே நீபோக வேணாமென்டு முடிஞ்ச கத எதுக்குநம்ம தீர்த்தத்தண்டு முடியிறக்க நேர்த்திக்கடன் வெச்சிருக்கன்.
இத்தோடு முடிக்கின்றேன் கடிதத்தை இப்படிக்கு உங்களன்பு மச்சி பாறி.
* பூப்படைதல்
விழர் க. சதாசிவம்
தப் போட்டி 200
வு திகதி - 30.10.2010
நீடிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்
21

Page 24
ஞா.இமும்
கிண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை ஆராய்ந்தாள் நிரஞ்சனா. மிகவும் கஷ்டப்பட்டு ஒருவாறு கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட முடிக்கற்றை, கறுத்த மெலிந்ததேகம்,துருத்திக்கொண்டு சற்றே புன்னகைத்தாலும் எட்டிப்பார்த்துவிடும் முன்னிரண்டு பற்கள், மெல்லிய வளவளப்பற்ற கைகள், பதினாலு வயதுக்குரிய வாளிப்போ, கவர்ச்சியோ அற்ற உடல்வாகு, இரு வருடங்களாக வெளி இடங்களுக்கு அடிக்கடி போட்டுப் பாவித்த மங்கிப்போன பாவாடையும், மேற்சட்டையும். அதற்கு மேல் கண்ணாடி முன் நிற்க விருப்பம் இல்லாமல் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வகுப்புக்குக்கிளம்பினாள். நேற்றுமேகலா கூறிச்சிரித்த"மண் வெட்டிப் பல்லு" நினைவில் மேலேழுந்து நெஞ்சில் ஏதோ அடைத்தது. நினைவலைகளைத் தடுக்க கால்களை விரைவாக எட்டி வைத்து நடந்தாள்.
நிரஞ்சனா படிப்பில் வெகு சூட்டிகை இல்லைத்தான். ஆனால் சாதாரணப்பரீட்சைப் பெறுபேறுகள் ஒரளவு நன்றாக வரவேஅவளுக்கு உயர்தரத்திற்கு விஞ்ஞான பாடம் எடுத்தால் என்ன என்ற ஒரு மெல்லிய ஆசை எழுந்தது. பெற்றோரும் மறுப்புக் கூறாததால் பிரத்தியோக வகுப்புகளுக்கு நண்பிகளுடன் போய்வரத்தொடங்கினாள். இளமை, உற்சாகம், கொஞ்சம் சுதந்திரம் என்று அவளது நண்பிகளின் போக்கு மாறத் தொடங்கியது. இளமைக்கே உரித்தான உடையலங்காரங்கள், உற்சாகப் பேச்சுக்கள், கவனத் திசை திருப்பல்கள். ஆனால் நிரஞ்சனாவுக்கோ அதற்கேற்ப ஈடுகொடுக்கும் பொருளாதார வசதியோ, வயதுக்குரிய வளமான உடல்வாகோ இல்லை.
"அங்கதுஷிவாறா, சுடிதார் நல்ல வடிவாய் இருக்கு புதுசு போல”இது நிஷா.
"ஒம், ஓம் இண்டைக்கு அருணின் பேர்த்டே, அதுதான் இவ வடிவாய் வெளிக்கிட்டு வாறா'இதுதர்ஷி
இப்போ அண்மையில் தொடங்கிய கூத்து இது. துஷி வகுப்பிலேயே அழகான, வசதியான மாணவி. பிரத்தியேக வகுப்புகளுக்கு போகத் தொடங்கியபின் ஏற்பட்ட புதுக் காதல் கதை துஷி, அருணனுடையது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதல், அதைத்தொடர்ந்துமற்றநண்பிகள் அதனை அவர்களின் பெற்றோருக்கு மறைக்க ஏற்படுத்திய சில முயற்சிகள், பின் அவர்களின் மனங்களிலும், செயன் முறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என மாணவிகளின் போக்குகள் மாறத்தொடங்கின. ஆனால் தன் அழகு பற்றிய தாழ்வுமனப்பான்மையும், வசதியற்ற நிலைமையும் நிரஞ்சனாவை இவர்களிடம் இருந்து ஒதுங்கி
22
 
 

இருக்கச்செய்தன. மற்றவர்களுக்கும் நிரஞ்சனா ஒரு பொருட்டாகவே ! இல்லை. அவர்களின் உலகம் கனவு தேசங்களில்மிதக்கத்தொடங்கியது. "Tirsor JT Printed Skirt 9th G6us) Print 96 blouse 2) lih போட்டிருக்கிறீர். "வடிவாய்உடுமன்" அவளது ஆடை அலங்காரம்பற்றிய அறிவீனத்தை சுட்டிக் காட்டியது
துஷி இன்றைக்கு
சிரிக்க, நிரஞ்சனாவும் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரித்தாள்.
அருகில் நின்ற மேகலா "உம்மட மண்வெட்டிப் பல்ல மூடிச்சிரியுமப்பா. BoyS பயப்படப் போகினம்" என்றதும் நிரஞ்சனா சிறுகிக் குறுகிப் போனாள். தன்னுள்ளே தானே நத்தையாய் ஒடுங்கினாள். கண்களுக்குள் நீர் கட்டிக் கொண்டது. சற்றுத் தள்ளி இருந்து தனது இரசாயனவியல் புத்தகத்தைப்பிரித்துப்படிக்கத்தொடங்கினாள். இந்நிகழ்வின் பின் ஆசிரியர் வரும்வரை இயலுமானவரை தன் புத்தகங்களை படிப்பதில் நேரத்தைச் செலவிட்டாள். அவளது மனம் மெல்ல மெல்ல கல்வியின் பால் ஆழத் தொடங்கியது. அவளுள் ஓர் உலகம் விரியத் தொடங்கியது. உயிரியல் படிக்கப் படிக்கச் சுவையானது. இரசாயனமும், பெளதீகமும்பயிற்சிகள் செய்யச் செய்யசுவாரஸ்யமாகின. இப்போது அவள் என்றுமில்லாதவாறு பாடங்களை நேசிக்கத்தொடங்கினாள். பரீட்சை வினாக்களை தானே உருவாக்கிதானே விடையளித்தாள். நீண்ட இரவுகள் இப்போது அவளுக்கு கற்கும் பொழுதுகளாயின.
முதலாம் ஆண்டு இறுதித் தவணைப் பரீட்சைகள் நடந்தன. சுவாரஸ்யமாக பரீட்சைத் தாள்களில் விளையாடினாள் நிரஞ்சனா. புள்ளிகள் வந்தபோதுநிரஞ்சனா முதலாமிடத்தில் நின்றாள். ஆசிரியருக்கும், மாணவிகளுக்கும் நம்ப முடியாத மாற்றம், "என்ன மம்பெட்டிப் பல்லோ?” என ஆச்சர்யமாக மேகலா, நிஷாவிடம் கேட்டு பின் அவளைக் கண்டு நாக்கைக் கடித்துக் கொண்டு வேறு விடயம் பேசுவது போல்பாவனை செய்தாலும்,தன்னை இந்தக்குறியீட்டால்தான் மாணவிகள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்ற உண்மை நிரஞ்சனாவுக்குப் புரிந்தது. ஆனால் மனம் கணக்கவில்லை. தான் வேறு ஒரு அடையாளத்தை நோக்கிப்போய்க் கொண்டு இருக்கிறேன் என்ற உண்மை, தன்னை மற்றமாணவிகள் சற்று ஆச்சர்யமாகப் பார்ப்பதில் இருந்து புரிந்தது.
இரண்டாவது வருடம் அவளது வேகம் கடுகதியானது. உறங்குவது என்பது சில மணி நேரமாகியது. சிந்தனையும், செயலும் கல்வி என்றானது. இருந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும் அவளது எண்ணங்கள் பாடங்களைப் சுற்றியே வந்தன. உயர்தரப் பரீட்சையும் நடந்து பெறுபேறுகளும் வந்தாயிற்று கணநேரத்தில் நிரஞ்சனாவின்நிலை இமயத்தின் உச்சியைத் தொட்டதாயிற்று. ஆம்! அவள் மட்டுமே அம்முறை பரீட்சைஎழுதிய அவளது பாடசாலை மாணவிகளுள் வைத்தியப் பிரிவுக்கான பல்கலைக்கழக அனுமதிபெற்றவளானாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 25
வருடங்கள் உருண்டோடின. பல்கலைக்கழக படிப்பு முடித்து இப்போது நிரஞ்சனா ஒரு வைத்தியர். அவளது உருவ அமைப்பு இப்போது மாறிவிட்டது. சக பல் வைத்திய நண்பர்களின் உதவியுடன் பல்லமைப்பு சீரமைக்கப்பட்டு விட்டது. சத்துமிக்க உணவுகளாலும் சீரான பராமரிப்பாலும் அவளது தோல் நிறம் செழுமையானது. அன்று பராமரிக்கக் கஷ்டப்பட்ட ஒழுங்கில்லாத கூந்தல் இன்று அழகாகவும் ஓரளவு குட்டையாகவும் வெட்டப்பட்டு முகத்துக்கு கம்பீரத்தையும் அழகையும் தந்தது. மிதமான ஒப்பனை மெல்லிய உதட்டுச்சாயம், சரிந்து விழும் அழகான நவீன குட்டை சிகையலங்காரம், மெல்லிய வாசனைத் திரவிய சுகந்தம், வைத்தியருக்குரித்தான தூய்மையான வெண்ணிறப் பின்னணியில் நீலப் பொட்டுப் பூக்கள் கொண்ட மெல்லிய சரிகை போட்ட பருத்திப் புடவை, அளவான குதியுயர்ந்த பாதணிகள், சின்னப் புன்னகை, கையில் ஸ்டெதஸ்கோப், காண்பவர்கள் மரியாதையுடன் மிகுந்த மன விருப்புடன் கதைக்கத் தூண்டும் தோற்றம். நிரஞ்சனா வைத்தியர்களுக்கான கோட்டை மடித்தபடி, வைத்தியர்களுக்கான பிரத்தியேக அறைக்குள் சென்றாள். "Good Morning Sir தனது மூத்த வைத்திய அதிகாரிக்கு வணக்கம் சொன்னவள் தன் நண்பி இரேஷாவைத் தேடினாள். “You look really Smart and nice Young lady" epig, 606155u அதிகாரியின் பாராட்டுதல்களை ஏற்றுக் கொண்டு "Thankyou Si'தலை அசைத்துச் சிரித்தாள்.
"ஓயா எனகங் பலாகென ஹிடியே, என்ன காலா Wards round யமு ( 'நீ வரும் வரை சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். வா சாப்பிட்டு விட்டு நோயாளிகளைப் பார்க்கச் செல்வோம்")
அவளது வருகையைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பி இரேஷாவின் மலர்ச்சியான அழைப்பு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த சக வைத்தியத் தோழன் ஜானகமகே girlகெங்ஹரி காதரய் நிரா ஒயா Prof Jayasooryaகே farewell எகட அந்தபுசாரி ஹரி லஸ்ஸனய்லு, கொஹெத கத்தேகியலா அஹனவா”(Prof Jayasooriya வின் பிரிவுபசாரத்திற்கு நீர் அணிந்திருந்த சேலை அழகென்றும் அதனை எங்கே வாங்கினீர் என்றும் என் நண்பி என்னை அரித்தெடுகிறாள்) "இன்ன, லியலா தென்னங்’ (இரும் எழுதித் தருகிறேன்) விலாசம் எழுதிக் கொடுத்தாள் நிரஞ்சனா.
சமகால கலை இ6
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்க
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20 அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200 சொற்களு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

இரு தோழிகளும் எழுந்தனர். நிரஞ்சனா தன் கோட்டை அணிந்து கொண்டாள், "டக், டக்" சன்னமான ஒலியுடன் மிடுக்காய் நடந்தாள். இன்று நிறைய வேலை. நாளை அவர் விடுப்புக் கேட்டிருந்தாள். ஏனெனில் அவளது பாடசாலை பரிசளிப்பு விழாவுக்கு அவள் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள்.
வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும். வேகமாகி நடந்தாள் நிரா. அவளது வருகைக்காக, வார்த்தைக்காக வார்டில் எத்தனையோ நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
வாழ்க்கையை வென்றவளின் புன்னகையில்
எத்தனையோ அர்த்தங்கள் புதைந்திருந்தன.
ய நிகழ்வுகள்
86
யே நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் ளுக்கு மேற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது.
- கே. பொன்னுத்துரை
on.51ിട്ട് *餐*
23

Page 26
அந்தி சாயும் வேளை, ஆசிரம வாசலில் கிருபை காத்திருக்கிறாள். துரோணர் வரும் சப்தம் அவரது பாதக் குறடுகளின் மூலம் ஒரே சீராகக் கேட்கிறது. கிருபை பரபரப்பாகிறாள். ஆயுதப் பயிற்சி அளித்து களைத்து வரும் கணவனை வரவேற்கிறாள். உள்ளே ஸ்நானத்திற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்தாகிவிட்டது தோய்த்து உலர்ந்த வஸ்திரம் வாசனைப்பொடிகள் எல்லாம் தயார் களைப்புடன் வந்த துரோணர் ஆயுதங்களை நீக்கி விட்டு ஸ்நானத்திற்கு தயாராகிறார். குளித்து தூய வஸ்திரம் தரித்து வாசனைப் பொருள்கள் பூசி விபூதி முழுமையாகத்தரித்து பூஜை அறையில் நுழைகிறார். பால் பழம் பிரசாதம் தயாராய் இருந்தன. பூஜை முடிந்து தியானத்தில் ஈடுபட்ட பின் வெளியே வந்து ஒரு தடுக்கையில் பத்மாசன முறையில் அமர்கிறார். இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. மெளனமாக அருந்துகிறார். பின்பு ஒய்வாக ஓரிடத்தில் அமர்கிறார். கிருபை மெளனமாக நிற்கிறாள். அவளை நிமிர்ந்து பார்த்த துரோணரின் முகத்தில் சிந்தனைக் கீற்றுக்கள்
"கிருபா என்றும் செந்தாமரையாய் இருக்கும் உன் முகம் சில நாட்களாக வாடி வெண்தாமரையாய் காட்சியளிக்கிறதே! ஏன்'
கிருபை தலைகுனிந்து ஒன்றுமில்லை என்கிறான். பெருமூச்சு ஒன்று வருகிறது. "கிருபா குலமகள் பெருமூச்சு விடுவது குடும்பத்திற்குக் கேடு என்ன பிரச்சினை கூறு” கிருபை சுவாமி தாங்கள் சகல சாஸ்திரங்களும் படித்தவர்.
நானோ பேதை பெருமூச்சு விடத்தானே முடியும் துரோணர் கிருபா கணவன் மனைவியிடையே ஒளிவுமறைவு
கூடாது மறைமுகப் பேச்சுக்கு இடமில்ல. உனது பிரச்சினைதான் என்ன? கிருபை சுவாமி தாங்கள் யார்? துரோணர் (சிரிக்கிறார்) பிறப்பால் பிராமணன் சகல வேத சாஸ்த்திரங்களையும் படித்தவன். அஸ்திரப்பிர யோகத்தில் பரசுராமனின் பிரதம சீடன், அரசகு லத்தோர்க்கு மட்டும் அஸ்திரவித்தை கற்றுக் கொடுக்கும் சத்யாசிரியன் துரோணன். சுவாமி சமீபத்தில் தங்களிடம் வந்து சேர்ந்திரு க்கும் சீடன் யார்? ஒஅவனா பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் மகன் திட்டத்தூய்மன் அஸ்திரப்பிரயோகத்தில் விசேச பயிற்சி பெற வந்திருக்கிறான். சுவாமி நடுங்குகிறாள்) அவன் பிறப்பு இரகசியம் தெரியுமா? துரோனர் (சிரிக்கிறார்) என் தெரியாமல் அன்று துருபதனும்
நானும் ஒன்றாக குருகுலத்தில் மாணவர்கள். தான் ۔۔ அரசன் ஆனதும் எனக்கு உதவி செய்வதாக வாக்களித்தான் எனக்குத் திருமணம் ஆகி அசுவத்தாமன் பிறந்து விட்டான். அவனுக்கு பல் தர ஒரு பசுமாட்டையாசித்து அவனிடம் சென்-றேன். அடையாளம் காண மறுத்தான். குருகுல வாசத்தை நினைவூட்டினேன். குப்பையில் மாணிக்"கம் கிடந்தால் படர்ந்த தூசி கூடச் சொந்தமா? ன்று சபைநடுவே ஏளனம் செய்தாள் வந்து விட்டேன்.
 
 

வாழ் உறுதிகொண்டேன்.
பிதாமகர் பீஷ்மர் வில்லாசிரியனாக தேர்ந்தெடுத்தார் கொடுத்தேன். பழைய வன்மத் ព្រោ}. குருதட்சணையாக துருபதனைப் பிடித்து வரும்படி கூறினேன், னது சீடன் அருச்சுனன் அவனைவென்று தேர்க்காலில் கட்டி பந்து என்முன்னே விட்டான். அவனது இராச்சியத்தை Sës திருப்பி அளித்தேன். அவமானம் பொறுக்க முடியாமல் அவன் திரும்பிப்போய்யாகம் செய்தான் தன்னை வென்ற அருச்சுனனுக்கு ஒரு பெண் என்னைக் கொல்ல ஒருமகன் யாகத்தில் ஆண் பெண் இருவர் தோன்றினர். பின்பு திரெளபதி அருச்சுனனின் மனைவியானாள் வில் அஸ்திரங்களோடு பிறந்த திட்டத்துய்மன் ான்னிடம் சீடனாக வந்திருக்கிறான் விபரம் போதுமா?
క్రిక్త

Page 27
துரோணர் :
கிருபை துரோணர் :
கிருபை துரோனர்; கிருபை
துரோணர் :
கிருபா துரோணர் :
கிருபை துரோணர் :
கிருபை சுவாமி என்ன கூறுகிறீர்கள் துரோணர் கிருபா ஏகலைவன் கதை தெரியும் அல்ல
என்று அவனைச் சீடனாக ஏற்க மறுத்தேன். என்னை
சுவாமி அப்படியானால் தங்கள் ஜென்ம எதிரியையே
மீதுள்ள பாசத்தால் மனுதர்ம சாஸ்திரத்தை மறந்து
அப்படியானால் போர் வருமா?
போரின் முடிவு எப்படியிருக்கும்?
சுவாமி தாங்கள் தர்மத்தின் பக்கம் தான் நிற்பீர்கள்
(கண் கலங்கி) சுவாமி, எனது கதி
(சிறிது திருப்தியாக) சிரிக்கிறாள்.
தயார் பண்ணுகிறார்கள் உங்கள் கழுத்தை எப்படி அறு ப்பது என்பதை உங்கள் எதிரிக்கே இரவுபகலாகக் கற்றுக் கொடுக்கிறீர்கள், இது தேவையா? (அழுகிறாள்) கிருபா முதலில் கண்ணீரைத் துடைத்துக் கொள் வீரன் மனைவியும் நீதான். வீரனின் தாயும் நீதான். கணவன்
விட்டாய் வித்தை கற்ற குரு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது வித்தையை கற்றுக் கொடுக்க வேண்டும் அவனுக்காக சொர்க்க வாசல் திறந்திருக்கும் இல்லையேல் நரகம்தான். இதை நான் சுயநலத்திற்காக மீற முடியுமா? 夔
பெருமூச்செறிகிறார்) நிச்சயமாக இந்தத் துரியோதனன் சகுனி கர்ணன் சொல் கேட்டு பாண்டவர்களை விரோ தித்துக் கொள்கிறான். இது குலதா சத்தில் முடியும்
தர்மம் வெல்லும் - அதர்மம் அழியும்.
அல்லவா? அசுவத்தாமனைவிட நேசிக்கும் அருச்சு னனையும் தர்மபுத்திரனையும் எதிர்க்கமாட்டீர்களே! கிருபா நான் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் ட்டிருக்கிறேன். போர் என்று வந்தால் அவனை விட்டு விடவும் மாட்டேன். எதிர்க்கவும் மாட்டேன். அதர்மவான் என்று தெரிந்தும் அவன் பக்கமே நிற்பேன்.
இவ்வுலகில் பிறந்தோர் விண்ணுலகு ஏகவேண்டியதுதான் வீரன் மனைவியாய் நடந்துகொள். ஆனால் ஒன்று என்கையில் வில் இருக்கும் வரை என்னை யாரும் வீழ்த்த முடியாது. பரசுராமரிடம் கற்ற வித்தை அப்படிப்பட்டது.
மகிழ்ந்து விடாதே. கிருபா அதர்மவழியில் என்னை வீழ்த்த முடியும் நான் செய்த பாவத்தின் பலனும் 3: அனுபவிக்கப்பட வேண்டியதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னகுருவாக ஏற்று வில்வித்தை கற்றான். அருச்சுன னுக்கு சமமானவன் ஆகிவிட்டான் ஒரே நேரத்தில் ஒரே அம்பினால் நூறு துளைகள் போடும் விசேச சக்தியும் பெற்றுவிட்டான். இவன் அருச்சுனனை போரில் எதிர்த்தால் அதர்மம் ஜெயித்து விடுமே என்று அவனது வலது கட்டை விரலை குருதட்சணையாக வாங்கினேன். தர்மத்தைக் காப்பாற்ற அதர்ம வழியைக் கையாண்டேன். அதன் பலனை அநுபவிக்கப் போகிறேன். அவன் வில்லை எடுக்காமல் தடுத்தேன். நானும் வில் இழந்து நிற்கும்போது வீழ்த்தப்படுவேன். கிருபை அப்படியானால் பாண்டவர் அதர்ம வழி
பிடிப்பார்களா? 强 துரோணர் அதை உறுதியாகக் சொல்ல மாட்டேன். எல்லாம் அந்த
மாயக் கண்ணன் விளையாட்டாக இருக்கும் தர்மவா ன்கள் கூட அதர்மவான்களாக மாறலாம் கிருபா கண்கலங்காதே போர்க்களத்தில் நான் வீழ்ந்தசெய்தி வந்தவுடன் நீயும் என்னுடன் வந்து விடு மண்ணு விண்ணுலகிலும் ஒன்றாகவே இருப்போம் தியானத்தில்
அமர்கிறார்) கிருபை தங்கள் சித்தம் என் பாக்கியம் நாதா (விழுந்து நமஸ்
கரிக்கிறான்) క్రై
தர்மனின் அரண்மனை. 颐 கிருஷணர்தருமபுத்திரா உனது மனச்சஞ்சலத்தி
அறியலாமா? தருமன் கிருஷ்ணா உன்னைப் புரிந்துகொள்ள
எத்தனையோ வில் ஆசிரியர்கள் இருக்க ணரிடம் வில் வித்தை கற்க அனுப்பினாய்
நாதர் திட்டத்தூய்மன் அவரை அழிக்கப் பிறர்
அவருக்கு மனத்துன்பத்தை கொடுக்காதா ខ្ញុំ ܗܐ கிருஷ்ணர்தருமா, துரோணர் ஒரு புண்ணிய ஆத்மா மனுதர்ம
சாஸ்திரப்படி நடப்பவர். இது நான் அவருக்கு வைத்த சோதனை இதில் வெற்றி பெற்றால் இனி ஒரு பிறப்பும் இல்லை. சுயநலம் கொண்டு மறுத்திருந்தால் இன்னும் ஆயிரம் பிறப்புண்டு ஆனால் துரோணர் எனது சோதனையில் வெற்றி பெற்றுவிட்டாரே? பின்பு நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. துரியோதனன், சகுனியின் துர்ப்போதனையால் பாண்டவரைச் சூதாடி வென்றதும் திரெளபதியை அரச சபையில் அவமானப்படுத்தியதும் பாரதப் போரில் அசுவத்தாமன் இறந்ததுமெய்யே எனத் தர்மர் மூலமாகவே பொய் சொன்னதும் நிராயுத பாணியான துரோணரின் தலையை திட்டத்துய்மன் வெட்டிவீழ்த்தியதும் தெரிந்ததே. தந்தையின் மரணத்தால்
கோபமுற்ற அசுவத்தாமன் தர்மவானாக இருந்தும் பின்பு இருளில் பாண்டவ சேனையை அழித்ததும் உபபாண்டவர்களைக் கொன்றதும் பாண்டவர் குலத்தையே நாசம் செய்ய மந்திரம் ஏவியதும் கிருஷ்ணர் காப்பாற்றியதும் தர்ம அதர்மங்கள் இல் நடந்த போராட்டங்களையே நினைவுபடுத்துகின்றன. ខ្ញុំ
காலத்தின் கண்ணீர் கண்ணீராகவே வீழ்ந்தது.

Page 28
= பிற்கலnத ஆனந்த்
(ja) Iŵl hŵ,
தமிழ் திரைப்பட வரலாற்றில் வெளிவர முன்னரே அதிகம் பேசப்பட்ட அல்லது அதிகம் விளம்பரப் படுத்தப் பட்டதனால் அதிகமாக எதிர்பாக்கப்பட்ட சில படங்கள் தோற்றுப் போயுள்ளன. சிலவேளைகளில் திரையரங்குகளிலும், இன்னும் சில வேளைகளில் தரத்திலும், மணிரத்தினத்தின் ராவணன் மோசமான படமில்லாவிட்டாலும் இருவகையிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
மணிரத்தினம், விக்ரம், ஐஸ்வரியா ராய்,ஏ.ஆர் ரகுமான் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இணைவில் உருவான படம் ராவணன். இராமாயணத்தில் கொஞ்சம் கிள்ளியெடுத்து, சந்தனக் காட்டு வீரப்பனின் வரலாற்றையும் சேர்த்து சற்று எதிர்மறையாக பின்னப்பட்ட கதை. என்ன தான் நல்ல குணங்கள் நிறைந்திருக்கும் ஒருவனாக இருந்தாலும் தமிழ்ப்பட நாயகன் வில்லனாக இருக்கும் எதிர்மறைப் பாத்திரங்களை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதிலும் இராமாயணத்து இராவணனை ஒத்த வீரையா நல்லியல்பு கொண்ட வன்முறையாளனாகவும், ராமனை ஒத்த பொலிஸ் அதிகாரி நேர்மை அற்றவனாகவும் இருந்ததை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?
தூதுவனாக வரும் அனுமானை ஞாபகமூட்டும் கார்த்திக்கை திரும்ப அனுப்பும் பெருந்தன்மை மிக்க வீரையாவையும், தூதுவனாக செல்லும் விபீஷணனை ஒத்த வீராவின் தம்பியை சமரசம் பேச வந்தவன் என்றும் பாராமல் போட்டுத்தள்ளும் பொலிஸ் அதிகாரியும் இங்கு தரிசனமாகின்றார்கள்.
வீரையாவைப் போட்டுத்தள்ள வரும் பொலிஸ் அவனது தங்கையின்
26
 
 
 

திருமணநாளில் அவனைத் தப்பவிட்ட ஆத்திரத்தில் மணப்பெண்ணான அவன் தங்கையைக் கொண்டு சென்று அவளை பாலியல் வன்முறைக்கு உள்ளாகித் திரும்பி அனுப்ப, மனமுடைந்த தங்கை தற்கொலை செய்கிறாள். இதற்காக தலைமை பொலிஸ் அதிகாரியின் மனைவியை வீரையா கடத்தி வருகிறான். இந்த கடத்தலுடன் ஆரம்பிக்கும் திரைப்படம், சில சமயங்களில் இருட்டாகவும், சிலசமயங்களில் ஆமை வேகத்திலும் இன்னும் சில காட்சிகளில் ரொக்கெட் வேகத்திலும் நகர்கிறது. காட்டைக் காட்டிய காட்சிகளில் கமராவும் ஒளிப்பதிவும் உன்னதமாக இருக்கிறது. காட்டுப்பகுதியும் எழிலாக இருக்கிறது.
திரைப்படத்தில் பலமாக இருப்பவை காட்சியமைப்பும் அதற்குப்பொருத்தமான இடத்தேர்வும்தான்.கலைப்படம்போன்ற தொய்வு சில இடங்களில் படத்தின் ஈர்ப்பை குறைக்கிறது. பொலிசாரின் வன்முறை என்பது மிக மோசமான பயங்கரவாதமாக பல நாடுகளில் தலையெடுத்திருப்பதை யதார்த்தமாக முன்வைக்கும் மணிரத்தனம், வன்முறை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 29
புரியவில்லை.
எதிர்மறைப் பாத்திரமான வீராவுக்கு முக்கியத்துவம் கொ நேர்மையற்றவராகவும்காட்டிராவணனில் கையாளப்பட்டபுதுவகை தோன்றினாலும் இங்கு இராமாயணத்தோடு கலப்புற்றதால் வேலு எனினும், பார்வையாளர்களின் நிராகரிப்புக்குமத்தியிலும், நேராகவ மணிரத்தினம் வெற்றிகண்டுள்ளார்.
தான் நினைத்த கருத்தைச் சொல்லுவதில் அழுத்தமான மணிரத்தினம்ராவணன் படத்தில் இதிகாசகாலத்தையும்,இன்றை ஏற்கவில்லை.இந்தியசமூகத்தைசமயநம்பிக்கையின் பிடியிலிருந்து போய்விட்டது. ஈ.வே.ரா பெரியார் அந்த வகையில் நாட்டிய மைல்க சொல்லி இயக்குநரால் மேலேழமுடியுமா, வாலிவதத்தினையே நிய
இராவணன் தோற்றுப் போனாலும் வீரையா விக்கிரமும் ம6
புரவலர்புத்தகப்பூங்க முன்பொருபோதும் நூல்வெளியிடாத எழுத் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் , அணிந்துரை, ஆசிரியர்பற்றியவிபரம், இரண் ஆ மொழி ஆகியவற்றை இணைத்துகீழ்க்காணு மூவர்ண அட்டைப்படஒவியத்தையும் சேர்த்து அனுப்பலாம்.
எழுத்தாளருக்கு 300 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுவதே
எழுத்தாளருக்கே வழங்கப்படும். இலங்கை எழுத்தாளர்கள் யாே ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிகள் எழுத்தாளருக்குத்திருப்பி அனுப்பப்படு தொடர்பு முகவரி : தேர்வுக்குழு, புரவலர் புத்தகப் பூங்கா, இ
தொ. பேசி: 077 4161616, 078
தமிழ் ஆர்வலர்களே !
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 

யாளர்களில் அனுதாபம் கொள்ள வைப்பது தான் படத்தின் தோல்விக்கான இன்னொரு காரணமோ? இன்றுள்ள இயக்குநர்களில் முதன்மையானவராக கருதப்படும் மணிரத்தினத்தின் இயக்கமும் சிறப்பாகவே உள்ளது. கூடவே விக்ரமின் அபார நடிப்பும் கைகொடுத்தும் கூட படம் சறுக்கியுள்ளது.
ஒரு திரைப்படம் கலைத்துவமாகவும், அதே சமயம் ரசிகர்களை ஈர்பதாகவும் அமையவேண்டுமென்பதில் அக்கறையாகச் செயற்படும் மணிரத்னம் எல்லா உத்திகளையும் ராவணன் படத்தில பயன்படுத்தியும்கூட இராமரின் எதிர்மறைப் பாத்திரத்தைராமர்கோயிலுக்காக இனவாதம் கக்கும் இந்து சாம்ராஜ்ஜிய பக்தர் குழாம்
(மக்கள்) ஏற்றுக் கொள்ளவில்லையோ
டுத்து, நாயகனான பொலிஸ் பாத்திரத்தைப் பின் தள்ளி சற்று முயற்சி முன்னையநாயகனின் கதாநாயகன் வேலுநாயக்கர் போல நாயக்கர் போல வீரையாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ம் எதிராகவும் பல விமர்சனங்களை ஏற்படுத்துவதில் வழமைபோல்
கதையமைப்புடன், தடம் மாறாத உருவாக்கத்தை பின்பற்றும் யகாலத்தையும் தொடர்பின்றிதொடர்பாடவைத்ததனை ரசிகர்கள் ம் அதன் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்க இயக்குநரால் முடியாமல் ற்கள் கூட இன்று இடறிப்போயுள்ள நிலையில் இராமனைக் குறை ாயப்படுத்தும் மதவாதிகள் முன் எதுவும் எடுபாடாது. Eரத்தினமும் மேலெழுந்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்.
ாமாதம் ஒருநூல் வெளியீட்டுத்திட்டம்
தாளர்களின் நூல்கள் இத்திட்டத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன. எழுத்தாளர்கள் தமது படைப்பின் இரண்டு பிரதிகளோடு என்னுரை ாடுபுகைப்படங்கள்,முன்னர் நூல்கள் வெளியிடவில்லை என்ற உறுதி ம் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். எழுத்தாளர் விரும்பினால்
ாடு, வெளியீட்டு விழா நடத்தி அதில் கிடைக்கும் பணம் முழுவதும் பரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். நூல் ஆக்கத்திற்கு iħ.
நீல 25, அவ்வல் சாவியா ரோட் கொழும்பு - 14.
53185.03
ன்னும் 97 நாட்களே இருக்கின்றன.
27

Page 30
பலரின்
** I gof. De
நல்ல படைப்புகள் காலத்தால் அழிவதில்லை. அழியவும் கூடாது. அழிய
விடவும் கூடாது.
இந்த வகையில் தனி மலையகத்தை மையமாகக் கொண்டு, மலைமண்ணை, அம்மண் வாழ் மாந்தரின் வாழ்வை குறுக்கு வெட்டுத் தோற்றுமுகமாய் கவிஞர் மருதம் அவர்கள், மிகச் சிறந்த மரபுக் கவிகளால் செதுக்கிய பனிமலையின் பூபாளம்” கவிதைத் தொகுதி வெளிவந்து 14 வருடங்கள் கழிந்தும் இன்றுவரை இத்தொகுப்புக் குறித்தோ, இதிலிருக்கும் கவிதைகள் குறித்தோ எந்த மலையகப் பதிவுகளிலும் (மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர் - (02ம் பதிவிலும் கூட), மலையகத் தமிழ் தேசியம், மலை முகடுகளில் மதுரத் தமிழ் முழக்கம் போன்ற நூல்களில் கூட) இல்லாமையும், பேசப் படாமையும் மிகப்பெரிய குறையாகும்.
மலையக எழுத்தைப் பொறுத்தவரையில் அன்று தொட்டு இன்று வரை பெரும்பாலும் பதிவுகள் எனும் பேரில் இல்லாமையையும், வறுமையையும் கூறும் ஏழ்மை எழுத்தே ஏடு கொள்கிறது. இது அத்தனை ஆரோக்கியமானது அன்று. எழுத்தானது குறித்த சமூகம் சார்ந்தவர்களை சிந்திக்கச் செய்ய வேண்டும்; அடுத்தபடிக்கு அவர்களை நகர்த்த வேண்டும் ஒரு தூர தரிசனம் கொடுக்க வேண்டும் எழுத்தாலே ஒர் எழுச்சி ஏற்படவேண்டும். பாரதியின் பாடல்கள் போல்,
இவ்வாறே உள்ளது 47 தலைப்பின் கீழ் ஏறத்தாள 225 பாடல்களைக் கொண்ட ஒவ்வொரு மலையகத்தவரும்படிக்கத் தவறிய, படிக்க வேண்டிய கவிஞர் மருதத்தின் பனிமலையின் பூபாளம்” தொகுப்பு பதச்சோறாய் ஒரு கவி.
28
 
 

பார்வையில் படாத லையின் பூபாளம்?
- பரீ. பெருமாள்
(லுணுகலை - பூரீ)
தத்துப்பிள்ளை போலத்தாழ்ந்து
வாழ்ந்தகாலம் மாய்ந்ததின்று இத்தரையில் வாழுமுரிமை
எமக்குமுண்டென் றெண்ணிடுவாய் நித்தமும் நாம் பட்டதுயர்கள்
நீங்கியொளி பிறந்ததெனப் புத்துலகைப் படைப்பதற்குப்
புறப்படுவாய் மலைமகனே!
இத்தரையில் அடிமைகள் போல்
ஏனிருக்க வேண்டுமோ நாம் அத்தனையும் பிறரைப்போல
அனுபவிப்போம் எழுந்துவா அத்துமீறி வருபவனை
அடக்கநெஞ்சில் உறுதிகொள் ஒத்துவாழும் உயர்ந்த பண்பு
உனக்கும்வேண்டும் அறிந்துகொள்.
மலையகத்தவராய் அல்லாதபோதும், கவிஞர் மருதம் போல் மலைமண்ணின் மீது இத்தனை ஆழ்ந்து பாடிய இன்னொரு கவிஞரும் உளரோ என எழும் எண்ணம் நியாயமானதே.
மலையகத்தவராய் இல்லாது, மலைநாடு குறித்து எழுதிய படைப்பாளிகளான டாக்டர் நந்தி, டாக்டர். தி. ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம். என நீளும் பட்டியலில் கவிஞர் மருதமும் அவர் தம்மின் பனிமலையின் பூபாளம் கவிதைத் தொகுதியும், "கருகாத பசுமை” நாவலும் இற்றைவரை இடம் பெறாமை சீர் செய்ய வேண்டிய சிதைவாகும்.
அங்கிள். 酗ug" எழுதிறதாக வாசக 颱a魨 i? இ
... n. g魨學*恩曾 臨Lü@á話亞a* ""。 wuë är GaIGONGMILITäiš தானிருக்கும் sit GOLD6th சொல்லு ஐயோ! 強u叫 நான் ଭୂ at Galauana) நீங்கள் எழு தொடர்ந்து எழுதிறதேதி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 31
32qu3: 'G36 50ଠି୯୭
23.கலைச் செல்வி வளர்த்த எழுத்தாளர்கள். தாங்களும் எழுதவேண்டும். தங்கள் எழுத்துக்கள் அச்சேறவேண்டும்; எழுத்தாளராகிப் புகழ்பெற வேண்டும் என்பது மாணவர்கள், இளைஞர்கள் பலரின் இலட்சியமாக இருந்து வருவது பாடசாலை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் அனுபவ ரீதியாகத் தெரிந்து வைத்திருக்கும் உண்மை. இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். புதிய புதுமையான மக்களுக்குத் தேவையான, கலாரீதியான ஆக்கங்களால் அவர்கள் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்த வேண்டும்; தமிழர்தம் வாழ்வை மேம்படச் செய்தல் வேண்டும் என்பது “கலைச் செல்வி'யின் எதிர்பார்ப்புக்களில் நோக்கங்களில் ஒன்றாக முக்கியமானதாக இருந்தது. அதன் முதலாவது இதழில், இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கென “வளரும் எழுத்தாளர் பகுதி"யை ஆரம்பித்து. "உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இப்பகுதி தொடர்ந்து வெளிவரும். உங்கள் சிந்தனையில் தேங்கி நிற்கும் சீரிய கருத்துக்களைச் செந்தமிழில் வடித்து எமக்கு அனுப்புங்கள். இயன்றளவு எல்லாவற்றையும் வெளியிட முயல்வோம். பிரசுரத்திற்குத் தகுதியற்றவற்றைத் திருத்தக் குறிப்புக்களுடன் திருப்பி அனுப்புவோம் 6T6可 அறிவித்திருந்ததும் அந்த முதல் இதழிலேயே யாழ்நங்கை” எழுதிய “அன்னையின் ஆவல்' என்ற கவிதையை “இராமநாதன் கல்லூரி மாணவிதான் யாழ் நங்கை, சற்று முயன்றால் சிறந்த கவிஞராகலாம்” என்ற அறிமுகக் குறிப்புடன் வெளியிட்டதும் இளைஞர்கள் பலருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டிக் “கலைச் செல்வியுடன் அவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்தன. அவர்களுடைய கடிதங்கள் எனக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டின; என்னகாரணத்தைக் கொண்டும் இந்தத் திட்டத்தைக் கைவிடுவதில்லை என்ற என் தீர்மானம் மேலும் உறுதிபெறவும் காரணமாயின.
1959-பொங்கல் மலரில் “பெரியவன்' என்ற சிறுகதையையும் “எது அழகு?’ என்ற சிறுகதையை 1960 ஆவணியில் வெளியான “கலைச் செல்வி-மகளிர் மலரிலும்,1962“கலைச் செல்வி'யில் “பொன் விலங்கு கதையையும் “யாழ் நங்கை” எழுதியிருந்தார். 1962ஆம் ஆண்டில் ‘வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் இவர் நியமனம் பெறுவதற்கு “கலைச் செல்வி'யில் வெளியான இவருடைய ஆக்கங்களும் துணை புரிந்தன. விழிச்சுடர் (இரு குறு நாவல்கள்) உள்ளத்தின் கதவுகள் (நாவல்), நெருப்பு வெளிச்சம் (சிறு கதைத் தொகுதி) இருபக்கங்கள் (கவிதைகள்) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள “யாழ் நங்கை”ஈழத்தின் முன்னணிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். வீரகேசரி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 

நிறுவனத்தினரின் “ஜோதி” வார இதழுக்கும், பின்னர் மித்திரன் வார மலருக்கும் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்த போது, புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். முக்கியமாகச் சர்வதேச வாசகர்களை இலக்காகக் கொண்டு 'வீரகேசரி' நிறுவனம் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வரும் “கலைக் கேசரி’யின் பொறுப்பாசிரியராக இப்போது பணியாற்றுகின்றார்.
கலைச் செல்வி-வளரும் எழுத்தாளர் மலரிலே “தியாகச் சுடர் கதையை எழுதி இலக்கிய உலகிற் காலடி எடுத்து வைத்தவர் க.பரராஜசிங்கம்'பூங்குயில்” என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'கனவு காட்டிய உண்மை கலைச் செல்வி - முதலாம் ஆண்டு மலரில் இடம்பெற்றது. தொடர்ந்து சொந்தப் பெயரிலும் "துருவன்' என்ற புனைபெயரிலும் சிறுகதைகளும் நகைச் சுவைக் குறிப்புக்களும் எழுதினார். கலைச் செல்வி - கலைவிழா மலரில் “மனிதன்” சிறுகதையும் 1963 ஆடி - ஆவணி இதழில் “குலை சிறுகதையும் இடம்பெற்றன. ஈழத்தில் முதன்முதலாகச் “கலைச் செல்வி நடத்திய நகைச் சுவைக் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இருவருள் ஒருவர் பரராஜசிங்கம் என்பதை முன்னைய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்தேன்.1964 மாசி இதழில் 'புகைபிடிக்கும் கலை” என்ற நகைச் சுவைக் கட்டுரையை எழுதிய இவர், மாணவ மணிகளுக்கு, பண்டிதப் புழுகுகள், குடும்பக் கதம்பம், மூல காரணங்கள் முதலிய நகைச்சுவைக் குறிப்புக்கள் பலவற்றைக் “கலைச்செல்வி'யில் எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவர் மக்கள் வங்கியிற் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் உதவி அரசாங்க அதிபராக நிலாவெளியிற் கடமையாற்றினார். மிக இளவயதிலேயே இவர் மரணமடைந்தது இவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் இலக்கிய உலகுக்குமே பெரிய நஷ்டம், சென்ற ஆண்டில் யாழ்-இலக்கிய வட்டம் வெளியிட்ட "பூ" என்ற இவருடைய சிறுகதைத் தொகுதியில் உள்ள அத்தனை கதைகளுமே முத்தான கதைகள் தான்.
“கலைச் செல்வி அறிமுகஞ் செய்து வைத்த புதிய எழுத்தாளர்கள் இரு வகையினர் தம் முதலாவது இலக்கிய ஆக்கத்தைக் “கலைச் செல்வி வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகிற் புகுந்தவர்கள் ஒரு வகையினர்; தம் கன்னிப் படைப்பை வேறு சஞ்சிகை - பத்திரிகையில் வெளியிட்ட போதிலும், “கலைச்செல்வி’எழுத்தாளர்களாகத் தாங்களும் கணிக்கப்படவேண்டும் என்ற ஆவலினால், கலைச் செல்விக்குத்தங்கள் தரமான ஆக்கங்களை அனுப்பியவர்கள், அடுத்த வகையினர்.
“இணுவிலைச் சேர்ந்த இளம் கவிஞர் பஞ்சாட்சரம். இவருடைய கவிதைகள் சில, இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன” என்ற அறிமுகக் குறிப்புடன் "காதலர்க்கு” என்ற தலைப்பிலான அவருடைய கவிதை
29

Page 32
“கலைச் செல்வி பாரதி இதழில் வெளியானது “கலைச் செல்வி'யில் மிக அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் இவர் புதிய கவிஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் “கலைச் செல்வி"யை வெளியிட்ட யாழ்-தமிழ் இலக்கிய மன்றத்தின் வெளியீடான 'கவிதைச் செல்வம் நூலின் தொகுப்பாரிசியரும் இவர்தான் என்பதை முந்திய கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். "அன்பின் வெற்றி” என்ற குறுங்காவியம் 1961ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. “கலைச் செல்வி வெளியீடான இவருடை'எழிலி காவியம் 1965ஆம் ஆண்டிற்குரிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. அதுவரை இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றவர்களுள் வயதிற் குறைந்த இளைஞராக இருந்தவர் இவரே என்ற பெருமையும் இவருக்குண்டு. இவருடைய கவித்துவச் சிறப்புக்கும் கலைச்செல்வி எழுத்தாளர்களின் உயர்ந்த இலக்கியத் தரத்துக்கும் சான்று கூறும் வகையிற் சாகித்திய மண்டலப் பரிசு அமைந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும் சின்னஞ்சிறு கதைகள், உழைக்கப் பிறந்தவன் ஆகிய கதை நூல்களையும் வெளியிட்டுள்ள பஞ்சாட்சரம் ஒரு பண்டிதர், “தமிழ் இலக்கணப் பூங்கா என்ற இவருடைய நூல், தமிழ் இலக்கணத்தைச் சுலபமாக விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவையாகமும் எழுதப்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் புலம்பெயர் எழுத்தாளர்களின் பட்டியலிற் தன்னையும் சேர்த்துக்கொண்ட இவர் முன்னைய வேகத்துடனும் தமிழ்த் தாகத்துடனும் தன் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார்.
“எல்லாம் உனக்காக” என்ற சிறுகதையுடன் வளரும் எழுத்தாளர் மலர் மூலம் இலக்கியத்துறைக்கு “கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் எச். எஸ். சி. வகுப்பிற் படிக்கின்றார். கபிலன், சொந்தப்பெயர் கதிர்காமநாதன். சிறந்த எழுத்தாளனாக வேண்டும் என்பது இவரின் இலட்சியம்” என்ற அறிமுகக் குறிப்புடன் அடியெடுத்து வைத்த செ. கதிர்காமநாதனை ஈழத்துத் தமிழ் இலக்கியம் இன்றும் நினைவில் வைத்திருக்கும் என நம்புகின்றேன். 1962ஆம் ஆண்டு ஆனி “கலைச் செல்வி'யில் “ஏன் காதலித்தாய்? என்ற அருமையான நாடகத்தை இவர் எழுதியிருந்தார். “போர்
-=~
ജ്ഞ
ജ്ഞ =ܚܓܕ
مصیبر fےح
3
O
 

வெறிபிடித்த முரடன், இரக்கமற்ற அரக்கன் என்ற முறையில் தான் ஹிட்லரை உலகம் அறியும். அதே ஹிட்லரிடம் மென்மையான இதயம் இருந்தது; அங்கே தூய்மையான அன்பும் இருந்தது. அன்பின் நெகழ்ச்சியாலும் தன்மான உணர்ச்சியாலும் அவன் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட முடிவினைச் சோகக் சுவை சிந்தும்படி சித்திரிக்கின்றார் கதிர்காமநாதன்” என்ற குறிப்பை நான் எழுதியிருந்தேன். ஈழத்தின் தரமான சிறுகதைகளுள் ஒன்றாகப் பலராலும் கணிக்கப் பெறும் “ஒரு கிராமத்துப் பையன் பள்ளிக்கூடம் போகின்றான்.” என்ற சிறுகதை இடம்பெற்றுள்ள இவருடைய கதைத் தொகுதியின் பெயர் “கொட்டும் பணி” வாலிப வயதில் இவர் மரணித்தமை சோகத்துக்குரியது.
1962 - சித்திரை இதழில் 'அன்பார்ந்த நேயர்களே” பகுதியில் நான் எழுதியவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும்.
“கலைச் செல்வி'யில் ஒவ்வொரு மாதமும் அறிமுகமாகிவரும் புதிய எழுத்தாளர்கள் உண்மையான திறமை படைத்தவர்கள்தாம் என்பதைக் குறிப்பிட்டுப் பிரபல எழுத்தாளர் சிலர் எமக்கு எழுதியிருக்கின்றார்கள். இரண்டரை ஆண்டுகட்கு முன் வெளியான 'கலைச் செல்வி - வளரும் எழுத்தாளர் மலரில் இடம்பெற்ற யாழ்நங்கை, கதிர்காமநாதன், பஞ்சாட்சரம், பரராஜசிங்கம் ஆகியோர் ஈழத்தில் இப்போது வளர்ந்துவரும் எழுத்தாளர்களும் குறிப்பிடக்கூடியவர்களாக இருக்கின்றனர். பஞ்சாட்சரம் அவர்கள் “இந்து சாதனம்’ உதவியாசிரியராகவும், கதிர்காமநாதன் அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழக “இளங்கதிர்’ ஆசிரியராகவும் கடமையாற்றுவதையும் நினைத்துக் “கலைச்செல்வி’ பெருமைப்படுவதில் நியாயமுண்டல்லவா?
ரூபா சதக் கணக்கிற் பார்க்கும்போது பத்திரிகைத் தொழில் நஷ்டமென்றாலும், தமிழ்த் தொண்டு செய்ய நினைக்கும் எழுத்தாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க முடிகின்றதே என்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
-இனி, அடுத்த இதழில்
கண்ணா. மழைநீரைச் சேகரிப்பதில் முதல் இடம் வகிக்கும் பிரதான இடங்கள் எவை எண்டு சொல்லு பார்ப்பம்.
—ജ്ഞ അജ്ഞ -—ജ്ഞ -ജ്ഞ ജ്ഞ —ജ അപ്രജ്ഞ ഞ്ഞ
അജ്ഞ അ =ം
ത്ത=ജ്ഞ ത്സ.
ഞ്ഞ ജ അജ്ഞ -།-_། ത്ത=ം ത്തബീജം
என்னப்பா இதுகூட உங்களுக்கு தெரியாதோ? எங்கட நாட்டின் நகரங்களின் வீதிகளும், ஒழுங்கைகளும் தான்
를
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 33
கோடை காலத்தில்
மனதில் துளிர்க்கும் ജ്ഞങ്ങഖുങ്ക് விழி மூடும் இரவுகளில்
காய்ந்து உதிரும்
 


Page 34
கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக் கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞான
தி. ஞா - உங்களது சிறுகதைகளில் செக்ஸ் இருப்பதாகவும், நான் செக்ஸ் கதைகளை எழுதி இருப்பதாக நீங்களே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வந்துள்ள கருத்துக்கள் பற்றி என்ன கூறுவீர்கள்
தெ. ஜோ :- என்னுடைய 75ஆவது வயதுநிறைவையொட்டி நீங்கள் ஒரு பவள மலர் வெளியிட்டிருக்கின்றீர்கள். அதற்கான எனது
மனமகிழ்வையும் நன்றியையும் நான் நேராகவே உங்களுக்குக் கூறியிருக்கின்றேன் என்றாலும் இந்த இந்த நேர்காணலின் மூலமாக அந்த நன்றியறிதலை எழுத்தில் பதிந்து வைக்கவும் ஆசைப்படுகின்றேன்.
எழுத்தில் பதிந்து வைத்தல் என்பது வரலாற்றின் ஒரு முக்கியமான பணியாகிறது. ஆவணமாக்கல் பணி
அந்த ஞானம் பவள மலரில் கட்டுரைகளாக, கவிதைகளாக, சிறுசிறுகுறிப்புக்களாக ஏறக்குறைய ஒரு அறுபது இலக்கிய வாதிகளின் என்னைப் பற்றிய - எனது எழுத்துக்கள் பற்றிய - கருத்துக்கள் பதியப்பட்டிருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் கூற நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
என்னைப் பற்றி இலக்கிய உலகு என்ன விதமான கருத்துக்கள் கொண்டிருக்கிறது என்று நான் அறிந்துகொள்ள 75 ஆண்டுகள் காத்திருந்திருக்கின்றேன்.
இந்த பவள மலரின் அத்தனை அத்தனை கருத்துக்களுக்குள்ளும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் குறிப்பில் மட்டுமே - (1979ல் நாமிருக்கும் நாடே வெளியீட்டு விழாவில் கூறியவை)
. தெளிவத்தை ஜோசப்பின் கதைகளில் பாலியல் இல்லை என்று நான் கூறமாட்டேன். படித்துக் கொண்டு போகும்போது எனக்குக் கூட ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது உண்மைதான் என்னும் ஒரே ஒரு வரி இருக்கிறது.
இப்படிப் பொத்தாம் பொதுவாக பாலியல் இருக்கிறது என்று கூறுவது பொறுப்புள்ள விமர்சனம் ஆகாது. எந்தக் கதையில், எந்த முறையில் செக்ஸ் வருகின்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். அப்படிக் குறிப்பிட்டுக் காட்ட முடியாது. ஏனெனில் பாலியலைப்பிரதானப்படுத்தும் கதைகள் ஏதும் இதில் இல்லை. என்று அன்றே திரு நித்தியானந்தன் அவர்கள் தன்னுடைய உரையில் கூறிவைத்துள்ளார்.
32
 

(18)
2010ல் பவள விழா EI Eigen ST:
வழங்குகின்றது.
தெளிவத்தை ஜோசப்
என்னுடைய படைப்புக்கள் பற்றிய குறை கூறல்களுக்குப் பதில் கூறும் பக்குவம் அப்போது எனக்கு இருக்கவில்லை என்று முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய அந்தச் சிலுவைகளையும் - வைகறை - அதன் மூலம் வெளிவந்த என்னுடைய முதல் வெளியீடு, பணமுடை - வாங்கிய சம்பளத்தை மொத்தமாக பதிப்பகத்துக்குக் கொடுத்துவிட்டு செலவுக்கு நண்பர்களைத் தேடி ஓடிய சஞ்சலம், வெளியீட்டு விழா, விமர்சன, அறிமுகக்கூட்டங்கள் என்று அலைச்சல் ஆகியவற்றுடன் இந்த பதில் கூறும் சிலுவையையும் சேர்த்து சுமந்தவர் விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவர்கள்.
கதையில் பாலியல் இருக்கிறது என்பதும், பாலியல் கதை என்பதுவும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள்.
என்னுடைய பெரும்பான்மையான கதைகளில் பெண் பாத்திரங்கள் கூட இருப்பதில்லை. பெண்களைப்பாத்திரமாகக் கொண்ட பெரும்பான்மைக் கதைகளிலும் கூட ஒரு மனைவியாக, தாயாக, பாட்டியாகவே அவர்கள் செயற்படுவதுண்டு.
பாலியலால் முனைப்புறுகின்ற வாழ்க்கைப் பிரச்சனை, சமூகக் கோளாறுகள் போன்றவற்றைப் பேசும்பாட்டி சொன்ன கதை-மீன்கள்-மண்ணைத்தின்று-பாவசங்கீர்த்தனம் போன்றவைகளிலும் கூட முக்கியத்துவம் பாலியலுக்கா, அல்லது அதனால் மேலெழும் பிரச்சனைக்கா என்பதை வாசிக்கும் அனைவரும் உணர்வர்.
வாலிப மயக்கத்தால் ஏற்படுகின்ற பாலியல் உந்துதல் பற்றிப் பேசும் எனது பாட்டி சொன்ன கதை கதைக் கனிகள் என்னும் தொகுப்பில் வெளிவந்திருந்த போது அந்த நூல்பற்றி எழுதிய டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள் இந்தத் தொகுதியின் சிகரமாக அமைகிறது பாட்டி சொன்ன கதை என்று சிலாகிக்கின்றார்.
கலாநிதி துரை மனோகரன் அவர்கள், இலங்கைச் சிறுகதையின் உன்னத நிலையை எடுத்துக் காட்டும் முதல்வரிசைப் படைப்புக்களில் இந்த பாட்டிசொன்ன கதையும் ஒன்று என்று குறிக்கின்றார்.
கட்சி அரசியலில், ஆளும் கட்சித் தலைவரே கூறிவிட்டார் என்றதும் அதைத்தூக்கித் தோளில் போட்டுக் கொண்டும், அதிலேயே தொங்கிக்கொண்டும்கூத்தடிக்கும் அரசியல் கட்சித் தொண்டர்களைப்போல்'தெளிவத்தையின் கதைகளில் பாலியல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 35
இல்லை என்று நான் கூறமாட்டேன்' என்னும் பேராசிரியரின் கூற்றைத் தூக்கிக்கொண்டு ஒரு சிலர், தெளிவத்தை பாலியல் கதைக்காரர் என்று முத்திரை குத்த ஒடித்திரிந்ததுதான் இலக்கியத்தின் மென்னியைத் திருகுவது போன்றது.
உங்கள் கேள்வியின் இரண்டாவது தொணிநானே ஒத்துக் கொண்டுள்ளதாக வந்திருந்தது பற்றியது.
திருமறைக் கலா மன்றம் திரு அம்புறோஸ் பீற்றர் அவர்களின் கலாசுரபியூடாக ஞானம் தெளிவத்தை ஜோசப் பவள விழா மலர் அறிமுகக் கூட்டம் ஒன்றினை அண்மையில் நடத்தியது.
ஞானம் பவளவிழா மலரில் வெளியாகி இருந்த பேராசிரியரின் இந்தக் குறிப்பு பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. நான் ஏற்புரை ஆற்றும்போது திசையில் நான் எழுதியிருந்த சிறுகதை பற்றியும் கூறினேன். நினைவுகள் என்னும் அந்தக் கதை பாடசாலை நாள் நினைவுகளை மீள் கொண்டு வரும் ஒரு படைப்பு
எங்கள் பொட்னிமாஸ்டர்தோமஸ்தாவரவியல் கற்பிக்கும் நேர்த்திபற்றி, கரிசனைபற்றி, அர்ப்பணிப்பு பற்றிய நினைவுகளையும் பதிந்திருந்தேன்.
பறங்கிக் கொடியில் பூத்திருக்கும் மஞ்சள் நிறப்பூக்கள் பற்றியும் அதில் ஆண் பூ பெண் பூ என்று இருப்பது பற்றியும் விளக்கிக் கூறினார் தோமஸ் மாஸ்டர்.
பூக்களிலும் பெண் பூ ஆண் பூவா என்று ஒரு மேலோட்டமான அடையாளமாக இருப்பது பெண் பூவினடியில் இருக்கும் பிஞ்சு ஆண் பூவின் அடியில் பிஞ்சு இருக்காது என்றெல்லாம் கூறியவர், இந்த ஆண் பூவினுள் இருக்கும் மகரந்தம், பெண் பூவுக்குள் வந்து சேரவேண்டும். அந்த சேர்க்கை தான் பெண் பூவினடியில் இருக்கும் பிஞ்சை முற்ற வைக்கிறது.
மனிதனுக்குப்பயன்படும் காயாக்குகிறது. பொதுவாகவே ஒரு கொடியில் பூக்கும் கணிசமான பூக்களில் இருக்கும் பிஞ்சுகள் வெம்பி விழுந்து விடுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஒழுங்கான மகரந்த சேர்க்கை இன்மையே இதற்கான காரணம் என்றெல்லாம் வியாக்கியானம் செய்தார்' என்று கூறினேன்.
இதுவே செக்ஸ் தான்' என்ற குரல் சபையின் முன் வரிசையில் இருந்து வந்தது ஒரு கலகலப்புடன்,
அதை நான் எழுதி இருக்கிறேன் என்று கூறினேன். இதுதான் நான் ஒத்துக் கொண்ட கதை மா.பாலசிங்கம் அவர்கள் எனது இனிய இலக்கிய நண்பர். எனது எழுத்துக்களில், படைப்புக்களில்,செயற்பாடுகளில் மிக்க ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர். அவர் எழுதிஇருந்த இந்தக் கூட்டம் பற்றிய குறிப்பிலும் இந்த ஒத்துக்கொள்ளல் தவறுதலாக வந்திருந்தது என்றே எண்ணுகின்றேன்.
1934ல் நான் பிறந்திருக்கின்றேன். 1963ல்பாட்டிசொன்ன கதை மூலம் ஒரு படைப்பாளனாக அறிமுகம் பெற்று தீவிரமாக புனைகதைத்துறையில் ஈடுபட்டு364ல்ஒருபுனைகதையாளனாக ஸ்திரம்பெற்றிருக்கின்றேன்.அப்படிஎன்றால்எனது முப்பதாவது வயதில் என்றாகிறது. ஒரு முப்பது வயது இளைஞனின் பொறுப்புணர்வுடனேயேஎனதுபடைப்புக்கள் எழுந்திருக்கின்றன என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
என்னுடைய நண்பரும் வாசகருமான ஒரு அன்பர் என்னிடம் கேட்டார் ‘என் கிழடுகளைப் பற்றியே எழுதுகின்றீர்கள்' என்று.
ஞானம் --கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

அவர் அப்படிக் கேட்டதன் பிறகுதான், அது எப்படி அமைந்தது என்ற சிந்தனை எனக்கே எழுந்தது. எனது கதைகள் பற்றி நானே ஒரு சுயஆய்வு செய்யும் மனம் வரத் தொடங்கியது.
பாட்டி சொன்ன கதை-ஒரு பாட்டி பழம் விழுந்தது - ஒரு கிழவன் ஒரு கிழவி. பாலாயி- ஒரு பைத்தியக்காரக் கிழவி நாமிருக்கும் நாடே - தள்ளாத வயதில் உணவுக்காகப் போராடும் ஒரு கிழவன்.
ஊன்றுகோல்-ஒருவயோதிபத்தம்பதிகள். நான் உருவாக்கிவிட்ட பாத்திரங்கள் பற்றிய ஒரு சிந்தனை ஒரு அலசல் அந்த நண்பரின் கேள்வியால் எழுந்திருந்ததுதான்.
ஒரு படைப்பாளியிடம் கேள்விகள் கேட்கப்படவேண்டும். அவனுடைய படைப்புக்கள் பற்றி அபிப்பிராயம் கூறவேண்டும். அது அவனை மேலும் ஸ்திரப்ப்டுத்தும். ஆழப்படுத்தும்.
அதற்கு வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். இப்போதெல்லாம் யார் வாசிக்கின்றார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு அபிப்பிராயம் கூறுபவர்கள் தான் இருக்கின்றார்கள்.
தி. ஞா - ஒரு சிறுகதையாளராகத் தான் அறிமுகம் கொண்டீர்கள். குறுநாவல்கள், நாவல்கள் என்று எழுதினிர்கள். பிறகு எப்படித் திடீரென இலக்கியத்தியத்தின் மற்ற மற்ற துறைகளுக்குள் தடமிட்டீர்கள்?
தெ. ஜோ - எழுபதுகளில் எழுதுவதை நிறுத்திக் கொண்டாலும், படைப்புலகில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இலக்கியத்திலிருந்து ஒதுங்கி இருக்க இயலவில்லை. அது ஒரு தவம்போல்,பிரார்த்தனைபோல், சுவாசம் போல் என்னுடன் கலந்திருக்கிறது எனக்கே தெரியாமல்.
இலக்கிய வாசிப்பில் நிறைய கவனம் செலுத்தியுள்ளேன். கவிஞர் சு.வில்வரெத்தினம் அவர்கள் இறப்பதற்கு முன் வாசிகம் என்னும் ஒரு கை நூலை வெளியிட்டார். வாசிப்புப் பண்பாட்டுக்கான ஒரு கை விளக்கு இது என்னும் குறிப்புடன், வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகின்றது. வாசிப்புப் பண்பாடு என்றொன்று இருக்கிறது. பண்பட்ட வாசிப்பு என்பது இன்னொன்று.
இந்த இலக்கிய வாசிப்பு என்பது பொழுது போக்குவதுடனோ, இலக்கிய ரசனையுடனோ நின்று விடுவதில்லை. ஒரு அடுத்த கட்ட நகர்வுக்கு வாசிப்பவனை உந்தித்தள்ளுகிறது. அந்தத் தள்ளுதல் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகின்றேன்.
இலக்கிய வரலாறு தேடல் என்னும் நினைவு எழுந்தது. என்னுடைய ஆரம்பத்துறை சிறுகதை என்பதால் சிறுகதைகள் பற்றிய தேடல்களே முதலில் நிகழ்ந்தது. அமரர் செம்பியன் செல்வன் வெளியிட்டிருந்த ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள் என்னும் நூல் எப்படியோ கிடைத்துவிட்டது.
ஈழத்துச் சிறுகதை மூலவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சிவைத்தியலிங்கம் அவருடையபாற்கஞ்சி -ஆனந்த விகடனில் வெளிவந்த இலங்கைச் சிறுகதை, இலங்கையர் கோனின் வஞ்சம், சம்பந்தனின் துறவு ஆகியவற்றுடன் வரதரின் கற்பு அ. செ. முருகானந்தனின் 'காளிமுத்துவின் பிரஜாஉரிமை
தாளையடி சபாரத்தினத்தின்'ஆலமரம் அ.ந.கந்தசாமியின்'இரத்த உறவு ஆகிய எழுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.

Page 36
இந்த ஏழு கதைகளுடன் அந்த ஏழு கதைகளின் படைப்பாளிகள் பற்றிய ஒரு விரிவான விவரணக்குறிப்பையும் இந்த நூல் கொண்டிருந்தது.
எனக்குள் ஒரு மகிழ்வையும் ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்திய நூல் இது.
அந்தச் சந்தோச மின்னலுடன் இன்னொரு சந்தேகக் கீறலும் எழுந்தது.
அறுபதுகளில் எழுதத் தொடங்கியவன் நான். எழுபது வரையிலான ஒரு பத்தாண்டு காலத்தில் கல்கி, கலைமகள் உள்ளிட்ட பல ஏடுகளில் நாற்பது சிறுகதைகள் போல் எழுதியவன். ஏச்சு வாங்கியவன், பரிசுகள் பெற்றவன், எழுதுவதை நிறுத்திக் கொண்டவன்.
இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு நமது இலக்கிய வரலாறு, நமது முன்னோடிகள், அவை பற்றிய தகவல்கள், குறிப்புகள் பற்றிய உணர்வு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.
எனக்குப் பிந்திய நாட்களில், பிந்திய அறுபதுகளில் எழுபதுகளில், எழுத ஆரம்பித்தவர்களுக்கு இவைகள் தெரிந்திருக்குமோ என்னும் சந்தேகம், தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற ஆதங்கம் எழத்தொடங்கியது.
ஒட்டுமொத்தமாக எல்லாருமே என்னைப் போல் கிணற்றுத்தவளைகளாக இருக்க மாட்டார்கள் என்னும் நினைவுகளையும் மீறி அப்படி இருப்பவர்களுக்காவது நானறிந்த செய்திகளைச் சொல்லிவைக்க வேண்டும் என்னும் நினைவும் எழுந்தது.
இலக்கியக் குறிப்புகள் என்று தினகரனில் ஒரு பத்தி எழுதத் தொடங்கினேன்.
புனைகதைகளுக்கப்பால் புதிதாக நான் எழுதத் தொடங்கிய பகுதி இது. இதுவே பிறகு இலக்கியத் தகவல்கள் என்றுவரத்தொடங்கியது.
1979ல் என்னுடைய நாமிருக்கும் நாடே தொகுதியை வெளியிட்ட நித்தி வைகறையின் இரண்டாவது நூலாக என். எஸ். எம். ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்தை வெளியிட்டார். அதன் வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்ற போது நானும் பேசினேன்.
குறைவாக எழுதியவர் ராமையா. இருபது வருடத்தில் பன்னிரண்டுகதைகளை மட்டுமே எழுதி இருக்கிறார். ஆனால் நிறையவே பேசப்பட்டவர். நிறைவாகப் பேசப்பட்டவர். மெளனி போல் என்று கூறினேன்.
சபையில் இருந்த கவிஞர் ஒருவர் அப்போதுதான் எழுத ஆரம்பித்தவராகக் கூட இருக்கலாம். பக்கத்தில் இருந்த இன்னொரு கவிஞரான நண்பரிடம் மெளனி என்றால் என்ன சாமான் என்று தனது கிண்டல் மொழியில் வினவியுள்ளார்.
இது எப்படி எனக்குத் தெரியவந்தது கேட்ட கவிஞருக்குப் பக்கத்தில் தினகரனில் இலக்கிய உலகம் பகுதி செய்யும் ஒருவரும் இருந்திருக்கின்றார். தினகரனின் இலக்கிய உலகம் நிறையவே இலக்கியச் செய்திகள் தரும் பகுதி மெளனி என்றால் என்ன சாமான் என்ற கவிஞரின் கேள்வியும் தனியாகக் கட்டமிட்டு வந்திருந்தது.
எனக்குச் சிரிப்பு வரவில்லை. துக்கம் வந்தது. புதிதாக எழுதவரும் ஒரு இளைஞன் இலக்கிய வரலாறு தெரிந்துகொண்டா வருவான். பாவம் இவர்கள். மட்டம்தட்டக்

கூடாது. கற்பிக்க வேண்டும் என்னும் உணர்வு எழுந்தது. அப்போதைய தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனுடன் தொடர்பு கொண்டேன். நேரில் வாருங்கள் என்றார்.
வாரம் ஒருசிறுகதை விருந்து என்னும்பகுதியைசெய்யத் தொடங்கினேன்.
இந்த வாரம் வைத்தியலிங்கம் அடுத்தவாரம் கு. ப. ரா. அடுத்து இலங்கையர்கோன் அடுத்த வாரம் மெளனி என்று இருந்ாறுக்கும் மேற்பட்டஎழுத்தாளர்களை அவர்களுடைய ஒரு சிறுகதையுடன் அறிமுகப்படுத்தினேன்.
சுந்தர ராமசாமியின் சன்னல் கதையும் அவர் பற்றிய குறிப்புகளும் தினகரனில் வந்திருந்தபோது பத்மநாப ஐயர் எனக்குப் போன் பண்ணினார்.
சுதந்தரராமசாமி தன்னுடன் தொடர்புகொண்டு கோபம் கலந்த வருத்தம் தெரிவித்ததாகக் கூறினார். 'என்னுடைய கதை, என்னைப்பற்றிய தகவல் மகிழ்வு தான். ஆனால் எனக்குச் சொல்லவேண்டாமா, அனுமதிபெறவேண்டாமா. காசுக்குத்தானே செய்கின்றார்கள் என்று கோபித்தாராம்.
காசு என்பதெல்லாம்கடலுக்கு அப்பால்இங்கே காசுக்காக வெல்லாம் எழுதமுடியாது. காசும் கிடைக்காது ஒரு இலக்கியச் செயற்பாடு மட்டுமே என்று அவருக்குக் கூறியதாகவும் ஐயர் என்னிடம் கூறினார்.
எனக்கு மகிழ்வாகவும் இருந்தது. இந்தப் பகுதியை நான் என்னுடைய சொந்தப் பெயரில் செய்ய வில்லை. புனை பெயரைத்தான் பாவித்தேன். நான் தான் என்பது நெருக்கமான சில இலக்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
என்னுடைய கதையையும் போடச்சொல்லுங்கள் என்னும் கோரிக்கைகள் தினகரனூடாக எனக்கும் வந்துசேர்வதுண்டு. தமிழ்ச் சிறுகதை வரலாறு நூலை சிட்டியுடன் இணைத்தெழுதிய நமது சிவபாத சுந்தரம் அவர்கள் இந்தக் குறிப்புகளைக் கேட்டு எனக்கெழுதியிருந்தார்.
விமர்சகரும், எழுத்தாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களே இந்தப்பகுதியை செய்வது நீங்கள் என்றும் உங்கள் விலாசமும் தந்தார் என்றும் சோ. சி. எழுதியிருந்தார்.
நானும் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தேன். கடல்தாண்டும் தபால்கள் தீவிரமான கண்காணிப்பிற்குட்பட்ட காலம் அது. உள்ளூர் செய்திகள் வெளியே போகின்றன என்னும் கோபத்துடன் அரசு மேற்கொண்ட கண்காணிப்புஇது. அச்சடித்த ஏதோ தமிழ் விஷயம் கடல் தாண்டப் பார்க்கிறது என்று கிழித்துவீசியிருக்கலாம்.
இந்தத்தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்ததற்கான அடையாளங்கள் ஏதும் அவர்கள் வெளியிட்ட நூலில் இருக்கவில்லை.
அறுபதுகளில் வீரகேசரி எனக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை தினகரன் எண்பதுகளில் இன்றுவரையும் கொடுத்து வருவதை நான் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.
ஒரு நல்ல நூலை ஒரு நல்லவாசகனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் அவாவில் வீரகேசரி ஞாயிறு இதழ்களில் பாலம் என்றொரு பகுதியையும் சிறிதுகாலம் செய்துவந்தேன். இவைகள் புனை கதைகளுக்கப்பாலான எனது செயற்பாட்டுக்கான தூண்டுதல்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 37
திருமண தசாப்த நிறைவு வைபவம், அழைப்பு விடுத்துப் பெரிதாகக் கொண்டாடாது விட்டாலும், விடயம் தெரிந்து தாமாக வருகை தந்தவர்களால், அவர்களின் இல்லம் நிரம்பி வழிந்தது.
கேக் வெட்டும், நேரம்களை கட்டிவிட்டது. அந்நேரம் ஒரு வயதான தம்பதி வருகை தர, அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வந்தவர் வேறு ஆருமல்ல! வைபவ நாயகி அஜந்தாவின் அப்பா, அம்மா திரு. திருமதி பாலசுப்பிரமணியம்.
திரு.திருமதிபாலசுப்பிரமணியம் அஜந்தா வீட்டுப்பக்கமே அதுவரை திரும்பிப் பார்க்காதவர்கள், அன்று தாமாக வந்தவர்கள் என்றால், அதற்கு மேலதிக வலுவான காரணம் இல்லாமற் போகுமா?.
அவர்கள் வருகையின் ரகசியம் அவர்கள் வைபவத்திற் பங்கு பற்றி - விருந்துண்டு - அன்பளிப்பு வழங்கித் திரும்பிப் போனதற்கு பின்தான் வெளிச்சத்திற்கு வந்தது. அவர்களின் அன்பளிப்பு மேலுறையுள் ரூபாய் பத்தாயிரம் ரொக்கமும், ஒரு காகிதத் துண்டும் இருந்தன.
காகிதத் துண்டில் எழுதப்பட்டிருந்த நெஞ்சை உருக்கும் செய்தி
ஆசை மகள் அஜந்தாவுக்கும், மதிப்புக்குரிய மருமகன் மகாலிங்கனுக்கும் வணக்கமும், நல்வாழ்த்துக்களும்
9്ബAg് ബസ്രക്രിസ്
2011 ஜனவரி ஞானம் இதழ் சர்வதேச எழு மலரவிருக்கிறது. இந்த இதழுக்கு ஆக்கங்க வேண்டுகிறோம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 

தாங்கள் செய்த தவ வலு எங்கள் மனக்கண்ணைத் திறந்து விட்டது. நாமின்று புதிய மனிதராய் - புதுப்பிறப்புப் பெற்றுள்ளோம். நாங்கள் தங்கள் காதலின் புனிதத்தைப் புரியாமல் மாபெரும் தவறுசெய்து விட்டோம்; அதனை மனமார மன்னிக்க வேண்டுகின்றோம். -
வயதான நாம் பிள்ளைகுட்டியில்லாத மலட்டுக் குடும்பத்தவர் என்ற பெயரோடு போய்ச்சேரவிரும்பவில்லை; வேறுவிதமாகச் சொன்னால், மழலைச் செல்வத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றோம். கூடி வாழ்ந்து குழந்தைகள் பெற்றுத்தர வேண்டுகின்றோம்.
என்றும் பாசம் மறவதா, உங்கள் அப்பா, அம்மா, திரு. திருமதி.பாலசுப்பிரமணியம்.
குறிப்பு அஜந்தாவை அசைத்து விட்டது அவள் அதனை மகாலிங்கனிடம் கையளித்தாள். ஆதவன் கண்ட பனித்துளி போல் அவர்களின் மனவைராக்கியம் கரைய ஆரம்பித்து விட்டது. தங்கள் காதற் கலியாணத்திற்கு பெற்றோர் சம்மதம் பெற ஒரே படுக்கையில் படுத்தாலும் உணர்ச்சிக்கு இடமளி யாமை என்ற விரதம் விரும்பிய வண்ணம் வெற்றியை வழங்கிய மையால், அக இறுக்கம் தளர்ச்சிபெறும் அறிகுறி பிரதிபலிக்க, அவர்களின் முகங்கள் மெல்லென மலர்ச்சி பெற்றன!
7ர் விழாச் சிறப்பிதழ்
த்தாளர் விழாச் சிறப்பிதழாக ளை அனுப்பி உதவுமாறு எழுத்தாளர்களை
- ஆசிரியர்
35

Page 38
நூ று வ ய துப் Mww. C3 LI J @5, 击 sa,
\ நினைவாலயம்
கிடந்த சில எனது
ஒசைகளில் தமிழினத்
தலைவர் எனச் சொல்லப் படுபவரும், கவிஞரும், கலைஞருமான தமிழக 2二 முதல்வர் மு.கருணாநிதி அவர்களை, அவர்தம் தமிழ் நடவடிக்கைகள் சிலவற்றில் குறை கண்டதுண்டு.
இப்பொழுது ஒன்றில் நிறை கண்டு ஓசை எழுப்ப ஒ சந்தர்ப்பம்
அது கடந்த மாதம் கண் புரை சத்திர கிசிச்சைக்காக முண்டாசுக் கவிஞர் வாழ்ந்த புதுச்சேரி அரவிந்தர் நிலையத்திலிருந்த பொழுது ஏற்பட்டது
ஆனால் கண்களால் கண்டு மகிழக்கூடிய பாக்கியம் இல்லாது போனது. பரவாயில்லை, இன்னும் ஒரிரு மாதங்களில் கண்ணின் த மணிகள் பளிச்சிடப் பறப்பேன்
பார்ப்பதற்கு படிப்பதற்கு
என் ஓசையை ஒரளவு
யூகித்திருப்பீர்கள்.
கடந்த மாதம் (செப். 15) பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நூற்றாண்டினைக் கொண்டாடிக் கொண்டே, முதல்வர் கலைஞர், நம்ம கறுவாக்காட்டுகொழும்பு-7பிரதேசம் போல் அமைந்துள்ள சென்னை கோட்டுர்புரத்தில் மிகப் பிரம்மாண்டமான, பொது நூலகம் ஒன்றைத் திறந்துள்ளார்!
இருநூறு கோடி செலவு - பன்னிரண்டு இலட்சம் புத்தகங்கள் வைக்கும் திட்டம்
சென்னைப்பல்கலைக்கழகம் மட்டுமே மூன்று இலட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களைக் சேகரித்து வழங்கியுள்ளது. இவற்றைச் சேகரிக்க மாணவர்களைப் பயன்படுத்தியது
அதுவும் எப்படி தெரியுமா? 'படித்ததைப் படிக்கப் பிறருக்குக் கொடுப்போம்’- எனத் தலைப்பிட்டு இவ்வாண்டு ஜனவரி 26ல் ஒரு திட்டம் துவங்கினார்கள். கல்லூரி மாணவர்களை இல்லம் தோறும் ஏறி இறங்கச் செய்தார்கள் அவர்களும் அப்படிப் புத்தகப்பிச்சை கேட்டு, சேகரித்தது 5 இலட்சத்து 25 ஆயிரம் நூலகத்தில் வைக்கத் தகுதியெனக் கண்டது முன்குறிப்பிட்ட தொகை
இதிலும் மாணவ - மாணவியரிடையே பெரும் போட்டா போட்டி - அதிகம் சேகரிப்பது நீயா, நானா என்று
முதலிடம் பிடித்தவர்கள் சென்னை இராயல் பேட்டை புதுக் கல்லூரி காதிர் அகமதுவும், இர்பான் பாஷாவும், 23, 550, 19,850 என அவர்களின் சேகரம் மூன்றாவது இடத்தில் சோகா இகதா கலை - அறிவியல் கல்லூரி மாணவி இலட்சுமி 18 ஆயிரம் நூல்கள் -
இப்படி சேகரித்து வழங்கியதற்கும் பரிசில் அவர்கள் விரும்பும் பாடங்களில் மு து க  ைல ப் இ
பட்டப்படிப்பு
تخلیقF زنا تھا) ان69ff பிரசுரமாகியுள் ள |
படங்களில் முதல்
36
 
 
 
 
 
 

ー・い。
M
二
படத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் அம்மாணவர்களையும், இரண்டாவதின் அனைத்து மானவர்களும் சேகரித்து வழங்கிய புத்தகக் குவியலையும் காணலாம்
அடுத்த மாதத்தில் அண்ணா நினைவு நூலகம் குறித்து வேறு சில ஒசைகள் கேட்கும். ஆனால் நிறைவானவையே
எவ்வாறாயினும் எமது இலக்கிய ஆர்வலர்கள் தங்களது அடுத்த தமிழகப் பயணத்தில் இந்த நூலகத்தைத் தரிசிப்பது
கட்டாயத்தினும் கட்டாயம்
சாதனை புரிகிறார் ஒரு சாயபு!
ரு காலத்துப் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி (புதுச்சேரி - புதுவை)யும், அதன் ஒர் அங்கமான காரைக்காலும் இலக்கியத்திற்கும் இலக்கிய மனிதர்களுக்கும் குறைவில்லாத ஓரிடம்
இங்கே அண்ணா அரசுக் கலைக்கல்லூரி. அதிலே ஒரு பேராசிரியர். அவருக்கொரு துணைவி அவரும் பேராசிரியர். இந்த இருவரும் நீண்ட நெடுங்காலகாலமாகத் தமிழுக்குச் செய்து கொண்டிருக்கிற தொண்டு இலேசுமானதல்ல. ஒரு நூலையே வெளியிட்டாக வேண்டும். வெளியிட்டுமிருக்கிறார் துணைவர் குறித்து துணைவி
பேராசிரியர் மு. சாயபு மரக்காயர் - நசீர பானு இருவரையும் இங்கே இணைத்து ஒசையிட்டாலும், திரு.திருநாவுக்கரசுவின் வானதிப்பதிப்பகமும், கங்கை புத்தக நிலையமும் நன்கு அறிமுகப்படுத்தியுள்ள'சாயபுவின் ஓர் அரிய தொண்டை தனித்துவமாக, தனியாகத் தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை.
அது அவருடைய 17 வயது இலக்கிய வாலிபனைப் பற்றியது. அவனுக்குப் பெயர் 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம்' தமிழகத்தில் 'பொய் முகங்களுடன் திரியும் சில இலக்கியக் கவிக்கோக்களுக்கு மத்தியில் இந்த இளைஞன் வளைய வளைய உலா வருவதே ஓர் அதிசயம்! அற்புதம்
இதுவரையில் தமிழக முக்கிய நகரங்கள் பதினான்கில் இலக்கிய மாநாடுகள்! நல்ல நல்ல ஆய்வரங்கங்கள் ஆய்வுக் கோவை நூற்கள் தகுதியானவர்களுக்குத் தமிழ் - மாமணி பட்டங்கள். இவ்விடயத்தில் ஜின்னாஹ் ஹரீபுத்தீன் - முத்து மீரான் -மானா மக்கீன் போன்றோரும் தப்பவில்லை.
இப்பொழுது இந்த 2010-ல் இந்தச் சாயபு செய்யப் போகிற ஒரு சாதனை, ஒரே ஆண்டில் இரு மாநாடுகள் ஒன்று கடந்த ஏப்ரலில் (இலங்கையுடன் தொடர்புடைய) அதிராம் பட்டினம் துறைமுகப்பட்டினத்தில், மற்றொன்று எதிர்வரும் டிசம்பரில் வரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தில் (இந்த காயல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 39
யாழ்மண்ணுடன் மிகமிகத் தொடர்புடையது) இந்த மாநாட்டை இந்தியாவெங்கும் பரந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகக் கிளையின் தலைவரையும் (பேரா. கே.எம்.காதர் மொகிதீன்) செயலாளரையும் (ஜனாப் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர்) ஒருங்கிணைத்து, கருத்துக்கள் கேட்டு செயற்படவுள்ளார். சாதித்து விடுவார் சாயபு
மற்றொரு சாயபு ‘புத்தளத்திலிருந்து மன்னாருக்குக் கூட்டிச் செல்கிறார்!
சிற்றுமுன் ஒசையிட்டபடி, யாழ் மண்ணுடன் தொடர்புடைய (தூத்துக்குடி மாவட்ட) காயல்பட்டினம் போல, இராமநாதபுரம் (முகவை) மாவட்டம் தொண்டி என்ற கடல் பட்டினத்திற்கும் இலங்கைக்கும் பண்டைத்தொடர்புகள் நிறைய நிறைய. பாண்டியர் காலத்தில் சிங்களப் படைகள் அங்கு போய் ஒய்வெடுத்த வரலாறு உண்டு. flល நூற்றாண்டுகளுக்கு முன்னால் மூன்றே ரூபாய் கொடுத்துப் படகில் ஏறினால் கொழும்பு
இத்தகைய இடத்திற்கு மிக அண்மிய கிராமமாக நம்பூந்தாழை (பிற்காலத்தில் நம்பு தாழை)யில் பிறந்து இப்பொழுது தமிழகத்தின் ஒரு தனித்துவமான படைப்பாளியாக உலா வருகிற தாழை மதியவன்” (செ. முகம்மது அலி சாயபு) அவர்களை அவருக்கு மிக நெருங்கியவர்கள் சாயபு என்றே அழைப்பர். நாமும் அப்படி அழைத்து ஆனந்தப்படுவோம்.
இந்த சாயபு தமது கணிசமான படைப்பிலக்கியப் பணிகளில் இலங்கைக்கு முக்கிய இடங்கொடுப்பார். வரலாற்றுடன் வாழ்வியல் அவலங்களையும் பின்னி இருப்பார். சில காலங்களுக்கு முன் வந்த துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம் இப்படிப்பட்டவொன்று. குமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்படுகின்றதமிழ்நாடுகலை இலக்கியப் பெருமன்றம் இம்மாதத்தில் விருதும் பொற்கிழியும் வழங்கி மகிழ்கிறது.
இப்பொழுது சுடச்சுட என் கரங்களில் இருக்கிற பூ மழை பொழியும் என்ற இன்னொரு சிறுகதைத் தொகுதியின் மூலமாக புத்தளத்திலிருந்து மன்னாருக்கு. யாழ். இடம் பெயர்ந்தவர்களை அழைத்துச் செல்வது அலாதியாக இருக்கிறது.
மேலும், நவீனம் ஒன்றின் மூலமாகவும் இலங்கை யாழ்க் குடா நாட்டுக்கும் தமிழக இராமநாதபுரக் கடற்கரைக்கும் (தொண்டி)கிடையே ஒசையிடும் பாக். நீரிணையில் கடந்த அறுபதாண்டு கால வாழ்க்கைக் சித்திரங்கள் ஜலசந்தி நவீனத்தில் வரையப்பட்டுள்ளது. (கிட்டத்தட்ட இதே பெயரில் இங்கும் ஒரு படைப்பு வந்துள்ளது நினைவில் வருமே)
இவரது படைப்புகள் பற்றிய ஒரு திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை மிகச் சிறப்பாகச் செய்யக் கூடிய கே. எஸ். சிவகுமாரன், கே. விஜயன் போன்றோர் தற்சமயம் உடல்நலம் குன்றி ஓய்விலிருப்பது எமது துர்ப்பாக்கியம்.
என்றாலும் உடனடியாக இந்த சாயபுவின் எழுத்தை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புவோர் கடந்த மாதத்துப்புக மாயினி 108 ஆம் பக்கம் புரட்டுங்கள். ܟ݁ܽܠܝܽܘܡ ܙܶ
###@!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 

ஒப்பரரி கோச்சி - ஒரு காலத்தில்!
ப்பொழுதெல்லாம் தமிழக சஞ்சிகைகள் (குறிப்பாக சிற்றித்ழ்க்ள்) எம்மவர் எழுத்துக்களுக்கு அதி விசேட இடம் ஒதுக்குகின்றன.
வணிகநோக்கில் கிட்டத்தட்ட ஒரு டசின் பருவ ஏடுகளை வெளியிடுகிற 'குப்பை குமுதம் நிறுவனம் ஒரு 'தீராநதி இலக்கியச் சஞ்சிகையையும் வெளியிடுகிறது.
செப்டம்பர் இதழில் எஸ். பொ'வுக்கும் மலையக மு. சிவாலிங்கத்திற்கும் இடம்.
எஸ். பொ' எழுதியிருப்பது கதையல்ல, கதையளப்பு சிவலிங்கமோயாவும் நடந்தவை எனப்பதித்து ஒர் அமரத்துவப் படைப்பைத் தர மறுபிரசுரம், அதுவே ஒப்பாரிகோச்சி. டிரெய்ன் - ரயில் எனச் சொல்லும் தமிழ் நாட்டவர் 'கோச்சி என இலங்கை மக்கள் வழக்கைப் புரிவதுடன், அவர்களது மூதாதையர் அடைந்த அவலத்தையும் அறிவர்.
கி. ராஜநாராயணன் என்ற எழுத்து வித்தகர் ஒப்பாரி கோச்சி பற்றிச் சொல்வதும்'தீராநதியில் வந்துள்ளது. இதோ. மறுபிரசுரம்,
இந்த மு. சிவலிங்கத்தை நான் பார்த்தது இல்லை; இவருடைய எழுத்துக்களைப் படித்ததும் இல்லை.
ஒப்பாரி கோச்சி என்ற கதையைப் படித்ததும் இவரின் எழுத்தின் பேரில் ஆர்வம் வந்தது.
இலங்கை மலையக தேயிலைத் தோட்டம்வாழ் தமிழ் மக்களைப் பற்றிய இவரது சிறுகதைத் தொகுப்புக்கு நான் ஒரு சிறிய முன்னுரை தரமுடியுமா என்றுதொலைபேசியில் கேட்டார். இயலாது என்று சொன்னேன். பரவாயில்லை படித்தாவது பாருங்கள் என்று அனுப்பிவைத்தார்.
பாரதியின் கரும்புத் தோட்டத்திலே என்ற பாடலுக்குப் பிறகு, புதுமைப்பித்தனுடையதுன்பக்கேணி கதைக்குப்பிறகு இந்த ஒப்பாரி கோச்சி என்னை அசைத்துவிட்டது. அடிக்குறிப்பு:-
'தீரா நதியில் மட்டுமல்ல, கடந்த மாத யுகமாயினியில், கிண்ணியா ஃபாயிஷா அலியின், கவிதைகள், ச. முருகானந்தனின் கதை, இனிய நந்தவனத்தில் ஞானம் தி. ஞானசேகரன், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரின் நேர்காணல்களுடன் இன்னும் பல எம்மவர் ஆக்கங்கள் வந்துள்ளன.
முத்துக்குமார் வைரமுத்துவுக்குக் கொடுத்துள்ள ஓய்வு
bl. முத்துக்கு குமார் - என்ற ஒரு திரைப் பாடலாசிரியனைத் தெரிந்திருப்பீர்கள். இன்னும் நிறையத் தெரிய வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது.
ஜூன் - ஜூலை மாதங்களில் திரையிடப்பட்ட சிங்கம் - தில்லாலங்கடி - மதராசப் பட்டணம் - நான் மகான் அல்ல' அனைத்திலும் அவர் பாடல்களே!
கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர்களில் வந்துள்ள சிந்து சமவெளி - துரோகி - பாஸ் (ஏ) பாஸ்கரன் - இனிது இனிது - வம்சம் ஆகிய ஐந்தினுள் அவரே அவரே!
அதே நேரத்தில் வைரமுத்துவின் பங்களிப்பு 'வந்தே மாதரம்-இனிது இனிது இரண்டிலுமே இம்மாதம்'எந்திரன் அவ்வளவே.
ஆகவே, நான் இட்டுள்ள தலைப்பு சரி சரி பாடல்களைத்
ம்திறதமிழிழ்புரீஜண்டியவர்கள் செய்யுங்கள்.
37
اللغة وكتلة ته/

Page 40
பெளர்ணமி தமிழ்த்தினவிழா
திருகோணமலை - அன்புவழிபுரம் சனசமூக நிலையத்தில் திரு. இ. இராஜேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் கிராம சே அன்ரனி அல்பிரட் தில்லையம்பலப் பிள்ளையார் கோவில் பெ பிரம்மழீ. சுப்பிரமணிய சர்மா, திருமதி. சரோஜா இர போன்றவர்களின் கூட்டுமுயற்சியால் "பெளர்ணமி தமிழ்த்தின ஆரம்பிக்கப்பட்டு இதன் முதலாவது நிகழ்வு அண்மையில் : பிற்பகல் 400 மணி தொடக்கம் 6.00 மணிவரை இலக்கிய கலை அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. "கன பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தது. கவிதை, பாடல் கலைஞர் அறிமுகம், பட்டிமன்றம் என்பன நடாத்தப்பட்டன.
திரு. சீ. என். துரைராஜா (திருமலைக் கலைமாறன்) பொ திரு. சூசை எட்வேட் சிறுகதை எழுத்தாளர் திரு. செ. ஞானர தொடர்ந்து வரும் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் இவ் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழா வைப்பதன் நோக்கம் 1. வாசிப்பாற்றலை வளர்த்தல், 2. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தலும், 4. கலைஞர் கெளரவிப்பு 5. கலைஞர் அறி 24.03.2010இல் இடம்பெற்ற முதலாவது நிகழ்வில் அன்புவ அதிதியாகக் கலந்த சிறப்பித்ததுடன் திருமதி. சரோஜா இராம சிறப்புற அமைய மதகுருமாரான அருட்பணி அந்ரியாஸ்பெர்ணான்
எஸ். அரச வெளியீட்டு
56)TL,696DOT பேராசிரியர் அன்னலட் வழங்கினர். வருவதைப்
சுதாராஜின் 26.09.2010 g கேட்போர்கூட இவ்விழாவில் சிறப்புரை வழ செங்கதிரோன் கருத்துரை வ வழங்குவதைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகர் திரு. றுப்பாளர் மநாதன் விழா” என | 4.08.2010 நிகழ்வுகள்
லக்கழகம் , நாடகம்,
ன்னாடை போர்த்தி மாலையணிவித்துக் கெளரவிக்கப்பட்டார். ாசா (அதிபர்) அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். விழா நடாத்தப்பட்டு வருட இறுதியில் முத்தமிழ் விழாவாகக்
ஊக்குவித்தல், 3. போட்டி நிகழ்வுகள் நடாத்துதலும் பரிசளிப்பும் முகம், 6. சமூக கலை கலாச்சாரப் பணியும் சேவையும் செய்தல் ழிபுரம் கலைமகள் வித்தியாலய அதில் திரு கWலிதWல் பிwதS நாதன் விழாவுக்குத் தலைமை வகித்தார். இவ்விழா தொடர்ந்து டோ,பிரம்மறி சுப்பிரமணியசர்மா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். STsiu. (GTGOTT ITF IT
ரெத்தினம் அவர்களின் ‘சாம்பல் பறவைகள்’ குறுநாவல் விழா 10-09-2010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ம் எம். எஸ். தயாளன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. சபாஜெயராசா, பெ. விஜயரத்தினம், சி. அ. யோதிலிங்கம், மி இராசதுரை தி. ஞானசேகரன் ஆகியோர் கருத்துரை பிரமுகர்கள் மண்டப வாயிலில் இருந்து அழைக்கப்பட்டு டத்தில் காணலாம்.
றுகதைத் தொகுப்பான 'உயிர்க்கசிவு வெளியீட்டு விழா iறு மாலை தேசிய கலை இலக்கியப் பேரவை கைலாசபதி தில் இடம்பெற்றது. சோ.தேவராஜா தலைமையில் நடைபெற்ற பேராசிரியர் சபா. ஜெயராசா, டொமினிக் ஜீவா ஆகியோர் ங்கினர். முனைவர் இரவீந்திரன் திக்குவல்லை கமால், மு. மயூரன் அஷ்ரப் சிஹாப்தீன் தி. ஞானசேகரன் ஆகியோர் ங்கினர். ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் கருத்துரை படத்தில் காணலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 41
* 雲臺
அண்மையில் களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் மேல் மருவத்து பெருவிழாவில் பூசை வழிபாட்டின் பின் சக்தி இல்ல விழாவில் ெ கொடியை ஏற்றுவதையும் சக்தி இல்லத் தலைவர் திருவி இராசலி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு மாளவ சமய கலாசார அலுவல்கள் திணைக்கள கணக்காளர் திரு. கான்
களம் நிகழ்வு - 54 அட்டன் C. S. C இல்
அட்டன் சமூக நலநிறுவனம் நடத்தும் மாதாந்த தொடர் ம மணிக்கு திருA.C.Rஜோன் அவர்களின் தலைமையின் கீழ்நன் என்ன? மலையக தமிழர்களா? இந்திய வம்சாவளியினரா? எனும் லிங்கம் (ஊடகவியலாளர்), திரு. மகேந்திரன் - (சமூக செயற்பா திரு. லெனின் மதிவானம் - (ஆய்வாளர்) ஆகியோர் கலந்து ெ பி. எம். லிங்கம் அவர்கள் இந்திய வம்சாவளியினர் என் முக்கியத்துவத்தை விளக்கினார்.
திரு. லெனின் மதிவாணன் மலையகத் தமிழர்கள் என்ற மகேந்திரனும் ஆதரித்துப்பேசினார்.
சிவலிங்கம் சிவகுமாரன் அவர்கள் இரண்டு பதங்களின் ந சட்டப்படியான இந்திய வம்சாவளி, இந்தியத் தமிழர் என்றப மலையகத் தமிழர் என்ற பதமே மிகப் பொருந்தமானதும் பயன் ஏற்றுக்கொண்டனர். இம்மாற்றத்திற்கான வேலைத்திட்ட செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்தல் வேண்டும் என ஆலோச தொழிற்சங்கவாதி திரு.ஐயாத்துரை, விரிவுரையாளர் சில ஆசிரியர்கள், அதிபர்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்
செம்மாதுளம்பூ கவிதை நூல் வெளியீட்டு வி
"நீங்களும் எழுதலாம்'கவிதை இதழ்மற்றும் திருகோணம6 எழுதலாம்” கவிதை இதழின் முதலாவது வெளியீடாக கவிஞர் கவிதை நூல் வெளியீட்டு விழா 24/08/2010 செவ்வாய்க்கிழை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 
 

ர் ஆதிபராசக்தி மன்றத்தினர் ஒழுங்கு செய்திருந்த ஆடிப்பூரப் காழும்பு தமிழ்ச்சங்க உதவிப் பொருளாளர் சி. பாஸ்க்கரா நந்திக் |ங்கம் உரையாற்றுவதையும் கிராமத் தலைவர் திரு. அ. கந்தவேள். டு கல்முனை உதவி பிரதேச செயலாளர் திரு ரங்கநாதன் இந்து ாடீபன் ஆகியோர் அமர்ந்திருப்பதை படங்களில் காணலாம்.
ாலைக்கூட்டம் (களம்-54) 28.03.2010 சனிக்கிழமை பி. ப. 200 டபெற்றது. இச்சிந்தனைப்பகிர்வில் எமது தேசிய அடையாளம் தலைப்பில் இடம்பெற்றது. கருத்துரையாளர்களாக திரு.பி.எம். ட்டாளர்), திரு. சிவலிங்கம் சிவகுமார் (சூரியகாந்தி ஆசிரியர்), 5T600TL60TT.
ற பதப்பிரயோகத்தின் நன்மைகளை சிலாகித்து பேசி அதன்
பிரயோகத்தின் அவசியத்தை விளக்கினார். இதனையே திரு.
ன்மைதின்மைகளை எடுத்துக்காட்டி விளக்கினார். தங்கள் மலையகத்தமிழர்களுக்கு சிற்சில சிக்கல்களைத்தரினும், படுத்தப்பட வேண்டியதுமாகும் என்பதனை பெரும்பாலானோர் த்தை அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், சமூக னை கூறப்பட்டது. பா. இராஜேந்திரன், மொழிவரதன், சமூக செயற்பாட்டாளர்கள், பிடத்தக்கது,
- மொழிவரதன்
சிங்கள - தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலும் நூல் வெளியீட்டு விழாவும் 25.03.2010 அன்று சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றபோது, ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் மங்கல விளக்கு ஏற்றுவதை முதலாவது படத்திலும், சிங்கள தமிழ் எழுத்தாளர் கலந்துரையாடலில் பங்கு பற்றிய எழுத்தாளர்களில் ஒரு பகுதியினரை
இரண்டாவது படத்திலும் காணலாம்.
ԱII லைமாவட்ட கலைஇலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “நீங்களும் ஷெல்லிதாசன் (கனகரத்தினம்) அவர்களின் “செம்மாதுளம்பூ” 0 திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
39

Page 42
"நீங்களும் எழுதலாம்” இதழின் ஆசிரியர் எஸ். ஆர். த சட்டத்தரணி திரு ஆ ஜெகஜோதி பிரதம விருந்தினராகவு. விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நூல் அறிமுக உரையினை கவிஞர் ஏ. எம். எம். அலி திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றிய தலைவர் தி நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரை ஆற்றினார். நன்றியுரையை திருகோணமலை மாவட்ட கலை வழங்கினார்.
இடதுசாரி சிந்தனையாளரான கவிஞர் ஷெல்லிதாசனி வருடங்களின் பின்னர் வெளிவந்துள்ளமையும் அதில் கவிதை மெல்லிசைப் பாடல்கள் அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
படத்தில் நூ GJIT) GE பெற்றுக்கொ அருகில் தனபாலசிங்
GG
கொழு காரிய
2 601
ஞான
இலக்கியச் சந்திப்பும் + அனுபவப் பகிர்வும்
முச்சந்தி இலக்கியவட்டம்,புகலிட இலக்கியவாதியும்,நிச்சு ஒன்றினை 05.09.2010 ஞாயிறு அன்று அட்டன் சமூகநல அபிவி லெனின் மதிவானம் அவர்களின் தலைமையில் கீழ் இடம் பெற எழுத்துத்துறை அனுபவங்களையும் புகலிட இலக்கிய போக்குக எழுத்தாளர்களான மு. சிவலிங்கம், தி. ரா. கோபாலன்,சு. ஆகியோருடன் ஊடாகவியலாளர் பி.எம். லிங்கம் இலக்கிய ஆ இதனை அடுத்து செம்மொழிமாநாட்டில் கலந்துகொண்ட குழுவினர், தலைமை தாங்கிய கவிஞர் சு. முரளிதரன் ஆகி கல்விபணிப்பாளருமான மொழிவரதன் அவர்களின் தலைமையி மு. சிவலிங்கம், தி. இரா. கோபாலன், பி. எம். லிங்கம், காண்டி நன்றியுரை இங்கர்சால் நிகழ்த்தினார்.
40
 
 

பாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட எழுத்தாளர் திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) சிறப்பு
அவர்களும், மதிப்பீட்டுரைகளை கவிஞர் அஸ்ரபா நூர்தீன், நமலை நவம், எழுத்தாளர் டாக்டர் இராஜதர்மராஜா அவர்களும் யை தொடர்ந்து நூலாசிரியர் கவிஞர் ஷெல்லிதாசன் ஏற்புரையை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளர் கே. எம். எம். இக்பால்
1. முதலாவது கவிதைத் தொகுப்பான "செம்மாதுளம் பூ” 40 களோடு இவர் எழுதி இலங்கை வானொலியில் ஒலிபரப்பான
தகவல். சி. விமலன்
லின் முதற்பிரதியை எழுத்தாளர் த. சிவசுப்பிரமணியம் (தம்பு 1ளியிட்டு வைக்க சட்டத்தரணி ஆ ஜெகஜோதி ள்கிறார். நடுவில் நூலாசிரியர் ஷெல்லிதாசன் அவர்களுக்கு நீங்களும் எழுதலாம்” இதழின் ஆசிரியர் எஸ். ஆர். கம் அவர்களும் நிற்பதை காணலாம்.
ம்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் களம் நிகழ்வில் ‘பஸில் ப்பர் கவிதைகள்’ என்ற தலைப்பில் திரு. அஷ்ரப் சிஹாப்தீன் பாற்றுவதைப் படத்திற் காணலாம். ஞானம் ஆசிரியர் தி. சேகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
ாமம் இணையதளத்தின் ஆசிரியருமான சுகனுடனான சந்திப்பு நத்தி நிறுவனத்தில் காலை930மணிக்கு ஒழுங்கு செய்திருந்தது, ற இந்நிகழ்வில் புகலிட எழுத்தாளர் சுகன் அவர்கள் புகலிட ரின் நிலையையும் எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். முரளிதரன், மொழிவரதன் லெனின் மதிவானம், சி. காண்டீபன் வலர்கள் கலந்து கொண்டனர் மலையக நாட்டுக் கூத்து கலைஞர்களான பிரான்ஸில்ஹெலன் யார்களுடனான அனுபவ பகிர்வு, எழுத்தாளரும், ஒய்வுநிலை ண் கீழ் நடைபெற்றது. திரு.சு.முரளிதரன்,பிரான்ஸிஸ் ஹெலன், பன், லெனின் மதிவானம் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
மொழிவரதன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 43
கண்ணி
முன்னுரை
5 ன் னி ன் = மணி நீயெனக்கு. என்ற 2இ9 இந்த நாவல் அகில் எழுதிய இரண்டாவது நாவலாகும். இந்நாவல் இலங்கை வீரகேசரி, கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றதோடு, இப்போது நூலுருவம் பெறும் சிறப்பினையும் பெறுகிறது.
நாவல், சிறுகதை, இலக்கியக் கட்டுரை, ஆன்மீகம், நூலாய்வு எனப் பல்வேறு துறைகளில் எழுதி வரும் அகிலின் படைப்புகளாக ஏற்கனவே திசைமாறிய தென்றல்' என்ற நாவலும், நமது விரதங்களும் பலன்களும், இந்துமதம் மறைபொருள் தத்துவ விளக்கம் ஆகிய ஆன்மிக நூல்களும் வெளிவந்துள்ளன.
அகில் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மோகம் எவ்வாறு எமது சமுதாயத்தில் வேரூன்றிச் சிலரது வாழ்வைச் சிதைத்து விடுகின்றது என்பதைச் சித்தரிக்கின்றது.
இந்த நாவலின் நாயகன் சேகர் பல்கலைக்கழகத்தில் பயின்றகாலை அவன் சந்தித்த கெளரியை உளமாரக் காதலிக்கிறான். ஆனால் கெளரியோ வெளிநாட்டு மாம்பிள்ளையைத் தாய்தந்தையர் தனக்குத் திருமணம் பேசியபோது, சேகரின் காதலை உதாசீனம் செய்துவிட்டு வெளிநாட்டு மாம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்கிறாள். மனம் உடைந்த நிலையில் சேகர் கனடாவுக்குச் செல்கிறான். கெளரியை மறக்க மதுபோதைக்குள் மூழ்கிறான். பல வருடங்களின் பின் அவன் விடுமுறையில் சொந்த நாட்டுக்கு வந்தபோது, அவனது தாய்தந்தையர் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கின்றனர். இதேவேளை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஸ்வரி தனது வெளிநாட்டுச் சிநேகிதி மகாவைப் போன்று தானும் வெளிநாட்டில் டாம்பீகமாக வாழ எண்ணம் கொண்டு அதற்கு ஒரு குறுக்கு வழியை நாடுகிறாள். ஏற்கனவே உள்நாட்டு மாப்பிள்ளையை திருமணம் பேசி முடிந்த நிலையில் திருமணத்துக்குத் தயாராக இருந்த தனது மகள் காயத்திரியின் திருமண ஏற்பாட்டை சூழ்ச்சியால் முறியடித்து மகளுக்குத் தற்போது வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சேகரைத் திருமணம் செய்து வைக்க முயன்று அதில் வெற்றியும் காண்கிறாள். மகள் திருமணம் செய்து வெளிநாடு சென்று விட்டால் தானும் வெளிநாடு செல்லலாம் என்ற அவளது திட்டமும் நிறைவேறுகிறது.
இதன் பின்னர் கதை கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. வெளிநாட்டில் இருந்தபோதுதாய்செய்த சூழ்ச்சி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 

அகின் எழுதிய ன் மணி நீயெனக்கு
நாவல்
மகளுக்கு அம்பலமாகிறது. அதனால் ஏற்படுகின்ற மகளின் மனக்குமுறல்கள் பாதிப்புகள் கதையை உச்சக் கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. தாய் ராஜேஸ்வரி என்ன ஆனாள் என்பது கதையின் இன்னுமொரு திருப்பம்
ஒரு எழுத்தாளன் வெறுமனே கதைசொல்பவன் அல்லன். அதற்கும் மேலாக அவன் தனது சமூகத்தின் மேம்பாட்டிற்கான செய்தியை அந்தப் படைப்பின் மூலம் வெளிக் கொணரவேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்துகின்ற சமூகப் பெறுமானங்களின் தகர்வுகள், இடர்பாடுகள் எவ்வாறெல்லாம் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டி வாசகனைச் சிந்திக்க வைப்பதில் எழுத்தாளர் அகில் பெருவெற்றி கண்டிருக்கிறார். உலக மயமாக்கலின் தாக்கத்தால், மாறிவரும் சமூக விழுமியங்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் தமது இருப்பை நிலைநாட்ட முயலும் சராசரி மனிதர்களின் அபிலாசைகள் இங்கே பதிவாகியுள்ளன.
ஆசிரியர் குறைந்தளவு பாத்திரங்களைக் கொண்டு கதையை நகர்த்தி தான் கூறவந்த சமூகச் செய்தியை இந்நாவலில் கூறியிருப்பதும் ஆசிரியரின் எழுத்து வன்மைக்குச் சான்றாக அமைகிறது. சேகர், கெளரி, காயத்திரி, ராஜேஸ்வரி ஆகியவை முக்கிய பாத்திரங்கள். முருகேசர், கற்பகம், மகா, கபில் ஆகியோருடன் இடையிடையே வந்துபோகும் சேகரின் ஒருசில நண்பர்கள் உப கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர். சேகர், காயத்திரி ஆகிய பாத்திரங்கள் வாசகரின் மனதைவிட்டு அகலாத பாத்திரங்களாக நின்று நிலைக்கக்கூடியவை.
வெளிநாட்டு வாழ்வு அனுபவங்கள் குறிப்பாக கனடிய வாழ்க்கையின் பலம் - பலவீனம் அந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ள எத்தனிக்கும் ராஜேஸ்வரி என்ற பாத்திரத்தின் முனைப்பு இவையெல்லாம் கதைக்குச் சுவையாக அமைகின்றன.
சமூக அக்கறை கலைத்தன்மை ஆகிய இரண்டுமே இலக்கியப்படைப்பின் சமநிலைக் கூறுகள் எனக் கொள்ளலாம். அந்த வகையில் அகில் காட்டும் சமூக அக்கறையும் கலைத்துவம் வாய்ந்த சரளமான, எளிமையான சித்தரிப்பும், தளர்வு இல்லாத கம்பீரமான கதையோட்டமும் இந்தப் படைப்பினை ஒரு சிறந்த படைப்பாக ஆக்கியிருக்கின்றன. எழுத்தாளர் அகில் அவர்களுக்கு மேலும் பல வெற்றிகள் கிட்ட வாழ்த்துகிறேன்.
தி. ஞானசேகரன்
41

Page 44
: நூல் : சூழல்சார் சுற்றுலாத்துறை ஆசிரியர் : வைத்தியரட்ணம் பத்மானந்தகுமார் வெளியீடு : சிந்தனை வட்டம் - பொல்கொல்லை
"சூழல்சார் சுற்றுலாத்துறை" என்ற இந்நூலைத் தருபவர் வைத்தியரட்ணம் பத்மானந்தகுமார் ஆவார். இவர் வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் பிறந்தவர். இலங்கை பேராதனைப்பல்கலைக் கழகத்தில் தனது பி. ஏ. பட்டத்தைப் பெற்றவர். நோர்வே நாட்டு பல்கலைக்கழகத்தில் இயற்கைவள முகாமைத்துவத் துறையில் எம். எஸ். சி. பட்டம் பெற்றவர்.
சுற்றுலாத்துறையானது மேலை நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் துறையாகும். வளர்முக நாடுகள் தங்களது பாரம்பரிய விவசாய முயற்சிகளைக் கைவிட்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் முனைந்துள்ளன என்பதை நூலின் தரவுகள் விளக்குகின்றன. சுற்றுலாத்துறை மூலம் வருமானமும் அந்நிய செலாவணியும் கிடைக்கின்றன. வேலைவாய்ப்பும் அபரிமிதமாகக் கிடைக்கிறது என்பதையும் நூலில் காணலாம். வளர்முக நாடுகளான வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றில் வருமானம் பெறுவதில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளது என்பதை அட்டவணை 4ல் அறியக் கூடியதாகவுள்ளது.
சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பினை பெறுவோர் தொகை இவ்வாண்டில் (2010) 250 மில்லியனாகும் வாய்ப்பு உள்ளதாக அறிக்கைகள் அறிவிக்கின்றன. சுற்றுலாத் துறையானது கலாசார சுற்றுலாத்துறை, கிராமிய சுற்றுலாத்துறை, இயற்கை சுற்றுலாத்துறை, கடலோர சுற்றுலாத்துறை, வர்த்தக சுற்றுலாத்துறை, மருத்துவ சுற்றுலாத்துறை, சாகச சுற்றுலாத்துறை என பிரிக்கப்பட்டாலும் அவற்றில் சூழல் சுற்றுலாத்துறை மேம்பட்டதாகக் காணப்படுகிறது.
சூழல் சுற்றுலாத்துறையின் வரைவிலக்கணத்தை, சர்வதேச சூழல் சார் சுற்றுலாத்துறை, மார்த்தா ஹனி, பிராண்டன், குவிபெக் பிரகடனம், வஸ்கூரியன், பெனல் போன்ற அறிஞர்களின் வியாக்கியானங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளதையும் காணலாம். சூழல் சுற்றுலாத்துறை, பாதிப்பு குறைவு, குறைந்த அளவு வளப்பாவனை, வருடம் முழுவதும், மிகக் குறைந்த முதலீட்டுடன் நடைமுறைப் படுத்தல் போன்ற அம்சங்களுடன் விளங்குகிறது என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். வாசகருக்கு பொது அறிவைக் கூட்டும் நூலாகவும் இதனைக் கொள்ளலாம்.
நூல் : நட்டுமை ஆசிரியர் : ஆர். எம். நெளஸாத் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் கே. பி. சாலை நாகர் கோவில் விலை : ரூபா 120/=
42
 
 
 
 
 

“நட்டுமை’ என்ற இந்நாவலின் ஆசிரியர் ஆர். எம். நெளஸாத். இவர் கிழக்கிழங்கை பாரம்பரிய முஸ்லீம் கிராமமான சாய்ந்த மருதை பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனை தபால்துறையில் தலைமை அலுவலராகக் கடமை யாற்றுபவர்.
மேற்படி நாவல் சுந்தரராமசாமியின் பவளவிழா இலக்கியப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடவேண்டிய தாகும் இவரது "வல்லமைதாராயோ'என்ற சிறுகதைத்தொகுதி 2000லும் “பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ 2003லும் "வானவில்லிலே ஒரு கவிதை கேளு"2005லும் வெளிவந்தவை. நட்டுமை என்ற இந்த நாவல் 1930ம் ஆண்டு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விவசாய சூழலில் முகிழ்ந்த கதையாகும் விவசாயம் செய்யும்போதுநீர்பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சனையை மையமாகச் கொண்டு பின்னப்பட்ட கதை.
1930ஆங்கிலேயர் காலத்து விவசாயக் கிராமமென்றில் நிகழும் கதை இது முஸ்லீம்களின் பண்பாடு வாழ்வியல் முறை சமய நம்பிக்கைகள், பள்ளிவாசல்கொடியேற்றுவிழா திருமணச் சடங்கு என்பவைகள் பற்றிய முழுவிவரணமும் தரப்படுகிறது. கொடியேற்று விழாக் காலத்தில் முளைக்கும் கடைகள் அதில் விற்கப்படும் பண்டங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் விற்பனைப் பொருட்கள் என்பன விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளன.
திருமண விழாச் சடங்குகளை ஏனைய மதச் சடங்குகளுடன் ஒத்துப்பார்க்ககூடியமுறையில் அமைந்துள்ளன. சம்மாந்துறைமுதலாம் குறிச்சிஅகமது லெப்பை போடியார், தனது மகன் முகம்மது அனிபாவுக்கு தனது காணியை உரித்து எழுதுகிறார். அனிபா வக்கிரபுத்தியுள்ளவர். சண்டைக்காரர், மம்மலியின் மனைவியை கெடுக்கிறார்.செய்நம்புமீது ஒருதலைக் காதல் வசப்படும்போது செய்நம்புவின் முறைமாப்பிள்ளை உமறு லெப்பையுடன் முரண்படமம்மலிக்கு செய்ததுரோகம் காரணமாக முகமது அனிபா கொலையுண்டார். அகமது லெப்பை போடியார் யமுனாவின் குழந்தையை தன் பேரக் குழந்தையாக ஏற்றுக் கொள்கிறார். இதுவேகதைச்சுருக்கம் ஈழத்துநாவல்வரிசையில் குறிப்பிடக்கூடிய சிறந்த நாவல். நெளஸாத் பாராட்டுக்குரியவர்.
நூல் : அரங்க அலைகள் ஆசிரியர் . சுதாகரி மணிவண்ணன் ர் வெளியீடு சிந்தனை வட்டம் பொல்
கொல்லை
விலை : ரூபா 160/=
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 45
நம் நாட்டில் பல பகுதிகளிலும் கதை, கவிதை, கட்டுரை நூல்கள் நாள்தோறும் மேடைகளில் வெளியீட்டு விழா பெற்று வருவதை நாம் அறிவோம். ஆனால் நாடக நூல்கள் மிக அரிதாகவே எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. பொல்கொல்லை சிந்தனை வட்டத்தின் 321வது நூலாக சுதாகரி மணிவண்ணனின் அரங்க அலைகள் நாடக நூலாக வெளிவருகின்றது.
சுதாகரி மணிவண்ணன் பேராதனைப் பல்கலைக்கழகப்பட்டதாரி. கிழக்கு மாகாண செங்கலடியை
பிறப்பிடமாகக் கொண்டவர். செங்கலடி மத்திய கல்லூரியில்
ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் 1995ல் பரிசு பெற்றவர். 1999ல் இளம் படைப்பாளிகளுக்கான சிறப்பு விருதினைப் பெற்றவர்.
நாடகத்தின் மூலம் மாணவரிடையே ஆக்கத்திறன் கூட்டு மனப்பான்மை, ஒற்றுமை, சுயமான சிந்தனைத்திறன், சமூகப் பற்று என்பவற்றை வளர்க்கலாம். அரங்க அலைகள் என்ற இந்த நூலில் தமிழ்த்திறன் போட்டிகளில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட மட்டத்திலும் பரிசு பெற்ற ஆறுநாடகங்கள் இடம் பெற்றுள்ளன.
நாடகங்கள் யாவும் சமகாலப் பிரச்சனைகளைப் பேசுவனவாகவுள்ளன. யுத்த எதிர்ப்பு இன ஒற்றுமை, பெண் உரிமை, சிறுவர் துஷ்பிரயோகம் சூழல் பாதுகாப்பு என்பனவற்றை விளக்குவனவாக உள்ளன.
'ஒற்றுமையே பலம் யுத்தப் பிசாசிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழியை போதிக்கிறது. யுத்தம் உதிர்க்கும் சருகுகளாய் இலக்கிய நாடகம் புறநானூற்றுப் பாடலை சம்பவமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பலம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சியாமளாவின் கதை, சூழலைப் பாதுகாப்போம் நமக்கு பாதுகாப்பளிக்கும் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வன விலங்குகள் மூலம் விளக்குகிறது. சரிநிகராய் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. நூலகங்களிலும் பாடசாலைகளிலும் வைப்பதற்கு ஏற்ற சிறந்த நூலாகும்.
நூல் : ஈழத்து கலை இலக்கிய உலகு (விமர்சனக் கட்டுரைகள்) ஆசிரியர் : கலாநிதி கந்தையா றுரீ கணேசன் வெளியீடு : வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் விலை : ரூபா 400/=
நூலாசிரியர் கலாநிதி கந்தையா பூரீ கணேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவர் தமிழ் ஆங்கில இலக்கியத்துறையிலும் நாடகத் துறையிலும் புலமைமிகுந்தவர். யாழ்ப்பாண தமிழ்நாடக அரங்கு நிதர்சனத்தின் புத்திரர்கள்; நாற்றுமேடை முதலிய நூல்களை ஏற்கனவே எழுதி வாசகர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 

இந்நூல் 1989 தொடக்கம் 2009வரை எழுதப்பட்டு செய்தி இதழ்களில் வெளியான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாகும். நூலின் அடக்கமாக கவிதை,நாடகம், நூலாய்வு ஆங்கில இலக்கியம் என நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது. நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாநிதி யோகராசா ஒவ்வொரு தலைப்பையும் நிதானமாக அவதானித்து மதிப்புரை வழங்கியுள்ளார்.
கவிதைத் துறை சார்ந்த பத்து கட்டுரைகளும், நாடகம் தொடர்பாக பதின்மூன்று கட்டுரைகளும் அவைகளில் சு. வித்தியானந்தன், காரை செ. சுந்தரம்பிள்ளை, குழந்தை ம. சண்முகலிங்கம் படைப்புக்கள் பற்றிய கருத்துரைகளும் மிளிர்வதைக் காணலாம்.
ஆங்கிலத்தில் தமிழ் எழுத்துக்கள் என்னும் தலைப்பில், தமிழிலுள்ள கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு பற்றிய தகவலும் இடம் பெற்றுள்ளது. எண்பதுகளில் ஜேர்னல் ஆப் சவுத் இந்தியன் ஸ்டடீஸ் என்னும் நூலில் கனகநாயகம், ஏ. ஜே. கனரட்னா, சோ.பத்மநாதன், எஸ். ராசசிங்கம் ஆகியோர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
டி. சி. ஆர். ஏ. குணதிலக தொகுத்த பென்குயின் USCUTGOT PENQUIN NEW WRITING IN SRI LANKA என்ற நூலில் மகாகவி,முருகையன், சில்லையூர் செல்வராசன், குறிஞ்சி நாடன், எம். ஏ. நுஃமான் ஆகியோரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. நூலின் பின் இணைப்பில் விமர்சனங்களுக்கான கேள்விகளும், பதில்களும் இடம் பெற்றுள்ளன. நூல் வன்னிப் பகுதி ஆக்க வியலாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. வருங்கால ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்நூல் ஈழத்துத் கலை இலக்கிய உலகிற்கு ஓர் சிறந்த வரவு.
நூல் : பொ. கைலாசபதி அவர்களின் தேர்ந்தெடுத்த சிந்தனைகள் ஆசிரியர் : கலாநிதி. மா. வேதநாதன் வெளியீடு : பொ. கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு. விலை : ரூபா 200/=
sca:5: ܒܡ sixt.seek thatBe; h;િ ጶ‹}ጿኧ&ፉ
பொ. கைலாசபதி அவர்கள் முதுபெருந் சிந்தனையாளர். சைவத்திருமுறைகளைக் கற்றாய்ந்த பெரியார்.மெய்ப்பொருள் நாட்டம் கொண்டவர். அறிவியல் நோக்குடைய அவரது சிந்தனைகளை யாழ்பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றம் பல பெரியார்களுடைய துணையுடன் சைவப்பெருமக்களுக்கு அளித்துள்ளது.
பொ. கைலாசபதி அவர்கள் அளவெட்டியில் பொன்னம்பலம் பார்ப்பதி தம்பதிகளுக்கு 1902ம் வருஷம் யூன்மாதம் ஒன்பதாம் திகதி பிறந்தார். பி. எஸ். ஸி பட்டதாரி, 1930ம் ஆண்டு தொடக்கம் 1958ம் ஆண்டுவரை திருநெல்வேலி வைசாசிரியகலாசாலையில் உப அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழ் வேதம், ஆகமம், சமயம் மார்க்கம் அகச் சமயம், புறச்சமயம்,வேதாந்தம், சித்தாந்தம், அகத்திணை, புறத்திணை
43

Page 46
என்பன சார்பாக அதி அற்புதமான சிந்தனைகளை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண அறிஞர் பெருமக்கள் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். பண்டிதமணி அவர்களே பொ. கைலாசபதி அவர்களிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரது சிந்தனைகளைக் கொப்பிகளில் பதிந்து வைத்ததே இந்நூல் வெளிவர காரணம் எனப்பலர் நம்புகின்றனர்.பொ. கைலாசபதி அவர்கள் தெய்வப்பிறவி, மனிதத்தெய்வம், மகான் எனப் போற்றியுள்ளார்.
திரு.பரநிருபசிங்கம், பண்டிதர் மு.கந்தையா போன்றோர் யாழ்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய பேருரைகள் இந்நூலுக்கு ஆதார சுருதியாக இருந்துள்ளன. வாழ்க்கை வரலாற்றை பரநிருபசிங்கம் அவர்களும், இளமை நினைவு என்ற தலைப்பில்வே நடராசா அவர்களும் எழுதியுள்ளனர். இன்னும் பண்டிதை வேதநாயகி லலிதாமினி முருகேசு, மயிலங்கூடலூர் பி. நடராசன், பண்டிதமணி போன்றோரின் ஆக்கங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலைக் கொணர்ந்த விழாக்குழுவினர்க்கு தமிழ்மக்களின் போற்றுதல் உரியதாகும்.
நூல் : அவல அடைகாப்பு | கவிதைத் தொகுதி
ஆசிரியர் : கமலசுதர்சன் = வெளியீடு : எஸ். பி. எம்.
விலை : ரூபா 120/=
நூலாசிரியர் கவிஞர் கமலசுதர்சன் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி 'மெளனமே வாழ்வாக என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இவர் மானுடத்தை நேசிக்கும் கலைஞர். தத்துவத் தேடலில் ஆர்வமிக்கவர். இவரது தேடல்கள் ஆசைகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் கவிதை ரூபம் எடுத்து வெளிவருவதைக் காணலாம். இவரது ஆக்கங்கள் ஜீவநதி, ஞானம், நடுகை, புதியநிலா, நீங்களும் எழுதலாம் என்னும் ஏடுகளில் வெளிவந்துள்ளன.
எழுபத்தாறு பக்கங்களைக் கொண்ட இக்கவிதை நூல் முப்பத்தைந்து கவிதைகளை சுமந்து வந்துள்ளது. பெரும்பாலான கவிதைகள் இயற்கை அழிவுகள் - யுத்தஅழிவுகள் - மக்களின் துன்பங்கள் - அவலங்கள் என்பவற்றைப் பேசுகின்றன. கவிதை எங்ங்னும் மனித நேயம் மறைந்து கிடப்பதை வாசகர்கள் உணரலாம். இளைஞரான இவரிடம் மனித நேயம் வெளிப்படுகிறது. உலகில் உள்ள அனைவரும் துன்பம் ஒளிந்து இன்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
மனிதநேயம் மலர இறைவனிடம் வேண்டுதல் செய்கிறார்
பூக்களும் பிஞ்சுகளும்
உதிரும் எம் தேசத்தில்
சுபீட்சமான வாழ்வு மலர
ஒரு பார்வை சிறுவார்த்தை
44
 
 

மலர்ந்தருளயோ..? என்று சத்ய சாய் பாபாவை வேண்டுகிறார்
பட்ட மரங்கள் துளிர்க்காவிடினும் பசுமரங்கள் கருகுவதை காத்தருளும் கர்த்தரே என்று தேவனைப் பார்த்து குரல் எழுப்புகிறார். சுயநலமே தன்னலமாகக் கருதும் சமுதாயத்தில் பிறர்வாழ ஆசைப்படும் ஒரு கலைஞனை இந்த கவிதை நூல்மூலம் நாம் தரிசிக்கலாம். ஆழிப் பேரழிவின் கவியுள்ளத்தை கீழ்வரும் வரிகள் காட்டுகின்றன. கடலே, டைனமைற் வைத்துமீன்பிடித்தோமா?
தோண்டித் தோண்டி ஆழம்பார்க்கநினைத்தோமா அணுக் கழிவுகளைக் கொட்டினோமா? என்ன பாவம் செய்தோம்? ஏன் இப்படி எங்களை வதைத்தாய் என்று சொல்லம்புகளை விடுக்கிறார்.
பகீரதன் கங்கையை பூமிக்கு அழைத்த போது சடை கொடுத்த பரமனே'இதை ஏன் தடுக்க வில்லை என்று இறைவனைச் சாடுகிறார்.
வேஷம் போடும் மனிதர் என்ற கவிதையில்வேஷக்காரரை இனம் காணவேண்டும் என்று தமிழர் தலைவர் என்று பட்டம் சூடிக் கொண்ட ஒருவரைக் காட்டிப்பேசுகிறார். ஒப்புதல் வாக்கு மூலம் என்ற கவிதை பட்டறிவைக் காட்டுகிறது. காதல் பண்ணி பட்ட துயரை நினைத்து தனது மகள்கள் அவ்விதம் ஆகக் கூடாது என்று ஒரு தந்தை முடிவெடுக்கிறார். சாதித் தடிப்பு இன்னும் மறைந்து விடவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இன்றுபோய் நாளைவா என்னும் கவிதைகிளியரன்ஸ் சேர்ட்டிபிக்கேட் பெற நடக்கும் ஒரு மனிதரின் அனுபவத்தை நமக்குச் சொல்கிறது.
நேற்று இன்று நாளை கவிதை காதலில் தோல்வியுற்ற ஒரு நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கிறது. அட்வைஸ் மூலம் புதுவருடம் மனிதன் மலரும் ஆண்டாகத் திகழவேண்டும் என்று வேண்டுதல் புரிகிறார்.
மனிதம் என்னும் விதை தூவி பூமி எனும் பூங்காவனம் புன்னகைப்பூக்களைப் பிறப்பிக்கட்டும் இவரது எண்ணங்கள் ஏக்கங்கள் ஆசைகள் இனிதே நிறைவேற காலம் கனியட்டும்.
| } தீபதரிசனம்
(திருக்கார்த்திகை) ஆசிரியர் : மஹராஜபூரீ சு. து. சண்முகநாத குருக்கள் வெளியீடு:திருச்செல்வி அச்சகம் மானிப்பாய் விலை : ரூபா 100/=
இந்நூலாசிரியர் மஹராஜழரீ சு. து. சண்முகநாதக் குருக்கள் மாவை ஆதீனத்தின் ஆதீன கர்த்தாவாக விருக்கிறார். தொன்மை வாய்ந்த சைவ சமய நூல்களை ஆழ்ந்து கற்ற புலமை மிக்கவர். வடமொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். சைவாகமங்களின் கருத்துகளைப் பரப்பி வருபவர். முருகப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 47
பெருமானின் அருளாசி பெற்றவர். தீபதரிசனம் என்ற நூலை சைவ சமய அன்பர்களுக்கும் பக்கதர்களுக்கும் படைத்தவர். இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளி வருகின்றனது.
திருக்கார்த்திகை தீபம் பற்றிய முழுக் கதையினையும் கந்தபுராணத்தில் இருந்து தொகுத்து வழங்கியுள்ளார். வீட்டிலும் கோயில்களிலும் தீபம் ஏற்றுவதின் மகிமையை எளிதாக விளக்கியுள்ளார்.திருக்கார்த்திகை நாளில் எவ்வாறு தீபம் ஏற்றவேண்டும். எவ்விதமான திரிகளைப் பயன்படுத்த வேண்டும். என்ன என்ன வகையான எண்ணெய்களை உபயோகிக்க வேண்டும் என்பதையும் விபரித்துள்ளார்.
திருக்கார்த்திகை விரதத்தை மேற்கொண்டோருக்கு முருகன் அருள் எப்படிக் கிடைத்தது என்பதையும் விளக்கியுள்ளார்.மதுஎன்றமன்னனுக்குமுருகன் அனுக்கிரகம் செய்த கதையை தெளிவுபடக்கூறியுள்ளார்.மது என்றமன்னன் அரசாண்ட இடமே மதவாச்சி என்று இப்போது வழங்கப் படுவதாகவும், இந்திரசித்து சிவனை நோக்கித் தவம் செய்த நிகும்பலை என்ற இடமே நீர்கொழும்பு என்றும் சரித்திர உண்மைகளைக் கூறியுள்ளார்.
மாவலி மன்னன் கதை, கார்த்திகைப்பெண்கள் வரலாறு கார்த்திகேயன், ஸ்கந்தன் என்ற காரணப்பெயர்கள் எவ்வாறு வந்ததென்றும் நூல் விபரிக்கிறது.திருக்கார்த்திகை நாளன்று நிகழ்ந்த நிகழ்வுகளையும், பிரமா விஷ்ணு ஆணவத்தை அடக்கிய நாள் திருக்கார்த்திகை என்றும் விளக்கப்படுகிறது.
எனக்கு வயசோ எட்டிருக்கும்! கொழும்புக்கும் போக கொடூரமான காலம நண்பர்கள் வாயிலா நானறியும் போதும் அவர்களால் சிலாகி பேசப்படுகின்ற போது எனக்குள் இருக்கும் ஆசை மேலாதிக்கத் அந்த மிருகக்காட்சி சாை
olor அறிவுக் கேற்றவாறு ങേ LILh (SLn காட்டியது! அப்பாவிடம்
ஆசையோடு கேட்ே அடியோடு நிராகரித் ஆனாலும் என் விரு ஊரிலேயே நிறைே உறுதியளித்தார்! நயவஞ்சகமான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010
 

தீபமில்லாக் கிரியை உயிர் இல்லா உடம்பு என்றும் ஆலயத்தில் இல்லத்தில் சரியை வழிபடாக இதனை செய்து இறைவருளைப் பெற்று மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெறலாம் என்றும் கூறுவதுடன் ஒம் என்னும் ஒலி வழிபாடாகவும், தீபம் ஏற்றி ஒளி-வழிபாடாகவும் செய்யலாம் என்று நூல் வலியுறுத்துகிறது. பெளத்தர்கள் விளக்கேற்றி வைகாசி விசாகத்தை கொண்டாடுகின்றனர். வைணவர்கள் ஐப்பசி தீபாவளியை விஷ்ணுவைப் போற்றி கொண்டாடுகிறார்கள். மகிசாசுரனை வதம் செய்த போது அவனது வேண்டுகோள்படி யாவருவம் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீபமேற்றி வழிபடும் நாளாக தீபாவளி இருக்கிறது. சிவன், விஷ்ணு, முருகன் எல்லோர்க்கும் உகந்த நாளாக கார்த்திகை தீபத்திருநாள் விளங்குகிறது. பல்வேறு நூல்களில் இருந்து சம்பந்தப்பட்ட விபரங்களை நூல் தருகிறது. வடநாட்டில் தீபதுர்க்கை வழிபாடும், சைவர்கள் ஸ்வர்ண கெளரி விரதத்தையும் கொண்டாடும் விதம்பற்றியும் நூல் விரிவாக எடுத்து விளக்குகிறது.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது.நமச்சிவாயவே சைவம் வளரவும் பெண்கள் நன்மையும் மங்கலமும் பெறவும் இந்நூலை உபகரித்த நூலாசிரியரை கையெடுத்து
வணங்கலாம்.
நரிகளைக் காட்டினார்!
5 (p(9u IIT5 ஓலமிட்டு ஊரைக்குழப்பும் து! ஒநாய்களைக் காட்டினார்! SS பயத்தோடு உலாவும்
மான்களைக் காட்டினார்!
த்து எல்லாவற்றையும்
தும் στούT 356όσταρσόΤ
நிறுத்தினார்!
தால், ஆனால்
இன்றுவரை அவரால்
O6) எனக்கு காட்டமுடியவில்லை
ஒன்றை மட்டும்தான்!
அப்பாவும் இறந்துவிட்டார்
ட்டு எனக்கும் வயசு
ஏறிக் கொண்டே இருக்கின்றது! அதை இப்போது
டன்! நான் தனியே
நார்! தேடுகின்றேன்!
GooLI தேடிக் கொண்டே
வற்றுவதாக இருக்கின்றேன்!
eib;5..................
45

Page 48
முறைதவறும் பதிப்பு முயற்சிகள் பற்றிய உங்கள் ஆசி சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
ஒரு படைப்பாளியின் படைப்பினை மீள்பிரசுரம் செய்யும்பே என்பதுகாலம்காலமாக இன்றளவுவரைஎழுதாச்சட்டமாகவேஇருக் அச்சஞ்சிகையின் பின்னணியிலேயே தன் ஆக்க இலக்கியத்ை புற்றீசல்போல சஞ்சிகைகள் கிளர்ந்தெழுந்த சூழலில் இது சாத்தி நாடுகடந்தரீதியில் ஈழத்துத் தமிழ்ப்படைப்புலகம் விரிந்துவிட்டது. மரபினை மீறுபவர்கள் படைப்பாளிகள் மாத்திரமல்ல, குறிப்பிட்ட வெளியீட்டாளரும்தான். இதனை தெரிந்தோ தெரியாமலோமீறு காழ்ப்புணர்ச்சியோ இருட்டடிப்போகாரணமாகவிராது. அந்தகால இன்றைய மின்னியல்சார் தமிழ்ப்படைப்புலகச் சூழலில் ஒரு போது ஒன்றுக்கு மேற்பட்டபிரசுரகர்த்தாக்களுக்குத்தன் படைப் தனது படைப்புக்கள் பல நாடுகளிலும், பல வட்டங்களிலும் அறியட் பெற்றுக்கொள்ளும் பிரசுரகர்த்தாக்களுக்கும் குறிப்பிட்ட பி மூலமாகவன்றி வேறு வழிகளில் அறியும் வாய்ப்பும் இல்லை. ஆ வெளியீட்டுத் தரவுகளை ஒரு பொதுச்சுட்டியாக (INDEX) பதி கட்டுரையில் தலைப்பை அல்லது ஆசிரியரை வைத்து அவரது கட் ஆவணங்களினூடாகப்பார்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொருச தயாரித்து இவ்வமைப்புக்கு அனுப்பிவிடுவார்கள். இவை பாடவாரி நூலாக அவைபிரசுரமாவதுண்டு. இதுநிறுவனரீதியாக மேற்கொ: இன்று விரிவுகண்டுள்ளது. இத்தகைய அறிவுசார் மு மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் ஏதுமில்லை. அதற்கான அக்க ஞானம் உட்பட ஈழத்து சஞ்சிகைகள் எவையும் இத்தை இன்றுவரை மேற்கொள்ளத் தவறிவிட்டன. இதை இன்றைய இ மூலம் இலவசமாகவே செய்துகொள்ளும் வாய்ப்பிருந்தும் காலம்காலமாகத் தமது வரலாற்றை ஆவணப்படுத்தத்தவறிய 1 எழுதிவைக்கட்டும் என்றிருந்தவர்களல்லவா? எமது சமூகத்தி மற்றது ஒரு படைப்பினை புத்தம்புதிய படைப்பாகவே ஒல் இன்றைய காலக்கட்டத்தில் பழமையானதென்றே கருதவேண்டும் பிரசுரிக்கும் பதிப்பக நிறுவனங்களுக்குத் தமது பதிப்பாக வெ பதிப்பாளர் பயன்படுத்தினால் சட்டபூர்வமாக அவரிடம் நட்டஈடு அனைவரும் நன்றியுடன் மூலப்பதிப்பினை தெளிவாகக் குறிப்பி முறை இல்லாததால், படைப்பாளி தவிர்ந்த, மூல வெளியீட்ட மீள்பிரசுரம் செய்வதைத் தடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்ை இதேவேளை இங்கு ஆசிரியர் தலையங்கம் குறிப்பிடாத ம காட்ட விரும்புகின்றேன். இலங்கையில் முதலாவது பதிப்பாக வெ மீண்டும் முதலாவது பதிப்பாக வெளியிடப்படும் அவலத்தையும் எ விடயம் என்னவென்றால் தமது ஈழத்து முதற்பதிப்பு நூலின் அதனை வெளியிடுவதாகும். இத்தகைய குளறுபடிகளை நூ மேற்கொள்பவர்கள் யார் என்பதை நூல்தேட்டப்பதிவுகளிலிரு அதனைக் குறிப்பிட விரும்பவில்லை. தமிழகப்பதிப்பாளர்களின் இதனால் எவ்வித வருவாயையும் பெற்றுக்கொள்ளாமல் விநியோகிக்கப்படலாம் என்றஒரேகாரணத்துக்காகத் தமதுமுத தாரைவார்த்துவருகின்றனர். இதில் முன்னணிப்படைப்பாளிகே காலநோக்கில் காயத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்
米>
46
 

ரியர் தலையங்கத்தைப் பார்வையிட்டதும் அது தொடர்பான
து அதன் மூல வெளியீட்டையும் நன்றியுடன் குறிப்பிடவேண்டும் கின்றது. அன்றுஒருசஞ்சிகையினூடாகவளர்க்கப்பட்டபடைப்பாளி தப் பட்டைதீட்டிக்கொள்வது இயல்பாக இருந்தது. பின்னாளில் மாகவில்லை. இன்று புதியதொருதளத்தை நாம் கண்டுள்ளோம். நீங்கள் குறிப்பிட்ட அந்தமூலப்படைப்பின் விபரத்தைக்குறிப்பிடும் படைப்பாளியின் படைப்பினை அவரறியாமலே மீள்பிரசுரம்செய்யும் ன்ெறார். பெரும்பாலும் அறியாமையும் அக்கறையின்மையுமேயன்றி ம்மலையேறிவிட்டதென்றே கருதுகின்றேன். படைப்பாளி தனது படைப்பினை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கும் னை ஒரே நேரத்தில் அனுப்பிவைப்பது வழமையாகும். பரவலாகத் படவேண்டும் என்ற அவா முக்கிய காரணமாகின்றது. அதனைப் சுரம் ஏற்கனவே பிரசுரமாகியதா என்பதை படைப்பாளியின் ங்கில ஆக்கங்களை குறிப்பாக அறிவுசார் ஆக்கங்களைப்பற்றிய வு செய்துவைக்கும் வழமை ஐரோப்பிய நாடுகளிலுண்டு. ஒரு டுரை எந்தப்பிரசுரத்தில் வந்திருக்கிறது என்று இவ்வுசாத்துணை நசிகையும் தமதுபடைப்புகளுக்கான சுட்டிகளை ஆண்டுதோறும் யாகத்தொகுக்கப்பெற்றுபாரிய சுட்டித்தொகுப்பாக உசாத்துணை ள்ளப்படும்ஒருஉசாத்துணை முயற்சி இதுஇணையத்தளங்களாக பற்சிகள் எதுவும் ஈழத்துத் தமிழ்ப்படைப்புலகச் சூழலில் கறையும் எவரிடமும் இல்லை. $ய எளிமையான சுட்டி மரபைத் தமிழ்ப்படைப்புலகச் சூழலிலே Uங்கை நூலகச்சங்கத்தின் இடைநிலைப்பயிற்சி மாணவர்களின் ஏனோ தானோ என்று இவர்கள் இருந்துவிடுகின்றார்கள். ரம்பரையினர் தானே நாங்கள். எமது வரலாற்றை அடுத்தவன் ல் இதனை எப்படி எதிர்பார்க்க முடியும்? வொரு சஞ்சிகையும் பிரசுரிக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு சன்மானமாகப்பணம்கொடுத்துஒருவரின் படைப்பைப்பெற்றுப் ரியிடப்பட்ட ஒரு படைப்பினை தமது அனுமதியின்றி வேறோரு கோரும் உரிமையுண்டு. அந்தச் சட்டச்சிக்கலிலிருந்து மீளவே டுவது வழக்கம். எமது மரபில் இத்தகைய சன்மானம் வழங்கும் "ளருக்குத் தமது சஞ்சிகையில் இடம்பெற்ற படைப்பொன்றை ல. இதுவே இன்றைய படைப்புலகச் சூழலின் யதார்த்தநிலை. ற்றொரு பதிப்புலகத் தவறையும் ஞானம் வாசகர்களுக்கு சுட்டிக் ளியிடப்பெற்றபல பிரபலமான தமிழ்நூல்கள் இன்று தமிழகத்தில் ன்னால் காணமுடிகின்றது. இதில் இன்னுமொரு கவலைக்குரிய லைப்பை மாற்றிவிட்டுத் தமிழகத்தில் மீண்டும் முதற்பதிப்பாக தேட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இத்தவறுகளை து வாசகர்கள் எளிதில் தெரிந்துகொள்ளலாம். நான் இங்கு வர்த்தக ஆதாயத்திற்காகப்பலியாகும் ஈழத்துப்படைப்பாளிகள் நமது படைப்புக்கள் தமிழக நூலகங்களுக்கு இலவசமாக ாமையானதாயகப்பதிப்பின் உரிமையை அந்நியவியாபாரிகளிடம் ா அதிகமாக ஈடுபடுவதும் தாயகப்பதிப்புலகச் சூழலுக்கு நீண்ட fiġjl.
- என்.செல்வராஜா kk
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 49
ஞானம் 124ம் இதழைப்பார்த்தவுடன் வழமைபோல அது எt ஆசிரிய தம்பதியினரை வாழ்த்துகிறேன். முகஸ்துதி பாடவில்னி எழுத்தாளர்களினதும், தமிழ் இலக்கிய சுடர்களினதும் படங்க6ை தரும் ஞானம் சஞ்சிகையைப் பாராட்டுகிறேன்.
இம்முறை தேசத்தின் கண் மானா மக்கீனின் முகப்புப் படத் கொடுக்கும் மரியாதை என்கிறேன். மூத்த இலக்கிய ஆய்வா6 அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ்பேசும் எழுத்தாளர்மத் அவர் வயதுக்கு நாம் அவரை மதிக்க வேண்டும். உண்மையில், சேவை தொடரட்டும்.
மேலும் மொழிபெயர்ப்பு என்பது எல்லாரினாலும் செய்யக் ஞானம் பிற மொழிக் கதைகளை தமிழ்ப்படுத்திக் தருவதை வ கதையையும் பாராட்டுகின்றேன். வளரட்டும் இச்சேவையெனவி கே. விஜயனின் படித்ததும் கேட்டதும் பலே, விஜயன் அவ சுப்பிரமணியன் எழுதும் தமிழில் இலக்கிய திறனாய்வியல் கட்டு என்பதை உணர்த்துகிறது. என்றாலும் முழுதும் படிக்க முன் பொதுக்குறிப்புகளில் இவைகளும் அணுகப்படவேண்டும் என அதாவது தமிழ்பேசும் நல்லுலகிலே எவரும் அறிந்த நாவலி முன்வைக்கின்றேன். தமிழ் இந்துக்கே மட்டும் சொந்தமானதல் இஸ்லாமிய சமூக சூழலைக் கொண்டு சிறுகதை,கவிதை,நாவல் இன்று நிறையப் பேர் திறனாய்வுகளிலும், விருதுத் தேர்வுகளிலு குறிப்பாக சொன்னால் இஸ்லாமியரின் ஆக்கங்களை சிலர் ப திறம்பட எழுதும் படி அறியத் தருகின்றேன்.
米米 "செப்டெம்பர்"மாத ஞானம் சஞ்சிகைபடித்தேன். அனைத் "முறை தவறும் பதிப்பு முயற்சிகள்" எனக் குறிப்பிடப்பட்ட ஆசிரி தினைத்துணையாம் குற்றம் வரினும்பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணுவார்" என்பது செந்நாப் புலவரின் செம்மொழியாகும்.
உங்களால் குறிப்பிடப்பட்ட நாலாம்பந்தியில் உள்ள ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமாகும்." 1982ஆம் ஆண்டு வெளிவந்த கோகிலம் சஞ்சிகையில்துணையாசிரியர் என்ற வ வளரக்காத்திருக்கும் எழுத்தாளர்கள் எழுத்துத்துறையில்ச சஞ்சிகைக்கு அனுப்பிவிட்டு"எனது ஆக்கம் ஏற்றுக்கொள்ளப் வினாக்கணை தொடுத்து மடல் வரைந்தார்கள். இது இளம் 6 தங்களை வளர்த்துவிட்ட, களமமைத்துத்தந்த சஞ்சிகையை மற உதைப்பது போலாகும். இது அதர்மமாகும். எல்லாவற்றிலு செயற்படுவார்கள் என நம்புகின்றேன்.
米> ஞானம் புரட்டாதி இதழ் கிடைக்கப்பெற்றேன். கவிஞர் வைத்திய கலாநிதி வை.சாரங்கன் அவர்களின் வாசித்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஞான பிரார்த்திக்கின்றோம். இதே 23ஆம் பக்கத்தில் காணப்படும் ச தீப்பிடித்துள்ளது. மூண்ட தீயை அணைக்காமல் அருகில் இரு பொதிந்தவையாய் இருக்கின்றன.
“அமைதியும், போருமெனத் தமிழரசியின் வாழ்க்கை அை தோய்ந்த நிலையில் புழுதி மூடிக்கிடக்கின்றது” என்ற கரு அலங்கரிக்கின்றன. இது இன்றைய யதார்த்த நிலைவரத்தை
கையிழந்த குழந்தைகள்,கற்பிழந்த குமரிகள், காலிழந்தகா முன் கடல் அலைத்தட்டிய பிணங்கள் - இவை 51ஆம் பக்கத் ஞானம் இதழ்மிகவும் கனதியாக உள்ளது. கவிதைகளைப்படி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

னக்கு மனநிறைவைத் தந்தது. முதலில் மனிதநேயம்கொண்ட ல. உண்மைகளை விளம்புகிறேன். தொடராக ஈழத்து மூத்த முன்னட்டையில் தந்து உள்ளே அவர்களைப்பற்றிய அறிமுகம்
துடன் அவரைப்பற்றிய குறிப்புகள் ஒரு கலைத்தொண்டனுக்கு ார் ஒருவரை இனம் காட்டிய கலாபூஷணம் எஸ். முத்துமீரான் தியில் திறந்தபல்கலை வேந்தனாக மானா மக்கீன் திகழ்கிறார். அவர் துடிதுடிப்பான இள்ைஞர். ஞானம் தம்பதியினரே உங்கள்
கூடிய காரியமல்ல; அது ஒரு தனிக்கலை. அந்த வகையில் ரவேற்கிறேன். அஷ்ரப் சிஹாப்தீனின் மொழி பெயர்ப்பையும், ாழ்த்துகிறேன். பர்களே உங்கள் சிந்தனை பரவட்டும். அத்துடன் கலாநிதி நா. ரையின் ஆரம்பமே நல்லதொரு திறனாய்வைபடிக்கப்போகிறோம் பே கருத்துச் சொல்வதாக கருதக் கூடாது. திறனாய்வியல் நினைவுபடுத்துகின்றேன்.
ாசிரியர் திரு. அகிலன் அவர்களின் கருத்தை எனது கருத்தாக ல; தமிழ்பேசும் எல்லா சமயத்தவர்களுக்கும் சொந்தம்; எனவே எழுதுங்கள் எனக் கூறியுள்ளார். இஸ்லாமிய சூழல் கதைகளை நம் புறக்கணிக்கின்றனர். அல்லது இருட்டடிப்பு செய்கின்றனர். டிப்பதே இல்லை. இதையும் கருத்தில் கொண்டு திறனாய்வை
எம்.பி.எம். நிஸ்வான், பாணந்துறை
米米 தாக்கங்களும், வழமைபோல் காத்திரமான படைப்புக்களாக உள. யர் உரை அகத்தில் அமர்ந்து விட்டது.
கருத்துக்கள் யாவும் யதார்த்தமானதும். எல்லோராலும் காலப்பகுதியில் கல்முனைப் பிரதேச சாய்ந்த மருதில் இருந்து 1கையில் கீழ்வரும் கருத்தைத் தெரிவிக்கின்றேன்.
ாலடி எடுத்துவைத்த ஆரம்பகாலத்தில் தங்களது ஆக்கங்களைச் பட்டதா? தரமானதா? எப்போது பிரசுரமாகும்? எனமென்மேலும் ாழுத்தாளர்களின் ஆதங்கந்தான். ஆக்கங்கள் பிரசுரமானதும் க்கக்கூடாது. இது ஏறிச்செல்ல உறுதுணையான ஏணியை எட்டி பம் நுண்மாண் நுழைபுலத்தார் போலல்லாது மனச்சாட்சிப்படி
ஜெ.நாதன்
<水冰
கால மரணத்தையொட்டி ஞானம் விடுத்த அஞ்சலிச் செய்தியை ம் வாசகர்களாகிய நாமும் எல்லாம் வல்ல இறைவனைப் ாரங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. “ஓலைக் குடிசை க்கும். ஆறு அமைதியாய் நகர்கின்றது" என்ற வரிகள் அர்த்தம்
லக்கழிந்தது. அவள் தரித்த அந்த மணிமகுடம் இன்று இரத்தம் த்திலான த. ஜெயசீலனின் கவிதை வரிகள் 41ம் பக்கத்தை அப்பட்டமாக எடுத்துக் கூறும் கவிதையாக உள்ளது. ளைகள்,புலம்பெயர்தலில் புலம்பித்தவிக்கும் அகதிகள், கரைதட்டு து புதுக்கோட்டை ஈழபாரதி எழுதிய அவலங்கள்- இந்த 124வது க்கும்போது இதயம் கணக்கிறது.
- கா. தவபாலன், கண்டி
47

Page 50
சர்வதேச எழுத்தா6
26 Läða c06
தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் மு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.
அரசின் நிதியோ நிதிநிறுவனங்களின் ஆத மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தகவல். இலங்கையின் எதிர்வரும் 2011 ஜனவரி மாதம் கொழுப் நடைபெறும் எனவும் இம்மகாநாட்டுக்கான நிதிஆதரவு ( கோரப்பட்டிருப்பதாகவும் எந்தவொரு அரசினதோ, நிதி நிறு பெறப்படவில்லை என்றும் இம்மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் வி இம்மாநாடு தொடர்பாக நீண்டகாலமாக இலங்கையில் ஆே நிலவியமையால் அதற்கான சாதகமான காலகட்டம் இருக்கவி வசதிகருதி இம்மகாநாடு செயல்வடிவம் பெறுவதற்காக எதிர் தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் இ பிரதம அமைப்பாளர் திரு. லெ. முருகபூபதியும் இலங்கை இன ஞானசேகரனும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள இந்த அ "அண்மைக்காலங்களில் சில தமிழ் இணைய இதழ்களிலு வதந்திகளினால் எவரும் குழப்பம் அடையத் தேவையில்லை நிதியுதவியுடனும் தான் நடத்தப்படவிருப்பதாக உண்மைக்குப்பு பரப்பியிருக்கின்றனர். இச்செயலானது மிகுந்த கவலைக்குரி அனைவரிையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துெ வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியலோ, அரசுக மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
படைப்புத்துறையில் சிந்தனை வட்டத்தில் கலை, இல இவற்றிலிருந்து தெளிவுகண்டு ஆரோக்கியமான ஆக்க முன்னெடுப்பதற்காக நடத்தப்படவிருக்கும் இம்மாநாடு இம் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் ஏனைய நாடுகள் ஊடாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இம்மாநாடு தொடர்பாக எதிர்நோக்கப்படும் செலவுகளு ஈடுபடும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாள தமிழ் ஊடக அனுசரணையுடன் அன்பர்களின் ஆதரவும் பெற் கடந்த ஜனவரி 3ஆம் திகதி கொழும்பிலும் இலங்கையில் ெ கூட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைச் சரிவர தமிழகத்தில் சிலரும் தவறான கண்ணோட்டத்தில் வெ அவதானிக்கின்றோம். இம்மகாநாட்டில் கலந்தகொள்வத6 வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நேரில் கண்டு தெரிந் வருங்கால இளம்தலைமுறையினரின் கலை, இலக்கி தூரநோக்குச்சிந்தனையுடன் அவர்களையும் ஊக்கப்படுத் படைப்பிலக்கியம்,செவ்விதாக்கம்,மொழிபெயர்ப்பு,சிறுவர் இல அறிவியல், இதழியல், இணையமும் வலைப்பதிவுகளும் உட்படபல இம்மாநாட்டின் செலவுகளுக்காக நிதிசேகரிப்பதற்குகொ கலை,இலக்கிய, ஊடக ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியிரு தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் அல்
(006) 393081484 International.twfesGyahoo.com.au
லெ. முருகபூபதி

ார் மாநாடு - 2011 gooa:
ழுமையான நிதிப்பங்களிப்புடனேயே கொழும்பில்
ரவோ பெறப்படவில்லை.
பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு திட்டமிட்டவாறு முழுமையாக தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்களிடமே வனங்களினதோ ஆதரவோ அனுசரணையோ இதற்காகப் டுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். லாசிக்கப்பட்டதாகவும் எனினும் இலங்கையில் போர்காலச்சூழல் ல்லை எனவும் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் வரும் ஜனவரி மாதம் 6,7,89 ஆம் திகதிகளில் கொழும்பில் ந்த அறிக்கையில் கட்டிக் காட்டப்பட்டுள்ளது. இம்மகாநாட்டின் 1ணப்பாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: லும் ஊடகங்களிலும் இம்மாநாடு தொடர்பாக பரப்பப்பட்டுள்ள . இம்மாநாடு இலங்கை அரசினது ஆதரவுடனும் அரசின் றம்பான தகவல்களை சிலர் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் யது. தமிழ்ப்படைப்பாளிகள், கலைஞர், ஊடகவியலாளர்கள் சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து, கலை, இலக்கிய, \காள்ளும் பயிற்சிப்பட்டறையாகவே மகாநாட்டு நிகழ்ச்சிநிரல் ளோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பதை மீண்டும்
க்கிய, ஊடகரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். பூர்வமான செயற்பாடுகளை தூரநோக்குப் பார்வையுடன் முறை இலங்கையிலும் இனிவரும் காலங்களில் மகாநாட்டில் ரிலும் அடுத்தடுத்து நடைபெறும் எனவும் இந்த அறிக்கையின்
க்கு வெளிநாடுகளிலிருந்தும் படைப்பிலக்கியத் துறைகளில் ர்களிடமிருந்து நிதியுதவி பெறப்படும் என்றும் இலங்கையிலும் ]றுக்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் வளிமாவட்டங்களிலும் நடந்த தகவல் அமர்வு ஆலோசனைக் த் தெரிந்துகொள்ளாத சில தமிழ் ஊடக இணையத்தளங்களும் ளியிட்டுள்ள கருத்துக்களை நாம் மிகுந்த கவலையுடன் *மூலம் உண்மையான நிலைமையும் எவ்வாறு இம்மகாநாடு துகொள்ள முடியும். ய, ஊடக பங்களிப்பை செழுமைப்படுத்தும் நோக்கத்தில் தும் நிகழ்ச்சிகள் இம்மாநாட்டில் இணைக்கப்பட்டுள்ளன. க்கியம், நாடகம், கூத்து,குறும்படம் மற்றும் நுண்கலைகள், தமிழ் அறிவுசார்ந்த பயிற்சிக்கருத்தரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டன. ழம்பில் வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் வதியும் $கின்றோம். எனவே கலந்துகொள்ள விரும்புபவர்கள் மேலதிக லது மின்னஞ்சல்களில் தொடர்புகொள்ளலாம்.
(0094) 112586013 editor(0gnanaminfo தி. ஞானசேகரன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2010

Page 51
வேல் அமுதன் பாரிய சேவைக் கட்
0 விவரம்
விவரங்களுக்குத் தனிமனி புகழ்பூத்த, சர்வதேச, சகல குரும்பசிட்டியூர், மாயெழுே
O
15 កាហ្វ្រL D០០០ម៉ែថាចយាចារ្យ អ៊ែចយា៣ចាច
சனி, ஞாயிறு நண்பகலிலே
0 தொலைபேசி
236O488 / 2.360694 || 4873.
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குமு:
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமனை 33ஆம் ஒழுங்கை ஊடாக கொழும்பு - 06
துரித சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுயவி குரும்பசிடியூர் மாவயழுவேல் அமுதனே துரித சு
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 3
* கா. தவபாலச்சந்திரன் - பேராதனை
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A,
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
* புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ
* துர்க்கா - சுன்னாகம்.
* ப. நோ. கூ. சங்கம் - கரவெட்டி, நெ
* லங்கா சென்றல் புத்தகசாலை - 84,
* மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
ܢܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ក្លាយ ហ្វ្រចបំT០០fl* டணக் குறைப்பு
ருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர்
த நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி’ மூத்த,
வல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ,
பா தயங்காது தொடர்பு கொள்ளலாம்! 8
329
8
றை
ா (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள
55ஆம் ஒழுங்கை, @ s
தளிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக்
ப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெளிவு முறையே
டைக்கும் இடங்கள்
40, செட்டியார் தெரு, கொழும்பு - 1
தொலைபேசி: 077 9268808
2/3 காலி வீதி, வெள்ளவத்தை
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
ல்லியடி
கொழும்பு வீதி, கண்டி
ாஸ், இல 36 சைட் வீதி, ஹட்டன்
گبر سے

Page 52
GNANAM - Registered in the Department of F ܐܒܝ ܓܘܟܠ
NATTARANPOTHA, KU TEL: 0.094-081-2420574, 242 Email: luckyll
LSeeeS YJeTT eeTTT TTTTTYYT T TY000LLL LLLYSTTaCMTTTtTT SYZ SSLLLLSSS
 

//// 72 77
NDASALE, SRI LANKA. 217. FAX: 0.094-081-2420740 ind(a)sltnet. Ik
3. தி ஆங்கில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆதி