கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2010.11

Page 1
oguļoueueuồrow^^^^
*-言需—湛.安%密%心密签
 
 
 


Page 2
* ԼD
三。 - தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
፵e!
Design Monufactur Sovereign G JeUe
101, Colombo
Te : O81 ,
@|''N''|''
SUPPERSO CONFE
DeQalers in on find Food Colours, Food Chemi
76 в, Kings Tel : O81-2224187, 081
 

Brs Ond ers of 9292KT old Quality illery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
ICTIONERS G BAKERS
s of Food essences Cols, Coke Ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471563
ސ...........................

Page 3
பகிர்தலின் மூலம்
விரிவும்
ஆழமும்
பெறுவது
ஞானம்
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர் கெளதமன் தலைமை அலுவலகம் : கண்டி தொடர்புகளுக்கு. தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46ஆ°து ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி : 011-2586013
O777-306,506 .
+61 O2 80077270 தொலைநகல்: 011-2362862 E-mail : editor Ggnanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code:- HBLILKLX T. Gnanasekaran Hatton National Bank - Wella Watte Branch A/C No. O09010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத் புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முக ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 
 
 

இதழினுள்ளே ...་
கவிதைகள் சண்முகம் சிவகுமார் புசல்லாவை குறிஞ்சிநாடன் பா. ஆப்டீன் கா. தவபாலன் எஸ். கவிதா தீபிகா, ஆனந்தநேசன்
கட்டுரைகள் வதிரி. சி. ரவீந்திரன் பிரகலாத ஆனந் கலாநிதி நா. சுப்பிரமணியம் செங்கை ஆழியான் யோகா பாலச்சந்திரன் சிற்பி
சிறுகதைகள் வாகரை வாணன் லீலானந்த விக்ரமசிங்க / திக்குவல்லை கமால் கண மகேஸ்வரன்
வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
மொழிவரதன்
எஸ். முத்துமீரான் (உருவகக் கதை)
நேர்காணல்
தெளிவத்தை ஜோசப்/தி ஞானசேகரன்
பர்மியபிக்கு சொன்னகதைகள்
(3aFT. LU
நூல் மதிப்புரை
குறிஞ்சி நாடன்
சமுகநூ ைகனை இனக்கிய
2577
கே. பொன்னுத்துரை பத்தினழுத்து எஸ். ஐ. நாகூர்கனி கலாநிதி துரை மனோகரன் கே. விஜயன்
கே.ஜி. மகாதேவா மானா மக்கீன்
O6
O6
O9
26
56
56
O3
10
12
34
38
44
42
22
54
49
27
30
32
40
46
துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். வரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு
த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
மன்னார் தமி
செம்மொ
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செம்மொழி விழா அம்டோ அடிகளாரின் தலைமையில் நடந்தேறியுள்ளது.
மன்னார் பாலத்திலிருந்து புறப்பட்டு ஊர்திகள் பவனி, புறப்பட்ட முதல்நாள் ஊர்வலம் நூற்றுக்கணக்கான கல்விமான் நகரசபை மண்டபத்தை வந்தடைந்ததைக் தொடர்ந்து விழா நிச விழாவை ஆரம்பித்துவைத்துப்பேசிய அடிகளார் விழாவி வாழக்கூடிய தமிழர்கள் போரின் அழிவுகளிலிருந்து மீண்டுவ உணருகிற சந்தர்ப்பம் இது என்பதை உணர்த்தவே இன்று இ உலகமயமாதல் மக்கள் மத்தியில் பண்பாட்டுப்பேரழிவுகளை ஏற் பாரிய அச்சுறுத்தல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்ே மேன்மையை, உணர்வை சிறப்பை எண்ணிப்பார்க்கின்ற ஒரு பேசும் மக்கள் தமதுமொழியை, இலக்கியத்தை, பண்பாட்டை விழா ஏற்படுத்தும்” அடிகளாரின் இந்த உரை, விழா தொடர் பதிலாக அமைந்தது.
தமிழர்கள் இன்னலுற்று துன்புற்றுஇருக்கும்வேளையில் சிலர் கிளப்பியிருந்தனர். சிலர் இந்த விழாவை அரசியல் பின்ன அநீதியை மறைப்பதற்கு அரசனின் நிதிப்பங்களிப்புடன் ஏற்பா( இதற்கும் அடிகளார் பதிலளிக்கத் தவறவில்லை “ இது மக்களிடமிருந்து மக்களுக்காக என்ற கொள்கையின் அ முன்னெடுக்கப்பட்ட விழா”என்றார்.
இந்த விழாவில் ஏழுகலை அரங்குகளும் மூன்று ஆய்வு அ விழாவில் அரங்குகள் யாவும் உயரியதரம்வாய்ந்ததாக அமைந்தி மண்டபம்நிறைந்த மக்கள் குழுமியிருந்தனர். அறிஞர்கள் பங்கு அமைந்திருந்தன.
இரண்டாம் நாள் நாட்டிய விழாவுக்கு தலைமை வகித்த 1 சிவகரன் தனது தலைமையுாையில், “முற்றுமுழுதாக தமிழினத் எம்மிடம் இன்னும் இழக்கப்படாமல் இருக்கின்ற ஒரே சொத்தா அடுத்து வரும் சந்ததிகளும் பின்பற்றவேண்டும் என்ற எதிர்பா
சர்வமத சமரச விழாவாக நிகழ்வுக்ள் இடம் பெற்றமை விருதி வழங்கல்,மதிப்பளித்தல் போன்ற நிகழ்வுகள் விழாவுக்கு காலத்தின் தேவை அறிந்து, நாட்டின் பல்வேறு பிரதேச களைஞர்கள் பல்துறை அறிஞர்கள் ஆகியோரை மன்னாருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து செம்மொழிவிழாவை அ மன்னார் தமிழ்ச்சங்கத்தினரையும் தலைவர் அருட்திருதமிழ்ே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இத்தகைய விழாக்கள் பிரதேசவாரியாக நடைபெறவேண் விழா ஏற்படுத்தியமை விழாவின் பெரும் வெற்றி எனக் கொல்
 

த்தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் விப்பெருக்கும் மேவு மாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
ழ்ச் சங்கத்தின் rg)l 6fngpIT
பர் 22, 23, 24, 25 ஆம் திகதிகளிள் அருட்திரு தமிழ்நேசன்
மங்களஇசையுடன் பேரணி, வேடப் புனைவு ஆகியவற்றுடன் கள், அறிஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோருடன் ழ்ச்சிகள் ஆரம்பமாகின.
ன் நோக்கத்தை எடுத்துரைத்தார் "வடகிழக்கு மாகாணங்களில் ந்திருக்கின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் பேசும் மகனும் ந்த விழாவினை நடத்துகின்றோம். இன்றைய காலகட்டத்தில் படுத்திவருகின்றது. எமதுமொழி, கலைகள் போன்றவற்றிற்கு பசும்மக்கள் தமது மொழி, இலக்கியம்,பண்பாடு போன்றவற்றின் வாய்ப்பாக இந்த தமிழ்ச் செம்மொழி விழா அமைகின்றது. தமிழ் ப் பாதுகாத்து வளர்ப்பதற்குரிய தூண்டுதலை, உந்தலை இந்த பாக கிளப்பப்பட்ட பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஏற்றதொரு
இந்த மண்ணில் ஒரு தமிழ் விழா ஏற்புடையதா என்ற விலைவை ாணியில் ஏற்படுத்தப்பட்ட விழா தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட டு செய்யப்பட்ட விழாவென்றனர்.
ஓர் அரச சார்பற்ற விழா. மக்கள் மயப்படுத்தப்பட்ட விழா, டிப்படையில் மக்களிடமிருந்து நிதிப்பங்களிப்பைப் பெற்று
ரங்குகளும் இடம்பெற்றன.முத்தமிழுக்கும் எடுக்கப்பட்ட இந்த திருந்தன. கலை அரங்க நிகழ்வுகளைக் கண்டுக்களிக்க தினமும் பற்றிய ஆய்வரங்க நிகழ்வுகளும் சிறப்புரைகளும் உயரியதரத்தில்
பன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. வி. எஸ். தின் அடையாள உரிமைக்காகவும் இனமான உணர்வுக்காகவும் ன எமது தமிழ்மொழியையும் கலை கலாசார விழுமியங்களையும் ர்ப்புடன் இந்த விழா இடம்பெறுகின்றது”என்றார். குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். நினைவுச் சின்னம் வழங்கல்,
சோபை சேர்த்தன. பகளிலிருந்தும் பேராசிரியர்கள், கலாநிதிகள், எழுத்தாளர்கள் பரவழைத்து, அவர்களை நான்குநாட்களும் நகரில் தங்கவைத்து ர்த்தமுள்ளதும் சிறப்புமிக்கதுமான பெருவிழாவாக கொண்டாடிய நசன் அடிகளார், செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரையும்
டும் என்ற உணர்வைவிழாவில் கலந்துகொண்ட பலரிடம் இந்த '6TGJITh.
ஞானம் - aaso asoidu räysos - puhui 2010

Page 5
ஈழத்து இலக்கி பல்துறைசார் பன திக்குவல்லை :
FFழத்து இலக்கியவானில் திக்குவல்லை எ கிராமத்துக்கு தனிமதிப்பு உண்டு. தென்னிலங்கையில் இலக்கியகர்த்தாக்களை உருவாக்கிய கிராமமா திக்குவல்லை என்றால் கமால் என்ற பெயரும் இலச் உலகில் நன்கறிந்த பெயராகிவிடுகிறது. திக்குவல் எழுத்தாளர் சங்கத்தினூடாக திக்குவல்லை ஹம்சா, எச். சம்ஸ், திக்குவல்லைகமால், திக்குவல்லை சத்தி திக்குவல்லை இனாயுத்துல்லா என ஒர் நீள்பட்டி தொடர்கிறது. அறுபதுகளின் இறுதிக்கால கட்டத் எழுத்துப்பிரவேசத்தில் சங்கமித்த இவர் புதுக்கவிதையூ தன்னையொருபடைப்பாளியாக அறிமுகப்படுத்திக்கொண் தட்டெழுத்து கவிதை ஏடான “சுவை” மூலம் எழுத்து பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பின் மல்லிகை, சிரித்தி எனப் பலவற்றில் புதுக்கவிதைகளை எழுதிவந்தார்.
1973ல் “எலிக்கூடு”என்ற புதுக்கவி தொகுப்பினூடாக தனது முதலாவது நூ வெளிக்கொணர்ந்தார். ஒரு சிறிய கைக்குள் அடங்கங்ச நூலாக இருந்தாலும், எலிக்கூடு புதுக்கவிதை நூ வெளிவந்த முதலாவது நூலாக பேசப்படுகிறது. இதேபோ 1974 இலங்கைக் கவிஞர்களின் புதுக்கவிதைகள் பொற என்ற பெயரோடு அனுராதபுரத்திலிருந்து அன் ஜவகர்ஷாவினால் வெளியிடப்பட்டதையும் குறிப்பிட் வேண்டும். கமால் அவர்களின் கவிதைகளைப் படி வாசகளான நான், எனது பாடசாலை நாட்களிே அவருடனான கடிதத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ே ஆனாலும் 90களில் தான் அவரைச்சந்திக்கும் வாய்ப் பெற்றேன். திக்குவல்லை கமால் மீது பெரும்ம வைத்திருந்த எனக்கு அவரைச் சந்தித்ததும் அவர் ப எனது கணிப்பு சரியானதென புரிந்து கொள்ள அதிக( எடுக்கவில்லை. அமைதியான பேச்சு, பேச்சுத்தெ மற்றவரின் பேச்சுக்கு குறுக்கீடு என்பனவெல்லாம் இல் அன்போடு அளவளாவியதே அவருடைய பண்பாகக் கண் இப்போதும் அதேபோன்று அமைதியாக எதற்கும் சொல்லும் பண்பானளாக வாழுகின்றார். கவிதை, சிறு நாவல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு என த பெயரைப் பதித்தாலும், தன்னைப் பற்றி அதிகம் டே மனிதராகிவிடுகிறார். இதனால் இவரது எத்தனை படைட் வெளிவந்தன என்பதும் தெரியாமல் போய்விடுகிறது. ய பெயர் கேட்டால் கமால் என்பதோடு நிறுத்திவிடு திக்குவல்லை எனக்கூறியபின் தனது வாயில் புன்ன மிளிர ஆம் என்று கூறும் பண்பாளன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

பத்தின்
டப்பாளி
BIDrreio
- உதிரி சி. ரவீந்திரன்
ன்ற எழுத்துப்பணியில் பல தடங்களை இவர் பல பதித்திருந்தாலும் இவரை ஒரு புதுக்கவிதையாளனாகவே கும். நேசிக்கிறேன். திக்குவல்லை கமால் கவிதையால்தான் கிய ஆரம்பத்தில் பிரபல்யம் பெற்றார் என்பதை இன்றைய புதிய லை இலக்கியப்படையப்பாளிகளுக்கு தெளியாத விடயம். இவரது எம். புதுக்கவிதைகளின் தாக்கத்தில் மரபில் சிறப்பு மிக்க சில நார், கவிஞர்களும் புதுக்கவிதைக்கு புதுப்பெயர் சூட்டி யல் எழுதியதையும் மறப்பதற்கில்லை. இவரது சிறுகதைகளில் தில் தனது கிராமத்து மண்வாசனையை பிரயோகித்து அழகாக படம் டாக பிடித்துகாட்டுவார். அவர்கள் பேசும் பேச்சு மொழியோடுகதை டார். கூறும்போது அவரதுமொழிப்பிரயோகமெல்லாம் வாசகர்களை லகப் கவர்ந்து கொள்ளும். இவரது கதைகளை படிக்கும் திரன் போதெல்லாம் கவிதைகள் எழுதமாட்டாரா என ஏங்குவதுமுண்டு. ஆனால் "எலிக்கூடு” கவிதை நூலுக்குப் தை பின் பூக்களின் வாசம் என்ற கவிதைத் தொகுதியொன்றை லை 2008இல், வெளியீடு செய்துள்ளார். இவரது சிறுகதை, டிடிய நாவல்களில் மக்கள் பிரச்சனைகளை நாசூக்காக லாக வெளிக்காட்டும் திறனும், கதையை இலகுவில் புரியவைக்கும் ன்று பாங்கும் பாராட்ட வேண்டியது. இவரது படைப்புகளுக்கு விகள் எதிர்ப்புகள் உண்டா என்றும் எண்ணத்தோன்றுவதுண்டு. 니 - கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, வானொலி டாக நாடகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை என மொத்தத்தில் $கும் முப்பத்தைந்து நூல்களை வெளியீடு செய்துள்ளார். இதில் லயே உதயபுரம் சிறுகதைத் தொகுப்பு 2005ம் ஆண்டுக்கான டன். சாகித்தியவிருதையும், ஒளிபரவுகிறது என்ற நாவலுக்கு 1995 பைப் லும் சாகித்திய விருது கிடைத்ததையும் குறிப்பிட்டாக திப்பு வேண்டும். 2009க்கான சிறந்த மொழிபெயர்ப்பு ற்றிய இலக்கியத்திற்காக தொடரும் உறவுகள் - என்ற நூலுக்கும் நேரம் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவ்வாண்டு கொடகே புத்தக ளிவு, நிறுவனம் இவரது முட்டைக்கோப்பி என்ற சிறுகதைத் லாது தொகுப்பினையும் வெளியீடு செய்துள்ளது. டேன். 1970ன் காலப்பபகுதியில் 'பூ' என்ற சஞ்சிகையை பதில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் சார்பாக வெளியீடு செய்த தை, ஆசிரியர் குழாமில் அங்கத்துவம் பெற்றார். பலாவி ஆசிரியர் னது பயிற்சி கலாசாலையில் இவரோடு அன்பு ஜவகர்ஷா, சாத ஜவாத்மரைக்கார், என்று ஒரு இலக்கியக் கூட்டம் வளர்ந்து புகள் கொண்டிருந்தது. இவர்களெல்லாம் ஒன்றாகி முஸ்லிம் மஜ்லிஸ் ாரும் மன்றத்தை கட்டி வளர்த்த பெருமை இவரையும் இவர் சார்ந்த வார். நண்பர்களையும் சாரும். இவர்கள் ஒன்றிணைந்து யாழ்பிறை ாகை என்ற வருடாந்த மலர் ஒன்றை வெளியிட்டதும் மறக்க முடியாததாகும். தனது இலக்கிய செல்நெறி வளர்ச்சியில்

Page 6
கவிஞர் ஏ. இக்பால், இரா - சந்திரசேகரன், மர்ஹம் எம்.எச். சம்ஸ்,யோனகபுரஹம்சா,மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆகியோரை மறவாது சொல்லிக் கொள்கிறார். முகம்மது ஜெலால் தீன் முகம்மது கமால் என்ற பெயரைக் கொண்ட திக்குவல்லை கமாலுக்கு இலக்கியதாரகை “கலாபூஷணம்' ஆகிய பட்டங்களை முஸ்லிம் கலாசார அமைச்சும், இலங்கை கலாசார அமைச்சும் வழங்கியுள்ளன. இப்பட்டங்களை இவர் ஒரு போதும் தனது பெயரோடு பறக்க விட்டதை நான் காணவில்லை. அதிலும் ஓர் அடக்கமானவராகவே உள்ளார்.பல பாகங்களில் ஆசிரிய சேவையாற்றிய நண்பர் கமால் அவர்கள் பண்டாரகமவில் வாழ்க்கை துணையையும் ஏற்றுக்கொண்டார்.
ஆசானாய், உதவிக்கல்விப் பணிப்பாளராய் சேவையாற்றிய இவர் எந்த நேரத்திலும் தனது பதவியை, தனது துறையை வலிந்து சொல்லவிரும்பாதவர். ஒரு நிகழ்வு ஞாபகத்தில் வருகிறது. கொழும்பு டி. எஸ். சேனநாயக்க கல்லூரியில் கமாலின் இளையமகனும் எனது இளையமகனும் ஆறாம் ஆண்டில் ஒன்றாகக் கல்வி கற்றதை நாமிருவ ரும் அறிவோம், அடுத்த வருடம் இவர்கள் இருவரும்வெவ்வேறு பிரிவுக்கு வகுப்பு மாறிவிட்டனர். எனது மகனின் வகுப்பாசிரியரின் கலந்துரையாடலில் நானும் மற்றைய
சர்வதேச தமிழ் எழுத் Cursrsr
2011 ஜனவரி 6,7,89ஆம் திகதிகளில் கொழும்புத் த மகாநாட்டுக்காக வெளிநாட்டிலிந்து வருகை தருபவர்களு வகிப்பவர்களும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பவர்களும்பே செலுத்த வேண்டியதில்லை.
ஏனைய கலை இலக்கியவாதிகள்,இலக்கிய ஆர்வலர்கள் பதிவு செய்யலாம். பேராளர்க்கு மகாநாடு நடைபெறும் வெளியீடுகள், நூல்கள், கோப்பு ஆகியவை அடங்கிய பொ கீழ்காணும் முகவரிக்கு 2010 நவம்பம் 30ஆம் திகதிக்கு முன் பணம் அனுப்பவேண்டிய வங்கி கணக்கு விபரம் TAMILWRITERSASSOCIATION HATTON NATIONAL BANK WELLAWATTE BRANCH ANC NUMBER :- 0090 10448539 பணம் கட்டிய வங்கிரசீதை அனுப்பவேண்டிய முகவரி T.GNANASEKARAN,3-B.46LANECOLOMBO-06 பணத்தை மணியோடர் மூலமாக அனுப்புபவர்கள் மே தபாற்கந்தோரில் மாற்றக் கூடிய விதமாக அனுப்பவேண்டும். காண்பித்து மகாநாட்டுமண்டப வாயிலில் தங்களைப் பேரா6
பார்வையாளர்கள்:
எவ்விதக் கட்டணமுமின்றி எவரும் பார்வையாளரா தெரிவிக்கலாம். இவர்கள் கொழும்பில் தங்குமிட வசதிகளை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலருக்கு கட்டுரை : நாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்போரும் 30-1 திருதிஞானசேகரனுக்கு மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்

பெற்றோரும் கலந்து விட்டு வெளியே வருகிறோம். வெளியே மரநிழலின் கீழ் கமால் அவர்களின் மகனது வகுப்பாசிரியை கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார். பெற்றோரின் பக்கம் திரும்பினேன். கமால் ஒரு சாதாரணனாக,ஒரு மாணவனின் பெற்றோராக அங்கு அமர்ந்து இருக்கிறார். விடயத்தை செவிமடுத்தவண்ணம் இருக்கிறார்.நான்திகைத்துவிட்டேன். ஒரு உதவிக்கல்விப்பணிப்பாளர்;தன்னை யாரென அறிமுகம் செய்து விடயங்களை வகுப்பு ஆசிரியையிடம் அறிந்து முன்பே சென்றிருக்கலாம். ஆனால் ஒரு மாணவனின் தந்தை என்ற ரீதியில் அந்தக் கூட்டத்திலிருந்ததை கவனிக்கும் ப்ோது அவரது ஆசிரியசேவை, பதவிநிலை ஆகியவற்றில் ஒரு நேர்மையாளனாக வாழ்ந்திருப்பார் என்பதையே புரிய வைத்தது. வாழ்வோடும்,எழுத்தோடும் சிறப்போடு உதாரணனாக திகழும் திக்குவல்லை கமாலுக்கு அகவை அறுபதாகும். மணிவிழா ஆண்டாகும். ஈழத்து மண்வாசனை இலக்கியம் என்று சொல்லும் போது தமிழகத்துகரிசல் காட்டு மண்வாசனையை எடுத்தியம்பும் கி.ராஜநாராயணன், பூமணி ஆகியோர் நினைவுக்கு வருவதுபோல்; ஈழத்தில் மண்வாசனை படைப்பாளிகள் பட்டியலில் திக்குவல்லை கமால் என்ற படைப்பாளியும் முன்னே நிற்கிறார்.
தாளர் மாநாடு-2011
மிழ்ச்சங்கத்தில் நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர். ம் மகா நாட்டில் இடம்பெறும் அரங்குகளுக்குத் தலைமை ராளர்களாகத் கணிக்கப்படுவர். இவர்கள் கட்டணம் எதுவும்
ர் ரூபா ஆயிரம்(1000)செலுத்திப்பேராளர்களாகத் தம்மைப் நாட்களில் உணவு,தேநீர் போன்றவற்றுடன் மகாநாட்டு தியும் வழங்கப்படும். பேராளர்களாகப் பதிவு செய்பவர்கள் ார்பணத்தை அனுப்பிப்பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
ல குறிப்பிட்ட பெயர் விலாசத்திற்கு வெள்ளவத்தை ணம் கிடைத்ததும் ரசீது அனுப்பிவைப்படும். அந்த ரசீதைப் ராகப்பதிவுசெய்துகொள்ளலாம்.
ப் பங்குபற்றாலாம். கருத்தரங்குகளில் கலந்து கருத்தும் }தாமே ஏற்பாடுத்திக் கொள்ளவேண்டும். ர்ப்பிக்க விரும்புவோரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகா 2010க்குமுன்னர் தமது கட்டுரைகளை இணைப்பாளர் வைக்கவேண்டும்.
திருஞானசேகரன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 7
XXXXXXXXXXXXXXX
POOBAASIN
IMPORTERS, EXPORTEF
STATION
= Head (
202, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel. : 2
Branches:
340, SeaStreet, 309A-213, Gall
Colombo - 11, Sri Lanka. Tel: 2395665 Colombo06, S
பூமாசிைங்கம்
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
HE
1_256ක60
இல. 202செட்டியார்தெரு,கொழும்பு1.இலங்கை.தொ.டே கிளைகள்:
340,செட்டியார்தெரு, 360,309 A-2/3, 57.
கொழும்பு11,இலங்கை,தொபே.2395665 கொழும்பு06,இலங்
புத்தகத்தின் பெயர் எழுத்தாளர் 9 திருக்குறள் அங்கவியல் 8dsogoOOTsihoir
(புதிய பாடத்திட்டம் 2009) BL-profit
க.பொ.த. உயர்தரம் 9 பரீட்சைவழி காட்டி (தரம் 6) b-wp 9 கம்யூனிஸ்ட் கார்த்தி கேசன் சண்முக சுப்பி
நகைச்சுவை ஆளுமை தீர்க்க தரிசனம்
9 உலகமயம் பண்பாடு எதிர்ப்பு லெனின் மதில்
அரசியல் 9 சூழல்சார் சுற்றுலாத்துறை வைத்தியரட்ன
பத்மானந்தகு 9 சமூகப் பிரச்சினைகள்
பாகம் - ஒன்று பாத்திமா சிபா 9 இவர்கள் நம்மவர்கள் கலாபூஷணம் LmraSh - 8öğı புன்னியாமீன் 9 இராமாயணத்தில் வரலாற்று
நம்பகத்தன்மை eith 1606IITGoori { 9 சர்வதேச நினைவு தினங்கள் கலாபூஷணம் LIITash - 1 புன்னியாமீன் 9 சர்வதேச நினைவு தினங்கள் கலாபூஷணம் Tah - 2 புன்னியாமீன் 9 சர்வதேச நினைவு தினங்கள் கலாபூஷணம் LIITash - 3 trങ്ങിuIfr 9 வேரோடி விழுதெறிந்து என். செல்வர 9 கண்ணின் மணி நீயெனக்கு அகில் 0 ஆர்த்தெழுந்தால்
விடுதலையாம் கவிஞர் எலிய 0 மழை நதி கடல் Goofluoducir O LITáisebïLili'.6CDL Myuskomm Hpå 9 ஒப்பாரிக்கோச்சி மு. சிவலிங்க
9 இழப்புக்கள் இனியும்
தொடர வேண்டுமா? எஸ்.கே. தங்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

XXXXX asasayas
GHAMBOOKDEPOT
S, SELLERS&PUBLISHERSOE BOOKS,
ERS AND NEWSAGENTS.
Dffice: 多。 422321. Fax. 233.se, E-mail: ஜிமes
Road, 4A, Hospital Road,
iri Lanka. Tel.:4-515742g4266 Bus Stand, Jaffna.
്qämബ க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் ─
Gonolo : , 2422321. QSIT. pisi) 2337313, Sidroidfi:pbdho0sltnet.lk
லிவீதி, இல,4A,ஆஸ்பத்திரிவீதி, கை.தொ.பே.4-55775,2504286 பஸ்நிலையம்,யாழ்ப்பாணம்.
வெளியீடு/விற்பனையாளர் விலை
6T. பூபாலசிங்கம் பதிப்பகம் 190/
பூபாலசிங்கம் பதிப்பகம் 150 ரமணியம் இலங்கை முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் 200/
ΠΤαυπή இலங்கை முற்போக்கு
கலை இலக்கிய மன்றம் 250 எம் சிந்தனைவட்டம் 350/ nmri
of சிந்தணைவட்டம் 270
சிந்தனைவட்டம் 300/E
மயூரன் சிந்தனைவட்டம் 400
சிந்தனைவட்டம் 350
சிந்தனவட்டம் 350/
சிந்தனைவட்டம் 350IgT ஞானம் பதிப்பகம் 450/.
ஞானம் பதிப்பகம் 200
ரசன் சாரல் வெளியீட்டகம் 300/E ஸாறுதீன் எழுவான் வெளியீட்டகம் 400 பன் மல்லிகைப்பந்தல் 150/E h நாவல் நகர் தமிழ்ச்சங்க
6holorfu (3 350/
5வடிவேல் நாவல் நகர் தமிழ்ச்சங்க
6l6ouofluß08
LLL0L0LLLL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LOLLLLrOL

Page 8
ன் தோற்றுஜய்
A/ SŃSS
茨g0 ፴ፍ ነጝ சிவகுமார்
டுக்குதலின்செறிந்தநிழல் ட்சத்திரஅந்தஸ்துபெற்ற நிகழ்த் g
மியின்தோற்றமாய்எழும்
நடந்துமுடிகிறது. என்வாழ்வு
khਸੇhਲੰਮੇਉ
... - - --- . . . . . ப்பெரி
ன்றுசேர்ப்பாரின்றிசிதறுண்
மீண்டும்மீண்டும் சிங்கம்கள்ச்சித்
விதிசாவின்கவிதையொன்று
6 O ந்துவிடும்
யாதுசெய்யும்
சிங்கத்தின்கர்ச் மீறி
போதுத்தேறி
 

நஇழ்தெNஆண்ணற்ப்
அதிகாரவர்த்தைஎன்ன
வக்கிரப்பேச்சு என்ன தபாரெனக்தலைகீழ்ஆக
தண்டனைசுமக்கலாச்சு
estraomb - asmoano anoideu ardhMos - gailuit 2010

Page 9
உலகை இறுகக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த இரண்டாம் மகாயுத்தம் என்னும் பேரிருளை முற்றாக அழித்து விட்டு, சமாதானம் என்னும் ஒப்பற்ற ஒளிவீசுவதற்கு இன்னும் சிலமணித்தியாலங்களே இருக்கின்றன. அதை எதிர்பார்த்து எங்கும் ஒரு வித பரபரப்பு. மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.
வரலாற்றின் மிக முக்கியமான அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்புத் தேசத்தின் கல்வி வளர்ச்சியில் ஒரு பெரும் திருப்பத்தை உருவாக்கியபேடினன் வொனல் என்னும் புரட்சித் துறவி வழக்கம் போல தரையில் விரிக்கப்பட்டிருந்த சாதாரணமான ஒருபன்பாயில் தலையணை தானும்இன்றிஒரு தரித்திரனாக மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கின்றார்.
திட்டமிட்டு மெல்ல மெல்லத் தான் கட்டிஎழுப்பிய புனித மிக்கேல் என்னும் பிரமாண்டமான கலைக்கோயிலின் ஓர் அறையில் வொனல் என்னும் அந்த அற்புதமான சிற்பிஉயிரற்ற உடலானதைத் தாங்கிக் கொள்ள இயலாத மாதா கோயிலின் வெண்கலமணிகள் கதறி ஆர்ப்பரிக்கின்றன. அந்த ஆர்ப்பரிப்பு அந்தோனியார் கோயிலிலிருந்தும் எழுந்து காதைச் செவிடாக்குகின்றது.
இரண்டு கோயில்களிலிருந்தும் எதிர்பாராத விதமாக எழுந்து அமங்கல ஒலியினால் மட்டக்களப்பு புளியந்தீவு முழுவதும் அந்த வைகாசிமாத இரவுப் போதில் அதிர்ச்சியில் உறைந்துபோகின்றது.
எண்பது வயதைக் கடந்துவிட்ட வெண்தாடிவேந்தரான அந்தப்பிரென்சு நாட்டுத் துறவியின் பிரிவால் மட்டக்களப்புத் தமிழகம் முழுவதும் மரண வீடாகின்றது. கறுப்புக்கொடிகள் காட்சியாக, வீதிகள் அநாதையாகின்றன.
மாணவக்குழந்தைகள்தங்கள்சொந்தத்தந்தையைஇழந்து விட்டதுபோன்றுகொப்பிபுத்தகங்களைத்தூக்கிஎறிந்துவிட்டு அழுது புலம்புகின்றனர். ஆசிரியர்கள் ஓர் உன்னதமான வழிகாட்டியை இழந்து விட்ட துயரில் ஆழ்ந்து போகின்றனர். கல்வித்துறைகணவனை இழந்த மனைவியாகின்றது.
வெறுந்தரையில் விரிக்கப்பட்ட பாயில் நீட்டி நிமிர்ந்து நிம்மதியாகப்படுத்துறங்கும் துறவியின் அப்பழுக்கற்றமுகம் தனது குரு யேசுவைப் போன்று என்னிடம் தரப்பட்ட எல்லாப் பணிகளும் நிறைவுபெற்று விட்டன என்று சொல்வது போல் தோற்றம்தருகின்றது.மக்கள் அந்தமுகத்தைப்பார்த்துப்பார்த்தே தங்கள் மார்பிலும்முகத்திலும் அறைந்துகொள்கின்றனர்.
தனது நாட்டவரும்,தன்னோடு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியிலும் கல்விப்பணியிலும் தனது வாழ்க்கை முழுவதையும் கரைத்துக் கொண்டவருமான வொனல் அடிகளாரின் சலனமற்ற முகத்தை வெகு நேரமாக உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றதிருகோணமலைமறைமாநில ஆயர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

காஸ்ரன் றொபின்சன் ஆண்ட கையின் கண்கள் ஈரமாகின்றன.
பழுத்த துறவியான தன்னை, சராசரி மனிதனுக்கேயுரிய பற்றும் பாசமும் பலவீனமாக்கி விட்டதை உணர்ந்த ஆயர், அதற்காக வெட்கப்பட்டவராக அறையைவிட்டு வெளியே வந்து அங்கே கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்கின்றார். அவர் மனம் நிகழ்காலத்தில் இருந்து நீங்கி, கடந்த காலத்தினுள் பிரவேசிக் கின்றது. பிரென்சு நாடு என்றதும் போனபாட் நெப்போலியனின் பெயரே படியாதவர்கள் மனதிலும் நிழலாடும். ஐரோப்பிய நாடுகளுக்கு ஒர் ஆச்சரியக்குறியாக விளங்கிய அந்த மாவீரனின் மண்ணில் பிறந்து வளர்ந்து யேசு சபைத் துறவியான வொனல் அடிகளார் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறைப்பணி ஆற்றுவதற்காகபுளியந்தீவில் காலடி வைத்த போது, அது பூரிப்போடு இருகரம் நீட்டி அவரை வரவேற்றது.
அந்நிய மண்ணில் நற்செய்தியைப் போதிக்க வந்த அடிகளார், அப்பணிஇலகுவாக அமைய, தமக்கு முன் தமிழகம் வந்து சமயப்பணியும், பின்பு தமிழ்ப்பணியும் ஆற்றிய வீரமாமுனிவர், தத்துவபோதகர் வழியில் தமிழில் ஒரளவேனும் தேர்ச்சி பெற வேண்டுமென்று விரும்புகின்றார். அவரது விருப்பப்படி தமிழும் அவர் வாயில் அமுதமாக இனிக்கின்றது. தமிழோடு நன்கு பரிச்சயமாகிவிட்ட பிரென்சுத் துறவியின் சமயப்பணி கிழக்கிலங்கை எங்கும்மாட்டுவண்டில், சைக்கிள் என்னும் பல்லக்குகளில் வெற்றிநடைபோடுகின்றது. சில சமயம் கரடுமுரடான, மேடுபள்ளம் நிறைந்த பாதைகளில் அடிகளார்'பொடிநடைபோடுவதைக்காணும்மக்களுக்கு அவர் ஒர் அதிசயமாகவே தோற்றம் தருகின்றார்.
ஆயரின் விருப்பத்திற்கமைய, அடிகளார் மறைப்பணி ஆற்றினும் அவர் உள்ளம் கல்விப் பணியையே நாடுகின்றது. நன்கு கற்ற அடிகளாரின் இந்த நாட்டத்திற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் மற்றுமொரு கத்தோலிக்கத் துறவியால் இருபதாயிரம் ரூபா செலவில் புளியந்தீவில் அமைக்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் ஆங்கிலப்பாடசாலைகளம் அமைத்துக் கொடுக்கும். என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
மிகச் சிறியதொரு தட்டிடத்தில் கரம்பன் யோசப் ஆபிரகாம் என்பவரைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய அப்பாடசாலையை, பிரென்சு நாட்டில் பிரபல்யம்பெற்று விளக்கும் ஒருகல்லூரிபோன்று அமைக்கவேண்டும் என்னும் ஆசைஅடிகளாரை ஆட்கொள்கின்றது. அந்த ஆசையை திருகோணமலைமறைமாநிலத்தின் அன்றைய ஆயர் சாள்ஸ் லாவின் யேயின், மட்டக்களப்பில் அமைக்கப்படும் கல்லூரி மற்றக்கல்லூரிகளுக்கு இரண்டாவதாக இருக்காது'என்னும் உறுதியான வார்த்தை மிகப்பெரிதாகத் தூண்டிவிடுகின்றது. வொனல் அடிகளாரின் தீர்க்கமானதும், நிதானமானதுமான செயற்பாட்டிற்கு ஆயர் மட்டுமன்றி கிழக்கிலங்கை அரச அதிபர் மாவட்ட நீதிபதி ஆகியோரும், மட்டக்களப்பு மண்ணின் முக்கிய பிரமுகர்களான

Page 10
வன்னியனார், உடையார், முதலியார் என்போரும் மகிழ்ச்சியோடு கைகொடுக்கின்றனர். அடிகளாரின் ஆசை செயல் வடிவம் பெற ஆரம்பிக்கிறது.
மட்டக்களப்பு மண்ணின் மங்கலமான இந்தக் கலைக்கோயிலை கட்டி எழுப்புவதில் இளந்துறவியோசப் றைற் காட்டிய ஆர்வமும் அக்கறையும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆங்கிலேயரான அந்தத் துறவி, கலைக்கோயிலின் பொறியியலாளராக, மேசனாக, தச்சனாக பல்வேறு அவதாரங்களை எடுத்த போது வெள்ளைக்காரக் கூலி என்று அவரை விமர்சனம் செய்த சுதேசிகளின் வாய் அடங்கிப் போகின்றது.
புளியந்தீவின் மத்தியில் பிரமாண்டமாக வான் நோக்கி எழுந்து கொண்டிருந்த கலைக் கோயிலுக்குப் பெரும் பணச் செலவு ஆவதைக் கவனித்த பொதுமக்களில் டென் காம் போன்றோர் இரண்டாயிரம், மூவாயிரம் என நன்கொடைகளை வழங்குகின்றனர். ஆயினும், அப்பணம்போதாமையால் அங்கும் இங்கும் கடன் வாங்கிய பொனல் அடிகளார் தான் பிறந்த நாட்டிடம் கை ஏந்துகிறார்.'கேளுங்கள் கொடுக்கப்படும் எனும் யேசுவின் வார்த்தை உண்மையாகின்றது.
கலைக்கோயிலின் நிர்மாணத்திற்குத் தேவையான சீமெந்து முதலான பொருட்கள் காலி, கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து கடல் மார்க்கமாகவே வந்து சேருகின்றன. பொதுமக்கள் அவற்றை புளியந்தீவுக்கு எடுத்துச் செல்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை நல்குகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தாம் இதுவரை காணாத ஒரு பெரும் கலைக்கோயில், புனிதமிக்கேல் கல்லூரி என்னும்பேரில் தோற்றம் பெறுவது கண்டு எல்லாப் புகழும் பொனல் அடிகளுக்கே என்று கூறிப் பெருமைப்படுகின்றனர். ஆனால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று கூறி அடிகளார் தன்னை ஒரு சாதாரண மனிதன் ஆக்கிக் கொள்கின்றார்.
ஒரு நாள் இரவு. புளியந்தீவு வித்தியாசமான ஒரு வெளிச்சத்தில் துலங்குவது கண்டு தமது கண்களை புனித மிக்கேல், கலைக்கோயில் பக்கம் மக்கள் திருப்புகின்றனர். அங்கே. ஜெகஜோதியாக மின்குமிழ்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்புத் தமிழகத்தில் முதல் முறையாக பிரகாசித்த இந்த வெளிச்சம் அதன் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது.
புனிதமிக்கேல் கல்லூரி புளியந்தீவில் ஒரு பெரும் கலைக் கோயிலாக வடிவம் பெற்றுத் நிகழ்கின்றது. அந்த கோயிலின் மூல விக்கிரகமாக பொனல் அடிகளார் ஓர் அறையில் அமர்ந்திருக்கின்றார். அவரின் அற்புதமான நிர்வாகத்தில் கேம்பிறிஜ் பரீட்சையில் மாணவர்கள் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். கல்வியைப் போன்று விளையாட்டுத் துறையிலும் அவர்கள் கைவரிசை தெரிகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, மாணவரின் ஒழுக்கம் ஆசிரியர்களின் கடமை உணர்வுகள் பொது மக்களை வியக்க வைக்கின்றன. இந்தச் சிறப்புக்கள், புனித மிக்கேல் என்னும் கலைக்கோயில் உரோமாபுரி பீற்றர் பேராலயமாக எழுந்து நிற்கச் செய்கின்றன. இறந்த காலநிகழ்வுகளில் தனது மனதைத் தோய விட்டுக் கொண்டிருந்த ஆயர் திடீரென விழித்துக் கொண்டவராய் இருக்கையை விட்டெழுந்து அருகில் உள்ள தனது இல்லம் நோக்கி நடக்கின்றார். அந்த நடை அவரின் வயதினால் ஏற்பட்ட தளர்ச்சியை மட்டுமன்றி இனிய நண்பரின் பிரிவு உண்டாக்கிய சோகத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.

தனது நெடியவாழ்க்கையில் எத்தனையோ, யாத்திரைகளை மேற்கொண்டபேடினன் போனல் அடிகளின் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகள் மாதா கோயிலில் இடம் பெறுகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் ஆயர் தலைமையில் துக்கப்பாடல் பூசை நடைபெறப்போகின்றது என்பதை அறிந்த மக்கள் கடல் அங்கே சங்கமிக்கின்றது.
புனிதமிக்கேல் என்னும் பெயர் பூண்ட கலைக்கோயிலில் இருந்து அதன் புகழ் பெற்ற சிற்பியின் பூதவுடல் துறவிகள் குருக்கள், கன்னியாஸ்திரிகள் புடைசூழ மாதா கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றது. அந்த ஊர்வலத்தில் அவரது தமையனாரும், யேசு சபைத்துறவியுமான சாள்ஸ் பொனல் அடிகளார் தட்டுத்தடுமாறி நடந்து வருவதைக் கண்ட ஒருவர் ஓடி வந்து தாங்கிக் கொள்கிறார்.
ஆயர் றொபின்ஸ் தலைமையில் லத்தீன் மொழியில் 'றெக்யுயம் மாஸ் இடம் பெற்றது பூதவுடல் ஆசீர் வதிக்கப்பட்டதும். ஆலயத்திற்கு வெளியே பக்தி பூர்வமாக எடுத்துவரப்பட்டு, ஆலையடிச் சோலை என்னும் அந்திமத் தலத்தை நோக்கி மெதுவாக நகர்கின்றது. தன்னை உருவாக்கிய தன்னலமற்ற சிற்பியின் இறுதியாத்திரை ஆயர் தலைமையில் ஆரம்பமாவதைக் கண்ட அவரது கலைக்கோயிலில் அரைக்கம்பத்தில் கட்டுண்டு கிடந்த நீல வண்ணக் கொடி, கட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சென்று வா என்று சொல்வது போல் அசைந்து விடை கொடுக்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 11
மாங்காய் வடிவத் தீவில் மாசிக் காய் மலிவு தங்கத் தட்டில் சாப்பாடு என்று காங்காணி காய் நகர்த்த அத்திக்காய் என்றறியாது இத்திக்காய் நீ வந்தாய்.
ஒ மானுட மரமே மண்ணுக்குள் புதையல் என்று நம்பி வந்தாய் மண்ணுக்கே உழைத்து
岛
காலங்காலமாய்
 
 
 

நீண்ட நெடு தசாப்தங்களாய் நெஞ்சழுத்திய நெட்டுயிர்ப்புக்கள் நீங்குவதற்கு அறிகுறியாய் விடிவெள்ளி முளைக்கக் கண்டாய்.
தேசமெங்கும் கோசங்களாய் புதிய தென்றல் ஒன்று உன்பக்கமாய் நம்பிக்கை ஒளி பாய்ச்ச தும்பிக்கை உயர்த்திய உச்சத்தில் நீ.
6T66 T1DTu égalurb é133,15 தேசாபி மானிகள் .ܶ மானுட நேயக் கரங்கள் நீட்டினர் முகூர்த்தம் நெருங்குவதாய்,

Page 12
குரல்வளைகள் ஒடுக்கப்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில் காலத்தின் கண்ணாடியான ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில் மக்கள் உண்மைகளை உணர முடியாதவர்களாக இருட்டில் விடப்பட்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் சில ஊடகங்கள் உண்மைகளை மறைப்பதற்கென்றே செயற்படுகின்றன. அல்லது செயற்பட வைக்கப்படுகின்றன. இதிலும் ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் சோரம் போகின்றநிலையையே காணமுடிகின்றது. எனினும் ஒர் ஆத்மசுத்தியுள்ள படைப்பாளி தான் வாழும் காலத்தை காலத்தின் கண்ணாடியாய் நின்று வெளிப்படுத்துவான், உண்மையை உண்மையாகவே காட்டுவான்.
இன்று எமக்குத் தேவை மக்களின் பிரச்சினைகளை அணுகும் படைப்புகளே, வாசகனைச் சுவைக்காக மட்டும் எழுதப்படும் படைப்புகள் தேவையில்லை. அதிஸ்டவசமாக எமதுதேசத்தின் தமிழ்ப்படைப்பாளிகள் தமது படைப்புகளில் பிரச்சினைகளை வெளிக்கொணர்கிறார்கள். எனினும் அதன் ஆழம் போதாமலிருக்கிறது. வேர்களை விட்டு விட்டு கிளைகளை மட்டுமே நோக்குவதான அறுவடைகள்
நேரடியாக முறையிடுகின்ற பத்திரிகையாளன் - ஊடகவியலாளன் - கைகள் ஒடிக்கப்பட்ட நிலையிலும் கூடசில உயிர் இழப்புகளைக் கண்ட பின்னரும் கூட இன்று சில ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் செயற்படுகிறார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக பல எழுத்தாளர்கள் தமது பேனாக்களை மூடி வைத்து விட்டார்கள். எமக்கேன் வீண் சோலி என்கிற மனப்பாங்கு. இந்த நிலையிலும் துடிப்புடன்
செயற்படும் விரல் விட்டு எண்ணக் கூடிய மூத்த
படைப்பாளிகளுடன், பல புதியவர்கள் கை கோர்த்து நிற்கின்றார்கள். இப்புதியவர்களும் படைப்பின் உருவத்தில் குறைபாடுகள் இருந்தாலும் உள்ளடக்கத்தில் சத்தியத்தின் ஆவேச வெளிப்பாட்டை தரிசிக்க முடிகிறது.
புத்தக வெளியீடு என்பது எமது நாட்டில் படைப்பாளியை ஏழையாக்கும் முயற்சி உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதுடன் வாசகர் வட்டம் குறுகியதாகவே உள்ளது. பரந்து பட்ட விநியோக முறை கிடையாது. இதை ஒருங்கிணைக்க
முடியாதுள்ள காலச் சூழ் நிலை. இனியாவது இதிலொரு
மாற்றம் காணவேண்டும். நாட்டின் ஒரு பகுதியில் வெளியிடப்படும். நூல்கள், நாடளாவியரீதியில் கிடைக்க வழி செய்ய வேண்டும். விற்பனை முகவர்கள் கவனிப்பார்களா?
ஒரு ஊடகவியளனின் வெளிப்படுத்தல்கள் எவ்வளவு வேகமானதோ அவ்வளவுவேகமாக மறக்கக்கூடியது. ஆனால் எழுத்தாளனின் படைப்புகள் காலம்கடந்துபடிக்கக் கிடைக்கக் கூடியது. இன்னொரு விடயம், உண்மைகளை கற்பனைகள் போல் இலைமறைகாயாக்கி பேசவும் முடிகிறது.இதனால்தான் ஊடகவியலாளனை விட படைப்பாளிக்கு பாதுகாப்பு அதிகம். எனினும் கடந்த முப்பது வருட காலத்தில் நான்கைந்து எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொலைகள்
இருதரப்பினராலும் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும்,இனம்
தெரியாதவர்களால்கொல்லப்பட்டதாகவே இன்றுவரை உள்ளது.
O
 

- பிரகலாத ஆனந்த்
காலத்தின் கண்ணாடியான எழுத்துக்களே காலத்தைவென்றும் நிலைக்கக் கூடியவை. அத்துடன் கால மாற்றத்திற்கு வித்திடக் கூடியவை. எமது நாட்டின் போராட்ட காலத்தில் உதிரியாகப் பல படைப்புகள் போர்ப் பிரதேசங்களிலிருந்தும் போர்ப்பிரதேசங்களுக்கு அப்பாலும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் அறுவடையாகியுள்ளன. இவற்றில் கணிசமானவையாயும், காத்திரமானவையாயும் , கனதியானவையாகவும், காலத்தின் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன. ஆனால் இப்படைப்புகள் ஒன்று திரட்டப்படவில்லை என்பதும், தனித்தனி தீவுகாளக இருப்பதும் கண்கூடு. தோப்பில் ஒரு தனிமரமாகவும் எந்தப் படைப்பும் இனம் காணப்படவில்லை.
இதர நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள்,போராட்டங்கள் தந்த படைப்புகள் போல் எமது படைப்புகள் இல்லையா என்ற கேள்வி க்கு மறுத்து உரத்து பதில் சொல்ல முடியாத நிலையே தென்படுகிறது. இதன் பொருள் எமது படைப்புகள் அவ்வாறான உச்சத்தை எட்ட வில்லை என்பதன்று. புதுவை இரத்தினதுரையின் படைப்புகள் மற்றும் திருமதி பாலசிங்கத்தின் நூல் போன்ற சில உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பரவலானதும், அறியப்பட்டதுமாக இருக்கின்றன. இவை பக்கச் சார்பானவை என்ற சிலரின் நிராகரிப்புக்கு எனது பதிலாக எது தான் பக்கச் சார்பற்றன என்ற சிலரின் கேள்வியையே எழுப்புகிறேன். ஆனாலும் யுத்த கெடுபிடிகளால் இந்த நூல்கள் எமது நாட்டில் பரவலாகவில்லை. இந்தியாவிலும் கூட தடைதாண்டும் சிரமம் இருந்தது. பக்க பல மின்றி இன்னும் பல படைப்புக்கள்.
எமது போராட்டத்தின் தோல்விக்கு பல காரணங்கள் இருப்பினும், எழுத்தாளர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப் பட்டிருந்தமையும் ஒரு காரணம் என்று கருதப்படுகின்றது. படைப்பாளி ஒரு மத்தளம் போல் இருபுறமும் அமுக்கப்பட்ட போது, அவனது வெளிப்படுத்தல் கட்டுப்படுத்தப்படுகிறது. அல்லது மெளனிக்கப்படுகிறது.
அடக்குமுறையின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த முடியாமல் மெளனிக்கின்றபோது, அம்மெளனத்தின் வீச்சை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 13
எழுத்தில் வெளிப்படுத்த முடிகிறது. அதுவும் முடியாத போது எழுத்தாளன் மரணமாகின்றான். அதாவது தான் எழுதும் கைகளுக்கு ஓய்வு கொடுத்து ஒதுங்குகிறான். எனினும் ஒரு சிலரால் அப்படி ஒதுங்க முடிவதில்லை அவனிடமிருந்தே சத்தியமான படைப்புகள் உருவாகின்றன. அவையே நித்தியமாகி சாகாவரம்பெறுகின்றன.
கொடுநாச யுத்த காலத்தில் போரினை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் தமது ஊடகங்களை ஊதுகுழல்களாக்கிவிட்ட அதேவேளை போராளிகளும் தமது போராட்டத்தை நியாயப்படுத்தி நின்றனர். இதற்காக போர்ப்பிரதேச எழுத்துக்கள் போராட்டம் சார்ந்தனவாகவும், போராளிகளை விமர்சிக்காதனவாகவும்பார்த்துக்கொள்ளப்பட்டன. இதையே எழுத்தாளர் ஒருவர் தமிழ்ச்சங்கத்தில் கருத்துரையின் போது தமக்குவன்னியில் எழுத்துசுதந்திரம் இருக்கவில்லையெனக் குறிப்பிட்டார்.
போரினை நியாயப்படுத்திய அளவு போருக்கு எதிராக அன்பு, கருணை என்பவற்றை வளர்ப்பதான இலக்கிய உருவாக்கங்கள் வெளிவரவில்லை, போரின் கொடுமை களையும், அது ஏற்படுத்திய பேரவலங்களையும், அழிவுகளையும், மக்களின் துயர் மிகு இடப்பெயர்வு களையும் உயிரிழ்ப்பு,அங்கவீனமாதல், பாலியல் இம்சை களையும், பட்டினியையும்,வறுமையையும் பல படைப்பாளிகள் பதிவுசெய்துள்ளனர். கவிதை, சிறுகதை முதலானவற்றில் தடம் பதித்தளவு நாவல்களில் அதிகம் இப்பிரச்சினைகள் பதிவாகவில்லை. இங்கும், புலம்பெயர் நாடுகளிலும் சில நல்ல நாவல்கள் போராட்ட அவலங்களைப்பதிவுசெய்துள்ள போதிலும் அவை பரவலான வாசிப்புக்கு கிட்டாமையால் கிணற்றில் எறிந்த கல்லாக உள்ளன. சிறுகதை, கவிதைகளைப் பொறுத்தவரை சஞ்சிகைகள், பத்திரிகைகள் அவற்றை பரவலாக்கின. இதனால் பரந்து பட்ட வாசிப்புக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மீள் பிரசுரமும் செய்யப்பட்டன.
சிவனுலெட்சுமண
மலையகதியாகி சிவனுலெட்சுமணனின் நினைவுத்தி பாடல் சேகரிப்பு போட்டியொன்றினை நடத்த முச்சந்தி இல மலையகமக்களின் வரலாற்றுஆவணமாகவும் சான்றா என்பனவற்றினை சேகரித்து வெளியிடவும் அவை சேகரிப் இம்முயற்சி ஆதர்சனமாக அமையும் என எதிர்பார்க்கப்படு: என்பனவற்றுக்கு எதிர்வரும் சிவனுலெட்சுமணன் நினை தொகுக்கப்படும் நூலில் பாடியவர், தொகுத்தவர் விபரம், ெ இதற்கான பரிசில்கள் 2011 மே மாதத்தில் நடைபெற வழங்கப்படும்போட்டியில்பங்குபற்றும் மாணவர்கள் டிசம்பர் போட்டியின் விதியின்படி 10 நாட்டார் பாடல்களுடன் 10 பழெ வேண்டும். அனுப்பப்படும் பாடல்கள், பழமொழிகள்,விடுக இருத்தல் வேண்டும்.
போட்டியாளர் மாணவர் என்பதை உறுதிப்படுத்த அதி வேண்டும்) யாரேனும் ஒருவரால் உறுதிப்படுத்தப்படல்வேன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி திரு. க உலே 19/10, திம்புல்ல வீதி, ஹட்டன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

முப்பது ஆண்டு யுத்த வரலாற்றில் பெரும்பான்மையான தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப்புலி அமைப்பு மக்களுடன் ஐக்கியமாகி நிலைத்துநின்றமைக்கு அவர்களது தியாகசிந்தையும்,அர்ப்பணிப்புடனான யுத்தபங்களிப்பும்தான் காரணமாக இருந்தது. அவர்கள் தமதுபோராட்டத்தை இயன்ற வரைமக்கள்மயப்படுத்த முயன்றனர்.இதில் ஓரளவுவெற்றியும் கண்டனர். இதேவேளை இதைக் கட்டிக் காத்திட அவர்கள் தமக்கு எதிரான கருத்துடையவர்களை தண்டிக்கவும் செய்தனர். இதனால் மாற்றுக் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும்நிலை இருக்கவில்லை.இதுவே அன்றுகருத்துரை வழங்கியவரின் கருத்தாகவும் இருந்தது. உரையாற்றிய புலம் பெயர் எழுத்தாளரும் சொன்னார்கள்,செய்தோம் என்று நாசுக்காக இதையேகுறிப்பிட்டார்.போராட்டகாலத்தில் இதுவே யதார்த்தமானதுதான்.
எது எப்படியோ, முப்பது வருட யுத்த வரலாறு இப்படியா முடியவேண்டும் என்ற ஆதங்கம் பல தமிழர்களிடம் வலியாக துருத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றின் முடிவில் தான் இன்னொருன்றின் ஆரம்பம் என்பார்கள், தமிழ்த் தேசியத் தலைமை நிலை போராளிகளின் மரணம்தான் சர்வதேசத்தை கண் திறந்து பார்க்க வைத்திருக்கிறது. வெற்றியின் முதற்படிதான் தோல்வியோ?
தெற்கில்யுத்த வெற்றிமாயையூடாக மறுபடிபேரினவாதம்
தலைதூக்குகிறது.இன்றைய எழுத்தாளர்கள் இதை எவ்வாறு எதிர் கொண்டு தமது படைப்புகளில் வெளிக் கொணரப் போகின்றார்கள்? என்பது இன்றுதொக்கிநிற்கும் கேள்வியாக உள்ளது.
அன்பும் கருணையும், புரிந்துணர்வும் காலத்தின் தேவை. மனித இருப்பின் வலிகளையும், மீறி நம்பிக்கையே மனிதனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் என நம்புவோம். அன்பும் கருணையும் மட்டுமே மானுட வாழ்வை அர்த்தப்படுத்தும். மனிதன் மனிதன் மீது வைக்கும் பரஸ்பர நம்பிகையும் காரணங்களைத்தாண்டியது.நல்லதேநடக்கும்என நம்புவோம்.
ன் நினைவுப் போட்டி
னத்தை முன்னிட்டுபாடசாலைமாணவர்களிடையே நாட்டார் க்கிய வட்டம் தீர்மானித்துள்ளது. தாரமாகவும் திகழும்மலையக நாட்டார்பாடல்கள் பழமொழிகள் புதொடர்பில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும்
கின்றது. தெரிவுசெய்யப்படும்பாடல்,விடுகதை, பழமொழிகள் வுப்பேருரையின் போது பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் பயர் என்பனவும் பிரசுரிக்கப்படும்.
றவுள்ள சிவனுலெட்சுமணன் நினைவுப் பேருரையின் போது மாதம் 31ஆம் திகதிக்குமுன்னர் அனுப்பிவைக்க வேண்டும். மொழிகள் அல்லது விடுகதைகளையும் சேகரித்து அனுப்புதல் தைகள் நேரடியாக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாக
பர், பிரதி அதிபர்,ஆசிரியர் (உத்தியோகமுத்திரை இடப்படல் ண்டும். கஸ்பரா, அமைப்பாளர், முச்சந்தி இலக்கிய வட்டம்,
1.

Page 14
அடிப்படைகள் - வரலாறு
(3
தமிழின் இலக்கியத்திறனாய்வியல்பற்றிய பார்வையாக அமையும் இத்தொடரிலே, அதற்கு முதற்படியாக இலக்கியத் திறனாய்வியல்' என்ற ஆய்வுநெறியின் அனைத்துலக நிலைப்பட்ட வரலாற்றுப் பரிமாணங்களை இனங்கண்டுகொள்ளும் நோக்கிலேயே ஐரோப்பிய திறனாய்வியலின் சுருக்க வரலாறு இங்கு பார்வைக்கு வருகிறது. இவ்வகையில் ஐரோப்பிய நாடுகளின் இலக்கியக் கொள்கைகளின் வரலாற்றின் முக்கிய கட்டங்கள் பற்றிய சில குறிப்புகள் முன்னைய தொடரில் நோக்கப்பட்டன.
மரபுபேணும் பண்புகொண்டதும் விதிமுறைகள் சார்ந்ததுமான கிளாஸிஸம்
மற்றும் அது ஏற்படுத்திய அருட்டுணர்வின் விளைவான நியோ கிளாஸிஸம்,
அவற்றை மறுதலித்து படைப்பாளியின் கற்பனையம்சத்துக்கு முதன்மையளிக்கும் வகையில் உருவான ரோமான்டிஸம் மற்றும்,
ரோமான்டிஸிஸத்தின் கட்டற்ற கற்பனை அம்சத்தை ஒரு கட்டுக்குள் இட்டுவந்து,
சூழலின் உண்மைகளை நோக்கிப் படைப்பாளியின் பார்வையைத் திருப்பும் வகையில் வெளிப்பட்டதான
ரியலிஸம்'
என்பன தொடர்பான பார்வைகள் அங்கு முன்வைக்கப்பட்டன. ரியலிஸத்துக்கும் அதன் நீட்சி எனக்கருதப்படுவதான நேச்சுரலிஸம் என்பதற்கும் இடையிலான வேறுபாடும் அங்கு கவனத்திற்கொள்ளப்பட்டது.
ரியலிஸமானது கிரிட்டிக்கல் ரியலிஸம் (Criticalrealism), GeFIT636ósio fusilonoh (Socialist Realism), diffusion)h(Surrealism) Lofboth Loga56) flu 656m)th (Magical realism) என்பனவாகப் பல பொருட்பரிமாணங்களுடன் விரிவுபெற்று இன்றுவரை தொடர்வதாகும். அவற்றுள் பிற்கட்டிய இரண்டும் உள்ளடக்க நிலையில் பின்னைய மொடேணிஸத்தோடு தொடர்புடையவை என்பதும் முற்சுட்டியவையான கிரிட்டிக்கல் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் என்பனவே ரியலிஸத்தின் நேரடியான பொருட்பரிமாணமுடையவை என்பதும் முன்னைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டன. இவை தொடர்பிலான மேலதிக விளக்கங்களுடன் இக்கட்டுர்ை தொடர்கிறது.
21.3ரியலிஸம்(தொடர்ச்சி)
புறத்தேயுள்ள சமுதாயச் சூழலின் இயல்பான தோற்றம், இயங்குநிலை மற்றும் அதன் பிரச்சினை அம்சங்கள்,
12
 
 

B) - கலாநிதி நா. சுப்பிரமணியன்
அவற்றுக்கான காரணிகள் முதலிய பலவற்றையும் வகைமாதிரியான கதைமாந்தரை முன்னிறுத்திச்சித்திரிக்கும்
முறைமையே ரியரிஸம் என்பதும் இவ்வாறான பிரதிபலிப்பு
நிலையில் படைப்பாளிஒருசமூக ஆய்வாளராகவும் திகழ்கிறார் என்பதும் முன்னர் நோக்கப்பட்டன.
மேற்சுட்டியவாறான ரியரிஸத்தின் முக்கிய அம்சங்களிலொன்றான வகை மாதிரியான கதைமாந்தர் சித்திரிப்பு முறைமையானது ஐரோப்பிய இலக்கியச் சூழலில் 16-17 ஆம் நூற்றாண்டுகளிலேயே உருவாகத் தொடங்கிவிட்டது என்பதை gü6UTSTifsir எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக, பிரபல ஆங்கில BITL5ITéful, TGOT (E656fo Surfsir (William Shakespeare, 15541616) வெனிஸ் வணிகன் (Merchant of venice) நாடகத்தின் அந்தோனியோ மற்றும் ஷைலக் ஆகிய கதைமாந்தர்கள் முறையே வளர்ந்துவந்த வணிக வர்க்கத்தையும் நிலப்பிரபுத்துவகால வட்டி வியாபார சமூகத்தையும் பிரதிபலித்து நிற்பவர்கள் என்பது அவ்வாய்வாளர்கள் தரும் முக்கிய சான்றுகளாகும்.
19 ஆம் நூற்றாண்டிலேயே மேற்குறித்தவாறான 'சமூகவகைமாதிரிக் கதைமாந்தர்களை முன்னிறுத்தி உயிரோட்டமான ரியலிஸப்படைப்புகளைத் தந்தவர்கள் என்ற வகையில் பிரெஞ்சுப் புனைகதைஞர்களான ஒனோரெ த LIŝib&ITăș (Honore de Balzac. 1799-1950), (g5iiu6mgBITŝij
3,ŮG6ITIT (Guri (Gustave Flaubert. 1821-1880) gåấSU நாவலாசிரியர்களான ஜோர்ஜ்எலியட் (George Eliot, 1819-1880) ஆகியோர் முக்கியமானவர்கள். பல்சாக்கின் எழுத்துக்கள் அன்றைய பிரான்ஸின் பலதரப்பட்ட சமூகமாந்தரையும் அவர்களுடைய இயல்பான குணாம்சங்களுடனும் அவற்றின் பேறுகளான வாழ்க்கை முறைமைகள் மற்றும் அநுபவங்களுடனும் வாசகரின் மனச்சாட்சிக்கு இட்டுவருபவையாகும். இவ்வகையில் சிறந்த ஒரு 'சமூக ஆய்வாளராகவும் 'வரலாற்றுப்பதிவாளராகவும் அவர் திகழ்ந்துள்ளார். ரியலிஸத்தின் தந்தை என்ற கணிப்பையும் இவர் எய்தியுள்ளார்.
இவ்வாறான சித்திரிப்பின் மூலம் படைப்பாளிவாசகரிடம் உயிரோட்டமுடைய ஒரு சமூகக்காட்சியை இட்டுவருகிறார். குறித்த அச் சமூகத்தில் நிகழ்ந்துவரும் பண்பாட்டுநிலை மாற்றங்கள் மற்றும் சிந்தனை வளர்ச்சிமுதலியவற்றையும் அவர் பதிவு செய்கிறார். இவ்வகையில் அப்படைப்பாளி ஒரு சமூக ஆய்வாளராக மட்டுமன்றி அச்சமூக வரலாற்றின் பதிவாளராகவும் தனது பங்களிப்பை ஆற்றுபவராகிறார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 15
இவ்வகை ஆக்க முறைமையில் படைப்பாளி சமூகப் பிரச்சினைகளை அவற்றின் புறத்தே நின்று சித்திரிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறார். தன்னை அப்படைப்பில் அவர் இனங்காட்டிக்கொள்வதில்லை.
மாறாக, இப் பொது நிலைக்கு மேலாக குறித்த சமூகத்தின் பிரச்சினை அம்சங்கள் தொடர்பான தனது கருதுகோள்களையும் அதில் நிகழவேண்டியன் எனத் தாம் கருதும் மாற்றங்களையும் அத்தொடர்பிலான எதிர்பார்ப்புகளையும் படைப்பாளி அப்படைப்பில் பதிவுசெய்ய முற்படுமிடத்து அப்படைப்பானது கிரிட்டிக்கல் ரியலிஸம் எனப்படும் விமர்சன யதார்த்தப் பண்பு கொண்டதாகி விடுகிறது. அதாவது யதார்த்தம் எனப்படும் புறச்சூழல்சார்ந்த சமூக உண்மைகள் படைப்பாளியின் விமர்சனப்பார்வையூடாக அங்கு வெளிப்படுகின்றன என்பதே இதன் தெளிபொருள். இவ்வாறான விமர்சனமானது படைப்பாளியின் சமூகப்பார்வை சார்ந்ததாகும்.
இவ்வாறு படைப்பாளி புலப்படுத்திநிற்கும் சமூதாய விமர்சனப் பார்வையானது ஒரு மார்க்ஸியச் சிந்தனை சார்ந்த அரசியற்பின்புலத்தில் எய்திய ஒரு புதிய பரிணாமமே சோஷலிஸ்ட் ரியலிஸம் எனப்படும் சோஷலிஸ
யதார்த்தவாதம் ஆகும். சோவியத் ரஷ்யாவில் மார்க்ஸிய
அரசியல் முன்னெடுக்கப்பட்ட சூழலில் ஸ்டாலினுடை ஆட்சியிலே அவருடைய ஆசியுடன் 1934 鹽 உருவாக்கப்பட்ட இப் படைப்பியற் சிந்தனையானது முக்கிய திறனாய்வுப்பார்வையாகவும் தொழிற்படலாயிற்று. இதனைப் பின்னர் திறனாய்வுக் கொள்கைகள் என்ற பகுதியில் நோக்குவோம்.
2.1.4. மொடேணிஸம் (Modernism) எனப்படும் நவீனத்துவம்
இவ்வாறு ரியலிஸம் அதன் வகைமைகள் மற்றும் நேச்சுரலிஸம் என்பன புறவுலகின் உண்மைகளைப் பிரதிபலிப்பதில் முனைப்புடன் செயற்பட்டுநின்ற சூழலில் அவற்றை விமர்சிக்கும் முறையில் உருவான படைப்பியல் உணர்வெழுச்சியே மொடேணிஸம் எனப்படும் நவீனத்துவம் ஆகும்.
நவீனத்துவம் என்பது சுட்டிநிற்கும் உணர்வெழுச்சியானது புறவுலகச் சூழலைப் பிரதிபலித்தல் என்பதான யதார்த்தவாத - இயற்பண்புவாதக் கோட்பாடுகளுக்கு நேர்எதிரானதும் கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை முழுவதும் அகவயமானதாகக் காண்பதுமாகும். அதாவது 'கலை மற்றும் இலக்கியம் என்பன புறச்சூழலின் தோற்றத்தில் இல்லை' என்பதும் அவை படைப்பாளியின் மனக்காட்சியிலிருந்தே ஊற்றெடுக்கின்றன’ என்பதுமே இக்கருத்தாக்கத்தின் அடிப்படைகளாகும். இவ்வகையில் புறத்தேயுள்ள சூழலின் யதார்த்தங்களைப் பிரதிபலித்தல் என்பதை மறுதலிப்பதான இக்கருத்தாக்கம் தனக்கு முற்பட்டதான மரபுகளையும் நிராகரிப்பதாகும். படைப்பாளியின் அநுபவ அம்சமே - அதாவது மன வாழ்க்கையே - இதில் முக்கியமானதாகும்.
இவ்வாறான மொடேணிஸக் கருத்தாக்கமானது குறித்த ஒருகொள்கையாக வெளிப்பட்டதன்று மாறாக பல்வேறு கலை, இலக்கியக் கொள்கைகளாக வெளிப்பட்டதாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

அ புறநிலையாகக் காணப்படும் உலகக் காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் என்பனவற்றுக்கு அப்பால் உள்ளர்த்தங்களான மறைபொருள்கள் உள என்றும் அவற்றைச் சுவைஞரின் உணர்வுக்கு நெருக்கமாக இட்டுவருவதே கலை மற்றும் இலக்கியம் என்பனவற்றின் பண்பும் பணியுமாகும் என்றும் கருதும் ஸிம்பலிஸம் (Symbolism - (öfâufÜşu6ü), ஆ மனித ஆளுமையின் மிக ஆழமான பகுதியை - சூழலின் கட்டுப்பாட்டுக்குள் நின்று தவிக்கும் தனிமனித ஆன்மாவை - வெளிக்கொணர்வதில் மொழியின் சாத்தியப்பாடுகளைப் பற்றிய சிந்தனையாக உருவான எக்ஸ்பிரஷனிஸம் (Expressionism-வெளிப்பாட்டியல்), உணர்ச்சிகளின் அழுத்தமான பதிவுநிலையை முதன்மைப்படுத்தி மொழியை ஒரு முக்கிய UrfG GOTIGLIT(56frg,5055)gh Stream of consciousSSS நனவோடை) என்ற உத்திமுறைபற்றிப்
த்துமான இம்பிரஷனிஸம் (impressionism
Aைவிாளியின் மனக்காட்சிகளினதும் எண்ண ஒப்ளிேனதும் தங்குதடையற்ற பிரவாகத்துக்கான தீழ் பற்றிப் பேசுவதும் புறவுலகு சார்ந்த எவ்வகை திண்களுக்கும் உட்படாததுமான சர்ரியலிஸம் (Surrealism-மிகை யதார்த்தம் அல்லது மீநடப்பியல்), உ கலை, இலக்கியம் என்பனவற்றின் நோக்கம் மற்றும் அர்த்தம் என்பனவற்றின் மீதான அவநம்பிக்கை, மரபார்ந்த நம்பிக்கைகளின் மீதான கலக உணர்வு அவற்றைக் கலைத்துப்போடும் முனைப்பு- என்பனவாக Gl6) 16f'LI'LL LITLITuSsmoth (Dadaism), உணர்வுகளுக்கு காட்சிப் பரிமாணம் தரும் உத்திமுறைமை பற்றியப் பேசுவதும் சராசரி பயன்பாட்டிலுள்ள சொற்களை புதிய கனபரிமாணத்துக்கு இட்டுவருவதுமான இமேஜிஸம் (magism - படிமவியல்)
6.
முதலியனவாக உருவான பல கோட்பாட்டுவகைகள் நவீனத்துவம் என்ற இப்பொது வகைமைக்குள் இனங்காணப்படுகின்றன.
இவற்றின் பொதுத்தளம் படைப்பாளி என்ற தனிமனிதரின் அநுபவச்சார்பு ஆகும் புதுவகை அநுபவங்கள் தொடர்பான தேடல்கள் அவற்றைச் சொற்களில் வசப்படுத்துவதிலும் காட்சிப்படுத்துவதிலும் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள் ஆகியவற்றின் வெவ்வேறு நிலைப் பரிமாணங்களாகவே ஸிம்பலிஸம் முதலான மேற்படி நவீனத்துவக் கருத்தாக்கங்கள் பலவும் உருவாகியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக புறநிலையான சமூக யதார்த்தங்களுக்கு அப்பால் அகநிலையான யதார்த்தம் என இவை பேசமுற்பட்டுள்ளமை தெரிகிறது.
மேற்குறித்தவாறான நவீனத்துவக் கருத்தாக்கங்களை ஆழ்ந்து நோக்கும்போது இவை முன்னர் நாம் நோக்கிய ரொமான்டிஸிஸம் எனப்படும் புனைவியலின் நீட்சி போலவோ அல்லது அது தொடர்பான புதுவகை வியாக்கியானம் போலவோ திகழ்வதை உணரமுடியும், இரண்டும் முறையே பாரம்பரியமான நம்பிக்கைகள், விதிமுறைகள் என்பனவற்றையும் புறநிலையான இயற்கைச் சூழல் சார்
13

Page 16
சமூகயதார்த்தங்களையும் மறுத்து எழுந்தவை என்பது நமது கவனத்துக்குரியது. இரண்டுமே படைப்பாளி மற்றும் வாசகர் ஆகிய தனிமனித நிலைகள் சார்ந்தன்வ. புனைவியலானது 'கற்பனை' என்ற வகையில் அதனை விரித்துரைத்தது. நவீனத்துவ சிந்தனைகள் அதனை 'அநுபவ அம்சமாகவும் தங்குதடையற்ற உள்மன ஓட்டமாகவும் எடுத்துப்பேச முற்பட்டன.
நவீனத்துவச் சிந்தனைகளின் சமகாலத்திலே -20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் - உருவான வேறு இரு கொள்கைகளும் இங்கு கவனத்துக்குரியன. அவற்றுள் ஒன்று, உத்திமுறைமை என்ற வகையில் புதினப்படுத்தல் (Defamiliarization) என்ற மொழிசார் அம்சத்துக்குத் தனிமுதன்மை தருவதாக உருவாகிய ஃபோமலிஸம் (Formalism) எனப்படும் உருவவியல் ஆகும். இது ரஷ்யச் சூழலில் உருவானது. இன்னொரு கொள்கையானது மனிதருடைய வாழ்க்கைக்கு உள்ளார்ந்த அர்த்த்ம் என எதுவுமில்லை. மனிதன் அதற்கு அர்த்தம் கற்பித்துக்கொள்ளலாம் என்ற வாழ்வியற்கருத்தியலாக உருவான எக்ஸிஸ்டென்ஸியலிஸம்(Existentialism)எனப்படும் இருப்பியல் ஆகும். இதன் முக்கிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் பிரெஞ்சு தத்துவவாதியான ஜீன்பால் சார்தர் (Jean -Paul CharlesAymard Sartre, 1805-1880)g,5Tri.
இவை நவீனத்துவச் சிந்தனைகளுடன் தொடர்புடைய தனிநிலை வெளிப்பாடுகளாகும். இவ்விரண்டிலும் உருவவியலானது படைப்பியற் கருத்தாக்கமாக மட்டுமன்றித் திறனாய்வியற் சிந்தனையாகவும் திகழ்வதாகும். இதுபேசிய வடிவமுழுமை' என்ற அம்சம் தான் பின்னாளில் ஸ்ட்ரக்சுரலிஸம்(Structuralism)எனப்படும் அமைப்பியல்சார்ந்த சிந்தனைகளின் உருவாக்கத்துக்கான அடித்தளமாக அமைந்தது என்பது வரலாறு (இவை தொடர்பான மேலதிக செய்திகள் பின்னர் நோக்கப்படவுள்ளன)
21.5.ஒப்புநோக்கிலேபுலப்படும் வரலாற்றம்சங்கள்
மேலே நாம் நோக்கியகிளாஸிஸம் முதல் மொடேணிஸம் வரையான படைப்பியற் கொள்கைகள் நான்கையும் அவற்றுக்குப் பின்னரான ஃபோமலிஸம் மற்றும் எக்ஸிஸ்டென்ஸியலிஸம் எனத்தொடரும் இஸங்களையும் தொகுத்து நோக்கும்போது பின்வரும் வரலாற்றம்சங்கள் புலனாகின்றன. அவை;
அ புறநிலையான சமூகம்சார்ந்த உண்மைகள்,
பிரச்சினைகள், நம்பிக்கைகள்,அற-ஒழுக்க போதனை' அம்சங்கள் மற்றும் கலைசார் விதிமுறைகள் ஆகியவை கலை, இலக்கிய முதன்மை பெறும் சூழ்நிலைகளில் படைப்பாளியின் ஆளுமை அம்சம் அவற்றுக்குக் கட்டுப்பட மறுக்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கும் கலைக்கும். புதிய அர்த்தங்களைத் தேட அது (படைப்பாளுமை) முற்படுகிறது. புனைவியல் மற்றும் நவீனத்துவம் சார் சிந்தனைகள் ஆகியவற்றின் உருவாக்கம் என்பன உணர்த்தும் வரலாற்றம்சம் இது.
ஆ, படைப்பாளி என்ற தனிமனிதரின் அகம் சார்ந்ததான கற்பனை அம்சம் எல்லை கடந்து விரிவுபெறும்நிலையி புறநிலையான சமூகம் அதனை ஒரு கட்டுக்குள்
14

இட்டுவந்து படைப்பில் தனக்குரிய இடத்தை உறுதி செய்து கொள்கிறது. யதார்த்தவாதம் மற்றும் இயற்பண்புவாதம் என்பவற்றின் உருவாக்கத்தினூடாக நாம் உணர்ந்துகொள்ளும் அம்சம் இதுவே.
இவற்றைத் தொகுத்துக் கூறுவதானால் படைப்பாளி என்ற தனிமனிதரின் 'ஆளுமைக்கும் அவர்சார்ந்துள்ள புறச்சூழலின் 'சமூகமனத்துக்கும் நிகழும் ஒரு தொடர் போராட்டங்களின் விளைபொருள்களாவே படைப்பியற் கொள்கைகளின் உருவாக்கங்கள் நிகழ்ந்துவந்துள்ளன எனலாம்.
இதுவரை ஐரோப்பிய மண்ணில் படைப்பியல் கொள்கைகளின் வரலாற்றியக்கம் நோக்கப்பட்டது. அடுத்து இலக்கியங்களை மதிப்பிடுதல் தொடர்பான அம்மண்ணிலும் அமெரிக்கமண்ணிலும் உருவான சிந்தனைகள்-திறனாய்வுக் கொள்கைகள் - கவனத்துக்கு வருகின்றன.
கொள்கைகள்
இலக்கியத்தை மதிப்பிடுதல் தொடர்பான சிந்தனைகள் ஐரோப்பிய மண்ணிலே கி.மு. நூற்றாண்டுகள் முதலே - பிளேட்டோ (Plato)மற்றும் அரிஸ்டோட்டில் (Aristole) ஆகியோர் காலம் முதலே உருவாகத் தொடங்கிவிட்டன. கவிஞ்ர்களை நாடுகடத்த வேண்டும் என பிளேட்டோ கூறினார் என்பதும் அதற்கு எதிர்நிலையாக ‘கவிதை உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துவதான பயன்பாடுடைய செயன்முறை என அரிஸ்டோட்டில் வாதிட்டார் என்பதும் ஐரோப்பியத் திறனாய்வு வரலாற்றின் தொடக்கநிலைச் செய்திகளாகும். இவ்வாறு தொடங்கிய மதிப்பீட்டுமரபானது அம்மண்ணில் கடந்த பலநூற்றாண்டுகளில் பல படிநிலைகளில் வளர்ச்சியும் மாற்றங்களும் எய்தித் தொடர்ந்தது. குறிப்பாகக் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஸாமுவேல் டெய்லர் கோல்றிட்ஜ் (Samuel Taylor Coleridge, 1742-1834), i.6T6f), 6T65u' (Thomas Steams Eliot, 1888-1965), 36J. fissilsi) Ivor Armstrong Richards (1893-1979), Cylosin'. Si65uthsh) (Raymond Henry Williams, 1921 - 1988). முதலிய பெருந்தொகையான இலக்கியவாதிகளின் சிந்தனைகள் மற்றும் செய்முறைகள் என்பன அம்மதிப்பீட்டு மரபுக்குப் புதிய பரிமாணங்களையும் நல்கின. சமகாலத்தில் அமெரிக்க மண்ணில் உருவான இலக்கிய மதிப்பீட்டு மரபுகளும் இந்த ஐரோப்பிய சிந்தனைகளுடன் விவாதநிலையில் தொடர்புற்றதன் விளைவாக மேலைத்தேயம் சார்ந்ததான உலகப் பொதுவான
திறனாய்வுப்பார்வைகள் பல உருவாயின.
2.2.1. நால்வகை நோக்கு நிலைகள் - எம். எச்.
ửmubanổkẳ ப்பாடு
மேற்சுட்டியவாறு நீண்ட வரலாற்றில் உருவான பல்வேறுபட்ட திறனாய்வுப் பார்வைகளையும் கடந்த நூற்றாண்டின் மத்தியில் தொகுநிலைப்படுத்திநோக்கமுற்பட்ட Tú. Té. úJú6u (Mayor Howard Abrams, 1912-) TcóTuri, திறனாய்வுசார் கோட்பாடுகள் எனப்படுபவை முக்கியமான நான்குநோக்குநிலைகளினடியாக உருவானவைஎன்பதான கருத்தை முன்வைத்தார். அவை:
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 17
அ இலக்கியத்துக்கும் அதன் மூலகாரணமான புறவுலகச் சூழலுக்கும் உள்ள உறவுபற்றிய நோக்குநிலை. இது(Mt. meticTheory) போலச் செய்தல் கொள்கை எனப்படும்.
ஆ. இலக்கியத்துக்கும் அதன் ஆசிரியருக்கும் உள்ள உறவு பற்றிய நோக்குநிலை. இது Expressionistic Theory (வெளிப்பாட்டியற்கொள்கை) எனப்படும்.
இ. படிப்பவர்களாகிய வாசகரை மையப்படுத்திய GBT55Si606). Pragmatic Theory (ULIGörsgåGSTsirG05) என இது அழைக்கப்படும்.
ஈ. இலக்கியத்தை வடிவமுழுமையான (5 ஆய்வுப்பொருளாகக் கொண்டு புறநிலையாக அணுகும் முறைமை.இது ObjectiveTheory (புறநிலைக்கொள்கை) எனப்படும்.
பொதுவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சூழல்களில் எழுந்த இலக்கியமதிப்பீட்டுப்பார்வைகள் அனைத்தையும் இந்த நான்கு வகைகளில் அடக்கிவிடமுடியும் என்பதே ஏப்ரம்ஸ் அவர்கள் தமதுThe Mirror andLamp(1953) என்ற நூலூடாகப் புலப்படுத்திய கருத்தாகும். தமிழில் இலக்கியமும் திறனாய்வும் (1972) என்ற நூல் எழுதிய கலாநிதி க.கைலாசபதி அவர்கள் ஏப்ரம்ஸ் அவர்களது இச்சிந்தனையைச் சார்ந்துநின்றே திறனாய்வுக் கொள்கைகளை வகைப்படுத்திக் காட்டியுள்ளார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியது.
இவற்றுள் முதலாவது கொள்கையானது 'கலை, இலக்கியம் என்பன சூழல்சார் வாழ்வியலை நகலெடுக்கும் முயற்சி என்ற உணர்வுத்தளத்தில் உருவானதாகும் கி.மு. நூற்றாண்டுகளிலேயேஅரிஸ்டோட்டிலின் சிந்தனைகளிலேயே -முளைகொள்ளத் தொடங்கிவிட்ட நோக்குநிலை இது.
படைப்பாளியின் 'ஆளுமைக் கூறுகளின் அநுபவநிலைசார் குரல்களாக படைப்பை நோக்கும் முறைமையே இரண்டாவதான வெளிப்பாட்டியற் கொள்கையாகும். இது பலகாலமாக பயிற்சியிலிருந்துவருவது. பயன்வழிக்கொள்கை எனப்படும் மூன்றாவது நோக்குநிலையானது ஒரு ஆக்கம் அதனைப் படிப்பவர்களது நடைமுறை வாழ்க்கை தொடர்பான அநுபவங்களுக்கு எந்த அளவுக்குப்பயன்படுகின்றதுஎன்பதை மையப்படுத்தியதாகும். கலை,இலக்கியம் என்பன சமூகத்துக்குப்பயன்படவேண்டிய சாதனங்கள் என்ற எண்ணக்கரு சார்ந்ததான இக்கொள்கையானது சமயம், அறம் மற்றும் ஒழுக்கம் என்பன சார் பயன்பாட்டம்சங்களை முன்னிறுத்தி உருவானதாகும். கவிதையானது உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துவதான பயன்பாடுடைய செயன்முறை என்பதான அரிஸ்டோட்டிலின் (முற்சுட்டிய) கருத்தியலிலே இக்கொள்கைக்கான மூலநிலையையும் உய்த்துணரமுடியும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
மேற்சுட்டியவற்றுள் நான்காவதான புறநிலைக் கொள்கையானது'இலக்கியப்படைப்புகள் தன்னிறைவுடையன என்பதும் அவை பிற சார்பின்றித்தம்வடிவ அமைதியூடாகவே பொருளுணர்த்தவல்லன என்பதுமான (Selfcontainedandself Sustained)கருத்தியல் அடிப்படைகொண்டதாகும் அவ்வகையில் இலக்கியப்படைப்புகளின் கட்டமைப்புக் கூறுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துதலும் அவற்றுக் கிடையிலான உறவுநிலைகளை ஆய்வுநிலையில் எடுத்துரைப்பதுமே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

இக்கோட்பாட்டின் செயல்வடிவம் ஆகும். இலக்கியக் கல்வியை மேற்கொள்ள விழைபவர்களுக்குத் துணைபுரியக்கூடியதாக இப்புறநிலைக் கொள்கைசார் செயன்முறை அமைந்தது.
இவ்வாறான நோக்குநிலை செயன்முறை என்பவற்றை மேற்கொண்டனவாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தனித்தனிப்பெயர்களிலான திறனாய்வுப்பார்வைகள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாயின. நியூ (fifty Grism)h (New Criticism) 6T60TuGh ugly 60p;5 திறனாய்வு, Fomalistic Criticism எனப்படும் உருவவியல் 5p60TTiii.6), Practical Criticism. GTGOTLIGib Gaustry)6Op.5 திறனாய்வு முதலியனவாகப் பல்வேறு பெயர்களில் இவை தனித்தனி அணுகுமுறைகளாக வெளிப்பட்டன.இவைதம்முள் பல நிலைகளில் வேறுபட்டு நிற்பன எனினும் மேற்சுட்டியவாறான புறநிலைநோக்குஎன்ற அடிப்படைஅம்சம் இவற்றை இணைத்தது. இவ்வடிப்படையில் இவையனைத் தையும் ஒன்றிணைத்துபுதுமுறைத்திறனாய்வு (New Criticism) என்ற பொதுப் பெயரிலேயே தொகுத்துச் சுட்டுவது மரபாகிவிட்டது.
2.22புதுமுறைத்திறனாய்வும்"கலைகலைக்காகவே என்றகருத்தாக்கமும்
புதுமுறைத் திறனாய்வு என்ற வகையில் உருவான கோட்பாடுகள் மற்றும் செயன்முறைகள் ஆகியவற்றிற் பலவும் படைப்பைத் தன்னிறைவுடையதாக நோக்கமுற்பட்ட நிலையில், படைப்பாளியின் அநுபவம் மற்றும் ஆளுமை தொடர்பான அம்சங்களைப் புறத்தொதுக்கியவையாகும். அதேபோல அப்படைப்பு உருவான சமூதாயச் சூழல் மற்றும் அது வாசகர் சூழலில் நிகழ்த்தக்கூடிய பாதிப்புகள் என்பன தொடர்பான அம்சங்களும் இவற்றால் புறக்கணிக்கப்பட்டன என்பதும் இங்கு நமது கவனத்துக்குரியது. இவ்வகைப்பார்வைகளின் தர்க்கரீதியான தொடர்ச்சிகளாக, இலக்கியத்தை அதன் சுவையம்சத்துக்காகவே வாசிப்பது, வடிவமே பொருள் (The form is meaning) எனக்கொள்வது ஆகிய சிந்தனைகள் உருவாயின. மேற்சுட்டிய உருவவியல் திறனாய்வாளர்களின் முக்கிய கருத்தாக்கங்களாக இது வெளிப்பட்டன. புதுத்திறனாய்வாளர்கள் எனப்பட்டோரில் முக்கியமானவர் களாகத் திகழ்ந்த ஜோன் குரோரான்ஸம் (JohnCroweRansom, 1888-1974) LojögyháG6Tjugirö6îu (CleanthBrooks, 1906-1994) முதலியோர் வடிவமே பொருள்' என்பதான கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர்கள் எனக் கொள்ளப்படுகின்றனர்.இக்கருத் தாக்கத்தின் தொடர்நிலையாக இலக்கியப்படைப்பானது ஒரு கலையாக்கமாக மட்டுமே கவனத்தைப்பெறும்நிலை உருவானது.இந்நிலைகலைகலைக்காகவே (Artfor artsake) என்பதான'சுவையம்சத்தை முதனிலைப்படுத்தும்பார்வைக்கு இட்டுச்சென்றது.
இலக்கியம் என்ற ஆக்கத்தின் அடிப்படையான பண்பு அது இலக்கியமாக இருப்பதேயாகும். அது என்ன பொருளை உணர்த்துகின்றது?" அல்லது “யாருக்காக இயற்றப்பட்டது?” என்பன போன்ற வினாக்களை எழுப்பமுடியாது. ஏனெனில் அது எந்தப் பொருளையும் யாருக்கும் தருவதற்குக் கடமைப்பட்டதன்று. அது இலக்கியமாக இருப்பதற்காகவே செய்யப்பட்டது. புதுமுறைத் திறனாய்வாளர்கள் பலராலும்
15

Page 18
முன்வைக்கப்பட்ட 'கலை கலைக்காகவே' என்ற கருத்தாக்கத்தின் சாராம்சம் இதுதான்.
"Apoemshould not mean, but be" ST6šTug|TGBT gřšéUTábů Loš6ůsig (Archibald Macleish, 1892-1982) என்பாரின் பாடல் வரியை இக்கோட்பாட்டின் குரலாக எடுத்துக்காட்டுவது மரபாகிவிட்டது.
படைப்பாளியின் அநுபவம் மற்றும் ஆளுமை தொடர்பான அம்சங்களையும் குறித்த படைப்பு உருவான சமுதாயச் சூழல் மற்றும் அது வாசகர் சூழலில் நிகழ்த்தக்கூடிய பாதிப்புகள் என்பன தொடர்பான அம்சங்களையும் ஒதுக்கிவிட்டு அதன் இலக்கியப்பண்பை மட்டும் மையப்படுத்தி அணுகும் பார்வையின் அடிப்படை உணர்வுநிலை இதுதான். இலக்கிய ஆக்கங்களைச் சமயநம்பிக்கைகள் மற்றும் அற-ஒழுக்கப் பண்புகள் என்பனவற்றுக்கான பிரசாரக்கருவிகளாக மட்டுமே கருதிப் பயன்படுத்தி நின்ற ஒரு சாராருக்குப் பதிலடி கொடுப்பதான நோக்கில் உருவான ஒரு தீவிர கருத்தாக்கமே அது என்பதை நாம் உய்த்துணரலாம்.
ஒரு ஆக்கம் இலக்கியமாக இருத்தல்' என்பது அது வாசிப்பவர்களுக்கு குறித்த ஒரு அநுபவத்தை அல்லது சிலவகை அநுபவங்களை எந்த அளவுக்குத் தொற்றவைக்கின்றதுஎன்பதிலேயே தங்கியுள்ளது.இந்த அநுபவத் தொற்றுதலுக்கு அடிப்படையாக அமைவது அதன் கட்டமைப்புநிலை ஆகும். இதிலே உள்ளடக்கம், உணர்த்துமுறைமைசார்ந்த உத்திகள் மற்றும்மொழிநடை சார்ந்ததான புறவடிவம் என்பனயாவும் உள்ளடங்கும். புறவடிவம் என்ற கட்டமைப்பு:அம்சத்தினூடாகவே வாசகர் மேற்படி ஆக்கம் தரும் அநுபவங்களைப் பெற்றுக்கொள்கிறார் என்பது வெளிப்படை மேற்படி அநுபவங்களுக்கு அடிப்படையான கட்டமைப்புக்கூறுகளின் தகைமையே 'கலை கலைக்காகவே' என்பதான கோட்பாட்டினரின் இலக்கியமாக இருத்தல்' என்ற கருத்தாக்கத்தின் பொருண்மையாகும். ஒரு வாசகர்-சுவைஞர்-மேற்படி குறித்த ஒரு இலக்கிய படைப்பின் அநுபவ அம்சத்துடன் நிறைவுபெற்றுவிடலாம் எனப் புதுத்திறனாய்வாளர்கள் பலரும் கருதினர் என்பதை அவர்கள் தரும் விளக்கங்களினூடாக உணரமுடிகின்றது. ஆனால் திறனாய்வு என்ற செயற்பாடானது மேற்படி அநுபவ அம்சத்தை
16
 

எடுத்து விளக்கியுரைப்பதுடன் மட்டும் நிறைவுபெற்றுவிடுவதன்று. அந்த அநுபவ அம்சத்திற்கு அடிப்படையான படைப்பாளியின் ஆளுமை அம்சங்கள் மற்றும் வாழ்வியற் பின்புலம் என்பனவும் அப்படைப்பு வாசகர் சூழலில் ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் என்பனவும் கவனத்திற்கொள்ளப்படும் நிலையிலேயே திறனாய்வு நிறைவுடையதாகிறது. இவ்வாறுநோக்கும்போதுஉருவாக்கச் சூழல் மற்றும் வாசிப்புச் சூழல் என்பவற்றிலிருந்து படைப்பைத் தனிமைப்படுத்துவதான 'கலை கலைக்காகவே என்ற கோட்பாடானது நிறைவான ஒன்றன்று என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.
இதனைப்புதுமுறைத்திறனாய்வுச் சிந்தனையாளர்களுட் சிலரும் ஓரளவு உணர்ந்திருந்தனர் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. குறிப்பாக, வடிவமே பொருள் என்ற கருத்தை முன்னிறுத்தியவராக மேலே நோக்கப்பட்ட கிளெந் புறுக்ஸ் அவர்களே பின்னாளில் இதனை உணர்ந்திருந்தார். ஜோன் எல்லீஸ் (John M. Elies, 1937முதலான வேறுசில புதுமுறைத் திறனாய்வாளர்களும் படைப்புகள் அவற்றின் சூழல்களுடன் பொருத்தி நோக்கப்படவேண்டியதன் தேவையை உணர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்சுட்டியவாறாகப் புறநிலைக் கொள்கைசார்ந்தனவாக வெளிப்பட்ட புதுமுறைத் திறனாய்வுகள் சார் பார்வைகளும் செயன்முறைகளும் ஐரோப்பிய-அமெரிக்க இலக்கிய உலகில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை செல்வாக்குடன் திகழ்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவற்றின் செல்வாக்குப்படிப்படியாகக் குறையத்தொடங்கியது.இவ்வாறு இதன் செல்வாக்குக் குறைவதற்குக் காரணமாக அமைந்தவற்றுள் முக்கியமானவை சமகால மார்க்சிய திறனாய்வுப்பார்வைகள் ஆகும்.
அதேவேளை, மேற்சுட்டிய புறநிலைக்கொள்கை சார் நோக்குநிலையானது சமகாலத்தில் வளர்ந்துவந்த அறிவுத்துறைகள் சார் சிந்தனைகளான் ‘உளவியல், மொழியியல்' என்பவற்றால் வளம்படுத்தப்பட்டது. அந்நிலையில் புதுமுறைத் திறனாய்வு என்ற கட்டத்தைத் தாண்டி, அமைப்பியல் என்பதான புதிய வரலாற்றுக்கட்டத்தை நோக்கி அது நடைபயிலத் தொடங்கியது.
(தொடரும்)
இஞ்சேருங்கோ ஐயோ! இது என்ன கோலம். சிறுகதைப் போட்டிக்கு கதை எழுதப் : போறன் என்று சொன்னியள் தானே. O இப்ப தண்ணி அடிச்சுக் கொண்டு இருக்கிறியளே?
அதுக்குத்தானே குடிக்கிறேன். எவ்வளவு குடிச்சாலும் ஐடியா ஒன்றும் சிக்க மாட்டேங்குதே.!
*. •ے محے******ے؟ے۔۔۔۔۔****ے۔۔۔۔۔۔۔۔۔۔۔۔"=طے ہے۔ےے
alleless

Page 19
சிங்களச் சிறுகதை
Uல மணிநேரமாக சுவர் மூலையில் சுருண்டபடி ஒரே இருப்பில் இருந்தான் டிங்கிஹாமி அந்த அறை அவ்வளவு நீள அகலமானதல்ல. அதில் சீமெந்துக் கட்டொன்றைத் தவிர வேறெந்த இருக்கையும் காணப்படவில்லை. நிலத்திலிருந்து நாலைந்து அடிக்கு மேலாக சிறிய யன்னலொன்றுக்கூடாக ஓரளவு ਓਗੇ66 UIJ 63)ë, கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக ஒரே கோணத்தில் மாற்றமின்றிப் பார்த்துக்கொண்டிருந்த டிங்கிஹாமியின் மனம் மிகவும் சலனமடைந்திருந்தது. அவன் தனது வாழ்க்கையில் என்றுமே இவ்வாறு பொலீஸ் நிலையத்தில் காலடி வைத்தது கிடையாது. அதேபோன்று இந்தளவு துரதிர்ஷ்டமானதொரு பயணம் வரவேண்டியிருக்குமென கனவிலும் டட் நினைத்ததில்லை. வயதுக்கு வந்த தனது عکیوجھ کرکے? பிள்ளைகளை நினைக்கும்போது அவனை வெட்கம் பிடுங்கித்தின்றது. பலபக்கமாக யோசித்துட் பார்த்தபோதும்கூட, தன்னை இப்படி ஒரு மாடுபோல் இழுத்துக்கொண்டுவந்து தள்ளுவதற்கு என்ன குற்றம்தான் செய்தேனென அவனுக்கு விளங்கவேயில்லை.
அந்தக் கூட்டின் இரும்புக் கதவுக்கு முன்பாகவுள்ள விறாந்தையில் அங்குமிங்கும் நடமாடும் பொலீஸ் சிப்பந்திகளின் கறுப்புநிறப் பெரிய சப்பாத்துக்கள் டிங்கிஹாமிக்குத் தெரிந்தன. அவற்றை மிகுந்த பயத்தோடுதான் அவன் பார்த்தான். அந்த சப்பாத்துக் காலால் ஒரேயொரு உதை விழுந்தாலும்கூட, மண்கட்டிபோல் சிதறிப்போய் விடுவேனென நடுநடுங்கினான்.
அறைச் சுவரினூடாக மிகவும் கவனமாகப்பல்லியொன்று இறங்கிவருவது தற்செயலாக அவனது கவனத்தில்பட்டது முதற் தடவையாகக் கண்டதுபோல் கண்கொட்டாமல் அவன் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தான். பல்லி கவனமாக நகரும்போதுகூட அதன் கால்கள் சுவரை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன. அது மெல்ல வாயைத் திறந்தபடி தனக்கு சற்றுத் தூரத்தில் நின்றிருந்த ஈயை நெருங்கியது. சற்று நேரத்தில் இன்னும் சிறிது தூரம் முன்னோக்கிய பல்லி, மிகவும் கவனமாக அந்த ஈயைக் கெளவிக் கொண்டதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
நீண்ட நேரமாக நிலவிய சங்கடம் வெற்றிலை போடாததால்தான் என்பது அவனுக்கு சட்டென்று ஞாபகப் வந்தது. இடுப்பைத் தடவி வெற்றிலைச் சுருளை வெளியெடுத்து வாடிப்போன வெற்றிலை ஒன்றையும் சுண்ணாம்பு படிந்த காய்ந்த பாக்குத் துண்டொன்றையும் மெல்லக் கடித்து மென்றபடி அங்குமிங்கும் பார்த்தான்.
தான் இருந்த பொலிஸ் கூட்டின் இரும்புக் கதவடியில் நான்கு மனிதக் கால்கள் தரித்திருப்பதை அப்போதுதான் அவன் கண்டான். அவற்றில் இரண்டு கால்களில் பாதணி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

எதுவும் இருக்கவில்லை. பெரும் சத்தத்தோடு திறந்த இரும்புக் கதவினூடாக யாரையோ உள்ளே தள்ளிவிட்டபோது நேரே நிற்பதற்குப் பலம் இல்லாததாலோ என்னவோ சுவரில் மோதித் தெறித்துக் குப்புற விழுந்தான்.
டிங்கிஹாமி வெற்றிலை சப்புவதையும் மறந்து திகைத்துப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். கீழே விழுந்தவன் எந்தச் சத்தமுமில்லாமல் அப்படியே கிடந்தான். அவனது தலைப்பக்கமிருந்து கொட்டிய இரத்தம் சீமெந்துத் தளத்தை நனைத்தது. பேச்சு மூச்சற்றுக் கிடக்கும் அந்த மனிதன் இறந்துவிட்டதாய் நினைத்து டிங்கிஹாமி பயந்துபோனான்.
இருந்தும் சற்று நேரத்தில் மெல்லிய முனகல் கேட்டது. டிங்கிஹாமி இருந்த இடத்தில் இருந்தபடியே மிகக் கவனத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது இரும்புக்கதவு திறந்தது. உயர்ந்து தடித்த பொலீஸ்காரனொருவன் தோன்றினான்.
"ஏய் இங்க வா'-டிங்கிஹாமியைப் பார்த்துக் குரூரமாகச் சொன்னான்.
சொன்னது விளங்காததுபோல் டிங்கிஹாமி நின்றபோது பொலீஸ்காரன் கோபமடைந்தான்.
"ஐயா. எனக்கா சொன்னீங்க?" "உனக்குத்தானடா வா இங்க" டிங்கிஹாமி ஒரு கையால் சாரத்தைச் சரிசெய்துகொண்டு, அடுத்த கையை ஊன்றி சிரமத்தோடெழுந்து கதவண்டை வந்தான். கதவை மூடிய பொலீஸ் சிப்பந்தி தனது பின்னால் வருமாறு கூறினான். பிறப்பிலேயே ஒரு காலிலுள்ள சிறு குறைபாடு காரணமாக நடப்பதற்கு அவன் சிறிது சிரமப்பட்டான். நிலத்தில் அமர்ந்திருந்ததால் அழுக்குப்படிந்த சாரமும் பெரிய பொக்கற்றுகளுடன் கூடிய காக்கிச் சட்டையும் அவனுக்கு சிரிப்புக்கிடமானதொரு தோற்றப்பாட்டையே து.
blf(L.

Page 20
எல்லாவகையிலும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அறையொன்றின் சுவரேர்மாக தன்னை அழைக்கும்வரை பொறுமையின்றிக் காத்திருந்தான் டிங்கிஹாமி.
இதற்கிடையில் எச்சில் உமிழ்வதற்கு இடமில்லாததால் வாயில் சிறைப்பட்டுள்ள வெற்றிலைக் குதப்பலை என்ன செய்வதென்றுதெரியாமல் தடுமாறினான்.பொறுக்க முடியாத நிலையில் துப்புவதற்காக முற்றத்துக்குப் போக முனைந்தான் அவன். துப்பாக்கிமுனையை அவனது நெஞ்சுக்குநேரே நீட்டிய பொலிஸ்காரனொருவன் அவனைத் தடுத்து நிறுத்தினான். டிங்கிஹாமிக்கு ஏற்பட்ட பய நடுக்கத்தினால் வாயில் நிரம்பியிருந்த வெற்றிலைச்சாறு 'புறுஸ்ஸென்று இருபக்கமாகவும் வெளிப்பாய்ந்தது.
“கேடு கெட்டவன். போய்த் துப்பிவிட்டு வா" - தனது உத்தியோகபூர்வ சீருடையில் தெறித்த வெற்றிலைச்சாற்றைத் துடைத்தபடி அந்தப்பொலீஸ்காரன் வெறுப்போடுகத்தினான். இதுபற்றி எதுவும் தெரியாத ஒஐஸி ஐயா தனது மேசையின் முன்னால் அமர்ந்திருந்த எடுப்பான தோற்றமுடைய இளைஞனிடம் ஏதேதோ கேள்விஎழுப்பிஅவன் சொல்வதைப் பதிவுசெய்தவண்ணமிருந்தான். கேள்வி கேட்கும் விதத்திலிருந்து பொலீஸ்காரர்களைப்போல் இவர் அவ்வளவு கடுமையானவரல்ல என டிங்கிஹாமி ஊகித்தான்.
பொலிஸ் நிலைய விறாந்தை முன்முற்றத்தில் நன்கு சூரியவொளி பரவியிருந்தது. சூரியவொளியைக் கண்டதும் டிங்கிஹாமிக்கு தனது வயல் ஞாபகம் வந்துவிட்டது. இந்நேரம் வீட்டிலிருந்திருந்தால் ஒரு குறுணி நெல் வயல் உழுதிருக்கலாம். உடைந்த வேலிக்கு தடியூன்றிப் பலப்படுத்தியிருக்கலாம். கொல்லைப்பக்கப் புளி வாழைக்கு முட்டுக்கொடுத்திருக்கலாம்.இல்லாவிட்டால் அதுகாற்றுக்கு நிச்சயமாக விழுந்துவிடும்.இது மனைவிக்குஞாபகம் வருமோ என்னவோ. ஞாபகம் வந்தாலும் ஐந்து பிள்ளைகளின் வேலைக்குமத்தியில் இதையும் எப்படித்தான் செய்யமுடியும்
அவள் இந்நேரத்தில் மிகுந்த சஞ்சலத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடும் பொலீஸ்காரர்கள் அன்று மாட்டைப்போல் இழுத்து ஜீப் வண்டியினுள்ளே தள்ளியபோது, என்ன செய்வதென்று தெரியாமல் ஜீப்பின் பின்னால் ஓடிவந்தது டிங்கிஹாமிக்கு ஞாபகம் வந்தது.
தான் கள்ளமாக மரம் வெட்டுவதில்லை என்றும் அந்த மரத்தண்டு அண்மையில் கூட்டுறவுக் கடையால் வாங்கிய மண்வெட்டிக்குப் பொருத்துவதற்கென்றும் சத்தியம் செய்து சொல்லியும் எந்தப்பயனும் கிட்டாமல் போய்விட்டது.
"ஹேம்பிடிகமராலலாகேடிங்கிஹாமி என்பது நீதானா?” "அப்படித்தான் ஐயா" "ஏன்டா அரசாங்கக் காட்டில் கள்ளமாய் மரம் வெட்டின நீ.?இவ்வளவுகாலமாகமரம்வெட்டிவிற்றிருக்கிறாயென்ன?” ஒஐஸிஜயா கடும் கோபத்தோடு கேட்டார்.
மற்றவர்களைப்போல்தன்னைஸேர்'என்றுசொல்லாமல் கிராமியப் பாங்கில் கதைப்பதையிட்டு அவர் மகிழ்ச்சியடையவில்லை.
"ஐயா பெரியவங்க. பொய் சொல்றவங்க வாய் புழுத்துப்போகும். இது என்ர மண்வெட்டித்தலைக்கு."
டிங்கிஹாமிக்கு தனது வசனத்தைப் பூரணப்படுத்த வாய்க்கவில்லை. ஒஐஸி ஐயாவின் பணிப்புக்கமைய அவன் அந்த அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டான்.
8

"ஐயா பெரியவங்க.என்ன வீட்டபோக விடுங்க.எனக்கு நெறைய வேலயிருக்கு. ஒரு நாள் தவறினாலும் எங்களுக்கு வாழவழியில்ல. என்னை இப்படிக் கஷ்டப்படுத்தாதீங்க.என்ர வேலைகள யார் வந்து செய்துதரப்போறாங்க?.ஐந்து குறுணி நெல்வயல் கொத்த வேண்டியிருக்கு. வயல் உழுவதற்கு எருமைகள ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கு. விதை நெல் தேடிப்போக வேண்டியிருக்கு. ஐயோ நான் சொல்வதுசத்தியம் பெரியவங்க." h
அவனது புலம்பலைத் துட்டுக்குக்கூட மதிக்காத பொலிஸ்காரன், அவனை இழுத்துச் சென்று முன்பிருந்த கூட்டினுள்ளேயே தள்ளிவிட்டான். டிங்கிஹாமிக்கு வாய்விட்டு அழவேண்டும்போல் கவலை. அநீதிக்கு ஆளாகும்போது ஏற்படும் வேதனையின் அகோரம் அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. அவன் தனது தாயின் மரணத்தின்போது கூட அழாதவன். அவனது கண்கள் வெடித்ததுபோல் கண்ணிர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அதை மறைத்துக்கொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அவன் இருள் செறிந்த மூலையில் குந்தியபடி அழுதுகொண்டிருந்தான். கட்டற்ற கண்ணிரை அழுக்குத் துணியால் துடைத்தபடி தொடர்ந்து அழுதான்.
"ஏன்டாசும்மா அழுறாய்?" யாரோ திடீரென்று இப்படிக் கேட்டபோது டிங்கிறாயி, சற்றே தலையை உயர்த்திப்பார்த்தான்.
ஒரு மணி நேரத்துக்கு முன்புபோல் கூட்டினுள்ளே கொண்டுவந்து தள்ளி, அப்படியே விழுந்து கிடந்தவன் எழுந்தமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தான். உண்மையில் டிங்கிஹாமி அவனை மறந்தே போயிருந்தான்.
"சும்மா அழுதுவிழாம என்னைப்போல பொறுமையா இரன்”அவன் எடுப்பான தொனியில் சொன்னான்.
டிங்கிஹாமி எதுவுமே சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச காலத்துக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போன தனது மூத்தவனைப்போன்ற சாயல் காணப்பட்டபோதும், டிங்கிஹாமி அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
“சரி நீ செய்த குற்றமென்ன?’ அந்த இளைஞன் டிங்கிஹாமியின் அருகே சென்றமர்ந்து வினவினான்.
"கடவுளுக்குத்தான் தெரியும்" மேலே கையைக் காட்டிச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான். தொடர்ந்து. "வயல் கொத்திற மண்வெட்டி இற்றுப்போய் கன காலம் முடியாத கட்டத்திலதான் ரெண்டு குறுணி நெல் விற்று கூட்டுறவுக் கடையில மண்வெட்டி வாங்கினன். ஹ்ம். என்னைக் போலொரு மடையன். பிடி அடிக்கப் போய்த்தான் இந்தப் பிரச்சின. இருந்தபிடியயே பாவித்திருக்கலாம்"
இளைஞனின் வாய் நுனியில் சிரிப்பு நெளிந்தது. " எனக்குவிளங்குது'அவன் தலைதாழ்த்தியபடி சொன்னான். 'நீ மண்வெட்டிக்கு பிடி' அடிக்கப்போன வருத்தம் இவங்களுக்குத்தான். காட்டில் தானே பிடி வெட்டியிருப்பாய். ம். காடு இவங்களுக்குத்தான் சொந்தமென்று தெரியாதா உனக்கு?"அவன் எங்கோபார்த்தபடி சொன்னான்.
“அடகடவுளே. என்ர இந்த ரெண்டு கையும் உடைந்து போகணும். நான் பொய் புரட்டுச் செய்றவனில்ல. சொல்றத
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 21
நம்பு. என்ற ஐந்து பிள்ளைங்களையும் உண்ண உடுக்கக் கொடுத்து வளர்த்தது இந்த ரெண்டு கையாலயும் மண்ணோட போராடித்தான்.ஒருநாளும் கெட்டவேலகள் செய்ததில்ல'
அந்த இளைஞன் தனது கதையைக் கேட்டுக்கொண்டிருந்தமை டிங்கிஹாமிக்கு மகிழ்ச்சியளித்தது இதற்கிடையில் இருவரிடையேயும் மெல்லிய சிநேக மலர்ந்தபோதும் தான் கேட்ட எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாமல் சிரித்துச் சமாளித்ததையிட்டு டிங்கிஹாமிக்கு சற்றே கவலைதான்.
"வீட்ட போக விடுவாங்கள். பயப்படாமலிரன்" கதைக்கு முற்றுப்புள்ளி இட்டுவிட்டு இளைஞன் நிலத்தில் படுத்துக்கொண்டான்.
இரவுச் சாப்பாடாக பாண் கொடுக்கப்பட்டபோது இருவருமே அதனைச் சாப்பிடவில்லை. அசுத்தமான தரையும் சிறுநீர் கழிப்பதற்காக வைத்திருந்த பாத்திரத்திலிருந்து எழு துர்வாடையும் சேர்ந்து அவர்களது தூக்கத்தை கெடுத்தது போலும்,
தொடர்ந்து மழை பெய்தால் வயல் கொத்தும் காரிய கஷ்டமாகிவிடும். இந்த போகத்தை செய்து கொள்ளாவிட்டா வருடம் முழுவதும் பட்டினிதான். அடுத்தவாரம் சந்தைக்கு போகாவிட்டால் கைமாற்று வாங்கிய எளாரிஸை சந்திக் முடியாமல் போய்விடும். அவன் மெல்ல வழிவிட்டு விடுவான். தூக்கம் அற்றுப்போன டிங்கிஹாமி தரையில் சாய்ந்தப எதையெதையோவெல்லாம் யோசித்துக் குழம்பின்ான்.
டிங்கிஹாமிக்கு எதிரான வழக்கு இரண்டு வாரத்திற்கு பின்பே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதுவரையி அவனுக்கு பொலீஸ் கூட்டிலிருந்து விடுபட்டு விளக்கமறியலி தங்கவேண்டி நேர்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போது அவன் விடுவிப்புப்பெற முயன்றபோதும் பிடித்துப்பிடித் உள்ளே தள்ளிவிட்டனர்.
யாருக்கும் நஷ்டமில்லாத வகையில் காட்டிலிருந்: ஒரேயொரு தடிவெட்டியதற்கு எதற்காக இவ்வளவு கஷ்ட தருகிறார்களென்று டிங்கிஹாமியால் விளங்கிக்கொள் முடியவில்லை. இறுதியாக இவ்விடயம் தொடர்பாக விளக்க பெற அங்குநின்ற பொலீஸ்காரனிடம் விசாரித்தான்.
நீகளவாக பெறுமதியான மரம்வெட்டியதா சொல்றாங்க அவனைப் பொருட்படுத்தாமல் பொலீஸ்காரன் சொன்னான் "ஐயோ நான் மண்வெட்டிக்கொருபிடிதான் வெட்டினன் 'ஹிஹி. எல்லாக் கள்ளரும் இப்பிடித்தா6 சொல்றான்கள் பொலீஸ்காரன் சிரித்தபடி சொல்லிவிட்டு சென்றான்.
நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிங்கிஹாமிக் காலைமுதல் மதியம்வரை விறாந்தையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டி நேர்ந்தது. வெற்றிலை போடு எண்ணத்தில் அவன் கையை அங்குமிங்கும் செலுத்தியதை கண்டு பொலீஸ்காரன் பார்த்த பார்வையால் டிங்கிஹா நிதானமடைந்தான்.
பலமணி நேரத்தின் பின் டிங்கிஹாமியின் வழக் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. உயர்ந்த தொனியில் அவன பெயர் அழைக்கப்பட்டது. கறுப்புடை அணிந்து எடுப்பாக கால வைத்தபடி மேசையைச் சுற்றிச் சுற்றி விளங்காத பாசையி உரத்துப் பேசும் சட்டத்தரணிகளைப் பார்த்தபடியிருந் டிங்கிஹாமிக்கு எதுவுமே விளங்கவில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

孚
"அங்க. உன்னத்தான் கூப்பிடுறாங்க" சிறைச்சாலை அதிகாரி அவனை முன்னே தள்ளினான். -
சற்றே அவிழ்ந்திருந்த சாரத்தை ஒரு கையால் பிடித்தபடி மெல்ல மெல்ல ஊனக்காலால் அடிவைத்தபடி அங்கிருந்த கூட்டுக்கு ஏறினான் டிங்கிஹாமி. அவனது காலிலுள்ள குறைபாடு அங்குள்ள எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்தது. அவன் தலையுயர்த்திச் சற்றும் பார்க்கவில்லை. அங்குள்ள அத்தனை பேரையுமே அவன் சந்தேகித்தான்.
“ஹோபிடிகம ராலலாகே டிங்கிஹாமி குற்றச்சாட்டு பாதுகாப்பான காட்டில் மரம் வெட்டியமை” நீதிமன்ற அழைப்பூழியர் சத்தமிட்டுச் சொன்னார்.
அவன் என்ன சொன்னானென்று டிங்கிஹாமிக்கு விளங்கவில்லை. ஆனாலும் தன்னிடம் எதுவும் கேட்கவில்லையென உறுதியாகத் தெரிந்ததால் அவன் மெளனம் சாதித்தான்.
அப்போது, நீர் குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றவாளியா? சுற்றவாளியா?” என்று டிங்கிஹாமியை விழித்துக் கேட்கப்பட்டது.
அவன் தலை உயர்த்தி நேரே நீதிபதியின் ஆசனத்தைப் பார்த்தான். மூக்குக் கண்ணாடி அணிந்த தேஜஸான தோற்றமுடைய நீதிபதி, மிகுந்த எதிர்பார்ப்போடு தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவரது தலைக்கு மேலான சுவரில் கிரீடமொன்று பொருத்தப்பட்டிருந்தது.
19

Page 22
"ஐயா பெரியவரே. அப்பாவியான என்னைப் பிடித்துவைத்துக்கொண்டுசெய்ய அநியாயம் என்னவீடுசெல்ல விடுங்கையா"அவன்நீதிபதியைப்பார்த்துச்சொன்னான்.
“உமது சார்பில் சட்டத்தரணி ஒருவர் பேசவில்லையா?” இலகுவான மொழியில் நேரேடிங்கிஹாமியிடம் கேட்டார்.
"இல்லை. நானொரு ஏழை நான்மண்வெட்டிப்பிடிக்காக ஒரு தடி வெட்டினன். ரெண்டு குறுணி நெல் விற்றுத்தான் மண்வெட்டித்தலை வாங்கினன் ஐயா"
“நீர் என்ன தொழில் செய்றிர்?" "நானொரு விவசாயிஐயா" நீர் அரசாங்கக்காட்டில்மரம்வெட்டியதாகத்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” நீதிபதி மிகவும் தெளிவாக அவனுக்குச் சொன்னார்.
"ஐயா பெரியவரே! சத்தியமாக நான் பொய் சொல்லவில்லை. பிறந்ததிலிருந்தே விவசாயம்தான் செய்றன். இந்த ரெண்டுகைகளதும்பலத்தால்தான் ஆறுவயிறுகளவாழ வைக்கிறன்.இதற்கு முன்பு ஒரு விறகுத் துண்டைக்கூட நான் காட்டிலிருந்து வெட்டியதில்லை” −
"ஐயா பிரதிவாதி மில்ல மரத் தண்டுகளைச் சுமந்து வரும்போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டதாக வன அதிகாரி தெரிவித்துள்ளார்” நீதிமன்றத்தில் ஸாஜண்ட் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வளவுநேரமாக நீதிமன்றத்தில் நடந்த விடயங்களில் அது ஒன்றுதான் டிங்கிஹாமிக்கு விளங்கியது. அவன் கோபத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளானான். இருப்பது எங்கேயென்பதைக்கூட மறந்துபோனான்.
"ஐயா பெரியவரே இது சுத்தப் பொய். நான் மண்வெட்டிக்குப் பிடியொன்றுதான் வெட்டினன்' அவன் சத்தமிட்டுச் சொன்னான்.
மெல்லிய உடல்வாகும் பயந்த சுபாவமும் கொண்ட மனிதனுக்கு இவ்வளவுபலமான குரலா? என்றுநீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை பேருமே திடுக்கிட்டுப்பார்த்தனர்.
"இதுக்கு காட்டுக்குப் போகணுமா? உமது வீட்டுத் தோட்டத்திலேயே வெட்டியிருக்கலாம் அல்லவா?"அமைதியாக நீதிபதி கேட்டார்.
"ஐயா பெரியவரே. ஏழை எனக்கு எங்கே தோட்டமிருக்கு? மற்றது எங்கட வேலிகளில் அப்படி பலமான தடி இல்லயே. மண்வெட்டியால நெடுக வேலசெய்றபடியால பலமாக இருக்கனுமே. அதனால காட்டுக்குபோய் மில்ல மரத்துண்டொண்றுவெட்டினான்."
"அரசாங்கக் காட்டில் மரம் வெட்டுவது தடையென்று உனக்குத் தெரியாதா?”
"ஐயா. சொல்வதற்காக கோபிக்க வேணாம். எங்க பாட்டனார் காலத்திலிருந்தே காட்டுக்கு போய்வார நாங்கள் அரசாங்கமென்றுஒருதடையும்இருக்கேல்ல.சரிஅந்தப்பெரிய காட்டில் ஒருசிறுதடிவெட்டினால் என்ன ஆகப்போகிறதென்று கேக்கிறன்.ம்.இந்தக்காட்டுக்கு பெரியபெரிய ஆக்களெல்லாம் வந்து.எந்தப்பார்வைகேள்வியுமில்லாம.இரண்டுகைகளாலும் சுற்றிவளைக்கமுடியாதபெரியபெரியமரங்களயெல்லாம்வெட்டி வெட்டிகடத்திக்கொண்டுபோறாங்களே.
"உம்மிடம்கேட்கிறகேள்விக்குமாத்திரம்பதில் சொல்லும், கண்டபடி கதைக்காதேயும்" கோட் முதலியார் கடுமையாகச் சொன்னபோதுதான் டிங்கிஹாமி வாய் மூடினான்.
20

நீதிமன்றத்தில் ஏதோ குசுகுசுப்பு பரவிச் சென்றது. சட்டத்தரணிகள் இறுக்கமான முகத்தோடு ஒருவரோடொருவர் ஆங்கிலத்தில் கதைத்தனர். வன அதிகாரி நீதிபதிக்கு முகம்கொடுக்காமல் கீழே பார்த்துக்கொண்டார். இந்த அமைதியைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த டிங்கிஹாமி மீண்டும் சத்தமாகப் பேசினான்.
"ஐயா! என்னை வீட்டுக்குப் போக விடுமாறு இவங்களுக்குச் சொல்லுங்கோ"
நீதிபதி கொஞ்சநேரம் யோசித்து விட்டு, வழக்குப் பிரதியில் ஏதோ எழுதி ஒப்பமிட்டு உதவியாளரிடம் கொடுத்தார். “பிரதிவாதிக்கு இனி கூட்டால் இறங்க முடியும். இரண்டு வாரங்களுக்கு கடுமையான வேலைகளுடன் கூடிய சிறைத் தண்டனை இத்தால் வழங்கப்படுகிறது" என்றபடி வழக்குப் பிரதியைப்பின்னே வைத்தார்.
வழக்கு முடிவில் தனக்கு விடுதலை அளித்துவிட்டதாகவே டிங்கிஹாமி நினைத்தான். சுதந்திர உணர்வோடுதான் மண்டபத்திலிருந்து வெளியே வந்தான்.
தனக்குத் தெரிந்தவர்கள் யாரும் உள்ளார்களாவென்று சுற்றுமுற்றும் பார்த்தான் டிங்கிஹாமி. தூரத்தே மர அடிவாரத்திலிருந்து எழுந்துவந்த உருவம் அவனது கையைப் பற்றிக்கொண்டபோது அவன் வியப்படைந்தான்.
"அப்பா நான் உங்கள பாக்க வந்தன்” கசங்கிய தேசிய உடை அணிந்திருந்த அந்த மெல்லிய மனிதன் வெற்றிலைக் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தான்.
"இந்தாங்க அப்பா. நான் சாப்பாட்டுப் பார்ஸலொன்று கொண்டுவந்தன்.இதிலவெற்றிலைவாயுமிருக்கு'அவன்சிறிய பொதியொன்றைபையிலிருந்துவெளியே எடுத்தபடிகூறினான். இனி தனக்கு வீட்டுக்குப் போகலாமென்று டிங்கிஹாமி சொல்ல நினைத்தான். அப்பொழுது சிறைச்சாலைக் காவலர் வந்து அவனது கையைப் பிடித்துக்கொண்டார்.
"ம். சரிபோ. அதுக்கிடையில கொடுக்கல் வாங்கல்" "ஏன் எனக்கு வீட்டுக்குப் போகணும்" “என்ன? உன்னை சிறையில் போடச் சொன்னது கேட்கலையா?”
"ஐயோ-இதுஇடிவிழும் அநியாயம் என்னைஎத்தனைநாள் வைத்திருந்தீங்கள்? இனியாவது வீட்டுக்குப் போகவிடுங்கள். எனது வயலை விதைக்கணும். சந்தைக்கு சாமான் கொண்டு போகணும். எருமை மாடு தேடணும். கரத்தைக்கு சக்கரம் பொருத்தணும்டஐயோஎன்னவீட்டுக்குப்போகவிடுங்கள்"
சிறைச்சாலை அதிகாரிசிரித்தார்.அவர் அனுதாபத்தோடு இவ்வாறு கூறினார்.
"போவோம் பெரிய ஐயா எங்களோடு. பெரிய ஐயாவ நாங்க நன்றாகப்பார்த்துக்கொள்வோம்”
டிங்கிஹாமி எதுவும் பேசமால் வாகனத்தில் ஏறி, இரும்புக் கிராதியாலும் கறுப்புக் கண்ணாடியாலும் பாதுகாக்கப்பட்ட இருட்டு மூலையொன்றில் அமர்ந்துகொண்டான். இரைந்தபடி வேகமாகப் பறந்த வாகனக் கண்ணாடிக்கூடாக எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் தான் கொண்டுவந்தபையைத் தூக்கியபடி பறந்து செல்லும் வாகனத்தைப் பார்த்தபடி நிற்கும் தனது பெரியமகனை டிங்கிஹாமி கண்டான். வீட்டுக்கு சொல்லியனுப்ப வேண்டியிருந்த விடயங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுதுதான் டிங்கிஹாமிக்கு ஞாபகம் வரத் தொடங்கின.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 23
தனது கிராமத்து ஒழுங்கையின் இருமருங்கிலும் நி பூவரச மரங்களினிடையே நடந்து வந்த போது நசார் வந்தான்.
பிரதான வீதிக்கேறி சிறிது தூரம் நடக்கையிலேயே உ நடையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. தகிக்கும் வெயிலி உடல் வியர்த்துக் கொட்டியது.
இரண்டு மணிக்கு பகல்காட்சி ஆரம்பமாகும் முன் வேண்டும். இவனுக்கு அவசரம்,
மதியம் திரும்பிய இந்த இடைநேரத்தில் வாகனப் அரிதுதான். எப்படியாவது ஒருவருடைய வாகனத்தை தொற்றிக்கொள்ள வேண்டும். அதுவும் இலகுவான கா இசைவான்?
தனது வாட்டசாட்டமான தோற்றமும் உடையும் ! கவராதா என்ற நம்பிக்கையில் இரண்டு மூன்று வ கையசைத்தான். ஏமாற்றம்தான் மிஞ்சியது. மோட்டார் சை இவனைப் பொருட்படுத்தாது தத்தம் பாட்டில் போனார்கள் சரி, இன்றைக்குப் படம் பார்த்தமாதிரித்தான். சலிப்புடன் தூரத்தே ஒரு கார் மெதுவாக வந்துகொண்டிருந்தது. இதையும் நிறுத்திப் பார்ப்பது சரிவராவிட்டால் திரும்பல இந்த வேகா வெயிலில் இவ்வளவுதூரம் நடந்து வந்து திரும்புவதா?
பஸ் வரும் வரையில் கொக்காய்த் தவமிருப்பதெனத் தீர்மானித்துக் கொண்டே கைகாட்டினான்.
வாகனம் நின்றது. பெருமகிழ்வோடு நெருங்கியபோது முன் கதவு திறந்தது; ஏறிக்கொண்டான். முன்னுக்கிருப்பதி அலாதி இன்பம்தான்.
அப்பாடா. ஆயாசத்தோடு நிம்மதிப் பெருமூச்சொன்று அவனை யறியாமலே துளிர்த்தது.
பொங்கி வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டா கண்ணாடியைப் பதித்து இடது கையை வெளியி கணத்தில் விழித்துக்கொண்டான். ஏற்றியதே பெரிய கார் என்ன சொல்வாரோ.
அமைதியானான். சிறிது நேர இடைவெளியில் இவனைப் பார்த்து அவர் ெ இப்பிடிக் கண்டபடி வாகனங்களை நிறுத்துவன விட்டுவிட வேணும்.
இவன் எதுவும் பேசாமல் தலையாட்டினான் உபகாரம் செய்தவருக்கு ஏன் உபத்திரவம் கொ வாளாவிருந்தான்.
சிறிது நேரப் பயணத்தில் கடைத்தெரு வந்தது. இதிலை இறக்கிவிடுங்கோ.தாங்ஸ் என்றான். அவர் எதுவும் கூறவில்லை. இறக்கி விட்டு நகர்ந்தார். பஜாரில் நின்றவர்கள் வாயடைத்துப் போனார்கள். இவன் குணமறிந்த ஒரு வர்த்தகர் இவனைக் கடிந்து நசார் . இதென்னடா வேலை? முன்னுக்கு போர்ட்டைப் பார்க்கிறேல்லையே. அவர் ஆரெண் தெரியுமே? லேபர் கோட் ஜட்ஜ்தான் அவர்
இவன் மலைத்துப்போனான். இப்போதுதான் இவனுக்கு அவரது உபதேசத்தின் பொருள் புரிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முல் பரப்பி நின்ற உசாராகத்தான்
ற்சாகம் தளர்ந்து ன் கொடூரத்தில்
னர் போய்ச்சேர
போக்குவரத்தும் இடைமறித்துத் ரியமல்ல. எவன்
ஒருவனையாவது ாகனங்களுக்குக் க்கிளோட்டிகளும்
திரும்பினான்;
DITLIDIT?
நிலும்
証。 5 O 6 (Surf LGortunit? காரியம். அவரது
சான்னார்.

Page 24
சங்கீதத்தை வெறுத்த துறவி
ព្រឆាំចាំទ្រ
திங்கஸார் சாயதெள றங்கூன் போயிருந்தபோது அவரை வந்து கண்ட ஒருவன் O சொன்னான்."சுவாமிறங்கூனைச் சேர்ந்த இளந்துறவிகள் "இளைஞர் பிரிவு' என்ற பெயரில் ஒரு புதுமதப் பிரிவில் அணி @No
*PAN
சேர்ந்துள்ளனர். “ஒரு பல்லியக்
*S=
குழு அல்லது நடனக்குழு வந்தால் இவர்கள் சமய நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.* (எமது மதத்தில் சீர்திருத்தங்களைப் புகுத்துவதில் முனைப்பாக உள்ளனர்) சங்கீதம் கேட்பதும் நடனம் பார்ப்பதும் சங்கீதத்தின் விதிகளுக்கு முரணானவை. சங்கீத நடனக் கலைஞர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகளில் மூத்த துறவிகள்
கலந்துகொள்ளக்கூடாது எனத் தாங்கள் வலியுறுத்த வேண்டும்’ புன்முறுவலோடு சாயதெள சொன்னார். “பொம்மலாட்டம் வல்ல துறவிக்கு சங்கீதமும் நடனமும் பிடிக்காதது போலத்தான் இளந்துறவிகளுக்கும் இசையும் நடனமும் பிடிக்கவில்லைப்போலும்"
8560Ꭰg5:
இசையிலும் பாட்டிலும் வல்லவனென்று புகழ்பெற்ற பொம்மலாட்டக்காரன் ஒருவன், தொழிலிலிருந்து ஓய்வுபெற்று, துறவு பூண்டான். ஆனால் அவனுடைய பொம்மலாட்டத்தை மறவாத மக்கள் " பொம்மலாட்டத்துறவி” என்றே அவனை அழைத்தனர். -
பொம்மலாட்டத்துறவி சமய நூல்களை ஆழமாகக் கற்றதில்லை. சமய அனுஷ்டானங்களில் ஈடுபாடு கொண்டதுமில்லை. அவர் ஒரு சராசரித் துறவி என்றாலும், நடனமோ சங்கீதமோ இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் மறுத்து வந்தார். “ சங்கீதத்தின் சத்தத்தையே நான் வெறுக்கிறேன்" என்பார் அடிக்கடி
இசையின்பத்தை ஒதுக்கிய இந்தத்துறவிக்கு ஒருசில வாரங்களுக்குள் பல ஆதரவாளர்கள் சேர்ந்துவிட்டனர். " பெரும்பெரும் மதகுரவர்கள் கூட சங்கீத நடன நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதில்லை" என்றனர் வியப்புடன். சில மாதங்கள் கழிய, கிராமத்துச் செல்வந்தர் ஒருவர் இத்துறவிக்கென ஒரு குருமடத்தைக் கட்டிக்கொடுத்தார். சில வருடங்கள் கழிந்தன. அக்கொடையாளி தன் ஒரே மகனுக்கு கோலாகலமாக சமய தீட்சைச் சடங்கைச் செய்ய விரும்பினார். வழக்கப்படி இந்தச் சடங்குக்குத் தலைமைதாங்க " பொம்மலாட்டத் துறவி யை அழைத்தார். வழமைபோல, துறவி தாம் சங்கீத நடனக் கலைகளுக்கு விரோதி என்றும் அந்நிகழ்ச்சிகள் சடங்கில் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
அந்த நாளும் வந்தது. சமய தீட்சைச் சடங்குக்குச் சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. கிராமத்து இளைஞர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். " பாட்டும் நடனமும் இல்லாத
22
 
 
 

சடங்கும் ஒரு சடங்கா? அவர்களைச் சாந்தப்படுத்த ஒரு மேளகாரரை அமர்த்தினார் குருமடக் கொடையாளி. இவ்வேறுபாடுபற்றி பொம்மலாட்டத்துறவிக்கு அறிவிக்க அவகாசம் இருக்கவில்லை. ஒரேயொரு மேளகாரர் இருப்பதைத் துறவிபொருட்படுத்தமாட்டார் என்றுகொடையாளிநினைத்தார். துறவிகள் அணியொன்றுக்குத் தலைமைதாங்கி மெல்ல நடந்துவந்தார் பொம்மலாட்டத்துறவி. மேளகாரர் வாசிக்கத் தொடங்கினார். மேளச்சத்தம் காதில் விழுந்ததும் துறவி சொன்னார், “ சங்கீதத்தை நான் வெறுப்பதற்குக் காரணம் அந்தச் சத்தம் காதில் விழுந்த உடனே நடனமாட வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டுவிடும். ஏதோ நடந்தது நடந்து விட்டது. மேளகாரரே இந்த செளக்ககால வாசிப்பை நிறுத்திவிட்டு துரித காலத்தில் வாசியுங்கள் பார்க்கலாம்! " மேளகாரர் அவ்வாறே செய்தார். பொம்மலாட்டத்துறவி, தம் அங்கியைச் சிரைத்துப் பிடித்தபடி தானம் கொடுக்கும் மண்டபத்தை நோக்கி ஆடிக்கொண்டே போனார்.
மற்றவன் ஒழயதால் நானும் ஒழனேன்
ញាយ៉ាroB
திங்கஸார் சாயதெள பேகுவுக்குப் போயிருந்தபோது அவரை வந்து கண்ட இல்லறவாசி ஒருவர், தாம் இளந்துறவிகள் பிரிவின் ஆர்வலர் என்று சொன்னார். "அவர்களை ஏன் போற்றுகிறீர்?" என்று சாயதெள கேட்க, “குறிப்பிடத்தக்க காரணம் ஏதும் இல்லை. என் அயலவர் அவர்களைப் போற்றுகிறார். நான் அவரைப் பின்பற்றுகிறேன்” என்றார் இல்லறவாசி. " மற்றவன் ஓடியபடியால் தானும் ஒடிய மலைவாசியைப்போல் இருக்கிறீர்” என்றார் சாயதெள.
bഞg:
கிழக்கத்திய குன்றுகளுக்கிடையேயுள்ள வீதியில் ஒரு பர்மியப் பயணி நடந்து கொண்டிருந்தான். தன் பண்டத்தைக் கூவி விற்கும் ஒரு மலைவாசியின் குரல் அவன் காதில் விழுந்தது. அவன் தன் மொழியில் கூவியபடியால் பர்மியப் பயணிக்கு அது புரியவில்லை." என்ன? என்ன சொல்கிறாய்?" என்றான் பயணி மலைவாசிக்கு பர்மிய மொழி தெரியும். ஆனால் எல்லா மலைவாசிகளைப் போலவே அவனும் மூக்கொலியில் பேசுபவன். வேற்றாளுக்குத் தெளிவாக விளங்க வேண்டும் என்பதற்காக “அரிசி" என்று பர்மிய மொழியில் உரத்துச்சொன்னான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 25
அரிசிக்குரிய பர்மியச் சொல் “சுன்”, ஆனால் மலைவாசியின் உச்சரிப்பால் அது “சின்" என்று பயணியின் காதில் விழுந்தது."சின்"என்றால்யானை, ஒருகாட்டுயானை நெருங்கி வருவதாக மலைவாசி தன்னை எச்சரிப்பதாக எண்ணிய பயணிஎடுத்தான் ஒட்டம் பயணியின் நடத்தையைப் புரிந்துகொள்ளாத மலைவாசி அவன் பின்னே ஓடினான். அகோர வெய்யில், கரடுமுரடான வீதி, ஒரு மணிநேரம் கழித்து இருவரும் ஒரு கிராமத்தை அடைந்தனர். ஒடிய களைப்பில் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இருவரையும் மயக்கம் தெளிவித்த கிராமவாசிகள்,"ஏன் இவ்வாறு குடல் தெறிக்க ஓடிவந்தீர்கள்? திருடர் வழி மறித்தார்களா? காட்டுவிலங்குதுரத்தியதா? என்று கேட்டனர். “காட்டுயானை துரத்துவதாக இந்த மலைவாசிஎச்சரித்தான்" என்றான் பயணி அதிர்ச்சியடைந்த மலைவாசி தான் எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை என மறுத்தான்"பின் எதற்காக ஓடினாய்?"என அவர்கள் கேட்க மலைவாசி சொன்னான், "அவன் ஓடியதால் நான் ஓடினேன்"
பைத்தியம்பிடித்ததலைமைக்குருவும்
முன்னிடு:
கீழை பர்மாவிலுள்ள முக்கிய நகராகிய பேகுவுக்கு திங்கஸார் சாயதெள போயிருந்தபோது, இப்பொழுது துறவு பூண்டிருந்த அவருடைய பழைய சீடர் ஒருவர் அவரைக் காணவந்தார்.இளந்துறவிசொன்னார்."என்செயலை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்கள் என்பதை அறிவேன். ஆனால் இளந்துறவிகள் அணியில் நான் சேர்ந்துள்ளதைத்தங்களுக்குத் தெரிவிக்கக்கடமைப்பட்டுள்ளேன்" அவ்வணியிற்சேர்வதற்குக் காரணம் என்ன? " என வினவினார் சாயதெள’. இந்நகரத்துக்கு மக்கள் இளந்துறவிகளுக்கு அதிக தானம் அளிக்கிறார்கள்"என்றார் துறவி
புன்முறுவலோடு சாயதெள சொன்னார்,"இது போன்ற காரணம் பற்றித்தான் ஒர் இளந்துறவி பைத்தியம் பிடித்த தலைமைக்குருவின் பாவ மன்னிப்புச் சடங்கில் சேர்ந்து கொண்டார்”
கதை:
ஒரு கிராமத்துக் குரு மடத்தின் தலைமைக்குருவுக்குத் தலையில் குழப்பம். ஏனைய துறவிகள் மெல்ல மெல்ல மடத்தைவிட்டு விலகிப்போயினர். ஈற்றில் மடத்துத் தொழும்பாளரும் போய்விடவே, தலைமைக்குருவே மடத்தில் தனித்துவசித்துவந்தார்.பைத்தியம்பிடித்திருந்தாலும் குருதன் கண்ணியத்தைக் காத்துவந்தார். அவருடைய கடந்த காலத்தையும் சீலத்தையும் மறவாத கிராமவாசிகள் அவருக்கு ஒவ்வொரு நாட்காலையும் உணவு அனுப்பிவந்தனர்.
ஒருநாள் அக்கிராமத்துக்கு இரு துறவிகள் வந்தனர். அந்தப் பிரதேசத்திலுள்ள பகோடாக்களுக்கு யாத்திரை போய்க்கொண்டிருந்த அவர்கள் நேரத்தையும் தூரத்தையும் கணித்ததில் தவறு நேர்ந்தபடியால் நண்பகலுக்கு அரைமணி நேரம் முன்பாக இக்கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். பிச்சைப் பாத்திரத்தோடு, கிராமத்தைச் சுற்றிவர நேரம் போதாததால் குருமடத்தின் கதவைத்தட்டினர்.பைத்தியக்காரக்குருகதவைத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

திறந்தார்."ஐயனே, நாங்கள் யாத்திரிகர்.நண்பகல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாங்கள் இன்னும் நோன்பு துறக்கவில்லை” என்றனர் இருவரும்."உங்கள் இருவருக்கும்போதிய உணவு என்னிடமுண்டு. ஆனால் உண்ணுமுன்பு பாவமன்னிப்புச் சடங்கில் எனக்கு உதவவேண்டும். நான் இம்மடத்தில் தனியே இருப்பவன். சில வாரங்களாக ஒரு துறவியேனும் இங்கு வரவில்லை. என் பாவங்களுக்கு மன்னிப்புக்கோர எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை" என்றார் குரு.
தலைமைக்குருவும் வந்த துறவிகள் இருவரும் உட்கார்ந்தனர். குரு திடீரெனத் துள்ளி எழுந்தார். வலது கையையும் இடது காலையும் உயர்த்தி நடன நிலையில் நின்றுகொண்டு பாடலானார்;
பங்குனி போச்சுது
சித்திரை வந்தது
வெய்யில் சுடுகுது
வானம் வெளிக்குது”
பாட்டைப்பாதியில் நிறுத்திவிட்டு, துறவிகளைப் பார்த்து கோபமாகக் கத்தினார்."நீங்கள் துறவிகள் அல்லர், மோசடிப் பேர்வழிகள். உங்களுக்கு பாவமன்னிப்புச் சடங்கில் எப்படிப் பங்குபற்றுவது என்று தெரியவில்லை. நீங்கள் என்னோடு இச்சடங்கில் பங்குபற்றாவிட்டால், பொன்னகரில் உள்ள சமய விவகாரத்தணிக்கை அதிகாரியிடம் ஒரு குதிர்ை வீரனை அனுப்பி உங்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிராமதிகாரியைக் கோருவேன்"
வலக்கையையும் இடக்காலையும் உயர்த்தியபடி பைத்தியக்காரத்தலைமைக்குருபாடலானார்.
பங்குனிபோச்சுது
சித்திரை வந்தது
வெய்யில் சுடுகுது.
வானம் வெளிக்குது”
இரு துறவிகளுள் இளையவர் துள்ளி எழுந்தார். இடதுகையையும் வலது காலையும் உயர்த்திக்கொண்டு தலைமைக்குருவின்பாட்டை நிறைவுசெய்தார்.
மொட்டைத்தலையை மூடுங்கள்
குருதேவா-என்-குருதேவா"
தலைமைக்குரு கைதட்டி உற்சாகப்படுத்த இளந்துறவி தொடர்ந்து பாடி ஆட, மூத்த துறவி குருமடத்தை விட்டு விரக்தியோடு வெளியேறினார். அண்மையிலுள்ள குடிசை ஒன்றின் வாசலில் பிட்சாபாத்திரத்தோடு நின்றார். துறவியைக் கண்ட அவ்வீட்டுக்காரர்அவரை வரவேற்றுமதியமாகிவிட்டது. சுவாமி காலையுணவருந்தி நெடுநேரமாகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக வாழைப்பழமும் தேநீரும் தானமளிக்கும் நிலையில் உள்ளோம்" என்றார். மூத்த துறவி வாழைப்பழம் சாப்பிட்டார். தேநீர் அருந்தினார். குடிசைவாசிக்கும் அவன் குடும்பத்தினருக்கும்பஞ்சசீல உபதேசம்செய்தார். அதன்பின் பக்கத்திலுள்ள தங்குமடம் ஒன்றில் சக பயணிக்காகக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் குருமடத்திலிருந்து இளந்துறவி வந்து சேர்ந்தார். "உனக்குச் சிறிதும் வெட்கமே இல்லையா?” என ஏசினார் மூத்ததுறவி "ஆனால், ஐயனே, என்னால் பசிதாங்க முடியவில்லை. தானமாக வந்திருந்த உணவின் மணமும் மிக இனிதாக இருந்தது' என்று விளக்கமளித்தார் இளந்துறவி.

Page 26
சோதியருக்கு நித்திரை பாதியிலேயே குழம்பிப் போனது. ஆறு ஆறரை மணிவரை எந்தச் சலனமும் இன்றித் தூங்கி எழுவதுதான் அவரது வாலாயம். இன்றைக்கு அதிகாலை மூன்றுமணிக்கே விழித்துக் கொண்டார்.
புரண்டு புரண்டு படுக்கையிலே எவ்வளவு நேரந்தான் நித்திரையின்றிச் சும்மா கிடப்பது. அவரது மனைவியும் இரண்டு பெண்பிள்ளைகளும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது உறக்கத்தை குழப்பவும் விருப்பமில்லை. அவராலும் தொடர்ந்து உறங்க முடியவில்லை. "இதுகளை எழுப்பி ஒரு தேத்தண்ணி போட்டு குடிச்சாலென்ன?. சீ . பாவம் அதுகள் எத்தனை நாள் சுகமான நித்திரை இல்லாமல் அவதிப்பட்டவர்கள். உந்தச் சண்டையுக்கையும், பிறகு தறப்பாள்கொட்டிலுக்குள்ளையும். இப்ப எட்டுபத்து நாளாத்தான் ஒருமாதிரிக் காலை நீட்டிப் படுக்குதுகள் பாவம்"
மெதுவாக எழுந்து விறாந்தையில் போடப்பட்டிருந்த திண்ணையில் வந்து இருந்துகொண்டு ஒத்தாப்பு வழியே வெளியே எட்டி வானத்தைப் பார்த்தார். இன்னும் கருமை போர்த்த வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் அனுங்கியபடி இருந்தன. மண்டான் சுருட்டொன்றை எடுத்து லேபலை கிழித்து, வாயிலே நுழைத்து நனைத்து பற்றவைத்துக் கொண்டு திண்னை ஓரத்து அரைச் சுவர்மண்புட்டியில் சாய்ந்து கொண்டார்.
அவரது மனவேகத்தை அறிந்து பொழுது எப்படி மூன்றரை மணிக்கே விடிய முடியும். இருள் ஆழமாக படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. இவர் சுருட்டுபுகையினை ஆழமாக இழுத்துவிட்டு இருளில் கரைத்துக் கொண்டிருந்தார்.
விடியு விடியுதெண்ண வளவுக்கு போகவேனும் கொட்டிலுக்கை நேரத்துக்கே பாலைக் காச்சவேணும். நல்ல நாளிலை இண்டைக்கே, கொத்திவிட்ட நிலத்திலை வெண்காயத்தை வைச்சுப் போடவேணும் வைப்புக்காரருக்கு கனக்க கூலிகுடுக்கேலாது. பொடிச்சியளை நேரத்துக்கு வரச்சொல்ல வேணும். அயலட்டை பொடியளிலை தேவன், பாலன்,சாமியன், ஈசன் இவங்களைக் கூப்பிட்டு கொட்டிலுக்கு காச்சினப்ாலைக் குடுத்துகலகலப்பா தொடங்க வேணும்.ஆர் என்ன சொன்னாலும் சீனி வாத்தியாரையும் ஒருக்கால்
24
 
 

mRN~=
சிறுகதை
அதிலை கூப்பிட வேணும் பக்கத்திலை இருக்கிறவர். ஊரிலை ஒரு பெரியவர் வன்னியாலை வந்த ஆக்களுக்கு உடனை உதவி செய்ய வாசிய சாலையாலை சனத்தெட்டைகாசுசேத்து கூட்டம்வைச்சு குடுத்தவர் பெரிய
சோதியரது மனம் தொடர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டே இருந்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னி ܓ ܐ சென்ற அவர் 'எல்லாம் அனுபவித்து இப்போதுதான் ஊருக்கு வந்துள்ளார். அலுக்குலைந்துபோய்க் கிடந்த அவரது மண்வீட்டினை ஒரளவு திருத்திக் கொண்டு நிம்மதியாக படுத்து உறங்குகின்றார். இரண்டு பெண்பிள்ளைகளும் பெரிய பிள்ளை ஆகிவிட்டார்கள். மனைவி சன்னம் பட்டு ஒரு கண்ணை இழந்துவிட்டாள். சொந்தத் திண்ணையில் இருக்கும் போது இந்தச் சுமைகள் தூசாகிப்போய் நம்பிக்கை தளிர்த்துக் கொண்டு வந்தது.
"மனிசன் உயிரோடைவந்ததே பெரிய விசயம் எத்தனை பேர் காணி பூமி, நகை நட்டு, வீடுவாசல் எல்லாத்தையும் துலைச்சுப் போட்டு நிக்குதுகள், பங்கருக்கை குடும்பமாச் செத்ததுகள், தம்பிவாற வழியிலை பெண்டில் சூடுபட்டுச் சாக பிள்ளையை காப்பாத்த அவளை அப்பிடியே விட்டுட்டு வந்ததுகள். நினைச்சாலே தலை விறைக்குது . என்ரை பெண்டில் பிள்ளை என்னோடை இருகிறதே பெரிய விசயம் தானே?. ஆர் நினைச்சது?.
நெஞ்சில் நிணமாய் நிலைத்துப்போன அந்த வாழ்வை நினைக்கும் போதே அவரது உள்ளம் உறைந்து போவதுண்டு. "என்னதான் இருந்தாலும், வந்தவுடனை உப்பிடிஒருகாணி கிடைச்சதுகடவுள் செயல்தான்.இல்லாட்டி ஒருதொழிலை இந்த நிலையிலை எப்படித் தேடமுடியும்?.என்ரை ரண்டு குமர்ப்பிள்ளையளை தெருவிலை விடவேண்டி வந்திருக்கும். நல்ல தோட்டக் காணி கிடைச்சிருக்கு ரன்டு போகத்துக்கு வெங்காயம் வைச்சுக் கிண்டிப்போட்டால் ஒரு மாதிரி வீட்டைத் திருத்திப் போடலாம். கிழக்குப் பக்கத்திலை சீனிவாத்தியார் வீட்டுக்கரையிலை பொயிலை வைச்சால் ஒருமாதிரிவீட்டுக்குச் சாமான் சக்கட்டுகளை வாங்கலாம். ஒரளவுக்கு உடனை தேவையானதை செய்து போட்டால்பிறகுகாணிக்கும்மாதாமாதம் ஒரு குத்தகை குடுக்கலாம். பாப்பம். நான் கஸ்ரப்படுறதை பார்த்திட்டுநடராசண்ணன் தன்ரை காணிசும்மா கிடக்கு அதை திருத்திஏதாவதுசெய்எண்டார்.உண்மையிலை மனம் வேணும் அதுக்கு - வேறை ஆக்களும் சொன்னவை மனிசன் உப்பிடி கனபேருக்கு உதவி செய்திருக்குதாம். என்னை பொறுத்தவரைக்கு நடராசண்ணண் கடவுள் மாதிரிபால்காச்சிற நேரம் அவரை கட்டாயம்வரச்சொல்லவேனும்
ஒத்தாப்பு வழியாக மீண்டும் எட்டிப்பார்க்கிறார் சோதியர். இருள் இன்னும் அப்பியபடிதான் கிடந்தது. சுருட்டும் அரைப்பங்கிற்குமேல் சாம்பலாகிப் போனது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 27
-
சீனிவாத்தியாரும், நாங்கள் வன்னியாலை வந் ரண்டொரு நாளிலை நல்ல உதவியெல்லாம் செய்தவ எங்களைப் போலை எட்டுக் குடும்பம் கஷ்டப்பட்டு வந்த ஊரிலை. சிலர் சாகக் குடுத்தவையும் கூட ஊரிலை கா சேத்து உடனடியா தந்தவர் சீனிவாத்தியார்தான் அவருக்( ஊரிலை நல்ல செல்வாக்கு ஊர்முழுக்க கொடிவிட்ட குடும்ப சொந்த பந்தங்களிலை கணக்கப் பொடியள் வெளிநாட்டி6ை வாத்தியாருக்கு உத்தியோகச் சம்பளம் 'பொக்க மணிக்குத்தான். ஊரிலை கோயிலிலையும் சரி வாசியசாலையிலையும் சரி எந்த விழாவிலையும் முன்னுக்கு நிற்பார். அண்டு எங்களுக்கு உதவிதந்த கூட்டத்திலை அவ பேசினது இண்டைக்கும் காதிலை நிக்குது. கஷ்டப்பட்டு உயிரை உடமையை இழந்து வந்த எங்கடை சொந்தங்களுக்கு அவர்களின் உடனடி தேவையஞக்கு உதவ எல்லாரு ஒன்றுபடவேணும். இது எங்களது கடமை என்று பேக் மனிசன் எங்களுக்கு உதவ ஒத்தைக்காலிலை நிண்டவர் என்னதான் நடராசண்ணன் எனக்கு உதவினவ எண்டாலும் சீனிவாத்தியாரைப்பற்றி அப்பிடிச் சொல்லி யிருக்கக் கூடாது"
சோதியரின் மனம் அங்கு இங்கு என்று எங்கெல்லாமே தாவிக் கொண்டிருந்தது பொழுது விடிய இன்னும் நேரப் இருக்கிறது. விடியும் வரை மனம் இடம் கொடுக்காது போலிருந்தது.
“ஐஞ்சு மணிக்கே போய்விடுவோம். தங்கம் தங்கம்மா . எழும்பு . தேத்தண்ணியை வைச்சிட்டு முகத்தைக் கழுவு பிள்ளையளையும்எழுப்பு:நேரத்துக்குபோனால்தான்வெய்யிலுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

முன்னம் வெங்காய வைப்பை முடிக்கலாம் குளிக்கவும் வேணும் என்ன இருந்தாலும் அந்தக் காணியுக்கை எங்கடை சாமான் சக்கட்டைவைச்சு எடுக்கஒருகொட்டில் தன்னும்போட்டிருக்கிறம் நான் இனி முழுநேரமும் அதுக்கைதானே நிக்கவேணும் போற வழியிலை காய்ச்சபாலும் வாங்கவேணும்.
காரண காரியங்கள் கூறி திண்ணையில் இருந்தவாறே மனைவியை அருட்டிவிட்டுக் கொண்டார் சோதியர் மீண்டும் மனத் திரையைப் பிய்த்துக் கொண்டு நடராசண்ணன் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் மிதப்பெடுத்தன.
“சோதி. உவன்சீனியன்.அதுதான் வாத்திஉன்னோடை மட்டுமில்லை உலகத்திலை எல்லாரோடையும் தேனொழுகக் கதைச்சு பல்லெல்லாத்தையும் காட்டிச் சிரிச்சு மற்றவனை பேயனாக்கிதன்ரைகாரியத்தைக்கொண்டுபோவான்.நீதோட்டஞ் செய்யப்போறகாணியை அவர்தனக்கு விலைக்குதரச்சொல்லி எத்தினை ஆளனுப்பிப்போட்டார்தெரியுமே?-உவன்கள்ளனுக்கு காணி ஆளுற ஆசை, உவடமெல்லாம் காணி வாங்க ஒடித்திரியிறார். வெளிநாட்டுக்காரரெட்டைகாசுவாங்கிவாங்கி மற்றவையை ஆளத்திரியிறார். அயலிலை நீவந்து பயிர் செய்யப் போறாய் கவனம் அவனோடை சீனியன் நினைச்சால்செய்வினை
கவனம்”
இந்தவார்த்தைகளின் கனதிதான் நடுநிசி தாண்டும் போதே உறக்கத்தைக் குழப்பியதா என்று சிந்திக்க வைத்தது. சோதியருக்கு இருப்புக் கொள்ளவில்லை எழுந்து சைக்கிளில் விதை வெண்காய மூடைகளை ஏற்றிகட்டினார். நிலம் வெளுக்கத்தொடங்கியது. மனைவி கொடுத்த தேநீரை அருந்திக் கொண்டு,
"தங்கம்.வெளிக்கிடு பிள்ளையளை வரச் சொல்லு போற வழியிலை நடராசண்ணனுக்குச் சொல்லிப்போட்டு வாறன். நீங்கள் பாலை வாங்கிக்கொண்டு வாங்கோ. பால் காய்ச்சிறசட்டியை மறக்காதை."
சொல்லிக் கொண்டே புறப்பட்டார். நேரம் ஆறு மணியை அண்மித்தது. நடராசண்ணன் அவர் வீட்டுப் படலையுள் சைக்கிளை உருட்டி வருகிறார்
'அண்ணை நான் உங்களை வளவுக்கு கூட்டிக்கொண்டு போகவாறன் நீங்கள் எங்கையோ வெளிக்கிடுறியள் போலை.” “இல்லையடா சோதி. அங்கைதான் வர வெளிக்கிடுறன். நீ ஒரு நல்ல முயற்சியை செய்யப்போறாய் எண்டு நினைக்க நித்திரை வரமாட்டன் எண்டிட்டுது. எனக்குத் தெரியும் நீயும் வெள்ளப்போடை காணிக்கு வருவாய் எண்டு. என்ன 'வாட்டார்பம் கொண்டு வரக் காணேல்லை
“இண்டைக்கு நேரத்துக்கு பாத்தி கட்டி தண்ணிவிடவேணுமெல்லே. அதாலை நேற்றுப் பின்னேரம் கிணறு துப்பரவாக்கி இறைச்சு முடிய அப்படியே விட்டிட்டு வந்தனான். விடிவிடிய பூட்டுறது கரைச்சல் தானே'
இருவரும் பேசிக்கொண்டே காணியினுள் வந்து விட்டனர். விதை வெண்காயமூடைகளை இறக்கி வைத்துவிட்டு,
அண்ணை கொட்டிலுக்குப் பால்காய்ச்ச மனிசி வருவா. அதுக்கு முன்னம்பம்மை ஸ்ராட்பண்ணி கொஞ்சம் தண்ணி எடுக்க வேணும் வாறன்"
25

Page 28
என்று சொல்லியபடிவோட்டர்பம்பை பெற்றோல் காட்டி விசைகூட்டி இழுத்தவர் குழம்பியே போனார். அந்த எந்திரம் எந்த இயக்கமும் இன்றி ஸ்தம்பித்துப் போனது. எண்ணெய் தாங்கியை திறந்து எண்ணெய் இருக்கிறதா என பார்த்தவனுக்கு அதிர்ச்சிகாத்திருந்தது.
"அண்ணை இஞ்சை பாருங்கோ எண்ணெய்ராங்கிலை ஆரோநிறைய மண்அள்ளிபோட்டுக்கிடக்கு.”
இடிந்துபோய் இருந்துவிட்டார் சோதியர்.
நடராசருக்கு உடலெல்லாம் கொதி எழும்பியது. ஒடிப்போய் கிணற்றை எட்டிப்பாாத்தார் நேற்றுத்தான்கலக்கி இறைத்த கிணறு முழுவதும் பழைய தகரப் பேணிகளும் உடைந்தபோத்தல் பீங்கான்களும் போடப்பட்டிருந்தன.
“எனக்கு முன்னமே தெரியும் . படிச்சுப் படிச்சு சொன்னனான் உனக்குகவனம் எண்டுநரியன் சீனியனைத் தவிர இப்பிடிச்செய்ய ஆர் வரப்போறான் இங்கை?."
வந்தனர் வந்தனர் ஓடி வந்தனர்; தந்தனர் தரிசனம் பங்கர் வாசலில்; “வாங்கடா வெளியே” என்று அழைத்தனர்; வெளியே வந்ததும் வாகனத்தில் ஏற்றினர்.
“விடுவித்தோம் உம்மை இனியென்ன விடியல்தான்” என்று எமக்கு எடுத்தியம்பி கடு கதியாய் காற்றிலும் வேகமாய் பறந்து சென்றனர் பலதுரம் பார்.
எங்கே போகிறோம் என்று எவர்க்கும் தெரியவில்லை; - ஆனால் விரும்புமிடம் போக விடுவர்தானே, என்று எண்ணி அமைதியானோம்.
வழியெங்கும் உடைந்து போன கடைகள், கட்டிடங்கள், மக்கள் வதிவிடங்கள் “எங்கள் வீடும் என்ன கதியோ"
என்று எமக்குள் எண்ணிக்கொண்டோம்.
26
 

கொதித்து வார்த்தைகள் வெளிவரத் தொடங்கின நடராசண்ணனுக்கு
“நரிப்பயலுகள்.தாங்கள் பெரியாக்கள் எண்டு திரியினம் ஒரு கஷ்டப்பட்டவன் வாழேலாது. எல்லாத்தையும் இழந்திட்டு வந்தவன் ஒருதொழிலைத்தொடங்க,கிணத்துக்குள்ளைகழிவு கொட்டிறாங்கள். வெள்ளையும் சொள்ளையுமா ஊர்த் தொண்டுக்குத்திரியினம் மேடைவழியபேச்சுவேறை.சீலையை உரிஞ்சு போட்டெல்லோ திரியவேணும். முதுகெலும்புள்ள ஆக்களெண்பால் நேரகதைக்கவேணும்.முகத்துக்குநேரே. நடராசண்ணன் ஊரெல்லாம் கேட்க உரத்துப் பேசி தன்கொதிப்பை காட்டினார். அயலே கூடி விட்டது. எல்லோரும் சோதியரை பரிதாபமாக பார்த்தனர்.
சீனி வாத்தியார் தன்வீட்டு வாசலில் சைக்கிளை உருட்டிக் கொண்டு மெதுவாக நழுவிச் செல்வதை நடராசண்ணன் மாத்திரமல்ல வேறும் சிலர் கவனித்தனர்.
கா. தவபாலன், கண்டி.
மன்னார் வீதியில் வாகனம் திரும்ப மறுக்காமல் நாம் அவருடன் சென்றோம். செட்டிகுளம் சென்று செட்டாய் இறங்கி, செவ்வையாய் அங்கு நோட்டம் விட்டோம்.
எங்கு திரும்பினும் எல்லாமே நீலமயம். அலை கடலோ என அனைவரும் மயங்க, “அகதிகளே பாருங்கள் அழகான கூடாரம்; இவையுங்கள் சொத்”தென்று சொன்னாரே பாரீர்.
கூடாரவீட்டுக் குடிமக்கள் நாங்கள், முட்கம்பி வேலிக்குள் முடங்கிப் போனோம். கைவிலங்கில்லாக் கைதிகள் நாங்கள், சுதந்திரக் கற்றைச் சுவாசிப்போமா?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 29
எந்தன் கேள்விக்
கடந்த 2009 நவம்பரில் இடம்பெற்ற தேசிய நாடக விழாவில் இரு தமிழ்நாடகங்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன. ஒன்றுதமிழக இறக்குமதிகதைமற்றது.சுய ஆக்கமான என்றன் ஆழ்கடலில் ஒரு சப்தம்'ஆகும். இவ்விரண்டில் எனதுநாடகத்தின் கதைச்சுருக்கத்தை தொட்டு, சகோதரர் கே.விஜயன் ஞானம் ஜனவரி இதழில் தான் எழுதி வரும் படித்ததும் கேட்டதும் பத்தியில் எழுதியிருந்நார் பக்குவமானநடுநிலைபத்திக்கார்னாகப்பேனா பிடிக்காமல்,என்நாடகத்தின் கருப்பொருளையும் எழுதிவனையும் நையாண்டி செய்து எழுதியதில் அவரது மனஉளைச்சல் வெளிச்சமானது.
அக்காலை நான் தமிழகம் சென்றிருந்தமையால், விஜயனின் விளைநிலத்துவி(உ)ளைச்சலைதாமதித்தே அறிய வந்தேன். உடனே என் நாடகத்தில்அவர் காணத்தவறிய - அல்லது கண்டிருந்தால் சொல்ல விரும்பாத நாடகம் கோடிட்டுக் காட்டிய உலகப்பார்வைக்கான சிந்தனையை குறிப்பிட்டு ஓரிரு வினாக்களையும் தொடுத்திருந்தேன். இது ஞானம் ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருந்தது.
பக்குவமான நடுநிலை பத்திக்காரன் என் நாடகம் சப்தித்த குரலை ஆரோக்கியமாக விமர்சித்திருக்கலாம் என் கேள்விகளுக்கு பதில்தந்திருக்கலாம். இதை நான் எதிர்பார்த்தேன். தரவேண்டியன தராமல்,மீண்டும் ஞானம் செப்டம்பர் இதழில் தன் ஆற்றாமையை கொட்டியுள்ளார். கிழிஞ்சுது போ’ எனக் கீழ்த்தர வார்த்தையை (இதைப் புரிந்துதான் எழுதியிருப்பார் என நம்புவோம்) பக்குவ அறிவில் பளபளக்கும் ஞானத்தில் வாந்தி எடுக்கும் அளவிற்குதன் மன உளைச்சலைமலினப்படுத்தி மீண்டும் ஹின்ட் அடித்துள்ளார். தக்க காரணமின்றி சக படைப்பாளியை பழித்தெழுதுவதில் சுமுகமான இலக்கிய உரையாடல் ஏற்படப் போவதில்லை. ஞானம் இது பற்றி சிந்திக்கவும்.
சகோ. விஜயன் எனக்கு சொல்லவில்லையாம். யார் யாருக்கோ தொப்பிகளை வீசினாராம். நான்தான்அவசரப்பட்டு என் கைகால்களில் தொப்பிகளை அணிந்து நான் தாம்லே என்றுஎன்னை நானே காட்டிக்கருகொண்டேனாம். எவ்வளவு பெரிய அபத்தம் இது? முதல் விமர்சனத்தில் இரண்டில் ஒன்றான எனது நாடகத்தைச் சுட்டிக்காட்டி எழுதியவர் 2வது விமர்சனத்தில் யார்யாருக்கோ என சமாளிப்பது ஏன்? முதலில் (ஜனவரியில்) எழுதியதை, செப்டம்பரில் ஏற்கத்தைரியமில்லை விஜயனுக்கு? முதல் பத்தியில் பலபேர் தலையைப் பிய்த்துக் கொள்ளும் சமாச்சாரங்கள் இருப்பதாக 2ம் பத்தியில் கூறுகிறார். அப்பட்டமாக, முழுக்க முழுக்க என் நாடகத்தையும் -அதை எழுதியவரையும் மட்டும் நக்கல் பண்ணிவிட்டு பல பேருக்கு சமாச்சாரங்கள் இருப்பதாக மழுப்புகிறார். இந்த முரண்பாடு ஏன்? தன்னைத் தானே நம்பாத தளும்பல் மனமல்லவா இது?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

க்கு என்ன பதில்?
- கலாபூஷணம் எஸ். ஐ. நாகூர்கனி
அடுத்து- தேசியநாடகவிழாவில் பரிசு தராமைக்கு இதுதான் காரணமென்று உத்தியோக பூர்வமாக இதுவரை காலமும் மேடையிலோ அன்றி எழுத்து மூலமோ அறிவிக்கும் நடைமுறை இல்லவேயில்லை. சென்ற வருட தெரிவுக்குழு தலைவர் ஒருபெண் எழுத்தாளர்.இவர் வாய்திறக்கவேயில்லை சில அவ)ண்ணான்கள் தெருத்தெருவாய்பேசித்திரிந்தனரே தவிர, என் நாடகக்கரு தமிழ் ஒழுக்க மரபிற்கு பாதகமானது என்று சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கூறவில்லை கூறவும் முடியாது ஏனெனில்- எனது நாடகப் பிரதி தேசிய நாடக விழாக்குழுவின் சட்டவரம்புகளுக்கு உட்பட்டதென ஏற்றுக் கொள்ளப் பட்டே நடித்துக் காட்ட அனுமதித்தனர். அப்படியிருக்கநாடகக் கருவை எவரும் பிழைகாணவில்லை.
அப்படிப் பார்த்தால், என் நாடகக்கதை தமிழ் ஒழுக்க மரபிற்கு பாதகமானது என அறிவித்தவர் முதலாவது பத்தியில் கே.விஜயன் தான்.இதை பத்திஎழுத்தாளர் பழைய இதழ்களை உசாத்துணைபுரியாமல்எழுதிதானும்குழம்பிவாசகர்களையும். குழப்பிவிடுகிறார். காணாக்குறைக்கு இன்வெஸ்டிகேடிவ் ஜேர்னலிஸ்ட்டுக்குப் புரியவில்லை? என்றுவேறு கேட்கிறார். தலையை எதில்போய்முட்டிக்கொள்வது?
“கலாபூஷணம்”நம்போன்ற கலை இலக்கியவாதிகளின் பங்களிப்புகளை கண்ணியப்படுத்தி வழங்கப்பட்டும் அரச விருது இதை நாம் முதலில் மதிக்க வேண்டும். அதைவிடுத்து இதுவரை கிடைக்காதவர்கள் (நமக்கு இதுவரை காலமும் கிடைக்கவில்லையே என்ற பொறாமையில்) கிண்டல் செய்வது சின்னத்தனமான செய்கை. மற்றது- இலங்கைத் தமிழ்ப்பத்திரிகைத்துறையில் நானொரு முன்னோடி துப்பாய்வுத்துறை பத்திரிகையாள்ன் (இன்வெஸ்டிகேடிவ் ஜேர்னலிஸ்ட்) என்பது 1987 முதல் 1990 வர்ை சிந்தாமணியில் மேற்படி துறைசார்பங்களிப்பு செய்து பயனுள்ள வெற்றிகளைப் பெற்றதையொட்டி,தமிழ்ப் பத்திரிக்கைத்துறை ஜாம்பவான் மறைந்த எஸ்.டி சிவநாயகம் தந்த சான்று பூரீலங்கா முஸ்லிம் மீடியா போஃரம் போன்ற அமைப்புகள் ஒப்புகொண்ட விருது. சமகாலத்துப்பத்திரிகையாளன் பெறும்இத்தகையபாராட்டுகள் குறித்து, சக ஊடகவியலாளர்கள் பெருமிதம் கொள்வதே பண்பு. இந்த நல்லபண்பு தனக்கில்லை என சொல்லாமற் சொல்லும் பேர்வழியை சமூகம் நாளடைவில் ஒரங்கட்டிவிடும். நாம் இது பற்றி பேசுதே வேஸ்ட்
அதுசரி. ஒரு தேசிய நாடக விழாவுக்கு எத்தனை நாடகங்கள் பங்கேற்க வேண்டுமென சகோவிஜயனிடம் கேட்ட வினாவுக்கு எங்கே பதில் எனக்குத்தான் பரிசு கிடைக்குமென நான் பல பிரமுகர்களுக்கும் சொல்லி ஊர்வலம் போவதாக குறிப்பிட்டு என்னைக் கொச்சைப் படுத்திய விஜயனிடம் அதற்கு குறைந்தது50பிரமுகர்களின் பெயர்பட்டியலையாவது தரும்படி கேட்டிருந்தேனே, எங்கே பெயர் பட்டியல்? தரும்படி தயவுடன் வேண்டுகிறேன்.
27

Page 30
தூங்கிக் கொண்டிருந்த அந்த நாய் ஏதோ நினைவில் எழுந்தது.
அது என்ன நோக்கத்திற்காக எழுந்தது என்பதை ராஜாவின் வருகை காட்டியது. அவன் அதனது எஜமான் அல்லவா..? எஜமானுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டாம் எஜமான் வரும் வேளையில் உறங்கிக் கொண்டிருந்தால் எஜமான் என்ன நினைப்பார்?
"ஓ! நமது வீட்டு நாய் நாம் சாப்பாடு போட்டு வளர்க்கும் நாய் என்ன ராங்கியாய் தூங்குது. - என எண்ணமாட்டார். 憂 சின்னக்குட்டியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட நாய் அல்லவா. அது
நன்றிமறவாத நாய்நன்
எதுவாகவோ விற்கும் கூட்டம் அதன் பலாபலனை பெறும் என்பதற்கு என்ன உறுதிப்பாடு உள்ளது???
உடுப்பாக
பிய்ந்துபோன S, ՏՏ மாதச் சம்பளத்தில்
இழுபறிப்பட்டு எங்கு எடுத்து எங்கு கொடுப்பது எனப்
等
 
 
 
 
 
 
 
 

தனது எஜமானுக்கு விசுவாசமாக மரியாதையாக கூனிக்குறுகி, தாழ்ந்து பணிந்து வாழும் அந்த ஜிம்மி போல் அவனால் எப்படி வாழ முடியும்.
எஜமானுக்கு பிறந்த நாள் என்றவுடன் தம் சக ஊழியர்கள் எப்படி காக்காய் பிடிக்கிறார்கள்.
வெறும் வாழ்த்துச் சொல்வோம் என்று அழைத்த லோகநாதனுடன் சென்ற ராஜா அங்கே எஜமானின்
காலில் வீழ்ந்தபோது. தான் என்ன செய்வது என்று புரியாது அதிர்ந்து போனான். விநாடிகள். கடக்க. 參 கடக்க. ராஜாவால் தன்னை சுதாகரித்துக்கொள்ள N}. முடியடிவில்லை. வெறும் கும்பிடுகளுடன் மட்டுமே ༽
அவனால் வாழ்த்துக்களை வெளிப்படுத்த முடிந்தது. அது தன்மானமா..? கெளரவமா..? தனது ஆளுமையின் வெளிப்பாடா. எதுவும் அவனால் கூற இயலாது. ஆனால், அவனால் அதனைச் செய்ய இயலவில்லை. வெறும் முகஸ்துதிக்காக யார் யாரோ 5T65ಕ್ತಿ எதையோயெல்லாம் பேசுகிறார்கள். புகழ்கிறார்கள். தான் வேலை செய்யும் இடத்திலே சக ஊழியர்களைப் பற்றியும் அவர்களது அந்தரங்கங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் சிலர் எதிரே உடன் அவர்கள் தோன்றியவுடன் . எப்படியெல்லாம் டிரக்கையும் ரூட்டையும் மாற்றி பேசுகிறார்கள் தன்னால் அது இயலவில்லையே.

Page 31
பிறந்த நாள் நிகழ்வுக்கு பின்னர் எஜமான் சற்று மாறி இருப்பதைக் கண்டான். அதேவேளை லோகநாதனுடன் நெருக்கமாக இருப்பதுபோல் அவனுக்குப்பட்டது.
வழமையாக கண்டவுடன் "எப்படி ராஜா? என்ற வழமையான அவரது இதமான தொனி என்ன
அந்த சம்பவத்திற்கு பின்னர் னிந்து செல்வதைக்
என்று அழுத்தி கரகரத்த குரலில் ஒலிப்பதைக் கண்டான். அது மாத்திரமல்லாது,"லோகநாதன்தான் செக்ஸனல் ஹெட் - என்ற அவரது கணிர் என்ற குரல் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது. என்றாலும் ராஜா வழமைபோல அவரது குரலுக்கு பதிலாக "சேர்."
- என்றவாறு நின்றான். அது அவனது இயல்பான வெளிப்பாடு என்பது “ அவருக்குப் புரிந்ததா என்பது புரியவில்லை 甚6] செக்கன்கள். கடந்து
ாண்டிருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்றிருந்தான்.
WIZ
232 I.
"எப்படி வேலையெல்லாம்.? -என்று இழுத்தார் அவர் -
வேலையெல்லாம். ஒழுங்கா போவது சேர்
பார்டுதான் எழுத்து அழிஞ்சி இரு
மயாளர் அவனை சற்று என்ன நினைக்கிறார் ឆ្នា ព្រោ
என்றாலும் நெ :Հ:Հs: கையை வைத்து 嚢 "நல்ல விசயம் சொன்னே ராஜா நேரமா இல்லே நீபோயிட்டுவா. என இதமாகச்
நிதானமாக நடந்த ராஜா. திரும்பிப்பார்த்தான் தூரத்தே நின்ற அவனது சேர் கைகளை அசைத்தார். ராஜா வீட்டை அணுகியபோது அவனது நாய். குழைந்து கூனி ஆடியது அவன்மேல் பாய்ந்தது. நக்கியது. வெறுப்படைந்த ராஜா சீ. நாயே போ. - " என அன்பாகத் திட்டினான். சத்தம் கேட்டு வெளியே வந்த அவனது மனைவி 'ஏன் திட்டுறீங்க.? என்றாள். ராஜா கம்பீரமாக

Page 32
யாரைத்தான்நம்புவதோ?
முன்னொரு காலத்தில் நமது நாட்டில் அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சநஞ்சமாவது மதிப்பிருந்தது. ஓரளவாவது கட்சிக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள என்ற நம்பிகை இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. போட்டியிடுவது ஒரு கட்சியாகவும், காலம் தள்ளுவது இன்னொரு கட்சியாகவும் இருக்கிறது. அது இப்போது ஒரு பாஷனாகவே மாறிவிட்டது.குறிப்பிட்ட ஒரு கட்சியில்போட்டியிட்டு வென்று விட்டு, பின்னர் சுயநலத்துக்காக இன்னொரு கட்சியில் இணையும்போதுகட்சி மாறுபவர்கள் கூறும் முக்கிய காரணம்தாங்கள் கட்சிமாறியது மக்கள் நன்மைக்காகவே என்பது தான். தங்களது சுய நலத்தைச் சுலபமாக மக்கள் தலையில் போட்டுவிட்டு, அவர்கள் விரும்பியதால்தான் தாங்கள் கட்சி மாறியதாகக் கூறித் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பர்.
கட்சி மாறுபவர்கள் பெரும்பாலும் கொள்கைகளின் அடிப்படையில் மாறுவதில்லைபதவி,பணம், பல்வேறுவசதிகள் என்பவற்றுக்காகவேமாறுகின்றனர்.மக்களுக்குத்தெரிந்தாலும், அவர்களிடம் இவைபற்றியச்சொல்லமுடியாது.ஆகவேதாங்கள் ஆயத்தமாக வைத்திருக்கின்றமக்கள் நன்மைக்காகவே என்ற சுலோகத்தை, எவ்விதக் கூச்சமும், தயக்கமும் இன்றிக் கூறிவிடுவார்கள். அடுத்த தேர்தல் வரும் வரை அவர்களது காட்டில் மழைதான்.தங்களதுபதவிக்காலத்துக்குள் சம்பாதிக்க வேண்டியவற்றைச் சம்பாதித்துவிடுவார்கள். நம்பிவாக்களித்த மக்கள் ஏமாந்துபோய் இருப்பார்கள்.
நாட்டின் பெரிய கட்சி ஒன்றில் அடிக்கடி இவ்வாறான நிகழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு. கூட்டம் கூட்டமாக அக்கட்சியில் இருந்து இன்னொரு பெரிய கட்சிக்குத்தாவும் முயற்சிகள் நடைபெறுவது உண்டு கட்சித் தலைமையின் பல வீனம், உட்கட்சிப் போராட்டங்கள், பதவிச்சுகம் போன்ற காரணங்களால் இக்கட்சியில் இருந்துமற்றக்கட்சிக்குத்தாவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
கிழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு சிறுபான்மை இனக்கட்சியிலும் ஏறத்தாழ இதே நிலைதான்.அந்தக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியபின் தமது சுயநலத்துக்காகப் பெரிய கட்சியொன்றில் இணையும் அரசியல் வாதிகளின் தொகையும் குறைவ்ானது அல்ல. இப்போது அந்தக் கட்சியே பெரியகட்சியுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டது. பதவிச் சுகங்களை அனுபவிக்க அந்தக் கட்சியும் தயாராகிவிட்டது. முன்னர்தாம் எழுப்பிய ஜனநாயகத்துக்கான குரலை, அக்கட்சி இப்போது வசதியாக மறந்துவிட்டது.
முக்கிய தமிழ்க்கட்சியொன்றில் சிற் சில குறைபாடுகள் காணப்படினும் கொள்கை ரீதியான கட்டுக் கோப்பு ஒன்று
30
 

அதில் உண்டு. அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும்பதவிச்சுக ஆசை காட்டப்படுவது உண்டு. ஆயினும், அவ்வப்போது ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் தமது கட்டுக் கோப்பை அக்கட்சியினர் குலைக்க விரும்புவதில்லை. ஆனால், அண்மையில் கிழக்கில் யாரும் எதிர்பாராதவிதமாக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர்'மக்கள் நன்மைக்காகப்”பெரிய கட்சியுடன் இணைந்துவிட்டார். தேர்தலின் போதும் தேர்தல் வெற்றியின் பின்னரும் தமிழ் மக்களுக்காகச் சேவை செய்வதற்கென்றேதாம்பிறந்ததுபோலச்சொல்லித்திரிந்தார். ஆனால் சந்தர்ப்பம் வாய்த்தபோது தாம் தமக்காகச் சேவை செய்வதற்கென்றே பிறந்தவர் என்பதை நிரூபித்து விட்டார். அவரைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட நியமிக்கும் போது குறிப்பிட்ட அத்தமிழ்க்கட்சி எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவரை வேட்பாளராக நியமித்து வெற்றியீட்டச் செய்ததன் மூலம், அக்கட்சி ஏமாற்றநிலைக்கு ஆளாகிவிட்டது. வாக்களித்த தமிழ்மக்களும் ஏமாந்துவிட்டனர்.
மலையகத்தைப் பொறுத்தவரையிலும் “மக்கள் நன்மைக்காகச்"சிலர் கட்சிமாறியுள்ளனர். முன்னர் நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று பேசியவர்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறப்பதே இல்லை. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பிவந்த கட்சியொன்றின் உறுப்பினரும் எதிர்பாராதவிதமாக*மக்கள் நன்மைக்காகக் கட்சிமாறிவிட்டார். ஆனால் அக்கட்சியின் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தமிழ்மக்களின் மனங்களில் எப்போதும் நிறைந்திருப்பவர்.
பெரியகட்சிஒன்றின்சார்பில்மலையகத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒருவர்மீது பொதுவாகவேதமிழ்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தனர்.ஊடகம்ஒன்றின் மூலம் மிகப் பிரபலமாகியிருந்த அவர், மலையக மக்களுக்காகவும், ஜனநாயகத்துக்குமாகவும் ஓங்கிக் குரல் எழுப்புவார் என்று மக்கள் பெரிதும் நம்பினர். ஆனால், அவர் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பையும்,நம்பிக்கையையும் உதாசீனம் செய்துவிட்டு"மக்கள் நன்மைக்காகப்”பெரிய கட்சிஒன்றோடு இணைந்து செயற்படுகிறார். நல்லது செய்வார் என்று எதிர்பார்த்துவாக்களித்தமலையக வாக்காளர்களின் தலையில் நன்றாகச் சம்பல் அரைத்துவிட்டார் அவர். அவரின் உண்மையான சுயரூபம் இப்போது தெரிந்துவிட்டது. ஆனால் மக்களை ஏமாற்றினால், அவரது அரசியல் வாழ்க்கை மின்னல் போலாகிவிடும் என்தைக் காலம் அவருக்கு உணர்த்தும்.
நமது நாட்டில் ஒர் அரசியல்வாதிதிரைப்படங்களில் வரும் வில்லனைப் போலவே நடந்து கொள்வது உண்டு. அவரது தோற்றமும்,பேச்சும்,செயலும் அசல் வில்லனாகவே அவரைக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 33
காட்டும். நீண்டகாலமாக வில்லத்தனமான வேலைகளையே அவர் செய்துவந்தார். ஆனால், அவற்றுக்காக அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை மறைமுகமாக அவருக்கு ஊக்கம் கிடைத்தது போல் தெரிகிறது. பின்னர் அவர் செய்த ஓர் “அருஞ்செயலுக்காக”அவரது பதவி பறிபோனது. அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நியாய சிந்தையுள்ளவர்கள் ஓரளவாயினும் திருப்தியடைந்தனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமானதாக இருந்தது. அவரைத் தண்டிப்பதுபோல்காட்டி, விசாரணை நடத்துவதுபோல்நடத்தி அவர் “குற்றமற்றவர்”என்று "நிரூபித்து'மீண்டும்பதவியை வழங்கிவிட்டனர். எவர் எதைச் செய்தாலும், தமக்கு வேண்டிய வர் என்றால், அவரை எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் விடுவித்து அவரை ஒரு “புனிதராக்கிக்” காட்டும் போக்கு நாட்டில் நிலவிவருகிறது.
நமது நாட்டு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, யாரைத்தான்நம்புவதோ?
இலங்கை வானொலியும் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடும்
அண்மையில் இலங்கை வானொலிதென்றல் நிகழ்த்திய “சுவாரசியமான'நிகழ்ச்சிபற்றிய குறிப்பு இது இவ்வானொலி அண்மைக்காலமாக ஏதோ தமிழ்மக்களுக்கு நன்மை செய்வது போல் காலையில் 'அதிர்வுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால், சமூகநோக்குக் கொண்ட ஒரு நிகழ்ச்சி போலவே தோன்றும். ஆனால் அதன் உள்நோக்கம் வேறு என்பதை, அந்நிகழ்ச்சியை அவதானித்து வந்தால் புரியும். யாருடையவோ உத்தரவினாலோ அல்லது “புத்திசாலித்தனம்” மிக்க யாரோ தயாரிப்பாளர்களினாலோ அந்த நிகழ்ச்சிதோன்றியிருக்கலாம். ஆனால் யார் யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் யாருடையதோ செல்வாக்கைத் தமிழ்மக்கள் மத்தியில் உயர்த்துவதற்காகவுமே அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது என்பதே உண்மை. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்கிய இடத்தினைப்பெற்றவர்களின் இல்லாத, பொல்லாத பெருமைகளை மறைமுகமாகச் சொல்வதும் சொல்லவைப்பதுமே நிகழ்ச்சியின் நோக்கம். விஷயம் புரியாது நேயர்களில் சிலரோ, பலரோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுபாமரத்தனமான முறையில்"கருத்துகளைக்” கூறிக் கொண்டிருப்பார்கள். தமிழ்மக்களை ஏமாற்றும், திசை திருப்பும் நிகழ்ச்சி இது. எப்போதாவது அருமையாகச் சில தலைப்புகள் அரசியல்கலப்பில்லாதவையகவும் அமைவதுண்டு. அதற்குள்ளும் அந்நிகழ்ச்சியில் முக்கியபங்குபெறும் சிரேஷ்ட ஆண் அறிவிப்பாளர் ஒருவர் வில்லங்கமாக முக்கிய அரசியல்வாதி ஒருவரின் புகழைப் பரப்ப முயற்சிப்பார். எப்படியாவது அந்த நிகழ்ச்சிபோகட்டும் ஏமாறவிரும்புபவர்கள் ஏமாறட்டும். அது பற்றி நான் அக்கறை கொள்ள வில்லை. ஆனால் நான் ஏலவே குறிப்பிட்டதைப் போல, “அதிர்வுகள்'நிகழ்ச்சியின் இடம் பெற்ற சுவாரசியமான அம்சத்தையேசுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எதிர் வரும் 2011 ஜனவரியில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவிருப்பது பலரும் அறிந்த செய்தி,இலங்கை வானொலிதென்றலும் அதுபற்றி அதிர்வுகள் நிகழ்ச்சியில் அலச விரும்பியது.அதில் எந்தத்தவறும் இல்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

ஆனால், அதிர்வுகள் நிகழ்ச்சியில் அந்த விடயத்தைக் கையாண்ட முறைதான் அதிரவைத்தது.
அன்றைய அதிர்வுகள் நிகழ்ச்சியில் ஒர் ஆண் அறிவிப்பாளரும் ஒரு பெண் அறிவிப்பாளரும் கலந்து கொண்டனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பரிச்சயம் மிகக் குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பிட்ட பெண் அறிவிப்பாளர் இலக்கிய விடயங்களில் ஒர் அறிவுச் சூனியம். காலையில் அவ்வானொலியில் இடம்பெறும் சோதிட நிகழ்ச்சியில் கூட விருச்சிகம் என்பதை அநேகமாக விருச்சகம் என்றே சொல்வார். குறிப்பிட்ட அந்த இரு அறிவிப்பாளர்களும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிப் போதிய அறிவையும், தகவல்களையும் பெறாத நிலையிலேயே நிகழ்ச்சியை நடத்தினர். அவர்கள் இருவரும்போட்டிபோட்டுக் கொண்டு நிகழ்த்திய அறுவை நிகழ்ச்சியாக அது அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பங்குபற்றிய பல நேயர்கள் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பதைப் புரிந்து கொள்ளாமல், பழக்கதோஷத்தின் காரணமாக (இலங்கை வானொலி தமது நேயர்களிடத்தில் ஏற்படுத்திய பழக்கதோஷம்) நமது நாட்டைச் சேர்ந்த பெரிய அரசியல்வாதி ஒருவர்தான் மாநாட்டை நடத்துவதாகவும், அவர் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கவிருப்பதாகவும்,தமிழ்மக்களுக்கு அவர் இதுவரை செய்த பெரும் நன்மைகளோடு இந்த மாநாட்டையும் நடத்தச் சித்தம் கொண்டுள்ளார் என்றும் தத்தம் விபரீதக்கற்பனைகளுக்கு ஏற்றவாறு கருத்துக் தெரிவித்து தமது அறியாமையையும் இலங்கை வானொலி தம்மிடத்து ஏற்படுத்தி வைத்திருந்த பாமரத்தனத்தையும் வெளிப்படுத்தினர். அந்த வேளைகளில் அறிவிப்பாளர்கள் அவர்களது கருத்துகளை மறுத்துரைக்க முடியாமல் சங்கடப்பட்டதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. தேவையின்றி யாருக்கோ புகழ் சேர்க்கும் முறையில் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியை முடித்து வைத்தனர். அறிவிப்பாளர்களுக்குத் தெரியும் , சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கும், அரசியலுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பது. ஆனால், என்ன செய்வது? செஞ்சோற்றுக்கடனும், பயபக்தியும் உண்மையைச் சொல்ல விடாது தடுத்துவிட்டன. நாட்டில் உண்மைக்கு மதிப்பில்லை என்பது அறிவிப்பாளர்களுக்குத் தெரியாததா, என்ன?
இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பானவர்களுடன் அறிவிப்பாளர்கள் கலந்துரையாடி போதியதகவல்களைப்பெற்றிருக்கவேண்டும். அவர்களையும் அந்த நிகழ்ச்சியில் தொடர்புபடுத்தி, அவர்களது கருத்துகளையும் ஒலிபரப்பியிருக்க வேண்டும். அவர்களைத் தொடர்புபடுத்தியிருந்தால், “சர்தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்ற பதில்தான் வந்திருக்கும். தமிழ்மக்களைப் பாமரர் ஆக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை வானொலிக்கு அது ஒவ்வாதது. ஆகவே “கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான்”என்பதுபோல் அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு அன்றைய நிகழ்ச்சியை நடத்தி முடித்து நேயர்களிடம் இருந்து விடைபெற்றனர், அறிவிப்பாளர்கள். பாவம்,உண்மை
31

Page 34
ஓர் இரசனைக் குறிப்பு -சுதாராஜின் உயிர்க்கசிவு வெளியீடும்
o e
“புத்தகமாக போடுரியே, புத்தகம் போட்டால் இப்படி போடனும்லே'
என்று நாடியில் குத்துவது போல் சுதாராஜ் பென்னாம் பெரிய சிறுகதை தொகுப்பொன்றினை போட்டிருக்கிறார்.
"அடேயங்கப்பா' என்று பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. அதன் பெயர் உயிர்க்கசிவு 60-கதைகளின் தொகுப்பு 703 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் நியூசெஞ்சுரி புக் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, இந்தியாவில் இதெல்லாம் சுண்டைக்காய் விசயம்தான். நமக்குதலைபோகிற சமாச்சாரம் ஆச்சே!
புத்தகத்தை வெளியிட்டதுடன் இந்த உயிர்ப்பான படைப்பாளியின் தாகம் தீரவில்லை. ஆடம்பரமும் அமர்க்களமும்
இல்லாத அதேநேரத்தில் கனதியான ஒரு கருத்தாடலையும்
நூல் வெளியீட்டின்போது ஏற்படுத்தி விட்டார். அதற்கும் சேர்த்து, இரண்டு சபாஸ்களைப் போடலாம்.
“நமக்குத் தொழில் கவிதை” என்பான் பாரதி. இங்கே அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர்ந்ம்மில் பலர் உளர். சும்மா ஒரு மேய்ச்சல் போட்டால் கதை சரி, கவிதை சரி அவற்றின் முடிச்சான வேரோட்டம் அது பல திசைகளிலிருந்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிர்மறையான திசைகளிலிருந்து பிரவாகம் எடுப்பதை அசை போட்டு விடலாம்.
உயிர்க்கசிவு கருத்தாட்லில் கலந்து கொண்டவர்கள் அவரவர் சிந்தனைப் போக்கில் முதிர்ந்தவர்கள், அவர்கள் உதிர்த்த கருத்துக்கள் சுதாராஜின் எழுதுகோல் தந்த படைப்புக் களை உயிர்ப்புடன் வெளிக்கொணர்ந்தனவோ, என்னவோ அந்த ஜாம்பவான்களின் கருத்தோட்டத்தையும், இலக்கியம் பற்றிய அவர்களின் சிந்தனை வேரின் இசம்' என்ன வென்பதையும் அவை வெளிக்கொணர்ந்தன. அய்யோ சாமி அது நான் தாங்க என பறைசாற்றின. ஆளுக்கு பத்துக்கதைகளைக் கொடுத்து பேசுங்கோ என்று சொல்லி விட்டார். பேசியவர்கள் தங்கள் திறனாய்வுப் போக்கை வெளிச்சமாக்கினார்கள்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கூடத்தில் நூல் வெளியீடும் கருத்துகளமும் 26/09/2010
32
 

ஞாயிறு இடம்பெற்றது. சட்டத்தரணிசோ.தேவராஜா தலைமை வகிக்க பேராசிரியர் சபா. ஜெயராசா, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, முனைவர் இரவீந்திரன், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், ஒய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர், எழுத்தாளர் திக்குவல்லை கமால், செங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன், களம் திறனாய்வாளர் மு. மயூரன், யாத்ரா ஆசிரியர், கவிஞர் அஷ்ரப் சி.ஹாப்தீன் என ஒரு தொகை உரையாளர் பட்டாளம் பேசுவதற்கு அணிவகுத்துநின்றார்கள். அம்மாடி நேர காலத்தோடு வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாற் போலத்தான என்று மனநிற்குள்திக் திக் ரயில் ஒடியபோதும் கருத்தாடலில் மனம் ஒன்றிப்போய் மனம் இலயித்து ஆசனத்தோடு இறுகிக் கிடக்க முடிந்தது. அவ்வளவு பேரின் உரையும் செவிக்குணவாக இருந்தது.
“ஏலே! அப்புடி என்னவேபேசிட்டாங்க, புத்தகத்தைக் கூட படிக்காம, அவங்க அவங்களைப் பத்தி நாலு சுயபுராணம் பாடி சுதாராஜைப்பற்றி ஒஹோன்னுபகழ்ந்துபேசிதலையிலே தூக்கி வைச்சு கொண்டாடி இருப்பாங்க அம்புட்டுதானே?"என்று நையாண்டி செய்து கிண்டலாகப் பார்க்காதீர்கள்.
சில முரண்பாடான விசயங்களை பதிவுசெய்வதற்கு அது தடையாகிவிடும். வழக்கத்தை விட நல்ல கருத்தாடல் நடைபெற்றது. மெளனமான கோஷ்டிச் சண்டை
சுதாராஜ் நல்லவொரு படைப்பாளி, அவர் உரைநடை இனிமையானது என்பதை அவருடைய ஆக்கங்கள் நிரூபித்து நிற்கின்றன.விசயம் என்னவென்றால் அவை குறித்தும் அவர் இலக்கிய செயல்பாடுகள் குறித்தும் நமது ஜாம்பவான்கள் எவ்வாறு நோக்கினார்கள், வெளிப்படுத்தினார்கள் என்பதே முக்கியமானது. நிலைக்கண்ணாடியின் முன் நின்று உடைகளை கழற்றிபார்க்கும்போது கிடைக்கும் தரிசனம்தான் அவர்களுடைய திறனாய்வு உரைகளை விலாவாரியாக எழுதிட ஒரு சிறு பத்தியில் இடம் கிடையாது. அது மட்டுமல்லாமல் வாசிப்பு ஆர்வலர்கள் கூடஐயோசாமி ஆளை விடுங்க என்று ஞானத்தின் பக்கத்தை புரட்டி நம்மூதாதியர்களை நினைவு படுத்தும் விதமாக அடுத்த பக்கத்திற்கு தாவி விடுவார்கள். என்ன பேசினார்கள் என்பதை வரிக்கு வரி சொல்ல முடியாவிட்டாலும், இருவரிகளில் அவற்றின் ஆணிவேரை ஒழுங்கு படுத்திவிடலாம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட இருவேறு வர்க்கங்களின் நலன் காக்கும் கருத்துக்கள் அவை என்பேன்.
"சுதாராஜ் மனித நேயம் மிக்க படைப்பாளி அவர்கதைகளின் கருவூலங்கள் அங்கிருந்தே எழுகின்றன. என அனைவரும் அடித்துச் சொன்னாலும் அவர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 35
குறிப்பிட்ட கதைகளும் மேற்கோள்காட்டிய அம்சங்களும் எதிர் மறையானவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. அவரவர் பார்வையின் வெளிப்பாடுகள். அது அப்படித்தான் இருக்க முடியும்.
ஞானம் ஆசிரியர்டாக்டர்ஞானசேகரன் தனது உரையின் போதுசுதாராஜ்எந்த இசத்திற்கும்பின்னால் இல்லை என்றார். இசம் குறித்து பேசுபவர்கள் வெறும் கட்சிப்பிரசார கதைகளே எழுதுகிறார்கள் என்பதே அவர் வாதமாக இருந்தது. பேராசிரியர் சபா ஜெயராசா,மாக்சிசம், என்பது என்ன என்பது குறித்தும், சமூக மாற்றத்திற்கான பங்களிப்பினை மாக்சியத்தின் சமூகவியல் விதிகளினூடே பரிசீலிக்கும் எழுத்தாளனின் படைப்புக்கள் முற்போக்கு இசம் சார்ந்தவையாக இருப்பது தவிர்க்க முடியாதது என்றார். ஆக மொத்தத்தில்உரைகள் அனைத்தும் இவ்விருவிளக்கங்களின் பின்னணியிலே இருந்தன. இதனையே இருவேறு எதிர்மறையான கருத்துக்களின் ஆணிவேர் என்று எழுதினேன்.யார்யார் எந்தெந்த பக்கம் என்பதை முழுமையான உரை மூலமே அறியலாம்?
ஜயாபோதுமடா சாமி’ என்கிறீர்களா.கொஞ்சம் தொடர்ந்து வாசியுங்கள். இன்னொரு சுவையான அம்சத்தையும் சொல்லவேண்டும். இவையெல்லாம் சுவையான இலக்கியச் சமாச்சாரங்கள் அன்றி எவருடைய இமேஜையும் கெடுப்பதற்கு எழுதப்படவில்லை.
கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் தனது உரையின் போது, சுதாராஜின் எழுத்துக்கள் பெண் உடலைவர்ணிக்கும் அசிங்கம் இல்லாத புனிதமானவை என்றார். ஆற்றொழுக்கான அவர் உரைநடை வட்டக்குழாயினூடோ, இல்லைசதுர குழாயினூடோ இல்லை எல்வடிவிலான குழாயினூடோ வழிந்தோடுகின்ற நீரோட்டம் போன்றது அல்லவென்றும் ஒரு பெண் இடுப்பு வளைவுகளினூடே வழிந்தோடுகின்ற நீரோட்டம் போன்றதாகும் என்றார். “அடப்பாவி” திருமதி தேவராஜா கோபமாக எழுந்துவிட்டார். உண்மைதானே. பெண் உடலை வர்ணிக்காத புனிதமான உரைநடை வாய்த்தவர் சுதாராஜ் என்று புகழ்ந்து விட்டு அதனை ஒப்பிட இவருக்கு பெண் உடல்தானா கிடைத்தது. என்று பக்கத்து ஆசனக்காரர் கூட கோபமாக புறுபுறுத்துக்கொண்டார்.
அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் முன்வைத்த இன்னொரு சமாச்சாரம் கூட பிரச்சினைக்குரியதுதான்.
'அம்பை எனும் ஒரு பெண் எழுத்தாளர்.சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்தார். இவரிடம் நம்நாட்டு எழுத்தாளர் ஒருவர் பெண்ணியல் வாதம் குறித்து கேட்டபோது ஆமாம் பெண்ணிடம் உங்களுக்கு எது பிடித்தது? என்று அம்பை திருப்பிக் கேட்டாராம். அடடா! ரொம்பவும் அசிங்கமான கேள்வி ஆச்சே! பெண்ணியல் வாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும் என்பது சிஹாப் தீனின் ஆதங்கம்
“ஜயோ சாமி! அப்புடி கேட்கலாங்களா? அபச்சாரம் அபச்சாரம். நம்ம பண்பாடு என்ன வாகிறது?"அழுது புரளப்போகிறீர்களா என்ன? பெண்மையைப் பற்றி நமதுபழம் இலக்கியங்கள் முதல், நவீன புதுக்கவிதைகள் வரை ஆயிரத் தெட்டு அழகிய பண்பான சமாச்சாரங்களை புகழ்ந்துரைக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமான பண்பு எது எனும் பொருள்பட அம்பை கேட்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டுவிட்டு பெண்ணுடலில் உங்களுக்குளது பிடித்தது என்றுதவறாக புரிந்துகொள்வதுதாங்க அபச்சாரம்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

என் பக்கத்தில் அமர்ந்திருந்த 'சல்வார் கிட் குடுமி' என் தலைக்கேசத்தைப் பிடித்து குலுக்கி ஆட்டாத குறையாக முறைப்போடு கேட்டது.
திருமதி தேவராஜா சிஹாப்தீனின் உரைக்கு பதில் சொன்னார். மிகவும் அமைதியான பதில் அது நல்ல உரை முழுவதுமாக கேட்டேன். ஆனால் சுதராஜின் எழுத்து நடை குறித்து சிஹாப்தீன் குறிப்பிட்ட உவமானம் மனத்தை துன்புறுத்துகிறது என்றார்.இந்த துன்பம் ஒரு பெண்மணிக்கு இயல்பானதுதான்.
அம்பை சிறந்த சிறுகதை படைப்பாளி. பெண்களின் குடும்ப அவலங்களை அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் அவரிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் பெண்மையில் பிடித்ததுதியாகம், பிடிக்காதது அடிமைத்தனம்.
ஈஸ்வரா ஈஸ்வரா பெண்ணியல்வாதிகள் குறித்த நமது வக்கிரபுரிதல் என்று தணியும்,
புத்தகம் எத்தனை கிலோன்னு பார்த்தேலா சபாஷ்
சாகித்திய விழா சமாச்சாரங்களுடன் தொடர்புடைய ஒரு பெருமகனாரை சந்திக்க நேர்ந்தது.
பென்னாம் பெரிய புத்தகம் ஒன்றுக்கு பரிசு கொடுத்திருக்கிறீர்கள் (எந்த ஆண்டில் என்று தலைக் கேசத்தை பிடுங்கிக் கொள்ளாதீர்கள் மூச் அது திகம்பர இரகசியம்) எப்படி சார்புஸ்தகம்.
பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே என சதா ஜபம் செய்யும் ஒரு பாதர் பாவப்பட்ட ஒருவனை பரிதாபகரமாக பார்ப்பதைப் போல் என்னைப்பார்த்தார்.
“அடப்பாவி மகனே! ငွf இரகசியம் சொல்கிறேன் நெஞ்சோடு வைத்துக் கொள்” என்றார் (தொலைஞ்சுதுபோ! போயும் ஒரு மண்டூகத்திடம் இரகசியமா? அது கத்தித் தொலைத்து ஊரைக் கூட்டி விடுமே)
அவர் சொன்னார்:
புத்தகத்திற்கு வாசித்து பரிசு கொடுக்கப்படவில்லை அப்பா மனுஷன் இவ்வளவு பெரிய நாவல் போட்டிருக்கிறாரே அதுக்கு பரிசு கொடுக்காட்டி அப்புறம் எப்படி?”பெருமகனார் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசமாகச் சொன்னார். அவருடைய இலக்கியப் பற்றுதலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாசித்து கொடுக்காவிட்டாலும் எத்தனை கிலோ வென்று நிறுத்துகொடுப்பதற்காகவது சப்போர்ட்பண்ணியிருக்கிறாரே!
என்றாலும் என்னவாவது கேட்டுத் தொலைப்போமே என்ற சாக்கில்"அது இல்லே சார் எட்லிஸ் நம்ம மாதுரி புத்தகப் புழுக்கள் கிட்டேயாவது இந்தாப்பா கொஞ்சம் வாசிச்சி சொல்லுன்னுகொடுத்திருக்கலாமே”
அட நீ ஒன்னு கொடுத்தோமே, யம்மா இன்னாம் பெரிய பொஸ்தகத்தையாருதான் வாசிக்கிறதுன்னுஅவன் தலையை பிய்ச்சிக்கிறான். அது மட்டுமா? சாதி பேதம், இனபேதம் போய்ச்சின்னு பெரிய மேளமடிக்கிறோம். நெலமை அப்படியா இருக்கு ஒவ்வொருத்தனும் இவன் நம்ம ஆளு இவன் நம்ம சாதின்னு தானே பொஸ்தகங்களை தூக்கின்னு ஓடி வாரங்க.இந்த லட்சணத்துலே எதுக்கு வம்புன்னு நிறுத்து பார்த்தே கொடுத்திட்டோம்.
ஆகாசாகித்தியபாசம் இப்படியன்றோ தொப்புள் கொடி
உறவாக இடுதலுண்டும்.

Page 36
நல்லதொரு சிறுகதை மூன்று இலக்கணங்களை கொண்டமையும். விமர்சகர்கள் சொல்வதைப்போல பலவற்றையல்ல. அம்மூன்று இலக்கணங்கள் வருமாறு:
1. நல்லதொரு கருவை அல்லது உள்ளடக்கத்தைக்
கொண்டிருக்கும்.
2. ஏற்றதொரு வடிவத்தை அல்லது உருவத்தைக்
கொண்டிருக்கும்.
3. சிறுகதைக்குரிய நேர்த்தியைக் கொண்டிருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் சிலிர்க்க வைக்கும் உள்ளடக்கத்தை தெரிவு செய்கிறார்கள். ஆனால் நல்ல சிறுகதை படைக்கப்படுவது எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது. சிறுகதை நிகழும் கள விபரணை, நடை, உத்தி, பாத்திரங்கள், உவமானங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக சமுகச்செய்தி எனப் பலவற்றைப் பொறுத்தது. நல்ல சிறுகதைகளுக்கு நல்ல சிறுகதைகளே உதாரணம். அவ்வகையில் இலங்கையர் கோனின் வெள்ளிப் பாதசரத்தை கடந்த முறை ஆராய்ந்தோம். இம்முறை சி. வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி என்ற சிறுகதையை ஆராய்வோம்.
ஈழத்தின் தமிழ்ச்சிறுகதைத் துறைக்குப்புதுநீர்பாய்ச்சிய சி.வைத்தியலிங்கம் ஏறக்குறைய 25 சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆங்கில, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அதனால் அவரது சிறுகதைகள் கவிதா பண்பினைக் கொண்டிருக்கின்றன. மனவுணர்வுக்கு முக்கியம் கொடுத்துத் தன் சிறுகதைகளைப் படைத்துள்ளார். ரவீந்திரன் என்ற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். நெடுவழி, உள்ளப்பெருக்கு, பாற்கஞ்சி ஆகியவை சிறந்த படைப்புகளாம். கங்காகீதம் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
பாற்கஞ்சியின் கரு அல்லது உள்ளடக்கம் மிக எளிமையானது. மிகச்சிறியதொரு கருவை ஆசிரியர் அற்புதமான கதையாக உருவாக்கியுள்ளார். ராமு, காமாட்சி, முருகேசு என்ற மூன்றே மூன்று பாத்திரங்கள். மூன்று பகுதிகளாகப்பிரித்துதனது சிறுகதையை விபரித்துள்ளார்.ஒரு ஏழை விவசாயிக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டத்தை பாற்கஞ்சி விபரிக்கின்றது. நாளாந்தம் கூழ் குடித்து வருகின்ற தனது மகன் ராமு பாற்கஞ்சி குடிக்க ஆசைப்படுகிறான். 'இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா. வயலில் நெல் முத்தி விளைஞ்சு வருகுது. ஒனக்கு வேணும்னா பாற்கஞ்சிதாரேனே? நாளைக்கு பாற்கஞ்சி.என்கிறாள் தாய் காமாட்சி நெல் விளைவிக்கின்ற ஏழை விவசாயியின் மகனின்
34
 

- செங்கை ஆழியான் க. குணராசா
அற்ப ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையை விபரிக்கிறது கதையின் முதற் பகுதி நெற்கதிர்கள் பால் வற்றி பசுமையும் மஞ்சலும் கலந்த செங் காயாக மாறிக் கொண்டிருந்தன. இன்னும் பதினைந்து நாட்களில். ஒவ்வொரு கதிராகத் தன் கைகளால் அணைத்துத் தன் குழந்தைகள் போல தழுவிக்கொண்டிருந்தான். நமக்கு ஒரு வருடத்துக்குச் சோத்துக்கு குறைவு வராது என விரிகிறது இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதியில் வெள்ளம் போட்டு அவர்களது வயல் அழிகின்றமை சித்தரிக்கப்படுகின்றது.
இக்கதையில் பெரிதான உத்தி கையாளப்படவில்லை. சிறுகதைகளில் மூவகையான உத்திகள் ஈழத்தில் கையாளப்படுகின்றன. தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற விதிமுறையில் சாதாரணமாக ஒழுங்குமுறையில்தான் கருதிய கருவை விபரித்துவிடும் சிறுகதைகள் பலவுள்ளன. பாற்கஞ்சி அவ்வகையானது. இனனொரு முறை உத்தி தன்னிலையாக அல்லது படர்கையாக அல்லது பாத்திரங்கள் வாயிலாக விபரித்தல், கடிதங்களை மூலமாகக் கொண்டு கடிதமூலம் கதையைவிபரித்தல், இந்த இரண்டுமுறைகளுக்கும் கதாசிரியர் நல்ல கதை சொல்லியாக இருக்கவேண்டும். பாற்கஞ்சி நல்ல கதை சொல்லியால் எழுதப்பட்டுள்ளது. இன்று அதிகம் பயன்படுத்தப்படும் இன்னொரு வகை உத்தி நனவோடை உத்தியாகும். கண்டதை உணர்ந்ததை, சொன்னதை வைத்து கருவோடு சம்பந்தப்பட்டவற்றை எண்ணுவது. இந்த உத்தியில் கால நீட்சி கவனத்தில் அடங்காது. இன்று பல எழுத்தாளர்களாலும் விரும்பப்படுகின்ற உத்தி இது வாகும். புதிதாகக் கதை எழுதுபவர்கள் சாதாரண உத்தியையே கையாளலாம். தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற ஒழுங்கு முறையில் எழுதுவது ஏற்றதாகும். கதையை வெகு இலகுவாக விபரித்துவிடலாம். காலநீட்சியை மனதில் கொள்ளாது கதையை மன விருப்புப்படி ஒழுங்குமுறையில் சொல்லிடலாம். கதையை விபரிக்கும்போது சில கலையழகுமுறையை கையாள வேண்டும் அவ்வளவுதான். அதைத் தான் சிறுகதைக்குரிய நேர்த்தி என்கிறோம்.
பாற்கஞ்சி எளிமையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகான உரை நடை கையாளப்பெற்ற சிறுகதை இதுவாகும். ஆசிரியரின் உரைநடையில் மிக்க எளிமை காணப்படுகின்றது. மார்கழி கழிந்துவிட்டது. இப்போது மேகத்தில் புகார் ஓடுவது இல்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. இது ஆசிரியரின் வசனங்கள். சிறிய வாக்கியங்கள் கையாளப்பட்டுள்ளன. வலிந்து பெரிய வசனங்களை ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 37
தவிர்த்துள்ளார். வெள்ளிப்பாதசரத்தில் இலங்கையர்கோன் உரைநடையில் கையாண்ட அழகும் இலக்கிய நயமும் இல்லை என்றே குறிப்பிடவேண்டும். ஆனந்தவிகடன் ஆசிரியர்கல்கி அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது அவரிடம் இக்கதையை பிரசுரத்திற்காக ஆசிரியர் வழங்கினார்.கல்கியும் அதனைப் பெற்றுச் சென்று ஆனந்தவிகடனில் பிரசுரித்தார். ஆனந்தவிகடனை மனதிற்கொண்டு இக்கதை எழுதப்பட்டதால் போலும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு தமிழ் நடை கையாளப்பட்டுள்ளது. பாத்திரங்கள் உரையாடும்போதும் பேச்சுவழக்குக் கையாளப்படவில்லை. இன்றைய சிறுகதைகளில் பாத்திரங்கள் தமது பிரதேச பேச்சுத்தமிழையே பேசுகின்றன. இஸ்லாமிய பேச்சுத்தமிழ், தென்னிலங்கைப் பிரதேசத்தமிழ், கிழக்கிலங்கைப் பேச்சுத்தமிழ், மலையகப் பேச்சுத்தமிழ் என்பன சர்வசாதாரணமாகச் சிறுகதைகளில் கையாளப்பட்டு வருகின்றன. பாத்திரங்களின் உரையாடலில் அவ்வாறு கையாள்வது சிறப்பானது என்பது என் கருத்து.
நல்லதொருசிறுகதையின் நேர்த்தியைக் கையாளும் ஏற்ற உவமைகள் எடுத்தியம்புகின்றன. ஆனால் பாற்கஞ்சியில் அவ்வாறான உவமைகளை மருந்துக்கும் காணமுடியாது. ஓரிடத்தில் ஆயிரஞ்சிந்தனைகள் பிசாசுகளைப்போல் அவன் மனதிலே ஒடிக்கொண்டிருந்தது என வருகின்றது. இதனைக் கொண்டு பாயாசத்திற்கு முந்திரிபோல உவமை கையாளப்பட்டதெனக் கூறிவிடமுடியாது. பாற்கஞ்சியில் ஏற்ற உவமைகள் கையாளப்பட்டிருக்காமை தெரிகின்றது. அதற்காக இச்சிறுகதையைத் தள்ளிவிட முடியாதுள்ளது. வறுமைக்கும் ஏழ்மைக்கும் இடையில் தவிக்கும் ஒரு விவசாயியின் துயரத்தைக் கண்டு இரங்காத இயற்கையை கலையழகோடு வாசிப்போரின் மனதில் படியும் விதத்தில் ஆசிரியர் விபரித்துள்ளார். எனினும் உவமைகள் தனிக் கம்பீரத்தை சிறுகதைகளுக்குத் தருகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. நமது முன்னோடி எழுத்தாளர் 1940 களில் தக்க உவமைகள் இல்லாமலேயே இப்படியொரு அற்புதமான கதையை எழுதியுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இக்கதையில் ராமு, காமாட்சி, முருகேசு என்று மூன்று பாத்திரங்கள் வருகின்றன. இச்சிறுகதையை நகர்த்துகின்ற பிரதான பாத்திரங்கள் இவை. இவற்றைவிட பொன்னி, சின்னம்மா, கந்தையா, கோவிந்தன் எனும் பாத்திரங்கள் உரையாடலில் வருகின்றன. ராமு சிறுகதையின் தொடக்கத்தில் பாற்கஞ்சி கேட்கிறான். இறுதியிலும் கேட்டு அழுகிறான். முருகேசு வயலில் அறுவடைக்கு பத்து நாட்களுக்கு முதலே ஆயத்தமாக கந்தையாவிடமும் கோவிந்தனிடமும் சொல்லி வைக்கிறான். மணையாகக் கிடந்த அறுவடை அரிவாள்களை 母町6ö)6而 பிடித்துவைக்கிறான். அறுவடைபற்றி கனவு காண்கிறான். காமாட்சி களஞ்சிய அறையை மெழுகித் துப்பரவாக தயார் நிலையில் வைக்கிறாள். பெருநாளாக அறுவடையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் தவிடு பொடியாகின்றன. ஆசிரியர் படிப்படியாக வளர்த்து அற்புதமாகச் சித்தரித்துள்ளார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

இச்சிறுகதையில் ஒரு முழுமையிருக்கிறது. இச்சிறுகதையின் சமூகப்பயன்கள் என்ன? அப்படிப்பெரிதாக எதையும் கூறிவிட முடியாது. ஆனால் ஒரு விவசாயியின் கனவுகள் சூதாட்டம் போலாவதை தத்ரூபமாக எழுதியுள்ளார் எனலாம். உலகிற்கு அரிசி வழங்கும் ஒரு விவசாயிக்கு பாற்கஞ்சிக்கே ஒரு சிரங்கை அரிசி கிடைப்பது கேள்விக் குறியாகிறது.
பாற்கஞ்சி
- சி. வைத்தியலிங்கம்
ཅ་ཅིJ Iமு,என்ராசாவன்னா குடுச்சிடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப்பாற்கஞ்சி."
"சும்மா போம்மா, நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா”
"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்ன பாற்கஞ்சி தாரனே"
"கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது” என்று சொல்லி அழத் தொடங்கினான்.
"அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா வயல்லே. கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம். என் கண்ணோல்லியோ?”
“நிச்சயமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்குப் பாற்கஞ்சி தருவாயா?."
சட்டென்று பக்கத்திலிருந்து சிறுவர்கள் தம்பளப்பூச்சி பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது. அவதி அவதியாய்பத்து வாய் கூழ் குடித்தான் ராமு. எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடினான்.
அந்தக் கிராமத்தில் முருகேசனுடைய வயல் துண்டு நன்றாய் விளையும் நிலங்களில் ஒன்று, அதற்குப் பக்கத்திலே குளம், குளத்தைச்சுற்றி பிரம்மாண்டமான மருதமரங்கள். தூரத்திலே அம்பிகையின் கோவிற் கோபுரம். இவை எல்லாவற்றையும் சுற்றி வேலி போட்டாற்போல தூங்கிக் கிடந்தன குடிமனைகள்.
※来米
(DIர்கழிகழிந்துவிட்டது. இப்பொழுது மேகத்தில் புகார் ஒடுவது இல்லை. ஞான அருள் பெற்ற நாள் வெண்ணிறம் பெற்று வந்தது. ஆம் தை மாதம் பிறந்து துரிதமாய் நடந்துகொண்டிருந்தது.
மாரிகாலம் முழுவதும் ஒய்ந்து தூங்கிக்கிடந்த ஜீவராசிகள் பாட்டுடன் வேலை தொடங்கிவிட்டன. முருகேசனும் வயலிலே வேலை செய்து கொண்டிருந்தான். பனியிலே ஒடுங்கிக் கிடந்த நரம்புகளிலே சூரியஒளிவெள்ளம் பாயவே அவன் தேகத்தில் ஒரு சுறுசுறுப்பு உண்டானது. வலிந்து இறுகியிருந்த நரம்புகள் விண்போல் தெறித்தன. எழுந்துநின்று கண்களைச் சுழற்றித்தன் வயலைப்பார்த்தான்.
35

Page 38
நெற்கதிர்கள் பால் வற்றி, பசுமையும் மஞ்சளும் கலந்து செங்காயாக மாறிக்கொண்டிருந்தன." இன்னும் பதினைந்து நாட்களில்.” என்று அவனை அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது.
முருகேசன் மனத்திலே ஒருபூரிப்பு, ஓர் ஆறுதல், ஒருமன அமைதி. அவன் ஒரு வருஷமாய்ப் பாடுபட்டது வீண்போகவில்லை அல்லவா? ஆனால் இவற்றிற்கு இடையில் காரணமில்லாமல்,"சிலவேளை ஏதேனும்.யார் கண்டார்கள்?" என்ற இன்பமும் துன்பமும் கலந்து ஒரு மன ஏக்கம்.
முருகேசனுக்கு வயலைவிட்டுப்போக மனம் வரவில்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்றாலும் பயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு கதிராகத் தன் கைகளால் அணைத்துத் தன் குழந்தைகள் போலத் தழுவிக்கொண்டிருந்தான்.
கண்ணை மின்னிக்கொண்டிருந்த அந்த வெயிலிலே காமாட்சி கூழுடன் அப்பொழுதுதான் வந்தாள். கூழ் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது முருகேசன் அவளைப் பார்த்து, “போன வருசந்தான் மழை இல்லாமல் எல்லாம் சப்பையும் சாவியுமாய்ப் போயிருத்து. காமு, அதோ பார், இந்த வருசம் கடவுள் கண் திறந்திருக்கிறார். கருப்பன் செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒரு வருடத்துக்குச் சோத்துக்குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒரு சோடிக் காப்புவாங்கணும்."
“எனக்கு ஒட்டியாணம்" "ஏன், ஒரு கூறைச்சேலையும் நன்னாயிருக்குமே?” "ஆமாங்க, எனக்குத்தான் கூறைச்சேலை, அப்படின்னா ஓங்களுக்கு ஒரு சரிகை போட்டதலப்பா வேணுமா?"
"அச்சா,திரும்பவும் புதுமாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டு பேரும்.ஓ.ஒரே சோக்குத்தான்” என்று சொல்லி அவளைப் பார்த்து இளித்தான்.
காமாட்சி வெட்கத்தினால் தன் சீலைத் தலைப்பால் முகத்தை அரைகுறையாய் மூடிக்கொண்டு “அதெல்லாம் இருக்கட்டும். எப்போ அறுவடை நாள் வைக்கப் போறீங்க” என்றாள்.
"இன்னிக்குச் சனிக்கிழமை, சனியோடு சனி எட்டு, மற்றச்சனிபதினைந்தாம்நாள் நல்லநாள்.அதே சனிக்கிழமை வைத்திடுவமே'
“தாயே, இதுக்கிடையில் ஒரு விக்கினமும் வந்திடப்படாது" என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.
米米来 ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும் முருகேசனும் அறுவடை நாளை எதிர்நோக்கி இருந்தார்கள். காமாட்சிதன் வீட்டில் உள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். லக்ஷமி உறையப் போகும் அந்த அறைக்குஒவ்வொருநாளும் தீபம் ஏற்றிவந்தாள்.மணையாகக் கிடந்த அரிவாள்களைக் கொல்லன் பட்டடையிற் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப் பாய்களை வெயிலிலே உலர்த்திபொத்தல்களைப் பனைஒலை போட்டு இழைத்துவைத்தான். ஐந்தாறுநாட்களுக்குமுன்னரே அயல் வீட்டு கந்தையனிடமும் கோவிந்தனிடமும்"அறுவடை, வந்திட வேணும் அண்ணமாரே” என்று பலமுறை சொல்லிவந்தான்.இருவருடைய மனதிலும் ஓர் ஆவல் துடித்து நின்று இவற்றை எல்லாம் செய்து வந்தது.
36

அறுவடைநாளுக்கு முதல்நாள் அன்றுவெள்ளிக்கிழமை, பகல் தேய்ந்து மறைய இன்னும் மூன்று நாழிகைதான் இருந்தது. நிஷ்களங்கமாய் இருந்த வானத்திலே ஒரு கருமுகிற்கூட்டம் கூடியது. வரவரக் கறுத்துத் தென்திசை இருண்டு வந்தது. அந்த மேகங்கள் ஒன்றுகூடி அவனுக்கு எதிராகச் சதி செய்வதாக முருகேசன் நினைத்தான். அந்தக் கருவானம் போல் அவன் மனதில் இருள் குடிகொண்டது. காமாட்சி அவள் மனத்திற்குள் அம்பிகைக்கு நூறு வாளி தண்ணிரில் அபிஷேகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு காற்று அடித்துக் கூடியிருந்த முகிற்கூட்டம் கலைந்து சிறிதுசிறிதாய் வானம் வெளுத்துக்கொண்டு வரவே முன்போல் ஆகாயம் தெளிவுடன் விளங்கிற்று. தன்னுடைய பிரார்த்தனை அம்பிகைக்குக் கேட்டுவிட்டது என்று காமாட்சிநினைத்தாள். முருகேசன்படுக்கப்போகுமுன் அன்றைக்குப்பத்தாவது முறை கந்தையனுக்கும் கோவிந்தனுக்கும் காலையில் அறுவடையைப் பற்றி நினைப்பூட்டிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அவன் நித்திரைக்குப் போனபொழுது நேரமாகிவிட்டது. அவன் படுக்கையிலேயே புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்.நித்திரை அவனுக்கு எப்படி வரும்? அவனுடைய மனம் விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆயிரஞ் சிந்தனைகள் பிசாசுகளைப் போல் வந்து அவன் மனதிலே ஓடிக்கொண்டிருந்தன.
அவன் வயலிலே நெல் அறுத்துக்கொண்டிருக்கிறான். பக்கத்திலே கோவிந்தனும் கந்தையனும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறுத்து வைத்ததை காமாட்சியும் பொன்னியும் சின்னம்மாவும் கட்டுக்கட்டாய் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிளிகளையும் காக்கைகளையும் துரத்திக்கொண்டு திரிகிறான் ராமு. அப்பொழுது காமாட்சி; “பள்ளத்து பள்ளன் எங்கேடி போய்விட்டான்" என்று பள்ளுபாடத்தொடங்கினாள்.
அதற்குப் பொன்னி “பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப்போயிட்டான்" என்று சொல்ல,காமு,கொத்துங் கொண்டு கொடுவாளுங் கொண்டு.” என்று இரண்டாம் அடியைத்தொடங்கினாள்.
அதற்குப் பொன்னி “கோழி கூவலும் மண்வெட்டி கொண்டு”என்றுசொல்ல, இருவரும் சேர்ந்து'பள்ளன் பள்ளம் பார்த்துப்பயிர்செய்யப்போயிட்டான்" என்று முடித்தனர்.
உடனேகாமு,"ஆளுங்கூழை அரிவாளுங்கூழை'என்று சொன்னதும் முருகேசன் “யாரடி கூழை” என்று அரைத்தூக்கத்தில் இருந்துகத்திக்கொண்டு எழுந்திருந்தான். முருகேசன் - ஆள் கூழை, பாவம் தன்னையே அவள் கேலிசெய்வதாக நினைத்து அப்படிக்கோபித்துக்கொண்டான். இப்பொழுது நித்திரை வெறி முறிந்ததும் தான் செய்ததை நினைக்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது. தனக்குள்ளே சிரித்துக்கொண்டு திரும்பவும் படுத்துக்கொண்டான். அந்தக் கனவுதான்மீண்டும் காணப்போகிறானா? தன் கற்பனையிலே மீதியைச் சிருஷ்டித்துப் பார்த்து அவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.
பாட்டுடன் அறுவடை சென்றுகொண்டிருக்கிறது. வயலிலே நின்றுநெல்மூட்டைகளை வண்டியிலே ஏத்துகிறான். வண்டி வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய
ஞானம்- கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 39
களஞ்சிய்ம் நிறைந்து பரிபூரணமாய் விட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை.
அப்பொழுது வீட்டுக்கூரைக்கு மேலிருந்த ஒரு சேவல் கூவிற்று. முருகேசனுடைய கற்பனை அறுந்துவிட்டது. அக்கிராமத்திலுள்ள சேவல்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கூவிக்கொண்டு வந்தன. அவன் வீட்டுக்கு முன்னால் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி “மேய் மேய்” என்று கத்தத் தொடங்கியது. எங்கிருந்தோ கள்ளத்தனமாக உள்ளே நுழைந்த மெல்லிய காற்று அவன் மேல் படவே, மீண்டும் குளிர்ந்தது. முருகேசன் பரபரவென்றுஎழுந்திருந்தான். வாசலை அடைந்து வானத்தை அண்ணார்ந்து பார்த்தான்.
அவன் படுக்கைக்குப் போனபொழுது வானத்திலே பூத்திருந்த நட்சத்திரங்கள் ஒன்றையும் காணவில்லை. வானம் கறுத்துக் கனத்து எதிலோ தொங்கிக் கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று. வீட்டு முற்றத்திலே வந்து நின்றான். ஒரு மழைத்துளி அவன் தலைமேல் விழுந்தது. கையை நீட்டினான். இன்னுமொரு துளி மற்றக் கையையும் நீட்டினான் இரு துளிகள் வீழ்ந்தன. அவன் தலையிலே வானமே இடிந்து விழும் போல் இருந்தது.
உக்கிப்போய்த் தன் வீட்டுத் திண்ணையிலே அவன் குந்திக்கொண்டான். பொலுபொலுவென்று மழை தொடங்கியது. இடி இடித்தது. மின்னிமழைசோனாவாரியாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
காலை ஏழு மணியாகியும் மழை விடவேயில்லை. ராமு ஓடிவந்து தந்தைக்குப் பக்கத்திலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான். காமாட்சிஇடிந்துபோய் நின்றாள். மழையுடன் காற்றும் கலந்து "ஹோ” என்று இரைந்து கொண்டிருந்தது.
°Co5штоотцѣ * а
உள்நாடு
தனிப்பிரதி : er 50/ ஆண்டுச் சந்தா : our 600/d ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 3000/- ஆயுள் சந்தா και ευδLIII 2οΟΟΟΛΗ
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவே அனுப்பலாம். மணியோடர் வைன்ணவத்தைதபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி : உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawatt நடைமுறைக் கணக்கு இலக்கம் - 009010344631 என்ற கணக்கில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்
ബ് ஓராண்டு Australia (AUS) 35 Europe (e) 25 India (Indian Rs.) 500 Malaysia (RM) 50 Canada ($) 35 UK (£) 15 Other (USS) 25
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

"அம்மா, இன்னைக்குப் பாற்கஞ்சி தாறதாய்ச் சொன்னியே, பொய்யாம்மா சொன்னாய்?" என்று தாயைப் பார்த்துக் கேட்டான் ராமு.
காமாட்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வயிறு பற்றி எரிந்தது. பச்சைக்குழந்தையை எத்தனை நாட்களாய் ஏமாற்றிவிட்டாள்? மழையையும் பாராமல் பக்கத்து வீட்டிற்கு ஓடினாள்.காற்படி அரிசிகடனாய்வாங்கிக்கொண்டு வந்தாள்.
முருகேசன் ஒன்றும் போசாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய பார்வை வயல்வெளியை ஊடுருவிச் சென்று எங்கேயோ லயித்துப்போய் இருந்தது.
வெள்ள வாய்க்காலிலே தண்ணீர் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது குளம் நிறைந்து தண்ணிர் பெருக்கெடுத்துவிடும். என்னுடைய நெற்பயிர்கள் கீழே விழுந்து உருக்குலைந்துவிட்டன. நெற்கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன் அள்ளுண்டு போய்க்கொண்டிருக்கின்றன’ என்று அவன் எண்ணி ஏங்கினான்.
காமாட்சி களஞ்சிய அறைக்குப் போனாள். அது வெறுமனே கிடந்தது. அதைப்பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மிக்கொண்டு வந்தது. அங்கே நிற்கத்தாங்காமல் வெளியே வந்தாள். ராமு, “நாளைக்கும் தாரியாம்மா பாற்கஞ்சி" என்று கெஞ்சிக்கேட்டான். அவன் கஞ்சிகுடித்த கோப்பை அவளுக்கு முன்னே காலியாகக் கிடந்தது.
அநேக நாள் பழக்கத்தினாலே "நாளைக்.” என்று
மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக்கொட்டியது.
*ஆனந்த விகடன்”
ஈந்தா விபரம்
Gausfjsiri' isolosis useh gigu : Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office 3-B, 46th Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம் * பின் அட்டை : egl IIr 10000/= முன் உள் அட்டை : eg5Lmr 8OOO/= பின் உள் அட்டை : BLIT 8000/ உள் முழுப்பக்கம் : BLIT 5000/= உள் 960JLš3i : sur 3000/=
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
70 100 50 70 950 1400 95 140 70 1 OO 30 40 50 70
ஒருவருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்
37

Page 40
நினைவுகள் அருட்தந்தைதனி
நினைவுகள் சாசுவதமானவை. கனடாவுக்கு புலம் பெயர்ந்தாலும் தாயகம் இலங்கை பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக் கொண்டேயிருக்கும். இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடக்கப்போகிறது என்று அறிந்ததும் எனது நினைவுகளில் உடனடியாக வந்தவர் அருட்தந்தை தனிநாயகம் அடிகளார்.
எதனையும் அரசியல் சகதிக்குள் தள்ளும் இக்காலத்தில் தமிழ் ஆராய்ச்சியும் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்களும் விதிவிலக்கின்றி தள்ளப்படுவதுதான் கவலைக்குரியது. 1960 ஆரம்பத்தில் கொழும்பு சுயாதீன பத்திரிகை சமாஜத்தினால் வெளியிடப்பட்ட தினபதி சிந்தாமணி ஆகிய இதழ்களில் நான் கடமையாற்றினேன்.அச்சமயம் மலேசியாவில் தலைநகரம் கோலாலம்பூரில் அந்நாட்டின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையில் தமிழ் ஆராச்சி மகாநாடு நடைபெற்றது. அம்மகா நாட்டின் பிதாமகர் எமது இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய அருட்தந்தை தனிநாயகம் அடிகளார். அவர் பன்மொழிப்புலமை ஆற்றல் மிக்கவர். தமிழ் மொழி வளத்துறையில் நீண்டகால ஆய்வறிவுள்ளவர். அவரது அயராத முயற்சியினால் தான் தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்றது. இந்தத் தகவல் தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும். எனினும் சமீபத்தில் தமிழ்நாடு கோவையில் நடந்த செம்மொழி மகாநாட்டில் இலங்கையிருலிந்து கலந்த கொண்ட அறிஞர் குழாத்தினரால் அந்த அறிஞரைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லப்படவில்லை என்பது வியப்பானது.
கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்திய பின்னர் அவர் நாடு திரும்பிய தருணம் அது. பல பத்திரிகையாளர்கள் அவரை செவ்வி காண்பதற்காக முண்டியடித்தனர். நானும் நான் பணியாற்றிய பத்திரிகைகளின் சார்பாக அவரை பேட்டி காண்பதற்கு முயன்றேன். அவரை தொடர்புகொண்டபோது, அவர் சற்று அயர்வுடன் இப்படிச் சொன்னார். -
“சில பத்திரிகைகள் நான் சொன்னவற்றை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தாறுமாறாக எழுதிவிட்டன. அதனால் இனிமேல் பத்திரிகைகளுக்கு பேட்டியே கொடுப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்”
தொலைபேசியில் அவர் அப்படிச்சொன்னதும் “நிச்சயமாக அத்தகைய தவறுகள் எனது கட்டுரையில் இடம்பெறாது” எனச் சொன்னேன். உடனே அவர் ஒரு. நிபந்தனை விதித்தார்.
38

fல் வாழும் நாயகம் அடிகள்
- யோகா பாலச்சந்திரன் (கனடா)
பேட்டி கண்டு எழுதியதும் பிரசுரத்துக்கு முன்னர் எனக்கு காண்பிக்கவேண்டும்” - 'பத்திரிகா தர்மத்தில் அப்படி ஒரு முறை இல்லை நீங்கள் திருப்திப்படும் விதமாகவே எழுதுவேன் 'என்றேன்.
"அப்படியானால் சரி வாரும்” என்றார். பம்பலப்பிட்டி சந்தியில் கடற்கரைப்பக்கமாக அமைந்திருந்த அடிகளாரின் அப்போதைய அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். அடக்கமும் ஆளுமைப்பண்பும் கொண்ட அவரது தோற்றம் இன்றும் எனது மனக்கண்களில் தங்கியிருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் கலந்துபேசிய தனிநாயகம் அடிகளார், தமிழாராய்ச்சி மகாநாட்டு சிந்தனை கருவூலம் ஜனித்தவிதம் மற்றும் கோலாலம்பூரில் அதன் தொடக்கப்பணிகள் ஆரம்பித்தமைபற்றியெல்லாம் விபரித்தார். ஒரு கட்டத்தில் நேப்பிள்ஸ்(Naples) நகரில் தான் சந்தித்த மொழியியல் துறையினர் பற்றி அவர் கூறியபோது "அது நேபாளம் தானே? எனக்கேட்டேன்.
“இல்லை அது இத்தாலியில் இருக்கும் நேபிள்ஸ் என்றார்.அப்படி ஒரு சுமுகமான பேட்டிஎதனையும் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் புரியும் விதமாக நிதனமாக விளக்கும் அவரது பண்பு என்னை ஆட்கொண்டது.
சிந்தாமணி யில் குறிப்பிட்ட பேட்டி பிரசுரமானது. கொழும்பு தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இருக்கும் என நம்புகின்றேன். பேட்டி பிரசுரமாகி இரண்டாம் நாள் அடிகளார் எமது பிரதம ஆசிரியர் எஸ். டி.சிவநாயகம் அவர்களுக்கு தொலைபேசியில், பேட்டிக்கட்டுரை தாம் எதிர்பார்த்தது போலவே அச்சொட்டாக வந்திருப்பதாக பாராட்டியிருக்கிறார். மற்றவர்களை இவ்வாறு ஊக்குவிக்கும பண்பும் இயல்பாகவே அவரிடமிருந்தமையால்தான் தமிழாராய்ச்சி மகாநாட்டைப் பற்றிய சிந்தனை விதையை அவரால் எம்மத்தியில் அறிமுகப்படுத்த முடிந் திருக்கிறது என்று இப்போது நான் நம்பு கின்றேன்.
ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சுயலாபம் தேடும் உலகில் தனிநாகம் அடிகளார் கோவை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 41
செம்மொழி மகாநாட்டில் மறக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆத்மா அதற்காக கலங்காது. தமிழ்தாய்மன்னிப்பாள்.
இது இவ்விதமிருக்க, இலங்கையில் கொழும்பில் சகோதரர் முருகபூபதி மற்றும் மல்லிகை ஆசிரியர், ஞானம் ஆசிரியர் உட்பட பல படைப்பாளிகள் பேராசிரியர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இணைந்து சர்வதேச தமிழ் எழுத்தாளர். மகாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் போது அதற்கு அரசியல் சாயம் பூசி மாசுகற்பிக்க முனைந்திருப்பவர்களை தமிழ்த்தாய்தான் மன்னிக்கவேண்டும்.
கலை,இலக்கிய, மருத்துவம், கல்வி, விஞ்ஞானம் அறிவியல் ஊடகம் முதலான துறைகளில் குறிப்பிட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. கற்பதற்கும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கும் மகாநாடுகள் கருத்தரங்குகள், சந்திப்புகள் அவசியமானவை.
தனிநாயகம் அடிகளார் பல ஆண்டுகளுக்கு முன்னர் வித்திட்டதும் தமிழ் அறிஞர்கள் கற்றுக்கொள்வதற்கான ஆராய்ச்சி மன்றம் தான். இன்று அவரையும் மறந்து அவரது பணிகளையும் நினைவுகூராமல் அரசியல் தேவைகளுக்காக இயங்குபவர்கள் ஒருபுறம்இருக்க, அதனைக்கண்டுகொள்ளாத சிலர் அடிகளார் வாழ்ந்த நாட்டில் தமிழ் எழுத்தாளர்களுக்காக ஒன்றுகூடல் நடத்தப்படும் போது அதனையும் அர்த்தமற்று விமர்சிக்க முனைந்திருப்பது வருத்தத்திற்குரியது.
இலங்கையில் நீடித்தபோரினால்தான் பலர்நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து அகதி, ஏதிலி என்ற நாமங்களுடன் உலகெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். இன்று போர்
இலக்கியக்கலாநிதிபண் நினைவாக சம்பந்தர் வி
சம்பந்தன் 6 இவ்வருடம் சம்பந்தன் பேராசிரியர் கிருஸ்ணபிள் ஈழத்தின் தமிழ் நாவல்கள் - பயில் நிலையும் பயன் பாடும்” எ6
இலக்கியக் கலாநிதிபண்டிதமணிகணபதிப்பிள்ை வருகின்றது. கடந்த காலங்களில் பேராசிரியர் அ. சண்மு தெளிவத்தையோசெப்பேராசிரியர் எஸ்.பத்மநாதன், படை சிவலிங்கராஜா.பேராசிரியர் ச.சத்தியசீலன் பேராசிரியர் இர சம்பந்தனின் மகள் திருமதி திரிவேணி கஜன் இவ்வி கெளரவிக்கின்றார்.2009ஆம் ஆண்டிற்கான விருதுக்குே பரிசும் விருதும் விரைவில் வழங்கப்படும்.
(ஒப்பம்) பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

இலங்கையில் முடிவுக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத சூழல் ஒருபுறம் இருக்க இம்மக்களின் கலை,இலக்கிய தேவைகள் தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டிய காலத்தில் நாமிருக்கின்றோம். அதற்கு நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு ஊட்டச்சத்தாகவும் விளங்கும் என்று நம்புகின்றேன். எழுத்தாளர்கள் தத்தமக்கிடையே மாறுபட்ட கருத்துக்களுடன் வாழ்ந்தாலும் இவ்வாறு ஒன்று கூடிச்சந்திக்கும் போது பல தெளிவுகள் கிட்டலாம். மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்று தமது நோக்கத்தை மிகச்சரியாகவும் தெளிவாகவும் முன் வைத்துள்ளது புலம்பெயர்ந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. என்னைப்போன்றவர்கள் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் கம்பியூட்டர் இல்லை. மின்னஞ்சல் இல்லை. கைத்தொலைபேசி இல்லை.
தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்ட 1960 காலப்பகுதியில் தட்டச்சு இயந்திரத்துக்கு அப்பால் நான் மேற்சொன்ன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் இருக்கவில்லை
இன்று கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் பல துறைகளுக்குள் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் விச்சோடு வந்துவிட்டன. இந்தப் பின்னணிகளுடன் நாம் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை அவதானிக்க வேண்டும்.
இம்மகாநாட்டில் தனிநாயகம் அடிகளார் நினைவு கூரப்படல் வேண்டும். வழிகாட்டிகளை நாம் மறந்துவிடுதல் வளர்ச்சியை பாதிக்கும்.
டிதமணிகணபதிப்பிள்ளை ருதுஅறக்கட்டளைசபை
விருது - 2009
விருதுக்குரிய நூலாக ளை விசாகரூபன் எழுதிய நாட்டார் பண்பாட்டுக் கூறுகள்: ன்ற நூலிற்கு வழங்கப்படவுள்ளது.
ா நினைவாக வருடாவருடம் சம்பந்தன் விருது வழங்கப்பட்டு கதாஸ், கலாநிதி பண்டிதர் க. சச்சிதானந்தன். எழுத்தாளர் ப்பாளி சு.வே, பேராசிரியர் சிமெளனகுரு, பேராசிரியர் எஸ். ா.வை.கனகரத்தினம் ஆகியோர் பெற்றுள்ளனர். எழுத்தாளர் விருதுக்கான பணப்பரிசில் 10000 ரூபாவை வழங்கிக் பராசிரியர் கி. விசாகரூபன் தெரிவாகியுள்ளார். இவருக்கான
செங்கை ஆழியான் இணைப்பாளர்
39

Page 42
சர்வதேச தமிழ்ப கு.சி.பா.அறக்கட்ட
தமிழ்ப் படைப்பாளர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சரி, இலைமறை காயாக இருந்தாலும் சரி; படைப்பின் தரம்கண்டு, தமிழ் உலகுக்கு அவர்களது நூல்களை அறிமுகம் செய்து ஊக்குவிக்கும்முகமாக மாபெரும் இலக்கியப் பரிசுத்திட்டமொன்றை சேலத்தில் நடைபெற்ற குசின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதுகள்-2010 விழாவைத்தொடர்ந்து இடம் பெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்துள்ளனர். கு.சி.பா. அறக்கட்டளை 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது. தகுதியுள்ள இந்தியுமொழி படைப்பாளிகள் இருவருக்குதலா ஐம்பதினாயிரம் ரொக்கப் பரிசும்,கேடயமும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மலையாளப் படைப்பாளருக்கும் ஹிந்திப் படைப்பாளருக்கும் சத்தமில்லாமல் அள்ளிக் கொடுத்து ஒரு இந்திய வட்டத்துக்குள் செயல்பட்டபோதிலும், அறக்கட்டளை நிறுவனர் சின்னப்ப பாரதி தனது இலக்கிய பார்வையை தெடுந்தூரத்துக்கு விசால மாக்கி, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மணம் கண்டு, மகாகவி பாரதியின் ஒரு பக்கமான “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல் வேண்டும்”அதாவது தரமான நமது இலக்கியத்தை வெளிநாட்டினர் மதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தரமான இலக்கியத்தை நாமும்மதிக்க வேண்டும்” என்ற பாரதியின் மறுபக்கத்தையும் கு. சிபா. அறக்கட்டளையினர் நிஜமாக்கி உள்ளனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்திஜி பிறந்த தினத்தில் நடைபெறும் அறக்கட்டளையின் விருது விழாவில் அடுத்த ஆண்டு முதல் சர்வதேச படைப்பாளர் ஒருவருக்கு விருதுடன் ஐம்பதினாயிரம் ரொக்கமும்;தமிழ்மொழி சிறப்புப்பரிசுகளாக சர்வதேசரீதியில் ஆறுபேருக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் கேடயமும் வழங்குவதென்றும்; கதை, கவிதை,கட்டுரைமொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என்று பரிசுகளை விரிவாக்குவதென்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் இப்போதுமுடிவுசெய்துள்ளனர். சேலத்தில் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதிநடைபெற்ற இரண்டாவது ஆண்டு விருதுகள் விழாவில் இலங்கையைச் சேர்ந்த நாவலாசிரியர் தாமரைச் செல்வி மற்றும் நீ.பி.அருளானந்தம் ஆகிய இருவருக்கும் ஐயாயிரம் ரூபா ரொக்கமும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஈரோடு நகரில் இடம்பெறும் மூன்றாவது ஆண்டு விழாவில் சர்வதேசரீதியில் சிங்கப்பூர், மலேசியாமற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் பன்முகப் படைப்புகள் எதிர்பார்க்கப்படுவதாக அறக் கட்டளையினார் தெரிவித் துள்ளனார். சேலம் விழாவில் இலங்கையிலிருந்து
40

டைப்பாளிகளுக்கு ளை பரிசுத்திட்டம்
- கே.ஜி. மகாதேவா
கலந்துகொண்ட பிரபல எழுத்தாளரும்,'கொழுத்து சிற்றிதழ் ஆசிரியருமான அந்தனி ஜீவா மற்றும் கு. சின்னப்பபாரதியின் சுரங்கம் நாவலை சிங்களமொழியில் படைத்த உபாலி லீலா ரத்னா ஆகியோர் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். சிங்கள மொழிபெயர்ப்பாளரின் மனித நேயத்தையும், இனப்படுகொலையில் எதிரொலித்த ஈழத்தமிழரின் வலியையும் வலிமையையும் சிங்களருக்கு புரிய வைக்கும் வகையில் ஈழத்து தமிழ் உணர்வாளர்களின் உணர்ச்சிமிகு நாவல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டுவரும் அவரது துணிச்சலையும் வெகுவாக வரவேற்றுபாராட்டி, சபையில் கூடியபெருந்திரளான மக்களுக்கு அறிமுகப்படுத்திய மூத்த பத்திரிகையாளர் கே.ஜி.மாகாதேவாவுக்கு கு. சின்னப்பபாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஜனரஞ்சக சஞ்சிகைகளில் முகம் கொடுக்காத, பல்சுவை வாசகர்களுக்கும் அறிமுகம் இல்லாத இந்த கு.சி. பா. யார்? தடுக்கிவிழும் கவர்ச்சிகளுக்கு அட்டைப்படம் கொடுத்து,வாசகர்களை நஞ்சூட்டும் சஞ்சிகைகள் தேடாத, அவர்களை நாடாத இவர், எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல்லில் ஒரு சிற்றுாரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மகாகவி பாரதிமீது கொண்ட பக்தியினால், சின்னப்பன் என்ற தனது இயற்பெயரை சின்னப்பபாரதி என்று மகுடமிட்டு, இளம் வயதிலேயே பொதுவுடமை புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, புடமிடப்பட்டு, வளரும் காலத்தில் தொழிற்சங்கத்தில் சேர்ந்து பக்குவம் அடைந்து, இடைப்பட்ட காலத்தில் கவிதைத் தூண்டுதலினால் கவிஞராகி, காவியம் படைத்து, அனுபவ ரீதியில் பல்வேறு துறை வர்க்கத்தினரின் வாழ்வியலைக் கண்டறிந்து நூல்கள் படைத்து, இலக்கியவாதிகளினால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நாவலாசிரியராக குசிபா. இன்று மதிக்கப்படுகின்றார். இவரது நாவல்கள் இந்திய மாநிலமொழிகளில் பல பதிப்புகளுடன் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்திலும், பிரான்ஸ், ஜப்பான், சீனா,உஸ்யெக்கிஸ்தான் நாட்டு மொழிகளிலும் பல பதிப்புகளாக வெளிவந்த காரணத்தினால் சர்வதேச இலக்கிய அங்கீகாரமும் கு.சி.பா. வுக்கு கிடைத்திருக்கிறது. 1965ல் தெய்வமாக நின்றான்' எனும் முதல்காவியத்தைப் படைத்த இவர் 2008ம் ஆண்டுவரை ஏழுநாவல்களைப் பேச வைத்திருக் கிறார். 1975ல் வெளிவந்த தாகம் நாவல் விவசாயிகளின் போராட்டங்களை வெளிக்காட்டி அவர்களின் அடிமை மனப்பான்மை நீங்க வழிகளையும் வெளிச்சம் போட்டதால் மாநில ரீதியாகப் பெரும் வரவேற்பு பெற்று இந்திய மொழிகள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 43
பலவற்றிலும் வெளிவந்து சாதனை படைத்தது. 85-ல் வந்த, சங்கம் நாவல் மலைவாழ் மக்கள் எவ்விதமாக சுரண்டப்பட்டு ஏமாற்றப்பட்டனர் என்று அவர்கள் வரலாறு கூறும் உன்னத இலக்கியம்.91-ல் அவர் படைத்த சர்க்கரை கரும்புவிவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைத்தொழிலாளரின் மறுபக்கமாகும் 99ல் வெளியான பவளாயி நாவல், பெண்மையின் உணர்வுகளை -பெண்ணுரிமையை உயிரோட்டமாக சித்தரித்தது.தலைமுறை மாற்றம், நாவலைத் தொடர்ந்து 2008-ல் பாலை நில ரோஜா வை உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்முறைகளை கருப் பொருளாக்கி படைத்திருக்கிறார். பொதுவாக நமது கதாசிரியர்கள்:நாவலாசிரியர்களின் படைப்பின் முடிவில் யாவும் கற்பனை என்றிருக்கும். கு.சி.பா. வின் எந்தப் படைப்பின் முடிவிலும் சரி கதாபாத்திரங்கள், கதை ஒட்டத்திலும் சரி கற்பனைக்கே இடமிருக்காது. படைப்பிலக்கியத்தின் எல்லாத் தளங்களையும் தொட்டு பயணமாகும் குசிபா,சொந்த அனுபவ வாயிலாகக் கண்டறிந்தவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் மரபினால் ஒவ்வொரு நாவல் வெளிவருவதற்கும் பல வருட இடைவெளி காணப்படுகிறது. இவரது ஒவ்வொரு நாவலும், ஒவ்வொரு துறை சார்ந்த பல்கலைக்கழகமாகும். மனித நேய எழுத்தாளரான் இவர், நட்புக்கு நல்ல மனிதர். தமிழின் அதிசிறந்த பத்து நாவல்கள் எவை என்றுபட்டியலிட்டால் தாகம் ஒன்றாக இருக்கும் என்று கூறினார் தமிழ் உலகுக்கு நன்கு அறிமுகமான பழம் பெரும் எழுத்தாளர் சிட்டி'பெகொ.சுந்தரராஜன். இந்திய இலக்கியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியப் படைப்பாளர்கள் தரவரிசையில் உழைக்கும் மக்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய தரவரிசையில் கு. சின்னப்ப பாரதியின் பங்களிப்பை மறைக்க முடியாது என்ற கூற்றை இன்றைய முன்னணி இலக்கியவாதிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை கு.சி.பா. பவளவிழா மலர் உறுதியிட்டு முத்திரைகுத்தியுள்ளது. சுரங்கத்தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை படம் பிடித்துக் காட்டும் சுரங்கம் நூல் போன்று இந்தியாவில் எந்த நூலும் இதுவரை வெளிவரவில்லை. உலக அளவில் முதலிடம் அமெரிக்கா. இரண்டாவது இடம் கு. சி. பா படைப்புக்கு உலகத் தமிழர்கள் - படைப்பாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி, தமிழ்மொழியின் வளத்துக்கு மேலும் உரம்
சேர்க்க வேண்டும்
(சமகால கலை இ
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்க
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக் அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20 அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200 சொற்க
தமிழ் ஆர்வலர்களே!
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

நாவலாசிரியர் சின்னப்ப பாரதி பத்திரிகையாளர் கே.ஜி. மகாதேவாவிற்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கிறார்.
நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை தலைவர் டாக்டர் செல்வராஜ், எழுத்தாளர் அந்தணி ஜீவாவிற்கு நினைவு சின்னம் வழங்குகிறார். அருகில் பேராசிரியர் அறவாணன், நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி ஆகியோர் காணப்படுகின்றனர்.
லக்கிய நிகழ்வுகள்)
(36LT யே நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு
ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் ருக்கு மேற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது. - கே. பொன்னுத்துரை
ன்னும் 86 நாட்களே இருக்கின்றன.
41

Page 44
சந்திN : தி. ஞானசேகரன்
6.02.2009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 16:05, கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலச் கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞானம்
தி.ஞா : புனைவிலக்கியத்துக்கு அய்பாலான உங்களது பணிகளில் உங்களுக்கு மகிழ்வுதந்த பணியாக எதைக் கூறுவீர்கள்? தெஜோ- வாரம் ஒரு சிறுகதை விருந்து தினகரன்; பாவம் வீரகேசரி, இலக்கியக் குறிப்புகள் - தினகரன், மித்திரன் வார மலர் போன்றவைகள் எல்லாம் இலக்கியத்துறைக்குள் புதிதாகப்பிரவேசம் செய்யும் இளைஞர்களை மையப்படுத்தியே செய்யப்பட்டவை.
இந்த செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் இலக்கிய ஆர்வலரும்மலையகத்தின்மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஒரு தொழிலதிபருமான துரைவிஸ்வநாதன் அவர்களுடைய அறிமுகமும் நெருக்கமும் கிடைத்தது.95 அல்லது 96 ஆக இருக்கலாம். டொமினிக் ஜீவா அவர்களும் மாத்தளை கார்த்திகேசு அவர்களுமே என்னை துரை விஸ்வநாதன் அவர்களுடன் இணைத்து விட்டனர்.
துரை விஸ்வநாதன் அவர்கள்துரைவி என்னும் பெயரில் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கப் போவதாகவும் அதன் முதல் நூல் மிகவும் பின் தாங்கியுள்ளமலையக வெளியீட்டுத்துறையினை ஒரு உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லும் என்றும் முன்மொழிவுகள் கிடைத்தன. -
எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏதோ ஒரு இலக்கிய ஆர்வத்தில், உங்களுடைய கதைகளை நூலாக்கித் தருகின்றேன் என்று கிளம்பி பிறகு, பாவம் அந்த எழுத்தாளனுடைய கதைகளும் காணாமல் போய், தானும் காணாமல் போய் விட்ட கதைகள் பற்றி நிறையவே கேள்விப் பட்டவன் நான்.
அதனால் ஏற்பட்டதுதான் அந்த நம்பிக்கையீனம் ஆனாலும் துரை விஸ்வநாதன் அவர்களின் இடைவிடாத அக்கறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அடுத்த சந்திப்பின் போது மலையகத்தில் இருந்து வெளியாகியுள்ள அனைத்து எழுத்தாளர்களில் சிறுகதைகளையும் அத்தொகுப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்னும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கான பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டது.
ஐம்பதுகளுக்கும் பிந்திய மலையகச் சிறுகதைகளைத் தேடுவது பற்றிய பிரச்சினை எனக்கு இல்லை. கே. கணேஷ் (1949)பொ. கிருஷ்ண சாமி (1960) த, ரஃபேல் (1960) போன்ற
42
 
 
 
 
 
 
 

2010ல் பவள விழா I LEGOISTë
aulipifaggalaiirmgi O 1955516OTDS தெளிவத்தை ஜோசப்
அறுபதுகளுக்கு முந்தியவர்களதும், இரா.சிவலிங்கம், செந்தூரன், என்.எஸ்.எம்.ராமையா என்று எனது காலத்தவர்களதும் கதைகள் என்னிடம் இருந்தன.
கே.கணேஷ் அவர்களுக்கு முந்தியவர்களாக முப்பதுகளில், நாற்பதுகளில் சிறுகதை எழுதிய மலையகத்தவர்கள் பற்றி தேடல் சிரமம் கொடுத்தது. பிரச்சினையும் கொடுத்தது.
அ.செ.முருகானந்தன்,அ.ந.கந்தசாமி, 6). 9. இராசரத்தினம் செ.கணேசலிங்கம் என்றும் மலையகச் சிறுகதைகள் கைகளுக்குள் வந்தன.
மற்றப் பிரதேசத்தவர்களின் மலையகச் சிறுகதைகளைத் தனியாக வெளியிடுவோம். என்ற முடிவினை துரை விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்தார்.
கே. கணேஷ9க்கு முந்திய கால கட்டத்தில் ஏதாவது சிறுகதைகள் மலையகத்தில் இருந்து வந்திருக்கின்றதா என்று தேடுகையில் ஆய்வாளர் மு. நித்தியானந்தன் அவர்கள் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் எழுதியிருந்த மலையகத்தின் முதல் சிறுகதை பற்றிய கட்டுரை நினைவில் வர அதைத் தேடினேன். மலையகத்தின் முதல் சிறுகதை கோ. நடேசய்யர் அவர்களது திருஇராமசாமி சேர்வையின் சரிதம் என்பதுவரை செய்திகள் கிடைத்தன. அந்த வீரகேசரி கிடைக்க வில்லை.
தேசாபிமானி பி. ராமநாதன் அவர்களுடைய நட்பு கிடைத்தது. கே. கணேஷைப் போலவே ராமநாதனும் ஒரு இலக்கியச்சுரங்கம்
கோ. நடேசய்யரின் கதைபற்றிக்கூறியபோது அது ஐயரின் அகவெழுச்சி நூல்கள் என்று அவராலேயே வெளியிடப்பட்ட 'நீ மயங்குவதேன்’ என்னும் நூலில் இருக்கிறது நாளைக்குக்கொண்டுவந்து தருகின்றேன் என்றார். அப்போது அவர் வத்தளை உணுப்பிட்டியில் இருந்தார். நானும் வத்தளையில்தான் இருந்தேன் என்பதால் என்னைத் தேடி அவரும் அவரைத்தேடி நானும் அடிக்கடி செல்வதுண்டு. கோ. நடேசய்யரின் கதை கிடைத்த மகிழ்வை உடனே துரைவி அவர்களிடம் கூறினேன். அவரும் மகிழ்ந்துபோனார்.
ஒரு ஐம்பது கதையாவது சேர்த்து ஒரு பெரிய தொகுதியாகப் போட்டு விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. -
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 45
துரைவியின் பிறந்த நாள் பெப்ரவரி 28. ஆகவேதுரைவி பதிப்பகத்தின் முதல் நூலையும் 1997 பெப்ருவரி 28ஆம் திகதி யன்றே வெளிக்கொண்டு வந்து விட வேண்டும் என்பது எங்களதும் அவரதும் விருப்பமாயிருந்தது.
1996ன் ஜூன் ஜூலையில் தான் இந்த துறவி பதிப்பக எண்ணம் உதயமாயிற்று. பதிப்பகச் செயற்பாடுகளுக்கு ஒரு இரண்டு மாதங்களை ஒதுக்கிவிட்டாலும் ஆறுமாத இடைவெளிதான் உண்டு. அதற்குள் கதைகளைத் தேடிக்கொடுக்காவிட்டால் மலையகத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுதிவராமல் போய்விடும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திச் கொள்ளாத, இழந்து விடுகின்ற அவலம் நிகழ்ந்து விடலாம்.
ஆகவே சுறுசுறுப்படைந்தேன். உழைப்பு எத்தனை கடினமானதோ அத்தனை களிப்பானதும் கூட ஒவ்வொன்று ஒவ்வொன்றாகத்தேடித்தேடி33சிறுகதைகள் சேர்த்துவிட்டேன் ஐம்பது என்கின்ற இலக்கு எட்ட முடியாததாகிவிட்டது.
33 சிறுகதைகள், சிறுகதை,ஆசிரியர்கள் பற்றியரத்தினச் சுருக்கமான குறிப்புகள், நூலுக்கான முன்னுரை என்று அந்த ஊழியத்தின் மெய் ஆன்மவலிகள் அந்தச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுழைப்பவர்களுக்கே புரியும்.
அத்தனையும் செய்து முடித்து கட்டைத்துக்கி துரைவியஅவர்கள் கைகளில் கொடுத்தபோது பெயர் என்ன வைப்போம் என்றார். மலையகச் சிறுகதைகள் என்று எழுதி வைத்திருப்பதாகக் கூறினேன்
கையை மடித்து கட்டை விரலை உயர்த்தி காட்டினர் எத்தனை அற்புதமான மனிதர் துரைவி.
1997 ஜனவரி இறுதியில் துரைவி ஊரிலிருந்து திரும்பி இருந்தார். அவரது வருகையை அறிந்துகொண்டநெருங்கிய நண்பர்கள் துரைவியின் முதல் நூலைப் பார்க்கும் ஆர்வத்துடன் வந்திருக்கின்றனர். எனக்குப் போகக் கிடைக்கவில்லை.
தெளிவத்தைக்குக் காட்டிய பிறகே உங்களுக்கோ மற்றவர்களுக்கோ காட்டுவது தான் நியாயம். உழைப்பு அவருடையது என்று கூறினாராம் துரைவி. உழைப்பை கெளரவிக்கத்தெரிந்த அற்புதமனிதர்வர்.
நான் கொழும்புக்கு வந்த பின் பதுளைநோக்கிப் பயணிக்கும்வேளைகளில்,கோச்சென்றாலும்பஸ் என்றாலும் ஒரு பக்கத்தின் வானெட்ட உயர்ந்திருக்கும் மலைகளும் மறுபக்கம் குடுகுடுவென்றுபாதாளம் நோக்கிய பள்ளங்களும் தேயிலைச் செடியின் பசுமையுடன் மிளிர்வதைக்கண்டு வேதனையுடனான மகிழ்ச்சிகொண்டிருக்கின்றேன்.
கண்ணுக்கும் எட்டாத கற்பனைக்கும் எட்டாத அந்த மலையுச்சிகளிலும், உயிரைக்குடிக்கும் அந்தப் பள்ளத்தாக்குகளிலும்,எப்படி இந்த மக்கள் உழைத்து-உயிரைப் பணயம் வைத்து இந்த மண்ணைப் பொன்னாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள்.
மகத்தான அவர்களுடைய அந்த உழைப்பிற்கான மரியாதைகள், கெளரவங்கள், கள்ளத்தோணிகள் என்றும்; உரிமையற்றவர்கள்; நாடற்றவர்கள்; வீடற்றவர்கள் என்று அரசியல் அநாதைகளாக்கப்பட்ட கொடுமைகள். எளியோரை வலியோர் வதைத்தால் வலியோரைத் தெய்வம் வதைக்கும் என்பது இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கிறது. என்னும் நினைவுகள் தரும் வேதனை அது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

அவர்களுடைய வருகையும் உழைப்பும், உயிர்த்தியாகங்களும் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை. மாறாக என்ன நடந்தது; நடக்கிறது; நடக்கப்போகிறது.
துரைவியின் முதல் நூலான மலையகச் சிறுகதைகள் துரை விஸ்வநாதன் அவர்களுக்கும் துரைவிபதிப்பகத்துக்கும் ஏகோபித்த புகழையும், பிரபல்யத்தையும் ஏற்படுத்தியக் கொடுத்தது.
பத்திரிகைகள், ரேடியோ, தொலைக்காட்சி விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் என்று ஏகோபித்த புகழ்பூரித்துப் போனார்துரைவி தி. ஞா:- மலையாக சிறுகதை வளர்ச்சிக்கு மற்றப்பிரதேச எழுத்தாளர்களின் பங்களிப்புகூடுதலாக உள்ளது. அதற்கான செயற்பாடுகள் எப்படி இருந்தது. என்று கூறுவீர்களா? தெஜோ-அந்தஇடத்துக்குத்தான்வந்துகொண்டிருக்கின்றேன். மலையக இலக்கிய வளர்ச்சிக்கான பணிகள் இரு சாரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றுமலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்-என்னைப் போல. மற்றுது மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொள்ளாது இந்த மண்ணுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவர்கள்-உங்களைப் போல,
மலையகச் சிறுகதைகள் படைத்துள்ள மற்றப்பிரதேச எழுத்தாளர்களையும் கனம் பண்ண வேண்டும் என்பது துரைவியவர்களின் நினைவாகவே இருந்தது.
முதல் தொகுதிக்குக் கிடைத்த வரவேற்பும் அதனால் முகிழ்ந்த பூரிப்பும் உடனே அடுத்த நூலை வெளியிட அவரைத்துண்டியது. பிந்திய எழுத்தாளர்களையும் ஒரு தொகுதிக்குள் கொண்டுவருவோம் என்றர்.
இரண்டர்வது தொகுதியின் இரண்டாம் பாகமாக மலையகச் சிறுகதைகள் எழுதிய மற்றைய பிரதேச எழுத்தாளர்களையும் சேர்த்திருந்தேன்.
560 பக்கங்களில் முதல் தொகுதியை விடவும் காத்திரமான, அழகான தொகுதியாக இது அமைந்துவிட்டது. உழைக்கப் பிறந்தவர்கள் என்று பெயரிடப்பட்ட இந்த தொகுதியின் முதல்வராக அமரர் சி. வி. வேலுப்பிள்ளையைக் கொண்டிருந்தோம்.
பிற பிராந்திய எழுத்தாளர்களின் முதல் படைப்பாகப் புதுமைப்பித்தனின் துன்பக் கோணியை கொண்டிருந்தோம்.
மலையகத்தைப்பற்றிஎழுதியமற்றப்பிரதேசத்தவர்களாக ஒரு பதினைந்து அல்லது பதினாறு படைப்பாளர்களைச் சேர்த்திருந்தேன். சரியாக நினைவில்லை அதில் இணைப்பதற்காக உங்களிடமும் கதை கேட்டிருந்தேன். நினைவிருக்கிறதோ தெரியவில்லை.
திஞா-நன்றாக நினைவிருக்கிறது. அதற்காகவே ஒரு புதிய சிறுகதை எழுதிக்கொடுத்திருந்தேன். தெ. ஜோ:- ஆமாம் சீட்டரசி' என்னும் மலைய கல்வி தொடர்பான ஒரு நல்ல படைப்பைத் தந்திருந்தீர்கள்.உழைக்கப் பிறந்தவர்கள் என்னும் அந்தப்பாரியதொகுதியை சீட்டரிசியும் அலங்கரித்தது.
புதுமைப் பித்தனின் துன்பக்கோணி சிறுகதையா குறுநாவலா என்னும் கேள்வி எழுப்பப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை "துன்பக்கேணி சிறுகதையா என்பதை விடவும்மலையகத்தின் துன்பமயமான வாழ்க்கையை தொடர்ச்சி பக்கம். 45
43

Page 46
ఆలైంagర్త と琴派5S)。
கலைச்செல்வி வளர்த்த எழுத்தாளர்கள் 2
தமது முதலாவது இலக்கிய ஆக்கத்தைக் “கலைச்செல்வி'யில் இடம்பெறச்செய்ததன் மூலம் இலக்கிய உலகிற்காலடி எடுத்து வைத்தவர்கள் தமது கன்னிப்படைப்பை வேறு பத்திரிகை-சஞ்சிகையில் வெளிவரச் செய்த போதிலும் “கலைச்செல்வி' எழுத்தாளர்களாகத் தாங்களும் கணிக்கப்படும் விதத்தில் அடுத்தடுத்த ஆக்கங்களைக் “கலைச்செல்வி’க்கு அனுப்பி வைத்தவர்கள் -ஆகிய இருவகையான கலைச்செல்வி எழுத்தாளர்கள் இருப்பதைச் சென்ற கட்டுரையிற் குறிப்பிட்டதை நினைவூட்டிக் கொண்டு மேலும் சில எழுத்தாளர்களின் விபரங்களைத் தருகின்றேன்.
“கலைச்செல்வி' யின் இலக்கியப் போக்கு,நோக்கம், போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும். அதன் செயற்பாடுகளை அல்லது அவற்றுள் சிலவற்றைச் சாதனைகளாகக் கொள்ளலாமா என்பதைப் பற்றி வாசகர்களாகிய உங்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும். ஆரம்பகால இதழ்களில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் ஆக்கங்கள் பற்றியும் சற்று விரிவாகவும் ஓரளவு விமர்சன ரீதியாகவும் எழுதவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவை போன்ற விபரங்களையும் விமர்சனங்களையும் தொடர்ந்து குறிப்பிடுவது இந்தத் தொடரை அசாதாரணமாக நீட்டிவிடும் என்ற அச்சம் எனக்குண்டு “அவை அறிந்து பேசுவதே சிறப்பு ; அதேபோல் வாசகர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் எழுதாமலிருப்பதும், சிறப்புத்தான்-மறுக் க முடியாது.
ஓர் எழுத்தாளரின் எண்ணங்கள், இலட்சியம்,சமூக நோக்கு எழுத்தாற்றல், போன்றவற்றை ஓரளவாவது பிரதி பலிக்கும் என்ற வகையில் அவருடைய முதற் படைப்புக்கு ஒரு தனி இடம் உண்டு; இலக்கிய உலகில் அவர் தொடர்ந்தும் நீடிப்பாரா என்பதற்குரிய விடையை அவருடைய முதற் படைப்பிலிருந்து ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கும். “கலைச்செல்வி’எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடப்படு வோர்களும் முதற் படைப்புக்கள், இலக்கிய உலகில் என்றோ ஒரு நாள் அவர்கள், கணிப்பு பாராட்டுக்கும் ஆனாவார்கள் என்தற்குக் கட்டியம் கூறும் வகையில் அமைந்தன எனக் கூறுவதில் கலைச்செல்வி ஆசிரியர் என்ற முறையில் நான் பெருமைப்படுகின்றேன்
இனியன் என்பவர் எழுதிய சிறுகதை அத்தகைய ஒரு முகற்கதை 1962 வைகாசி இதழில் ஒரு புதிய எழுத்தாளரை வாசகர்கட்கு அறிமுகம் செய்து வைப்பதில் “கலைச்செல்வி' பெருமைப்படுகின்றாள். அன்பர் "இனியன்'இளைஞர்; யாழ் பரியோவான் கல்லூரி மாணவர், ஈழத்து எழுத்தாளர்களின்
44

சிருஷ்டிகளை ஒன்றுவிடாது படித்து வருபவர்” என்ற என் குறிப்புடன் "முப்பது ரூபா" என்ற சிறுகதை வெளியானது. புதுமைப் பித்தனின் “பொன்னகரம்” கதையில் தன் கணவணை நோயிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன் கற்பையே “விற்கத் துணிந்த அம்மாளுவைப் போல், தன் கணவனையும் இரண்டுபச்சிளம்பாலகர்களையும் வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்பதற்காக, பணக்கார வீட்டுக் குழந்தைக்குத் தன் தாய்ப்பாலை விற்கும் ஒரு கூலித்தாயின் சோகக் கதைதான் முப்பது ரூபா. ஒரு பள்ளி மாணவனால் இத்தகைய ஒரு சிறந்த கதையை எழுத முடியுமா? இப்படி ஒரு கற்பனை உதிக்குமா?என்றெலாம் சந்தேகப்பட்டவர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் வெளிவந்து'மலர்ந்தது நெடு நிலா" என்ற அவருடைய இரண்டாவது சிறுகதை, நல்லூர் அரச பரம்பரையைச் சேர்ந்த அரசகேசரி என்பவனின் இலக்கிய வேட்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வடிகாலாக இரகுவம்சத்தை அவன் தமிழிற் தந்ததை சித்திரிக்கும் அற்புதமான அந்தக் கதை 1962ம் ஆண்டு பொங்கல் மலரில் வெளிவந்தது. அதே ஆண்டு ஆடி இதழில் 'நிறங்கள்"புரட்டாதி இதழில் “பாசக் குரல் 1963 வைகாசி இதழில் “கண்கள்” ஆகிய சிறுகதைகள் வெளிவந்தன. கலைச்செல்வி நடத்திய நாவல்போட்டியில் இவர் எழுதிய “ஞாயிறும் எழுகிறது”என்ற நாவல் மூன்றாம் பரிசைப் பெற்றது. "இனியன்'என்ற ஒர் எழுத்தாளர் ஈழத்து இலக்கிய உலகில் இருந்ததாக நாங்கள் கேள்விப்படவே இல்லையே எனச் சொல்ல முனைபவர்களுக்கு ஒரு விளக்கம். தன் முதலாவது கதையான "முப்பது ரூபா"வை இனியன் என்ற புனைபெயரில் எழுதியவர் ஏனைய கதைகள் எல்லாவற்றையும் செ. யோகநாதன் என்ற தன் சொந்தப் பெயரிலேயே எழுதினார்
வளர்ந்து வரும் நல்ல எழுத்தாளர்களுள் ஒருவர் செங்கை ஆழியான், இயற்பெயர் க.குணராசா பல்கலைக்கழகத்திற் புவியியல் சிறப்பு வகுப்பிற் பயில்கின்றார். ஈழநாடு, கதம்பம் அமுதம் முதலியவற்றில் இவருடைய கதைகளும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன;“கதைப்பூங்கா'வின் தொகுப்பாசிரியருள் ஒருவர்-என்ற அறிமுகக் குறிப்புடன், செங்கை ஆழியானின் "அந்தக் கண்கள்” என்ற சிறுகதை 1962 ஆணி “கலைச்செல்வி'யில் வெளிவந்தது. கலைச் செல்வியில் வெளியான அவருடைய முதற் சிறுகதை அது சிற்பக் கலைஞன் ஒருவனின் இலட்சியப்பிடிப்பை, கலைத் திறமையை உணர்ச்சி மோதல்களை, தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களால் வாசகர்களின் உள்ளத்திற் பதியும்படி சொல்லப்பட்ட கதை என்ற வகையில், செங்கை ஆழியானுடைய சிறந்த கலைப் படைப்புக்களில் இந்தச் சிறுகதையும் ஒன்று என்பது என்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 47
கணிப்பு “கலைச்செல்வி’ நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப்பத்திரம்பெற்ற“உச்சிப்பொழுது”என்ற சிறுகதை 1962 கார்த்திகை இதழில் இடம்பெற்றது.இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்ற “ராசாத்தி”1964 மாசி இதழில் வெளிவந்தது. 1965 புரட்டாதி இதழில் “விளைபூமி 1966-மாசிஇதழில் வேள்வித்தீ,1966ஆடி இதழில் “விண்ணும் மண்ணும்” ஆகிய சிறுகதைகள் வெளி வந்துள்ளன. கலைச்செல்வி நாவல் போட்டியில் இவர் எழுதிய சங்கிலியன் (வெறி கொண்ட வேங்கை) என்ற நாவல் பாராட்டிதழ் பெற்றது. இலக்கியத்துறையிற் சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குபவர் என்ற பெருமைக்குரிய இவருடைய இலக்கியச் சாதனைகள் இவர் ஈட்டிய பரிசுகள், விருதுகள் இயக்கியவரும் இலக்கிய அமைப்புக்கள்,ஆகியவை விரிப்பிற் பெருகும்.
“ஆற்றின் விழிப்பு” என்ற உருவகக் கதை ஆ. இராஜகோபால் என்ற “செம்பியன் செல்வன்” கலைச் செல்வியில் எழுதிய முதற்கதை “தமிழின்பம் கதம்பம் ஆகிய பத்திரிகைகளில் கதைகள் எழுதிய செம்பியன் செல்வன் இலங்கைப் பல்கலைக் கழகத்திற் கல்வி பயில்கின்றார். “ஆற்றின் விழிப்பு” மூலம் கலைச்செல்வி வாசகர்கட்கு அறிமுகமாகின்றார். இவருடைய எழுத்துலக எதிர்காலம்
43ம் பக்கத் தொடர்ச்சி ஒருபடைப்புமுதல்வனின்-பாரதியுடன் சமமாக உரைநடையில் வைத்துப்பார்க்கப்படுகின்ற அந்த மகத்தான மனிதனின் இந்த மக்கள்பற்றியசோகக்கதையை அந்தத்தொகுதிக்குள் சேர்த்துக் கொள்ள கிடைத்ததே ஒருபாக்கியம்தான் என்றுகருதினேன். பெரிதாகப் பேசுகின்ற தமிழக அரசியல் வாதிகளுக்கே,தெரியாத, புரியாத மலையகத்தின்- அந்த மக்களின் துன்பகீதம்புதுமைப்பிதனுக்குத் தெரிந்திருக்கிறது புரிந்திருக்கிறது! தொகுதியின் முதல் கதையாக நான்போட்டிருந்தது சி.வி யினுடையது. அதுவும் சிறுகதை இல்லைதான்.சிவிஅவர்களை ஒருசிறுகதைபடைப்பாளியாக நான் என்றுமே கருதியதில்லை.
96(50LL BORN TO LABOUR LIGOL 556061T மு.சிவலிங்கம் அவர்கள் தமிழுக்குக் கொண்டுவந்தார்.அந்த மொழிபெயர்ப்பு நூலை துரைவிதனது 13வது நூலாக 2003ல் வெளியிட்டது.
இந்த மொழி பெயர்ப்பு நூலுக்குத் தலைப்பைத் தெரிவு செய்யும் முயற்சியின்போது மு.சிவலிங்கம் அவர்கள் சிவியின் சிறுகதைகள் என்று வைப்போமே என்றார். எனக்கு அதில் சம்மதம் இல்லை.
தன்னுடைய ஆங்கில மூலத்தில் நிறைய இடங்களில் Tea Country என்னும் பதத்தை சி.வி உபயோகித்துள்ளதை குறிப்பிட்ட மு.சிவலிங்கம் அவர்கள் தேயிலை தேசம் எப்படி என்றார். அதுதான் பெயர் என்று ஆனந்தித்தோம்.
'தேயிலைதேசம் அந்த ஆண்டின் மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்திய விருதினையும் மு.சிவலிங்கம் அவர்களுக்குப்பெற்றுக்கொடுத்தது.
மலையக மக்களின் துயரார்ந்த வாழ்வை ஆங்கில வாசகர்களுக்கும் கொண்டு சென்ற ஒரு மகத்தான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 

நம்பிக்கையுடன் ஒளிவிடுவதை இந்த உருவகக் கதையில் காணலாம். என அந்தக்கதை இடம்பெற்ற1962ஆம் ஆண்டுப் பொங்கல் மலரில் நான் எழுதியிருந்தேன். சமத்துவம்' என்ற உருவகக் கதை1963 புரட்டாதி இதழிலும் “யுகசிந்தனை”1965 வைகாசி இதழிலும் வெளிவந்தன. வவுனியாவில் நடைபெற்ற கலைச்செல்வி கலைவிழாவிற்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் “இதயக் குமுறல்” என்ற இவருடைய சிறுகதை முதற் பரிசைப் பெற்றது; 1962 -ஐப்பசி இதழில் அந்தக் கதை வெளிவந்தது. 1966ஆம் ஆண்டு பொங்கல் மலரில் இவர் எழுதத் தொடங்கிய “கர்ப்பக் கிருகம்” என்ற நாவல் அவ்வாண்டு ஆடி மாதம் வரை தொடர்ந்த போதிலும், “கலைச்செல்வி" தொடர்ந்து வெளிவர முடியாத சூழ்நிலை காரணமாக அந்த நாவல் முற்றுப்பெற வில்லை. ஆழமான இலக்கியப் பார்வை, அர்த்த புஷ்டியான சொற்களுடன் கூடிய இறுக்கமான வசன அமைப்பு புதுக் கவிதை நாட்டம் போன்றவை செம்பியன் செல்வனுடன் இணைந்தவை இலக்கியத் திருட்டுக்களை அடையாளங் காண்பதற்கும் ஆதாரங்களுடன் அவற்றை அம்பலபடுத்துவதற்கும் பூரண ஈடுபாட்டுடன் கூடிய ஆழ்ந்து அகன்ற வாசிப்பு இவருக்குத் துணை நின்றது; தூண்டியது எனலாம்.
இனி அடுத்த இதழில்
படைப்பாளி, மக்கள்கவிமணி சிவிஅவர்களை இந்தத்தொகுதி மூலம் கெளரவம் செய்வதையே முக்கியமானதாகக் கருதினேன்.
புனைகதைகளுக்கப்பாலான எனது பணிகளில் மிக்க மகிழ்வையும்;ஆத்ம திருப்தியையும் தருவதாக அமைவது துரை விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து செயற்படக் கிடைத்த அந்த சிறியதும் மூன்றண்டுகளுமே கொண்டதுமான இலக்கியச் செயற்பாடுகள்தான்.
துரைவிஸ்வநாதன் அவர்கள் வெளியிட்ட மலையகச் சிறுகதைகள் தொகுதியும் உழைக்கபிறந்தவர்கள் தொகுதியும் மொத்தமாக 89 சிறுகதைகள் கொண்டமாபெரும் தொகுதிகள். இவை தெளிவத்தை ஜோசப்பினால் தொகுக்கப் பட்டவை.
அல்லயன்ஸ்குப்புசாமி ஐயரின் தொகுதிகளுக்கு ஈடான தொகுதிகள் இவை என்று குறித்து வைக்கின்றார் கலாநிதி செங்கை ஆழியான் அவர்கள். தி.ஞா:- செங்கை ஆழியான் அவர்களும் இவை போன்று பாரிய தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். அல்லவா! தெஜோ- நினைக்கவேசிலிர்க்கும்பணிகள் அவருடையவை செம்பியன் செல்வனுடன் இணைந்து வெளியிட்ட சம்பந்தன் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள்,மல்லிகைச்சிறுகதைகள், பூபாலசிங்கம்பதிப்பகம் வெளியிட்ட முன்னோடிச் சிறுகதைகள் என்று அவருடைய படைப்புக்களையும் மீறி மேவிக் கொண்டு நிற்கின்றன அவருடைய இதுபோன்ற இலக்கியப்பணிகள்.
ஈழத்து இலக்கியத்தின் வரலாற்றுச்சிறப்புக்களை வெளிக்கொண்டு வரும் மகத்தான பணிகள் செங்கை ஆழியான் அவர்களுடையது.

Page 48
பாவம், பிள்ளை குட்டிக்காரர் மேத்தா
புதுக்கவிதைப்பிதாமகன்முமேத்தா அவர்களைப்பாராட்டி வாழ்த்திட ஒரு தருணம் இது. என்றாலும் பாவம்' என்று தலைப்பிட்டிருக்கின்றேன்.
வேறென்ன அபிமானிகளே, ஆசைக்காவது ஒர் ஆண்பிள்ளையைப் பெறாமல் நிறையப்பெண் குட்டிகளை இது கேரளத்துப் பாணி) கொண்டிருப்பவர் அவர் இப்பொழுது ஓய்வூதியக்காரருங்கூட
இந்த மனிதருக்கு மிகவும் தேவையான நேரத்தில் ஒரு பொற்கிழி கிடைத்திருக்கிறது! தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நினைவில் அவரது மகன் சிவந்தி நிறுவியுள்ள அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஓர் இலட்சம் இலக்கியப் பொற்கிழி வழங்கப்படுகிறது. அது இவ்வாண்டு எங்கள் குடும்பத்து மேத்தாவுக்கு
இப்படி உரிமையோடு வர்ணிக்கக் காரணம். என் செல்வங்கள் இருவரும் இன்றுமிகஉயர்ந்தநிலையிலிருப்பதற்கு அவர்களது சிறு வயதிலேயே, அவர் வழங்கிய ஆசிகளும் ஒரு காரணம். கவி வேந்தனின் வாக்குகள் என் பிள்ளைகள் வளர்ச்சியில் பலித்துப்போயிற்று.
கலைஞர் முதல்வருக்கு இவரும் நெருக்கமானவரே. ஆனால் ஏனைய கவிக்கோக்களுக்கும் இவருக்கும்மலை-மடு பந்தா நஹி பாராமுகம் நா நா காரணம் இவர், மதுரை மாநகர் பெரியகுளம் பக்கம் உருது வாலா அல்லமிகச் சாதாரணமாக அனைவருடனும் அரவணைப்பு எம்மவர் விடயத்தில் ஆழ்ந்த அனுதாபங்களும் கவலைகளும் கொண்டவர்.
சாமான்யனான எனது நூல் வெளியீட்டுக்குக் கொழும்பு வந்தவரை, மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்றஃப் அவர்கள் ஒரு நல்ல இலக்கியக் காரர் என்பதால் சரஸ்வதி மண்டபம் கூட்டிப் போய் கெளரவித்து இலட்சுமி கடாட்சம் பெருகச் செய்ததுமுண்டு
இப்பொழுது என் போன்றவர் கவலை எல்லாம், இவர் குடும்பச் சுமைகள் (பொறுப்புகள்) களையப்பட்டு காற்றுடன் காற்றாகக் கலந்து விட வேண்டுமென்பதே அதற்குத் தேவை மேலும் சில பொற்கிழிகள். எந்த நாடு தயாராகிக் கொண்டிருக்கிறதோ,
நண்பர்கள் சொல்கிறார்கள் “கவிஞனே நீயொன்றும் கவலைப்படாதே எவராலும் பறித்துக் கொள்ள முடியாத இடம் இலக்கிய வரலாற்றில் உனக்கு இருக்கிறது"
மனைவி கேட்கிறாள்
இலக்கிய வரலாற்றில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இடத்தில் - குழந்தைகளும் நானும் வந்து குடியிருக்க முடியுமா?
84களில் நானும் என் கவிதையும் நூலின் முடிவுரையில் கடைசிப் பக்கத்தில் ஆஹா
புத்தக வாசிப்பில் நேருவைத்தோற்கடித்தவர்
சென்ற வாசிப்புமாதமே ஓசையிட்டிருக்கவேண்டியஒன்றிது இருந்தாலும் சற்றுதாமதித்துசத்தமிட்டாலும்பலன் உண்டு
46
 

இந்திய முதல்
பிரதமர் நேருஜியும் இந்திராவும் புத்தக வாசிப்பில் புலிகள். ஒரு முறைநேருசென்னை வந்தபோது, அமெரிக்காவில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஒரு பொருளாதார நூலை நூலகத்தில் தேடிப்பார்க்க உதவியாளரை ஏவினார்.
அவரும் கன்னிமாரா நூலகத்திற்கு ஓடினார். நூலகரோ,'நேற்றுதான் வந்தது இன்று காலையே அதை ஒருவர் எடுத்துச் சென்று விட்டார் என்றார்.
இதையறிந்த நேரு “என்னையும் விட வேகமாகப் புதிய நூல்களைப்படிக்கிறஒருவர்தமிழ்நாட்டில் இருக்கிறாரா?அவரை நான் அறிந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.
அவரை உடனே அடையாளம்கண்டார்கள். அவர் பேரறிஞர் அண்ணாதுரை, நீண்டகாலகன்னிமாரா அங்கத்தவர்.
இன்னும் 25 ஆண்டுகளில் உங்கள் குழந்தைகள் பெயர் எப்படி இருக்கும்?
மேலே உள்ள கேள்வியை அபிமானிகளிடம்கேட்கச்செய்தது மலேசிய நண்பன் நாளேட்டின் பழைய பிரதியொன்று.
நாரண திருவிடச் செல்வன் என்ற மலேசியத் தமிழ் ஆர்வலர் ஒருவர் “கி.பி 2035இல் தமிழன் பெயர் எப்படி இருக்கும்? என்று கேட்டு அலசல்கள் சில செய்து ஆருடம் சொல்கிறார் அவரே.
ஒருவர் யார் என அடையாளம் காட்டுவது அவர் பெயரே. லிம்கிட்சியாங் என்றால் அவர் ஒருசீனர்,பூத்தேபின் அப்துல்லா என்றால் அவர் ஒரு மலாயக்காரர், பீட்டர் ஜோன்சன் என்றால் அவர் ஒரு ஆங்கிலேயர், மாணிக்கம் என்றால் அவர் ஒரு தமிழர் இப்படி ஒருவர் தாங்கியுள்ள பெயரானது அவர் யார்? எம் மொழிக்குரியவர் என்பதை அடையாளம் காட்டும். ஒருவர் பெயர் வினிஸ்டன் என்றிருக்கிறது. இவர் யார்? யாருக்கும் தெரியாது. ஆனால் உண்மையில் அவர் ஒரு பச்சைத்தமிழர் அருந்தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர்.
அவர் பெற்றோர் புதுமை இனிமை என்று எண்ணி அவர்களாகவே சொந்தமாக உருவாக்கிய'வினிஸ்டன் என்றஒரு பெயரைத் தனது அருமை செல்வத்திற்கு சூட்டப் போய் அவர்கள் மகன் தமிழன் என்று எண்ணும் அடையாளத்தை இழந்து நிற்கிறார்.
குழந்தை பிறந்ததும் சோதிடரைத் தேடிப்போவது நடைமுறையில் உள்ளது. சோதிடர் பிறந்த நேரத்தை வைத்து பிள்ளைக்குவைக்கும்பெயர்ர்வில் தொடங்கவேண்டும்டியில் தொடங்க வேண்டும் என்பார். எனவே தெய்வானை, தேவிகா,
திவ்யா, தேவேந்திரன்,தேவன்,தினேஷ் என்றுபிள்ளைகளுக்குப்
பெயர் வைத்தனர்.
ஆனால் இன்றைய பெற்றோரின் சிந்தனையில் ஒருமாற்றம் டியில் தானே பெயர் தொடங்கவேண்டும்? வைத்து விட்டால் போச்சு என்று தெவினில், தெனிவிகா, தினேஷின், தேவின் என்றெல்லாம் ஏற்கனவே வழங்கிய பெயர்களைப் புதுப்பித்துள்ளனர்.
இன்றைய தமிழ்ப்பெற்றோர்,அகராதியில் இல்லாத, உலகில் வழங்கும் 2000க்கும் மேற்பட்ட மொழிகளில், உருபெருக்கியைக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 49
கொண்டு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பொருளற்ற பெயர்களைத் தமிழ்க் குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களின் பெயர்கள் பிறப்பாவணத்தில் இப்படி பதிவாகிகொண்டிருக்கின்றன.
அகஷதாதபெலிங்கம் யுகதிஸ்வர்தபெசுப்பிரமணியம் கமலசலன் தபெ.சுந்தரம் சமிஸ்காதபெ.ராமசாமி
சுவானிஷிதபெ.கிருஷ்ணா நெகிலாதபெ. கணேசன்
பிள்ளையின்பெயர்தமிழாகஇல்லாவிட்டாலும்தந்தைபெயர் லிங்கம் என்று இருப்பதால் சுந்தரம், கிருஷ்ணன், ராமசாமி, என்றெல்லாம்இருப்பதால்சுவாஷினிதபெகிருஷ்ணன் என்னும் பெயர் கொண்டுள்ள பிள்ளை தமிழ்ப் பிள்ளைதான் என்று அடையாளம்கண்டுகொள்ளமுடியும்
ஆனால் கி.பி. 2035ஆம் ஆண்டுகளில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் பெயர்கள் அடியிற் கண்டவாறு தான் இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்
அகஸ்தாதபெ.அதர்ஷ் சுவானிஷாதபெ.யுவன்ரட்சன் பிரிதோஷ்தபெசுஜாத்தான் கமலசலன்தபெசுரதகிர்த்தி லெவிஸ்தபெ. வத்தி சுவஸ்மாதபெதேபதிஸ்பன் கிவிஸ்தாதபெ.அதிர்ஸ்டன்
மேற்கண்ட அலசல்களும் ஆய்வும் நெஞ்சு கணக்கச் செய்தன.ஓசையிட்டுவிட்டேன்.
எவ்வாறாயினும், கண்புரை சத்திரசிகிச்சைக்காக பாண்டிச்சேரி(புதுவை) அரவிந்த்சென்றிருந்தபொழுதுஎனக்கு சேவை புரிய வந்த ஒரு பெண்மணியின் பெயரை நிழல் வினவினார்.
“எம் பேரைக் கேக்குறிங்களா, நல்ல பேருதான் “போதும் பொண்ணு”
அடிசக்
இவ்வாண்டு, இதுவரையில், இதுவே பரபரப்புக் கட்டுரை
இவ்வாண்டு, இதுவரையில், தமிழ் நாட்டுத் தமிழ் சஞ்சிகைகளில் வெளியாகிய பரபரப்பு"க்கட்டுரைகளில் முதன்மை இடத்தை இந்தியாடுடே'பெற்றுவிட்டது.
அந்தளவுக்கு அதிர்ச்சியான அதிரடியானஒருபுலனாய்வுக் கட்டுரை அது
சஞ்சிகைப் பிரதிகள் அனைத்தையுமே புத்தகக் கடைகளிலிருந்து அபகரித்து நெருப்பிலிட்டுவிட்டனர் சம்பந்தப் பட்டவர்கள்' என அக், 19ல் ஜெயா தொலைக்காட்சி அலறி அரடடியது
அப்படி என்னதான் அந்தக் கட்டுரை என்றால், தமிழக முதல்வர், கலைஞர் குடும்பத்தின் ஊடக ஆதிக்கம் குறித்து அக்குவேறு ஆணிவேறான அலசல் நம்ம யாழ், 'உதயனும் கொழும்புசுடர்ஒளியும்தொடர்கட்டுரைகளாகவெளியிட்டன.
இன்றைய தமிழகப் பெரும்பாலான தொலைக்காட்சி
முதல்,திரைப்படத்தயாரிப்புகள்ஈறாக,தமிழகத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

திரையரங்குகள்90விழுக்காடுவரைஒட்டுமொத்தமாககலைஞர் குடும்ப ஆளுகைக்குள் ஆக்கிரமிப்புஎன்பது கட்டுரையின் மிகச் சுருககம
கலைஞருக்குக் கலைப்பணி புரிய களத்தில் நிற்போர் கின்னஸ்பதிவுக்கு நெருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.
அவர்தம் வம்சாவளிகள் கலாநிதி - தயாநிதி மாறன் சகோதரர்கள்,உதயநிதிஸ்பாலின்,துரைதயாநிதிஉட்படமகன் மார்கள்)இதில் நூற்றுக்குநூறுஅடக்கம்
ஆனால் ராஜாத்தி அம்மாளின் மூலமான வாரிசு கவிஞர் கனிமொழி இன்னும்இந்தப்பட்டியலுக்குள்வரவில்லை.இன்னும் இரண்டொருமாதத்தில் அவரும் ஒருபடத்தயாரிப்பாளரே!
தீர்க்கதரிசியாகக் காட்சி தரும் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகில் தன் குடும்ப நபர்கள் அல்லது குழுக்களின் ஏகபோகம் எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை” என்கிறார்
அவர், முத்தாய்ப்பாக கட்டுரையை முடிக்கும் பொழுது, “மக்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பாலமாக இருக்கும் ஊடகத்துறையில் ஏற்படும் இத்தகைய ஏகபோகம் ஒட்டுமொத்த *சமூகத்தின் வளர்ச்சிக்கும் விழிப்புணர்வுக்கும் சாவுமணி
அடிக்கும்” என ஆருடம் சொல்கிறார்.
அவ்வாறு சொல்கிற எழுத்தாளர் (அல்லது ஆய்வாளர்) திரை மறைவில் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நிச்சயமாக ஒரு காலத்தில் வெளிச்சமிடப்படுவார். அப்பொழுது ஓசையிட்டுப்பாராட்டுவோம்
எந்திரன்-மந்திரன்களுக்குமத்தியில் மகிழ்ச்சி இந்த ஓசை, எந்திரன் வந்ததால் எழுப்பப்படுகிற மகிழ்ச்சி ஓசை அன்று
விவகாரமே வேறு. மேலே எழுப்பப்பட்ட ஒசையின்படி, தமிழகத்திரையரங்குகள்,திரைப்படத்தயாரிப்புகள் ஏகபோகம்ஆக்கிரமிப்புகளின் மத்தியில் திரைக்கு வரமுடியாதிருக்கும் 64 படங்களில் மகிழ்ச்சி என்றொரு படமும் ஒன்று
இந்தப்படம் இலக்கிய ஆர்வலர்களைப்பொறுத்தவரையில் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல படைப்பாளியான நீல பத்மநாபனின் தலைமுறைகள் நவீனத்தை மகிழ்ச்சியோடு மகிழ்ச்சி என்றபெயரில்தயாரித்துமுடித்திருக்கிறார்கள்.
அங்காடித்தெரு’ என்ற விருதுபெற்ற படத்தின் நாயகி அஞ்சலியுடன் பிரகாஷ்ராஜும் அவர்களுடன் இரு கதாநாயகர்களாகப் படத்தை இயக்கிய கெளதமனும் எம்மவர்களால் பிரச்சினைப் பட்டுப் போயிருக்கிற சீமானும்
இங்கேதான் உதைக்கிறதுசீமானை திரையில் அனுமதித்து ஒரு தரமான வித்தியாசமான படத்தைப் பார்க்கக் கலைஞர் வம்சாவளிகள் இடம் கொடுப்பார்களா? மூன்றாம் தலைமுறைகளான அவர்களுக்கு நீலபத்மநாபனின் தலைமுறைகள் நவீனத்தின் மகத்துவம் புரியுமா?'குழலி என்ற கிராமத்துப் பெண்ணைப் பார்த்திருக்கிறார்களா? அவளை அறிவதற்காகவாவது அவர்கள் மட்டும் தனி மினி அரங்கில் படத்தைப்பார்க்கட்டுமே (இங்கே இருப்பவர் புதுமுகம் அஞ்சலி)
ஓர் அடிக்குறிப்பு
இடமின்மையால், ஆசியாவிலேயே பெரியதாக
கலைஞர் நிறுவியுள்ள நூலகம் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.
47

Page 50
அண்டம் அதன் மையப் புள்ளியில் இருந்து சுழன்று கொண்டிருக்கிறது. அதில் அணு அசைவதையும் ஆண்டவன் நோக்கிக் கொண்டிருக்கிறான். இறைவனின் ஆளுமையின் முன்னே தேவர்கள் பனிக் ) கட்டிகளாக உருகிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது உலகின் ஒரு மூலையில், நாடகமொன்று ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கிறது. பசியின் அகோரப்பிடியில் சிக்குண்டு கிழவன் ஒருவன் குந்திக்கொண்டிருக்கிறான். கிழவனின் குடிக்க நுளம்பொன்று போராடிக்
ՏԵԼԵՋ கொண்டிருக்கிறது. நுளம்பு கிழவனின் குருதியைக்
குடிக்க முயற்சிக்கும் போதெல்லாம் கிழவன் அதைக் குடிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறான்.
போர்க்களம் உக்கிரமடைகிறது. களத்தில் தோல்வியுற்ற நுளம்பு வேதனையோடு பறந்துபோய் குடிசையின் ஒரு மூலையில் குந்திக்கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். எமன் எக்காளமிட்டு சிரிக்கிறான். போர்க்களத்தில் தோல்வி கண்ட நுளம்பு, சோகத்தோடு இறைவனிடம் பிரார்த்தித்தது. -
இறைவா! என் பரிதாப நிலையைப் பார்த்தாயா? கருவில் இருக்கும் சீவனுக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நீ ஏன் என்னைப் போட்டு சோதிக்கின்றாய்? இந்தக் கிழவன், அவனிடம் நான் நெருங்கும் போதெல்லாம் என்னை அடித்துத் துரத்துகின்றான். என்னால் பசியைத் தாங்க முடியாமல் இருக்கிறது. நானும் உன் படைப்புத்தானே? நேரம்
தவறாமல் எனக்கு உணவளிப்பது உன் கடமையல்லவா?
சீவனை எடுத்துவிடு"என்றுகூறி, இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தது. வேதநாயகன் நுளம்பின் பிரார்த்தனையைப் பார்த்துச் சிரிக்கிறான். ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கும் நாடகத்தைப்பார்த்து எமன் லயித்துப்போய் நிற்கிறான். அப்பொழுது மீண்டும் நுளம்பு உணவிற்காக கிழவனோடு போராடிக்கொண்டிருக்கிறது. லு
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்க்களத்தில் ஆண்டவனின் தத்துவங்கள் கருக்கட்டி ஒளியாகித் தெறிப்பதைப் பார்த்து தேவர்கள் வாய்மூடி மெளனிகளாகி நிற்கின்றனர். படைத்தவன் நுளம்பின் அறியாமையை எண்ணிச் சிரித்து கருவில் வளரும் கருவிற்கும் கல்லுக்குள் வாழும் தேரைக்கும் காலம் தவறாது உணவளக்கும் நான்தான் அவைகளின் வாழ்வையும் வினாடியும் தவறாமல் கணித்துக் கொண்டிருப்பவன் என்னால் தீர்மானிக்கப்பட்ட ஒவ்வொரு சீவனின் உணவும் அவைகளுக்கு குறைவின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது சத்தியம் என்று கூறுகிறான். அண்டம் அமைதியாகச் சுழன்று கொண்டிருக்கிறது. பசி, சென்னியைத் தாண்ட நுளம்பு மீண்டும் மீண்டும் கிழவனைத் தாக்கிக் கொண்டிருக்கிறது.
நுளம்பின் வாழ்க்கையின் இடைவெளியை ஈசன் முழுமையாக்கி விட எமன் சிரிக்கிறான். விரல் நொடிக்கும் நேரம், நுளம்பின் சீவனோடு ஆண்டவனின் சந்நிதானத்தில் நிற்கிறான் எமன் போர்க்களத்தில் வெற்றிபெற்ற களிப்பில் கிழவன் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றான்.
6T66urth តាមសិល இறைவன், அண்டத்தை அனுப்பிசகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். தேவர்கள் அவனைத் துதித்துக்கொண்டிருக்கின்றனர்.
*磐 அரங்தேறிவிட்டது. :

Page 51
கலைமுகம்: ஐம்பதாவது இதழ் வெளியீடு
திருமறைக் கலாமன்றத்தின் காலாண்டிதழாகிய கை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30க்கு யாழ் கலைத்தூதுகலையக இடம்பெற்ற இந்நிகழ்வில் சூழலியலாளரும் ஊடகவியலாளரும கோறுஷாங்கன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர் கருத்துரையையும் யோ.ஜோன்சன் ராஜ்குமார் வெளியீட்டு உை குமரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவு ஆற்றினர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கலைமுகத்தின் பொறுப்பாசிரியர் கி.செல்பர் எபில் ஏற்புரை நிக
கலாநிதிவசதிருநாவுக்கரசுவின் மணிவிழா
கோப்பாய் ஆசிரிய கலாசாலைப் பிரதி அதிபர் கலா
வெள்ளிக்கிழமையன்று கலாசாலையின் ஏதிலட்சுமி மண்டபத்தி யாழ்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நா.சன்
லயன் டாக்டர் வைதியாகராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வ
விரிவுரையாளர்களான முகெளரிகாந்தன் வரவேற்புரை
புன்னாலைக்கட்டுவனில் அமுத விழா
புன்னாலைக்கட்டுவன் அத.க. பாடசாலையின் அமுதவி 27.09.2010 திங்கட் கிழமை காலை 9 மணிக்கு இடம் பெற்றது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயப் பிரதிக் க பணிப்பாளர் செகுபேரநாதனும் கெளரவ விருந்தினர்களாகப் வன் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் ஆதிருநாவுக்கரசுவு 80ஆவது ஆண்டைக்குறிக்கும் 'அமுதம் என்ற மலர் விரிவுரையாளர் ச. லலிசன் மலருக்கான மதிப்பீட்டுரையை வழ
கவிதை நூல் வெளியீடு
புத்தளம் கற்பிட்டி அசுஜானாவின் 'செதுக்கப்படாத சி வெள்ளிக்கிழமை கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம் டெ பெற்றது.
கலாசாலை அதிபர்வே, கா. கணபதிப்பிள்ளை தலைமையி வெளியீட்டுரையையும் விரிவுரையாளர் நபார்த்திபன் மதிப்பீட் வர்த்தகத்துறை அமைச்சர் மாண்புமிகுறிஷாட் பதியுதீன் வெ6
கற்பிட்டி அசுஜானா கோப்பாய் ஆசிரிய கலாசாலையில்
ஜீவநதி வெள்ளிமலர் வெளியீட்டு விழா
அல்வாய் கலை அகத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி ச (25 ஆவது மலர்) வெளியீட்டு விழா 02.10.2010 சனிக்கிழை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 
 
 
 

ܠ ܐ 226
லமுகம் சஞ்சிகையின் ஐம்பதாவது இதழ் கடந்த 10.10.2010 த்தில் வெளியிடப்பெற்றது. கவிஞர்.சோ.பத்மநாதன் தலைமையில் ான பொ. ஜங்கரநேசன் மற்றும் சிகரம் ஊடக இல்லப்பணிப்பாளர் கலைமுகத்தின் பிரதம ஆசிரியர் நீ மரியசேவியர் அடிகள் ரயையும் கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய ஆசிரியர் சுழநீ ரையாளர் இ.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் மதிப்பீட்டுரையும் சோ.தேவராஜா இதழின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார் ழ்த்தினார்.
தகவல் - தி.மயூரகிரி
நிதி செதிருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24/09/2010 நில் அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. ண்முகலிங்கன், பேராசிரியர் மா.ரகுநாதன், கலாநிதித. கலாமணி, ழங்கினர். யையும் சலலிசன் நன்றியுரையையும் நல்கினர்.
தி.மயூரகிரி
ழா அதிபர் தலோகராஜா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் 1. நிகழ்வில் பாராழுமன்ற உறுப்பினர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
ல்விப் பணிப்பாளர் இதமிழ்மாறனும் உடுவில் கோட்டக் கல்விப் பாடசாலையின் முன்னாள் அதிபர் சிமணியமும் புன்னாலைக்கட் ம் கலந்து கொண்டனர்.
வெளியீடும் இடம்பெற்றது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை ங்கினார்.
தி.மயூரகிரி
ற்பங்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 08/10/2010 பற்ற இஸ்லாமியக் கலைவிழாவின் போது, சிறப்பு நிகழ்வாக இடம்
ல் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாலை விரிவுரையாளர் சலலிசன் டுரையையும் வழங்கினர். நூலின் முதற் பிரதியை கைத்தொழில் ரியிட்டு வைத்தார் தமிழ் சிறப்புக்கலை ஆசிரிய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் - தி.மயூரகிரி
லை இலக்கிய சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு வெள்ளிமலர் ம மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம் பெற்றது.
49

Page 52
ஜீவநதி'துணைஆசிரியர் வெ. துஷ்யந்தன் வரவேற்புரை வழங்கி விரிவுரையாளர்களான கதிலகநாதன், பா.தனபாலன் ஆகியோ
இதழின் அறிமுகவுரையை யாழ். பல்கலைக்கழக விரிவுை அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரும் மதிப்பீட்டுரைகளை பே வழங்கினர். ஏற்புரையை ஜீவநதி பிரதம ஆசிரியர்கலாமணிபர6
வடன்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் புத்தகக்க டென்மார்க் நாட்டில் ஒரெ மேடையில் ஐந்துநூல்களின் அ டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் “இனி”சஞ்சிகை-இல வட்டம், பாரிஸ் “முன்னோடிகள்”இலக்கிய வட்டம் சார்பில் ஒழு 10 - 2010 அன்று சிறப்புற நடைபெற்றது. பொது அமைப்புகளி: ஆரம்பித்துவைத்தனர். புத்தகக் கண்காட்சியை வி.ரி. இளங்கே நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன கலையரசன் எழுதிய“ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்டஐே வேதா இலங்காதிலகம் எழுதிய"உணர்வுப்பூக்கள்"விரி இளங் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன. எழுத்தாளர்கள் வி. ரி. இ6 பௌசர், கரவைதாசன், “சஞ்சீவி”முரளிதாஸ், கொக்குவி திருரவிச்சந்திரன்இஎம்.சிலோகநாதன் வேலணையூர் பொன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில்உரை நிகழ்த்தினர்.நடிக வி என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தலைவரின் வே கவிதை”வழங்கினார்.நடிக விநோதன் த யோகராஜா தலைடை நடைபெற்றது.தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர்வி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 ம6 கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் ட நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இ இடம்பெறாதது,ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், டெ சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. மூன்று இலக்கிய அமைப் நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற் முன்னின்று அயராதுழைத்த ஒருங்கிணைப்பாளர், “இனி”சஞ் அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.
எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம் அவர் அறிமுகவிழா
கல்முனைகலை இலக்கிய நண்பர்கள் அமைப்பின் செயலா அவர்களின்சாம்பல் பறவைகள் என்னும் குறுநாவலின் அறிமு: திருமதிகலோகிதராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான இவ்விழாவின் வரவேற்புரை ட பிரபல கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் தொடக்கவுன ஊடகவியலாளர் நிகழ்த்தினார். நூல்விமர்சன உரையைபிரபல. சிறப்புரையை பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களும் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர் திரு. க. இவ்விழாவில் பெருந்தொகையான இலக்கிய ஆர்வலர்கள் பங் மாதம் கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்த
திருமலை மாணவர்களது 76 கவிதைகள் வெ அகில இலங்கை இளங்கோ கழகத்தின் திருமலைக் கி விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவானது 09.10.2010 சனி கல்லூரிகலையரங்கத்தில் இடம்பெற்றது.
இதற்கு பிரதம விருந்தினராக உவர்மலை விவேகானந்த விருந்தினர்களாக தமிழ் காப்பாளர் தாமரைத்தீவான் மற்
50

னார்.வாழ்த்துரைகளை அதிபர்மா.நவநீதமணிகல்விக்கல்லூரி * வழங்கினர். ரயாளர் இ.இராஜேஸ் கண்ணனும் வெளியீட்டுச் சிறப்புரையை ராசிரியர் கிவிசாகருபன் எழுத்தாளர் மேமன்கவி ஆகியோரும் ணிதரன் வழங்கினார்.
தி. மயூரகிரி
ண்காட்சியும் இடம்பெற்றது.
றிமுக விழாவும், புத்தகக் கன்காட்சியும் சிறப்புற நடைபெற்றன. ணெயத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து “கலையகம்”வாசகர் ங்கு செய்யப்பட்ட இவ்விழா டென்மார்க்வெஜென் நகரில் 10ன் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லிம்) குத்துவிளக்கேற்றி விழாவை ாவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் இவ்விழாவில்,ஜிவகுமாரன் எழுதிய“யாவும் கற்பனை அல்ல', ராப்பா'த.துரைசிங்கம் எழுதிய“தமிழ் இலக்கியக்களஞ்சியம்" கோவனின் சிறுகதைத்தொகுப்பான"இளங்கோவன் கதைகள்” ாங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், “எதுவரை” ஆசிரியர் ல் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபாஸ், னண்ணா, விங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் நோதன் த.யோகராச்ா தலைமையில் “மெல்லத் தமிழ் இனி.” ண்டுகோளுக்கிணங்க கவிஞர் விரி. இளங்கோவன் “சிறப்புக் மயில் “மெல்லத் தமிழ் இனி.”என்னும் தலைப்பில் கவியரங்கம் ரி.இளங்கோவன்"சிறப்புக்கவிதை”வழங்கினார்.குறிப்பிட்டபடி ணரிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா வ்விழாவில் கலந்துகொண்டனர். கலைநிகழ்ச்சிகள் எதுவும் பண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியும்வரை கலந்துகொண்டு புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருப்பினும், படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட சிகை - இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்)
களின் சாம்பல் பறவைகள் - குறுநாவல்
ளரும், ஒய்வுபெற்றவங்கியாளருமான திரு.எஸ். அரசரெத்தினம் 5விழா 09:10,2010 சனிக்கிழமை கல்முனைகிறிஸ்தவ இல்லத்தில் து. செல்விசறோஜாநோனிசப்பு:ஆசிரிய ஆலோசகர் அவர்களின் ாக்டர் (திருமதி) புஸ்பலதா லோகநாதன் அவர்கள் வழங்கினார். ரயைத்தொடர்ந்து, நூல் அறிமுகவுரையை ஜனாப் நூறுள் ஹக். அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம் சட்டத்தரணி அவர்களும், வழங்கினார். அருட்தந்தை பேராசிரியர் த. சில்வஸ்டர் பூரீதரன் லவநாதன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்ட குகொண்டது விசேட அம்சமாகும். இந்நூலின் வெளியீடுகடந்த $கதாகும்.
- சிவ வரதராஜன்
ரியீட்டு விழா
ளையின் 76 கவிதைகள் என்ற இதழ் வெளியீட்டு விழா மிக க்கிழமை, பி.ப,300 மணியளவில் தி/உவர்மலை விவேகானந்தா
கல்லூரியின் அதிபர் ஆ செல்வநாயகம் அவர்களும் கெளரவ றும் கேணிப்பித்தன் ச. அருளானந்தம் அவர்களும், சிறப்பு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 53
விருந்தினர்களாக உவர்மலை விவேகானந்தாக்கல்லூரி பிரதி அதிபர்,தவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதழாசிரியரும், அகில இலங்கை இளங்கோ கழக திரும தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் அகில இலங்கை இள் வெளியீட்டுச் சிறப்புரையை நயமாக நடத்தி இதழின் முதன்ை அவர்களுக்கும் வெளியிட்டு வைத்ததோடு, அவர்கள் இருவருை அதிர்ந்த கரகொலியின் மத்தியில் பொன்னாடை போர்த்திகெள தொடர்ந்து பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களது உ உரையுடன் இனிதே நிறைவேறியது. தில்லைநாதன் பவித் திருமலையைச் சேர்ந்த 76 மாணவர்களின் கவிதைகள் இடம் ஒருங்கிணைப்பாளர்களாகவும், தனுஸ்கர், சதீஸ்கரன், சோபன்,
திருமலையில் இலக்கியப்புரட்சிதொடரும் என்ற அகில இல விழா இனிதே முற்றுற்றது.
மகாஜனன் கவிதைகள் - நூல் வெளியீட்டு ெ மேற்படி விழாவியாழக்கிழமை காலை 9.00மணிக்குதெல்ல இடம்பெற்றது. மகாஜனாக்கல்லூரியின் பழைய மாணவர், ஆ கவிதைகள் இந்நூலிலே தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருக நூல் வெளியீட்டு விழா கல்லூரி அதிபர் திருமதி சிவம விருந்தினர்களாக கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழகத்துன் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை ஆங்கிலேய ஆட்சி ( வளர்த்தெடுத்தார். மகாஜனாக் கல்லூரிக்கெனப் பாவலர் கதிரேசபிள்ளை, புலவர் ம. பார்வதிநாதசிவம், சேரன் என்று உள்ளது. எனவே மகாஜனாக் கவிஞர்களின் பங்களிப்பை விட் நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்திய வலம்புரிபத்திரிகை கவிதைகள் தொகுக்கப்படாததால் கிடைக்காமற் போய்விட்ட இத்தொகுப்பு காலத்தின் தேவையாகும் என்றார். நூலின் ஆ ரூபவதனன் ஈழத்தின் கவிதைப் பரப்பில் மட்டுமன்றிச் சிறுகை நூலின் முதற்பிரதியை மூத்த எழுத்தாளரும் நூலின் தொகுப்பாக் பிரபல வர்த்தகர் E.S.P. நாகரத்தினம்பெற்றுக் கொண்டார்.
இசை ஆராதனை
26.09.2010 ஞாயிற்றுக்கிழமை கண்டி இந்து கலாசார ம6 பிறபகல் 430 மணியளவில்"இசை ஆராதனை” என்ற பெயரில மத்திய மாகாண கைத்தொழில், இந்து கலாசார, தமிழ்க்கல்வி கலந்துகொண்டார். கண்டி இந்திய உதவித்தூதுவர் திரு.ராே முன்னாள் தலைவரும், மாகாண கல்விஅமைச்சின் இணைப்பா தமிழ்த்துறைத்தலைவர் கலாநிதிதுரைமனோகரன் ஆகியோரு திணைக்களபணிப்பாளர் மற்றும் உதவிப்பணிப்பாளர்ளும்,பா நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.
திருமதி செல்வகுமார் தமிழிலும், செல்வன் பிரவீணன் மன்ற மாணவ மாணவிகள், சிவரஞ்சனி, கௌரிமனோகரி, பி பல்வேறுபாடல்களைப்பாடிச் சபையோரை மகிழ்ச்சிக்கடலில் ஆ வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. பிரதம வளர்த்துவரும் இசைக்கலாமணியை,மனதாரப்பாராட்டுவதாக சிறந்த முறையில் கர்நாடக இசையினைப்பாடியதுகண்டுமிகமி பிரதம விருந்தினருக்கு மாலையிட்டு நினைவுப் பரிசொன்ை தனதுரையில்அமைச்சர் தொண்டமான் அவர்களின் அயராமு அனுமார் ஆலயத்துக்கு அண்மையாக மலையக இசை நடனக் குறிப்பிட்டார். பிரதம விருந்தினர், கெளரவ விருந்தினர்,மற்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

அதிபர் யோகானந்தம், ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலய
லைக் கிளையின் செயலாளருமாகியதில்லைநாதன் பவித்ரன் ாங்கோ கழக திருமலைக் கிளையின் தலைவர் பெரிய ஐங்கரன் ம பிரதிகளை ஐயா, தாமரைத் தீவானுக்கும், அருளானந்தம் டய தமிழ்ப்பணியையும் பாராட்டி கழகத்தின் சார்ப்பில் அரங்கம் ரவித்து, வாழ்த்துப்பாக்களையும் கையளித்தார். உரையை தொடர்ந்து சுமார் பி. ப. 4.35 மணியளவில் விழா நன்றி ரனை இதழாசிரியராக கொண்ட இக் கவிதை தொகுப்பில் பெற்றுள்ளன. இதழின் துணையாசிரியர்களாகவும், நிகழ்ச்சி சுரேந்திரன் என்பவர்கள் செயற்பட்டிருந்தார்கள். ங்கை இளங்கோ கழக திருமலைக்கிளையின் அறைகூவலுடன்
- பிரஷாண்டினி உதயகுமார் (சட்டபீடம், யாழ்ப்பாணம், பல்கலைக்கழகம்
filрп லிப்பளை மகாஜனாக்கல்லூரிதுரையப்பாபிள்ளை மண்டபத்தில் சிரியர், அதிபர்களிற் கவிஞர்களாக இருந்த 53 கவிஞர்களின் விஞரதும் மூன்று கவிதைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. லர் அனந்த சயனனின் தலைமையில் நடைபெற்றது. பிரதம றை விரிவுரையாளர் பேராசிரியர். கி. விசாகரூபன்"கல்லூரியின் ஏற்படுத்திய பல்வேறு தடைகளைத் தாண்டியே கல்லூரியை துரையப்பாபிள்ளையிலே தொடங்கி, மகாகவி, கவிஞர் செ. தொடர்ந்து வளர்ந்து செல்கின்ற கவிதைப் பாரம்பரியம் ஒன்று டு ஈழத்துக் கவிதை மரபைப் பேச முடியாது என்றார். யின் ஆசிரியரான ந.விஜயசுந்தரம் ஈழத்துக் கவிஞர்கள் பலரின் ன. இந்நிலையில் கவிதைகள் தேடித் தொகுக்கப்பட்டுள்ள, ய்வுரையை நிகழ்த்திய ஊவா பல்கலைக்கழக விரிவுரையாளர் த முதலியவற்றிலும் எந்த ஆய்வும் செய்ய முடியாது என்றார். சிரியர்களின் ஒருவருமானமயிலங்கூடலூர் பி.நடராசனிடமிருந்து
- 0. LIIT. oSTõ55f6b
ண்டபத்தில் “கண்டி ஆலாபனா இசை மன்றத்தின்" ஏற்பாட்டில் ான இசை நிகழ்ச்சியொன்றுவிசேட பூசையுடன் ஆரம்பமானது. அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா பிரதம அதிதியாகக் கஷ்குமார் மிஸ்ரா கெளரவ அதிதியாகவும்,மத்தியமாகாண சபை "ளருமான திரு.துரைமதியுகராஜா, பேராதனைப்பல்கலைக்கழக ம்மாகாண கல்விஅமைச்சின் அதிகாரிகளும் மாகாண கல்வித் டசாலை அதிபர்களும், விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டு
ஆங்கிலத்திலும் வரவேற்புரை நிகழ்த்தினர். ஆலாபனாஇன்ச ருந்தாவணி, திலங், அபேரி, மலையமாருதம் ஆகிய ராகங்களில் பூழ்த்தினர். வாத்தியக் கலைஞர்களின் திறமையும் நிகழ்ச்சியின் விருந்தினர் தமதுரையில் மலையகத்தில் கர்நாடக சங்கீதத்தை வும், அவரது மாணவமாணவிகள் ராகம்,தாளம்,சுருதி பிசகாமல் கமகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார். திருமதிஜெகதீஸ்வரன், ற வழங்கி அவரைக் கெளரவித்தார். திரு. துரைமதியுகராஜா யற்சியின் காரணமாக இந்திய அரசின் உதவியுடன்றம்பொடை கல்லூரிமிக விரைவில் திறந்துவைக்கப்பட இருக்கிறது”என்று ம் விசேட விருந்தினர் ஆகியோர் தமது கரங்களால் பரிசில்களை
51

Page 54
வழங்கி மாணவ மாணவிகளைக் கெளரவித்தார்கள். திரு.றொ மணியளவில் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றன.
அண்மைய ஒன்று கூ அவர்கள் தலைப்பில் பாஸ்கரா
மலைநாட்டு எழுத்தாளர்மன்றம் புனரமைப்பு
நீண்டகாலமாக மெளனித்து இருந்த மலைநாட்டு எழுத்த தெளிவத்தை ஜோசப் தலைமையில் மீண்டும் புனரமைப்பு நிர்வாகக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
காலத்தின் தேவை கருதி புனரமைக்கப்பட்ட இம்மன்றம் ( கொண்டு நல்ல பல சாதனைகளையும் செய்ய வேண்டும் என எ
பொ. ஐங்கரநேசனின் ஏழாவது சுழி நூல் வெளியீடு
பிரபல அறிவியல் கட்டுரையாளர் பொ. ஜங்கரன் நேசனின் 'ஏழாவது சுழி கட்டுரைகளின் தொகுப்புநூல்கொழும்புத்தமிழ்ச தலைமையில் (02.10.2010) இல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
திருமதி ரஜனி சந்திரலிங்கத்தின் தமிழ் வாழ்த்துடன் பூ நிகழ்த்தினார். அகவிழி ஆசிரியர்.தெ. மதுசூதனன் வெளியீட்டு சிங்கம் வெளியிட்டு சிறப்பித்தார். நூல் பற்றிய கருத்துரையை ெ நோர்பட நிகழ்த்தினார். நூலாசிரியர் பொ. ஜங்கரநேசன் ஏற்புரை
" . Η
ಮಂHìneñ !
ந அண்ை
வாணி GēFL 60 T தி திருச்செ பொருள ஆகியே
வடலி வெளியீடுகளின் ஆறு நூல்களின் அறிமுகவிழா
வடலி வெளியீடுகளின் ஆறு நூல்களின்அறிமுகவிழா செ சபா. ஜெயராசா தலைமையில் 16:10, 2010 நடைபெற்றது.
த.அகிலனின் மரணத்தின் வாசனை. தியாகுசோபாசக்தியி அபராதி, யோகர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி, ஈழத் நூல்களுக்கு முறையே எஸ். எழில்வேந்தன் தெமதுசூதனன் அறிமுகஉரையை நிகழ்த்தினர்.
பேராசிரியர் சபா. ஜெயராசாவிற்கு பாராட்டு விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்அண்மையில் பேராசிரியர் சL பாராட்டிவினோதன் மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க பொ, நடைபெற்றது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பேராசிரியர் சிற்றம்பலம் 2 அணிவித்து கெளரவித்தனர். இந்நிகழ்வை மிக திறம்பட மகேர்
52
 
 
 
 
 

சய்ரோ அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து பிற்பகல் 8.30
- கா. தவபாலன்
பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அறிவோர் டல் நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் யுத்த நெருக்கடிக்கு மத்தியில் பத்திரிகைப்பணி” எனும் உரையாற்றும் போது துணை நிதிச் செயலாளர் சி. மாலை அணிவிப்பதை படத்தில் காணலாம்.
ாளர் மன்றம் கடந்த (28.09.2010) மலையக மூத்த எழுத்தாளர் செய்யப்பட்டது. இரண்டு இணைச்செயலாளர்கள் மற்றும்
இளைய சமூக எழுத்தாளர்களையும் தன்னகத்தே இணைத்துக் திர்பார்க்கப்படுகிறது.
சேமமடு பொத்தகசாலை வெளியீடான ங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
ஆரம்பமான இவ்விழாவில் வரவேற்புரையை விரிராஜேந்திரா ரையை நிகழ்த்த நூலை தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ.தனபால காழும்பு பல்கலைக்கழகப்புவியியல் துறைப் பேராசிரியர் அன்ரனி யை நிகழ்த்தினார்.
மயில் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் நடைபெற்ற விழாவின்போது சங்க தலைவர் மு. கதிர்காமநாதன், ளர் இரகுபதி பாலசிறிதரன், பொருளாளர் திரு. செ. ல்வன், நூலகச் செயலாளர் திரு.தி. ஞானசேகரன், உதவி ாளர் சி. பாஸ்க்கரா, உறுப்புரிமை செயலாளர் க. மகாதேவா ாருடன் சங்க பணியாளர்களையும் படத்தில் காணலாம்.
ாழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர்
ன் கொலை நிலம்,கருணாகரனின் பலியாடு, பஹீமா ஜஹானின், துப் பெண் எழுத்தாளர்களின் ஒலிக்காத இளவேனில் ஆகிய, 1. ஆர்.வாமலோசன், மு.மயூரன், நிலா (தாட்சாயினி) ஆகியோர்
ா.ஜெயராசாவிற்கு இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கியமையை துச் செயலாளர் ஆ இரகுபதிபாலழறீதரன் தலைமையில் வைபவம்
ட்பட பலர் பேராசிரியருக்கு பொன்னாடை போர்த்திமலர் மாலை
திரன் மாஸ்டர்,கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
கே. பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 55
நெலோமியின்'பூமாலைகள் புனிதமடைகின்றன’
திருமதி நெலே புனிதமடைகின்றன. சி சனிக்கிழமை காலை கல்லூரி பல நோக்கு ம திரு.க. பேணாட் தை வணிக ஊக்குவிப்பு மு ஆ. இரத்தினவேலே ஆங்கிலமொழி கற்பித் கந்தையா பூரீ கனே ஆலோசகருமான செம்மொழிச் செல்வி பண்டிதை செ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு இந்நிகழ்வினைச் எம். சாருஹாசன் வரவேற்புரையினையும் விரிவுரையாளர் ந.பார்த்தீபன் வெளியீட்டுரையினையும் நிகழ்த்த பூரீபாத கல்லூரி விரிவுரையாளர் நிரேஸ்குமார் நூலினை வி ஆற்றினார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரதம விருந் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியை நெலோமி ஆ தேசிய கல்வியியற் கல்லூரியின் செயலாளர் பி. கார்த்தி விழா இனிதே நிறைவேறியது. வவுனியா தேசிய கல்வி அனுசரணையுடன் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூ இந்நூல் அரங்கேற்றத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
பிரதம விருந்தினர்
கோகீலா மகேந்திரனின் அகவை 60 நிறைவு
தெல்லிப்பளை கலை இலக்கியக்களத்தின் ஒன்றுகூடல் நிக (09.10.2010பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் நடைபெற் பிரபல எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் அகவை அறுபது நி மலர் வெளியீடு சீர்மியர் குரு வணக்கம் என்பன நடைபெற்றன.
'சிவத்தமிழ்ச்செல்வி அரங்கில் சோலைக்குயில் மலர் வெ வாழ்த்தினை பாட வரவேற்புரையை கலாநிதி ம. பிரவீனனும் விெ வசந்திதயாபரனும் நிகழ்த்த திருமதி கோகிலா மகேந்திரன் ஏற்புை மலரின் முதற்பிரதியை பூபால சிங்கம்பூரீதரசிங் பெற்றுக் கெ விழிசைசிவம் அரங்கில் நடைபெற்ற சீர்மியர் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்த பேராசிரியர் சபா. ஜெயராசா பட்டமளித்து கெளரவித்தா
அண்மையில் இள குருத்துவ வெள்ள பழைய மாணவர் திருச்செல்வம் நீ வாழ்த்துப்பா வழங்
அறிவோர் ஒன்றுக்கூடல்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்தும் அறிவோர் ஒன்றுக் நெருக்கடிக்கு மத்தியில் பத்திரிதைப்பணி என்ற தலைப்பில் (13.10. தலைமை தாங்க கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காப பாலறுரீதரன் நிகழ்த்தினார். பல அரசியல்வாதிகள் சமூக ஆர்வல பாராளுமன்ற உறுப்பினார்மாவைசேனாதிராசா மற்றும் கம்பவாரிதி
இலக்கியக்களம்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கியகளம் நிகழ்வி அகவிழி ஆசிரியர் தெமதுசூதனன் உரையாற்றினார். இந்நிகழ்வி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
 
 

ாமி அன்ரனிகுரூஸ் எழுதிய பூமாலைகள் றுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 18.09.2010 10.30 மணியளவில் வவுனியா தேசிய கல்வியியற் ண்டபத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மையில் நடைபெற்றது. தினக்குரல் பத்திரிகையின் காமையாளரும் பிரபல எழுத்தாளருமாகிய புலோலியூர் ான் பிரதம விருந்தினராகவும் வவுனியா வளாக நல் பிரிவின் தலைவரும் எழுத்தாளருமாகிய கலாநிதி ாசன் மற்றும் ஒய்வுநிலை ஆசிரியரும் ஆசிரிய ல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பு சிறப்பித்தனர். தேசிய கல்லூரி தமிழ்மன்றத் தலைவர் 5. சுவர்ணராஜா வாழ்த்துரையினையும் விரிவுரையாளர் தேசிய கல்வியியற் மர்சித்து நயவுரை தினர் உரையினைத் ற்றினார். வவுனியா ா நன்றியுரை நல்க யியற் கல்லூரியின் ரியின் தமிழ்மன்றம்
வுகொழும்புதமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 0து. றைவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் சோலைக்குயில்
ளியீடு நடைபெற்றது, திருமதி நேசபூபதி நாகராசன் தமிழ் பளியீட்டுரையை க. இரகுவரனும் மலர்மதிப்புரையை திருமதி ரயை நிகழ்த்தினார்.
Tண்டார்.
வைத்தியகலாநிதி எஸ். சிவதாஸன் பட்டமளிப்பு பேருரையை 1. மற்றும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வாலை புனித கென்றியரசர் கல்லூரி அதிபரின் விழா பாடசாலையில் கொண்டாடப்பட்டபோது சங்கம் கொழும்பு சார்பாக தலைவர் மனோ கழ்ச்சித் திட்டச் செயலாளர் சி. பாஸ்கரா குவதை படத்தில் காணலாம்.
கூடலில் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் யுத்த 2010) உரையாற்றினார். இந்நிகழ்விற்கு உடப்பூர் வீரசொக்கன் நாதன் முன்னிலை வகித்தார். வரவேற்புரையை ஆ.இரகுபதி ர்கள் பத்திரிகையாளர்கள் சபை நிறைந்து இருந்த கூடத்தில் ஜெயராசா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
ஸ் சமூக நிர்மாணமும் வளமான வாசிப்பும் என்ற தலைப்பில் குவைத்திய கலாநிதி சி. அனுஷ்யந்தன் தலைமை வகித்தார்.
53

Page 56
நூல் : சினமா! சினமா! உலகம் ஆசிரியர் : கே. எஸ். சிவகுமா வெளியீடு : மீரா பதிப்பகம் விலை : ரூபாய் 200/=
நூலாசிரியர் திரு. கே. எ சிறாசினமா சிவகுமாரன் அவர்கள் சுமார் இரு இலக வலம் நூல்களுக்கு மேல் எழுதிப் பு கே.எஸ் சிவகுமரன் பெற்றவர். சிறந்த சிந்தனைவா சிறந்த எழுத்தாளர்; ஆய்வா6 திறனாய்வாளர், விமர்சகர் எனப்பல முகங்களைக் கொண்ட சினமார்சினமாஒர் உலக வலம் என்ற இந்நூல் சினம துறையின் பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ள நூற்றுப் பதினான்கு பக்கங்களைக் கொண்ட இந்நூலி இருபத்தேழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. தென்னகத்தி சினமாத்துறை மட்டுமன்றி உலகளாவிய சினமாக்களி வளர்ச்சியையும் போக்கையும் இந்நூல் சித்தரிக்கின்ற இவரது அசையும் படிமங்கள் என்ற நூல் சினமாத்துறையி தொழில்நுட்பங்களை விளக்கிய நூலாகும்.
இந்நூலை எழுதுவதற்கு ஆசிரியருக்கு என்ன தகை உண்டு என்ற வினாவுக்கு எழுதுவதற்கான தகைமைகள் எ பதினாறு விடயங்களை முன் வைத்துள்ளார்.
பல திரைப்படவிழாக்களை கண்டு அனுபவித்ததன் பயன இப்படைப்பில் அபூர்வமான விடயங்கள் இடம் பெற்றுள்ள கன்னட நடிகை சரோஜா தேவியும் கன்னடப்படங்கள், நடி என்போர்முதலாம் அத்தியாயத்தில் அணிவகுத்துவருகின்றன மலையாள திருப்பு முனைப்படங்களும் ஜி. அரவிந்தனும் கா கொடுப்பதையும் வாசகர் உணரலாம்.
சினமாத்துறையில் ஆண்களே ஆட்சி நடத்தியபோது நெறியாள்கையில்ரீனா மோகன், விஜயா முல்லாப், ஹரிமன் தீபா தனராஜ் முதலியோரையும் நம்முன் நடமாடவிட்டுள் ஆசிரியர் அயர்லாந்து நடிகர் டேனியன் டே வியூவி அவர்களையும் டைட்டானிக் படத்தின் சிறப்பு இயல்புகளை தான் கண்ட சிறப்பான அம்சங்களையும் பட்டியலிட்( காட்டியுள்ளார்.ஐரோப்பியதொலைக்காட்சியில் அமெரிக்காவி கலாசாரம் புகுத்தப்படுவதை கண்டிக்கும் ஐரோப் ஊடகவியலாளர்களையும் இனம் காட்டியுள்ளார்.
‘உலக சினமா சில துணுக்குகள் என்ற கட்டு மும்பாயில் நடைபெற்ற 26 ஆவது திரைப்பட விழாவி இடம்பெற்ற சில படங்களின் கதையம்சத்தை சுருக்க தந்திருப்பதை அவதானிக்கலாம். சினமாத்துறைய நாட்டமில்லாதவர்கள் கூட அறிந்துகொள்ள வேண் அம்சங்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க யாவரும் விரும்பி வாசிக்கக் கூ நூல்.
நூல் : திறனாய்வு என்ற 6660? ஆசிரியர் : கே. எஸ். சிவகுமார வெளியீடு : மணிமேகை பிரசுரம் விலை : ரூபாய் 200/=
 
 

Tligi,
நூலாசிரியர் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருபவர் எழுத்துலகில் நிலைத்து நிற்பவர். அவராற்றும் இலக்கியப் பணி நாடளாவியரீதியில் போற்றப்படுகிறது. விமர்சகர் - திறனாய் வாளர் - சிறுகதை யாசிரியர் ஆழமான அறிவு-பரந்த வாசிப்பு, ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைமிக்க தேர்ச்சியுடையவர். சிறந்த ரசனையாளர்.
திறனாய்வு என்றால் என்ன இந்நூல் ஆசிரியருடைய திறனாய்வுப் பார்வைகள், மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் ஆகிய நூல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இருநூற்று எழுபத்து நான்கு பக்கங்களைக் கொண்ட இந்நூலில் முப்பத்து இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முதல் ஆறு கட்டுரைகளும் ஐரோப்பாவின் விஞ்ஞான வளர்ச்சி, விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றைப் பேசுகின்றன. டெஸ்கார்ட்டிஸ், பேக்கன், கலிலியோ, ஆர்க்கிமிடிஸ், ஹார்வி போன்ற பல விஞ்ஞானிகள் இடம்பெறுகின்றனர்.
திறனாய்வு என்றால் என்ன? என்பதற்கான வரைவிலக்கணத்தின் பல்வேறு அறிஞர் கூற்றும் இடம்பெறுகின்றது. ஆங்கில அறிஞர் எலியட் கலைப்படைப்புக்களை விளக்கித் தெளிவாக்குதல், அழகுணர்வை செம்மைப்படுத்தல் ஆகியவை திறனாய்வின் மூலம் செயற்படுகின்றது. பதரையும் நெல்லையும் இனம் காண திறனாய்வு உதவுகிறது என்பார் கா. சிவத்தம்பி அவர்கள். இலக்கியத்தன்மை, அதன் நோக்கம், அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியன பற்றிய ஆய்வு நிலை நின்று தேடுதல் என்கிறார்.
நூலாசிரியர், ஒரு படைப்பு பற்றிய விரிவான ஆழமான ஆய்வை திறனாய்வு எனலாம். சுருங்கச்சொல்லி விளக்குபவை மதிப்புரை எனலாம். மதிப்புரை பக்கவரைவுக்கு உட்பட்டது. திறனாய்வுக்குக் கட்டுப்பாடு இல்லை என்கிறார். - ஒரு படைப்பாளியின் எழுத்துநடை, எடுத்தாளும் விடயம், சமூகப் பின்னணி, படைப்பை கையாண்ட கோணம், சொல்முறை, உருவம், ஆரம்பம், முடிவு வருணனை, பாத்திர சிருஷ்டி போன்ற அம்சங்களை திறனாய்வாளன் நோக்க வேண்டும். வேண்டுமென்றே புகழ்வதும் கண்மூடித் தனமாக குறைகூறுவதும் கூடாது என்று நூல் எடுத்துரைக்கின்றது.
மேடைகளில் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்வோர் கட்டாயம் இந்நூலை வாசித்து தங்களைத் திருத்திக் கொள்ள இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 57
நூல் : புலவர்தம்பிமுத்துப் பிள்ளை ஆசிரியர் : மொழிபெயர்ப்பு யோண் ஜோர்ஜ் வெளியீடு : திருமகள் பதிப்பகம் விலை : ரூபாய் 200/= திரு. தம்பிமுத்துப் புலவர் அவர்களின் மூதாதையர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள். கல்வியறிவும் சமய நம்பிக்கையும் செல்வச் செழிப்பும் மிக்க குடும்ப வாரிசாக வந்தவர் புலவர் அவர்கள். மானிப்பாயில் வாழ்ந்த பிற்கால சந்ததியினர் மரபில் வந்தவர்கள் பொன். இராமநாதன், அருணாச்சலம், டாக்டர் தம்பையா போன்றோர் ஆவர்.
முத்துமரியான் செட்டியார் வட்டுக்கோட்டையை விட்டு வியாபார நிமித்தம் அச்சுவேலி வந்து பத்தமேனியில் விவாகம் செய்தார். அவருடைய மகனான சந்தியாகு பிள்ளையின் மூத்த மகனார் தம்பிமுத்துப் பிள்ளை 1857 ஆவணி ஆறாம் நாள் பிறந்தார். மிசனரி பாடசாலையில் கல்வி கற்றார். ஆத்திசூடி, நீதிவெண்பா, நிகண்டு முதலியவைகளில் தேர்ச்சிபெற்ற இவர் சங்கீதம் ஒவியம் போன்ற கலைகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசித்தார். மானிப்பாய் சிற்றம்பலம் கார்டினரின் மகளை1878 இல் திருமணம் முடித்தார்.
இளமையிலேயே பிறர்க்கு உதவும் நற்பண்புகள் கொண்டிருந்தார். கிராமத்தவர்க்கு உதவுதல், இளைஞர்கட்கு தொழில் பெற்றுக் கொடுத்தல் நோயாளர்களுக்கு வைத்தியம் பார்த்தல் என்பன இவரது தொண்டாகும். சிறந்த கவிஞர் ஆதலால் பின்வரும் நூல்களை வெளியிட்டார். சுகுணநெறிப் போதகம், அர்ச் சூசையப்பர் பதிகம், திருவாசகப் பதிகம், மடுமாதாவின் கீர்த்தனம் , அந்தோனியார் பதிகம், அர்ச். அன்னம்மாள் தோத்திரப்பாடல், வியாகுல மாதாவின் ஒப்பாரி என்பனவும் திருச்செல்வர் அம்மானை, தேவசகாயம்பிள்ளை அம்மானையாகப்பர் அம்மானை போன்றவையும் பாடியுள்ளார். இவர் சிறந்த பதிப்பாசிரியரும்கூட
கோயில் திருப்பணிகள் செய்து குருவானவர்களின் ஆசியைப் பெற்றவர். எழுதிய நூல்கள் 16. பதிப்பித்த நாடகங்கள் 28. இவரது வளர்ப்பு மகன் உலகறிந்த சுவாமி ஞானப்பிரகாசர் ஆவர்.
54 பக்கங்களைக் கொண்ட சிறுநூலாயினும் அரிய பல தகவல்களை முன்வைத்துள்ளது. இந்நூலில் ஆங்கிலப்புலமை மிக்க மியர் ஜேம்ஸ் துரைராஜா தம்பி முத்துவின் ஆங்கில ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நூல் : உளவியல்சார் 2-oroug: உளவளத்துணை
ரே ஆசிரியர் ரிட்வி ஜயசிங்க
மொழிபெயர்ப்பு: யு. எல். எம். நெளயர் வெளியீடு : குமரன் பதிப்பகம்
நூலாசிரியர் ரிட்விஜயசிங்க
கொண்டவர். தேசிய சமூக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010
மத்துகமயைப் பிறப்பிடமாகக்
凸
ئى
வி
o C
2.
o C
O g
6円 (3
C
LO
岳
 
 
 
 
 

பிவிருத்தி நிறுவனத்தில் பதில் பணிப்பாளராகவும் மாத்தறை குணு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி ரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.
மொழிபெயர்ப்பாளர் யூஎல்.எம்.நெளபர் உடத்தலவின்ன டிகேயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் ல்கலைக்கழகப் பட்டதாரி மொழிபெயர்ப்பாளர் இலங்கை த்திய வங்கியில் நெடுங்காலம் பணியாற்றியவர்.
மக்களின் உளவியல் பாதிப்புக் காரணம் பூராயப்பட்டுள்ளது. யுத்தம், சுனாமி, இனக்கலவரம் பான்றவற்றால் மக்கள் மன அழுத்தம், சோர்வு, அச்சம், பயம், னநோய் என்பவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ால் விபரிக்கிறது. நவீன கண்டு பிடிப்புகளான செல்லிடத் தாலைபேசி, தொலைக்காட்சி, கணினி என்பவற்றால் புற்று நாய், காதுமந்தம் என்பன ஏற்படுவதாகவும் நூல் கூறுகிறது. பாதைப்பொருள் பாவனை, சோர்வு, அச்சம், பயம், உடல் மலிவு ஏற்படுகிறது. இவற்றால் பீடிக்கப்பட்டவர்களை ளவாளர்கள் எப்படி அணுகி சிகிச்சையை மேற்கொள்ள வண்டும் என்பதை நூல் அறிவுறுத்துகிறது.
உளவியல் வரலாறு கிரேக்க, உரோமர் காலத்தில் ளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்களால் பூரம்பிக்கப்பட்டுள்ளது.
உளவியல் சார் உளவளத்துணை செயற்பாட்டிற்கு சில விசேடமான அணுகுமுறைகளை குறிப்பிட்டுள்ளனர்.
1. கட்டமைப்பு அணுகுமுறை 2. வினைப்பாட்டு ணுகுமுறை 3. புலக்காட்சி புலத்தோற்ற அணுகுமுறை 4. 1ளப்பகுப்பாய்வு அணுகுமுறை 5 நடத்தை திருத்தியமைப்பு ணுகுமுறை 6. காரணவாத அணுகுமுறை 7 கெஸ்டோல்ட் |ணுகுமுறை 8. இருப்பியல்வாத அணுகுமுறை ன்பனவாகும். வில் ஹெல்ம் வுண்ட், வில்லியம் ஜேம்ஸ், ஜான் டூவி, கால் ரொஜர்ஸ், ரொபர்ட் காக்குப், எரிக்சன், க்மன் பிராய்ட் போன்ற உளவியல் விஞ்ஞானிகளின் காட்பாடுகள் நன்கு விபரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் பொது க்களுக்கும் உளவளத்துணையாளருக்கும் வைத்தியர் ளுக்கும் உதவியாக இருக்கும் சிறந்ததொரு நூலாகும்.
நூல் : ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் ஆசிரியர் : கே.எஸ். சிவகுமாரன் வெளியீடு : மணிமேகலை பிரசுரம் விலை : ரூபா 50 (இந்திய ரூபா)
நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் உலகறிந்த எழுத்தாளர் கடந்த ஐந்து தசாப்த காலமாக எழுதிவருபவர். அவரோர் ன்முகம் கொண்ட படைப்பாளி. நூல்கள் பல எழுதியும் த்திரிகைகளிலும் செய்தித்தாள்களில் எழுதியும் தனது பயரை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர்.
ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் என்ற நூலில் 260 முதல் நாளிதழ்கள் வாரப்பத்திரிகைகளில் வெளிவந்த ட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1962 முதல் 1979 வரை இலங்கையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளின்
55

Page 58
மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையர்கோன், செ. கணேசலிங்கன், வ.அ. இராசரத்தினம் டொமினிக் ஜீவா, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், வரதர், கே.டானியல், நாவேந்தன், பவானி, எம்.ஏறஹ்மான், கதிர்காமநாதன், என்.எஸ்.எம். இராமையா, செ. யோகநாதன், தளையசிங்கம், புலோலியூர் சதாசிவம், நெல்லைபேரன், யேசுராசா, சாந்தன், பெனடிக்ட் பாலன், முருகபூபதி ஆகியோரின் எழுத்துக்கள் நூலாசிரியரின் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளன.
சிறுகதைத் தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளையும் பரிசீலித்து பகுப்பாய்வு செய்து தனது கருத்தை ஒளிவு மறைவின்றி பக்கம்சாராது-பயமின்றிஎடுத்துக்கூறியுள்ளார். இந்நூலைப் படிக்கும்போது மேற்சொன்ன எல்லா
- S.கவீதா, கொட்டகலை
என்னவனே, உன் முகம்பார்த்து முழுதாய் வாழ்ந்திட ஆழ் மனதில்
ֆit ՑbooԺ. உன் விரல் பிடித்து ஒற்றையடி பாதையிலே நெடுந்துரம்
தடம்பதிக்க சின்னதாய் ஓர் எண்ணம் தோழனாய்,
தாயாய் - நீ
வந்தமையால் என் சோகம் தீர்வதற்கு உன் தோளில் சாய்ந்திருக்க நினைக்குது என் மனம் அதனால் -அது துடிக்குதிங்கே தினம் தினம். என் செவியில் விழுந்து மனதுள் நுழைந்த எனதுயிரே உன் அழைப்பிற்காய் தினம் தினம் அதிகாலையில் கடிகாரத்தை அலற வ்ைக்கிறேன். சமாளிக்க வேறுவழி..? என் வாழ்நாளெல்லாம் ஒரேயொரு ஆசையடா குட்டி இறுதியாக,- நான் உன் மடியில் இறக்க வேண்டும். அதற்கு உன் முகம் காண வேண்டும்.!
56
 

ஆசிரியர்களதுநிறையும் குறையும் தெற்றெனப்புலப்படுகிறது. சிறுகதைக்கு இருக்க வேண்டிய பண்புகள் உள்ளடக்கம், உருவம், பாத்திரப் படைப்பு என்பனவற்றை நூலாசிரியர் எளிதில் புரியுமாறு விளக்கியுள்ளார்.
இலங்கையர்கோனின் வெள்ளிப் பாதசரம், கணேசலிங்கத்தின் சங்கம்,வ.அ.இராசரத்தினத்தின் தோணி, டொமினிக் ஜீவாவின் பாதுகை, இராசதுரையின் குழந்தையும் தெய்வமும் வரதரின் கயமை மயக்கம் இப்படி பல்வேறு தொகுப்புகளில் உள்ள எல்லாக் கதைகளையும் நுணுகி ஆராய்ந்துதமது கருத்தினை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர். நூலாசிரியரின் எளிமையான நடை வாசகரை கவரும் என்பதை சொல்லத் தேவையில்லை.
வலிகளுடன் வகுபடுதல்
-தீபிகா.ஆனந்தாநேசன்
கணித கருவிப் பெட்டியில் வட்டம் கீறும் கருவி 蓟!
அதில் இறுக்கப்பட்ட பென்சில்
நான்!
蓝!
நிற்குமிடத்தில் நிற்கிறாய் உன்னைச் சுற்றி வட்டமிடுகிறேன் நான்!
என் உயிரை இறப்புகளுடன் கூட்டியும்
என்உயிரை வாழ்தலிருந்து கழித்தும் என் உயிரை வலிப்புகளுடன் பெருக்கியும் இன்பம் காண எண்ணாதே இப்பவும் உன்னால் வகுபட்டுக் கொண்டே இருக்கிறேன் நான்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - நவம்பர் 2010

Page 59
15 வருடத் திருமணசேவை நிறைவில் வேல் அமுதன் பாரிய சேவைக் கட்
8 0 விவரம்
விவரங்களுக்குத் தனிமனி புகழ்பூத்த, சர்வதேச, சகல குரும்பசிட்டியூர், மாயெழுே சனி, ஞாயிறு நண்பகலிலே
0 தொலைபேசி
236O4BB 1236O694 || 48.739
U obšůL முன்னேற்பாட்டு ஒழுங்குமு:
0 முகவரி 8-3-3 மெற்றோ மாடிமனை 33ஆம் ஒழுங்கை ஊடாக கொழும்பு - 06
துரித சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுய குரும்பசிடியூர், மாயெழு வேல் அமுதனே துரித - சு
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, 3
* கா. தவபாலச்சந்திரன் - பேராதனை
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A,
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
塑
புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ
灘
துர்க்கா - சுன்னாகம்.
藥
ப, நோ. கூ. சங்கம் - கரவெட்டி, நெ
லங்கா சென்றல் புத்தகசாலை - 84,
藥
மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 

៣០៣ ព្រួចបំ២០fit டணக் குறைப்பு
G
த நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி’ மூத்த, ' ருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, 0ா தயங்காது தொடர்புகொள்ளலாம்
29
றை
s
ா (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள 55ஆம் ஒழுங்கை,
தளிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக்
மணமக்கள் தெரிவுக்குச் சுயதெளிவு முறையே
டைக்கும் இடங்கள்
10, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொலைபேசி: 077 9268808
2/3 காலி வீதி, வெள்ளவத்தை
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். ளாக அருகாமை, யாழ்ப்பாணம் െ9|"
ཆུ་འཚོ་ ༣ ། |를 sublu II. . நூலக கொழும்பு வீதி, கண்டி
ாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
لبرسے

Page 60

osts of Sri Lanka under No. QD145 News/2010