கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.10

Page 1

திவருறனு

Page 2
7
5 JLOITGO grilas Boas.asgustise...
NAGALING
We
Desigt Monufactu Sovereign
JeUU
101, Colomb( Te : O81
@ "N
SUPPERSO CONF
Dealers in Call in Food Colours, Food Chen
76 B, Kings Tel : 081-2224187, 08
- SS – - – ܢܬ
 

AMS
Wellers
hers and rers of 22T
Gold Quality ellery
ܠ ܢ
s
ܠܓ
ܪܓ ܓܓ -
D Street, Kandy ية
- 2232545 స్ప్రిణీ
\RAL ESSENCE UPPLIERS
ECTIONERs a BAKERs
ds of Food Essences, icols, Coke ingredients etc.
Street, Kandy 1-2204480, 081-4471.563
-----------------

Page 3
கவிதை
புலோலி , , , , , , , , , , Gramma oppen -d தனங்கிள சை. பீர்மு
தாரணி
பகிர்தலின் மூலம் கவிஞர் ஏ 5նյՈ6լհ 6. எலிசெ Քյոլնը: பதியத்த6 Gugulong e கட்டுரை TETO செ. ஞான
o கே. எஸ். ஆசிரியர் கந்தைய தி. ஞானசேகரன் கலாநிதி ந இணை ஆசிரியர் : 0 சிறுகை ஞானம் ஞானசேகரன் யோகேஸ்
உ. நிசார் ஒவியர் '? சிவா கௌதமன் கே. எஸ்.
தலைமை அலுவலகம் O alofor கண்டி எம்.கே.மு தொடர்புகளுக்கு. O FO25762 தி. ஞானசேகரன் கே. பொ6 ஞானம் கிளை அலுவலகம் 接 அ 3- B46வது ஒழுங்கை O பத்தி 67ც கே. ஜி. ம கொழும்பு - 03 கலாநிதி த தொலைபேசி: 011-2536013 மானாம. O777-306506 #'''၈ဝှါlp^; it 61 O2 80077270 8: o தொலைநகல்: 011-2362862 “ அந்தனி E-mail: editor(CDgnanaminfo 9 நூல் வி Web :WWW.gnanam, info ধ্ৰু எம். கே.
e e të a s t . a , 9 நூல் அ வெளிநாட்டு உள்நாட்டு : குறிஞ்சி ந வங்கித் தொடர்புகள். SwiftCode:-HBLILKLX : 62/7೫. : T. Gnanasekaran கெறா : Hatton National Bank : கொற்றை
Wellawatha Branch s
: A\C No. 009010344631 : நேர்கான "a s a . n a " (84. 66),
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்து பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந் இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படை உரிமையுண்டு - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூர் வேல்நந்தன் ாப்பு வ. சின்னப்பா 18 மகம்மது 20 31 ந்தோனிப்பிள்ளை 34 ர. இக்பால் 41 பத் 41 ாாவ பாறரக் 52 'b6്
IJITET O3 சிவகுமாரன் 21 சண்முகலிங்கம் 23 ா. சுப்பிரமணியன் 35 தகள் )வரி சிவப்பிரகாசம் O5 26 னந்தன் 29 சதாகர் 42
ருகானந்தன் 32 ) கலை இலக்கிய. ன்னுத்துரை 53 ழதது காதேவா 56 துரை மனோகரன் 45 க்கீன் 58 市 47 ஜீவா 10 மர்சனம் முருகானந்தன் 43 றிமுகம் TIL L6õJ 62
e Sy பேசுகிறார் 60 、兖
வத்தை கூறும் கதைகள்
பி. கிருஷ்ணானந்தன் 19 ரன் சிவகுமாரன்
11
5ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக
டப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு

Page 4
(605;
கலை இலக்கியதடுத
பவளவிழா நாயகன்
ஈழத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒரு அகவையை எய்தியுள்ளார். இவர் கடந்து ஐம்பது இலக்கியத்துடன் தன்னை இணைத்துக்கொண்( எழுத்து, சினிமா லிமர்சனம் ஆகியதுறைகளில்
குறிப்பாகத் திறனாய்வுத்துறையில் தனக்கென ஆசிரியரையோ, ஆக்கத்தையோ, ஆராய்ச்சியை( பண்பு இவரிடம் மேலோங்கி இருந்தது தமிழ்இலக்கியவாதிகளுக்குக் காத்திரமான ஊக்க விசாலமான பரம்பலையும் ஏற்படுத்த வல்லதாய் முக்கியமானது. சமகால விமர்சகர்கள் பலர் கடு.ை உயர்மட்ட புத்திஜீவிகளுக்குமட்டுமே விளங்கக் முன்வைக்கும் வேளையில், இவர் சாதாரண விமர்சனப்பார்வையை முன்வைத்து வருகிறார் உயர்த்தும் நோக்கு இவரது திறனாய்வுப் பார்ன திரு. சிவகுமாரனின் முக்கியமான பணிகள் தமிழிலக்கியப் போக்குகள், பிரதான படைப்புகள் எழுத்துக்களும் கட்டுரைகளுமாகும். இவர் இ நீண்டகாலமாகச் செய்து வருகிறார். இந்தப் பணி இலக்கிய ஆர்வலர்கள், புலமையாளர்கள் மத்தி 貌 உலக இலக்கியக் களஞ்சியங்கள் இரண்டில் இ
சில இடம்பெற்றுள்ளன. ॐ 66Dij60)85 Press Institute College of Journalis U55 (Column) எழுத்தாளராக இவரைப் பாராட்
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தை தமிழ் சிவகுமாரனுக்கு இணையாக வேறெவரையும் குர இயங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, சிவகுமாரனது முக்கிய பணிக சினிமா பற்றித் தமிழில் எழுதும் கட்டுரைகள். இவரது சினிமா தொடர்பான கட்டுரைகள் சினி போன்றவற்றை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக இந்தியாவின் தேசிய, அனைத்துலகத் திரைப் விழாக்களிலும் அழைப்பின்பேரில் 1991 முதல் இ திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இரசனை சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
இலங்கை தணிக்கை சபையின் ஓர் அங்க இவரது திறனாய்வுக்கு உட்படாத புனை கூறுமளவுக்கு கடந்த 50 வருடங்களுக்கு ( கவனத்திற்குட்படுத்தியிருக்கும் ஒரேயொரு இருக்கமுடியும் என்பதில் இருவேறு கருத்துகளு கே.எஸ். சிவகுமாரன் அவர்களது பன்முகப் L நேர்காணல் இந்த இதழிலே இடம்பெற்றிருக்கி 01.10.2011ல் பவள விழாக்காணும் கே.எஸ். சிறக்கவேண்டும் என வாழ்த்தி ஞானம் மகிழ்
~ൺ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பருெக்கும் மேவுமாயின் வீழ்ந்திருக்கும் குருட்ரெல்லாம்
கே.எஸ்.சிவகுமாரன்
பரான கே.எஸ் சிவகுமாரன் பவளவிழாக்காணும் | வருடங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நவீன }, சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, பத்தி ஆழமாகத் தடம்பதித்தவர். ா ஒரு தனிவழியமைத்து, தான் அறிமுகப்படுத்தும் யா பக்கச் சார்பு இல்லாது நடுநிலை நின்று எழுதும் இவரது இந்தத் திறனாய்வு முறைமை த்தை ஏற்படுத்துவதோடு அவர்தம் ஆக்கங்களுக்கு அமைந்து வந்திருக்கிறது. இவர் எழுதும் முறைமை Dயான விமர்சன முறைகளில் படைப்புகளை அணுகி கூடிய விதமாகத் தமது விமர்சனப் பார்வைகளை வாசனுக்கு விளங்கக் கூடியது விதமாகத் தமது சாதாரண வாசகனையும் உயர்மட்ட வாசகனாக வயின் தனித்துவம். ரில் அடுத்துக் கூறக்கூடியதாக அமைவது ஈழத்துத் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிவருகின்ற பத்தி ப்பணியை செம்மையாகவும் தொடர்ச்சியாகவும் 2ணிகாரணமாக தமிழ்தெரியாத ஆங்கிலம் தெரிந்த பிலே சிவகுமாரன் மதிக்கப்படுவர் ஆகின்றார். நிலங்கை இலக்கியம் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்
m ஆகியன 2008 ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலப் 2ப் பரிசளித்தது.
மொழி தெரியாதோருக்கு அறிமுகப்படுத்தியவர்களில் Sப்பிடமுடியாதென்னும் அளவுக்கு அவர் இத்துறையில்
ளில் ஒன்றாகக் குறிப்பிடக்கூடியது, அவர் உலகச் ஈழத்துத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரையில் மாவின் வளர்ச்சிப்போக்கு, அழகியல் அம்சங்கள்
அமைகின்றன. பட விழாக்களிலும், கேரள அனைத்துலகத் திரைப்பட வர் கலந்து கொள்கின்றார். இந்தியாவிலுள்ள பூனே 5 திறனாய்வுப் பயிற்சியை 1990 ல் மேற்கொண்டு
தவராகவும் இவர் இருந்து வருகிறார். கதை இலக்கியங்கள் ஈழத்தில் இல்லை என்று மலாக வெளிவந்த நூல்களில் பலவற்றை தண் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனாகத்தான் க்கு இடமில்லை னிகளை வெளிக்கொணரும் வண்ணம் அன்னாரது 〕@。 சிவகுமாரன் அவர்களது. இலக்கியப் பணிகள் மேலும் புகொள்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 5
ဦါးမ္ယးဇုပ္ပစ္ခ္ရ LDT6)"LLb ašeÕ0600fu TÜ பிரதேசத்தில் 13.10.1948இல் பிறந்து அடப்பனார் வயலில் வசித்து வருபவர் ஏ.எம்.எம்.அலி அவர்கள். இவர் கிண்ணியா அலி, ஏ.எம்.எம். அலி, துமு.துரைமகன் ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார். 1974ஆம் ஆண்டு இவரது எழுத்துப்பணி ஆரம்பமாகி 37 வருடங்களாக இன்றுவரை தொடர்கிறது. கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற துறைகளில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்த போதிலும் இவரொரு மரபுக் கவிஞராகவே நாடளாவிய ரீதியில் அறியப்பட்டுள்ளார்.
எழுத்துலக ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம் அவர்களின் பண்ணையில் வளர்த்தெடுக்கப் பட்டவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக ஜனாப்.ஏம்.எம்.எம். அலி விளங்குன்றார். அன்று சிந்தாமணிப் பத்திரிகையில் இவரது மரபுக் கவிதைகள் சிறப்பாக வலம்வந்தன. சிரித்த முகமும் சிந்தனைத் தெளிவுமுடைய மனங்கொண்ட அலியின் நிமிர்ந்த நடை, நேரிய பார்வை பார்ப்பவர் நெஞ்சை - நினைவை விட்டகலாதவை.
வல்ல இறைவன் அல்லாஹ? நாமத்தை உள்வாங்கி உச்சரித்து அவன் புகழை மெச்சியும் மேன்மைப்படுத்தியும் வாழ்ந்துவரும் ஏ.எம்.எம்.அலி ஓர் அற்புதமான கவிஞர். அன்பும் இரக்கமும் உள்ளவர். சாதி, சமய பேதம் அவரிடமில்லை. இத்தகைய சமத்துவ சீலரைப்பற்றி இன்னும் சொல்லலாம்.
இவர் தேசிய, சர்வதேசிய மட்டங்களில் இடம் பெற்ற கவிதைப் போட்டிகளில் பங்குபற்றி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு சிலுமினப் பத்திரிகை தனது சகோதரப் பத்திரிகையான தினகரனுடன் சேர்ந்து நடாத்திய தேசிய ஐக்கியத்திற்கான சாகித்திய விழாப் பாடல் போட்டியில் 2ஆவது U Ufle0Döfu|LĎ சான்றிதழையும் பெற்றுக்கொண்டார். அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கம் 2002ஆம் , 2003 ஆம் ஆண்டுகளில் முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடாத்திய சர்வதேச கவிதைப் போட்டிகளில் பங்குபற்றி முறையே 3ஆம், 2ஆம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டார். 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டின் போது 6 UT60T 60TT60DL போர்த்தி கெளரவிக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நாடாளவிய ரீதியில் நடாத்திய “அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

தை ಇಂ;
于
ல் E.
றதை - :: (6 Աք
: ඒවා! սկLi L பற் eUP : : 贞 ற စွီး "6). : 1 6)]] 9 5 T ரலி 岳 O 60) వ్లో ULI தப் နှီး : ဖျွိ ဖြိုး ညှိုး
: த்தீ ய் U بر" P ಬ್ಲಿ?
றுக் ல் 6) bij இ 6i 8 G3 | bl '' இ : : : :
புப் ဖွ့ံဖြိုး ತಿಳಿಸಿ (BL] : LD 85 " " နှီး နှီးမ္ယ။ ഖി 贞 நி TLLÓ) T, '' 蠶 T 1 L 5F LLÊ U 嵩
(BL .. :း ಡಾ. (UD இல் : ITL" க : " E မ္ဘီး சர்வ தை 6) '? : இவ (용 : G3 ள் 60) ଜୋ UU 6) I එ}, 邱 L6 6T ற பற் 邱 5 L D L 65 : (3 : ܐ " FT于町 தச 6) 96 நா E နှီး I နှီး” 6D கில : ".... Uf ଜୋ ITL’. " : C3 6) 97 T600T ်း 5 U 85 FFG FI (3LD 2 LD
နှီး
မျိုး 5 : 于 နှီး ສ.
6D ကြီး u : နှီး ': ாக் ப்புக் - கி I 60T 8585 த் 60T 6D 60) L 6L နှီးနှံ : " LD ULU 5 6Ꭰ C3 85 邱 5 ல் I 门向
့် ဦးနှီ နှီး : ? ကြီး : : கவி ఫ్లో සූ ան6) 85 TÜ : : (615 60) s 胡 T ජීව), T& 60) 6) ಸ್ನ್ಯ : ந் 85 க் : மு தி b[i] வர தல ဦးကြီး 85.60)
". 6া8 ಡಾ. ಇಂಕ್ ಎID
T
"
(၈, ၅၊ : - :
3

Page 6
நாளை நமதே. அல்ஹஸனாத், உண்மை உதயம், ஊற்று, நேசன், சிரித்திரன், நேயம், இலங்கை வானொலி மஞ்சரி, சமநிலைச் சமுதாயம் (இந்தியா), என்பன குறிப்பிடத்தக்கவை.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எழுதி இலக்கிய உலகில் தடம்பதித்துள்ள கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி கவிதை புனைவதிலுள்ள ஆர்வத்தை இன்னும் இழந்துவிடவில்லை. ஐந்து கவிதைத் தொகுப்பு போடுமளவுக்கு இவரிடம் கவிதைகள் கைவசம் இருக்கின்ற போதிலும் ஒரு தொகுப்பை மட்டுமே இதுவரை செய்யமுடிந்தது.
1. (560)LULb &60LLD60) pull b - 2005 (கவிதைத் தொகுப்பு) 2. ஒரு தென்னை மரம் - 2011 (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய மொத்தம் இரு தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. 19.06.2011இல் "ஒரு தென்னை மரம்" என்ற சிறுகதைத் தொகுதிக்கான வெளியீட்டு விழாவை கிண்ணியா பொது நூலகம் கேட்போர்
6Tribeir
குரல்வளையை அன்று நசித்தவரே இன்று (UpöLb LDTDIÓ
நடிக்கிறார் எங்கள் பிணங்களின்மேல்
எல்லோரும் நடத்தும் நாடகத்தை எண்ணுகையில் வேதனையில் துடிக்கிறது நெஞ்சு விலை போகிறது எம் துயரங்கள் உணர்ச்சியூட்டியே
 

கூடத்தில் வெளியிட்டுவைத்து நீண்ட காலக் கனவை நிறைவேற்றியுள்ளார். மரபுக் கவிஞரும், எழுத்தாளரு Dான இவருக்கு புதுக்கவிதையும், சிறுகதையும் கூட கைவந்த கலையாகவுள்ளது. இவரது சிறுகதைகளில் உவமை, உருவகம், கிராமிய வாழ்வு தான் சார்ந்த சமூகத்தின் மண்வாசனை என்பன பிரதிபலித்து உயிர்த்துடிப்பை ஊட்டுவதை வாசித்து அறியமுடிகிறது. இவரது இலக்கியப் பணி மேலும் தொடர வாசகர்கள் இவரின் வெளியீடுகளை பணம் கொடுத்து வாங்கி ஊக்கமளித்து ஆக்கப் பணிக்கு உதவ முன்வர (86).j600 GBL b.
இவரது தொடர்பு முகவரி:
ஏ.எம்.எம். அலி &ILL6OTITU 6)]uj6) கின்ைனியா-05 தொலைபேசி - 026-2236018 60D5C8L/gfণী :- O77-2765174
எம் அறிவுக் கன்ைகளை மழுங்கடித்தவர் மீண்டும் அதையே செய்கிறார் உலக மயமாக்கலின் புது வடிவாய் உலகெங்கும் Lila OOTriB6ITITU Lib சுத்துகிறோம் நாம் இன்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 7
(9ë së சிறு கப்பலினுள்ளே சிந்தனையில் ஆழ்ந்திருந்த அமிழ் திணிக்கு கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும் அதன் பயங்கரமும் சற்றும் புலனாகவில்லை.
இதற்குமேல் இயலாதென ஓய்வை வேண்டி நின்றது அவளது உடல், தலைச்சுற்றும் குமட்டலும் அதை மேலும் குடைந்து வருத்தியது, அது கப்பல் பயணத்தின் தாக்கம் என்பது மட்டும் அவளுக்கு விளங்கியது.
தன் உடல் எவ்வளவு வேதனைப்பட்டாலும் கைகள் மகனை ஆதரவாக அனைத்துக் கொண்டது.
மடியில் துவண்டுகிடந்த தமிழ் மகனின் உடலில் வீசிக்கொண்டிருந்த வெம்மை சுற்றுக் குறைவதான ஓர்
600.
&g LigóODLDUIT? 2 60060DLDUIT? மெல்ல வாஞ்சையோடு அவனது தலை முடியைக் கேதித் தன் கன்னத்தை அவனது நெற்றியில் அழுத்தியபோது அது உண்மை தானென்று தோன்றியது.
ஆறே வயதான அந்தப் பிஞ்சு, நோய்க்கு இரையாகிக் கொண்டிருந்தது. தாயின், தடவலுக்கும் தழுவலுக்குங்கூடக் கண் விழிக்காது அவன் கிடந்தான். 85 Tu öf GF6ƯỚ60 அகோரம் தனிந்தது போன்றிருந்ததால் மனம் சற்று ஆறுதலடைந்தாலும் அது அந்தரித்துக்கொண்டுதாணிருந்தது.
மகனை இழந்துவிடப்போகிறேன் என்ற முடிவுக்கு அமிழ்தினி வந்து, மூன்று நான்கு நாட்களாகிவிட்டன. அவள் தமிழ்மகனைப் பொத்திப் பொத்தித்தான் வைத்திருந்தாள். ஒடியாடித்திரியும் வயதுதானே அவனுக்கு, பதுங்கு குழிக்குள்ளே ஒரேயடியாக உட்கார்ந்திருக்க இயலுமா என்ன? அவனை அப்படி இருத்திவைக்க அவள் பட்டபாடு
ஏதோ ஒரு சாட்டுடன் வெளியே ஒடுவது அவனது குறியாயிருக்கும். @6াঢ়ি] ᗠ 06 பயமறியாது என்பார்கள், ஆனால் சின்னஞ்சிறுசுகள் முதற்கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் போரின் பயங்கரம் புரிந்துதாணிருந்தது.
விமானக் குண்டுவீச்சினாலும், ஏவப்பட்ட எறிகணைகளாலும் குருதிச் சேற்றினுள் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடப்பவர்களைக் கண்டு, கண்டு, அடுத்த கணம் இது எமக்கும் நேரலாம் என்ற எண்ணம் (616) TEBG heir 560)6OUT85 6). -
"கொழுபுே:தமிழ்ச்ச
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
காலகப்
 

போரின் உக்கிரம் அதிகமாக அதிகமாக குண்டு வெடிக்கும் அதிர்வுகளற்ற நேரமே இல்லாதது போன்ற ஒரு நிலை உருவாகிக்கொண்டிருந்தது.
இடம் பெயர்ந்து, இடம் பெயர்ந்து ஓடியோடிக் களைத்துவிட்டார்கள்.
போன இடங்களிலெல்லாம் கொட்டில் போட்டு குடியிருக்கா விட்டாலும் பதுங்கு குழியொன்றை அமைத்துவிடுவார்கள். இல்லாவிடின் உறவினர்களின் பதுங்கு குழியொன்றைப் பங்கு போட்டுக்கொள்வர்கள். அவளுடன் கனவன் காண் டீபனர், இரு பிள்ளைகள், மாமியார் என ஐந்து பேருக்கும் இவ்வாறு இடம் தேடுவதும் சிரமமாகவேயிருந்தது. அதனால் எதைக் கொண்டுபோகாவிட்டாலும், மணன் வெட்டி முதலான பதுங்குகுழி அமைக்கத் தேவையான பொருட்களை அவர்கள் செல்லுமிடமெங்கும் கொண்டு செல்லமட்டும் தவறுவதில்லை.
மகள் அறிவுச் செல்வியை அவள் தூக்கியே திரிய வேண்டும். அவளுக்கு இரண்டு வயதுகூட முடியவில்லை.
செல்வியின் நினைவு வந்ததும் மனம் அரக்கப் பரக்க அவளிடம் ஓடியது.
செல்வி யாருடன் உறங்குவாள்? அப்பாவுடனா? அப்பம்மாவுடனா? அம்மாவைத் தேடி அழுவாளா? எல்லாவற்றுக்கும் மேலாக.
“என்ரை செல்லக்கிளி உன்னை நான் இனி எப்ப பார்க்கப்போறன்?"
அவள் விம்மினாள். தமிழைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்காக கணவனை, மகளை எல்லோரையும் பிரிந்தேயாக வேண்டியதாகி விட்டது. மடியில் ஒய்ந்து கிடக்கும் மகன்மேல் விழிகள் படருகின்றன. இவனை ஓரிடத்தில் இருத்தி வைக்க அவள் எவ்வளவு பாடுபட்டிருப்பாள் ஒடித் திரிந்த கால்கள் ஓய்ந்து கிடக்கின்றன.
பெரிய கட்டொன்றுடன் கிடக்கும் இந்தச் சின்னக்கால் இல்லாமல் போய்விடுமா?
அந்தக் காலைக் கைகளால் தடவினால் மகனுக்கு வலிக்குமோ என்ற பயத்தில் கண்களால் வருடினாள் அவள். காலை எடுக்கவேண்டியிருக்கும் என்றுதான் மருத்துவர் கூறினார். காயப்பட்டு இவ்வளவு நாட்களாக எந்தவித மருந்துமின்றியிருந்தால்.
இல்லை. அப்படியாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் அவள் தண் குடும்பத்தையே விட்டுவிட்டு இந்தக் கறுபயணத்தை மேற்கொள்கின்றாள்.

Page 8
அவள் ஆசைப்பட்டால் மட்டும் நடந்துவிடுமா? 6TÜ Lugu LÖ இயன்றவரை முயன்று பார்த்தேயாகவேண்டும். கெஞ்சி மன்றாடி யென்றாலும் காலை அகற்றாமல் பார்த்துக்கொண்டாக வேண்டும்.
அவள் மனதினுள் உறுதியெடுத்துக் கொண்டாள் அவள் கெஞ்சிக்கேட்பது அவர்களுக்குப் புரிய வேண்டுமே? அவர்களுக்குத் தமிழ் தெரியாமல் தானிருக்கும். அது மட்டுமல்ல, புரிந்தாலும் புரியாவிட்டாலும் காலை அகற்ற அவர்கள் முடிவு செய்யலாந்தானே.
"சீச்சி! இது என்ன நினைப்பு? மருத்துவர்கள் கடவுளுக்குச் சமம். அவர்கள் அப்படி வேண்டுமென்று 6afujuuLDIT'LITsirab6ft"
"அவர்களும் மனிதர்கள் தானே? இவ்வளவு யுத்தத்திற்குப் பிர்ைனர் 605 உணர்ச்சி இருக்குந்தானே. அங்கே எவ்வளவு கதைகள் சொல்கிறார்கள். அவற்றில் கொஞ்சமென்றாலும் உண்மை இருக்குந்தானே"
அவளுக்குள்ளேயே ஒரு தடுமாற்றம். ஏதேதோ பயங்கள் குழப்பிவிட தவித்தவேளை அந்த எண்ணம் பளிரிடுகிறது.
புல் மோட்டையில் இந்திய மருத்துவர்கள் வந்திருந்து மருத்துவ சேவை செய்வதாக ஒரு செய்தியை அவள் கேள்விப்பட்டிருந்தாள். அங்கே போய் வைத்தியம் செய்ய விரும்புவதாக கேட்டு அங்கே போய்விட வேண்டும்.
உன் காலை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும். கடவுளே அவனைக் காப்பாற்று அவனது காலைக் காப்பாற்று.
பிரார்த்தனையுடன் மகனை அனைத்து முத்தமிடுகிறாள் அவள்.
அம்மாவிடம் காரியம் சாதிக்க தமிழ் கையாளும் தந்திரமும் இந்த முத்தந்தான். அந்தப் பயங்கரத்துக்கு அத்திவாரமாகவும் இந்த முத்தந்தான் அமைந்தது.
அன்று தமிழ் மெல்ல வந்து அவளைக் கட்டி முத்தமிட்டபோதே ஏதோ ஒன்றுக்காகத்தான் அந்தச் சிரிப்பும் அணைப்புமென்பது அவளுக்குத் தெளிவாகிவிட்டது.
6ĐAL ĎLDT, óf &S5äsasů Gum DGOTLĎLDT" இவன் பதுங்கு குழியை விட்டு வெளியேறக் கையாளும் தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று என்பது அவளுடைய மனதில் பதிந்துகிடந்த கருத்து. மேலே மரக்குற்றிகள் போட்டு அதன் மேல் மண்மூடைகள் அடுக்கிய பதுங்குக்குழி. உள்ளே காற்றோடமில்லை. அதற்குள் இருந்து விட்டால் நாற்றத்தைத் தாங்க முடியாது. "அவசரமாய் வருகுதோ?” அவனது உள்ளிருக்கும் கள்ளத்தைத் குடைந்தெடுக்கும் தொனியில் அவள் கேட்டாள்.
"ஓமடம்மா, அப்போதை தொடங்கி வருது. கனநேரமாய் ஷெல் அடிக்கேல்லைத்தானே. உடனை ஓடி வந்திடுவனர், ஷெல் குத்துற சத்தங்கேட்டா உடனையே வந்திடுவன்"
6

மழலை மாறாத மொழிதான். ஆனால் யுத்தம் தனது சத்தங்கள் பற்றிய அறிவைக்கூட அவனுக்கு வழங்கியிருந்தது. எறிகணை ஏவப்படுகையில் ஓர் ஒலி கேட்கும். அதைத் தொடர்ந்து வேகமாக வரும் ஒலியும் இறுதியல் வீழுந்து வெடிக்கும் சத்தமும் கேட்கும். ஆரம்ப ஒலியைக் குத்துற சத்தமென்றும் வேகங்கொண்டு வரும் ஒலியைக் கூவிக்கொண்டு போகிறதென்றும் எல்லோரும் பேச்சு வழக்கில் கதைப்பது போலவே அவனும் கூறினான்.
“ஓடிப் போயிட்டு உடனை ஓடி வரவேணும்" அவள் கண்டிப்புடன் அறிவுறுத்தி அனுப்பிவைத்தாள்.
ஆனால் அவன் போய்ப் பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் ஆளைக் காணவில்லை. செல்வியை மாமியாரிடம் கொடுத்துவிட்டு அவள் பதுங்குகுழி வாயிலை நோக்கித் திரும்பவும்
குத்துற சத்தம்! உணர்ச்சி கால்களை உந்தித் தள்ள அறிவு தடைபோட்டது.
"ஐயோ! என்ரை தமிழ்!" "ஷெல் வருகுது பிள்ளை" மாமியாரும் பதறினாள். எறிகணையொன்று மிக அருகே வீழ்ந்து வெடித்த ஒலி கந்தக மணம். பேரவலக் குரல்கள்.
பதறித் துடித்து ஓடிச்செல்ல முற்பட்ட அவளை இருவர் கைகளைப் பிடித்துத் தடுத்தனர்.
“ஒணிடோடை விடாங்கள், கொஞ்சம் பொறு. பிள்ளை எங்கையும் பாதுகாப்பாயும் இருக்கும். உனக் கொண்டெண்டால் ஆர் அதுகளைப் பார்க்கிறது?”
தடுத்தவர் சொல்லியதை அங்கீகரிப்பது போல் அடுத்தடுத்து மீண்டும் எறிகணை வீச்சுகள்.
அதற்கு மேலும் பொறுக்கவியலாது அவள் அவர்களை உதறி விட்டு வெளியேறிப் பார்த்தபோது, தமிழ் ”அம்மா, அம்மா” என்று கதறிக்கொண்டு கிடந்தான். கையில் ஒரு மாங்காய். எறிகணைச் சிதறலொன்று காலைச் சிராய்த்துப் பாய்ந்திருந்தது. இரத்தம் பெருக்கிக்கொண்டிருந்தது. அவனை அள்ளியெடுக்கவும் குத்துகிற சத்தம். ஓடிவந்து பதுங்குகுழிக்குள் புகமுன்பே சற்றுத் துTரத்தில் எறிகணைகள் வீழ்ந்தன.
வெளியே தலை நீட்ட இயலாது. பதுங்கு குழிக்குள் இருந்தவர்கள் தமக்குத் தெரிந்த முதலுதவிகளைச் செய்தனர்.
தாக்குதல்கள் சற்று ஓய்ந்தன. வழமைபோல் மரணித்தவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் தூக்கி வைத்தியசாலைக்கு ஏற்றும் பரபரப்பில் பிரதேசம் இயங்கியது. உறவினர் ஒருவரது ஈருளியொன்றில் மகனுடன் அவளும் வைத்தியசாலைக்குப் புறப்பட்டாள். ஒரு பாடசாலையிலேதான் இடம் பெயர்ந்த வைத்தியசாலை இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே மருந்துகள் இல்லை. இவர்கள் கொண்டு சென்ற பழந்துணியைதர்ன் காயத்திற்கு கட்டினார்கள். தமிழ் வேதனையில் துடித்தான். “அம்மா, அப்பா" என்று அழுது கொண்டேயிருந்தான்.
ஞானம் - கலை இக்ைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 9
காண்டீபன் நோயாளரைப் பராமரிக்கும் கடமையில் அன்றிருந்தான். அங்கு எல்லோருக்கும் இப்படிக் கடமைகள் வகுக்கப்பட்டுக் கொடுக்கப்படுவது வழமை. யாரோ நடந்ததைக் கூறக்கேட்டு அவன் ஓடிவந்து மகனைப் பார்த்தான்.
வைத்தியசாலை என இயங்கிய பாடசாலையில் தளபாட வசதிகளுமில்லை. சத்திரசிகிச்சை செய்யத் தேவையான எதுவுமில்லை.
சாதாரண நோய்கண்டவர்களை விட போரினால் குதறப்பட்டு வந்தோர்தான் அதிகமாக இருந்தார்கள், வந்துகொண்டுமிருந்தார்கள்.
நாம் எந்தெந்தப் பிறவிகளில் என்னென்ன பாவம் செய்தோமோ?
கொண்டு சென்ற துணியொன்றை நிலத்திலே விரித்துவிட்டு LD 8560)6OTL படுக்க வைத்தாள்.
5TuJL5 (5600TLDT 85 மருந்துகளில்லாமல் அந்தப் பாலகன் துடிதுடிக்க நேரடம் மட்டும் நகர்ந்தது.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மேலதிக சிகிச்சை அத தரியா வ சரிய மென க கருதப்பட்டோரை கப்பல் மூலம் கொண்டுசென்று
தருகோணமலையரிலும் 7 ހަހިހު% வேறுசில இடங்களிலுமிருந்த N
2)'1
வைத தரிய சாலைகளில //
சிகிச்சைபெற உதவியது. அதிலும் பல இடர்ப்பாடுகள், நினைத்தவுடன் சென்று சிகிச்சை பெற முடியாது.
தமிழின் காலைக் காப்பாற்றுவதென்றால் அப்படிக் கப்பலிலே செல்ல வேண்டும். சிறுபிள்ளையின் காலைக் காப்பாற்றுவதற்காக மேலதிக சிகிச்சைக்குக் கொண்டு செல்வது அவசியமென மருத்துவர்களும் பரிந்துரை செய்தனர்.
காண்டீபனும் மகனை அனுப்புவதற்குத் தேவையானவற்றை ஒடித்திருந்து நிறைவேற்றினான். எதைச் செய்தென்ன? கப்பல் வரவேண்டுமே. வந்தாலும் போரோய்ந்து அவர்கள் கப்பலில் ஏறக்கூடிய சூழல் உருவாக வேண்டும். சண்டை நடந்து கொண்டிருந்தால் கப்பல் அருகே வர இயலாது. அவர்களும் போய் ஏறக்கூடியதாக இருக்காது. போர் ஓய்ந்து கொடுத்தாலும் தமிழ் மகனுக்கு முன் அனுமதிக்கப்பட்டவர்களுடன் அவனும் சேர்ந்து செல்லக்கூடிய இடவசதி வேண்டுமே.
காலம் கடந்து செல்லச் செல்ல மனப் பதற்றம் அதிகரித்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

மூன்றாவது நாள் அவனுக்குக் காய்ச்சலும் ஆரம்பமாகிவிட்டது. கொடுக்க மருந்துகள்தான் இல்லையென்றால் அவித்துக்கொடுக்க கொத்தமல்லிகூடக் கிடைக்க வில்லை.
அவன் அனுங்கி அனுங்கிச் சோர்ந்து கிடந்தான். "அம்மா, அம்மா" என்ற அவனுடைய மெல்லிய அனுக்கம் அவளுடைய அடிவயிற்றைப் பிடுங்கியது.
அமிழ்தினிக்குப் பழக்கமற்ற கப்பல் பயணம் ஓய்ந்து ஒடுங்கிய அவளது உடம்பை மேலும் வாட்டி வருத்தியது. தனக்கும் வருத்தம் வரப்போகின்றதா? எனப் பயந்தாள். அவளும் நோயென்று படுத்துவிட்டால் என்ன ஆகும்?
அறிந்தவர், உறவினர் என்று ஒருவருமில்லையே, சுற்று முற்றும் பார்த்தாள். எங்கும் இருள், சூழந்திருந்த இருளைப் போன்று எதிர்காலமும் பயமுறுத்தியது.
ঔ{্য9 கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்கள் பட்ட அவலங்கள் பற்றி அங்கே கதைகள் பல உலா வந்து அனைவரின் உள்ளங்களுள் உட்புகுந்து பயங்காட்டிக் கொண்டிருந்தன.
ஹோவென்ற அலை இரைச்சலிடையே கப்பல் ஆட்டத்துடன் சென்று கொண்டிருந்தது.
மூளை (Lp(Lք6): ՖILD கறையான் வதைபோல அந்தக் கதைகள் எழுந்து எழுந்து காதுக்குள் இரைகிறதா? மனதிற்குள்ளா?
எல்லாப் பயங்களையும் தயக்கங்களையும் உதறிவிட்டு LDகனினர் நோய்க்குச் சிகிச்சையளித்து அவனைக் காப்பாற்றுவது ஒன்றே நோக்கமாக அவள் புறப்பட்டு வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது எல்லாமே பயங்காட்ட.
இனி என்ன நடக்குமோ? அதிர்ஷ்ட மென்பது கனவிலேகூடத் தென்படாது அவளுடைய குடும்பம் தவிக்கிறதே. வைத்தியசாலையில் அனுபவித்துக்துக் கொண்டிருந்த வேதனைகள் போதாதென்று அந்த இரவு அவர்களை உலுக்கியெடுத்ததே.
இரவு திடீரென்று மழை. பகல் முழுவதும் வெயில் எரித்துக்கொண்டிருந்தது. கோடையில் இது என்ன மழை? அதற்குள் எங்கோ எறிகணைகள் விழுந்து வெடித்தன.
இங்கும் வந்து விழுமோ என்ற ஏக்கமும் பிடித்தாட்டியது.

Page 10
துவானம் அடித்தது, கூரை ஒழுக, போர்க்க நல்ல துணிகூட இல்லாமல் வைத்தியசாலையிலிருந்த எல்லோருமே அவலப்பட்டனர்.
இரவு நேரம் இருட்டில் நேரந் தெரியவில்லை. அவள் தமிழை அனைத்த வண்ணம் உறக்க மயக்கமும் விழிப்புமாகப் படுத்திருந்தாள்.
திடீரென உடலெல்லாம் ஈரமாகிய உணர்வு. காய்ச்சல் அகோரத்தில் தமிழ்தான் சலம் விட்டு. சீச்சி. அப்படியென்றால் குளிராதே. என்ன இது? எழுந்திருந்து கைகளால் தடவினால். ബബ്ബpl தமிழை வாரியெடுத்து மடியிலே கிடத்தினால், அவன் நனைந்திருந்தான். கீழே போட்டிருந்த துணி முழுமையாக நீரில் தோய்ந்திருந்தது.
அவனைத் துக்கியவாறு நடந்து திரிந்தாள். உணவும் உறக்கமுமின்றித் தளர்ந்திருந்த அவளுடைய உடல் சோர்ந்து சோர்ந்து கெஞ்சியது. அவள் நிலத்தில் அமர்ந்துவிட்டாள். மடியிலே மகன். வெள்ளம் அவளை நனைத்தபடி சென்றுகொண்டிருந்தது.
கடவுளே, கடவுளே. வேறு யாரை அழைக்க? காலையில் கப்பல் வந்து சிகிச்சைக்காக போய்விடலாமென்று எண்ணம் மட்டும்தான் ஓர் ஊன்றுகோலாய் நின்றது.
காண்டீபன் காலையில் வந்து அவர்களது அவல நிலையைப் பார்த்துப் பதகளித்துக்கொண்டு மகனைத் தூக்கி வைத்துக்கொண்டான். அவனுடைய முகத்தில் ஒரு மாற்றம். அதைக் கவனித்ததும் அவளுடைய மனதில் பல்வேறு சந்தேகங்கள் முளைவிட்டன.
வீட்டில் என்ன நடந்ததோ? அவள் மெல்ல அவனிடம் விசாரிக்கத் தொடங்கினாள்.
“என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீங்கள்?" "ஒண்டுமில்லை” "இல்லை. ஏதோ நடந்திருக்குது. சொல்லுங்கோ" “கப்பலோடாதாம்” "e2(3um, 85L6G86IT, goOTITLib?" "காலநிலை சரியில்லையாம். வந்து நோயாளரை ஏத்திறது கஷ்டமாம். வந்த கப்பல் திரும்பிப் போட்டுது. அவளுடைய நம்பிக்கை முழுவதும் அதிலேறிப் போய்விட்டதோ?
காயமும் காய்ச்சலுமாய்.
56 st ങ്ങ്. இனி எண் மகனைக் காப்பாற்ற முடியாது. இனி என் செல்வத்தைக் காப்பாற்ற முடியாது. ஐயோ! அவன் இப்படியே.
வைத்தியசாலையென்பதால் கத்திக் கதறவும் முடியவில்லை.
இதுவரையும் போருக்குள் அவர்கள் வாழ்ந்தார்கள்தான். பேரிழப்புகள் பல ஏற்பட்டனதான்.

வெள்ளம் வரும்போது சில அனர்த்தங்கள் நடந்தாலும் யார் யாரெல்லமோ ஏதேதோ செய்து பொது மக்களைக் காப்பாற்றுவார்களல்லவா? அதுபோல் போரின் தீவிரத்தை யாராவது எப்படியோ தணித்து அவர்கள் é8bör6) TöfL D60DL uu 62Փb 856) அவகாசத்தையாவது ஏற்படுத்துவார்கள்.
இம்முறை வெள்ளம் தலைக்குமேல் பாய்கிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அவள் நம்பிக்கையை முழுமையாக இழந் துவிட்டாள். ஒவ்வொரு கணமும் மகனின் மரணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தபோது தான் கப்பலில் &6ft 856ff புறப்படுவதற்கு ஆயத்தமாகுமாறு அறிவித்தல் வந்தது. அப்போதுதான் அந்தப் பிரிவு அவளுள் உறைத்தது.
தமிழுக்கு எதுவும் நடக்கலாம் என்ற ஏக்கத்தில் அவனை விட்டகலாதிருந்துவிட்டாள். செல்வியைப் போய்ப் பார்க்கவில்லை. இப்போது போய்க்கான அவகாசமில்லை. அந்தப் பிஞ்சுக் குழந்தையை அவள் மீண்டும் எப்போது பார்க்கப்போகிறாள்? காண்டீபனையும் இந்த வேளையில் காணவில்லை.
காண்டீபன் காயப்பட்டவர்களைக் களத்திலிருந்து கொண்டுவரும் பணிக்கு நேற்றே சென்றிருந்தான். இரவு அவன் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பு அவளுள் இருந்தது. கடமை மாறிமாறித்தான் கொடுப்பார்கள். எனவே அவன் வரவேண்டும்.
நாளை மறுதினம் சித்திரைப் புத்தாண்டு. வைத்தியசாலையிலிருந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு புதுவருடத்தன்று சென்றுவிடுவதெனக் காண்டீபன் தீர்மானித்திருந்தான். புதுவருடத்தன்று குடும்பம் முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பம், விருப்பம் என்பதை விட நம்பிக்கை என்று சொல்லலாம். புதுவருடத்தன்று நடப்பது வருடம் முழுவதும் நடக்கும். எனவே அன்று வைத்தியசாலையில் இருக்கக்கூடாது. குடும்பம் பிரிந்திருக்கக் கூடாது என்றெல்லாம் அவன் நினைத்தான். நினைப்பதெல்லாம் நிறைவேறு வதில்லையே.
இந்த இரவு முடிந்து பொழுது புலர புத்தாண்டு அன்று அவளும் மகனும் கப்பலிலோ கரையிலோ. கணவனும் மகளும் வன்னியில் எங்கிருப்பார்களோ!
அவனது நம்பிக்கையிலும் உணர்மை யிருக்குமோ? அவன் சித்திரைப் புதுவருடத்தை மட்டுமல்ல ஆங்கிலேயரின் ஜனவரி முதன் நாளையும் இதே போன்றுதான் கருதுவான். இந்த 2009ம் ஆண்டு ஜனவரி முதலாந் திகதியும் அவர்களை ஒன்று சேர்த்திருக்க விடவில்லை. அதன் பயன்தானோ எண்னவோ 2009 சித்திரை மேலும் பயங்கரமாகி விட்டது. இந்தப் பிரிவு எப்படியாகுமோ? அதனால்தான் கப்பலேற ஆயத்தமாகுமாறு அறிவித்ததும் அவள் கலங்கித்தவித்தாள்.
முன்பு வன்னியை விட்டுச் சென்றால் போனவேலை முடிந்ததும் வீடு வந்து சேரலாம் என்ற எண்ணத்துடன் போகலாம். இப்போது..?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 11
மேலும் சிந்திக்க மூளை மறுத்தது. ஒரு தேசம் விட்டு மறுதேசம் போகப் போகும் தவிப்பு. கணவனைச் சந்திக்க மனம் ஏங்கியது. செல்வியைப் பார்க்கவேண்டுமென மனம் பிடிவாதம் பிடித்தது.
எப்போது கப்பல் வருமென்று எதிர்ப்பார்த்திருந்த அவளுக்கு திடீரென எங்குமே போகாமலிருந்து விட வேண்டும் போலிருந்தது.
குடும்பம் முழுவதும் ஒன்றாயிருக்கையில் எது நடந்தாலும்தாங்கிக் கொள்ளலாம். அவளும் மகனும் புறப்பட்டுச் சென்றதும் மற்றவர்களுக்கு என்ன நடக்கின்றதென்பது அவளுக்குத் தெரியவராது. அதேபோல் அவளுக்கும் மகனுக்கும் என்ன நடந்தாலும் அவர்களுக்குத் தெரியப் போவதில்லை.
அவர்கள் புறப்பட வேண்டிய அத்தியாவசியம் மற்றோரு பக்கம், அதுவும் அவளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவே செய்தது.
"தமிழைக்காப்பாற்ற வேண்டும். தமிழைக் காப்பாற்ற வேண்டும்" என்ற நினைவு உள்ளே வியாபிக்க, வியாபிக்க அவள் அவசரமாக ஆயத்தங்களைச் செய்தாள்.
காண்டீபனின் நண்பன் தர்கசோதி வேண்டிய உதவிகளைச் செய்தான்.
படகில் ஏறும்வரை காண்டீபன் வரக்கூடும். வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் எட்டியெட்டிப் பார்த்துத் தோற்றன. கணவனையும் மகளையும் சந்திக்காமலே கப்பலேறவேண்டிய நிர்ப்பந்தம்.
அப்பாவை விட்டுப் பிரியாத தமிழ் கணி விழித்ததும் அவரைத் தேடப்போகிறானே. அவனுக்கு எப்படி புரிய வைப்பது?
காண்டீபனும் அவர்களைப் பற்றிய நினைவுடன்தான் இருப்பான். அப்படியிருந்தாலும் "இந்தத் துன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். இவை வருவது இயல்வு" என்றொரு கருத்து அவனது மனதினுள் வேரூன்றியிருப்பதும் அவளுக்குத் தெரியும். வைத்தியசாலையில் அவள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது கூட “அரிச்சந்திரன் தன்னுடைய கொள்கையைக் கைவிடக்கூடாதெண்டு எவ்வளவு துன்பங்களை அனுபவித்தான். நாங்களும் அப்படிச் சில கஷ்டங்களை அனுபவிக்கத்தான் வேண்டும்” என்று சொல்லி அவளைத் தேற்றினானே.
“என்ன நீங்கள் காற்றடிக்கின்ற பக்கத்திற்கு சாய்கிறியள்?" என்று அவள் கேட்டதற்கு "அப்பிடி நான் கதைக்கேல்லை. பிழையள் விடேக்கை அதையும் சொல்லுவன். எங்கட கடமையெணர்டு வரேக்கை அதைப்பற்றியும் சொல்லுவன். நான் ஒருதரின்ரை பக்கமுமில்லை” என அவன் விளக்கஞ் சொன்னான்.
என்னவோ அவர்களது கஷ்டங்களுக்கு அரிச்சந்திரனை உதாரணங் காட்டியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அரிச்சந்திரன் என்றாலே மயானகாண்டம்தான் அவளுக்கு நினைவு வரும். இந்த நேரம்பார்த்து அவனையா ஒப்பிடவேண்டும்?
ஞானம் sono brothu obefoots - ஒக்ரோபர் 2011

திடீரென்று தர்மசோதி சொன்னது நினைவிற்கு வந்தது.
'éഖft - வருவரெண்டு பார்த்தனர். வரக்காணேல்லை அண்ணை" தன் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிட்ட அவலத்தைத்தான் தர்மசோதியிடம் அவள் இப்படி வெளியிட்டாள். காண்டீபனுக்கு ஏதும் நடந்திருக்கலாம் என்ற எண்ணமெதுவும் அவளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
“காண்டீபனுக்கு ஒனிடும் நடந்திருக்காது. யோசித்துக் கவலைப் படாதேங்கோ” என்று தர்மசோதி அவளுக்கு ஆறுதல் கூறினான்.
புறப்படும் அவசரத்தில் அவன் கூறியதை கவனத்திலெடுக்க அவள் தவறிவிட்டாள். இப்போதுதான் மூளை அதை இரைமீட்டு அசைப்போட்டது.
&66i சொன்னதென்ன? தர்மசோதி கூறியதென்ன? காண்டீபன் அன்று ஆற்றிய கடமையும் அவளுக்கு அப்போது நினைவிற்கு வரவில்லை. எவ்வளவு ஆபத்தான இடம். இரவு முழுவதும் எறிகணை வீச்சுத்தானே. காண்டீபன் நின்ற இடத்தில் ஏதாவது நடந்ததாகச் செய்தி வந்திருக்குமோ? அதை அறிந்து அவள் கவலைப் படுவதாக எண்ணித்தான் தர்மசோதி அப்படிக் கூறினானோ?
ஐயோ! இனி யாரிடம் கேட்க? அங்கு நடந்தவை பற்றி அறிய வழியே இல்லையே.
இவருக்கும் வேறு உதாரணங்கள் கிடைக்கவில்லை. அரிச்சந்திரன்தான் கிடைத்தான். அரிச்சந்திரனும் சந்திரமதியும் பிரிஞ்ச பிறகு ஒருதருக்கு நடந்தது மற்றவர்களுக்குத் தெரியாது. அப்படித்தான் இப்ப எங்களின்ரை நிலைமையும் உள்ளம் உள்ளே அரற்றுகிறது."
எப்போதோ பார்த்த மயானகாண்டம் கூத்து கண் முனர் வந்து தொலைகிறது. சந்திரமதி தன்னந்தனியாக இறந்த மகனுக்கு இறுதிக்கிரியை செய்யக்கூட எவரது உதவியுங்கிடைக்காது அவனது உடலைச் சுமந்துகொண்டு மயானத்திற்கு வருகிறாள். மயானங்காத்து நிற்கும் அரிச்சந்திரன்.
சீ. இதென்ன?. இந்தக்கூத்துத்தான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகிறது. இனி நினைத்துப் பார்க்கவே கூடாது.
தமிழ் மகனுக்குச் சிகிச்சையளித்து அவனைக் காப்பாற்றுவதைப் பற்றி யோசிப்போம். காய்ச்சல் குறைந்த படியால் கண் விழித்துப் பார்ப்பானோ? பழையநினைவுகளில் அவனைக் கவனிக்கவுமில்லை. அமிழ்தினி மகனை அள்ளி மார்போடு அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள். உடலில் உஷ்ணம் தணிந்ததுமட்டுமல்ல அது குளிர்வது போலுமிருந்தது. காய்ச்சல் குறைந்திருந்தால் அவள் முத்தமிட அவன் கண்விழித்திருப்பானே.
சந்தேகந் தலைதுாக்க அவள் மகனைக் கூர்ந்து கவனித்தாள். அவன் சுவாசிக்கவில்லை.

Page 12
.சி.பா" என்றும் தோழர் பாரதி என்று S60 GBUTOB அழைக்கப்படும் நாவலாசிரிய கு. சின்னப்பபாரதி ஒரு பேராளியாக வாழு படைப்பாளி. தமிழ் நாவல் வரலாற்றில் மக்க போராட்டங்களை முன்னிருத்தி அவர்களின் வாழ்க்கையை எவ்வித மாறுபாடுமில்லாம யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கை குறைந்த எண்ணிக்கையிலேதான் காணமுடிகிறது சிதம்பர ரகுநாதனின் "பஞ்சும் பசியும்" சின்னட் பாரதியின் தாகம்', 'சங்கம் டி.செல்வராஜின் "மலரு சருகும்" பொன்னீலனின் கரிசல் போன்ற நாவல்க தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான6ை அத்தகைய மண்சார்ந்த படைப்புகளை மார்க்கசீய பார்வையில் அந்த மக்களோடு மக்களாகப் பேராளியா வாழ்ந்து அதனைத் தனது படைப்பிலக்கியமாக தந்தவர் கு.சின்னப்ப பாரதி.
பேராளியாகத் திகழும் படைப்பாளி கு.சின்னட் பாரதி அவர்கள் சேலம் மாவட்டம் நாமக்கல்லில் பொன்னேரிப் பட்டியலில் 0505-1935 இல் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் முற் போக்கு சிந்தனை கொண்டவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்து மார்க்சியக் கொள்கைகளைப்படித்து பயின்று கட்சியின் தொண்டராகவும், தலைவராகவும், தொழிலாளர் நலன் காக்கும் தொழிற்சங்க வாதியாகவும், செயற்பாட்டு வீரராகவும் அவர்களின் போராட்டத்தில் பங்கேற்கும் பேராளியாகவும் இருந்து
படைப் பல க கரியமாக த தந்துள்ளார்.
1955ல் இவருடைய முதல் U60LLJIT60T "flap 2 L60LD எப்போ?" எனும் கவிதைத் தொகுதி வெளி வந்தது. கவிஞராக தனது சுவடுகளை எழுத்துலகில் பதித்த கு.சின்னப்பபாரதி சிறுகதைக: காவியம், நாவல்கள் என இதுவரை 17 நூல்களை படைத்துள்ளார். விவசாய தொழிலாயர்களி: பிரச்சினைகளைக் கொண்ட தாகம் நாவல், ஆலை தொழிலாளர்களின் போராட்டங் களைச் சித்தரிக்கு "சர்க்கரை” சுரங்கத் தொழிலாளர்களின் அவ
10
 
 

I
i
L
வாழ்வினைப் படம் பிடித்து காட்டும் சுரங்கம் மலைவாழ் மக்களான பழங்குடியினரின் எழுச்சியைச் சித்தரிக்கும் 'சங்கம், முதலாளிகளின் ஏகபோக சுரண்டலை அம்பலப்படுத்தும் தலைமுறை மாற்றம் என இவருடைய ே படைப்புகள் அனைத்தும் வர்க்கப் போராட்டப் படைப்புகளாக உள்ளன.
இந்திய மொழிகளில் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் என்றும் பெருமை இவருக்கு உண்டு. இவருடைய 4 படைப்புகள் ஆங்கிலத்திலும் 3 படைப்புகள் மலையாளத்திலும், 4 படைப்புகள் தெலுங்கிலும் 3 படைப்புகள் குஜராத்திலும், 2 படைப்புகள் மராத்தியிலும் மொழிப்பெயர்க்கபட் பட்டுள்ளன. ஏன், நமது சகோதர மொழியான சிங்களத்தில் இவரது சுரங்கம், தாகம் ஆகியன மொழிப் பெயர்க்கப்பட்டள்ளன.
இந்திய இலக்கிய உலகில் எவரும் எட்டாத சாதனையாளராகத் திகழும் கு. சின்னப்பபாரதியின் பவளவிழா தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால், அவர் வாழும் நாமகல் லில் நடத்தப் பட்டது. இலக்கியத்திற்காக இவருக்கு கிடைத்த பல லட்ச ரூபாய்களை கு.சின்னப்ப பாரதி என்ற அறக்கட்டளையை நிறுவி கடந்த மூன்று ஆண்டுகளாகப் படைப்பிலக்கியங்களுக்கு பரிசளித்து வருகிறார். இந்த ஆண்டு லண்டனில் வாழும் நம்மவரான இரா.உதயணனுக்கு முதன்மைப் பரிசாக அவரது பணிநிலவு நாவலுக்கு இந்தியப் பணத்தில் ரூபா ஐம்பதாயிரம் வழங்கப்பட உள்ளது. அத்துடன் நம் நாட்டையும், புலம் பெயர்ந்தவர் களுக்குமாக பத்துப் பேருக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுடன் பணிநிலவு' நாவலை இந்தி மொழியிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. G3LuTÜäg56OOT hii 685 T6OOTL Lu6ODLŮ - பாளியான கு.சின்னப்ப பாரதி எவ்வித ஆரவாரமும், ஆடம்பரமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்புகள் மொழி பெயர்க்கப்- பட்டுள்ளன என்பது ஒவ்வொரு தமிழ் படைப்பாளிக்கும் கிடைத்த பெருமையாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 13
சந்திப்பு : தி.
ஞானசேகரன்
1-10-2011 அன்று பவளவிழா அகவையை எய்தும் பிர கெளரவிக்கும் முகமாக அன்னாரது நேர்கான
தி. ஞா. தாங்கள் பவளவிழா அகவையை எய்திய நிலையில் இதுவரை காலமும் தாங்கள் மேற்கொண்ட இலக்கிய முயற்சிகளை எவ்வாறு சுயமதிப்பீடு செய்கிறீர்கள்?
கே. எஸ். சி. இது ஒரு எக்கச்சக்கமான கேள்வி. ஏனெனில் என்னால் சுயமதிப்பீடுகளைச் செய்ய முடியாதிருக்கிறது. இவற்றைப் பிறரே செய்ய முடியும். "இலக்கிய முயற்சிகள்" என்னும் போது "இலக்கியத்தரமான" படைப்புகளை எழுதியவன் என்றும் பொருள்படும்.
இலக்கிய வகைகளுக்குள் அடங்கக்கூடிய சிறுகதைகளை (இவை "இருமை” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன) (1958 - 1965 காலப்பகுதியில் எழுதியதுண்டு)
இக்கதைகள் கொழும்புவாழ் மேல்பட்ட சமூகத்தினரின் உளவியல் சார்ந்த கதைகளாகவே பெரும்பாலும் அமைந்திருந்தன.
அக்காலப் பகுதிகளில் இத்தகைய கதைகளை எழுதியவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருந்தது.
அக்கதைகளைப் "பத்திரிகை ரகக்" கதை களாகவே நான் இன்றும் கணிப்பேன், ஆயினும் அவை நன்கு கட்டமைக்கப்பட்ட செட்டான கதைகள் எனவும் விபரிப்பேன். அவற்றுள் இலக்கியச் சுவை யுண்டோ என்பதைப் பிறரே எடுத்துக் கூறமுடியும். சில எழுத்தாள நண்பர்கள் திறனாய்வு நோக்கில் பாராட்டியமை நினைவிற்கு வருகிறது.
(2) இக்கதைகள் தவிர சிறுசிறு கவிதைகளையும் 1960களின் முற்பகுதியில் எழுதினேன். இவற்றை எழுதியதற்கான காரணம், அந்நாட்களில் மேலைத் தரிசனங்களிலும், இந்தியத் தத்துவ தரிசனங்களிலும் அதிக ஈடுபாடுடையவனாக நான் இருந்தமையே.
1959இல் "எழுத்து" என்ற திறனாய்வு ஏடு அறிமுகமாகியது. தொடர்ந்து "வானம்பாடி" இதழும் சிறிது காலம் வந்து கொண்டிருந்தது. இவற்றில் எல்லாம் New Poetry, Verse Libre 6160ip (SLDIT60TTLGB 66bá5éluÚ பிரயோகங்களைப் பயன்படுத்தி “புதுக் கவிதை" என்ற பிரயோகம் அறிமுகமாகியது.
நானும், அந்தப் பிரயோகத்தைப் பயன்படுத்திச் சிலவற்றைப் "புதுக் கவிதைகள்" என்ற பெயரில் பிரசுரித்தேன்.
சிந்தாமணி பத்திரிகையில், "புதுக்கவிதை" தவிர்க்க முடியாதது என்றும் வாதிட்டேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 

கே.எஸ். சிவகுமாரன்
பல திறனாய்வாளர் கே.எஸ் சிவகுமாரன் அவர்களைக் ாலைத் தருவதில் ஞானம் மகிழ்ச்சியடைகிறது
பின்னர்தான் கவிதை, கவிதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். "புதுக்கவிதை" என்ற பெயரிலே சுலோகங்கள், கவிதைப் பண்புகளின்றிப் புற்றீசல்கள்போல பிரசுரமாகி வந்தன. இத்தகைய வற்றை நான் காலக்கிரமத்தில் வெறுத்து வந்துள்ளேன்.
அமரர் எச்.எம்.பி.முகிதின் அவர்கள் இத்தகைய சுலோகங்களுக்கு ஆதரவளித்து 'தினகரனில் பிரசுரித்து வந்தார்.
அந்த விதமான ஊக்குவிப்பினால், "புதுக்கவிதை" எழுதுபவர்கள் என்ற பெயரில் கவித்துவமேயில்லாத சொற்சிலம்பங்களையும், நடைமுறைக்கு ஒவ்வாத கோஷங்களையும் கிளப்பிப் பலர் எழுதி வரத் தொடங்கினர். அந்த எச்சசொச்சங்களாக இன்றும் பலர் புதுக் கவிதை'களை எழுதி வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் அப்துல் ரகுமானும், மேத்தாவும் பெரிய ஆதர்சக் கவிஞர்கள். “இரவிலே வாங்கினோம் விடியவில்லை" என்பது கவித்துவம் வாய்ந்தது என இந்தப் புதுக்கவிதையாளர்கள் தீவிரமாகவே நம்பினர்.
இது இவ்வாறிருக்க, 1960களின் முற்பகுதியில் நான் எழுதிய கவிதைகளைப் படித்துப் பார்த்த தமிழறிஞர்கள் இ.இரத்தினமும், நவாலியூர் நடராசனும் ஒருமுறை அவர்களின் ஆதிக்கத்திலுள்ள சாகித்திய இலக்கியக் குழுக் 8) LLLÖ ஒன்றில் எனது "புதுக்கவிதை'களைப் படித்துக்காட்ட ஏற்பாடுகளைச் செய்தனர். கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
(3) "இலக்கிய முயற்சிகள் என்று கேட்ட படியால், எனது 'சிறுகதைகள், கவிதைகள்" பற்றி இதுவரை கூறினேன். மூன்றாவது முயற்சியாக எனது திறனாய்வு முயற்சிகளைக் குறிப்பிடலாம். திறனாய்வு என்று வரும் பொழுது நான் 9J60D 60T ULI அறிஞர்கள், திறனாய்வாளர்கள், "விமர்சகர்கள்" போன்று ஆழமாகவும், விரிவாகவும் எழுதுவதில்லை என்பதை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். நான் திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்களைத் தான் நிதானத்துடன் எழுதி வந்திருக்கிறேன். Academic பாணியில் எழுதுவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்திருக்கிறேன். "அக்கெடெமிக்" வகுப்பினருக்கும், சாதரணமான இலக்கிய U860)6OTU-60Lu வாசகர்களுக்குமிடையிலான பாலமாகவே இருந்து வருகிறேன். எனது திறனாய்வு எப்படிப்பட்டது என்பதையறிய இதுவரை எழுதப்பட்ட 27 நூல்களில்
11

Page 14
25 உங்களுக்கு உதவும்.இதற்குமேல் எனது திறனாய்வு இலக்கிய முயற்சிகள் பற்றிக் கூறுவதற்கு வேறொன்று மில்லை. என்னையும் திறனாய்வாளர் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால் அதற்கு நன்றி.
தி.ஞா: திறனாய்வு என்பது தமிழ்ச்சொல் எனவும் அதற்கு இணையான வடசொல்லே விமர்சனம் எனவும் தங்களது திறனாய்வு என்றால் என்ன? என்ற நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமது "விமர்சனச் சிந்தனைகள் என்ற நூலில் திறனாய்வு என்பது திறனை அல்லது மேன்மையினை அறிந்து கொள்ளும் முயற்சி என்றும் விமர்சனம் என்பது நிறைகளையும் குறைகளையும் எடுத்து நோக்கும் ஒரு மதிப்பீடு எனவும் இரண்டும் வேறு வேறானவை எனக் குறிப்பிடுகிறாரே. தங்கள் கருத்து என்ன?
கே. எஸ். சி. நீங்கள் சரியாகவே எடுத்துக் கூறியது போல "திறனாய்வு" தமிழ்ச் சொல், விமர்சனம்" வடமொழிச்சொல். இது சொல்லைப் பற்றிய விவகாரம். பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது சரியான விளக்கம். அவர் கூறியதுபோல "விமர்சனம்" என்ற சொல் சுட்டி நிற்கும் (Function) பணி வேறு.
இங்கு “கண்டனம்" மேலோங்கி நிற்கும் என்பது எனது கணிப்பு. தவிரவும் ஆக்க பூர்வமாக அத்தகைய "விமர்சனங்கள்" பெரும்பாலும் அமைவதில்லை என்பதும் எனது அவதானிப்பு. இங்கு முரண்பாடான கருத்து எதுவுமேயில்லை. பொருள் கொண்டு விளக்குபவர்கள்தான் குட்டை குழுப்புகின்றனர்.
இதுவரை நான் எழுதிய 27 தமிழ் நூல்களில் இந்தக் கேள்விக்கான பதில்களை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தி.ஞா. தாங்கள் பேராசிரியர் கைலாசபதி பற்றி எழுதுகையில் "அழகியலும் இலக்கியத் துடன் இணைந்ததுதான் என்று கூறுபவர்கள் சமுதாயப் பார்வைக்கு எதிரானவர்கள் என்று கைலாசபதி தப்பாகக் கணிக்கிறார்" எனவும், க.நா.சு வை கைலாசபதி கணிடித்ததை ஏற்காமலும் "தோணி வருகின்றது முன்னுரையில் கைலாசபதி மஹாகவி பற்றிக் குறிப்பிடாதது விசனிக்கத்தக்கது எனவும் குறிப்பிடும் நீங்கள் பேராசிரியர் உயிரோடு இருந்த காலத்தின் இத்தகைய விமர்சனங்களை முன்வைக்காதது சரியானதா?
கே. எஸ்.சி. நீங்கள் கூறுவது சரியானது தானா? பேராசிரியர் கைலாசபதி மறைந்த பின்னர் வெளிவந்தது எனது நூல், அதில் சேர்க்கப்பட்ட கட்டுரைகள் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை என்பதைத் தங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வரலாமா?
நீங்கள் இவ்வாறு என்னைக் கேட்பது, நீங்கள் எனது பாரபட்சமற்ற இலக்கிய நோக்கைச் சந்தேகிப்பது போல் தெரிகிறது.
எனது இலக்கிய வாழ்நாளில், பக்கச் சார்பு இல்லாமலே எமது எழுத்தாளர்களின் படைப்புகளை அணுகி வந்துள்ளேன்.
12

எனது அணுகுமுறைகளை அறிந்து கொள்ள எனது நூல்களைத் தேடிப்படித்துப் பார்க்கவும்.
கைலாசபதி அவர்கள் தமக்கேயுரிய மார்க்சியப் பார்வையில் தமது கணிப்புகளைத் தெரிவிக்கையில், அக்கால கட்டத்தில், சில போக்குகளை முறியடிக்க இந்தத் தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்திருக்கலாம். கைலாசபதி போன்றே, சிவத்தம்பி, செ.கணேசலிங்கன், எச்.எம்.பி.முகைதீன், இளங்கீரன், பிரேம்ஜி, முகம்மது சமீம் போன்ற மார்க்சிய விமர்சகர்களும் சிலவேளைகளில் "856Oof (6 கொள்ளாமை", "கள்ள மெளனம்" போன்றவற்றைக் கடைப் பிடித்திருக்கலாம். விமர்சனம்/திறனாய்வு என்பன முழுக்க முழுக்க Objective ஆக இருப்பது கடினம்தான்.
தி.ஞா: வரலாற்றுப் பார்வை, சமூகநோக்கு, அழகியல் அக்கறை ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று அனுசரணையாகவும், ஒன்றையொன்று பின்னிச் சார்ந்தவை யாகவும் கொண்டு கலை இலக்கியங்களை ஆராய்தலே சிறப்பானதாகக் கருதும் தாங்கள் நமது நாட்டில் நிலவிவந்த விமர்சன முறையில் எத்தகைய குறை நிறைகளைக் காண்கிறீர்கள்?
கே.எஸ். சி. நீங்கள் எனது நூல்களை வெகு உன்னிப்பாகப் படித்திருக்கிறீர்கள் என்பதை அவதானித்து மகிழ்கிறேன்.
இலங்கையின் "விமர்சன முறை”களில் எத்தகைய குறை நிறைகளையும் நான் அவதானிப்பதில்லை என்பதை வருத்தத் துடன் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு "விமர்சக”ரும் தத்தமது பார்விைல் தமது கருத்துக்களைத் தெரிவிப்பர். இது அவர்களது சுதந்திரம். "போற்றுவார் போற்றட்டும் தூற்றவார் தூற்றட்டும்", என்னைப் பொறுத்த மட்டில், நான் எனது வழிகளில் திறனாய்வு சார்ந்த பத்திகளையும், மதிப்பீடுகளையும் எழுதி வருகின்றேன். சிலர் ஏற்பர். சிலர் ஏற்கார். சிலர் எள்ளி நகையாடுவர். சிலர் ஆழமில்லை என்பர். சிலர் மேலோட்டமாக எழுதுபவர் என்பர். சிலர் தாம் அண்மையில்தான் தமிழ்மொழி மூலம் அறிந்து கொண்ட, காலவாதியான மேனாட்டு "இஸ்ம்"களை அளவு கோலாகக் கொண்டு எனது எழுத்தைக் கட்டவிழ்க்க முயல்வர். புதிய எழுத்தாளர்கள் என்மீது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவர். ઈી6oj தமக்குரிய SLLò பொதுஜனங்களிடையே பரவலாகப் பேசப்பட வில்லை என்பதாலும் அங்கீகரிக்கப்படாததனாலும், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாய் இருப்பதும் 666flueODL.
காலத்துக்குக் காலம் விமர்சன முறைகள் விரிவடைந்து போகின்றன என்பது உண்மையே ஆயினும் "புதுவரவுகள்" என்று கூறக்கூடியவர்கள் அடிப்படைகளைப் புறக்கணித்துத் தத்தமது பார்வைகளைத் தான் பதிய வைக்கின்றனர். பாவம் ஆசிரியன் இவர்களுடைய பார்வையில் இறந்து' விட்டான்.
ஞானம் - கலை கலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 15
தி.ஞா: சி.சு. செல்லப்பாவின் எழுத்து
சஞ்சிகையிலேதான் முதன் முதலில் மு.வரதராசனாரினர் நூல்பற்றிய விமர்சனப் பாங்கான கட்டுரையை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளிர்கள். அன்றைய காலகட்ட
விமர்சன அனுகு முறைக்கும் இன்றைய விமர்சன முறைகளுக்குமுள்ள எத்தகைய மாற்றங்களை நீங்கள் காணர்கிறீர்கள்?
கே. எஸ்.சி. இல்லையே! நான் அப்படிக் கூறவேயில்லை. "நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம்” என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பித்து வைத்தவர் காவலுர் ராசதுரை. அவர் எழுதியதனடிப்படையில், மு.வரதராசனாரின் நாவல் எதனைப் பற்றியும் எனது திறனாய்வை எழுதும்படி தினகரன் ஆசிரியராகவிருந்த க.கைலாசபதி என்னைக் கேட்டு கொண்டார். எனவே மு.வ.வின் "நெஞ்சில் ஒரு முள்" என்ற நாவல் பற்றி நான் "எழுத்து" இல் அல்ல 'தினகரன் வாரமஞ்சரியிலேதான் எழுதினேன். எனது கட்டுரையின் தலைப்பு "கானகத்தே புத்த வண்ணமலர்” என்பதாகும்.
எனது திறனாய்வுக் கட்டுரை 1969 இல் வெளி வந்தது. அப்பொழுது தான் மேனாட்டுத் திறனாய்வு சார்ந்த அணுகுமுறைகள் மெல்லமெல்ல ஈழத்துத் தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கும் வரத் தொடங்கின.
Practical Criticism 6T60, D up60D Dufeld big, மார்க்சியத் திறனாய்வு முறை பரவத் தொடங்கி, இப்பொழுது சிலரிடையே “கட்டுடைப்பு விமர்சனம்” செல்வாக்கு கொண்டிருக்கிறது.
இவை மாறி மாறி மாற்றத்திற்கு உட்படும் போக்குகளுள் ஒன்றாகிப் பின்னர் இந்த Fad மங்கிப் (SuTuj6Gub.
உலகில் எதுவுமே நிச்சயமில்லை என்பது தாங்கள் அறிந்ததே.
தி.ஞா: முற்போக்கு விமர்சகர்கள் முதலில் சோஷலிச யதார்த்த வாதம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சன யதார்த்த வாதம் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். இது தொடர்பான தங்களது கருத்து யாது?
கே. எஸ். சி. உண்மையைக் கூறுவதாயின் எனக்கு இந்த விமர்சகர்கள் பற்றியோ “வாதங்கள்" பற்றியோ விரிவாக ஒன்றும் தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ளும் விருப்பமோ, புரிந்து கொள்ளும் Luis g56hJG3LDT எனக்கில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
இலங்கையில் முகம்மது சமீம் தொடக்கம் பல புதிய "விமர்சகர்கள்” தான் இக்கேள்விக்குப் பதிலளிக்கக் கூடியவர்கள். ஒரு வேளை பேராசிரியர்கள் கிருஷ்ணராஜா, சபா ஜெயராசா, எம்.ஏ. நுஃமான், சி.சிவசேகரம் , 66060floor மதிவானம் போன்றவர்களிடமிருந்து இதற்கான பதில்களைத் தாங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.
காலத்துக்குக் காலம் யாவுமே மாறுவது போல,
இலக்கியத்திறனாய்வுமுறைகளும்மாறுபட்டுவருகின்றன.
ஞானம் - கலை கலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

நீங்கள் கூறும் "முற்போக்கு விமர்சகர்கள்" இலங்கையில் ஒருவிதமாகவும், தமிழ் நாட்டுத் திறனாய்வாளர்கள் வேறுவிதமாகவும் தமது பார்வைகளைச் செலுத்தி வருகின்றனர்.
தீவிர "கொம்யூனிஸ”ப் பார்வையிலிருந்து தமிழ் நாட்டின் ஞானி, தி.க.சிவசங்கரன், ராஜ் கெளதமன் போன்றவர்கள் தரமான திறனாய்வுகளைத் தந்து வந்தனர். பின்னர் அ.மார்க்கு (ஒரு விதத்தில் தமிழவனும் கூட) மற்றும் “தலித்" இலக்கியம் சார்ந்த திறனாய்வாளர்கள் வேறு பார்வை கொணர்ட (கட்டுடைப்பு) திறனாய்வாளர்கள் விமர்சகர்களாக இயங்கி வருகின்றனர்.
இலங்கையில் பெரும்பாலான முற்போக்கு விமர்சகர்கள் மேனாட்டு “இஸம்"களைத் தழுவி எழுதுபவர்கள் அல்லர். சபா ஜெயராசா இந்த இஸம்கள் பற்றிப் புலமை கொண்டிருந்தாலும், நிதானமாக தமது பணியைச் செய்து வருகிறார். மதுசூதனன் "கட்டுடைப்பில்” அக்கறை காட்டுபவர்.
தி.ஞா: வீரகேசரி, நவமணி, தி ஐலண்ட் ஆகிய இாைங்கைப் பத்திரிகைகளின் முறையே இணை ஆசிரியர், பிரதம ஆசிரியர், சிறப்பம்ச - Ljetodi ஆட்டுத் துறை ஆசிரியர் பதவிகளை வகித்துள்ளிர்கள். இக்கால கட்டங்களில் இப்பதவிகளினூடாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி.? இப்பதவிகளை நான் வகித்தமை பற்றி யாருமே பேசதா நிலையில், தாங்கள் இவற்றை நினைவிற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. இந்த ஊடகங்களிலும், இலங்கை அரச வானொலி, ரூபவாஹினி போன்றவற்றிலும் நான் பதவிகளை வகித்துள்ளேன். "டெயிலி நியூஸ்" என்ற ஆங்கில நாளிதளிலும் "Artseppeட-பகுதி களுக்கும் பொறுப்பாகவும் இருந்திருக்கிறேன் என்பதையும் இங்கு பதிவு செய்ய அனுமதியுங்கள்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு இதழியலாளர்கள் ஆற்றிய பணிகள் பற்றியாருமே அக்கறை கொள்ளாதது ஒரு புறமிருக்க, என்னைப் பொறுத்த மட்டில் “வளர்ச்சிக்கு" அறிந்தோ, அறியாமலோ “பணிகள்" ஆற்றியுள்ளேனோ என்பதை நான் அறியேன். அக்கறையுள்ளவர்கள் தான் இதற்குப் பதில் அளிக்கவேண்டும். "கள்ளமெளனம்”, “கர்ைடு 685T6ft 6ITT60DD", “கணர்டனப் பார்வை” கொண்டவர்களுக்கு எனது தற்பெருமையை ஜீரணிக்க மனம் வருமோ என்பதும் மற்றொரு முக்கிய விஷயம். இல்லாவிட்டால், வெகுஜன ஊடகப் பயிற்சிகளுக்கு வரும் ஆர்வலர்களுக்கு, எனது விரிவுரைகளையும் ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருக்க வேண்டுமல்லவா? அது நடக்கவில்லை. இருந்தபோதிலும் பேராசிரியர் J.B.திஸாநாயக்க கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி விரிவுரையாளராகவும், அமரர் R.சிவகுரு நாதன் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவுரையாளராகவும் என்னை ஏற்றுக் கொண்டனர். பின்னர் வந்த அப்பல்கலைக்கழக ஏற்பாட்டாளர்கள் என்னை அறியமாட்டார்.
13

Page 16
அதே போல, இலங்கை மன்றக் கல்லூரி, Aquinas பல்கலைக்கழகக் கல்லூரி, இதழியல் கல்லூரி ஆகியவற்றில் ஓரிரு விரிவுரைகளை நடத்த அந்த நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என்னை அழைத்ததுமுண்டு.
தமிழ், ஆங்கில ஊடகங்களில் நான் பணியாற்றியபோது, THE ISLAND என்ற ஆங்கில இதழில் CULTuRE என்ற பகுதிக்கு ஆசிரியனாக இருந்து சிங்கள, தமிழ், ஆங்கில எழுத்துக்கள் தொடர்பான கட்டுரைகளையும், பேட்டிகளையும் பிரமுகர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரித்தேன். நிறையவே "GLEANINGS" என்ற பத்தியில் எழுதினேன். இந்த கலை, இலக்கியம் தொடர்பான எனது பங்களிப்புகள் "ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு நேரடியாக உதவினவா நான் அறியேன். ரூபவாஹினியில் “ஊர்க்கோலம்" என்ற கலை நிகழ்ச்சித் தொகுப்பை வழங்கி வந்தேன். சில பேட்டிகளிலும் கலந்து கொண்டேன்.
&Irisoo 6JT66OTT65uíso, "The Arts Magazine" 6T60 AD நிகழ்ச்சியை வாராவரம் தொகுத்து வழங்கியதுடன், நானும் பல நிகழ்ச்சிகளில் எனது கலை இலக்கிய மதிப்பீடுகளை ஒலிபரப்பி வந்தேன்.
தமிழ் வானொலியில், திரைப்பட விமர்சனம், புத்தக மதிப்புரை, இலக்கியப் பேச்சுகள் போன்றவற்றை ஒலிபரப்பியதுடன், “கலைக் கோலம்" போன்ற நிகழ்ச்சியிலும் எனது கணிப்புகளை ஒலி பரப்பி வந்தேன். இவை கலை, இலக்கிய வளர்ச்சிக்கு உதவினவா என்பதை விமர்சகர்கள்" ஏற்றுக் கொள்வார்களா?
"வீரகேசரி"யில் இணை ஆசிரியராக வெறும் பூதவியே எனக்கு இருந்தது. அதன் ஆசிரியர் நான் g விரும்பாததால், நான் விலகிக் கொண்டேன். யார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் எனப் பிரிந்து சென்றேன். அந்தப் பத்திரிகையில் "எண் திசைக் கோலங்கள்” என்ற பத்தி, “பண்பாடு” என்ற கலை இலக்கியப் பக்கம் என்பவற்றை நடத்தி வந்தேன். புனைபெயரில் அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தேன். இவை இலக்கிய வளர்ச்சிக்கு உதவினவா? நமது கண்டனக் காரர்களை (விமர்சகர்களை)த் தான் கேட்க வேண்டும்.
“நவமணி என்ற வார ஏட்டின் ஸ்தாபக ஆசிரியர் நான்தான் என்பதை மறுத்து இருட்டடிப்புச் செய்தவர்கள் சிலர். நான் எனது எழுத்து மூலம அப்பத்திரிகைகளில் “கலை, இலக்கியப் பணி செய்தேனோ என்பதை அறிய பிறர்தான் கூறவேண்டும்.நவமணியில் இருந்து நான் விலகிக் கொள்வதற்கு முதல் காரணியாய் இருந்த ஓர் எழுத்தாளர்/Sub editor இடம் தான இக்கேள்விகளைக் கேட்கவேண்டும்.
இப்படிப் பற்பல இடர்கள், “கண்டு கொள்ளமை", "கள்ளமெளனம்" போன்றவற்றினால் நான் பாதிக்கப்பட்ட போதும், நான் தொடர்ந்து எனது பத்தி எழுத்துக்கள் மூலமும், எனது 27 தமிழ் நூல்கள், இரண்டு ஆங்கில நூல்கள் மூலமும் என்னைப் பிரபல்யப்படுத்தி வந்திருக்கிறேன்.
4.

2008ஆம் ஆண்டு இலங்கையின் தலைசிறந்த ஆங்கிலப்பத்திரிகை எழுத்தாளன் என்ற விருது எனக்கு வழங்கப்பட்டதை நினைவுகூரலாமா?
காலம் தீர்மானிக்கும் எனது பணிகள் உணர்மையில் “பணிகள்" தானா, அல்லது சுயவிளம்பரங்கள் தானா என்பதை.
தி.ஞா: வானொளியில் செய்தி ஆசிரியனாகவும் ஒளிபரப்பாளனாகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளீர்கள். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிப் பின்னணியின் நமது நாட்டு ஒலிபரப்புத் துறை பற்றிய பார்வை யாது? கே. எஸ். சி. இலங்கை வானொலியில் பகுதிநேர தமிழ் அறிவிப்பாளராக 1966இல் வர்த்தக ஒலிபரப்பிலே பதவி வகித்தேன். பின்னர் தேசிய சேவையில் 1970 - 1972 காலப் பகுதியில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்துவந்தேன். 1972 முதல் ஆங்கில பகுதிநேர அறிவிப்பாளனாகவும் இருந்துவந்ததுடன் செய்தி வாசிப் பாளராகவும் இருந்து வந்தேன். இப்பொழுது ஆங்கில பகுதிநேர அறிவிப்பாளராக ரேடியோ முரீலங்காவில் சமயாசமயம் வர்த்தக ஒலிபரப்பில் குரல் கொடுத்து வருகிறேன்.
பகுதி நேர அறிவிப்பாளராக வரு முன்னரே, இளைஞர் மன்றம், கிராம சஞ்சிகை, பேச்சு போன்ற பகுதிகளிற் பங்களித்து வந்துள்ளேன். திரைப்பட/புத்தக விமர்சனங்களையும் செய்து வந்துள்ளேன். "கலைக் கோலம்” போன்ற நிகழ்ச்சிகளிலும் எனது பங்களிப்பு இருந்து வந்தது. கல்வி ஒலிபரப்பிலும் சில தொடர் பேச்சுக்களை அளித்து வந்துள்ளேன்.
Dan தொலைக்காட்சியிலும் "வெற்றி வானொலியிலும் என்னைப் பேட்டி கணிடனர்.ரூபவாஹினி I.T.N. போன்ற ஒலிபரப்பு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். " ஊர்க் கோலம் " என்ற நிகழ்ச்சியை முதற் தடவையாக அளிக்கை (Presentation) செய்தேன். " சக்தி” நிலையத்தினரின் கல்வி ஒலிபரப்பு ஒன்றிலும் நீதிபதியாகக் கலந்து Ghasteoor (360. இப்பொழுது புதியவர்கள் இந்நிலையங்களில் பொறுப்பேற்றிருப்பதனால் அவர்களுக்கு என்னைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. "கணிடு கொள்ளாமையும் " கள்ள மெளனமும்” தலை துாக்கியிருக்கும் இவ்வேளையில் நாமெல்லாம் சருகுகள்போல் ஒதுக்கப்பட்டாயிற்று. போகட்டும்.
இனி, உங்கள் கேள்விக்கு வருவோம். “இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிப் பின்னணியில் நமது நாட்டு ஒலிபரப்புத்துறை பற்றிய பார்வை யாது?" என்பதே தங்கள் கேள்வி. நீங்கள் கூறுவது போல தொழில்நுட்ப வளர்ச்சி எண்பது வரவேற்கத்தக்கது. எனது பார்வை 6T6oi6OT68.60fpmets 66of D Broadcasting Etiguette எனப்படும். 'ஒலி/ஒளி பரப்பு நாகரிக அணுகுமுறை எல்லாம் கைவிடப்பட்டு, இளைய பரம்பரையினரின் அபிலாஷைகளை மாத்திரம், அவர்களுடைய நெறிமுறை தவறிய போக்குகளுக்கு அனுசரணையாக இருப்பது தான் கவலை தருகிறது. இவற்றுள் மொழி
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 17
வளம், விஷய ஞானம், உச்சரிப்புத் திறன் ஆகியவை பெரும்பாலும் கைவிடப்பட்ட போக்கே காணப்படுகிறது. இலங்கை வானொலி செய்திப் பிரிவில் தமிழ் செய்தி மொழி பெயர்ப்பாளன். உதவி ஆசிரியன் தரம் 02, அதன்பின் செய்திப் பொறுப்பாசிரியன் DUTY EDTOR பதவிகளில் பணியாற்றினேன்.
முதலில் ஆங்கிலப் பிரதிகளே மூலப் பிரதிகளாக இருந்து அவற்றை ஒலிபரப்புத் தமிழில் தரும்பணியிருந்தது. பின்னர் ஆங்கிலத்தினர் முக்கியத்துவம் கீழிறக்கப்பட்டு சிங்களம் மூலப் பிரதியாக அமைந்தது.
தமிழ் செய்தி அறிக்கைகளைத் தமிழ் பேசும் மக்களுக்குப் பொருத்தமானதாகத் தயாரித்தோம். பின்னர், சிங்களம்/ஆங்கிலம் ஆகிய மூலப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு, தலைப்புச் செய்திகளின் முக்கியத்துவங்களை எமது விருப்புரிமையின் பிரகாரம் தொகுத்து செய்தி வாசிப்பவர் களிடம் ஒப்படைப்போம். மகேசன், ராசையா, விநவரத்தினம், காசிநவரத்தினம், நான் ஆகியோரே முன்னர் செய்திகளைத் தயாரித்தோம். இப்பொழுது புதியவர்கள் அந்தப் பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குச் சிங்களம் தெரிந்திருப்பது ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தி.ஞா: இலங்கை, மாலைதீவு, ஓமான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றியவர் நீங்கள். அந்நாடுகளில் மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தலில் ஏற்பட்ட அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
கே.எஸ். சி ஆசிரியத் தொழில் தொடர்பாக நான் பெற்ற அனுபவங்கள் அதிகம். ஏனெனில் நான் பயிற்றப்பட்ட ஆசிரியன் அல்லன். அந்தத் தொழிலுக்கு நான் வந்ததே ஓர் Accident (விபத்து) தான், இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகைகளில் தற்கால ஆங்கில இலக்கியம், கலைகள் பற்றி நான் 1960 கள் முதல் எழுதி வந்ததை அவதானித்த சில கல்வி மான்கள் (S.J.சாமுவேல், பந்துல கொடிகார) தங்கள் கல்லூரிகளில் மஜிதியா ஸ்கூல் - மாலே, மாலைதீவு) (Uநீலங்கன் ஸ்கூல் - மஸ்கட், ஒமான்) ஆங்கிலம் / ஆங்கில இலக்கியம் (லண்டன் GCE O/L) ஆகிய பாடங்களைப் போதிக்கும்படி என்னை அழைத்தார்கள். பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாக நான் ஆங்கிலம், தமிழ், மேலைப் பண்பாடு ஆகிய பாடங்களுக்குத் தோற்றி B.A. பரீட்சையில் தோன்றிச் சித்தியடைந்ததும் வரப்பிரசாதமாய் அமைந்தது.
லண்டன் பரீட்சைகளுக்குப் பாடப் புத்தகங்களாக அமைந்தவை பெரும்பாலும் எனக்குப் பரிச்சயமானவையாக இருந்ததும் அனுகூல மாயிற்று. எனவே இப்பாடங்களைப் போதிப்பதில் பெரு மகிழ்ச்சி கொண்டேன். சம்பிரதாய ஆசிரியனாக இல்லாமல் ஒரு Communicatorஆக நான் ஆங்கில இலக்கியத்தைப் போதித்தமை - அதாவது Multi Disciplinary அணுகுமுறையில் போதித்தமை அதியுச்ச வெற்றியை அளித்தது. மாலேயிலும் மஸ்கெட்டிலும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோப்ர் 2011

எனது மாணவர்கள் வகுப்புக்கு எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர்.
நீங்கள் Facebook ஐப் பார்ப்பீர்களானால், என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு மரியாதை செலுத்துபவர்கள் எனது பழைய மாணவ / மாணவிகளே அதிகம்.
இப்படியிருக்கையில், 2002ஆம் ஆண்டு முதல் 2004 வரை அமெரிக்க நிரந்தர பிரஜையாக இருந்த பொழுது ஒஹையோ மாநிலத்தின் இரண்டாவது பெரு நகரமாகிய சின்சினாட்டியில் உள்ள Forest Hill மாவட்ட உயர்நிலைப் பாடசாலைகளில் மாற்று ஆசிரியராக (Substitute Teacher) piluuLD60TLib GuibC3D6Dr. &5IT6...g5), நிரந்த ஆசிரியர்கள் Leave எடுக்கும் பொழுது, அவர்களுக்காகப் பணிக்கப்படும் பாடசாலைகளில் ஆங்கிலம் மாத்திரமன்றி, எல்லா விதமான பாடங்களையும் படிப்பிக்கும் பணி கொடுக்கப்பட்டது.
நிரந்தர ஆசிரியர் பதவி வகிக்க வேண்டும் 6T6of Drtois M.A.U.LUpLib 6656f Diploma 6Lib (35606). என்னிடம் வெறும் B.A. மாத்திரம் இருந்ததனால் Substitute Teacher es edib (Sybijeypas ufor eyp6Dub தெரிவு செய்யப்பட்டேன்.
தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் நான் மாத்திரமே வெள்ளை நிறத்தவன் அல்லன்.
எனது முீலங்கா B.A சான்றிதழை நியூயோர்க் அரச நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி, அவர்கள் மதிப்பீடு செய்து, எனது பேரதெனியா பல்கலைக்கழக B.A. &6LDifis85 Four years Liberal Arts Degreeisgé of DudmaOTg5 என்று அனுமதி தந்தார்கள். அதன் பின்னரே நான் 616. Difis85 untLaffedeo856fsb Substitute Teacher east பணிபுரிந்தேன்.
இந்த அனுபவங்கள் பற்றிக் கூறுவதானால் ஒரு சிறிய புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.
இந்த நாடுகளில் படிப்பிக்கும் முறை இலங்கையில் படிப்பிக்கும் முறைக்கு மாறானது. இலங்கையிலும் அலித்தியா, கொழும்பு தெற்கு, Gateway ஆகிய சர்வதேசக் கல்லூரிகளிலும் ஆங்கிலமும், ஆங்கில இலக்கியமும் படிப்பித்து வந்துள்ளேன்.
& Gunupg|f Colombo South International Cologeல் ஆங்கிலமும் ஆங்கில இலக்கியமும் படிப்பிக்கும் அதே வேளையில், ஆங்கிலப் பகுதித் தலைவராகவும் இந்த ஆண்டு மே மாதம் முதல் பணியாற்றி வருகிறேன்.
ஒமானிலும் மொழித்துறைத் தலைவராகவும் (ஆங்கிலம், சிங்களம், தமிழ், உருது) பணிபுரிந்தேன். லண்டன் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் GCE OA Level பரீட்சைகளை இலங்கையில் நடத்தி வருகின்றனர். இப்பொழுது EDEXEL எனப்படும். பாடங்களுக்கு ஏற்ப நான் eraleoló (Specification A) ebró aéleo 86os 5luló ஆகியவற்றை 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளில் படிப்பித்து வருகிறேன்.
இங்குள்ள மாணவர்கள் சிறப்பாகப் பயில்கிறார்கள். மாணவர்களில் பெரும்பாலானவார்கள் அக்கறையின்றி வகுப்புக்கு வருகிறார்கள். காலத்தின் கோலமிது.
15

Page 18
தி.ஞா: ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகள் பற்றி ஆங்கிலத்தின் தாங்கள் தொடர்ச்சி யாகவும் செம்மையாகவும் நீண்ட காலமாக எழுதி வருகிறீர்கள். தமிழ் தெரியாக ஆங்கிலம் தெரிந்த வாசகர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக அறிந்து கொள்வதற்குத் தாங்கள் எழுத்துக்கள் பெரிதும் ങ്ങാഞ്ഞ് புரிகின்றன. இந்த எழுத்துக்கள் பிறமொழி இலக்கியக்காரர்களில் எத்தகைய வரவேற்பைப் பெறுகின்றன?
கே.எஸ். சி: ஈழத்துத் தமிழ் இலக்கியம் மாத்திரமல்ல, உலகக் கலைகள், ஆங்கில மொழி வாயிலான உலக இலக்கியங்கள் பற்றியும் நான் பல தசாப்பதங்களாக எழுதி வருவதை தமிழ் பேசும் மக்கள் அதிகம் அறிந்திலர். அவர்கள் கூறுவதெல்லாம், "ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி தமிழ் தெரியாதவர்களுக்கு இவர் அறிமுகம் செய்து வைக்கிறார்" என்பதே.
உண்மையைக் கூறுவதானால் தமிழ்மொழி தெரிந்த தமிழ்/முஸ்லிம்கள் வரவேற்பதைவிட, ஆங்கிலம் தெரிந்த சிங்களவரும், பிறமொழி நாட்டவர்களுமே மதிப்புக் கொடுத்து என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். தமது படைப்புகளை எனது கணிப்புக்கு அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையில் நடைபெறும் ஆய்வில் இலக்கிய மகாநாடுகளில் என்னையும் பேசும்படி அழைக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு அதிகம் தெரியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் எனது ஆங்கில எழுத்துக்களைப் பொதுவாகப் படிப்பதில்லை ஒரிருவர் மாத்திரம், மனம் திறந்து பாராட்டுவார்ள். அவ்வளவே
ஆனால், பிறமொழி இலக்கியகாரர் தமிழனாகிய எனக்குக் கொடுக்கும் மதிப்பு என்னை இறும்பூதெய்ய வைக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் நான் எழுதும் தளர்ந்த &rialso Grupig B6DLCu. THE ISLAND, DAILY NEWS பத்திரிகைகளில் கலை இலக்கியப் பகுதிகளுக்கு பொறுப்பாய் என்ன நியமித்துப் பலன் கண்டதே இதற்குச் சான்று. சுருங்கக் கூறினால், ஆங்கில இலக்கியம் மாத்திரமல்ல, தமிழ் இலக்கியம் பற்றியும் பயனர் பெற பிறமொழிகாரர் ബങ്ങ് ഞങ്ങ பயன்படுத்துகிறார்கள்.
5.e5T: 5rass "A Subliminal Assault-STecip கவிதையை எழுதி அமெரிக்காவின் சிறந்த கவிதைக்கான பரிசினைப் பெற்றிர்கள். அந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
கே.எஸ். சி. அமெரிக்காவிலே, வட மத்தியக் குளிர் பிரதேசமாகிய ஒஹையோ மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகிய சின் சினாட்டியில் 2002 - 2004 காலப் பகுதியில் நிரந்தரப் பிரஜையாக வசித்து வந்தேன். Green Card உம் பெற்றுத் தொழில் பார்க்கும் தகுதியும் பெற்றிருந்தேன். துரதிர்ஷ்ட வசமாக, விடுமுறைக்கு கொழும்பு வந்த பொழுது, கால வரையையும் மீறி இங்கே தங்கி விட்டேன். உரிய
16

நேரத்தில் அமெரிக்கா திரும்பத் தவறியதனால் எனது Green Card ஐ அமெரிக்கத் தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டி ஏற்பட்டது.
அமெரிக்காவில் நான் வசித்த பொழுது, பனிமழையை நேருக்குநேர் கண்டு அனுபவித்து அதன் அழகையும், அது என்னுடலைப் பாதித்த விதத்தையும் LD6015D 65|T600r(6 6.d5 36,60560dul American Society of Poets நடத்திய போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அக்காலத்தில் நான் ஓர் இலங்கைத் தமிழன் என்றும், அமெரிக்கா ஒர் புதுமைக் கண்டமாயினும், மனுக்குலம் என்பது எங்கும் ஒன்றே என்ற பொருள்படவும் அக்கவிதை அமைந்தது. அதனை வெற்றிக்குரிய கவிதையாக SNODGRAS போன்ற அமெரிக்கக் கவிஞர்கள் அடங்கிய குழு தெரிவு செய்து, பரிசைப் பெற அமெரிக்காவின் தெற்கு மாநிலம் ஒன்றிற்கு அழைத்தார்கள். தூரம் காரணமாக நான் அங்கு போகவில்லை. பின்னர் அப்பரிசாக சான்றிதழ் ஒன்றையும், ஒரு பெரிய கோப்பையையும் சின்சினாட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அக்கவிதையைத் தொடர்ந்து வேறு சில ஆங்கிலக் கவிதைகளையும் நான் எழுதியுள்ளேன்.
கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெற்ற Commonwelth literary Conferencesö 6T6OTg5 & assois கவிதைகளைப் படிக்கும்படி கேட்டுக் கொண்டனர். நானும் படித்துப் பாராட்டுக்களைத் தமிழரல்லாதவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
தி. ஞா. தமிழில் மரபுக் கவிதைக்கு யாப்பு இலக்கனம் இருப்பதுபோல ஆங்கிலக் 56tatDBasebself (Meter, Rhymes) 6eoiss600Triassir இருக்கின்றன. ஆனால் புதுக்கவிதை என்று வரும்போது, ஆங்கிலக் கவிதைக்காரர்கள் "பாடுபொருளில்" உடைப்பை ஏற்படுத்த தமிழ்க் கவிதைகக் கார்கள் இலக்கண மீறலில் உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஆங்கிந்ைதினும் தமிழினும் கவிதை எழுதியவர் என்ற முறையில் இதுபற்றிய உங்கள் அவதானத்தைக் கூறுங்கள்? கே.எஸ். சி. ஆங்கில/தமிழ் கவிதைகள் பற்றிய உங்கள் கணிப்பு உங்களுக்கே உரியது. எனவே அதுபற்றிக் கருத்துக் கூறாமல், இருமொழிகளிலும் கவிதை உள்ளடக்கம், உருவம் போன்றவற்றில் ஓரிரு நூற்றாண்டுகளாக மாறிவருவதை நாம் காணலாம். இவை பற்றி விளக்க நீண்ட ஆய்வுக்கட்டுரை, எழுத வேண்டியிருக்கும்.
"அவதானம்" (Caution) என்ற சொல்லைத் தவிர்த்து "அவதானிப்புகள்" (Observations) என்று பார்க்குமிடத்து இரு மொழிகளிலும் நல்லதும், கெட்டதுமாகப் பல கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழைப் பொறுத்தமட்டில், கவிஞர்/திறனாய்வளர் இ.முருகையன் கூறியதுப்ோல, பெரும் பாலானவை கவிதைப் பண்புகள் என்று பாரம்பரியமாக ஏற்றுக்கொண்ட பண்புகளுக்கு இணக்கமான 'கவிதைகளாக இல்லாமல் "வெளி ஒதுக்கிய கவிதைகளாகவே இருக்கின்றன.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 19
பாடுபொருள்கள் மாத்திரமன்றி பாடப்படும் முறைகளும், வடிவங்களும் மாறியுள்ளன. மாறி வருகின்றன. இருந்தபோதிலும், மரபோடு இணைந்த விதத்தில் புதுப் பார்வை கொண்ட, புது வடிவங்களில் ஈழத்துக் கவிஞர்கள் பலர் நன்மதிப்புப் பெறும் கவிதைகளை எழுதிவருகின்றனர்.
சுலோகங்கள் இப்பொழுது பெருமளவு குறைந்துவிட்டன. கவித்துவமாகச் சிறுசிறு துளிகளில் FaceBook இல் பலர் எழுதுவதை அவதானித்து வருகிறேன். இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல கவிஞர்கள் உள்ளடக்க விஸ்தரிப்பிலும், உருவப்புதுமைகளிலும் எழுதி வருகின்றனர்.
தமிழ் நாட்டில் கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், வைரமுத்து மற்றும் புதியவர்கள் சினிமாப் பாடல்களாக மனதைக் கவரும் கவிதைகளை எழுதி வருகின்றனர்.
திஞா: புதுக்கவிதையில், ஒளிவு மறைவுகள், படிமங்கள் இருண்மைகள் சொற்செட்டுகள் இல்லாமல் சமுதாய உணர்வும் வெளிப்பாடான பரிமாற்றங்களும் இருக்குமானால் அவற்றைக் கவிதைகள் எனக் &մ55Փլքաո5 எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் க.நா.சு. கி.சு.செல்லப்பா, வெங்கட் சுவாமிநாதன், தருமுகிவராமு போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள். இது தொடர்பான தங்களது கருத்து என்ன?
கே.எஸ்.சி. புதுக்கவிதை என்று சொல்லப்படுவது
பற்றியோ, "மரபுக்கவிதை என்று சொல்லப்படுபவை பற்றியோ பலர் தத்தமது அறிவு அனுபவம் ஆகியன வற்றிகுக்கேற்ப கருத்துகள் தெரிவிப்பது இயல்பு. அவை, அவரவர் அபிப்பிராயம் அல்லது பார்வை என்று மாத்திரமே நாம் அக்கருத்துக்களைப் படிக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் பெயர்களைக் கொண்டவர்கள் நீங்கள் குறிப்பிடுவதுபோல கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாக நான் இதுவரை அறியவில்லை. நீங்கள் குறிப்பிடும் "ஒளிவுமறைவுகள், படிமங்கள்,
இருணர்மைகள், சொற்செட்டுகள்" ஆகியன புதுக்கவிதையில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்.
அதேபோல "சமுதாய 9-600Tj65,
வெளிப்படையாக பரிமாற்றங்களும்” கவிதையில் இருக்கக் கூடாது என்று நீங்கள் குறிப்பிடும் பிரமுகர்கள் கூறியிருப்பதாக உங்கள் மூலம்தான் தெரியவருகிறது. அப்படி மடைத்தனமாக அவர்கள் கூறியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
இது சம்பந்தமாக எந்தவித கருத்தும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

ஆயினும் பொதுப்படையாகக் கூறுவ தானால், சமூகத்தின் Complexities ஐ சுட்டிக் காட்ட பல்வேறு உத்திமுறைகள் கவிதையில் இடம்பெறுகின்றன.
தமிழில் மரபுக்கவிதை எழுதுபவர்கள் இலங்கையிலும் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். மரபில் அமைந்த சம்பிரதாயமான நிகழ்ச்சிகளையும், அவற்றின் பாதிப்புகளையும் சித்திரிக்கும் கவிதைகளை இலங்கையரும் எழுதியிருக்கின்றனர்.
புதிய பரிமானங்களைக் கொணர்ட அண்மைக்காலக் கவிதைகளும் வெளிவந்துள்ளன.
தி.ஞா: floof DIT பற்றிய நிறைய விமர்சனங்களை எழுதியுள்ளிர்கள். உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்கு பற்றியுள்ளீர்கள். உலக சினிமாக்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். தற்போது Digital Filming, Computer Graphic (Suneo D apploit LigGuitasL5 காரணமாக திரைப்பட வடிவமே மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. படைப்பின் மையம் சிதறடிக்கப்படும் பின்நவீனத்துவப் பாணியில் வெளியுலகில் சினிமாக்கள் வரத் தொடங்கி யிருக்கின்றன. இது பற்றிய தங்களது கணிப்பு யாது? கே.எஸ்.சி. ஒரு காலத்தில் (1960களில் வாராவாரம்) இலங்கை வானொலியில் "திரைப்பட விமர்சனம்” செய்ததுண்டு. அபூர்வமாகச் சில தமிழ்படங்கள் பற்றிய எனது பார்வையை வெளிப்படுத்தியது உண்டு. ஆனால், பொதுவாக சினிமாவின் இலக்கணங்கள் பற்றித்தான் அதிகம் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியதுடன் நான் பார்த்த பிறமொழிப் படங்கள் பற்றித்தான் கூடுதலாக எழுதியிருக்கிறேன். "பின் நவீனத்துவப் பாணி என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காலத்துக்குக் காலம் உள்ளடக்கமும், உருவமும் மாறிவருவது போல உலக சினிமாவும் மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது. புதிய புதிய உத்திகள், புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ் சினிமா மாத்திரமன்றி, உலக சினிமாவும் மாறி வருகின்றது.
பின் நவீனத்துவம்' என்று நீங்கள் குறிப்பிடுவது Modernism என்றழைக்கப்பட்ட பண்புகளைத் தொடர்ந்து அந்த புதிய நவீனத்துவப் போக்கினைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இந்தவிதமான போக்குகள் பற்றி “அரைவேக்காட்டு அறிஞர்கள்” என்ன கூறுகிறர்கள் என்பது எனக்குப் புரிவதில்லை. இந்தக் கேள்விக்கு அவர்கள் தான் ஏதோ பதில் அளிப்பார்கள். என்னால் முடியாதிருக்கிறது என்பதை எற்றுக் கொள்ளவே வேண்டும்.
என்னையும் பொருட்படுத்தி "ஞானம்” இதழ் ஆசிரியராகிய நீங்களே பேட்டி கண்டதற்கு மிக்க நன்றி
தி.கு: நன்றி, வணக்கம்
17

Page 20
பறவையைப் போல வானத்தில் O த பறக்க மனிதன் கற்றுவிட்டான் சிறகில்லாத உலங்கூர்தி செய்யும் வகையும் தெரிந்துவிட்டான்.
நீலக் கடலில் மீனைப்போல் நீந்தும் திறனைக் கற்றுவிட்டான் மூலக் கூறிய உயிரிஒன்றை முழுதாய்ப் படைக்கும் முறைகண்டான்.
சமைக்கத் துவைக்கக், குளிரூட்டத் தக்க பொறிகள் சமைத்துவிட்டான் இமைக்கும் முன்னே கோடிதொலை ஏகும் விதமும் கற்றுவிட்டான்.
புறத்தே கருவை உருவாக்கிப் புகுத்தி வேறோர் கருவறையில் சிறப்புக் குழவி உருவாக்கும் திறமும் கற்று விட்டானே!
வளரும் இயற்கைப் பயிரினிலே மரபணு மாற்றம் தனைப்புகுத்தி வளத்தைப் பெருக்கும் வகையினையும் மனிதன் கற்று விட்டானே.
 

னங்கிளப்பு வ.சின்னப்பா
ஒருவர் உறுப்பை இன்னொருவர் உபயோகிக்க வழிகண்டான் இருவர் மட்டும் போதுமெனில் இடையில் நிறுத்த வகைகன்ைடான்.
இயற்கை உறுப்புப் பழுதானால் எளிதில் அதனை மாற்றிவிட்டுச் செயற்கை உறுப்பைப் பொருத்தி அவன் சீவிக் கின்ற வழிகண்டான்.
இரும்பு மனிதன் தனைஆக்கி இருந்த படியே பற்பலவாய் விரும்பும் பணிகள் செய்விக்கும் வினோத முறையும் அவன்கண்டான்.
தனது கலத்தை மறுகோளில் சமிக்கை மூலம் செயற்படுத்தி மனவே கத்தில் முடிவுகளை மண்ணுக் கனுப்பக் கற்றுவிட்டான்
வேற்றுக் கோளில் கால்பதிக்கும் விதத்தைக் கூடக் கற்றுவிட்டான் மாற்றுக் கோளில் இருந்துவிட்டு மண்மீளுதற்கும் கற்றுவிட்டான்.
கண்டத் திருந்து கண்டத்தைக் கணத்தில் அழிக்கும் பலம்வாய்ந்த குண்டு முறையைக் கையாளும் கொடிய செயலும் அவன் கற்றான்.
இனிஇவை எதுவும் கற்பதற்கென் றிறுமாப் புடனே இருக்குமவன் மனிதனைப் போலே மாண்புடனே வாழ இன்னும் கற்றிலனே!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 21
GöINIGIğEUü ül
/ெமராட்சியில் பொலிகண்டி கிழக்கு அல்வாய் - மேற்கு, கரனவாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைத் தர்ைனகத்தே கொனர்டதாய், வல்வெட்டித்துறையை அனர்ழ அமைந்துள்ள ஓர் அழகிய ஊர்தானர் நானர் பிறந்த மணர்னான கொற்றாவத்தை. நான்கு சனசமூக நிலையங்கள் இரண்டு விளையாட்டுக் கழகங்கள் ஒரு திருமண மண்டபம், ஒரு சமூக அபிவிருத்தி மண்டபம் பெரிதும் சிறிதுமான பல கோவில்கள் எனப் பல கலாசார அடையாளங்களை உள்ளடக்கியதாய் யுத்தகாலத்தில் பல அழிவுகளைச் சந்தித்தும் வீழ்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கிறது இந்த ஊர் இங்கு விசேஷமாகக் குறிப்பிடக் கூடிய அம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க சைவத்தமிழ்க் குடும்பங்களே இங்கு வாழ்ந்து வருகின்றன என்பதுதான் கொற்றாவத்தையில் வாழ்ந்துவரும் மக்கள் வயது வேறுபாடினர்றி சபை சந்திகளில் சந்திக்கும்போது முசுப்பாத்திக்காக சில குட்டிக் கதைகளைச் சொல்லி மகிழ்வார்கள். இவை எங்கள் ஊரில், அயலூர்களில் அல்லது அடுத்த அடுத்த ஊர்களில் உணர்மையாகவே நடந்த சம்பவங்கள் என்பது உண்மையே. ஏனெனில் இவற்றுக்குரிய கதாமாந்தர்கள் பலரை என்னால் இப்போதும் தரிசிக்க முழகிறது.
இவற்றை ஞானம் வாசகர்களுடனர் பகிர்ந்து மகிழ்வதற்காக ஒவ்வொரு இதழிலும் இரணர்டு கதைகளாக எழுதத் தொடங்குகிறேன,
Ο1 (635.ΤΙΩσυρμέ,
ՑԱԵ}}
8ந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவர்தான் தங்கராசாண்ணை, வேலி அடைத்தல், குழை வெட்டுதல், விறகு கொத்துதல் மற்றும் தோட்ட வேலை முதலான பலதும் பத்துமாக ஏதோ செய்து குடும்பத்தைச் சுமாராக நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் தங்கராசாண்ணை வீட்டில் சும்மா இருந்தார். கணவன் ஆறுதலாக இருக்கும் சந்தர்ப்பத்தை அவதானித்த தங்கராசாண்ணையின் மனைவி வந்து பேச்சைத் தொடங்கினாள்.
"இஞ்சாருங்கோ. என்ரை அண்ணன் வந்திட்டுப் போறார். ஏதோ அவசரமான காசுப் பிரச்சினையாம். ஐந்து பவுண் நகை தரட்டாம். அடைவு வச்சிட்டு மூன்று
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 

மாதத்திற்குள்ள எடுத்துத் தாறனாம். தாலிக்கொடியைத் தவிர எங்களிட்டை வேறை நகையொண்டும் இல்லையெண்டு தெரியும்தானே எண்டு சொன்னனான். அவர தாலிக்கொடியெண்டாலும் தரச்சொல்லிக் கேட்கிறார். மூனடு மாதத்திலை தந்திடுவனாம்."
" என  ைன ப் பா . . . கொண்ணன் அந்தரம் ஆபத்தெண்டு வந்து கேட்கேக்கை எண்ணெண்டு நீ மறுக்கமுடியும். கொண்ணன் தானே கேட்கிறார் குடன்." தங்கராசாண்ணை நிதானமாகச் சொன்னார்.
கணவனின் பேச்சில் அகமகிழ்ந்துபோன மனைவி அறைக்குள் போகத் திரும்பியபோது,
தங்கராசாண்ணை சொன்னார். "தாலிக்கொடியைக் குடு, நான் ஒத்துக்கொண்டன். ஆனால்தாலிக்கொடியைக் குடுத்திட்டு இந்த மூண்டுமாசமும் ஊரிலை நடக்கிற எந்த நன்மை தீமைக்கும் தாலிக்கொடி இல்லையெண்டு நீ போகாமல் விடக்கூடாது. போகத்தான் வேணும். அதேநேரம் தாலிக்கொடியில்லாமலும் நீ போகக்கூடாது. அது எனக்கு மரியாதையில்லை. ஆனால் நீ தாலிக்கொடியைக் குடு உன்ரை கூடப்பிறந்த அண்ணருக்கு என்னெண்டு நாங்கள் மறுக்க முடியும்?"
தங்கராசாண்ணையின் மனைவிக்குத் தலை சுற்றியது. கீழே மெதுவாக உட்கார்ந்தாள்.
அன்று ஊரில் ஒரு அந்தியேஸ்டிக் கிரியை நடந்து கொண்டிருந்தது. கிரியைகள் முடிந்து "கல்லுக்கொண்டு போவது" என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற அஸ்தி கரைக்கும் கடமையை கீரிமலையில் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.
ஒழுங்கு செய்யப்பட்ட தனியார் பஸ் வந்துவிட்டது. தாயாரின் அஸ்தியை மேள தாளத்துடன் எடுத்துவந்த கோபாலணனை பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து உறவினர்கள் நண்பர்கள்
19

Page 22
ஏறிக்கொண்டனர். ஒசிப் பயணத்தில் கீரிமலைக் குளத்தில் உற்சாகமான ஒரு குளிப்பு என்ற நினைப்பில் எல்லோர் مر முகத்திலும் ஒருவித மகிழ்ச்சி சாயலிட் - டிருந்தது.
அன பழகனும் கோபாலன்ைனையின் பக்கத்தில்தானிருந்தான். அனர் பழகனுடைய வீட்டை L6b கடக்கும்போது கோபாலனன்னையிடம் கேட்டான்.
"அண்ணை பஸ்ஸை ஒருக்கால் நிப்பாட்டச் சொல்லுறீங்களே? நான் குளத்தில் குளிக்கிறதுக் கேற்ற உடுப்புக்கொண்டு வரேல்லை. ஒரு நிமிசத்திலை வீட்டை ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்திடுறன்."
நாங்கள் அந்தரங்க அறைகள் 89 Jaił LDaparasofeó| வெளியே போவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்கள்
கட்டிலுக்கு இருக்கும் உரிமை எங்களுக்கு இல்லை! கட்டிலி கிசுகிசுக்கலாம் கிரீச்சிடலாம் மூச்சுவிட நாங்கள் அரசனின் அனுமதி பெறவேண்டு
நாட்டை இழந்த அரசனுக்குப் பதில்
வேறு அரசனி வருவாணி
ஆகவே நாங்கள் ஆணி அரசர்களை மட்டுமே கண்டவர்கள்!
பிறநாட்டை வெற்றி கொள்ளும் தருணங்களை அரசனி இங்குதான் கொண்டாடுவான் புதிய இளம் அரசியோரு
இங்கே வரும் அரசிகளின் முகங்கள் ஆாபகப்படுத்த முடியாதவை ஒருமுறை வருபவள் அடுத்த தவணைக்கு வெகுகாலம் காத்திருக்க வேண்டும்!
நரையெய்திய அரசிகளுக்குக் கட்டாயத் தடை இங்கே. திருநங்கைகள் வரலாம் அரசிகளுக்குக் காமப்பசி தீர்க்கலாம் அரசனி வர காலம் தள்ளிப்போகும் பொழுது
 
 
 

கோபாலண்ணையும் சம்மதித்து USö நிறுத்தப்பட்டது.
ஒரு நிமிடம்.
இரண்டு நிமிடம்.
மூன்று நிமிடம்.
ம்ம். அன்பழகன் வந்து சேரவில்லை. மற்றவர்களின் முணுமுணுப்புக் காரணமாக பஸ் புறப்பட்டுப் போய்விட்டது. அன்பழகன் ஓடிவந்து பார்க்க பஸ் அங்கு இல்லை. போய்விட்டது. கோபம் மேலிட அன்பழகன் பலமாகச் சத்தமிட்டான்.
“டேய் கோபாலா இண்ைடைக்கு உன் ரை அம்மாவின் ரை அந்தியேட்டி எண்ட நடப்பிலை என்னை ஏத்திக்கொண்டு போகாமல் விட்டனி. பொறு பொறு! என்ரை அம்மாவும் ஒரு நாளைக் குச் சாவாதானே. அப்ப அம்மாவின்ரை அந்தியேட்டிக்கு உன்னையும் உண்ரை ஆக்களையும் நானும் விட்டுத்தானடா போவன். இருந்துபார்."
58JSG öIOgg S.Jä56 இரு முறைதான் வர அனுமதி இங்கே இருத்த முறை வர ஆயுள்
Gungsg
குழந்தை பெற்ற அரசிகளின் வயிற்றுக் கோடுகள் மறைய அரண்மனைக் கிழவிகள் தினமொரு மூலிகையைப் பரிசோதிப்பார்கள்
கன்னியாக வரும் அரசிகளைப் பரிசோதிக்க நீண்ட விரலிகளையுடைய கிழவிகள் எப்பொழுதும் Gloof.6u 5Tgö50üUT56l
ஆள்வதற்கும் படை நடத்துவதற்கும் இளவரசர்கள் அதிகம் தேவைப்பட்டதால் 9g് 8,g(u எப்பொழுதும் கொண்டுவருவதில்லை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 23
இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாந்திகதி எனக்கு 75 வயது ஆரம்பமாகிறது. 1953 முதல், சிறிய அளவிலும் பெரிய அளவிலும் செய்தித்தாள்கள் இலக்கிய ஏடுகள் ஆகியனவற்றில் எழுதி வருகிறேன். இவை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுதந்திரன் வாரப் பத்திரிகையின் “வளர்மதி பக்கத்தில் தமிழிலும், "ஜூனியர் டைம்ஸ்" என்ற Times of Ceylon நாளிதழின் வளரிளம் பருவத்தினர்க்கான ஏட்டில் ஆங்கிலத்திலும் எனது எழுத்துத்துறைப் பிரவேசம் ஏற்பட்டது.
இவ்வாறு படிப்படியாக ஆரம்பித்து கடந்த 58 வருடங்களாக எழுதி வருகிறேன். ஒய்வு இல்லாமல் எழுதி வருகிறேன். ஏன் இப்படி எழுத வேண்டும் என்று, அக்கறையும், என்மீது அகசையும் கொண்ட வாசகர்கள் நியாயமான கேள்வியை எண்ணிடம் கேட்கலாம். 8
உண்மைதான். நானே இதனை என்னிடம் (என் மனதுடன்) விவாதித்தேன். ஆழ்ந்த யோசனையின் பின் உதித்த விடை எழுதாமல் இருக்க முடியவில்லை. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற உள்ளுணர்வு என்னை நச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.
ஆரம்பத்திலே சிறுகதை, கவிதை போன்ற ஆக்க இலக்கியங்களில் கவனம் செலுத்தி வந்தேன். படிப்படியாக எனது வாசிப்பு எல்லைகள் விரிந்து கொண்டே போயிற்று. வாசிக்க, வாசிக்க, நான் கற்றது கைம்மண்ணளவு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.
ஆங்கில மொழி மூலம் கற்றதனால், தமிழைவிட ஆங்கில நூல்களையே அதிகம் விரும்பிப் படித்து வந்தேன். எனது பால் யப் பருவத்தில் அணில், அம்புலிமாமா, கல்கண்டு, கண்ணன் ஆகியன எனது கற்பனை விஸ்தரிப்பையம், புத்தறிவையும் பெருக்க உதவின. எனது பெற்றோர் என் வாசிப்பு விருப்புக்கு உரமூட்டினர்.
தமிழைப் பொறுத்த மட்டில், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, சிரஞ்சீவி, மோஹினி போன்ற சஞ்சிகைகள் இனிப்பூட்டின.
1948ஆம் ஆண்டளவில், துப்பறிதல், பயங்கர, மர்ம, காமச் சுவை தரும் இதழ்களிலும், நூல்களிலும், எனது கவனம் செல்லத் தொடங்கியது. அந்நாட்களில் வடுவுர் துரைசாமி ஐயங்கார், ஜெகசிற்பியன், அகிலன்,நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், ஆர். வி. எல்லார்வி, விக்ரமன் போன்றோரின் நாவல்களைத் தேடித் தேடிப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 

படித்து வந்தேன். இப்படியிருந்த எனது இரசனை 1953 முதல் வேறு போக்கில் வளரத் தொடங்கியது.
கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் “அலை ஒசை” தொடர்கதையாக 'கல்கி சஞ்சிகையில் வாசித்தேன் ஆயினும், அந்நாவலை சமூக, அரசியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும் முதிர்ச்சியை நான் பெறவில்லை. இருந்தபோதிலும், 1968ஆம் ஆண்டளவில், எனது தேடல் முயற்சி காரணமாக எனது இரசனைப் பரிமாணம் விரிவு பெற ஆரம்பித்தது.
இலங்கையில் 1958ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரம் எனது தமிழ் உணர்வை அதிகரித்தது. அந்த நேரத்தில்தான், 'கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்", "பார்த்திபன் கனவு" ஆகிய நாவல்களைப் படிக்க நேர்ந்தது. தமிழர்களின் கற்பனை சார்ந்த வரலாற்றுப் பெருமைகளை உணரவும், பெருமிதம் கொள்ளவும், கல்கியின் எழுத்து நடையின் வசீகரத்தை இரசிக்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இந்த விதமான அனுபவம் இலக்கியத்தை ஒரு LD(360TT Uglu (Romantic Approach) sigOggcup60D மூலம் சுவைக்கத் தொடங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின்னர், முதிர்ச்சித் தன்மை ஆழமாக வேரூன்றத் தொடங்கியது.
1959ஆம் ஆண்டிலே "எழுத்து" என்ற தமிழ் நாட்டு இலக்கிய விமர்சன ஏட்டை அமரர் கனகசபாபதி கைலாசபதி மூலம் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அக்காலப் பகுதியில் ஏற்கனவே ஆங்கில மொழி மூலம், உலக இலக்கியங்களைப் படித்துக் கொண்டு வந்தேன். அப்படைப்புகளின் திரை வடிவங்களைப் பார்த்து வியப்புற்றேன். அவ்பெயார் கெமு, ப்ரான்ஸ் கஃ ப்கா, ஜோன் போல் சாத்ரே, நட்ஹம்ஸன், அண்டன் செகோப், லியோ டோல் ஸ்டோய் போன்றோரின் படைப்புகளைப் படித்து அனுபவிக்கக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.
660)6OOTurt GOT GUT is 85tas Literary Criticism எனப்படும் திறனாய்வு தொடர்பான நூல்களைப் படித்தும் வந்தேன். ஐ.ஏ.ரிச்சடஸ், எப்.ஆர்.லீவிஸ், ஹென்றி ஜேம்ஸ், ஈ.எம்.போர்ஸ்டர், ஜேம்ஸ் றிவிஸ் போன்றோரின் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.
இவ்வாறான பின்னணியில், "எழுத்து" ஏட்டைப் படித்துப் பார்த்த பொழுது, அந்த இதழ்கள் கரும்புச் சுவையாய் இனித்தன. எனவே "எழுத்து" ஏட்டிற்கு எனது சில கட்டுரைகளை எழுதிவந்தேன். அவை
21

Page 24
பிரசுரமாயின. அதன் ஆசிரியர் அமரர் சி.சு.செல்லப்பா தொடர்ந்து எழுதும்படி அடிக்கடி எனக்குத் தபால் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்நாட்களில் வெங்கட் சாமிநாதன், தருமுசிவராமு, வல்லிக்கண்ணன் ஆகியோர் கடிதம் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டனர்.
வெங்கட் சாமிநாதன், அமரர் க.நா.சுப்ரமணியனின் நூல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தார்.
அமரர் கைலாசபதி, திறனாய்வுத் துறையில் ஈடுபடும்படி என்னைத் தூண்டினார். அவர் பணிப்பின் பேரில் "நாவலாசிரியர் வரிசையில் வரதராசனின் இடம்" என்ற பொதுத் தலைப்பின்கீழ், மு.வ.வின் நாவல்களை வைத்துத் திறனாய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் எழுதிய "நெஞ்சில் ஒரு முள்" என்ற நாவலை நான் "விமர்சித்து" எழுதினேன். அது பிரசுரமாயிற்று. பின்னர் என்னை ஒரு விமர்சகராகச் சிலர் கருதிக்கொண்டு அப்பட்டியலில் எண் பெயரையும் சேர்த்து எழுதினர். நானும் "விமர்சனம்" என்ப்து Literary Criticism தான் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பின்னர் “இலக்கிய விமர்சனம்" என்றால் கண்டிப்பது Criticize என்றுதான் பலர் அர்த்தம் கொண்டனர் என்பதை அறிந்து கொண்டேன். "எழுத்து" ஏட்டில் வெங்கட் சாமிநாதனும், தருமுசிவராமுவும் ஆளையாள் தாக்கி, Personal ஆக எழுதி வந்தனர்.
இலங்கையிலும் "இலக்கிய விமர்சனம்" என்பது கண்டிப்பதையே முதல் நோக்கமாகக் கொண்டது என்ற மருட்சி வளரத் தொடங்கியது. இந்தப் போக்கு எஸ்.பொ. எனப்படும். எஸ்.பொன்னுத்துரை முதல் பலராலும் பின்பற்றப்பட்டது.
"விமர்சனம்" என்ற சொல்லை அகராதி அர்த்தத்தில் - “கண்டனம்” என்று அர்த்தப்படுத்திச் சிலர் எழுதி வருவது எனக்கு அதிருப்தியைத் தந்தது.
எனவே என்னையும் 'விமர்சகன்' என்று பட்டியலிடும்போது அவ்விதம் செய்வோர் எனது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் வேறு எதிர்பார்த்து நின்றனர்.
எனவேதான் நான் செய்வது "விமர்சனம்" அல்ல, "திறனாய்வு" தான் செய்கிறேன் என்று திரும்பத் திரும்ப எழுதிவந்துள்ளேன்.
உண்மையில் “திறனாய்வு என்றால் என்ன? என்ற நூலிலும் எனது கருத்தை விளக்கியிருக்கிறேன். எப்படி எழுதியும் என்ன பிரயோசனம்? நான் எழுதுபவற்றைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மேற்கிலேயே காலாவதியான பிறநாட்டு இலக்கியச் iflis 560D60156s - Modernism, Post modernism, Structuralism, Post structuralism, Deconstruction போன்ற இலக்கியப் போக்குகள் அரைகுறை விளக்கத்துடன் தமிழ் நாட்டுச் சிற்றோடுகள் மூலம் படித்து வரும் நமது உள்ளூர் “விமர்சகர்கள்” (ஆங்கில மூலங்களை இவர்கள் படிக்கிறார்களா என்பதில் எனக்குச் சந்தேகம்), எனது எழுத்தை விரும்பாததில் ஆச்சரியமில்லை.
22

தவிரவும், இரசனை, பகுப்பாய்வு போன்றவற்றின் அடிப்படையில் "நடைமுறைத் திறனாய்வை" (Practical criticism) பல்துறைசார் திறனாய்வு போன்ற அடிப்படைகளில் எழுதும் நான் இப்போதைய "விமர்சகர்கள்” போல் எழுவதில்லைத்தான். பெரும்பாலானவர்கள் விமர்சனமோ, திறனாய்வோ, கண்டித்தலை உள்ளடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
நானோ, கண்டிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறேன். இது ஏனெனில்,
"விமர்சகர்கள்" செய்யும் விரிவான, ஆழமான ஆய்வுகளில் நான் நாட்டம் கொள்வதில்லை. அவ்வகையான எழுத்தை எழுத நம்மிடையே நிறையப்பேர் இருப்பதனால், அவர்கள் அதைச் செய்யட்டும் என்றுவிட்டுவிட்டு, சாதாரண வாசகர்களின் ரசனை விருத்திக்கு உதவும் முகமாக எனது இரசனைக் கட்டுரைகளை "பத்தி” எழுத்துக்கள் மூலம் எழுதி வருகிறேன். அதாவது உயர்மட்ட வாசகர்களுக்காக எழுதுபவர்களுக்கும், ஒன்றுமே விபரமாகத் தெரிந்து வைத்திருக்காத வாசகர்களுக்கு மிடையே ஒரு பாலமாகத்தான் எனது எழுத்து அமைகிறது.
இன்னொன்று, குறிப்பிட்ட ஒரு படைப்பில் குறைபாடுகள் அதிகம் இருந்தால், அப்படைப்புகளை நான் கணிப்புக்குள் கொண்டு வருவதில்லை. அக்குறைபாடுகளை, Private ஆக அவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.
எனது ரசனையே எனது கணிப்பு. ஒரு படைப்பை முதலில் ரசிக்கப் பழக வேண்டும். எழுதியவரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதன்பின் அவருடைய நோக்கம் நிறைவுறுகிறதா என்று பார்க்கவேண்டும். இதுவே எனது திறனாய்வின் முதற்படி.
மற்றப்படி, எனது அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரச் சிந்தனைகள், பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைத் திணித்துத் திறனாய்வு செய்வதில்லை. இதனால், மாற்றுக் கருத்துடைய விமர்சகர்கள்", என்னை ஏளனமாகப் பார்ப்பதில் வியப்பில்லை.
இருந்தபோதிலும் நான் தொடர்ந்து "திறனாய்"வை எனது இரசனைப் போக்கிலேயே எழுதிவருவேன். பயனடையவர்கள் ஏற்பார்கள். எஞ்சியவர்கள் தொடர்ந்து "கண்டனம்” செய்து வருவர். அதனால் என்ன? புத்தம் புதுக்கருத்துக்கள் உருவாகட்டும். நல்லதுதானே.
இன்னொரு விஷயம் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது இவ்விதமான கண்டனங்களை நான் எதிர்நோக்குவதில்லை. படிப்பவர்கள் விஷயமறிந்த வர்களாய் இருப்பதுதான் இதற்குக் காரணம் போலும். இக்கட்டுரையை படித்தவர்களுக்கும், இதழாசிரி யருக்கும் எனது நன்றி.
kssivakumaran GDyahoo.com
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 25
2 - கந்தையா ச
ராய்ச்சி முன்மொழிவுகளை வரைதல் (Writing research proposals) 6T60TD 6LULb g5,555 பேராசிரியர் ஜயதேவ உயண் கொட சிறிய நூல் ஒன்றை (35 பக்கங்கள்) எழுதியுள்ளார். ஆராய்ச்சி மூன்று புலமைத்துறைகள் சார்ந்ததாக அமையும். 1. இயற்கை விஞ்ஞானங்கள் - உயிரியல், இரசாயனம், பெளதிகம் போன்றன.
i, சமூக விஞ்ஞானங்கள் - சமூகவியல், புவியியல், அரசியல் போன்றன.
i. மனிதப் பண்பியல் - மொழி, இலக்கியம், ஒப்பீட்டுச் சமயம் போன்றன
மேற்குறித்த மூன்று துறைகளில் சமூகவிஞ்ஞானங்கள் மனிதப் பண்பியல் என்ற இருதுறை ஆராய்ச்சிகள் தொடர்பானதாக தனி நூலின் விடயப் பொருளை நூலாசிரியர் வரையறுத்துள்ளார். தமது நூல் ஆராய்ச்சி நடைமுறைகள் பற்றிய வழிகாட்டி (Practical guide) மட்டுமல்ல ஒரு கோட்பாட்டு வழிகாட்டியும் (Theoretical guide) & (gL) 6T60s U60) gulf உணர்த்தும் வகையில் நூலின் தலைப்பு உள்ளது. WRITING RESEARCH PROPOSALS IN The SOCIAL SCIENCES AND HUMANITIES atheorectical and Practical guide (தமிழில் இதனைப்பின்வருமாறுமொழிபெயர்த்துக் கொள்ளலாம். சமூக விஞ்ஞானங்களிலும் மனிதப்
வரைவாக சமர்ப்பித்தல் வேண்டும் முன்மொழிவை வரையும் போதே ஆராய்ச்சியாளரிடம் தெளிவான திட்டம் ஒன்று இருத்தல் வேண்டும் தாம் பிரயோகிக்கவிருக்கும் ஆராய்ச்சி முறைகள், உத்திகள் தம்விடயம் குறித்த கோட்பாடுகள் பற்றிய தெளிவு ஆய்வாளருக்கு இருத்தல் வேண்டும். இக்காரணத்தினால்தான் ஆராய்ச்சி மாணவர்கள் யாவரும் ஆராய்ச்சி முறையியல் என்ற பாடத்தை படித்து அப்பாடத்தில் சித்தியடைதல் வேண்டும என்ற விதிமுறையும் பல்கலைக்கழகங்களினால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோட்பாட்டு அணுகுமுறை ஆராய்ச்சி, கோட்பாட்டு முறையியலானதாக இருக்க வேண்டும். வெறும் தரவுகளையும், புள்ளிவிபரங்களையும் தருவது ஆராய்ச்சியாளனின் வேலையல்ல. ஆராய்ச்சியாளன் தரும் விளக்கந்தான் முக்கியமானது. விளக்கத்தை கோட்பாடுகள் என்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்முகலிங்கம் -
拳
கருவியின் துணையின்றி செய்தல்முtது. ஆய்வாளன் தான் தரும் தகவல்கள், தரவுகள், ஆதாரங்கள் என்பனவற்றில் அக்கறைப் படத் தேவையில்லை என்பது இதன் பொருள் அல்ல. ஈ.எச்.கார் என்ற வரலாற்றுப் பேராசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"துல்லியமாக எழுதியிருப்பதற்காக 6ՔՓ5 வரலாற்றாசிரியரைப் பாராட்டுவது என்றால் அது நல்ல மரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் அல்லது சிமெண்டையும் மணலையும் நன்றாகக் கலந்து கட்டியிருக்கிறார் என்று ஒரு கட்டிடக் கலைஞரைப் பாரட்டுவதைப் போன்றதே. அது அவருடைய வேலையின் அவசியமான நிபந்தனை. அத்தியாவசியமான பணி” (ஈ.எச்.கார் வரலாறு என்றால்என்ன? எனும் நூல்) துல்லியம் என்பது கடமை, அது மாபெரும் சிறப்பு அல்ல என்ற கூற்றையும் ஈ.எச். கார் தன் கருத்தினை அழுத்திக் கூறுவதற்காக மேற்கோள் காட்டுகிறார். வரலாறு பற்றி ஈ.எச்.கார் கூறியிருப்பவை ஏனைய சமூக விஞ்ஞானங்களுக்கும் பொருத்தமானவையே. ஆராய்ச்சி என்றால் அதில் உண்மைத் தரவுகள் இருக்க வேண்டும். அதற்கு மேலாக ஆசிரியன் தரும் விளக்கம் தான் முக்கியமானது. கோட்பாடுகளின் துணையின்றி விளக்கங்களைத் தருதல் இயலாது. பேராசிரியர் ஐயதேவ உயண் கொட கோட்பாட்டு உணர்த்தும் வகையில் அணுகுமுறையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் "Theoretical approach' என்ற தலைப்பில் தனி அத்தியாயம் ஒன்றினை நூலில் சேர்த்துள்ளார். (7ஆம் அத்தியாயம்) சமூக விஞ்ஞானங்களில் பிரயோகமாகும். கோட்பாடுகள் மூன்று வகையின என்று அவர் கூறுகிறார்.
1. பொதுவான கோட்பாடுகள் LDT jääoluJLb, 65uJ6ö65L5 (Function=alism) அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் என்பன பொதுவான கோட்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.
2. ஒரு குறிப்பிட்ட துறைக்குரிய கோட்பாடுகள் உளவியல் துறையை எடுத்துக் கொள்வோம். உளப்பகுப்பியல் ( சிக்மண்ட்ஃபிராய்ட்) நடத்தை வாதம் (ஸ்கின்னர், வாட்சன்) என்பன உளவியல் என்ற குறிப்பிட்ட துறைசார்ந்த கோட்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.
3. விடயப்பொருள் சார்ந்த கோட்பாடுகள் இலங்கையின் கிராமிய பொருளாதார முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த ஆய்வை ஒருவர்
23

Page 26
செய்கின்றார் எனக் கொள்வோம்.இத்துறை மாற்றங்கள் குறித்த கோட்பாடுகள் பல உள்ளன. நவீனமாதல் 6L60L 6LTD6fusb (Dual economy) FITfL D60orLeo (upg56omofligioub (Peripheral capitalism) d-bui5 up60pD6CDLD56floor 66OuJuris85ub (Articulation of Modes of Producion) என்பன இத்துறை மாற்றங்களை விளக்கும் கோட்பாடுகள். விடயப் பொருள் சார்ந்த கோட்பாடுகளின் துணையில்லாமல் குறித்த விடயத்திற்குள் புகும்போது ஆய்வாளர் பயனுள்ள ஆய்வுக்கான முன்தேவையினை பூர்த்தி செய்யத் தவறுகிறார்.
எமது நாட்டில் ஆய்வாளர்கள் கோட்பாடு குறித்து தயக்கம் காட்டுகிறார்கள். பலரிடம் அது குறித்த அச்சம் காணப்படுகிறது. இதற்கான பிரதான காரணம் கோட்பாடுகள், வெவ்வேறு அணுகுமுறைகள் என்பன பற்றிய நூல்களில் போதிய பரிச்சயம் இன்மையே என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். நான் எந்தக் கோட்பாட்டையும் சார்ந்தவன் அல்ல. எனது கொள்ளை (885IT"LLum"G6 8FITjjLl6oi6ODLD (Theory Neutral) éabö5Líb என்று சிலர் கூறுவதுண்டு.
எமது கல்வித்துறையைப் பீடித்துள்ள கோட்பாடு குறித்து உயன்கொட கூறியிருப்பதை கீழே மேற்கோளாகத் தந்துள்ளோம்.
“இயற்கை விஞ்ஞானங்களிலும் afepals விஞ்ஞானங்களிலும் அறிவின் உற்பத்தி, (3a5mlun G uprig5flas6tflot (THEORE-TICAL PARADIGMS) shot 60T600flush (360Gu bedபெறுகின்றது என்பதை தோமஸ் கூண் எடுத்துக் கூறியிருக்கிறார். ஆய்வுக்கான பிரச்சினைகளைத் தெரிந்து எடுத்தல், ஆய்வுமுறையியலையும் ஆய்வுக் கருவிகளையும் தெரிவு செய்தல், ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் 6ուDուքl, (உபயோகிக்கும் கலை சொற்கள், பதங்கள்) ஆகியன குறித்த பரடைம்" அல்லது மாதிரியின் பின்னணியிலேயே நடைபெறுகிறது. இதனை அறிவாராய்ச்சியியல் அர்த்தப்படி (EPISTEMOLOGICAL SENSE) கூறுவதானால் ஆய்வாளன் கோட்பாடுகள் என்ற கணினாடி ஊடாகவே உலகத்தைப் பார்க்கிறான். (நூலின் பக்7O எளிமைப்படுத்தப்பட்ட தமிழாக்கம்) முறைகளும், முறையியலும் நூலின் 7ஆம் அத்தியாயத்தில் கோட்பாடு அணுகுமுறையின் அவசியத்தை நூலாசிரியர் எடுத்துக் கூறியிருப்பதை மேலே குறிப்பிட்டோம். இந்த அத்தியாயத்தை அடுத்து முறைகள் (METHODS) முறையியல் (METHODOLOGY) என்ற இரு அத்தியா யங்கள் உள்ளன. முறைகள் என்பதை முறையியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் குழப்பி மயங்குதல் தவறு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
"முறைகள், முறையியல் என்ற இரண்டையும் ஒன்றெனக் கருதி மயங்குவதுண்டு. முறைகள் என்ற சொல் ஆய்வுத் தரவுகளைத் திரட்டுதலையும் அவற்றை பகுப்பாய்வு செய்து விளக்குதலையும் குறிப்பிடும். முறையியல் என்ற சொல் ஆய்வாளன் கையாளும் முறைகள் குறித்த கோட்பாட்டு
24

சார்ந்தனவும், மெய்யியல் சார்ந்தனவுமான அனு மானங்களையும் பற்றிய பரிசீலனை ஆகும்."
(Uä. 87) முறையியலின் மெய்யியல் ஆய்வாளன் எத்தகைய முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எழுந்தமான முடிவாக இருக்கக் கூடாது. அத்தெரிவுக்கான நியாயப்பாடு பற்றிய தெளிவுடன் இத்தெரிவைச் செய்தல் வேண்டும். இது ஓர் உயர்மட்டச் சிந்தனையாகும். இதனை முறையியல் நியாயப்பாடு (METHODOLOGICAL JUSTIFICAT-ION) என்பர். முறையியல் நியாயப்பாடு அறிவுக் கோட்பாடு சார்ந்த விடயமாகும். மெய்யியலில் இதனை அறிவாராய்ச்சியல் என்று கூறுவர். அறிவாராய்ச்சியல் உலகைப் பற்றிய அறிவுக்கான வாயில்கள் எவை? உலகைப்பற்றிய கருத்துக்களின் வலிதுடமையை உறுதி செய்வது எப்படி? ஆதார பூர்வமான அறிவு என்பதன் உரைகல் யாது? என்பன போன்ற வினாக்களின் விசாரணையாக அமையும் மெய்யியல் துறை. அறிவா ராய்ச்சியல் அதனோடு நெருங்கிய சம்மந்த முடைய உள்பொருளியல் (ONTOLOGY) உடன் இணைத்து நோக்கப்பட வேண்டியது. உள்பொருளியல் எமது அறிவுக்கு புறநிலைத் தன்மை உள்ளதா? அறியப்படுபொருள் புறநிலையான இருப்பை (EXISTENCE) உடையதா? அது நிச்சயமானதா? அல்லது அறிவுக்கு புறநிலை இருப்பு என ஒன்று இல்லை. அறிவு என்பது மனித மனத்தில் எழும் எண்ணங்கள், கருத்துக்கள் உணர்வுகள் என்பனவற்றின் தொடுப்பே. அவற்றுக்கு அப்பால் புறநிலை இருப்புடைய பொருள் என எதுவும் கிடையாது என்பன போன்ற வினாக்களுடனும் ஐயங்களுடனும் தொடர்புடையதாக உள்பொருளியல் என்னும் மெய்யியல் துறை உள்ளது.
முறையியல்களின் வகைப்பாடு முறையியல்களின் மெய்யியலை சுருக்கமாக அறிமுகம் செய்து மெய்யியல் வினாக்களுடன் தொடர்புபட்ட ஆராய்ச்சி முறையியலை நூலாசிரியர் எளிமையான முறையில் விளக்கிச் செல்கிறார். முறையியல்களின்
கின்றார். முறையியல் மூன்று வகை மரபுகளக பிரித்து நோக்கலாம். அ) புறநிலை வாதம் (OBECTIVISM) ජීවා) அகநிலை 6TBib (SUBJECTIVISM) &) 6úl Djef60T ugrijjö5 b (CRITICAL REALISM) அணபவ வாத விஞ்ஞானங்கள் புறநிலை வாத முறையியலை ஆதாரமாக் கொண்டு வளர்ச்சி பெற்றன. புறநிலைவாத முறையியலின் பிரதான இயல்புகள் பின்வருவன.
1. எமக்குப் புறத்தே புற உலகின் இருப்பு உள்ளது. ஆராய்ச்சியாளன் இப்புறு உலகை ஆராய்ந்து அறிய முயற்சிக்கிறான். அறிபவன், அறியப்படு பொருள் என்ற இரண்டு வேறுபட்ட விடயங்கள் உள்ளன.
2. புறநிலை மனித சிந்தனையால் அறிய முடியும் இவ்வாறான அறிதல் புறநிலையான முறைகளின் உதவியுடன் நிகழும்.
3. புறநிலை அறிவுவிழுமியங்கள், மதிப்புக்கள் சாராதது. 656CD6OT LD5uisit of LiD (Value Free) egos 6T6juj.
4. LD56060 usifu pyj656ir (Data) &6T6 is 56jiGOLD உடையவை. அவற்றை அளவுமுறைகள் மூலம்பெறலாம்
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 27
அகநிலை வாத முறையியலின் அடிப்படையான எடுகோள்கள் புறநிலை வாதத்தின் மறுப்பாக எழுந்தன. இவ்வெடுகோள்கள் பின்வருவன.
1. சமூக வாழ்க்கையும், மனிதர் வாழ்நிலை பற்றிய விடயங்களும் அகநிலை சார்ந்தவை. ஏனெனில் அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.
2. சமூகம் மனிதரால் உருவாக்கப்பட்டதால் மனிதருக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடை வினைதான் சமூக உலகம் ஆகிறது.
3. சமூகம் பற்றிய ஆராய்ச்சி என்பது மக்கள் தாம் உருவாக்கிய உலகம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்வது ஆகும். அதாவது மனிதனின் அகநிலை பற்றிய ஆராய்வே சமூகம் பற்றிய ஆராய்வு ஆகும்.
புறநிலை வாதம் அகநிலை வாதம் என்ற இரண்டு எதிர் எதிர் கருத்துக்களுக்கு மாறுபட்ட மாற்று வழியாக விமர்சன யதார்த்தம் விளங்குகிறது. இதன் முறையியலும் அறிவு ஆராய்ச்சியியுலும் மூன்று அம்சங்களைக் கொண்டது.
1. மனித மனத்திற்கு வெளியே சமூக உலகம் உள்ளது. அதன் இருப்பு பற்றி ஐயம் இல்லை.
2. புறநிலை யதார்த்தத்தை அறியலாம். மனித
3. மனிதர்கள் புறநிலை யதார்த்தத்தினர் அடிமைகள் அல்லர். அவர்கள் செயலாற்றல் மிக்க செயலிகள் ஆவர். மனிதர்கள் தம் செயல்கள் மூலம் புறநிலையை அதாவது சமூகத்தை மாற்றுகிறார்கள்.
விமர்சன யதார்த்தம் புறநிலை வாதத்தின் சில அம்சங்களை ஏற்பதோடு அகநிலை வாதத்தின் அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறது.
ஆராய்ச்சி முறையியல் கோட்பாடுகள் “சமூக விஞ்ஞானங்களில் இயற்கை விஞ்ஞான முறைகளைப் பிரயோகிக்க முடியும் என்ற கருத்து 19ஆம் நூற்றாண்டில் எழுந்தது. சமூகவியலில் விஞ்ஞான முறையை முதலில் பிரயோகித்தவர் அகஸ்ட் கொம்ட் என்ற அறிஞராவர். இவர் "பொசிட்டி விசம்" - (POSITVSM) என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். "பொசிட்டி விசம்' என்பதைத் தமிழில் நேர்க்காட்சி வாதம் என்பார். அகஸ்ட் கொம்ட் உருவாக்கிய இக்கோட்பாடு ஒரு இயக்கமாக வளர்ச்சி பெற்றது. 1930களில் வியன்னா வட்டம்" என்ற சிந்தனை மரபு ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரை மையமாகக் கொண்டு செயற்பட்டது. வியன்னா வட்டச் சிந்தனையாளர்கள் நேர்க்காட்சி வாதத்தின் ஒரு பிரிவான தர்க்க முறை நேர்காட்சி வாதம் (லொஜிக்கல் பொசிட்டி விசம்) என்ற மெய்யியல் பிரிவைத் தோற்றுவித்தனர். நேர்க்காட்சி வாதம் இயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூக விஞ்ஞானத் திற்கும் வித்தியாசம் கிடையாது. இருதுறை ஆய்வுகளுக்கும் பொதுவான ஒரு முறை இருக்கிறது. அதுவே விஞ்ஞான p6opp (SCIENTIFIC METHOD) 6T6ơi gp6oTj. Sg56oo6oT மறுத்துரைத்த சிந்தனையாளர்கள் மனிதனின் அகநிலையை விளக்கும் முறைகள் சமூக ஆய்வுக்கு உகந்தன என்றனர். இவர்கள் நேர்காணல், பங்கேற்பு அவதானம் (PARTICIPANT OBSERVATION) 2-60Tunt'G uGüLifu6) (DISCOURE ANALYSIS)
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

போன்ற முறைகள் மூலம் மனிதனின் அகநிலை ஊடாக சமூகத்தை பார்க்கலாம் என்றனர். ஜயதேவ உயன்கொட தமது நூலில் நேர்க்காட்சி வாதத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கி இருப்பதுடன் அதற்கு எதிரான கோட்பாடுகள் யாவற்றையும் பின்னை நேர்காட்சிவாதம் (Post Positivism) என்ற பொதுத் தலைப்புள் உள்ளடக்கி பின்னை நேர்காட்சி வாதத்தின் முக்கியமான ஐந்து பிரிவுகளை குறிப்பிடுகின்றார். தமிழில் இக்கோட்பாட்டுப் பிரிவுகளை விளக்கும். கட்டுரைகள், நூல்கள் போதியளவு இன்மையால் சொற்பதங்கள் கலைச்சொற்கள் பற்றிய தெளிவின்மை நிலவுகிறது. இதனால் இவை பற்றி விரிவாகக் குறிப்பிடுவதை விடுத்து உயன்கொட குறிப்பிடும் கோட்பாட்டுப் பிரிவுகளின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
1. தோற்றப்பாட்டியல் (பினோமினோ லொஜி) 2. இனவியல் முறையியல் (எத்னோ மெதடோலொஜி) 3. விமர்சனக் கோட்பாடு (கிரிட்டிக்கல் தியரி) 4. பொருள் கோடலியல் (ஹெர்மனுட்டிக்ஸ்)
Sb பில்நன்குஅறியப்பட்டகோட் re உயன்கொட பின்னை நேர்க்காட்சி வாதம் என்ற பொதுத்தலைப்புள் ஐந்தாவது விடயமாக சேர்த்துள்ளார்.
5. LDjêub உயன்கொடவின் நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய உண்மை யாதெனில் நேர்க்காட்சிவாத முறையியலை மார்ச்சியம் முற்று முழுதாக ஏற்கவில்லை என்பதே. மார்ச்சியம் புறநிலை என்பதற்கு அழுத்தம் கொடுப்பதோடு மனிதனின் அகநிலையையும் முக்கியப்படுத்துகிறது என்னும் உண்மையை இவ்விடத்தில் அழுத்திக் கூறுதல் பொருந்தும்.
நேர்க்காட்சி வாதத்தின் எதிர்ப்பாகத் தோன்றிய முறையியல்களின் வளர்ச்சிக்கு மானிடவியல் முக்கிய பங்களிப்பை வழங்கியது. மானிடவியியலாளர்கள் மக்களோடு ஒருங்கே பல ஆண்டுகள் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கை முறைகளைக் கற்று, மக்களின் அகநிலை ஊடாக சமூகத்தைப் புரிந்து கொள்ள முயன்றனர். இதனால் புதிய ஆய்வு முறைகள் பலவற்றை செப்பமுற வளர்த்ததோடு முறையியல் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் உதவினர்.
ஜயதேவ உயன்கொடவின் நூல் ஆராய்ச்சி முறையியல் கோட்பாடுகளை இலகுவில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகிறது. அவரது நூலின் மூன்று அத்தியாயங்களில் (அத்.7, 8, 9) கூறப்பட்டுள்ள கருத்துக்களை மிகச் சுருக்கமாக எனது விளக்கங்களுடன் எடுத்துக் கூறி அவரது நூலினை அறிமுகம் செய்துள்ளேன். ஆராய்ச்சி முறையியல் பின்பட்டப் படிப்பு மாணவர்களுக்குக் கட்டாய பாடமாக உள்ளது. இந்நூலை மாணவர்களும் ஆசிரியர்களும் படிக்க வேண்டும். இது போன்ற நூல்கள் தமிழில் எழுதப்படவும் வேண்டும். அதனால் தமிழ் வளம் பெறும்.
WRTING RESEARCH PROPOSALS IN THE
SOCIAL SCIENCES AND HUMANTIES a thearetical and Practical guide
- Jayadava Uyangoda
சமூக விஞ்ஞானிகள் சங்கம் கொழும்புவிலை ரூ35O=
25

Page 28
சிறுகதை
(9aouan மூன்றாவது பிரசவத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். முதல் இரு பிரசவங்களும் தனியார் வைத்தியசாலை யொன்றில் நடந்ததின் பின், நாற்பது பிந்தும் வரையிலான தாய் - சேய் பராமரிப்பு அவளது தாயார் வீட்டில், தாயாரின் உபசரிப்பிலேயே நடந்தது. இம்முறை பிரசவத்தின் பின்பும் அவள் தனது தாயார் வீட்டுக்குச் செல்வதையே விரும்பினாள்.
"ஹசீம் நாங்க இந்த மொறயும் பபா கெடச்சத்துக்குப் பொறகு எகட உம்மாட ஊட்டுக்கே G&LIII (86 TC3LD."
"என்ன அஸ்மினா இது? ஒவ்வொரு பபா கெடச்சக்குள்ளயும் நாங்க உம்மாட ஊட்டுக்குப் GUIT60TT, இந்த D697 GB வாசலெல்லுறும் பாழாப்போகுமே.
அவன் தயாரித்துக் கொண்டிருந்த 4 தேநீரை கோப்பையொன்றில் ஊற்றி /
“ஹசீம், நீங்க நல்ல கததான் கதச்சிறீங்க. அப்பிடி நாங்க இந்த ஊட்டுள ஈந்தா ஆரென் எகளுக்கு ஒதவி ஒத்தாச செய்யிறத்துக்கு ஈற?
"நாங்க இந்த மொற உம்மாக்கு இங்கு வரச் செல்லுவோம்."
"ம். சரி, சரி நீங்க செல்லுறத்திலயும் ஒரு உண்ம ஈக்கு. அப்ப நாங்க உம்மாக்கு இங்க வரச் செல்லுவோம்."
"அஸ்மினா, அது சரி, எகளுக்கு மொதலாவதா | மகன் கெடச்சாரு, ரெண்டாவதா மகள் கெடச்சா. மூனவதும் மகளொனர்டு கெடச்சா நல்லமென்டுதான் நான் விரும்புறேன்."
ஹசீமும் தனது கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொண்டு வந்து, அஸ்மினாவுக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.
"உம்மோ. எண்னத்துக்கென் ஹசீம் ஒனன்டுக்குப் பின்னால ஒன்டா பொம்புளப் புள்ளகள்? இந்தக் காலத்துல அதுகள வளத்து ஆளாக்கி, கலியாணம் காப்புச் செஞ்சி வச்சிறது சரியான கஷ்டமான காரியம். இப்ப வளருற மாப்புள மாரும் உபாசகப் பூண் மாதிரி சத்தமில்லாம ஈந்து கொண்டு, சீதனம் என்டும் நகநட்டு எண்டும் ஊடு வாசல் எண்டும் கார் பஸ்ஸெண்டும் கேக்காமக் கேகுறானுகள். அதனால நான் எண்டா மகனொன்டு கெடச்சிறத்துக் குத்தான் விருப்பம்."
26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அஸ்மினா சரி, சரி ஒகட மனசுல ஈக்கிற விஷயங்கள தெரிஞ்சிகொள்ள நான் சும்மா அப்பிடிச் சென்னத்துக்கு நாங்க விரும் புற விஷயங்கள் ஒண்டும் இந்த உலகத்துல நடக்கிறதில் லயே. இன்ஷா அல்லா டொக்டர் சென்ன தேதிப்படி இன்னும் பத்துப் பன்னிரண்டு நாளெயில மகனா, மகளா எண்டத்த எகளுக்கு அறிஞ்சி கொள்ளலாமே."
டாக்டர் சொன்ன அந்தப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்பதாகவே அஸ்மினாவுக்குப் பெண் குழந்தையொன்று பிறந்து விட்டது. அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானதையிட்டு & 66 floor g> L6iT 6ITLfÖ வருந்தினாலும் வைத்தியசாலையில் வைத்து, அதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிககொள்ள அவள் விரும்பவில்லை. தாதியொருத்தி குழந்தையை அவளிடம் கொண்டுவந்தபோது, முகமலர்வுடன் அதை ஏற்றுத் தன்னுடன் அரவணைத்துக் கொண்டதுசுவட 6ՔՓ5
சம்பிரதாயத்துக்காகவே இருந்தது. ஆனாலும் அவளின் உள்ளத்தில் இருந்த குறை முகத்தில் பிரதிபலிக்கவே செய்தது. அதை ஹசீம் உணர்ந்துகொண்டு அவளுக்கு சில ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னாலும் அவள் வேண்டா வெறுப்புடனேயே குழந்தையிடம் நடந்து கொண்டது அவனுக்கு கவலையை அளித்தது. அதனால் உள்ளம் சோர்ந்துபோன நிலையிலேயே அன்று அவன் வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்.
“சப்ரி, சாரா இங்கு வாங்கோ, உம்மாக்கு தங்கச்சி பபா கெடச்சீக்கு. சந்தோஷம்தானே."
அவன் கொண்டு வந்திருந்த இனிப்புப் பண்டங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு தன் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டான். "வாப்பா, எனக்கு தம்பி பபாதான் வேணும். தங்கச்சி பபாவக் குடுத்திட்டு தம்பி பபாவொண்டு 6)JT1585) 6TGBü(3UITGBLD."
சாரா அவ்வாறு சிணுங்குவதைக் கண்ட சப்ரிக்கு அது பொறுக்கவில்லை.
"வாப்பா, தங்கச்சி பபாதான் எனக்கு நல்லம். டுத்திட்டு தம்பி பபாவொண்டு
ங்கோ."
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 29
l
சப்ரி உடனே தந்தைக்கு ஒர் அச்சுறுத்தல் விடுத்தான். "வாப்பா எனக்கு தம்பி பபாதான் வேணும்." "இல்ல, இல்ல வாப்பா எனக்கு தங்கச்சி பபாதான் b6b6OLb."
அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த அன்று ஹசீமுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை யெனினும் அடுத்தநாள் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்ததும் சாரா குழந்தையின் முகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்காது ஒரு புறமாக ஒதுங்கி இருக்கவே செய்தாள்.
ஆனால் சப்ரிக்கு மேலும் ஒரு தங்கச்சி கிடைத்தது பெரும் கொண்டாட்ட மாகவே இருந்தது.
“gী60 60া! புள்ளகள் இப்பிடித்தான். அது போகப் போகச் சரியாகிவிடும்."
அஸ்மினாவின் பராமரிப்புக்காக வந்திருந்த அவளது தாயார் சகீனா அவ்வாறு சொன்னாலும் சாரா குழந்தையிடம் தொடர்ந்து பகைமை பாரட்டிய வண்ண மாகவே இருந்தாள்.
அதனால் சாராவின் போக்கு ஹசீமுக்கு ஒரு புதிராகவே இருந்தது.
குழந்தை சிரித்து, அழுது, கையைக் காலை அசைக்க அஸ்மினாவின் உள்ளத்தில் இருந்த வெறுப்பு தானாக நீங்கியதுபோல் சாராவிடம் ஒரு மாற்றம் ஏற்படாதது அவனுக்கு ஒரு குறையாகவே இருந்தது.
"அஸ்மினா நாப்பதும் கிட்டவாகிட்டது. சாரா இன்னமும் தங்கச்சி பபாவோட கோவம் காட்டுறாவே." அப்போது அவ்விடத்துக்கு சகீனாவும் வந்து சேர்ந்தாள்.
"மகன், சின்ன மகன்ட நாப்பதப்பத்தி ஞாபகப்படுத்தினது நல்லதாப் போச்சு. பொம்புளப் புள்ளதானே. நாப்பதுக்கு பெரிசா ஒண்டும் செய்யத் தேவ இல்ல. ஹஸ்ரத்தக் கூப்பிட்டு பாத்திஹா ஒண்டு ஒதி விஷயத்த முடிச்சப் போடுவோம்."
"உம்மா சின்ன மகண்ட நாப்பது எப்ப வருகுது?" அவன் தனது மாமியாரையும் உம்மா என்றே அழைத்தான்.
“மகன், கொஞ்சம் இரீங்கோ. நான் கணக்குப் பாத்துச் செல்லுறேன். சின்ன மகள் வெள்ளிக் கெழம ஒன்டுலதானே பொறந்தா. அவ பொறந்து இப்ப ஆறு வெள்ளிக் கெழம கடந்துட்டுது. ஆறு வெள்ளிக் கெழம கடந்த தென்டா முப்பத்தாறு நாள் ஆயிட்டுது. முப்பத் தேழு சனி, முப்பத்தெட்டு ஞாயிறு, முப்பத் தொன்பது திங்கள், அப்ப திங்கக்கெழம நாப்பத எடுத்தாச் சரி."
அவள் கைவிரல்களை நீட்டி நாட்களை எண்ணியவாறு சொன்னாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

"உம்மா, நீங்க கணக்குப் பாத்த மாதிP செவ்வாக் கெழமதானே நாப்பது வர வேணும்."
"மகன் பொம்புளப் புள்ளக்கி நாப்பது எடுக்கிறது முப்பத்தொன்பதாவது நாளிலதான்."
"உம்மா, அப்ப ஆம்புளயுள்ளகளுக்கு? "மகன், ஆம்புளயுள்ளகளுக்கு நாப்பது எடுக்கிறது நாப்பது நாள் நெறப்பமாகும் போது."
"அப்ப சின்ன மகண்ட நாப்பது திங்கக்கெழLD வரும் எண்டு செல்லுரீங்க. உம்மா, அதோட இந்த விஷயத்துல ஆம்புள, பொம்புள பாகுபாடு எண்னத்துக்கெண்டு நான் கொஞ்சம் தெரிஞ்சி கொள்ளவும் வேணும்."
"LD856Of இதெல்லாம் ஆம்புளகளுக்குதேவ இல்லாத விஷயங்கள் ஈந்தாலும் நீங்க கேட்டதனால செல்லுறேன். பொம்புள என்டு செல்லுறவள் ஆம்புளக்கி ஒரு படி பின்னாலதான் நிக்க வேணும். அதப் பொம்புளகளுக்கு உணர்த்த, பொம்புளகள்ட பக்கத்தால ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களுல ஒண்டுதான் வாய்பா அது."
"நல்லா ஈக்கு ஒகட
பழக்க வழக்கங்கள்."
அவனுக்கு வந்த ஆத்திரத்தில் ஹசீம் அவ்வாறு சொன்னாலும் அது சகீனாவுக்கு கேட்கவில்லை.
தனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் சமூகத்தில் இவ்வாறான தொன்றுதொட்டு வரும் ஒரு நடைமுறை இருப்பது ஹசீமுக்கு மன வேதனையை அளித்தது. பெண்கள், ஆண்களால்தான் தமக்கு இகழ்ப்புகள் நடப்பதாகச் சொல்லும் நிலையில், இது பெண்களால் பெண்களை இகழ்ந்து கொள்ளும் ஓர் சம்பவமாகவே ஹசீமுக்குப்பட்டது. அஸ்மினா இரண்டாவதாகப் பெண் குழந்தை ஒன்றைப் பெறுவதை எதிர்த்ததும் சாரா தனது தங்கையை புறக்கணித்ததும் அந்த இகழ்ப்பின் ஓர் அடையாளமோ என அவனுக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டு, அது சில தினங்களாக அவனின் சிந்தனைக்குள் சுழன்றது. அவன் அதைப் பற்றியே சிந்தித்த வண்ணம் இருக்க ஒரு நாள் இரவு சகீனா, அஸ்மினாவின் அறைக்குள் சென்றாள். அப்போது அவள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த வண்ணம் இருந்தாள்.
“அஸ்மினா, சின்ன மகள் பொறந்து நாளெக்கி முப்பத்தொன்பது நாள் நெறப்பமாகுது. அதனால நீயும் புள்ளயும் நாளெக்கி நாப்பது குளிச்ச வேணும். மகள் இன்னமொரு விஷயமும் ஈக்கு. ஒனக்கிட்டச் செல்லுறத்துக்கு. சின்ன மகளுக்கு தாய்ப்பால் குடுக்கிறத்த நாளெயில ஈந்து நிப்பாட்டிப்போடு உம்மா."
27

Page 30
“D-LÖLDT, afl6o 6oT UDB565&š gö Sepgol LDT8FLDTöĎ வரக்கிம் தாய்ப்பால் குடுப்போம் என்டுதான் நாணிந்தேன்."
"மகள், பொம்புளப்புள்ள எண்டத்தால நாப்பது நாள் தாய்ப்பால் குடுத்தா வேண்டிய மட்டும் போதும். நீ செல்லுறமாதிறீ மூணு மாசம் வரைக்கும் தாய்ப்பால் குடுத்தா ஒண்ட ஒடம்பு ஒடஞ்சி போகும். அதோட அழகும் கெட்டுப் போகும். அதுதானே பட்டீல ஆடொண்டு நேத்து குட்டி போட்டீக்குது. சின்னப் புள்ளகளுக்கு தாய்ப்ப்ாலுக்கு ரெண்டாவதாக ஆட்டுப்பால் நல்ல கொணம். சின்ன மகளுக்கு தாய்ப்பால் மறக்க வச்சப் பாக்கிறத்த நீ மருமகனிட்ட செல்லத் தேவ இல்ல. அவருட்ட செல்ல வேண்டிய நேரமொண்டு வரும். அப்ப நானே செல்லிடுறேன். மகள், சின்ன மகள் துங்குறா. பால் குடுத்தது போதும், புள்ளய இங்கால தா நான் தொட்டில்ல போட்டிடுறேன்.
சகீனா, அஸ்மினாவிடம் இருந்து குழந்தையை வேண்டிக் கொண்டாள்.
அடுத்த நாள் மிகவும் எளிமையான முறையில் நாற்பதுப் பாத்திஹா சகீனாவின் விருப்பத்துக்கு அமையவே நடைபெற்றது. அதற்கு பள்ளிவாசல் ஹஸ்ரத்தும் மூன்று மிஸ்கீன்களும் மட்டுமே அழைக்கப்பட்டனர். குழந்தைக்கு பெயர் வைக்கும் சம்பிரதாய நிகழ்வு முடிவடைந்ததும் அவர்களுக்கு பகலுணவு பரிமாறப்பட்டது. மகனின் நாற்பதுப் பாத்திஹா மிகவும் தடயுடலாக அன்று நடைபெற்றதும் அன்று கூட்டம் குடும்பத்தவர், நண்பர்கள், அயலவர்கள் எனப் பலர் விருந்துக்கு அழைக்கப்பட்டதும் அவர்களுக்கு சிறந்த விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டதும் ஹசீமின் மனதில் பசுமையாகவே இருந்தன.
அன்றிரவு அவன் தனது மடியில் உறங்கிக் கொண்டிருந்த சின்ன மகளின் கன்னங்களை மெள்ள வருடிவிட்டான்.
"LIT6 b forgoT LD56ft." அவன் தனக்குள் சொல்லிக் கொள்ள அவ்விடத்துக்கு சகீனா வந்தாள்.
"வாப்பாட சின்ன மகள், வாப்பாட மடியில அசந்து துTங்குறாபோல, மகன், சின்ன மகள இங்கால தாங்கோ. நான் அவவ தொட்டில்ல போட்டுட்டு ഖGങ്ങി."
மிகவும் பக்குவமாக குழந்தையைப் பெற்று அரவணைத்துக் கொண்ட வண்ணம் தொட்டில் வரை சென்ற அவள், குழந்தையை அங்கே வைத்துவிட்டு மீண்டும் ஹசீடம் வந்தாள். அதன் பின் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனை அனுகி மெல்லிய குரலில் அவனுடன் கதைக்கத் தொடங்கினாள்.
“மகன், அல்லாட கிருபயால தாயும் புள்ளயும் கர சேந்துபோக, நாப்பதுப் பாத்திஹாவயும் நாங்க செறப்பா செஞ்சிபோட்டுட்டோம். அதனாலநாங்க அல்லாவ சுகூர்
28

செஞ்சி கொள்வோம். மகன், அதோட இன்னுமொரு விஷயமுமீக்கு. அதயும் நீங்க கேட்டுக் கொள்ள வேணும். எனக்கிட்ட அஸ்மினா மகள் சொன்னா, புள்ளக்கித் தாய்ப்பால் குடுத்தது போதுமென்டு. பொம்புளப் புள்ளயும்தானே. அதனால் அவ செல்லுறதும் சரிதான். தொடர்ந்து தாய்ப்பால் குடுக்கிறது அவட ஒடம்புக்கும் ஒத்து வராது. அதனால நாளேளிந்து சின்ன மகளுக்கு ஆட்டுப்பால் குடுப்போம். தாய்ப்பாலப் போலவேதான ஆட்டுப் பாலும் சின்னப் புள்ளகளுக்கு நல்ல கொணம் நான் இன்னும் ரெண்டு மூணு மாசம் இங்க ஈக்கிறத்தால ஆட்டுப்பால் எடுக்கப் புடிக்க நீங்க ஒன்டும் கஷ்டப்படத் தேவ இல்ல. அந்த வேலயெல்லத் தயும் நான் பாத்துக் கொள்ளுறேன். மகன் நான் சென்ன விஷயங்கள மகளோட கதக்கத் தேவ இல்ல. அது ஒகளுக்கும் சரி இல்ல. அவக்கும் சரி இல்ல.
“உம்மா நீங்க தலக்கி மூத்த மனிசி. நல்ல அனுபவசாலி. நீங்க எதச் சென்னாலும் அது சரியாத்தான் ஈக்கும். அதனால சின்ன மகளுக்கு நாங்க ஆட்டுப்பாலே குடுப்போம்.
முதல் நாள் இரவு சகீனா சொன்னதுக்கேற்ப அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்த அவள், ஆட்டுப்பட்டி வரை சென்று, அதைத் துப்புரவாக்கி விட்டு ஆட்டிடம் நெருங்கி பாலைக் கறந்து கொண்டு சமையலறைக்கு வந்து, அதைக் காய்த்துக் கொண்டிருக்கும் போது, அவ்விடத்துக்கு ஹசீமும் வந்து சேர்ந்தான்.
"மகன் மாஷா அல்லா, கண்ணுறு வாயுறு இல்ல. தாய் ஆட்டுட்ட நல்லாப் பால் ஈக்கு. ஆடும் சீதேவியான ஆடு. ஆனா அது ஒரு பிழ செய்யது.”
“உம்மா, ஆரறிவுள்ள மனிசனே பிழ செய்யிறான். அப்பிடியீக்க ஐயரிவுள்ள ஆடு செய்யிற பிழய நாங்க என்னத்துக்கு கணக்கெடுக்க வேணும். அது சரி உம்மா ஆந்த ஆடு அப்பிடி என்ன பிழயச் செய்யது."
“மகன் நாண் செல்லுறத்த விட நீங்க அதக் கண்ணால பாக்கிறதுதான் நல்லம். நான் இந்தப் பாலக் காய்ச்சி சின்ன மகளுக்குக் குடுத்தத்துக்குப் பொறகு வாங்கோ, நாங்க ரெண்டு பேரும் பெயத்து அதப் பாத்திட்டு வருவோம்."
அதன்படி சிறிது நேரம் சென்று இருவரும் ஆட்டுப்பட்டி 6)6(OJ சென்றனர். 6 h. (38 ஆட்டுக்குட்டிகளுள் கடாக் குட்டி மிக ஊக்கத்துடன் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெண் குட்டி சோர்ந்து போய்க் காணப்பட்டது. சகீனா இரு குட்டிகளையும் எடுத்து தாயிடம் அனுப்ப அவன் அதிர்ந்து போனான். அங்கே அந்தத் தாய் ஆடு கடாக்குட்டிக்கு மட்டுமே பால் கொடுத்தது. பெண் குட்டியை தனது காலால் உதைத்து விரட்டிவிட்டது.
"உம்மா, பாவம் இந்தப் பொட்டக் குட்டி, பால் இல்லாம செத்துப் போகுமே”
“மகன், நாங்க என்ன செய்ய. அது செத்தா பொதச்சிப் போட வேண்டியதுதான்."
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 31
も
Θ ழுத த மான
மெளன அமைதியைக் கலைத்துக் கொண்டு அந்த இராப்பொழுது விடிந்து கொண்டி ருக்கிறது. ஆரவாரம் இல்லாமல் அ ங் கொ ன று ம’ இங்கொன்றுமாக பட்சிகள் அதிகாலைக் குளிரில் மெதுவாகக் குரலெழுப்பு கின்றன.
அவனால் இவற்றை உணர முடிந்தாலும், தான் எங்கே இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை தெளிவற்ற ஒருவித மனநிலையும் உனர்நிலையுமாக அவன் அந்த ஆற்றின் கரையில் ஒதுங்கிக் கிடக்கிறான் என்கிற பிரக்ஞையின்றி, பாதி நீரிலும், பாதி சதுப்பு மண்ணிலுமாகக் கிடக்கிறான்.
கண்களை மெல்ல மெல்ல விழிக்க முயன்று, அதில் முழு வெற்றி తి6DLuట్టి སྤྱི་སྤྱི་སྤྱི་སྤྱི་ முடியாதவனாக, தன் நினைவுகளைக் ஜீi கூர்மைப்படுத்தி தான் யார் என்பதையும், ஃ தனக்கு என்ன நடந்தது என்பதையும் பற்றி யோசிக்கிறான். இரவின் விடியலுடன் அவனது கண்களும், நினைவுகளும் கூட மெல்ல மெல்ல விழித்துக் கொண்டு வருகின்றன.
நான் யார்? நான் எங்கே இருக்கிறேன்? என்னால் ஏன் அசைய முடியவில்லை? எனக்கு என்ன நடந்தது? மனதில் விடைதேடி எழும் கேள்விகளும், அவற்றில் சிலவற்றிற்கான பதில்களும் அவனது உணர்வுகளில் உயிர் பெறுகின்றன.
ரவி என்று அழைக்கப்படுகின்ற ரவீந்திரநாதன் ஆகிய அவனை நேற்றுக் காலையில் கைது செய்தார்கள். ஏன் என்று நீங்கள் கேட்கக் கூடாது. கொழும்பில் சோதனைச் சாவடியில் அவனை மறித்தபோது அவனிடம் அடையாள அட்டை இருந்தது. வண்ணி விலாசமாக இருந்ததில் அவர்களுக்குச் சந்தேகம். பொலிஸ் பதிவு கேட்டார்கள். காலையில்தான் வந்திறங்கியதாகக் கூறினான்.
அவர்கள் நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார்கள். தனியே அழைத்துச் சென்று விசாரித்தார்கள். அவனோடு இன்னும் மூவரையும் ஒரு அறையில் வைத்துத் துன்புறுத்தி விசாரித்தார்கள். உண்மையில்லாததை ஒத்துக் கொள்ளும்படி கூறினார்கள்.
மெல்ல மெல்ல அவனுக்கு நினைவுக்கு வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது. இப்போது எங்கே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 

எப்படி வந்திருக்கிறேன் என யோசித்தான்.
எதுவும் நினைவுக்கு வருவதாயில்லை.
தோள் மூட்டில் வலி எடுத்தது. கால்களிலும் வலி எடுத்தது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டிருப்பதுவும் கால்களைச் சுற்றி வரிந்து கட்டப் பட்டிருப்பதையும் உணர்ந்தான் ரவி. தோள் பகுதியில் சன்னம் பாய்ந்திருக்குமோ?
இப்போது சூரியக் கதிர்கள் EFF விரட்டிக்கொண்டிருந்தன. நிறையத் தண்ணிர் குடித்தது போல வயிறு நிரம்பியிருந்தது. அழுக்கு நீர் தேகமெங்கும் LD&LD&ú60LJu!Lð 8512Ú60LJu!LÖ ஏற்படுத்துகிறது.
எழும்ப முயன்றான். முடியவில்லை. தேகம் எங்கும் நோவும் வலியுமாக இருந்தது. சுற்று முற்றும் ஆள்நடமாட்டம் தெரியவில்லை. தவிரவும் அவன் ஒதுங்கியிருந்த கரையில் புற்கள் அடர்ந்து od Lulu ULDT56. Lò அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தன. தொலைவில் போகும் எவருக்கும் அவனைத் தெரிய நியாயமில்லை. குரல் எழுப்பி உதவி கோரலாமா என நினைத்தான். தொண்டைக் குழிக்கால் குரல் வெளிவரவில்லை. மெல்லிதாக அனுங்கத்தான் முடிந்தது.
சுழலின் தனிமையும், ஆதரவற்ற அவலமான நிலையும் அவனுக்குப் பயத்தையும் மனத் துயரையும் ஏற்படுத்தி வதைத்தன. தனிமையின் கொடுமையை உணர்ந்தான்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. இரவின் அமைதி கலைந்து விட்டிருந்தாலும் அவனுக்கு உதவிட யாரும் அப்பகுதிக்கு வருவதாயில்லை.
அழுத்தமாக மெளனத்திடையே தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தண் நிலை உணர்ந்த போதிலும், உடலைக் கூட சிறிது அப்படி இப்படி அசைத்திட முடியாமல்தான் கட்டுண்டபடி ஆற்றில் அடிபட்டு வந்து கரையொதுங்கி, வாழ்வா சாவா என்ற நிலையில் தனிமையில் தவித்திருப்பதை எண்ணியபோது, எமது இனத்திற்கு ஏன் இவ்வளவு கொடுமை என நினைத்துக் கொண்டான். கைகளின் கட்டுக்களை அவிழ்க்கவோ, கால்களை விடுவிக்கவோ முடியாமல், தனது முயற்சியின் படு தோல்வியை ஒப்புக்கொண்டு மனம் சோர்ந்துபோன ரவி, இனி என்ன செய்யலாம் என யோசிக்கிறான்.
படுக்கை நிலையிலிருந்து எழுந்து அமர முயற்சிக்கிறான். நீண்ட பிரயத்தனத்தின் பின்னர் ஒருவாறு அமர முடிகிறது. பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் கைகள் இன்னும் கூடுதலாக
瑟 s
29

Page 32
வலியெடுத்தன. கால்களும் கட்டப்பட்டிருந்ததால் சரியாக உட்கார முடியாதிருந்தது.
யாராவது வந்து காப்பாற்றுவார்களா? 'அம்மா, உடம்பெல்லாம் வலிக்கிறதே? முதற் தடவையாக உறவுகளின் நினைவு வந்தது.
அம்மாவுக்கு இணையாக யாரால் முடியும்? இப்போதிருக்கும் நிலையில் அம்மா எண்னைக் கண்டால் துடிதுடித்துப்போவாளே! கதறி அழுது ஊரையே கூப்பிட்டு விடுவாளே!
அம்மா இல்லை, யாராவது ஒரு மனிதப் பிறவி இந்த நிலையில் என்னைக் கண்டால் ஓடி வந்து
அடுத்த கணமே இந்த நிலைக்கு அவனை ஆளாக்கிய மனிதாபிமான மற்றவர்களும் மனிதப் பிறவிகள் தானே என எண்ணிக் கொண்ட ரவிக்கு
ஏன் இவ்வளவு கொடுரமானவர்களாக இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரங்களைக் கட்டிக்காப்பதற்காக எத்தனை ஈனத்தனங்கள்! ஆட்சியும், ஆயுதமும் வந்துவிட்டால் மனிதாபிமானம் மரத்துப் (3UITUG)sGLDIT? UTJUL8 is கண்ணோட்டம் வந்துவிடுமா? ஒ. எத்தனை மரணங்கள் நிகழ்கின்றன.
மரணங்கள் எத்தரப்பில் என்றாலென்ன, அப்பாவி மக்களில் என்றால் என்ன, இழப்பு இழப்புத் தானே? மரணங்களால் எத்தனை (g506LĎUTFil 56Ť நிர்க் கதி ஆகிவிடுகின்றன!
மரணத த லரிரு ந து என்னால மீள முடியுமாவென U6)f யோசிக்கிறான். அதற்கான மாற்று வழிகள் ஏதும் இருக்குமா எனப் பலவாறாக யோசிக்கிறான். எதுவும் புலப்படவில்லை.
இப்பயே இறந்து விடவேண்டியது தானா? ஒ. அவனை நம்பியிருக்கும் குடும்பம் அவனை ஒரு டாக்டராக்கி அதன் மூலம் அவனது சகோதரிகளை வாழவைக்க நினைக்கும் அப்பாவுக்கு அவன் மட்டுமே ஒரு துருப்புச் சீட்டு, பாவம்! அவரது வருமானம் அன்றாடச் செலவுகளுக்கே மட்டு மட்டு.
அம்மாவுக்கு அவன் மீது அளவற்ற பாசம், மூத்த பிள்ளை, ஒரே மகன் என்பதால் பொத்திப் பொத்தி வளர்த்தாள். சகோதரிகளுக்கும் அண்ணா என்று அவன் மீது பாசம். அவனுக்கும் எல்லோர்மீதும் பாசம். இப்போது எல்லோரும் அடுக்கடுக்காக அவனது மனதில்
30
 

வந்தனர். அவர்களின் நினைவுகள் அவனது தனிமையையும், பயங்கரத்தையும் சிறிது நேரம் பகிர்ந்து, அவனை அமைதிப்படுத்த முயன்று அதையும் மீறித் தோற்றுப் போயின. எனினும் சோர்வு சற்று நீங்கியதாக உணர்ந்தான்.
இந்தக் கட்டுக்களை எவ்வாறு அவிழ்க்க முடியும்? கைக்கட்டு பின்புறமாக இருப்பதால் எதுவும் செய்ய முடியாது. காலைததான் மீட்க முயலவேண்டும். கால்களை ஒருவாறு மடித்துத் தனது பற்களால் கட்டுக்களை அண்மிக்க முயன்றான். கழுத்து
வலித்ததுதான் மிச்சம்.
கயிறை அண்மித்தான் எனினும் பற்களால் அதை எதுவும் செய்ய முடியவில்லை. கூரான பற்கள் நோவெடுத்தது தான் மிச்சம்.
சூரியன் உச்சிக்கு வரவே வெயில் சுளிரென்று எரித்தது. தண்ணிரை விட்டு மெல்ல மெல்ல உருண்டு ஏற்கெனவே தரைக்கு வந்து விட்டாலும் கரையெங்கும் சேறும் சக்தியுமாக இருந்தது. கட்டை அவிழ்க்க (ԼpԼջեւ III 5 தோல்வியில் மனது மிகவும் சோர்ந்தது. இனிமேல் தப்பிப் பிழைப்பதற்கு 6)յլք) கிடையாது என்ற மனச் சோர்வு, வலியின் கதறலாகி ம ன து க கு ள ளே யே எதிரொலிக்கிறது.
இந்த ஆற்றுப் படுக்கையில் தானோ என் மரணம் நிகழ வேண்டும்? எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்தது இறுதியாக தெரியாத ஒரு இடத்தில் அநாதரவாகத் தான் இறக்க வேண்டியுள்ளதே!
மனதின் பய இருளையும் நம்பிக் கையீனத்தையும் அகற்றி மனதை ஒருமைப்படத்த அவனால் முடியவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத இந்த இறுதி நேரத்தில் கடவுளின் நினைப்பும்,
மன்றாட்டமும் மனதில் எழுந்தபோது கூடவே தன்மீதே வெறுப்பும் ஏற்பட்டது.
இந்த இறுதிக் கணத்தில் திடீரென்று கலாவின் நினைவு வந்தது. கலா அவனது காதலி. அதிகம் பேசிப்பழகச் சந்தர்ப்பமற்ற சூழ்நிலையிலும் அவள் மீது ஏற்பட்ட காதல் வளர்ந்து கொண்டே வந்தது. கலாவின் பக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாதிருந்த போதிலும் காலப்போக்கில் அவள் சம்மதத்தைத் தெரிவித்ததும், மனதில் பூவாய் மலர்ந்தமை, இந்த வேளையிலும், மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 33
ஓ. எனது மரணம் அவளை எவ்வளவு தூரம் பாதித்து விடும் பாவம் என்னைப் போலவே அவளும் எவ்வளவு கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருப்பாள். இனி எல்லாம் இடிந்த கோட்டை தான். எனது மரணத்தைக் கண்டு துவண்டுபோய் அவளும் இறந்து விடுவாளோ?. கொடுமை!
ஒருவேளை எனது மரணம் என் உறவுகளுக்குத் தெரியாமலே போய் விடுமோ? காணாமல் போனோர் பட்டியலில் இடம் பெறுவேனோ? ரவியின் கண்கள் கலங்கின. கூடவே மனது கணத்தது. இதயம் அழுதது. மீடபர் இல்லாத காணாமல்போன வெள்ளாடாக மனம் அழுதது. அவனோடு விசாரிக்கப்பட்டவர்கள் இறந்திருப்பார்களோ? பிணமாக ஒதுங்கியிருப் பார்களோ? ஆற்றில் மிதந்து வந்து கரையொதுங்கிய பிணங்கள் பற்றி பத்திரிகைகளில் முன்னர் படித்தது இப்போது நினைவுக்கு வந்தது.
ரவி கண்களை மூடிச் சோர்ந்து படுத்திருக்கிறான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல. கண்களைத் திறக்கிறான். என்ன ஆச்சரியம்!
கலா அவனது கட்டுகளை அவிழ்த்து அவனை மடியில் படுத்தி கதறி அழுகிறாள். பின்னர் அவனை ஆசைதீர முத்தமிடுகிறாள். இத்தனைநாள் கிடைக்காத, பலநாள் காத்திருந்த முதல் முத்தம்.
இந்தத் தனித்த இடத்தில் நாம் இருவரும் தான் தனியாக இருக்கிறோம்! என்ன இனிமை என்ன சுகம்! மனது குதுTகலத்தில் திழைக்கிறது. மரணபயம் அற்றுப் போகிறது.
சில் என்று மழைத்துளிகள். இரைச்சலோடு பெய்கிறது. அவன் விழிக்கிறான். ஒ. எல்லாமே வெறும் நினைவுதானோ? ஒ. அவள் எப்படி இங்கு வரமுடியும்? ஏமாற்றத்தில் சிரிப்பும் சலிப்பும் ஏற்படுகிறது.
சிவகுப்பில் கற்ற சில விஞ்ஞானச் சூத்திரங்க:ை பலவிடயங்கள் எனக்கு
இப்போதும் புரிவதில்லை
தங்களுடன் கதைக்காவிட் 95lburg).ILD Lillogg,616ft 6i
மயானத்திற்கு செல்வது ே ខ្សែងយ័យoffic 665603 asses செக்ஸ் இல்தான் வந்து மு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மழையில் நனைந்தபடி மீண்டும் தவிக்கிறான். இயற்கை உபாதைகள் - உடையுடனேயே சலம் வெளியேறுகிறது. வயிற்றில் பசி ஏற்படுவதை உணர்கிறான்.
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து, மப்பும் விலகுகிறது. மீண்டும் வெயில் பசி வயிற்றை பிறாண்டுகிறது. மெல்ல மெல்ல அவன் பிரக்ஞை இழந்து போகிறான். மயக்கமும் விழிப்புமாக அவன் தவிக்கையில் ஆற்றிலே வள்ளம் தெரிகிறது. மீனவர்களாக இருக்கவேண்டும். இறுதி நம்பிக்கையுடன் பலம்கொண்டமட்டும் கூவி அழைக்கிறான். தொண்டை திறந்து குரல் வெளிவருகிறது.
வள்ளத்தில் பயணித்த இருவரில் ஒருவன் இந்தத் திசையைப் பார்க்கிறான். இவனது குரல் கேட்டோ, அல்லது தற்செயலாகவோ தெரியவில்லை. புதருள் பாதி மறைந்திருக்கும். இவன் உருவம் அவனுக்குத் தெரியுமா? வள்ளம் இவனது பக்கமாகத் திரும்பிக் கரையை நோக்கி வருகிறது. அவர்கள் அவனைக் கண்டுவிட்டார்கள். மனது குதூகலிக்கிறது.
அருகே வந்தவர்கள் தம்மிடையே உரையாடியபடி அவனது கட்டுகளை அவிழ்க்கிறார்கள். அவர்கள் அவனிடம் கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு புரிகிறது. இவன் தமிழ் இளைஞன் என்று.
அனே பவ் என மனிதாபிமானத்துடன் அவனைத் தாக்கிப் பிடித்து துTக்கும்போது அவன் நெகிழ்ந்து போகிறான். மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என எண்ணிய ரவி, நன்றியோடு அவர்களை நோக்கினான். அவர்கள் அவனை வைத்திய சாலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
31

Page 34
' faðfpI போரினால் சிதைந்த தேசமு
பார்க்க மனம் பதறியது. போரின் ஆறாத வடுக்களைப் பார்த்த வலி இதயத்தை ஊடறுத்துப் பரவியது.
கையிழந்து கால் இழந்து முகத்தில் பொலிவிழந்த குழந்தைகள். ஓரிரு வயது முதல் 10-15 வயது வரையானவர்கள். ஆண்களும் பெண்களுமாக, ஒரு கால் இழந்த பையன் தன்னைப் போலவே கால் இழந்த மற்றொரு பையனை விளையாட்டாகத் துரத்துகிறான். பெற்றோர்களை இழந்து வாழ்வில் நிர்க்கதியான குழந்தைகளுக்கான காப்பகம் அது. வெக்கையும் வெற்று வெளியுமான பாலைவனத்தில் ஒரு சிறு நீர்ச்சுனை போல அவர்கள் உயிர் தப்பிப் பிழைக்கக் கைகொடுக்கிறது.
அந்தச் சுசூழலுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு இளைஞன் வருகிறான். அங்குள்ள குழந்தைகளின் முகங்களை அவன் கண்கள் அவசரமும் அவாவுமாகத் துளாவிச் செல்கின்றன. காப்பக பொறுப்பாளராக இருப்பவர் வாழ்வின் மதியத்தைத் தாண்டி அந்திசாயும் வயதிலுள்ளவர்.
“இந்தப் பையன் இங்கு இருக்கிறானா?" அவர் முகத்திற்கு நேரே ஒரு போட்டோவைக் காட்டியவாறு வினவுகிறான்.
"இல்லை" சுவற்றில் எறிந்த பந்துபோல வேகமாகப் பதில் வருகிறது. காப்பாளர் முகத்தில் கோபமா சஞ்சலமா? சிறிய பாத்திரமானாலும் நினைவில் நிற்கிறார்.
"பொய் சொல்லுகிறாய். நீ போட்டோவை சரியாகப் பார்க்கக் கூட இல்லை."
"எனக்கு இங்குள்ள ஒவ்வொரு குழந்தையின் முகமும் நன்றாகத் தெரியும்"
50 வருடங்களுக்கு மேலான போரினால் சுக்கு நூறாகச் சிதறி வாழ்விழந்த ஆப்கனிஸ்தான் தேசம். வல்லரசுகளினால் போட்டிப் போர்ப் பயிற்சி மையமாக இருந்து சிதைந்த நாடு. ஆனால் கலாசார செழுமையும், ஆத்மீக பலமும், மனவீரியமும் மிக்கது.
மேற் கூறிய சம்பவம் 2002 ம் ஆண்டளவில் நடக்கிறது. ஆனால் இது சினிமாவின் ஆரம்பக் காட்சியல்ல.
ஆரம்பக் காட்சிகள் மிகவும் கலகலப்பானவை. போருக்கு முன்னான காலம் (1970களில்). அவர்கள் முகங்களில் ஆனந்தம். ஒவ்வொரு குருணி மண் துகளிலும் அப்பிக் கிடந்தது.
கடைத் தெருக்களில் மனிதர்கள் விதம்விதமான பாரம்பரிய உடைகளுடன் உலவித் திரிந்தார்கள்.
32
 

Kunner
ம் குழந்தைகளின் உலகமும்
பழங்கள், உணவுவகைள், உடைகள் என விற்பனைப் பொருட்கள் பரவிக் கிடந்தன. வீதியோரம் பெரிய எண்ணெய் தாச்சிகளில் 2 600T6856061T பொரித்தெடுத்தார்கள். மக்கள் திருப்தியோடு வாங்கிச் சென்றார்கள். சாப்பிட்டார்கள்.
குழந்தைகள் வீதிகளில் அச்சமின்றி விளையாடித் திரிந்தார்கள். பட்டம் ஏத்தினார்கள். ஒருவர் பட்டத்தை மற்றவர் அறுத்து விழுத்தினார்கள். இவர்கள் விளையாட்டைப் பெற்றோர்களும் 5 LD5 வீடுகளிலிருந்து இரசித்துப் மகிழ்ந்தார்கள். கமெரா இவற்றிடையே புகுந்து விளையாடி கடந்த மகிழ்ச்சியான வாழ்வின் செழுமையை பார்வைக்கு வைக்கிறது.
சிரிக்க வைத்த கமெரா, பின்னர் அழிந்த கட்டிடங்களுக்குள்ளும், மரங்கள் அழிக்கப்பட்டு வெறுமையான பூமிக்குள் நுழையும்போது கலங்கவும் வைக்கிறது. மற்றொரு புறத்தில் ஆப்கனிஸ்தானின் உயர்ந்த மலைகள் மீது முகில்கள் தவழும் அழகையும், பசுமை பூத்த மலைகளையும் காட்டிச் சிலிர்க்க வைக்கிறது. அவற்றின் மீது வளைந்து செல்லும் வீதிகளையும், அருகிலுள்ள கிடு கிடு பள்ளத்தாக்குகளையும் வஞ்சமின்றி அள்ளி வந்து கண்ணுக்கு விருந்தாக்குகிறது.
காப்பகத்திற்கு வந்தவன் அமீர். பல வருடங்களுக்கு பின் தாய்நாடு திரும்பியிருக்கிறான். ரஷ்யா ஆக்கிரமித்தபோது, இவனது தந்தை கம்யூனிசத்திற்கு எதிராவனர் என்பதால் ஆபத்து வந்துவிடும் எனப் பயந்து தந்தையுடன் நாட்டிலிருந்து வெளியேறியவன். பாகிஸ்தான் சென்று, அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறினார்கள். தனது ஆத்ம நண்பனின் மகன் 68FTigil (Sohrab)
பெற்றோரை இழந்து அநாதையாகி காப்பகத்திலிருப்பதால், அவனை மீட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறான் அமீர். அவனைத் காப்பகத்திலிருந்துதலிபான்கள் கூட்டிச் சென்று விட்டார்கள் என்பதை அறிந்தபோது ஏமாற்றமடைகிறான்.
刻 ২৪
毅夔
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 35
விபரங்களைக் கேட்டு அறிகிறான். அப்பிரதேச தலிபான் தலைவர் இடையிடையே காப்பகத்திற்கு வருவார். பணம் கொடுப்பார். ஆனால் காப்பகத்திலுள்ள ஒரு பிள்ளையைத் தன்னுடன் கூட்டிச் சென்று விடுவாராம். பெரும்பாலும் பெண் பிள்ளைகளை, சில வேளைகளில் ஆண் பிள்ளைகளையும் கூட, ஒரிரு பிள்ளைகள் மட்டுமே திரும்பி வந்ததுண்டு. இறைவனின் நாமத்தைச் சொல்லி இறைவனுக்கே பட்டை தீட்டுபவர்கள். இவன் கோபமடைகிறான். நம்பி வந்த குழந்தைகளை பணத்திற்கு விற்று துரோகம் செய்கிறான் எனக் காப்பாளரைத் தாறுமாறாக ஏசுகிறான்.
காப்பாளரின் பதில் அவனை நாண வைக்கிறது. அவனை மட்டுமல்ல நாட்டிலிருந்து தப்பிச் சென்று தாங்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு, கழிவிரக்கம் கொள்பவர்களை அவர் குறிவைத்து பதிலிறுத்தார். நாட்டைப் பற்றி, இரு பக்கமும் அடிவாங்கும் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி உணராமல் துரோகி எனக் குற்றம் சாட்டியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இது ஒரு சிறிய காட்சி. அந்த ஒரு காட்சியில் மட்டும் வரும் சாதாரண பாத்திரம். ஆனால் சிறப்பான நடிப்பு. ஆணி அடித்தது போல மனதில் இறுக நிற்கிறார்.
"சுயநலவாதிகள் நீங்கள். தப்பி ஓடிவிட்டீர்கள். மனிதர்கள் வீடிழந்து, வாழ்விழந்து, அங்கமிழந்து அல்லலுறுகிறார்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் படுக்க இடமும் உண்ண உணவும் கொடுப்பதற்கே பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் சொந்தத்தை மட்டும் நினைக்கிறீர்கள்."
அதிகாரத்திறகு எதிராக அவரால் அந்தச் சூழலில் குரல் எழுப்ப முடியுமா? துப்பாக்கியின் முன்னால் ஜனநாயகம் மற்றும் உரிமை பற்றி பேசி இருந்தாராயானால், அவ்வளவு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு இவர் பரலோகம் சென்றிருக்க வேண்டியதுதான். ஓரிரு குழந்தைகளைப் பறிகொடுத்தபோதும் வாய் அடக்கி நின்று ஏனைய குழந்தைகளைக் காப்பாற்றியது பெரிய விடமல்லவா?
தங்கள் இனத்தின் குருதி ஆறாகப் பாய்கையில், நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் இரங்குபவர்கள் முகத்தில் காறி உமிழ்வது போல அவரது பதில் இருந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

சிறப்பாக நடிக்கும் மற்றொருவர் Homayoun Brshadi. தகப்பன் பாத்திரத்திற்கு அருமையாகப் பொருந்தி இருக்கிறார். வித்தியாசமாகவும் மாறுபடவும் நடிப்பதற்கான வாய்ப்புகள் இப்படத்தில் அவருக்கு தாராளமாகவே கிடைத்துள்ளன. பலருக்குத் தொழில் தரும் தொழிலதிபராக, தாயில்லாத குழந்தைக்கு தந்தையாக, வீட்டை விட்டு வெளியேறி, நாடு கடந்து ஒடும் அகதியாக, பெற்ரோல் நிலையத்தில் வேலை செய்பவராக, மரணத்தை எதிர்நோக்கும் நோயாளியாக பல்வேறு சூழல்கள். வேலைக்காரியால் தனக்குப் பிறந்த குழந்தையே தனது வீட்டில் எடுபிடி வேலை செய்ய நேர்வதை சகிக்க நேர்வதை இயல்பாக நடிக்கிறார்.
ஆயினும் எமது மனத்தில் நிறைந்து நிற்பது இரு சிறுவர்களின் உலகம்தான். அமீர் மற்றும் ஹீசேன். நெருங்கிய நண்பர்கள். மற்றொரு விதத்தில் முதலாளியின் மகனும் வேலைக்காரனும் ஆவர். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாதவர்கள். அவர்களது உலகம் பிரத்தியேகமானது. ஹரீசேண் தனது நண்பனுக்காக எதையும் விட்டுக் கொடுப்பான், அவனுக்கு எந்த இன்னல் நடந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டான். இதனால் தெருவில் உள்ள ஏனைய பையன்களின் ஏளனத்திற்கு ஆளாகுகிறான்.
அமீரின் பட்டத்தை ஹிசேன் எடுத்துவரும்போது அதனை அவர்கள் பறிக்க முற்படுகின்றனர். கொடுக்க மறுத்த அவனை தாறுமாறாக அடித்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறத்துகின்றனர். மிக நுணுக்கமாக இது காட்சிப்படுத்தப்படுகிறது. மறைந்து நின்று பார்த்த அமீர் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. குற்றவுணர்வு ஏற்படுகிறது. வேலையாளான அவனின் மீது தனது தகப்பன் காட்டும் அக்கறை அமீரை எரிச்சலுற வைக்கிறது. திட்டமிட்டு வேலையிலிருந்தே அகற்ற வைக்கிறது.
ULLë பின் நோக்கிச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் அமீர் நாவலாசிரியராகப் புகழ் பெறுகிறான். அந்நேரத்தில் ரஹிம்காண் இவனை டெலிபோனில் அழைக்கிறார். நாட்டிற்கு திரும்பி வரும்படி கூப்பிடுகிறார். ரஹீம்கான் அமீரது தந்தையின் நண்பர். சிறுவயதில் இவனது எழுத்தார்வத்திற்கு உற்சாகம் ஊட்டியவராவார். அவரது வேண்டுகோளின்படி நாட்டிற்கு திரும்பியபோது அவனது நாடு போரினால் சிதைந்து கிடப்பது புலனாகிறாது. வல்லரசு நாடுகளினது குண்டுகளினால் கட்டிடங்கள் சிதைந்தும், துப்பாக்கிச் சன்னங்களினால் துளையுண்டும் உருக்குலைந்தும் அந்த மக்களின் சிதறிய நம்பிக்கைகளின் சுவடுகளாகப் பரவிக் கிடக்கின்றன.
எதிரிகளால் மட்டுமின்றி சொந்த நாட்டின் மைந்தர்களின் கடும் கோட்பாடு நடவடிக்கைகள் குரூரமான தான்தோன்றித்தனமான தண்டனை களில் சென்றடைகின்றன. கல்லெறிந்து கொல்லுதல், வீதியோரம் தூக்குத் தண்டனை, மதத்தின் பெயரால் புனிதங்களைப் பேசியபடியே அதன் முதுக்குப் பின்னால் பாலியல் வக்கிரகங்கள் எனத் தேசத்தை
33

Page 36
நாறடிக்க வைக்கின்றன. தனது தோழனின் மகன் தலிபான் தலைவர்களின் முன்னால் பெண் உடையணிந்து நடனமாடுவதைக் கண்டு அமீர் அதிர்ச்சியடைகிறான். பின்னொரு நேரத்தில் "நான் அழுக்கும் பாவங்களும் நிறைந்தவன்" என சொக்ரப் (Sohrab) ஓரிடத்தில் கூறுவது அவனுக்கு தலிபான்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சாட்சியாக உள்ளது.
இது மேற்குலகின் பார்வை என்பது உண்மையே. ஆனாலும் இது ஆப்கனிஸ்தான் எழுத்தாளரான Khaled Hosseini use of Liguelo DIT60T &, railed BIT6)6OT60T “The Kite Runner," ன் திரைப்பட வடிவமாகும். திரைக்கான வசனத்தை David Beniof எழுதியுள்ளார். நெறியாள்கை செய்தது Marc Forster ஆவார். இவர்கள் மூலநாவலை விட்டு விலகாமல் திரைப்படத்தை செய்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆப்கனிஸ்தான் பற்றி செய்திகளை நிறையவே மழையாகச் சொரிகின்றன. ஆனால் அவையெல்லாம் முகமற்ற மனிதர்களின் வெற்றுச் செய்திகளாகவே இருந்திருக்கின்றன. இத்திரைப்படம் புதிய தரிசனத்தைத் தருகிறது. அந்த மக்களின் வாழ்வு, அவர்களது ஏக்கங்கள், இழப்புகள், துயர்கள் யாவும் மனித முகங்களோடு வந்து எம் நினைவுகளோடு கலந்து ஏக்கப் பெரு மூச்சுகளாகக் காற்றோடு கலக்கின்றன.
வியாபாரம் வர்த்தகம் வான் குறிப்பது எல்லாம் ஒரு பெn வாங்குவது விற்பது அதற்கு ஆரம்பிக்க நடக்கும் பெரும் உப்புமிளகாய் பருப்பு சீப்புக் esoof Upsssió a5msoofi asm6063 எல்லாம் கிடைக்கும் ஒரே ! ஊசிமுதல் ஊர்திகள் விற்கு மாடிக்குமேல்மாடி முதலோ 貌 வளரவளர வர்த்தகம் e56IT
வீதியில் விட்டது சிலரை
அமெரிக்கா அதன் உச்சத்த கப்பலில் சென்ற சரக்கில்
லிங்கன் அரசு அதற்குத் த இன்றும் தொடர்கிறது உை
வாக்குக்கு ஒருவிலை usa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் இந்தச் சினிமா போரைப் பற்றி மட்டும் பேசவில்லை. LD60fg உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. முக்கியமாக குழந்தைகளின் உலகில் எம்மையும் நடமாட விடுகிறது. தகப்பனக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறது. புலம் பெயர் வாழ்வின் வலிகளும் ஆங்காங்கே பிரதிபலிக் கின்றன.
இறுதிக் காட்சி மகிழ்ச்சியானது. சொக்ரப் (Sohrab) அமெரிக்காவில் இருக்கிறான். உணர்வுகள் மழுங்கடிப்பட்டவனாக பேசாதிருக்கிறார்கள். பட்டம் ஏற்றச் சொல்கிறார்கள். தனக்கும் அவனது தந்தைக்கும் இடையேயான நட்பு பற்றி அமீர் கூறுகிறான். சொக்ரப் உசும்பவில்லை. 'சன் தனக்காகப் பட்டம் பொறுக்கி வரும் சம்பவங்கள் பற்றிக் கூறியும் பிரசோயனப்படவில்லை.
இறுதியில் இவர்கள் ஏற்றிய பட்டம் அறுந்து விழுந்தபோது அதனை எடுக்க அமீர் ஒடுகிறான். சொக்ரப் முகத்தில் மலர்ந்தும் மலராத புன்னகை தோன்றுகிறது. அதனையே ஒரு திருப்பமாகக் கொண்டு அமீர் "உனக்காக ஆயிரம் தடவைகள் ஏனும்" என்று சொல்லி மகிழ்வதுடன் சினிமா நிறைவுறுகிறது.
2007ல் வெளியான இச் சினிமா 2008 ஒஸ்கர் பரிசிற்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
6i eligif
சடங்கு
கண்ணாடி செருப்பு fĪGS UITGB simg56oof sடை ஒவ்வொன்றுக் b பல்பொருள் அங்க
கோடிக்குமேல் கோ க்கியது பலரை
நதுக்கு 9d) விலை
Փ6D(ՄԱքslաց Pப்பை உறிஞ்சும் கொத்தடிமை வ
ர்த்தகம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 37
இலக்கியத்
DzūLIGINLEGG -6JUGOIT
ܓܰܓܰ
4. தமிழின் சமகால இலக்கியத்
திறனாய்வியல்
- தோற்றமும் தொடர்ச்சியும்
திறனாய்வியல் தொடர்பான இத் தொடரிலே முதலாவது கட்டுரையானது தோற்றுவாயாக அமைந்தது. அடுத்த மூன்றுகட்டுரைகளில் ஐரோப்பிய மொழிகளிலும் வடமொழியிலும் திறனாய்வியல் வளர்ந்துவந்த முறைமை சுருக்கமாகத் தொகுத்து நோக்கப்பட்டது. ஐந்தாவது முதல் பன்னிரண்டாவது வரையான கட்டுரைகளில் தமிழரின் பண்டைய திறனாய்வியல் சிந்தனைகள் மற்றும் செயன்முறைகள் என்பன தொகுநிலையில் அறிமுகஞ்செய்யப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து இப்பொழுது தமிழ்த்திறனாய்வியலின் சமகால - கடந்த ஒரு நூற்றாண்டுக் காலகட்டத்துக் குட்பட்டதான - வரலாற்றில் அடிபதிக்கிறோம். இக்காலப் பகுதியிலேயே தமிழில் திறனாய்வியல் ஒரு ஆய்வுத்துறையாக உருவாகி வளர்ந்தது. இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வரலாற்றைப் பற்றிய பார்வையானது இக்கட்டுரையில் தொடங்கி அடுத்துவரும் சில கட்டுரைகளில் தொடரவுள்ளது.
தமிழிலே திறனாய்வியல் ஒரு ஆய்வுத்துறையாக உருவாகி வளர்ந்த வரலாற்றுக்கு வித்திட்டவர்களாக திருமணம் செல்வக்கேசவராய முதலியார்(1864-1921) மற்றும் வ.வே. சு. ஐயர் எனப்படும் வரகனேரி வேங்கடசுப் பிரமணிய ஐயர் (1881-1925)ஆகிய இருவரையும் கொள்வது மரபாகிவிட்டது. செல்வக்கேசவராயரின் "வசனம்", "செய்யுள்" ஆகிய கட்டுரைகளும் கம்பநாடர் என்ற நூலாக்கமும் வ. வே, சு. ஐயரின் “கர்பராமாயன ரசனை" (ebsÉjáls0556ó “Study of Kamban' 660T SGIý எழுதியதை அவரே தமிழாக்கியது.) என்ற கட்டுரைத் தொடரும் இவ்வகையில் முக்கியத்துவமுடைய முன் முயற்சிகள் எனக் கொள்ளப்படுவன.
இவ்வாறு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்கொள்ளத் தொடங்கிய இந்த ஆய்வுத்துறையானது இன்றுவரை பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இவ்வாறான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 

苓、。 லாநிதி நா. சுப்பிரமணியன் பண
வளர்ச்சியை வரலாற்றுநிலையில் இரு முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம் இவ்வகையில் முதலாவது காலகட்டம், ஏறத்தாழ 20ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுக்காலப்பகுதி வரையானதாகும். இலக்கிய ஆக்கங்களைப் பண்டைய மரபுசார் பார்வைகளிலிருந்து விலகிநின்று, ஒரு கலையாக்கமாகத் தரிசிப்பதற்கான அடித்தளம் இடப்பட்ட காலகட்டம் இது. தெளிவாகக் கூறுவதானால், இலக்கியமானது அநுபவங்களின் ஊற்றெடுக்கும் ஒரு அழகியல் ஆக்கம் என்பதும் அது சுவைஞரை பன்வகை அநுபவறிலைகளுக்கு இட்டுச்சென்வது என்பதும் அந்நிலையின் அது உள்ளடக்கம் உணர்த்துமுறை உருவம் எனர்பனவாகப் பகுப்பாய்வு செய்வதற்குரியது" என்பதுமான சிந்தனைகள் உருவாகி வளர்ந்தகாலகட்டம் அது 6T60T6DITLD.
இரண்டாவது காலகட்டமாக 1950களை அடுத்து, கடந்த ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதி அமைகிறது. திறனாய்வியல் தொடர்பான கோட்பாட்டுநிலை விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றுவந்த - நடைபெற்றுவரும் - காலப்பகுதி இது. இவ்வரலாற்றில் முதல் 30 ஆண்டுக் காலகட்டத்தில், 'இறைத்திய ஆக்கத்தின் முதற்கவனத்துக்குரிய cell Berlij அதனர் உள்ளடக்கமா? அல்லது உருவமா? என்பதான விவாதநிலை முனைப் புற்றிருந்தது. 1980க்குப் பின்னரான காலகட்டத்தில் இவ் விவாதநிலை புதியதொரு பரிணாமத்தை எய்தத் தொடங்கியது. திறனாய்வியலின் 2 60856ITT6)ful பன்முக இயங்குநிலைகளையும் அவற்றினூடாக வெளிப்படும் புதிய LupfluDT6OOT stij8560D6ITu-Lô உடனுக்குடன் கவனத்துக்கு இட்டுவருவதும் அவற்றைப் பயிற்சிக்கு இட்டுவருவதும் அவை தொடர்பிலான விவாதங்களை மேற்கொள்ளுவதுமான செயன்முறைகள் தொடர்கின்ற காலகட்டம் இது. இவ்வகையில் தமிழ்த் திறனாய்வியல், விளம்வருபமெடுத்த ஒரு காலப்பகுதியாக கடந்த 30 ஆண்டுக் காலப்பகுதியைக் கூறலாம்.
மேற்படி இரு காலகட்ட இயங்குநிலைகளையும் வரலாற்று முறைப்படி தெளிந்து கொள்ளும் முயற்சியிலே இங்கு முதலில் கவனத்திற் கொள்ளவேண்டியன சமகாலத் தமிழ்த்
35

Page 38
திறனாய்வியலின் தொடக்கத்துக்கான சூழல்சார் காரணிகளாகும். அவற்றை அடுத்து, முன்னோடிகளாக அமைந்த செல்வக்கேசவராய முதலியார் மற்றும் வ.வே.சு. ஐயர் ஆகியோரின் பங்களிப்புகளின் முக்கியத்துவம் கவனத்துக் குரியதாகிறது.
சூழல்சார் காரணிகள் சமகாலத் தமிழ்த்திறனாய்வியலின் தொடக்கத் துக்கான காரணிகள் இருவகையின. அவற்றுள் ஒன்று ஐரோப்பிய மொழிகளின் - குறிப்பாக ஆங்கிலத்தின் - தொடர்பு, மற்றது தமிழக(இந்திய) ஈழச் சூழல்களின் தமிழ்க் கல்வியானது பொது மனிதனை நோக்கித் திறந்துவிடப்பட்ட சூழ்நிலையாகும். இவை இரண்டுமே ஐரோப்பியர் வருகை மற்றும் அவர்களது அதிகாரப் பின்புலம்சார்நிகழ்வுகளாகும். ஆங்கிலேயராட்சிச் சூழலில் தமிழக - ஈழச் சூழல்களில் நிறுவப்பட்ட உயர்கல்விக் கூடங்களின் ஆங்கிலப் பாடத்திட்டங்களூடாக மேலைத்தேய இலக்கியங்கள் மற்றும் அவை பற்றிய திறாய்வுச் சிந்தனைகள் என்பன அறிமுகமாயின. இலக்கியங்களை அவற்றின் மரபுசார் பார்வைகளுக்கு அப்பாலாக அழகியல் அம்சங்களை மட்டும் கருத்திற்கொண்டு அணுகுவதற்கான அடித்தளத்தை இவ்வாறான கல்விமுறை வலுவாக அளித்தது. இத்தளத்திலிருந்தே தமிழில் இலக்கியத் திறனாய்வியல் ஒரு தனி ஆய்வுத் துறையாக முளைவிடலாயிற்று. இவ்வாறு அது முளைவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்த சூழற்காரணியாகவே கல்வி பொது மனிதனை நோக்கித் திறந்துவிடப்பட்ட நிகழ்வு அமைந்தது.
பணிடைய நிலையில் தமிழ்ச் சூழலின் கல்விமரபானது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமானதாக விரிவுபெற்றிருக்கவில்லை. சமூகத்தின் குறித்தஒரு சிறுபகுதியினர் மட்டத்திலேயே "ஆசிரிய-மாணவ மரபில் அது பேணப்பட்டுவந்தது என்பதே வரலாறு தரும் செய்தியாகும். குறிப்பாக மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான கல்வி மரபிலே குரு ஒருவர் தனது மானவர்களாக யார்யாரை ஏற்றுக்கொள்வார் என்பதற்கே ஒரு வரையறையை அமைந்திருந்தது. இத்தொடர்பில்,
" தனிமகனாசானி மகனே மண்மகன்
பொருள்நரிைகொடுப்போர்ைவழிபடுவோனே உரைகோளாளர் குரைப்பது நூைே"
என்ற நன்னூல் நூற்பா(37) 5LD5 கவனத்துக்குரியதாகும். அதாவது தனது மகன், தனது குருவின் மகன், அரசகுமாரன், மிகுபொருள் கொடுக்கவல்லவன், தன்னை வழிபட்டுநிற்பவன் மற்றும் கற்பிப்பவற்றை விரைவில் உள்வாங்கிக்கொள்ளக்கூடிய அறிவுடையோன் ஆகியோரே மாணவர்களாகக் கொள்ளப்பட்டனர். இவ்வரையறைகளுக்குள் வராதோருக்கு மொழிபற்றியோ அல்லது இலக்கியம்பற்றியோ கற்றுத்தெளிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே, ‘இலக்கிய - இலக்கணங்கள் பற்றிய பார்வை மற்றும் சிந்தனைகள் சமூகத்தின் ஒரு சிறு வட்டத்துக்குள் மட்டும் கட்டுப்பட்டிருந்தது என்பதே வரலாறு.
36

இந்த நிலையானது ஐரோப்பியராட்சிக்காலத்தில் மாபெரும் மாற்றத்தை எய்தியது. அக்காலப்பகுதி யிலமைந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவை பரந்த சமூகத்தை நோக்கிக் கல்வியைத் திறந்துவிட்டன. அவ்வகையில் மொழியும் இலக்கியமும் பரந்த சமூகத்தின் பார்வைக்குள் வந்தன. இவ்வாறான நிலைமைக்குப் பெருந்துணை புரிவதாக அக்கால அச்சுக்கலை வளர்ச்சி அமைந்தது. தமிழர் சமூகத்தில் பலகாலமாக அச்சமூகத்தின் ஒரு சிறு பகுதியினரால் மட்டும் ஏடுகளில் எழுதப்பட்டுப் பேணப்பட்டுவந்த நூலாக்கங்கள் அச்சேறி ஆயிரக்கணக்கான பிரதிகளாக வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, 19ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவ்வாறான மாற்றநிலையை நாம் தெளிவாக நோக்கமுடியும். இந்திய மண்ணில் 1836இல் அச்சுக்கூடத் தடைச்சட்டம் நீங்கியகுழல் தனியார்பலர் அச்சுக்கூடங்களை நிறுவி நூல்களை வெளியிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவ்வாறான வாய்ப்பை நன்கு பயன்படுத்தி ழுநீலழுநீ ஆறுமுகநாவலர், மழவை மகாலிங்கையர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலியோர் பழந்தமிழிலக்கிய இலக்கண நூல்களை அச்சேற்றிப் பரந்த சமூக மட்டத்துக்கு இட்டுவந்தனர் என்பதை தமிழ் ஆய்வுலகம் அறியும்.
இவ்வாறான கல்விசார் சூழல் சமூகத்தின் கட்டமைப்பில் நடுத்தரவர்க்கம் என்ற புதியதொருவர்க்க நிலையைத் தோற்றுவித்தது. அதனுடைய சிந்தனைக்கு விருந்திடும் வகையில் ஆங்கிலம் முதலான பிற மொழிகளின் தொடர்பால் புனைகதை, கவிதை, நாடகம், கட்டுரை முதலிய வகைகளில் புத்தாக்க நூல்களும் தினசரிகளும் வார, மாத இதழ்கள் என்பனவும் தமிழில் வெளிவரத் தொடங்கின. இவ்வாறான புது வரவுகள் இலக்கியங்கள் பற்றிய பார்வைகளை விரிவுபடுத்தின. இவற்றைக் கற்றுச் சுவைக்கவும் கற்பிக்கவும் மேடைகளில் பொது மனிதரை நோக்கி விரித்துப்பேசவும் ஆர்வங்கொண்ட பலர் சமூகமட்டத்தில் மேற்கிளம்பினர். இவர்களின் இவ்வகைச் செயற்பாடுகளுக்கு மரபான சிந்தனைகள் மட்டுமே போதுமானதாக அமையவில்லை. குறிப்பாக, தமிழிலக்கிய பாரம்பரியத்தில் நெடுங்காலமாகச் செல்வாக்குச் செலுத்திநின்ற மரபுணர்ச்சி (மரபுபேணும் சிந்தனை), அற - ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சமய தத்துவ உணர்வுகள் ஆகியவற்றினின்று இலக்கியம் தரும் அநுபவத்தை வேறுபடுத்தி நோக்குவதற்கான தேவை இக்காலப்பகுதியில் உணரப்பட்டது. இலக்கிய ஆக்கத்துக்கும் அதன் தோற்றக் களமான சமூகவாழ்வியலுக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற முனைப்பும் உருவாகியது. இவ்வாறான “சமூக-பணிபாட்டு’ அம்சங்களே தமிழில் இலக்கியத் திறனாய்வியல் ஒரு தனி ஆய்வுத் துறையாக வளர்ச்சிபெறுவதற்கான முக்கிய துணைநிலைக் காரணிகளாக அமைந்தனவாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை -ஒக்ரோபர் 2011

Page 39
மேற்குறித்தவாறான சூழலிலே, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளின் வழியாக அறியப்படும் அனைத்துலக நிலைப்பட்ட சிந்தனைகளையும் உள்வாங்கித் தமிழ்மரபுடன் அவற்றை ஒப்பு நோக்கிப் பேசவும் எழுதவும் முற்பட்ட பலருள் முக்கியமான இருவராகவே முற்சுட்டிய திருமணம் செல்வக்கேசவராய முதலியார் மற்றும் வ. வே. சு ஐயர் ஆகியோர் சமகாலத் தமிழ் திறனாய்வியல் வரலாற்றரங்கில் அடிபதிக்கின்றனர்.
சமகாலத் தமிழ் திறனாய்வியல் வரலாற்றரங்கில் செல்வக் கேசவராயரரும் வ. வே. சு. ஐயரும்
சென்னை மாநகரின் அருகிலுள்ள திருமணம் என்ற ஊரைச் சேர்ந்தவரான செல்வக் கேசவராயர்(1864-1921) பச்சையப்பன் கல்லூரியிலே (சென்னை) தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்ததோடு தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிற் பயிற்சியுடையவராகவும் திகழ்ந்தவர். இவ்வகையில் பன்மொழியறிஞராக அவர் திகழ்ந்துள்ளார் என்பது தெரிகிறது. இவரே தமிழிலக்கியத்தை முதன்மைப் பாடமாகக்கொண்டு முதுகலைப்(M.A.) பட்டம்பெற்ற முதலாமவரென அறியப்படுகிறார்.(பின்னாளில் தமிழ்ப் பேராசிரியர் களாகத் திகழ்ந்த) ரா. பி. சேதுப்பிள்ளை மற்றும் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் இவரிடம் பயின்றவர்கள். ஆசாரக்கோவை, பழமொழி, முதுமொழிக்காஞ்சி, அறநெறிச்சாரம், அரிச்சந்திர புராணம் ஆகிய பழந்தமிழ் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவை இவரைப்பற்றிய சிறப்புச் செய்திகளாகும்.
வ. வே சு. ஐயரவர்கள்(1881-1925) இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டவரகளில் முக்கிமான ஒருவராகவும் தமிழுடன் ஆங்கிலம் லத்தீன் முதலிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்த பன்மொழி அறிஞராகவும் அறியப்படுபவர். அத்துடன் படைப்பு. திறனாய்வு, இதழாசிரியப்பணி என்பவற்றை மேற்கொண்டவர். சமகாலத்தவரான மகாகவி ilgD60ofu பாரதியாருடன் (1882-1921) தொடர்புகொண்டு இயங்கிய அவர் பாரதியின் பாடல்கள் பற்றிய திறனாய்வுச் சிந்தனைகளை முன்வைத்த ஒருவருமாவார்.
இவ்விருவருடைய ஆளுமைகள்பற்றிய பொதுவான தெளிவுக்கு மேற்படி பொதுக்குறிப்புகள் போதுமானவை. இவர்களுள் கேசவராயர் இலக்கியத்தின் உயிர், உணர்த்துமுறை, உருவம் மற்றும் பயன்பாட்டு நிலை என்பன தொடர்பாக விரிவான சிந்தனைகளை முன்வைத்தவர். குறிப்பாக கவிதை பற்றியும் உரைநடை шдђдбlшццDп60т திட்டப்பாங்கான சிந்தனைகளை அவர் புலப்படுத்தியுள்ளார். கல்லூரி நிலையில் தமிழிக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் நூல்களின் பதிப்பாசிரியராகவும் செயற்பட்டுநின்றவர் என்றவகையில் அவருக்கு அச்சிந்தனைகள் கல்விப்பயிற்சி சார்ந்தனவாகவும் அமைந்தன. வ.வேசு ஐயரவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தீவிரமாக
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

இயங்கிநின்றபோதும் இலக்கியம் தொடர்பாகத் தனி ஈடுபாடு காட்டியவர். அவ்வகையில் 5LD5 பன்மொழியறிவுத் தெளிவால் கவிதை பற்றி விரிவான ஒப்பியல் நிலையிலான சிந்தனைகளை அக்கால கட்டத்தில் அவர் முன்வைத்துள்ளார்.
இவ்விருவரும் இவ்வாறான கோட்பாட்டு நிலைசார்ந்த சிந்தனைகளை முன்வைத்ததோடு அமையாமல் செயன்முறைத் திறனாய்விலும் கவனம் செலுத்தியவர்களாவர். குறிப்பாகத் தமிழின் காவிய சிகரமான கம்பராமாயணம் பற்றிய இவர்களது எழுத்துகள் அவ்வாக்கம்பற்றிய திறனாய்வுக்குரியதான புறநிலை (Objective)ப் பார்வையைத் தொடக்கிவைத்த முதல்முயற்சிகளாகத் திகழ்வனவாகும்.
வ.வே.சு. ஐயரும்
செல்வக் கேசவராயரின் செய்யுள் என்ற தலைப்பிலான கட்டுரையிலே கவிதையின் உருவாக்கம் தொடர்பான &6560Lu விரிவான கருத்தோட்டங்களை அவதானிக்க முடிகிறது. கவிதையின் உருவாக்கத்தை அவர் குழந்தையொன்று கருவாகி உருவாகும் நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் தருகிறார். இத்தொடர்பில் கவிஞனிடம் கற்பனை ஊற்றெடுப்பது பற்றியும் அது கவிதையாக வடிவங்கொள்ளும் நிலைபற்றியும் அவர் கொண்டிருந்த கருத்தாக்கங்களை பின்வரும் கூற்றுகளூடாக நாம் தெளிந்துகொள்ளமுடிகிறது.
“ கவி கற்பனை என்பது ஒரு பொருளில் கவியானவன் தனது சாதுரியத்தால முன்னில்லாத சுவையைப் பிறப்பித்தல். பொய்யும் புனந்துரையும் கவி கற்பனையன்று. கட்டுக்கட்டாய் மனம் போனபடி உரைப்பதும் கவிகற்பனையன்று.”
"குழந்தை கருப்பையிலிருந்து வெளிவரும் காலத்தில் தான் வெளிவரும். கவிதையும் அப்படியே. கவிஞனினர் வேலை எல்லாம் அதை ஏட்டில் ஏற்றுக்கொள்ளும் வேலைதான். அதுவாக உதிப்பதற்கு முன்னே அவசரப்பட்டாலும் அது சீர்கெட்டுஅழிவதாகும். அதுவாக உதிக்கின்ற சமயத்தில் அதனை ஏட்டில் ஏந்திக்கொள்ளாமல் காலதாமதம் பணிணினாலும் அதர்ை அருமையும் பெருமையும் குலைந்து போகும்.”
“ கவியானவன் கருத்திற் கொண்டபொருளில் துவக்குண்டு அதன்வயத்தனாய், அதுவே நோக்கமாய், அப்பொருளின் திறத்தில் தனக்குக் கட்புனைான உண்மைகளும் விசேஷ அம்சங்களும் கற்பனையால் கற்பிதமான உருவத்துடனர் கவிதையைக் கருவுயிர்ப்பதனர்றித் தான் யாதொரு நோக்கத்துடன் கவனஞ் செய்வதில்லை”
(செல்வக்கேசவராயரின் தமிழ்வியாசங்கள் (1945) என்ற நூலின்101,103 பக்கங்களில் இடம்பெற்ற மேற்படி கூற்றுகள் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் தமிழ் இலக்ககியத் திறனாய்வு வரலாறு(2003) என்ற நூலின் 76-77ஆம் பக்கங்களிலிருந்து இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.)
37

Page 40
கவிதையானது உள்ளத்தின் மொழி என்பதையும் அது சுவைபுதிதாய்க் கற்பனை வளத்துடன் கற்பித வடிவில் உருவாகி Ф -fiш காலத்தில் பிறப்பெடுப்பதென்பதையும் இக்கூற்றுகள் தெளிவுறுத்துகின்றன. இக்கூற்றுகள் அடங்கிய கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. செல்வக்கேசவராயருடைய எழுத்துகள் பலவும் 1897 - 1921 காலப்பகுதியில் அச்சேறின என அறிகிறோம். அவ்வகையில் ஏறத்தாழ 19ஆம் நூற்றாண்டினர் நிறைவுக்கட்டத்தில் அல்லது 20ஆம் நூற்றாண்டின் வைகறையில் அவரால் முன்வைக்கப்பட்ட சிந்தனைகள் இவை என்பது உய்த்துணரக்கூடியது.
கவிதை பற்றிக் கேசவராயர் புலப்படுத்திய இச்சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு அக்காலகட்டத் தமிழ்க் கல்விச் சூழலில் கவிதை பற்றி நிலவிவந்த சிந்தனை மரபை இங்கு ஒப்பிட்டு நோக்குவது வரலாற்று நோக்கில் அவசியமாகிறது. கவிதையை அதன் மொழிசார் வடிவமைதியை மையப்படுத்தி நோக்கியது அம்மரபு அதற்கு செய்யுள் என்ற பெயர் சுட்டியே அது விளக்கந்தந்தது. ஒரு குறித்த பொருளைச் சுவைபட எடுத்துரைப்பதற்கான ஒரு கட்டமைப்பு நிலையே செய்யுள் - அதாவது கவிதை - என்பதாக அன்று கருதப்பட்டது. இதற்குத் தக்க சான்றாகப் பின்வரும் நன்னூல் நூற்பாவைச் சுட்டலாம்.
* பன்வகைத் தாதுவினுயிர்க் குடன் போற்பை சொன்ாைற் பொருட்கிடனாக வுணர்வினினர்
வன்லோரணிபெறச் செய்வன செய்யுள் " ருநூற்பா:268) இதிலே செய்யுளின் அதாவது கவிதையின் வடிவமென்பது உயிருக்கான உடல் என்பதாக உவமிக்கப்படுகிறது. அதாவது உயிர் என்பது கவிதைக்குரிய பொருள். செய்யுள் வடிவம் என்பது அவ்வுயிரின் உடலாகும். உணர்வுத்திறனுடையோர் அழகுபெற அவ்வுடலைத் திட்டப்பாங்குடன் கட்டமைக்கிறார்கள். இதுவே மேற்படி நன்னூல்நூற்பாவின் தெளிபொருளாகும்.
மேற்சுட்டியதைப்போல கவிதை என்பது 'பொருள் - வடிவம்' (உயிர் - உடல்) என்ற இருநிலைகளின் திட்டப்பாங்கான இணைப்பு அன்று. கற்போருக்கு விளக்கியுரைக்கும் வசதி கருதி அவ்வாறு அதனை இரண்டு கூறாகப் பிரித்து நோக்கினாலும் பிறப்புநிலையில் அது (கவிதை)இரு கூறுகள் கொண்டதன்று. ஒரு குழந்தையை உயிருபம் உடலுமான இரு கூறுகளின் இணைப்பிலான பிறப்பு என நாம் கருதுவதில்லை. அது தானே கருவாகி உருவாகி உரிய காலத்தில் வெளிவருவதாகும். தாயின் முயற்சியானது அக்கருவை உரிய காலம் வரை பாதுகாப்புணர்வுடன் ஊட்டமளித்துச் சுமந்து வெளிக்கொணருவதுதான். கவிஞரது செயற்பாடும் இத்தகையதே. அவரது அநுபவத் தளத்தில குறித்த உணர்வம்சத்தை மையப்படுத்தி முளைவிடும் கவிதையானது தனக்குரிய வடிவ பரிணாமத்தைத்
38

தானே எய்தி உரியகட்டத்தில் வெளிப்படுகிறது. கேசவராயர் கருத்தாக மேலே பதிவாகியுள்ளவை உணர்த்தும் தொனிப்பொருள் இதுவே.
இதனை நோக்கும்போது திறனாய்வு வரலாற்றிலே மரபான பாதை - பார்வை - யினின்று மாற்றத்தை நாடுவதான வரலாற்றுத் திருப்பநிலை யொன்றை எம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
இக்கால கட்டத்தில் வ. வே. சு ஐயரவர்கள் கவிதை தொடர்பாகக் கொண்டிருந்த கருத்துகளை கவிதை என்ற தலைப்பில் அவரால் 1918ஆம் ஆண்டு எழுதப்பட்டதும் பின்னர் 1934இல் சுதந்திரச்சங்கு இதழில் அச்சேறியதுமான கட்டுரையில் கணிடுதெளியலாம். இதிலமைந்த முக்கிய கருத்தாக்கமொன்று வருமாறு:
" மகோன்னதமான கவிதையின் லக்ஷனத்தைச் சுருக்கமாகச் சொல்லுவதானால்,அது மனிதனுடைய அறிவை விவகார உலகத்தினின்று தட்டிஎழுப்பி அதற்கு அகணிட உணர்ச்சியை உணர்டாக்க வேணர்டியது என்பதே. கவிஞர்ை எந்த பாவத்தை வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஏந்த ரஸத்தை வேண்டுமென்றாலும் கையாளலாம் . ஆனால் அந்த ரளoங்களும் பாவங்களும் கேட்போரினர் இதயத்தில் அகணிடப் பொருளினர் சாயை விழும்பழ செய்யவேண்டும்
மேற்கோள்: பெ. சு. மணி அவர்கள் எழுதிய பாரதியார் பார்வையில் வெர் ஹேரன விட்மன, நீட்சே (2006) என்ற நூல். ப.33).
முன்னர் நோக்கிய செல்வக்கேசவராயர் கருத்தாக நாம் கண்ட கவிதைக் கொள்கையைச் சார்ந்ததாகவே அமைந்துள்ளதான ஐயரின் இச்சிந்தனையானது, அக் கருத்தாக்கத்தை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்வதாகும். கேசவராயர் கவிதையின் அடிப்படை அம்சத்தை ~அது கருவாகி உருவாகும் நிலையை - மட்டும் ஆழமாகச் சுட்டியனர்த்தினார். மேலும், அவரது அப் பார்வை படைப்புநிலை' (படைப்பாளியின் நிலை) என்ற கோணத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதும் தெரிகிறது. ஆனால் ஐயரவர்களின் கருத்தாக்கமானது சராசரிநிலைக்கு மேலான உன்னத கவிதைகள் பற்றிய சிந்தனையாக வெளிப்பட்டமை தெரிகிறது. மகோன்னத கவிதை என அவர் குறித்துள்ளமை இதனை உணர்த்தும்.
மேலும், ஐயரின் கருத்தாக்கம் படைப்பு நிலையை மட்டுமன்றிச் சுவைப்புநிலை மற்றும் பயன்பாட்டுநிலை என்பவற்றையும் மையப் படுத்தியதாகும். "அது மனிதனுடைய அறிவை விவகார உலகத்தினின்று தட்டிஎழுப்பி அதற்கு அகணிட உணர்ச்சியை உணர்டாக்க வேணர்டியது" எனவும் ‘கேட்போரினர் இதயத்தின் அகனர்டப் பொருளினர் சாயை விழும்படி செய்யவேணர்டும்" என்பதுமாக அமைந்த கூற்றுகள் இதனைத் தெளிவுறுத்துவன. இங்கே விவகார உசிைனினர்று தட்டியெழுப்புதவி என்பது மனிதர்கள் அன்றாட வாழ்வின் பொதுப்பிரச்சினைகளின் தாக்கத்தில் மூழ்கிச்
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 41
சோர்வடையாத வகையில் அவர்களுக்குப் புத்துக்கம் தருவது எனப் பொருள்கொள்ளப்பட வேண்டியதாகும். அகண்ட உணர்ச்சி, அகண்டப் பொருளின் சாயை விழும்படி செய்தல் என்பன உலகந்தழுவிய ஒட்டுமொத்த மானுட நேய உணர்வைக்குறித்து நிற்பதாகும். மேலும் ஒரு ஒப்பீட்டுக் குறிப்பு: கேசவராயர் அவர்கள் பொதுவாகத் தனிநிலைக் கவிதைகளின் - அதாவது குறித்த ஒரு உணர்வம்சத்தினடியாக முளைகொள்ளும் கவிதையாக்கங்களின் - உருவாக்க நிலையை மையப்படுத்தியே தனது எண்ணப்பாங்கை வெளிப்படுத்தினார் என ஊகிக்கமுடிகிறது. ஐயரின் சிந்தனை தனிநிலைக் கவிதை என்பதற்கு அப்பால் காவியம் எனத்தக்கவாறு அமைந்த விரிநிலைக் கட்டமைப்பையும் உள்ளடக்கியதாகவே கருதத் தக்கது. அவ்வகையில், அகனர்ட உணர்ச்சி, அகனர்டப் பொருள் என்பன பேரிலக்கியங் களுக்குரிய பாவிகப் பண்பைச் சுட்டுவனவாகவே கருதக்கூடியனவாகும்.
ஒரு தனிக்கவிதையானது குறித்த ஒரு உணர்வு அல்லது சில உணர்வுகளை மட்டுமே மையப்படுத்தி வெளிப்படக்கூடியதாகும். ஆனால் காவியம் என்ற வகைசார்ந்த விரிநிலைக் கவிதையாக்கங்கள் குறித்த ஒருஉணர்வையோ அல்லது சில உணர்வுகளையோ மட்டும் சார்ந்து எழுவனவன்று. சமூகப்பொதுவான மற்றும் உலகுதழுவிய உயர்நிலை அறம்சார் சிந்தனைத் தளம் அவற்றுக்கு அடிப்படைகளாக அமைதல் வேண்டும். சான்றாக , தருமத்தினர் வாழ்வதனைச் சூது கெளவும் தருமம் மறுபடியும் வென்னும்" என்பதாக அமையும் பாரதியின் பாஞ்சாலிசபதத் தொடரை இங்கு சுட்டலாம். இத்தகையனவே பாவிகங்கள் எனப்படுகின்றன. இவையே அகனர் உணர்ச்சி, அகர்ைடப் பொருள் ஆகிய தொடர்களூடாக வ. வே.சு ஐயரால் சுட்டியுனர்த்தப்படுகின்றன என ஊகிப்பது தவறாகாது. எனவே அவரது கவிதைச் சிந்தனை காவியக் கட்டமைப்பையும் கருத்துட்கொண்டதென்பது உய்த்துணரக் கூடியது.
இவ்வாறு இவ்விருவரும் கவிதை பற்றி வெளிப்படுத்திய சிந்தனைகளுக்கு அவர்களது பன்மொழியறிவு ஒரு முக்கியகாரணி என்பது தெளிவு. குறிப்பாக ஆங்கிலம் முதலிய பிறமொழிகளின் இலக்கியப்பரப்பைத் தரிசித்த இவர்கள் அவற்றின் சிந்தனைகளைத் தமிழ்ச் சூழலுக்கு இட்டுவந்தனர். அதன் மூலம் கவிதை தொடர்பான மரபுப் பாதை - பார்வை - யினின்று மாற்றத்தை நாடுவதான வரலாற்றுத் திருப்பநிலை யையும் உருவாக்கினர். திறனாய்வாளர்கள் என்ற நிலையில் இவ்விருவரும் கவிதை பற்றிய இச்சிந்தனைகளை முன்வைத்த வரலாற்றுக்கட்டத்திலேயே தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்' எனப்படும் மகாகவி பாரதி வாழ்ந்து கவிதைகள் படைத்துள்ளார் என்பதை அறிவோம். அவரும் இவர்களைப் போல ஆங்கிலம் முதலிய பிறமொழிக்கவிதைகளால் அருட்டுணர்வு பெற்றவர் என்பதும் பொதுவாக அறியப்பட்ட செய்தியாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

அவருடைய கவிதையாக்கங்கள் சமகாலத்தவரான மேற்படி இருவது கவிதை சார் கருத்தோட்டங்களுக்கான படைப்புநிலைச் சான்றுகளாகக்கொள்ளக் கூடியவையாகும். அன்றியும், மேற்படி இருவரின் கருத்தாக்க சாயலை வெவ்வேறு வார்த்தைகளில் பாரதி தனது கவிதைமொழியிலே பிரதிபலித்துள்ளார் என்பதும் இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது. இவ்வகையில்,
"உள்ளத்தினர் உணர்மையொளி யுணர்டாயினர் வாக்கினிலே ஒளியுணர்டாகும்"
எனவும், "சுவைபுதிது பொருள் புதிது சொற்புதிது சோதி மிக்க நவ கவிதை"
எனவும் அமைந்த பாரதியின் பாடல் வரிகள் மேற்படி கேசவராயர், வ.வே.சு. ஐயர் ஆகியோருடைய சிந்தனைகளுடன் அருகில் வைத்து ஒப்புநோக்கத் தக்கனவாகும்.
D-6(Dpp6OL- பற்றிய கேசவராயரின் சிந்தனைகள்
மொழிநடை பற்றிய சிந்தனையிலே - குறிப்பாக உரைநடை பற்றிய சிந்தனையிலே - அதன் பயன்பாட்டுநிலை பற்றிச் சிந்தித்தவர் கேசவராயர். சமூகத்தின் அடிநிலை மாந்தரின் கண்கள் திறக்க உரைநடை அவசியமான ஒன்று என அவர் உணர்ந்திருந்தார்.
"தமிழிலும் உரைநடை வளர்ந்தால்தானர் மக்களிடையே அறிவு வளர்ச்சி பரவலாகும் வேலையாட்கள் கூலியாட்கள் போன்ற ஏழைகளினர் கண்கள் திறக்கப்படும்"
என்பது அவரது கூற்று. (தமிழ்வியாசங்கள் : மேற்படி முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் நூல் மேற்கோள் ப. 73). தமிழ் உரைநடை தொடர்பானதான "வசனம்" என்ற கட்டுரையிலே இவர் முன்வைத்துள்ள பார்வை மற்றும் அணுகுமுறை என்பன தொடர்பான தெளிவுக்கு முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் பின்வரும் திறனாய்வுக்குறிப்பு துணைபுரிகின்றது.
“ ‘வசனம்" என்ற கட்டுரையில் வசனம் என்ற சொல்லை விரிவாக ஆராய்ந்து கட்டுரையைத் தொடங்குகிறார். தொல்காப்பியர் தொடங்கித் தர்ைகாலத்துச் செய்தி இதழ்களினர் (வர்த்தமானப் பத்திரிகை என்பார்) உரைநடைவரை, வரலாற்று cella Lugoplu fled 667TaSalaf செல்வதோடு ஒவ்வொன்றையும் மதிப்பிட்டும் உரைக்கிறார். மேலும் "வசனநடை" என்று உட்பிரிவாகத் தலைப்பிட்டு, நடையைப்பற்றித் திறனாய்வாளனுக்குவேணர்டிய தெளிந்த வரலாற்று உணர்வோடும் தானர் எழுதும் பொருளைப் பற்றிய தேக்கிய அறிவுப் பெருக்கத்தோடும், மதிப்பிடக்கூடிய நெஞ்சத் துணிவோடும் எழுதுகிறார். அதேநேரத்தில் எந்த ஒரு மனிதனும் தானர் வாழுங்காலத்து அறிவு நிலையோடும் சமூக நிலையோடும் பிரிக்கப்பட்டு ஓர் எல்லைக்குள் உட்படுத் தப்படுகிறானர் எனர்ற மேலான தெளிவோடும் எழுதுகிறார்."
39

Page 42
(தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு - 2OO7. U.73)
இவ்வாறு "செய்யுள்" மற்றும் "வசனம்" ஆகிய கட்டுரைகளில் இலக்கியத் திறனாய்வியல் சார்ந்த கோட்பாட்டுநிலையிலான பார்வைகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை முன்வைத்த செல்வக்கேசவராயர் அச்சிந்தனைகளைச் செயன்முறையில் புலப்படுத்தும் வகையில் சில ஆக்கங்களையும் தந்துள்ளார். இவற்றுள் கம்பநாடர் என்ற ஆக்கம் அவருடைய திறனாய்வுச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக எடுத்துப் பேசப்படுவதாகும். இதனையும் வ.வே. சு ஐயரின் "கம்பராமாயன ரசனை" என்ற ஆக்கத்தையும் தொடர்புபடுத்தி நோக்குவோம்.
கம்பர் பற்றிய பார்வையில் கேசவராயரும் வ.வே.சு. ஐயரும்
கம்பரைப்பற்றிய பார்வையிலே 19 debLö நூற்றாண்டிறுதிவரை சமய நிலைப்பட்ட புராணப் பண்பு கொண்ட கருத்தாக்கங்களே பதிவாகிவந்தன. அந்நிலையை மாற்றியமைத்து அவரைப் பற்றிய திறனாய்வுக்குரியதான புறநிலையான (Objective) பார்வையைத் தொடக்கி வைத்த முக்கிய முன்னோடிகள் என்ற சிறப்பு மேற்படி இருவருக்கும் உரியதாகும்.
செல்வக் கேசவராயர் 1897ஆம் ஆண்டில் சித்தாந்த தீபிகை என்ற இதழில் கம்பன் பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை எழுதியுள்ளார் என முனைவர் க. பஞ்சாங்கம் தகவல் தந்துள்ளார். (முற்குறித்த நூல்: ப.72). கம்பநாடர் என்ற தலைப்பிலான கேசவராயரது ஆக்கம் 1909ஆம் ஆண்டில் சிறுநூலாக வெளிவந்ததாக அறியப்படுகின்றது. இது 1926இல் ஒருமுறை மறு பதிப்பாகியது என ஆய்வாளர் க. சத்தியபாமா அவர்கள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (2004) என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பில் தகவல் தந்துள்ளார் (ப. 41) அதன்பின்னர் மீண்டும் அவ்வாக்கம் 2003இல் புலவர் கோ. தேவராசன் என்பாரால் பதிப்பித்து வெளியிடப்பெற்ற திருமணம் செல்வக்கேசவராயரின் தமிழ் இலக்கியத் திறனாய்வுகள் என்ற தலைப்பிலான
40
 

கட்டுரைத்தொகுப்பில் மறுபதிப்பாக இடம்பெற்றுள்ளது. சித்தாந்த தீபிகையில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகளே குறித்தசில சில மற்றங்களுடன் பின்னர் நூலுருப் பெற்றனவா? அல்லது புதுவதாக அவரால் இந்நூல் (கம்பநாடர்) எழுதப்பட்டதா? என்பதைத் தெளிந்து கொள்வதற்கான தகவல் அந்நூலில் இல்லை. 6)]. G6)]. ör euflóör “Study of Kamban' 616Örp தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரைகள் அவர் 1921இல் 6U656pfl சிறையில் இருக்கும் போது எழுதப்பட்டனவாகும். இக்கட்டுரைகள் அவருடைய மறைவுக்குப் பின்னர் 1950 இல் Kamba Ramayana - A Study எனும் தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. "கம்பராமாயண ரசனை" என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடரானது வ. வே. சு. ஐயரே ஆசிரியராகத் திகழ்ந்த பாலர்பாரதி என்ற மாத இதழில் 1924 அக்டோபர் முதல் 25மே வரை வெளிவந்ததாகும். (தகவல் பெ. சு. மணி. வ.வே. சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் (1996). U. 47,65)
மேலே நோக்கியவாறு வ.வே.சு. ஐயரவர்களின் மேற்படி கம்பராமாயண ஆய்வுநிலையிலான எழுத்துகள் 1920க்குப் - பின்பே - அதாவது அவருடைய வாழ்நாளின் பிற்பகுதியிலேயே - நிகழ்ந்துள்ளன எனினும் அப்பேரிலக்கியத்தில் அவர் நீண்டகாலமாகவே ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதை அவரைப்பற்றிய தகவல்களால் அறியமுடிகிறது. 1908இல் கல்விநோக்கில் இலண்டனில் வசித்த காலப்பகுதியிலேயே கம்பராமாயணம் பற்றிய தனது ஈடுபாட்டை ஒரு கடிதத்தில் பதிவுசெய்தவரான அவர் பின்னர் 1917இல் புதுச்சேரியிலே கம்பநிலையம் வெளியிட்ட கம்பராமாயணம் - பால காண்டம் என்ற சுருக்கநூலுக்குப் பதிப்பாசிரியராகத் திகழ்ந்தவரு மாவார். ( தகவல் பெ.சு. மணி, மேற்படி நூல் பக். 2O-21,25) இதனை நோக்கும்போது, பலஅண்டுகளாகக் கம்பராமாயணத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் நிறைநிலையாகவே பின்னாளில் மேற்படி அவருடைய ஆய்வுநிலை எழுத்துகள் அமைந்தன என்பதைத் தெளிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)
தொகுதியொன்றில் சில கவிதைகளின் வரிகள் புரிகிற மாதிரி இருந்தது
ஜீவா. நேற்றுநான் படி
9-6- 以 அப்பநவீன இலக்கியம்
னேறிக் கொண்டு வருகுதெண்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 43
-கவிஞர் ஏ. இக்பால்
முற்போக்கு எழுத்தாளர் கூட்டினுள்ளே முழுதாக ஊறியவர் சிறப்பதிகம் தற்போது தனித்துவமாய் நின்றிலங்கும் தகையவரில் காவன்னா சிவத்தம்பியும் தற்பெருமையற்ற அறிவுத் திலகமாவார் தாமவரை நோக்குகையில் மரபுவழி கற்பதிலே தொடர்ந்தாய்வு செய்துவிடின் கனதியென மைல் கல்லாய் நிற்பாரிவர்
பேச்சு வழக்கற்ற மொழிப் பண்டிதர்கள் பேசுவதே இலக்கியமாய்க் கொண்ட காலம் கூச்சமில்லாத் தேசிய இலக்கியத்தின் கூக்குரலை இட்டவருள் இவரொருவர் காட்சிதரும் கலங்கரையாய்த் தமிழ்விருத்தி காட்டியுயர் வழியினுக்கே ஆக்கியவர் மாட்சிமையாய் உலகிலெங்கும் உயர்ந்து நிற்கும் மாண்பினுக்கு தமிழ்மொழியைப் பரப்பியவர்
பல்கலை வேந்தன் சில்லை யூரான் பன்னூல்கள் இயற்றி நிற்கும் நீர்வையூரான் உள்ளமுயர் பேராசான் கைலாசபதி உயர்ந்து நிற்கும் அ.ந. கந்தசாமி இன்னுமுயர் முற்போக்கு வட்டத்துள்ளே முழுமை பெற்றார் காவன்னா சிவத்தம்பியே நன்மதிப்புக்குரியவைகள் ஆய்விலாக்கி நானிலத்தின் பெருமகனாய் உயர்ந்து நின்றார்
இத்தனைக்கும் முற்போக்கு இலக்கியத்தின் முக்கியமே இவருயர்ச்சி என்பதினால் அத்தனையும் அறிந்துயர்த்த ஆங்கிலமும் அவர்படித்த மொழி பலவும் தமிழிலக்கியத்தை மொத்தமென உலகினுக்கே உயர்த்தி நின்று முழுமை ஒளி பெற்றுயர்ந்தார் சிவத்தம்பியே! சத்துடைய பழமொழிக்கும் புதுமொழிக்கும் சான்றுடைய மைல்கல்லாய்ச் சாட்சி சொன்னார் இப்பெரிய வல்லமைகள் ஈன்ற பெரும் உலகு புகழ் காவன்னா சிவத்தம்பியைத் தற்பெருமை யில்லாமல் ஆய்வு செய்யின் தாம்காணாப் பெருமைபல பிறந்து நிற்கும் அப்பெரிய வல்லவனை இழந்து விட்டோம் அவன் வழியில் தமிழ் பெருமை கூறிநிற்போம்! இப்பொழுதின் இழப்பினிலும் மைல்கல்லாக
ஞானபD - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரீ
5Tயங்கள் காய்ந்தாலும் வடுக்களென்றும்
வலியினை பரிந்துரைத்துக் கொண்டேயிருக்கிறது.
வெற்றிக்களிப்பில் வீரமெனப்படுவது மூழ்கிக்கிடப்பினும் முறித்துப்போட்ட எம் முழு நிலவுகளை எந்த வானம் முழுமையாக தந்திடும்.
இறுகிய இதயத்தினை இறைவழியின் துணைகொண்டு சுமைகளின் வழிதனை சுத்தமாய் மறக்கத்தான் நித்தமும் மகிழத்தான் நிகழ்காலந்தனை தேடுகிறோம்.
உறவுகளை இழந்து உரிமைகளை துறந்து ஊனப்பட்டபோதும்
உள்ளத்தால் எழுந்திடவே - நம்பிக்கையில்
ஊன்றி நிற்கின்றோம்.
விழுந்தவை விதைகளல்ல எங்கள்
விடியல்கள் வானம் தொலைத்த நிலவாய் வாழ்வுதனை தொலைத்த எமக்கு முகாம்களே முகாந்தரமானது அகதி இலச்சினையே அந்தஸ்தானது.
போதும் போதுமிறைவா போகும் வழிதனை தந்திடு புதிய பாதை கண்டிட புத்துணர்ச்சி தந்திடு புயல்களை நாமும் ஏதிர்த்திட.
விடைகளுக்குள்ளே
வினாவெழுப்பும் விளங்காதவர்களாய்
விழித்ததெல்லாம் போதும் ஒளிபறித்த தழைகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமை குரலோடு
ஓங்கியொலிக்கப் போகிறோம் - சுமைகளையும்
ஒழிக்கப்போகிறோம்.
2
41

Page 44
42
G8 Tமனோஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கிறான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான்.
கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகிறது. ஒரு கையில் "ஷொப்பிங் பாக்கும் மறுகையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சிலவேளைகளில் மூச்சு இரைத்தபடி நாய் அவனை முந்திச் செல்வதையும் காணலாம்.
“என்ன நாயொண்டு வாங்கி யிருக்கிறாய் போல?" வேலை செய்யுமிடத்தில் றோமனைக் கேட்டேன்.
அது தன்னுடைய பெண் சிநேகிதி(Gifiend) றெக்ஷ்சினுடைய நாய் வீலா என்றான். விவாகரத்துப் பெற்று இருபத்தைந்து வருடங்களின் பின்பு ஒருசினேகிதிகிடைத்திருந்தும், அவளது நாயைத்தான் துணைக்கு அழைத்துச்செல்ல வேண்டியிருக்கிறது என்று கவலைப்பட்டான். உடற்பயிற்சியும் அளவான சாட்பாடும் உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை றோமனைப் பார்த்துப் பரிந்து கொள்ளலாம்.
இன்று எனக்கு ஒரு விநோத அனுபவம் கிட்டியது. நாய்பற்றிய அறிவு எனக்குக் கம்பமிதான். என்றாலும் அவற்றின் நிறங்களை வேறுபடுத்தும் திறனில் குறைவில்லை. முதல் இரண்டு ரவுண்டில் வெள்ளை நிறத்தில் ஒடிய ஷிலா, அடுத்த இரண்டு ரவுண்டிலும் கறுப்பு நிறத்தில் ஓடியது. ஐந்தாவது ரவுண்டில் றோமனை மடக்கிப் பிடித்து விஷயமறிய வாசலுக்கு விரைந்தேன்.
அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்தாவது ரவுண்டில் வீலா தன் வெள்ளைநிறத்திற்கு கறுப்புப் பொட்டுக்கள் போட்டுக்கொண்டு ஓடியது. எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகத்தை றோமனிடம் கேட்டேன். முதலில் அவன் மூச்சிரைக்கச் சிரித்தான். பின்னர் விலாவாரியாக விளக்கம் தந்தான்.
 
 
 
 
 

கே. எஸ். சுதாகர்
முதலில் ஓடியது வtலா அது லப்பிறடோர் (Labrador) &6OTLb.
அடுத்துப் போனது மாலா. அது பிற்புல் (Pitbul) 66OTLD.
இது ஷரன். டல்மேஷன் (Daimation) இனம் "அப்ப உனக்கு இப்பொழுது மூன்று கேர்ள் ஃ பிரண்டா? என்ற எனது நியாயமான கேள்வியை அவன்முன் வைத்தேன்.
கிறாள்" என்றான்.
"வாடிக்கையாளர்களா?"
சூவும் அடிச்சிடுங்கள்" விளக்கம் தந்தான் றோமன். "ஒருமுறை என் பெண்தோழியின் நாய் வீலா எனது படுக்கையறைக்குள் புகுந்து கொண்டது. போகமாட்டேன் என அடம்பிடித்து அங்கேயே படுத்தும் விட்டது. விட்டேன் ஒரு உதை. எனக்கு நாய்கள் என்றால் பிடிப்பதேயில்லை. விசர்தான் வரும்”
அப்படியென்றால் உங்களுடைய கேர்ள் & ! பிரண்டிடம் இருந்தும் பணம் வாங்குகிறீர்களா? என்ற எனது வியப்பிற்கு,
நட்பு வேறு வியாபாரம் வேறு. Frindship is different from business' 6T60TDIT60t.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவனுடைய மனைவி ஏன்றோமனை விட்டுப்பிரிந்தாள் என்பது இப்போது புரிந்தது. இப்போதெல்லாம் அவனைப் பார்க்கும் போதும் நாய்தான் நினைவுக்கு வருகிறது என்ன ஒரு வித்தியாசம் நாக்கு தொங்குவதில்லை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 45
இலட்சிய இளைய சமுதாயம் ே
பரணிதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
பதின் மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கிறது. வடிவமைத்த மேமன்கவியின் கவிநயம் துலங்குகிறது. தொகுப்பிலுள்ள யதார்த்தம' என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.
தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.
வயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கெளரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.
ஆனால் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்..? அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்?
வயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது. ஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை துTக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.
மலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

நூல் விமர்சனம்
நாக்கிய இளைஞனின் புனைவுகள்
கைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சி யடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.
இந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.
இவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. தாயினர் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் பரணிதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.
கருத்து ரீதியாக யதார்த்தம்' என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான உயிரினும் மேலானது நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸ்யமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சாதீயத்திற்கும் குடும்ப கெளரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.
43

Page 46
பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை ‘விடுதலையாகி நிற்பாய்" பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையினர் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.
“எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ" இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறான எண்ணக் கருககொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
உளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது. இத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணிதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. மாறுதல், பகிடி வதை', 'விடுதலையாகி நிற்பாய்" என்பன அவை,
இன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஒரு முதியவரை மாறுதல்’ சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழப் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுண்சிலிங்) நாடி வருகிறார்.
"உங்கடைநண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ. தொடர்ந்து கதைப்போம்.”
பிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான், தானே மற்றவர் அனுபவங்களுடன் கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக்கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச்
விவாதங்கள், வாசகர் ச விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வே பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழி சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்த கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும்

சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.
‘விடுதலையாகி நிற்பாய்’ சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் uങ്ങiL இவரிடத்தில் அதிகம் இருப்பதாக எண் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.
ஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சசூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.
இவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும். சலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து நல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம். தகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள். குடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த இலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள்.
பொதுவாக இலட்சிய இளைய சமுதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.
தெணியானின் "உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்' என்ற விரிவான அணிந்துரையும், பேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான முன்வாயில்' ம் நூலுக்கு அணி செய்கின்றன.
சஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியாக ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகைமையை வெளிக்கொணர்ந்த பரணிதரனைப் பாராட்டுகிறேன்.
கடிதங்கள், படைப்புக்கள் நத்தல் வேண்டும். ‘வாசகர் பேசுகிறார்? பகுதிக்கான ண்டும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல்ெ இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள், தமது ல் வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் b. - Safrifuur
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 47
அரசியல் பேசும் அறிவிப்பாளர்
அண்மையில் நல்லுTர்க் கந்தசாமி கோயில் தீர்த்தத் திருவிழாவின் அஞ்சல் நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் கேட்டேன். அஞ்சல் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியோர் அனைவரும் நன்றாகச் செய்தனர். ஆனால், அந்த நிகழ்ச்சியை ஆலயத்தில் இருந்து தொடக்கிவைத்த இலங்கை வானொலியின் தமிழ் அறிவிப்பாளர் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். அந்த இளம் அறிவிப்பாளர் திறமையானவர்; நல்ல g5 J656) 6TLD 685 Té00TL6).j: அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்; என்னையும் ஒருமுறை தொலைபேசியூடாக வானொலியில் பேட்டி கண்டவர். இத்தகைய ஆளுமை மிக்க அந்த அறிவிப்பாளருக்கு ஏன்தான் அரசியல் வாதிகளிடம் அப்படியொரு பக்தியும், மரியாதையும் ஏற்பட்டதோ தெரியவில்லை.
முன்னரும் யாழ்ப்பாணத்தில் ஓர் ஆலய முன்றலில் நின்றுகொண்டு இதே அறிவிப்பாளர் அரசியல் பேசிதை, எனது பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தேன். மீண்டும் ஆலயச் சுற்றாடலில் - அதுவும் நல்லுTர்க் கந்தன் முன்னிலையில் - அரசியல் பேசும் ஆசையும், ஆர்வமும் அவருக்கு ஏற்பட்டு விட்டன. இலங்கையின் முக்கிய அரசியல்வாதியொருவரை ஆலயச் சூழலில் நின்றுகொண்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார், இந்த அறிவிப்பாளர். அந்த அஞ்சல் நிகழ்ச்சியை வானொலி மூலம் கேட்க விரும்பியவர்கள், குறிப்பிட்ட அந்த அரசியல் வாதியின் புகழையும், பெருமையையும் கேட்பதற்காக வானொலியைத் திறந்து வைத்திருக்கவில்லை. தீர்த்தத் திருவிழா நிகழ்ச்சியைச் செவிமடுப்பதற்காகவே வானொலிக்கு அருகில் இருந்துள்ளனர். இதை உணராத அந்த அறிவிப்பாளர், எடுத்த 6T (BÜLsNG86DG3 ULI அரசியல்வாதியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனது, வானொலி நேயர்களைப் புண்படச் செய்தது.
அந்த அறிவிப்பாளரும் சரி, அவர் போன்றவர்களும் சரி, உரிய இடங்களில் (வானொலியிலும் அல்ல) அரசியல் பேசலாம். அது அவர்களது உரிமை. ஆனால், ஆலயச் சூழலில் நின்று கொண்டு அரசியல் பேசவேண்டிய தேவை என்ன? இலங்கை அரசியல்வாதிகளினால் பல வேதனைகளையும்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 

O. O.
சோதனைகளையும் சுமந்து, ஆறுதல் தேடுவதற்காகக் கோயில்களுக்கு வருபவர்களையும் , &56Du நிகழ்ச்சிகளை வானொலியில் செவிமடுப்பவர்களையும் அரசியல்வாதிகளின் பெயர்களைச் சொல்லிப் புண்படுத்துவது எந்தவகையில் நியாயமாகும்? அரசியல் வாதிகளின் பெயர்களை உச்சரிப்பது அறிவிப்பாளர்களுக்கு வேண்டுமானால் சுகத்தையும், இலாபத்தையும் தரலாம். ஆனால், வானொலி நேயர்களின் செவிகளில் அவை நாராசமாக ஒலிக்கின்றன. எதிர்காலத்திலாவது ஆலயச் சூழலில் நின்றுகொண்டு அறிவிப்பாளர்கள் அரசியல் பேசுவதும், அரசியல்வாதிகளைப் புகழ்வதும் நிறுத்தப்பட வேண்டும். அறிவிப்பாளர்கள் இப்படிச் செயற்படுவது ஆண்டவனுக்கே பொறுக்காது. அரசியல்வாதிகள் சுமப்பதுபோல், இப்போது அறிவிப்பாளர்களும் பாவ மூட்டைகளைச் சுமக்கத் தொடங்கிவிட்டனர்.
உண்மைகள் புதையக்கூடாது
காயல்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட ஆய்வுமாலை என்ற நூல் பலரின் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி அருமையாக வெளிவந்துள்ளது. பாராட்டத்தக்க முயற்சி. ஆனால், அதில் இடம்பெற்ற ஒரு கட்டுரையைப் படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இலங்கையைச் சேர்ந்த 356DTL,62600TLD எஸ்.ஐ.நாகூர்கனி எழுதிய தமிழ்-இஸ்லாமியத் தமிழாக மாறுவதெப்போ? என்ற கட்டுரையில் ம.மு.உவைஸ் அவர்கள் பற்றி அவர் குறிப்பிடும் சில விடயங்கள் உண்மைக்கு மாறானவை. ".மர்ஹசிம் LD. (UD. 9 L60D6)I6Tö 6T60Ť UT j சர்வகலாசாலை நுழைவுக்கான தேர்வுப் பரீட்சைக்குத் தோற்றியபோது, 'இஸ்லாமியத் தமிழிலக்கியம் என ஒன்றிருக்கிறதா?” எனத் தமிழ்ப் பண்டிதர்களால் ஆச்சரியமாகவும் நையாண்டியாகவும் கேட்கப்பட்ட வினாவுக்கு விடை தேடுவதையே தண் வாணாள் இலட்சியமாக வரித்துக்கொண்டு அன்று முதல் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க முனைந்த தொடர்முயற்சிக்கு மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கான பீடம் அரவணைத்துத் தந்த பேருதவியின் பெரும் பயன் காரணமாக, படைப்புக்களைத் தேடி துழாவி, ஆய்வின் அடிப்படையில் நிறுவி ஆறு தொகுப்புகளாக (வால்யூம்களாக) 66).j6tflush (B தமிழுக்குத்
45

Page 48
தன்னிகரில்லாப் பணிகளைச் செய்துவிட்டே வபாஃ த்தானார்” என்று கலாபூஷணம் நாகூர்கனி எழுதிச் செல்கிறார். இதில், "சர்வகலாசாலை நுழைவுக்கான தேர்வுப் பரீட்சைக்குத் தோற்றியபோது, 'இஸ்லாமியத் தமிழிலக்கியம் என ஒன்றிருக்கிறதா? எனத் தமிழ்ப் பண்டிதர்களால் ஆச்சரியமாகவும் - நையாண்டியாகவும் கேட்கப்பட்ட வினாவுக்கு" என்று அவர் எழுதுவது பெருந்தவறாகும். உணர்மையில் அந்த நேர்முகப் பரீட்சையில் நடந்தது இதுதான்: அந்த நேர்முகப் பரீட்சையில் தேர்வாளர்களில் ஒருவராகச் சுவாமி விபுலாநந்தரும் இருந்திருக்கிறார். அவர் மாணவராக நேர்முகப் பரீட்சையில் கலந்துகொணர்ட ம.மு. உவைஸிடம், "தமிழில் எழுந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைக் கூறுங்கள்” என்று கேட்டார். அதற்குப் பதில் கூறமுடியாமல் உவைஸ் தடுமாறினார். அப்போது சுவாமி விபுலாநந்தர், “உமறுப் புலவர் எழுதிய சீறாப்புராணம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வில்லையா?" என்று கேட்டார். சுவாமி விபுலாநந்தர் கேட்ட இந்தக் கேள்விகளே ம.மு.உவைஸ் அவர்களின் சிந்தனையைத் துTணர்டி இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தேடிச் சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்கு அடிப்படையாக அமைந்தன.
இந்த உண்மையையும், நன்றியையும் பேராசிரியர், பD.மு. உவைஸ் தடம் வாழ்நாளில் ஒரு போதும் மறந்ததில்லை. சுவாமி விபுலாநந்தரே ம.மு.உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் காலுன்றக் காரணமாக இருந்தார். ஆனால், கலாபூஷணம் நாகூர்கனி இவை பற்றி எதுவுமே அறியாமல், மனம்போனபோக்கில், “இஸ்லாமியத் தமிழிலக்கியம் என ஒன்றிருக்கிறதா?" என்று தமிழ்ப் பண்டிதர்களால் ஆச்சரியமாகவும், நையாண்டியாகவும் கேட்கப்பட்தாக எழுதிச் செல்கிறார். உண்மைகளை அறியாமல் இருப்பதும், உண்மைகளை மறைப்பதும் பாரிய தவறு. எதை எழுதும் போதும் தகவலைச் சரிபார்த்து எழுதுவதே நியாயமானது.
ம.மு. உவைஸ் பற்றிய பெறுமதியான நூல் ஒன்ைைற எழுதிய முஸ்லிம் நூலாசிரியர் ஒருவர், இந்த உண்மையைத் தமது நூலில் மறைத்துவிட்டார். அவரது அந்த நூல் வெளியீட்டு விழா பல ஆண்டுகளுக்கு முன் மாத்தளையில் நடைபெற்றபோது, எனது உரையில் பகிரங்கமாக இத்தவறைச் சுட்டிக்காட்டினேன். நூலாசிரியர் தமது தவறுக்காக வருந்துவதாக எண்ணிடம் நேரில் குறிப்பிட்டார். அந்நூல் பற்றிப் பத்திரிகை ஒன்றில் நான் எழுதிய விமர்சனத்திலும் அவர் விட்ட அந்தத் தவறைக் குறிப்பிட்டிருந்தேன். அந்தத் தவறு தற்செயலாக ஏற்பட்டதாக நான் கருதவில்லை. பேராசிரியர், ம.மு.உவைஸ் அவர்களது வாழ்வின் இலட்சியத்தையே திசை திருப்பிவிட்ட முக்கிய நிகழ்ச்சி அது. அதை மறப்பதோ, மறைப்பதோ நியாயமானது அல்ல.
ம.மு. உவைஸ் அவர்களைப் புதிய பாதையில் திசைதிருப்பிவிட்ட பெருமை சுவாமி விபுலாநந்தருக்குப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை
46

உணர்வே இதற்குக் காரணம் எனலாம். உண்மைகள் மறக்கப்பட்டாலும் மறைக்கப்பட்டாலும் கூட, அவை என்றும் உயிர்ப்புடன் இருக்கும். வரலாற்றுத் தவறுகள் இடம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
ஆளுமையின் தாக்கம் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பெருந்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது உண்மையே. அதன் தாக்கம் நீண்ட காலத்துக்கு நிலைக்கும். இவ்வகையில், அவரது மறைவு குறித்துப் பல அமைப்புகள் இரங்கல் கூட்டங்களை நடத்தின. இவ்வாறான இரங்கல் கூட்டங்கள் சிவத்தம்பி நம் மனங்களில் எப்போதும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவனவாக உள்ளன. இவ்வகையில், சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும் அண்மையில் இரங்கல் கூட்டம் ஒன்றைக் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இரங்கல் உரைகள் நன்றாக இருந்தன. ஆனால், சபைதான் சற்று ஏமாற்றத்தைத் தந்தது. இரண்டேயிரண்டு பெண்மணிகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒருவர் மேடையில் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பத்மா சோமகாந்தன் இன்னொருவர் சபையில் இருந்த ஓர் இளம்பெண். சிவத்தம்பியைப் பற்றிப் பேசுவோர், எழுதுவோர் பலரை இரங்கல் கூட்டத்தில் காண முடியவில்லை. குறிப்பாக, இளம் சமுதாயத்தினர் பலரைக் காண இயலவில்லை.
சிற்சில பேச்சாளர்கள் சிவத்தம்பியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று பேசினர். அது சகலருக்கும் தெரிந்த விடயம், கம்பனின் இடத்தை நிரப்ப ஒருவருமில்லை. பாரதியின் இடத்தை நிரப்ப யாருமில்லை. கைலாசபதியின் இடத்தை நிரப்ப எவருமில்லை. அதுபோல் சிவத்தம்பியின் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர முடியும். அதுவே ஆரோக்கிய மானது. வெறுமனே முடியாது முடியாது என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. இடம் நிரப்புவது அல்ல இங்கே முக்கியம். இந்தப் பெரிய ஆளுமைகளைத் தொடர்ந்து, பின்னால் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அதுவே அத்தகைய ஆளுமைகளுக்கு நாம் வழங்கம் மரியாதையாக இருக்கமுடியும்.
புதுக்கவிதை படும்பாடு இப்போதெல்லாம் எக்கச்சக்கமாகப் புதுக்கவிதை நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நான்கு வரி எழுதிவிட்டால், அதைப் புதுக்கவிதை என நினைத்துப் பூரித்துப்போகின்ற கூட்டமும் இருக்கிறது. பத்துக் கவிதை எழுதிவிட்டால், இனிப் புத்தகம் போடுவதுதான் பாக்கி என எண்ணுகின்ற புதுக்கவிதைக் கூட்டமும் உள்ளது. புதுக்கவிதை பற்றித் தெரியாத நாலுபேர் பாராட்டிவிட்டால், தங்களை மேத்தாவாகவும் வைரமுத்துவாகவும் கற்பனை பண்ணிப் புளகாங்கிதம் அடைகின்ற கூட்டமும் இருக்கிறது. ஆனால், புதுக்கவிதை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.
(தொடர்ச்சி 51 ஆம் பக்கம்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ຫຼທັ່ງnui 2011

Page 49
தமிழில் ஒப்பியல் இலக்கிய ஆய்வின் முன்னோடியாக வ. வே. சு. ஐயரை குறிப்பிடுவர். அவரது ஒப்பியல் முயற்சி பூரணத்துவம் வாய்ந்ததாகக் காணப்படாத விடத்தும் அது குறித்த ஒரு பிரக்ஞையை ஏற்படுத்த அவர் வகுத்த பாதை பின்னால் வந்தவர்களுக்கான ஒரு வழிகாட்டியாக இருந்தது என்று கொள்வதில் தவறில்லை. இத்துறையில் தீவிர கவனத்தை செலுத்தியவர்கள் என்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களையே குறிப்பிடலாம்.
ஒப்பியல் இலக்கியத்தை ஒரு கலையாக வளர்த்த பெருமை பேராசிரியர் கைலாசபதி அவர்களையே சாரும். ஒப்பியல் இலக்கியம் குறித்து அவர் குறிப்பிடுகையில் " ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே ஒரு பொருளின் தனிப் பண்புகளைத் திடமாகக் கூறலாம். ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும்.அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச்சிறப்புகளை அறிதல் கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்பிடும் பொழுது அவற்றின் பொதுப் பண்புகள் யாவை சிறப்புப் பண்புகள் யாவை என்பது தெளிவாகிறது.இத்தெளிவு வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கு ஏதுவாக அமைகின்றது. இன்று தமிழ் இலக்கிய ஆராய்ச்சியானது பெருமளவிற்கு கூறியது கூறலாகவே அமைந்து காணப்படுவதற்கும் பழம் பெருமைச் சிறைக்குள் அடைபட்டுக் கிடப்பதற்கும் ஒப்பியல் மனோபாவம் தக்கமுறையில் வளராமையே காரணம் என்று துணிந்து கூறலாம்" என்கிறார்.அந்தவகையில் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் எழுதிய "இரு மகாகவிகள்", "ஒப்பியல் இலக்கியம்”, “Tamil heroic Poetry'ஆகியநூல்கள் கவனிப்புக்குரியவை.
இந்தப் பீடிகையோடு "ஞானம்" செப்ரெம்பர் இதழில் மேமன்கவி அவர்கள் எழுதிய "ஒரு கவிதையும் ஒரு குறுந்திரைப்படமும்" வெட்டியானும் பDரனஅடியும்" கட்டுரையை அணுகலாம் என எண்ணுகின்றேன். ஒப்பியல் ஆய்வு என்பது பெரும்பாலும் ஒருதுறை சார்ந்த இரு ஆளுமையாளர்களுக்கு இடையில் செய்யப்படுவதே மரபாக இருந்து வந்துள்ளது. உதாரணமாக சிதம்பர ரகுநாதன், தாகூரையும் பாரதியையும் ஒப்புநோக்கி எழுதிய "கங்கையும் காவிரியும் நூலை சுட்டிக்காட்டலாம். மேமண் கவி அவர்கள் இந்த வரையறையில் இருந்து விலகி இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக் கிடையில் ஒற்றுமை 5町6○ முற்படுகின்றார்.அதாவது ஒரு கவிதைப் பிரதியையும் ஒரு குறுந்திரைப்படத்தினையும் ஒப்புநோக்கியுள்ளார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

மேமண் கவி அவர்கள் குறிப்பிட்ட சதீஷ் பிரபு அவர்களால் எழுதப்பட்ட " வெட்டியான்" கவிதையை படிக்கும் வாய்ப்பு முன்னதாக எனக்கு கிட்டவில்லை. ஆனால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “நாளைய இயக்குனர்" நிகழ்ச்சியில் "மரணஅடி" குறுந்திரைப்படத்தையும் "வீட்டுக் கணக்கு" என்ற குறுந்திரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.இந்த இரண்டு குறுந்திரைப்படங்களும் எண் மனதில் இன்று வரை நிலைத்திருக்கிறது என்பதற்கு ஒரு காரணமும் உண்டு. இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களால் எடுக் கப்பட்ட "கதைநேரம்" தொலைக்காட்சி தொடருக்குப் பிறகு தமிழ்ச்சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியான படப்பிடிப்போடு எடுக்கப்பட்ட மிகச்சிறந்த குறுந்திரைப்படங்களாக அவை விளங்கியமைதான். அந்தவகையில் "மரணஅடி" குறுந்திரைப்படம் எழுத்தாளர் ச. அறிவழகனர் அவர்களின் 6Քd5 சிறுகதையை மையமாகக் கொண்டும் “வீட்டுக்கணக்கு" குறுந்திரைப்படம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் அவர்களின் ஒரு சிறுகதையை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டிருந்தது. குறுந்திரைப்படங்களுக்கு ஏற்ற இலக்கிய வடிவம் சிறுகதைதான் என்பதை மீண்டும் அவை எனக்குனர்த்தின.
"மரனஅடி" குறுந்திரைப்படத்தை பார்த்த பொழுது உடனடியாக எனது நினைவுக்கு வந்தது இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய "பிதாமகன்" திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட மயானக் காட்சிகளே. இருப்பினும் "மரணஅடி" சொல்ல வந்த தலித் கருத்துநிலையும் "பிதாமகன்" சொல்ல வந்த தலித் கருத்துநிலையும் வேறுவேறு என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டு திரைப்படங்களிலும் வயதான வெட்டியான் பாத்திரம் ஒரே மாதிரியாக சித்திரிக்கப்பட்டதோடு தோற்றப் பொலிவும் ஒன்றாக எனக்குப் பட்டதும் ஏதோவொரு வகையில் என்னை ஈர்த்தது எனலாம். "மரணஅடி" குறுந் திரைப்படத்தில் வயதான வெட்டியானாக நடித்தவர் பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை. ஆனால் "பிதாமகன்” படத்தில் வயதான வெட்டியானாக நடித்தவர் Jb5[TLö5 நெறியாளரான மு. ராமசாமி அவர்களே.( இதில் நடித்தவர் மு.ராமசாமியா, அ.ராமசாமியா என்றதொரு குழப்பம் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் நிலவியிருந்தது. அதாவது தற்போது 'தீராநதி" இதழில் தமிழ் நாவல்கள் குறித்து " காலப் பெருங்களத்தில் அலையும் பிம்பங்கள்" எனும்
47

Page 50
தொடரை எழுதிவரும் பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் வேறு)
அத்தோடு மேற்படி கட்டுரையில் இதுவரை காலமும் பேசப்பட்டு வரும் தலித்திய அல்லது ஒடுக்கப்பட்டோர் கலை இலக்கியம் என்ற போக்கில் தலித் சினிமா என்ற தனித்த அடையாளத்துடனான சினிமா படைப்பாக்கம் உருவாக்கப்பட்டுள்ளதா என்றதொரு கேள்வியையும் மேமண் கவி அவர்கள் முன்வைத்திருந்தார். எண் நினைவுக்கு எட்டியவரையில் தலித் படைப்பாளியான "பிறகு" என்ற நாவலை எழுதிய பூமணி அவர்கள் "கருவேலம்பூக்கள்” என்றதொரு திரைப்படத்தை இயக்கியதாய் Qc15 ஞாபகம்.வணிகரீதியாக அத்திரைப்படம் வெற்றி பெறாததால் அதுகுறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இந்தக் கட்டுரை மட்டுமல்ல மல்லிகையில் "டபிள்யு.எல்.ஏ.டி.பீற்றர் வணபிதாவின் டிங்கி : ஜீவகாருண்யத்தின் அலைச்சல்" என்ற கட்டுரையிலும் ஒப்பியல் இலக்கியத்தின் கூறுகளை மேமன் கவி அவர்கள் SlupLDT6 எடுத்துக் காட்டியுள்ளார். அந்தக்கட்டுரையில் வெங்கட் சாமிநாதன் அவர்களின் திரைக் கதை வசனத்தோடு மலையாள திரைப்பட இயக்குனரான ஜோன் ஆபிரகாம் இயக்கிய “அக்ரகாரத்தில் கழுதை" என்ற திரைப்படத்தையும் டபிள்யு.எல். ஏ.டி.பீற்றர் வணபிதா அவர்கள் எழுதிய
3B, 46th Lane, CO P.O. BOX-350, Craigieburr E. Mail: international
48
 

"ਨੀ" என்ற நாவலையும் ஒப்பிட்டு எழுதியிருந்ததோடு பாரதியார் ஒரு கழுதையை அக்ரகாரத்தில் கொண்டு வருவதனால் எதிர்கொண்ட பிரச்சினையையும் அந்தக்கட்டுரையில் பொருத்தமுற எடுத்துக் காட்டி இருந்தார்.
அதுமட்டுமல்ல மேமன் கவி அவர்கள் பேராசிரியர் மா.கருணாநிதி அவர்கள் மொழிபெயர்த்த அனுலா டீ சில்வாவின் "நாம் நண்பர்கள்" நாவலுக்கும் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் மொழிபெயர்த்த தெனகம சிரிவர்தனவின் “நண்பர்கள்" நாவலுக்கும் தனித்தனியான விமர்சனத்தை மல்லிகையில் எழுதியிருந்தார். ©{6រព័ நினைத்திருந்தால் இவ்விருநூல்களுக்கு இடையிலும் கூட ஒரு ஒப்பியல் நோக்கினை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஆனாலும் இவ்விரு நூல்களும் ஒருசேர கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் கூட தனித்தனி விமர்சனங்களை அவர் முன்வைக்க ஏதுவாகி இருக்கலாம். படைப்புகளை ஒப்பியல் ரீதியாக அணுகி நுணுகி ஆராயும் தன்மை இன்றைய காலகட்டத்தில் அறவே இல்லாத நிலையில் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளையும் ஒப்பியல் இலக்கியப் பார்வையுடன் எழுதிய மேமன் கவி அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதோடு அது தொடரவும் வேண்டுகிறேன்.
மாநாடு தொடர்பான பதிម៉ាយចាំ கபூபதியின் புதிய நூல்
IGIHID UDPD
த்தியுடன் மேற்கொள்ளப்படும் ாரு ஆக்கபூர்வமான பணியும் சவால்களையும் தடைகளையும் சாதனை நிகழ்த்தும் என்பதற்கு முதலாவது சர்வதேச தமிழ் ர் மாநாடு உதாரணமாகத்திகழும்.”
முருகபூபதி தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் mil VNriterS FOrum Ombo — 06, Srilanka.
Victoria -3064, Australia. twfesGyahoo.com.au
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 51
காய்த்திலும் ဉတ္ထိုရှီ
மகரந்தம் துTவவேண்டிய மன்னுரார் மண்ணை வாரி இறைக்கலாமா?
கடந்த ஜூலையில் தமிழ்நாடு காயல்பட்டின இலக்கிய மாநாட்டில் நான் 14 பேருடன் இணைந்துபெற்ற "சேவைச் செம்மல்" விருதினர் நிழற்படத்தை “ஞானம் குடும்பத்தினர் திரு. கே. பொன்னுத்துரை தொகுத்து வழங்கும் "சமகால கலை இலக்கியப் பகுதியில் இடம்பெறச் செய்து மேலும் எனக்குக் கெளரவம் சேர்த்த மகிழ்வில், என் சொந்த ஒசையையும் 51 ஆம் பக்கத்தில் கேட்டுவிட்டு 69ஆம் பக்கத்தில் பார்வையை மேயவிடும்போது முன்னாள் உப பீடாதிபதி ஒருவர் எனக்குக் கிடைத்த சேவைச் செம்மல் விருதையும் அம்மாநாட்டு இணைப்பாளர் / அமைப்பாளர் சேவையையும் குறித்து அள்ளிக்கொட்டிய அசுத்தங்களையும் ஏற்கவேண்டியிருந்தது.
இதிலிருந்து மீழும் இலகுவான வழி தமிழ்நாடு - காரைக்காலிலிருந்து வரவேண்டும்.
அங்கேதான் மாநாட்டை 15ஆவது தடவையாக நடத்திய மதிப்புக்குரிய கலைமாமணி பேராசிரியர் சாயபு மரக்காயர் அவர்கள் உள்ளார். அதிகார பூர்வமான பதிலை, விளக்கத்தை அவரே வழங்கவேண்டும். ஆனால் எடுக்கும் காலம் ஓரிரு மாதங்கள் ஆகும். அவர் தொடர்பு கொள்ளும் வரை ஞானம் காத்திருந்தால் அக்டோபர் இதழை முதல் தேதியில் வெளியிட முடியாது.
ஆக மெளனம் காக்காமல் நாண் அருமை அருமையாக சம்பாதித்துள்ள ஞானம் வாசகர்களது அபிமானத்தை இழக்காமல் சில தகவல்களையும் குறிப்புகளையும் எழுதிவிடவேண்டும்.
"விழா ஏற்பாட்டாளரே தனக்குத்தானே ஒரு "பெரிய" விருதைச் சூட்டிக்கொண்டார்- என்ற அபாண்டம் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளது. அச்சான வரிகளை இங்கு பதித்துள்ளேன்.
விழா ஏற்பாட்டாளன் என்பதற்கும் இணைப்பாளன் - அமைப்பாளன் என்பவற்றிற்கும் உள்ள பாரிய இடைவெளியை அபிமானிகள் இலகுவாகப் புரிய இயலும்.
ஒரு பிரமாண்டமான 3 நாள் மாநாட்டின் ஏற்பாட்டாளன் இலங்கையில் உள்ள நான் எண்பதில் உள்ள கேலிக்கூத்தை நன்றாக இரசிக்கலாம்.
அன்றிலிருந்து இன்றுவரை(அதாவது 18ஆண்டுகளாக இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் மேற்குறிப்பிட்ட சாயபு மரக்காயர் அவர்கள். அவரே பிரதான ஏற்பாட்டாளர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 

鲁 「s کہ گھگر:** بھاش مصرِ سیاسی ہے
நி }2{_; &ވެ* 堑 அவருக்கு அருந்துணையாக இறக்கும் வரையில் தமிழ் மாமணி, தமிழக இலக்கியச் செல்வர், சிந்தனைச் சித்தர் அ.மு. சயீத் என்பார் திகழ்ந்தார்.
இவர்களுக்குப் பின்னால் புதுக்கல்லூரி முனைவர் மு.இ. முகம்மது மரக்காயர் முதற்கொண்டு முனைவர் ஹ.மு நத்தர்சா ஈறாக ஒரு பெரிய இலக்கிய அணியினர்.
அத்துடன் இதுவரை மாநாடுகள் நடைபெற்ற 14 நகரங்களிலும் அந்தந்த இடங்களின் முக்கிய இலக்கியவாதிகள் - இலக்கிய ஆர்வலர்களே ஏற்பாட்டாளர்கள்.
நிலை இவ்வாறிருக்க இந்த வாசகர் போயும்போயும் என்னை ஏற்பாட்டாளன் என்கிறாரே!
ஒரு இலங்கையனை அப்படி ஒரு தூக்குத் தூக்கி தொம் மென்று கீழேபோட்டு மண்ணை வாரி இறைக்கும் ஆசை அவரது ஓய்வான வயதில் வரலாமா? ஒரு சிறு பிள்ளையும் நம்பமுடியாத குறிப்பது
அடுத்தது - அந்த ஏற்பாட்டாளன்' தனக்குத்தானே ஒரு பெரிய விருதைச் சூட்டிக் கொண்டானாம். - அதாவது சேவைச் செம்மலி பட்டத்தை இதில் நல்ல தெளிவு அபிமானிகளுக்கு ஏற்பட விரும்புகிறேன்.
அந்தக் காயல் மாநாட்டில் மொத்தமாக 15பேருக்கு அவ்விருது வழங்கப்பட்டது. 13பேர் தமிழகத்தைச் சார்ந்தோர். எஞ்சிய இருவரில் ஒருவர் இந்த வாசகர் யாரிடம் அலுவலில் உள்ளாரோ யாரின் கீழ் சேவையாற்றுகிறாரோ அவர் - மீடியா போரம் தலைவர்-நவமணி பிரதம ஆசிரியர் என். எம். அமீண்டுமற்றது நாண்)
ஆக 14பேருக்கும் மாநாட்டை நடத்துவோர் விருதுகள் வழங்க, எனக்கு மட்டும் நானே விருதைச் சூட்டிக்கொண்டேன் என்பது எப்படிச் சாத்தியப்படும்? இவர் தெரிவிக்கும் தகவல் சரியாக இருக்குமா?
இப்படித் தெரிவிப்பதன்மூலம் அந்த மாநாட்டு மாமனிதர்களை எவ்வளவு அவமானப்படுத்துகிறார்? எத்தனை கேவலத்திற்குள்ளாக்குகிறார்?
அதிலும் மிக முக்கியமாக- மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திச்சென்று வெற்றிவாகை சூடவைத்த இஸ்லாமியத்தமிழ் இலக்கியக் கழக 96.O85 ஒருங்கிணைப்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர், தமிழகத் தலைவர் பேராசிரியர் கே. எம் காதர்மொகிதீன், கழகப் பொதுச் செயலாளர் பேரா. மு சாயபு மரக்காயர், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத்தலைவர் பெரியவர் காயல் எம்.எம்
49

Page 52
உவைஸ், ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் (இவர் தமிழக முஸ்லிம் லீக் பொதுச் செயலருங்கூட) ஆகிய அத்தனை இலக்கிய நெஞ்சங்களையும் உடைத்து நொறுக்குகிறாரே?
ஆக, இவர் அரட்டியிருப்பது போல் மாநாட்டின் உணர்மையான ஏற்பாட்டாளன் நானாக இருக்க முடியாது என்பதையும் மேற்கணிடவர்களே என்பதையும் எனக்கு நானே பெரிய விருதைச் சூட்டிக்கொள்ள வாய்ப்பில்லை என்பதையும் ஞானம் அபிமானிகள் அவதானித்திடுக.
மேலும், இந்த வாசகரது மற்றிரணர்டு அபவாதங்களுக்கும் எனது மிக மிகச் சுருக்கமான விளக்கங்கள்:
(அ) இத்தனை குளறுபடிகளுக்கும் காரண கர்த்தாக்களில் மானாமக்கீனும் ஒருவர் என்பதிலும் 'மூன்று குழுக்களே காயல் பட்டின மாநாட்டைப் பொலிவிழக்கச் செய்தன என்பதிலும் எத்தனை உண்மையிருக்கும்? ஏனென்றால் இவர் அங்கே சமூகமளிக்காதவர். விவரத் தொகுப்பு நூலுக்கு யாழ். அஸிம் மூலம் குறிப்புகளை அனுப்பியதுடன் நின்று கொண்டவர். எங்கள் குளறுபடிகளையும் முரண்பாட்டு மோதல்களையும் ‘மை வெளிச்சம் கொண்டா கண்டார்? கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான் - இவருக்கு நன்றாகவே பொருந்தும். ஏனென்றால் கலாநிதி துரை மனோகரன் முதற்கொண்டு இளங்கவிஞர் நாச்சியா தீவு ஃபர்வீன் வரை 3 நாள் மாநாட்டையும் புகழ்ந்துரைத்து எழுதியுள்ளனர்.
(ஆ) "கலைவாதி கலீல்" என்ற பெயர் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு, எம். எம். கலீல் எனப்பதியப்பட்டதாகக் குறிப்பிட்டு என்மீது பெரும்பழி போடும் இவர் நான் வெளியிட்ட சுற்றறிக்கையில் “யாழ் -அஸிம் -கிண்ணியாஅலி இருவரும்" முகவரிகளைத் தொகுத்துள்ளனர் என்பதை மிகத் தெளிவாகப் பதித்துள்ளேன். கிண்ணியா அலி ஒத்துழைக்கத் தவறியபொழுது யாழ். அஸிம் இரவு பகலாக 70 இலங்கை எழுத்தாளர்கள் விவரங்களைத் தொகுத்து எனக்கு வழங்கியதை இவர் அறிவாரா? இத்தனைக்கும் யாழ் அஸிம் அவரது நெருங்கிய நண்பர். அவர் அப்படியொரு தவறைச் செய்யக்கூடியவரல்லர். நான் செய்ததெல்லாம் இணைப்பாளன் என்ற ரீதியில் அவர் அளித்தவற்றை அழகாகப் பார்சல் செய்து பெருஞ் செலவில் கூரியரில் மாநாட்டு ஏற்பாட்டாளர் முகவரிக்கு அனுப்பிவைத்ததே! (இதனையே தனிக்காட்டு ராஜாவாகச் செயல்பட்டேன் என அவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில் குறித்துள்ளேன்.)
எவ்வாறாயினும் பிரசுரமாகியுள்ள 76 இலங்கையர் பெயர்கள் - தகவல்கள் - படங்கள் விடயத்தில் குளறுபடிகளை அங்கே கணினி செய்தவரும் பககங்கள் அமைத்தவரும் ஏற்படுத்தியுள்ளார்கள். அவசர கோலத்தில் ஏற்பட்டவையாகக் கருதி மன்னிப்பதே மனிதப் பண்பு. இவ்விடயத்தில் முக்கியமான ஒரு குறிப்பு: இவரை அறிமுகப்படுத்தி ஐந்து வரிகளும்(பக்.79) என்னை அறிகப்படுத்தி மூன்றே
50

மூன்று வரிகளும் (பக்.107) மட்டுமே வந்துள்ளன. அதிலும் எண் வீட்டு இலக்கமும் தமிழகத்
தொலைபேசியும் தவறாகக் கணிணி
செய்யப்பட்டுள்ளன.
போதுமா! இன்னும் விளக்கங்கள் சொல்லிக்
6a660GBL GUITaf6L'OBL DIT? -lonsom Lpădar
கடந்த ஞானம் 136வது இதழில் ஒசையில்லா ஒசைகள் தொடர் பத்தி எழுதிவரும் மானா மக்கீன் அவர்கள் என்னைப் பற்றியும் சில விடயங்கள் தொட்டுக்காட்டியிருப்பதால் அதற்கு பதில் அளிப்பது எனது கடமையாகும். மானா மகீன் அவர்கள் காயல்பட்டின மாநாடு பற்றிய குறிப்பில் இந்திய முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான கே.எம்.காதர் மொஹிடீன் அவர்களின் இறுதி நாள் உரையில் அல்லாமா உவைஸ் அவர்களின் நினைவுப் பேருரையை வருடம் தோறும் நடத்த வேண்டும். நாங்கள் இந்திய முஸ்லிம் லீக் இலக்கிய அணி அதை அடுத்த ஆண்டிலிருந்து முன்னெடுப்போம் என்ற செய்தியை நான் உட்பட சிலர் இருட்டடிப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மெய்தான் அவர் அப்படி சொன்னது அப்பட்டமான உண்மை. ஆனால் ஒரு பக்கா இலக்கியவாதி இதனை சொல்லியிருந்தால் அதனை நான் பதிவுசெய்திருப்பேன். ஆனால் அவர் ஒரு அரசியல் வாதி, அரசியல் வாதிகளுக்கு வால் பிடிப்பவர்களுக்கும் செய்தி தேவைதானே.
யாழ் அசீமை இருட்டடிப்பு செய்து விட்டு மருதூர் ஏ. மஜீத்துக்கு கவிபாட சந்தர்பத்தை நீங்கள் வழங்கியதாக பரவலாக செய்தி அடிபடுகிறதே இதன் உண்மைத் தன்மையை விளக்க முடியுமா? இதில் எது இருட்டடிப்பு? அடுத்து ஈரோடு தமிழ் அன்பனின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் பற்றி நான் கண்டு கொள்ளவில்லை. அதற்கு காரணம் நான் கவிக்கோ தாசனாக இருக்குமோ என்று திருமானாமக்கீன் அவர்கள் சூட்டியுள்ளர்கள். அந்தக்கவியரங்கம் பற்றி ஏலவே நான் எழுதிவிட்டேன். அந்தக் கவியரங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. அத்தோடு முதலாவது கவிதை வாசித்த மருதூர் ஏ.மஜீத் அவரின் கவிதையின் தரம் பற்றி அவர் பீத்திக் கொள்ளும் அளவுக்கு எடுபடவே இல்லை. அது மானாவுக்கம் நன்றாக தெரியும் தவிரவும் துரை மனோகரன், அஷ்ரப் சிகாப்தீன் ஆகியோரின் குறிப்புகளும் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன. எனவே மானா மக்கீன் போன்ற புகழ் பெற்ற மூத்த எழுத்தாளர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை அத்தோடு என்னை மனைவியைக் கூட்டி வரவேண்பாம் நாங்களும் தனியே தான் வருகிறோம் என்று கூறிவிட்டு தானும் தனது சகாக்களும் தங்கள் துணைகளுடன் வந்தது ஏன்? எனக்குமானா மக்கீன் அவர்கள் ஏன் பொய் சொல்லவேண்டும்? இதுதான் எனது கேள்விஎனது இந்த இரண்டு கேள்விகளுக்கும் பன்னூலாசிரியர் மானா மக்கீன் பதில் தருவாரா? இதைத்தாண்டி நான் மிகவும் மதிக்கின்ற ஒருவர் தான் மானா மக்கீன் என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும்.
நாச்சியாதீவு பர்வீன்.
ஞானம் - கலை கைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 53
"ஞானம் 136வது இதழ் கிடைத்தது, நன்றி. இவ்விதழைப் படித்தபோது என்னையும் எழுதத் தூண்டிற்று என்னிதயம்.
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை வரைக்குமான கால எல்லைக்குள் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகள் மூன்று முறையே இலங்கையிலும் மலேசியாவிலும் இந்தியாவிலும் நடைபெற்றன. இம்மாநாடுகளில் பின்னைய இரண்டிலுங் கலந்து கொண்டோரில் கணிசமானோர் இலக்கியவாதிகள் அல்லர். அவர்கள் நாட்டைப் பார்த்து நயக்கும் நோக்குடன் வந்தவர்கள். அவர்களுக்கு இஃதொரு Pleasure trip elej856061T 66GS(36IIILb.
ஆனால் இவ்விழாக்களில் கலை, இலக்கிய வாதிகளாகக் கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ளும் வாய்ப்பிழந்து வாடிப் போனவர்களும், குறிப்பாகக் கொழும்பில் குழுக்களாய்ப் பிரிந்து எழுத்துTழியம் புரியும் இவர்கள் முரண்பாட்டு முஷ்டிகளை முறுக்கிக் கொண்டு கருத்து மேதலென்னும் கோதாவில் இறங்கிக் கொண்டனர்.
இது கருத்து மோதலல்ல ஒருவரை யொருவர் வெறுத்து மோதல் காயல் பட்டன இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்ட "இலக்கிய இணையம்" என்னும் நூலில் "கலைவாதி கலீல்" என்ற இலக்கியவாதியின் பெயர் மறைக்கப்பட்டு ஆருமறியாத எம்.எம்.கலீல் எனப் பதியப்பட்டமைக்கான முகாந்திரம், மேற்சொன்ன வெறுப்புத்தான் என்று கலைவாதி கலீல் கவலைப்படுவதிலும் அர்த்தமுண்டு.
"ஏனிந்த மூடிமறைப்பு, அதனாற்தான் அவருக்கிந்த உதைப்பு" அவர் அங்கு நடந்த கவியரங்கு பற்றியும் சொல்லி இருந்தார். ஓரரங்கல்ல, ஈரங்கில் அம் மெகா கவியரங்கு நடைபெற்றதுண்மைதான். அதற்கான &bmU6OOTLb GB D6oouslG36o 6NaFT6ð6oü LuLL-g5. 33 ஆண்டுகளுக்குப் பின்னர், காயல் பட்டன மண்ணில்
(46ம் பக்கத் தொடர்ச்சி. D
புதுக்கவிதைத் துறையில் தமிழ்நாட்டிலும், நமது நாட்டிலும் ஆளுமையும், ஆற்றலும் மிக்க சில கவிஞர்கள் இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் நீண்ட அழகான வசனங்களை மடக்கி முறித்துப் புதுக்கவிதை என்ற பெயரில் தருகின்றனர். புதுக்கவிதை பற்றி அறியாதோரும், அழகான வசனங்களை எழுத முடியாதோரும் அவற்றைப் புதுக்கவிதை எனக் கருதி மயங்குகின்றனர்.
இன்னொரு அவலநிலையையும் காண முடிகிறது. மஹாகவியின் கவிதைகளைக் கூடப் புதுக்கவிதைகள் எனக் கருதி மயங்குவோரும் உளர். அவர் எழுதிய முறை, கவிதை பற்றி முறையாக அறியாதோருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அவரைப் பின்பற்றி, மரபுக் கவிதைகளைப் புதுக்விதை வடிவத்தில் எழுதுவோரும் உளர். அது வரவேற்கத்தக்கது ஒன்றே.
ஞானம் - கலைககைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

இரண்டாம் முறையாக இவ்விலக்கிய விழா நடைபெறுவதை முன்னிட்டு அதனைக் குறிக்கு முகமாகத் தான் 33 பேர் கொண்ட கவியரங்கை நாம் நடத்த விழைந்தோம் என்றனர் விழாக் குழுவினர். அதனாற்தான் மெகா கவியரங்காக அக்கவியரங்கு விரிந்ததெனலாம். என்ன செய்யலாம்? இடுபவள் தன்னவளானால் நாம் கடைப் பந்தியில் இருந்தா லென்ன? முதற் பந்தியில் இருந்தாலென்ன? கிடைப்ப தெல்லாங் கிடைத்தே தீரும். ஆகவே காயல் பட்டன இலக்கிய விழாவிற் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் மீது நாம் குற்றம் சுமத்தவும் முடியாது. குறை கூறவும் முடியாது. விருதுக்குரியவர்களின் தகுதி தகைமையக் கணிடுதான் விருது வழங்கப்பட்டிருப்பதை விருப்புடன் ஏற்றுக் கொள்வோம்.
அவர்கள் பந்தியின் சொந்தக் காரர்கள் நாம் பந்திக்கழைக்கப்பட்டவர்கள் மட்டுந் தான்! கலைவாதி கலீல் கூறியது போல் முஸ்லீம்களில் பல ஜமாஅத்(குழுக்கள்) இருப்பதுபோல் முஸ்லீம் எழுத்தாளர்களிலும் பல ஜமாஅத்துக்கள் தோன்றி உள்ளன. எனவே வழுவை மட்டும் தேடிக் கொண்டிருக்கும் குழுவை உடையவராக இராது, கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஜமாய்த்தால் என்ன?
நாம் நிறைவாகத்தான் செய்தோம் என்று நினைத்தாலும் கூட அதிலும் ஒரு குறைவரத் தான் கூடும். குறை காணாதாரும் குறைவு எப்பதத்திற்கும் எதிர்ப்பதம் இருப்பது போலும் திருப்திக்குரிய எதிர்ப்பதத்தை ஆலிங்கனம் செய்து கொண்டு ஆடுபவர்கள். ஆராக இருந்தாலென்ன அவர்கள் எல்லாரும் கீழ்வரும் குறள் கூறும் கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
"குனம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்"
-கிண்ணியா ஏ. எம். எம். அலி.
மரபுக்கவிதையில் ஒசை (rhyme) முக்கியத்துவம் பெறும். புதுக்கவிதையில் ஒத்திசை (rhythme) முக்கியத்துவம் பெறும். இந்த அடிப்படைகளே இவற்றுக்குத் தனித்துவத்தையும், சிறப்பினையும் தருகின்றன. இவற்றை உள்வாங்கிச் செயல்பட்டால், இரு துறைகளிலும் சிறந்த கவிதைகள் வெளிவர வாய்ப்புணர்டு. மரபுக்கவிதையா, புதுக் கவிதையா என்பது பிரச்சினை அல்ல. அது கவிதையாக இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.
இளம் புதுக்கவிதைக்காரர்கள் புத்தகம் போடுவதில் அவசரம் காட்டாமல், நல்ல கவிதைப் படைப்புகளைப் படைக்க முதலில் முயல வேண்டும். பரந்த வாசிப்பு வேண்டும். கடும் உழைப்பும் வேண்டும். காலப்போக்கில் தரமான கவிதை தானாகவே உதயமாகும்.
51.

Page 54
உயரப்பறக்கும ஊர்வதியைப் பார்த்து ஒத்துப் பறக்கும் விலைவாசிப் பட்டங்கள்!
வீட்டுக்கு வீடு வாசற்படி ஏறி த6 சுமைச் சித்திரங்களை 6) UT வரைந்து வதைக்கும் 6) J செலவுச் ககள்!
வுத் துரிை ஒரு Ljf வலை வீசி
தே வாழ்க்கையைப் பிடித்து *山 சாம்பராக்கி LILநக்கித் தொலைக்கும் நக்குவாரங்கள்! ઉ38;
ଭୌ{
அதிகாரக் கரங்கள் அதிகச் சுமையேற்றி சில்லுகளை உடைத்த
வாழ்க்கை வண்டி
拳
翡朝
சமையறகடடை * ,
FL 360)LJuJIT disas நீதிகேட்கும்
மனையுறுப்பினர்களின் மனநெருப்பு மனுக்கள்
பட்டதாரிப் பட்டம்பெற்ற பச்சிளங் குழந்தைகளின் பால்மா கழகத்தின் பகடிவதைகள்
சாமிக்கு முன்னால் சரணடைந்து
உடைக்கும் தேங்காயை ஒருகணம் எண்ணி விலை விதியின்
 
 
 
 
 
 
 
 
 

Dலவிதியை மாற்ற ய் திறந்து ம்கேட்கும் பக்தன். ந சாண் வயிற்றின் த்தீயை அணைக்க வையாகிப் போகும் றை தட்டும் த்தாள்கள்
ள்விகளுக்கு டை தெரியாது ட்சைக்குத் தோன்றிய ணவன் நிலையில்
கள்
பப்ப மரத்தில் ஏறிய
D6O LaFTā ]ங்க மறுக்கும ள்றைய நாடகள்
1றை தட்டும் படத்தாள்:1OOOரூபா நோட்டு)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 55
பரத நாட்டிய அரங்கேற்றம் கண்டி இந்துக் கலாசார மண்டபத்தில் கடந்த 20-08 இயக்குநர் கலைமணி பரத சூடாமணி ருநீமதி வைஜந்திம செல்வி காயத்ரி ஞானசேகரனின் பரத நாட்டிய நிகழ்வு : பிரதம விருந்தினராக பிரதமர் கெளரவ தி.மு. ஜயர கைத்தொழில் அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா ஆ மற்றும் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து மாலை 5. அலாரிப்பு ஜதீஸ்வரம், கெளத்துவம் ஆகிய நடன நிகழ் ருநீஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் வாழ்த்துரை வழ திருமதி செல்வரத்தினம் அவர்களுக்கும் பொன்னாடை
அதன்பின்னர் முறையே வர்ணம், கீர்த்தனம், பதம் பிரதம விருந்தினர் உரையாற்றினார். கலைஞர்களின் கென ஆகிய உருப்படிகள் மேடையேற்றப்பட்டன. முநீ செல்வர பரத நாட்டிய நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னணி இசைக் எவரும் ஏற்றுக் கொள்வர். அந்த வகையில் இசைக்கை கலைமணி முரீ ஏ.ஜம்புநாதன், முரீ நட்ணம் நட்ணதுை மிருதங்கம், தாளதரஸ்கம் ஆகிய இசைக் கருவிகள் வாக அரங்கேற்ற மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந் செய்யப்பட்ட செல்வி காயத்ரி ஊர்வசி போல் அழகாகக் கூறுமளவுக்கு இந்த பரத நாட்டியக் கலைக்கு ஆடையலங் செல்வி காயத்ரி மிகவும் சிறப்பாக நடனமாடி பார்வையா ஆடல் நிகழ்ச்சிகள் யாவும் 8.30 மணியளவில் இனிதே
கொடகே தேசியசாகித்திய விருது வழங்கும் விழ கொடகே தேசியசாகித்திய விருது வழங்கும் விழா ெ மணிக்கு கொழும்பு 07 ஜே. ஆர். ஜயவர்த்தன கலாசார தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந் ரி. பி. ஏக்கநாயக்க கலந்து சிறப்பித்தார்.தமிழ்மொழி நிகழ்த்தசிங்களமொழி மூல சிறப்புரையை பேராசிரியர் ஜ விருதுவிழாவில் சிங்கள இலக்கியத்திற்கு ஆற்றியசே6 இலக்கியத்திற்காக தெளிவத்தை ஜோசப், ஆங்கில இல. வாழ்நாள் கெளரவ சாகித்தியவிருது வழங்கி பாராட்டி ெ திருமதிஆன் ரனசிங்க சார்பாக அவரின் மகள் வி கடந்தபல வருடங்களாக சிங்கள, ஆங்கில நூல்களை வெ இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த ஆக்க சாகித்திய விருதினை வழங்கி வருகிறது. அத இலக்கியகர்த்தாக்களுக்கு கொடகே வாழ்நாள் கெளரவ
புதியபடைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக புதிய6 நூல்களில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அவர்களுக் கொடகே தேசிய சாகித்திய விருது 2010க்கான தே தமிழ் மொழி நூல்கள் பின்வருவன:
S&e:8 ჯ& Š பேராசிரியர் சபா ஜெயராசா கருத்துரை வழங்குகிறார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 
 

-2011 ஞாயிற்றுக்கிழமை ருநீசங்கரா நாட்டியாலயாவின் ாலா செல்வரத்தினம் அவர்களின் நெறியாள்கையின்கீழ் அரங்கேற்றம் செய்யப்பட்டது. த்ன மற்றும் சிறப்பு விருந்தினராக மத்திய மாகாண கியோர் கலந்து கொண்டார்கள். மங்கல விளக்கேற்றல், 30 மணியளவில் ஆடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. ச்சிகளைத் தொடர்ந்து சர்வதேச இந்து சமய பீடாதிபதி ங்கியதோடு செல்வி காயத்ரி மற்றும் அவருடைய குரு போர்த்திக் கெளரவித்தார். ), பக்திப் பாமாலை ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ாரவிப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தில்லானா, மங்களம் த்தினம் திவாகர் பாடல்களை அருமையாகப் பாடினார். 5 கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை லமணி முரீ Vதிபாகரன், முரீ சிவபாலரத்தினம், இசைக் ரை ஆகியோரால் முறையே வயலின், புல்லாங்குழல், Fidas JUL60T. தது. மிகவும் கவர்ச்சியான முறையில் ஆடை அலங்காரம் காட்சியளித்தார். "ஆடை பாதி ஆட்டம் பாதி" என்று காரமும் மிக முக்கியம் என்றே எண்ணத் தோன்றியது. ளர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்.
நிறைவு பெற்றன.
- தகவல்: கா. தவபாைைர், பேராதனை T சப்டம்பர் 07 ஆந் திகதி புதன்கிழமை மாலை 03.00 ர கேந்திரத்தில் "கலாகீர்த்தி பேராசிரியர் ஏ. வி. சுரவீர தினராக கலாசார மற்றும், கலைஅலுவல்கள் அமைச்சர் ழி மூல சிறப்புரையை பேராசிரியர் சபா. ஜெயராசா யந்தஅமரசிங்க ஆகியோர் நிகழ்த்தினார்கள். இம்முறை வைக்காக பேராசிரியர் குணதாஸ் அமரசேகர, தமிழ் க்கியத்திற்காக திருமதி ஆன் ரனசிங்க ஆகியோருக்கு களரவிக்கப்பட்டனர். ருதைப் பெற்றுகொண்டார். கொடகே புத்தகமாளிகை ளியிட்டு வருவதுடன் அந்தமொழியின்(சிங்கள, ஆங்கில) 5ங்களுக்கு கடந்த பதிமூன்று (3) வருடங்களாக கொடகே ந்தோடு அம்மொழிகளில் பணியாற்றும் மூத்த சாகித்திய விருதினை வழங்கிவருகிறது. வருகை என்ற மகுடத்தில் புதியபடைப்பாளிகளின் முதல் கும் "கொடகே சாகித்தியவிருதினை" வழங்கிவருகிறது. ர்ந்தெடுக்கப்பட்டுப் பணப்பரிசும் விருதும் வழங்கப்பட்ட
தெளிவத்தை ஜோசப் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.
53

Page 56
நாவல்:வவுனியுர் இரா. உதயணனின் -"பன "தழலாடிவீதி'சிறுகதை :தெனியானின்-"ஒடுக்கப்பட்ட "வாழ்தல்மீதானவன முறைகள்" - நாவல் - காத்தநகர் வாழ்நாள் சாதனையாளராக மூத்த எழுத்தா6
தகவம் பரிசளிப்பு விழா
தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) 2010ம் ஆண்டுக் 6)sups O4. O9.2O11 Sl6org EbTusjiboJöölup60LD LDT கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத் மாத்தளை கார்த்திகேசு தலைமையில் நடைபெ வாழ்த்தினை செல்வி செளதாமினி மோகனசுந்தரம் ப விருந்தினராக பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்து விரிவுரையாளர் காலாநிதி வ. மகேஸ்வரன் கலந் சிறப்புரையாற்றினார். தகவம் வருடாந்தம் நடத்தும் மூ கெளரவிப்பில் இம்முறை மூத்த எழுத்தாளர் மு. ெ கெளரவம் பெற்றார். இவருக்கான பாராட்டுரையை ெ நிகழ்த்தினார். தொடர்ந்து 2010ம் ஆண்டுக்க சிறுகதைகளுக்கான பரிசளிப்பு நடைபெற்றது. நன்றியு
கொழும்புத் தமிழ்ச் சங்கம். புதிய ஆட்சிக்குழு (2011-2012)
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பெ திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெற் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
*தலைவர் : திரு. மு. கதிர்காமநாதன். “செயல திரு.செல்வ. திருச்செல்வம். *துணைத் தலைவர்கள். () (3) திரு.ஆ. குகமூர்த்தி, (4) திரு. ஜி. இராஜகுலேந்திர *துணைச்செயலாளர்: திரு. தம்பு சிவசுப்பிரமணிய *நிலையமைப்புச் செயலாளர: திரு.மா. சடாட்சரன் *கல்விக்குழுச் செயலாளர் திரு.க.க. உதயகுமார்.
*ஆட்சிக்குழு உறுப்பினர்கள்: () திரு. அகமதுஜ (3) திரு.உடப்பூர் வீரசொக்கன், (4) திருமதி பத்ம (6) திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா, (7) தி (9) திரு ப.க.மகாதேவா, (0) திரு.தெ. மதுசூதனன், (ii) (3) திரு.இ. சிறிஸ்கந்தராசா, (4) திரு. ப. ந. உருத்திரலி (17) திரு. ச. பாலேஸ்வரன், (18) திரு. த. கோபாலகிரு வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவையி வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவையின சனிக்கிழமை காலை 9 மணிக்கு பிரதேசச் செயலக பேரவையின் தலைவருமாகிய ம.பிரதீபன் தலைமை நிகழ்வில் பண்பாட்டுப் பேரவையின் உபதலை எஸ்.லலிசன் தொடக்கவுரையாற்றினார். வளவாளர்களா யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி என்ற தலைப்பிலும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையா - சிறுகதை பற்றிய பார்வை என்ற தலைப்பிலும் உை
54
 

நிலவு" "கவிதை, கந்தையாகணேசமூர்த்தியின்வர்கள்” “புதிய ஆக்கத்திறமைக்கான கொடகே விருது முகைதீன் சாலி ார் தெளிவத்தை ஜோசப் கெளரவம் பெற்றார்.
கான பரிசளிப்பு லை 5.15 க்கு தில் தலைவர் ற்றுது. தமிழ் TL, (Upg560T60DLD றை முதுநிலை துக் கொண்டு த்த எழுத்தாளர் JT60rgOTLDU6OLD ந. மதுகந்தனன் ான சிறந்த ണ്ണ ரையை ஆ.விஜயகுமார் நிகழ்த்தினார்.
ாசார அமைச்சின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட மங்கை எழுத்தாளர்களின் தேசிய அமைப்பின் தலைவர் ராசிரியர் ஏ.வி. சுரவீர, உபதலைவர்கள், உப யலாளர்கள், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைப் த்தில் காணலாம்.
ாதுக்கூட்டம் 25-09-2011 அன்று சங்கத்தலைவர் றது. பின்வருவோர் நடப்பாண்டுக்கான ஆட்சிக்குழு
ாளர்: திரு.திரு. ஆ. பாலழுநீதரன். *நிதிச் செயலாளர்: செல்வி சற்சொரூபவதி நாதன், (2) திரு. ச. இலகுப்பிள்ளை, T, (5) திரு.வ. மகேஸ்வரன், (6) திரு.மா. தேவராஜா. Iம் *உறுப்பாண்மைச் செயலாளர். திரு. சி அனுஷ்யந்தன் ர்* நூலகச் செயலாளர்: திரு.மா. கணபதிப்பிள்ளை *இலக்கியக்குழுச் செயலாளர்: திரு. தி.ஞானசேகரன் பின்னாஹற் ஷரிபுத்தீன், (2) திருமதி வசந்தி தயாபரன், ா சோமகாந்தன், (5) திருமதி றஜனி சந்திரலிங்கம், ரு.க. இரகுபரன், (8) திரு.எஸ். எழில் வேந்தனர், திரு. கதிரவேலுமகாதேவா, (2) திருமதி ப. சந்திரபவானி ங்கம், (5) திரு. க. ஞானசேகரம், (6) திரு. அந்தனி ஜீவா ஷ்ணன், (9) திரு. சி. கந்தசாமி, (2O) திரு.பற்குணன். னர் நடத்திய சிறுகதைப் பயிலரங்கு ால் நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு 03.09.2011 மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலரும் பண்பாட்டுப் பில் இடம்பெற்றது. வரும் பயிலரங்கு நிகழ்வின் இணைப்பாளருமாகிய க மூத்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுள்
ரி.கலாமணி சிறுகதையின் அமைப்பும் உள்ளடக்கமும் ளர் ஆர். இராஜேஸ்கண்ணன் ஜெயகாந்தனின் யுகசந்தி ரயாற்றினர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 57
நிகழ்வில் இருபது சிறுகதை ஆர்வலர்கள் பங்கேற்றுட் ஆக்குமாறு வழிப்படுத்தப்பட்டனர். இவர்கள் ஆக்கிய திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுத்தாளர் எஸ் களை வழங்கினர்.
நிகழ்வில் வழிகாட்டல் கையேடுகளும் வழங்கப்பட்ட செயலாளருமாகிய இ.மிலாசினி நன்றியுரை வழங்கின
கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத் திருக்கு கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்தி Lólab6ljLb (35T6ort86oLDTab 3O.O6.2O11, O1. O7.2O11 gól கருத்தரங்கு முன்னை நாள் அரச அதிபர் மக்கள் மாம சார்பில் தலைமையேற்று நடத்தியவர் பேராசிரியர் அ. மாவட்டத் தமிழ் சங்கச் செயலாண்மைக் குழு உறுப் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ே பற்றி கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் தி பற்றி யாழ் பல்கலைக்கழகக் கணக்கியல் துறைத் தலை6 இல்லறம்" பற்றி முனைவர் திருவாட்டி மனோன்மணி பற்றி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய அ பழகும் மனிதப் பண்பாடு" பற்றி கிளிநொச்சி உருத்திரபுர இதய சிவதாசு அவர்களும் வழங்கினர். நன்றியுரைை இரண்டாம் நாள் திருவள்ளுவர் விழாவும் பரிசளிப்பு திரு.வே.இறைபிள்ளை அவர்களின் தலைமையில் ர ஆளுனர் மேயர் ஜெனரல் யி.ஏ.சந்திரசிறி அவர்களும் ரூபவதி கேதீசுவரன், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவ கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட் தந்தை அருளான விளக்கேற்றலுடன் திருவள்ளுவர் திருவுருவப் படத்தி வாழ்த்தினை கிளிநொச்சிமத்திய கல்லூரி மாணவிகளும் கல்லூரி மாணவிகளும் வரவேற்புரையை கிளிநெ திரு.க.ம.பத்மநாதனும் குறளிசையை இராமநாதபுர கனகபுரம் உயர் நிலைப் பள்ளியும், பிரமந்தனாறு உ இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற ே சின்னம் வழங்கல் திருக்குறள் எழுத்துத் தேர்வில் வெற் நன்றியுரையினை கிளிநொச்சி மாவட்டத் தமிழ் சங்கச் ெ மாநாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இனிதாக நிறைவு ெ ஒழுங்கமைத்து வழிநடத்திய திரு.க.கனகசிங்கம் (ஓய்வு தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.வே.இளைபிள்ளை அவர் ஆசிரியை திரு.சீ.ஜீவநாயகம் அடிகளார் அவர்களையும்
மனித உரிமைகள் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு மனித உரிமைகள் அமைப்பான ஜனசங்கதய அமை மாணவர்க்கான போட்டிகளில் தமிழ் சிங்கள மொழிகள 2011 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மண்டய மிகில் பத்மாசோமகாந்தன், காரியவாசம் ஆகியோர் நிகழ்த்தி
சிறுகதைப்போட்டியில் தமிழ்ப்பிரிவில் முதலாவது ! பரிசினை பிரமிளா பிரதீபனும் மூன்றாவது பரிசினை
(சமகால கலை இ
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி
அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிச்
இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி பி
ஞானம் - கலை வகையை சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

பயன்பெற்றனர். இவர்கள் தனித்தனியே சிறுகதைகளை சிறுகதைகள் குறித்த மதிப்பீடுகளை மூத்த எழுத்தாளர் .தாட்சாயணி ஆகியோர் மேற்கொண்டு ஆலோசனை
ன.கலாசார உத்தியோகத்தரும் பண்பாட்டுப் பேரவையின் J.
றள் மாநாடு - 2011 நந்த திருக்குறள் மாநாடு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கதிகளில் இடம் பெற்றது. முதலாம் நாள் திருக்குறள் னி கந்தையா பொன்னம்பலம் நினைவு அறக்கட்டளை சண்முகதாஸ் அவர்கள். வரவேற்புரையை கிளிநொச்சி பினர் திரு.பொன்.தில்லைநாதனும் தொடக்கவுரையை 'வ.இறைபிள்ளையும் ஆற்றினர். "வள்ளுவத்தில் நட்பு" நலலிசன் அவர்களும் "வள்ளுவத்துள் முகாமைத்துவம்" வர் முனைவர் தி.வேல் நம்பி அவர்களும் "வள்ளுவத்துள் சண்முகதாஸ் அவர்களும் "வள்ளுவத்துள் ஒழுக்கம்” ஆலோசகர் திரு.அ.பெளநந்தி அவர்களும் "வள்ளுவத்துள் ம் உயர்நிலைப் பள்ளி முதல்வர் திருவாட்டி மீனலோயணி ப திருவாட்டி சூ.இராசேந்திரம் அவர்கள் ஆற்றினார். ம் நிகழ்வுகளும் மூதறிஞர் கா.பொ.இரத்தினம் அரங்கில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக வடமாகாண விருந்தினர்களாக கிளிநொச்சி அரச அதிபர் திருவாட்டி ர் அருட் தந்தை தமிழ் நேசன் அடிகளார், கிளிநொச்சி ாந்தம் யாவீசு அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மங்கல ற்கு விளக்கேற்றி மாலை அணிவித்தும் தமிழ்த் தாய் ), வரவேற்பு ஆடலை கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் ாச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ம் மேற்கு அ.த.க.பள்ளியும், தமிழிசைப் பாடல்களை யர்நிலைப் பள்ளியும், சிறப்பித்திருந்தது. பிரிவு ரீதியாக பாட்டியாளர்களின் பேச்சும், விருது வழங்கல், நினைவுச் றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. சயலாளர் திரு.சீ.வீவநாயகம் நிகழ்த்தியதுடன் திருக்குறள் பற்றது. அத்துடன் இரண்டு நாள் நிகழ்வுகளினையும் பெற்ற முதல்வர்) அவர்களையும் கிளிநொச்சி மாவட்டத் களையும் திரு.இரத்தினசிங்கம், திருமதி.இ.அருணசலம் அவர்களின் அயரா முயற்சியையும் பாராட்டுகின்றோம். - கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம்
விழா ப்பு தேசிய ரீதியில் நடத்திய சிறுகதைப்போட்டி மற்றும் ரில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு கடந்த 18-090 அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரைகளை னர். பரிசினை சந்திரகாந்தா முருகானந்தனும் இரண்டாவது நாகூர்கனியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
నిడివిu நிகழ்வுகள்)
ய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு $கு முன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் perfaisastn ILIOIII Irgy. - கே.பொன்னுத்துரை
55

Page 58
தமிழகச் செய்திமடல்
இலங்கைப் படைப் தமிழகத்தில் கிே
இம்மாதம் இரண்டாம் திகதி நாமக்கல்லில் நடைபெறும், கு.சின்னப்பாரதி அறக் கட்டளையின் 2011ம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில், ஏழு இலங்கைப் படைப்பாளிகள், தலா பத்தாயிரம் ரூபா பணமும், இலக்கிய விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள். சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட இந்தத் தமிழ் இலக்கியப் போட்டியில், தமிழ் மொழிப் படைப்புக்கான முதன்மைட் பரிசான ஐம்பதாயிரம் ரொக்கட் பரிசுடன் கூடிய சிறப்பு விருது
அளிக்கப்படுகிறது.
டென்- மார்க்கைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், பிரான்ஸைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நடேசன், மலேசியவைச் சேர்ந்த சை. பீர்முகம்மது ஆகியோரும் தங்கள் இலக்கியட் பங்களிப்புக்காக தலா பத்தாயிரம் ரூபாவும் இலக்கிய விருதும் பெறுகிறார்கள். விழா, நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இலங்கைப் படைப்பாளிகளைப் பொறுத்தவரை தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம், நாடக திலகம் கலைச்செல்வன், தெணியான், கே. விஜயன் சிவசுப்பிரமணியம், சிங்கள மொழி பெயர்ப்பாளர் உபாலி, புரவலர் ஹாசிபம் உமர் ஆகியோர் பரிசுக்குரியவர்களாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் கு.சின்னப்ப பாரதியின் தாகம் நாவல், உபாலி லீலா ரத்னாவால் மொழிபெயர்ப்பக்கட்டுள்ளது. இந்நூலை "கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா வெளியிட முதல் பிரதியை கு.சி.பா.பெற்றுக் கொள்ளவார்.
அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இலக்கியப் பரிசளிப்பின் நோக்கத்தை நாவலாசிரியர் கு.சி. பா. வழங்க, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பரிசுகளை தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்யநாதன் அளித்து சிறப்புரையாற்றுவார் இவ்விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பதினொரு இலக்கியவாதிகளுக்கு பத்தாயிரம் ரூபாவும் விருதுப வழங்கப்படுகிறது. அறக் கட்டளையின் இரண்டாவது இலக்கிய விருதுகள் வழங்கும் விழா கடந்த வருடப இதே நாளில் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ்
56
 

பாளிகள் எழுவருக்கு (DL 55 656ITU6) Lib!
கே.ஜி.மகாதேவா
படைப்பாளிகள் ஐயாயிரம் ரூபா ரொக்கப் பரிசு பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி, காந்தி ஜெயந்தி தினத்தில் இவ்விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்முறை நடக்கும் இலக்கிய விழாவில் ஒட்டுமொத்தமாக ஏழு இலங்கைப் படைப்பாளிகளும், முதன்மைப் பரிசைக் கூட, புலம்பெயர் இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் ஒரே மேடையில் பெற்று பெருமை கொள்வது, தமிழக இலக்கிய நிகழ்வுகளில் முதன்மையானதாகும்!
"சாதியை" வைத்து சாதிக்கிறார்கள்!
சாதி இரண்டொழிய என்றும், சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் வேதம் ஒலித்த தமிழ்நாட்டில்தான்; ஆயிரம் உண்டு இங்கு சாதி என்று இந்திய அரசு கணக்கிட்டு, சாதிகளே அரசியல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், கிராம மக்கள் இன்றும் வண் கொடுமை தடுப்புச் சட்டத்தினால் எந்தவித பாதுக்காப்பும் அளிக்கப்படாமல் அவ்வப்போது சாதிச் சாயம் பூசப்பட்டு உயிர்ப்பலியாவது நாவலாக நீடிக்கிறது. உயர்சாதி மக்களினால் தலித் (தாழத்தப்பட்ட) மக்கள், தமிழ் நாட்டின் ஒரு மூலையில் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு துளி. திருச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிரளி. இங்கு, உயர்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தலித் LD& 856ft சைக் கிளை உருட்டிக் கொண்டுதான் செல்ல (Մ)ւքսվԼճ. பாடசாலைகளில் கல்வி பெறும் தலித் மாணவர்கள், மேல்சாதி மக்கள் வாழும் வீதி வழியாக பாடசாலை செல்ல முடியாது. இக்கிராமத்தின் தபால் அதிபர் கூட குறிப்பிட்ட பகுதிகளில் சைக்கிளை உருட்டிக் கொண்டு தான் ஓடவேண்டும். உயர்சாதி மக்கள் உள்ள வீதிகளில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் நுழைய முடியாது. அது, இது என்று இரண்டு டம்ளர் நடைமுறை பல தேநீர்க்கடைகளில் தொடரும் அதே சமயம், இக்கடைகளில் காணப்படும் இருப்பிடத்தில் கூட அருகருகே இரு சாராரும் அமர முடியாது. கிராமத்தில் உள்ள நூலகத்தில் தலித் இளைஞர்கள் தரையில்தான்
உட்கார வேண்டும். இதில் மேலும் கொடுமை என்ன
வென்றால், இக்கிராமத்திலுள்ள பல கோவில்களிலும் அவரவர்தான் பிரார்த்திக்க முடியும். இத்தடைகள் மீறப்பட்டால். ஏச்சும் பேச்சும். ‘அர்ச்சனைகள் மிகவும் பயங்ககரமாக இருக்குமாம்! சுதந்திர இந்தியாவின் இந்நிலையில் கடந்த மாத கோரச் சம்பவத்தினர் இருப்பிடம், தமிழகத்தின் ஒரு தென் மாவட்டமான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 59
பரமக்குடி, திடீர்க்கலவரம் மூளுகிறது! தடுப்பதற்கு பல வழிகள் இருந்தும், பொலிஸ் தலைமையக உத்தரவு இல்லாமலேயே ஒரு கைது நடவடிக்கையின் மூலம் கலவரம், பொலிஸ் துப்பாக்கிச் சூடு, 9 அப்பாவிகள் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானவர்கள் காயம்! இதன் அசல் பின்னணி என்ன?
தியாகி இம்மனுவேல் சேகரின் நினைவு தின அஞ்சலிக்காக தலித் மக்கள் தயாராகும் நிலையில், தலித்தைச் சேர்ந்த ஒரு சமூகத் தினரை அவமதிக்கும் வகையில் சில கிறுக்கல் வசனங்கள் சுவர்களை கடேற்றுகிறது. கருத்து மோதலின் கொடூரம், ஒரு மாணவன் படுகொலை செய்யப்படுகிறான். தேவேந்திர வேளார்குல இனத்தைச் சேர்ந்த மாணவன் பழனிக் குமாருக்கு அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜோன் பாண்டியன் தூத்துக் குடியிலிருந்து பரமக்குடி புறப்பட்டபோது கைது செய்யப்படுகிறார். சொல்லி வைத்தால் போல் கலவரம் மூளுகிறது. அடி தடி, அவசர அவசரமாக குருவிகளை சுடுவது போல் பொலிஸ் துப்பாக்கிச் சூடு! தென்மாவட்ட மக்களை அவ்வப்போது சாதிப் போர்வையில் காய்ச்சி எடுக்கும் மற்றுமொரு கொடுமையாக பரமக்குடி சம்பவம். திட்டமிட்டதோ, திடீரோ இக்கலவரத்தின் காரணம் என்ன? தேவேந்திர வேளார் - தேவர் இனத்தவர் மோதலா? அல்லது அதிவிரைவில் அரசு நடவடிக்கைக்குள்ளாக விருக்கும் சில தென்மாவட்ட உயர் பொலிஸாரின் தயாரிப்பா? அல்லது முக்கிய அரசியல் கட்சி பின்னணியில் உள்ளதா? தூத்துக் குடியிலிருந்து பரமக்குடி நோக்கி புறப்பட்ட ஜோன் பாண்டியனுக்கு சரியான பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் கலவரம் தலைதுாக்கவே சந்தர்ப்பம் இருந்திருக்காது என்பது பார்வையாளர்கள் கருத்து. சாதிகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட கலவரமே அல்ல என்று பரமகுடி பேசும் நிலையில், சாதி மோதல் என்றாலே பரபரப்பாகி, அமைதி ஓடோடி ஒளிந்து விடும் நாட்டுச் சூழலில், சாதிகளுக்குள்ளாக நடந்த மோதல் என்று "மேலிடம் கணக்குப் போட்டு முத்திரை குத்தியிருப்பது நிச்சயம் வரவேற்கக்கூடிய அறிகுறியல்ல! வழக்கம்போல் விசாரணைக் கமிஷனை அரசு நியமித்து விட்டது. தமிழக அரசு கணக்குப்படி, தமிழ் நாட்டில் 76 தாழ்த் தப்பட்ட சாதிகள் உண்டு. ஒன்றரைக் கோடி தலித் மக்கள், வாழ்கிறார்கள். இவர்களிடையே காணப்படும் பலவீனம்: ஒரு பகுதி தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்துச் செய்யுமாறு மற்றுமொரு தலித் இனம் தமிழக சட்ட சபையில் வாதாடுவது இவர்கள் “ஒற்றுமை"யை படம்பிடித்து காட்டுகிறது. மேலதிக தகவல்: இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலம் இருக்கிறது. மாநிலத்தின் பதினோழு நீதிபதிகள் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காரணம், அத்தனை பேரும் தலித்துகள். ஆச்சரியம் என்னவென்றால், மாநில உயர்நீதி மன்றத்தினை பரிந்துரைப்படியே, மாநில அரசு இவர்களை 'டிஸ்மிஸ்" செய்திருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது. இந்தியா முழுவதுமே சாதிப் பேய் உலாவுகிறது!
ஞானம் - கலை இலககிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

இப்படியும் நடக்கிறது
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தனன்டனை பெற்ற மூவரையும் காப்பாற்ற தமிழ்நாட்டில் பரவலாகப் போராட்டங்கள், உணர்ணாவிரம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றம்; தூக்கை, தூக்கில் போடச் சொல்லி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், பலகோஷ்டி களையும் தலைவர்களையும் உள்ளடக்கிய காங்கிரஸ் அந்த மூன்று பேரையும் கொன்றே ஆகவேண்டும் என் பதில் கோஷ்டி பூசலுக்கு சாவுமனி அடித்து விட்டு இன்று ஒரே அணியில் இணைந்திருக்கிறது. துTக்கை ஆதரிக்கும் அத்தனை தலைவர்களுக்கும் 'வஞ்சகமின்றி அவன், இவன் என்ற காங்கிரஸ் தலைவர்களின் அர்ச்சனை தமிழ்நாட்டில் பலமாகவே ஒலிக்கிறது.
*சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நீதிமன்ற சாட்சியப் பாரம்பாரியம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பற்றி விக்கி லீக்ஸ்" வெளியிட்ட தகவல், சறுக்கல் மாதிரி தெரிகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றதாக மூன்றாம் தரப்பிலிருந்து அமெரிக்க துTதரகத்துக்கு தகவல் கிடைத்திருந்ததாக செய்தி வெளியிட்ட 'விக்கி லீக்ஸ்", இதுவெறும் தகவல்தான், ஆதாரம் இல்லை என்று கூறியது! உண்மையை மட்டும் உறுதிப் படுத்தி வெளியிடுவதாகச் சொல்லும் விக்கி லீக்ஸ் உண்மை ஆனால் இல்லை" என்று விளம்பரம் தேடுவது, சக்கடத்தார் குதிரையில் ஏறி சறுக்கி விழுந்த கதையை நினைவுட்டுகிறது!
*அப்படி இப்படி என்று இழுபட்டு கடைசியில் ஜெயலலிதா இம்மாதம் இருபதாம் திகதி பெங்களூர் நீதிமன்றத்தில் அவரது சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகின்றார். இது பற்றி செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜெயலலிதா, "பல நிகழ்வுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் நான் ஆஜராகி இருக்கின்றேன். இது எனக்கு பின்னடைவும் இல்லை, புதிதும் இல்லை" என்று பதிலளித்தார்.
*ரஷ்யா - இந்திய கூட்டுத்தயாரிப்பில் குட்டி போட்டிருக்கும் கூடன்குளம் அணுமின்நிலையம், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் முதல் அணு உலை திறக்கப்பட இருக்கிறது. இப்பொழுது, அணு உலைகள்ை அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அதிர்ச்சி என்னவென்றால், அணு உலை உற்பத்தி ஆரம்பமாகும் பட்சத்தில் கடற்கரையிலிருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அடுத்த அதிர்ச்சி, அணு உலையை சுற்றியுள்ள நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் நேரடியாக கதிர்வீச்சினால் பாதிக் கப்படுவார்களாம். இந்த அதிர்ச்சிகள் மேலும் 65ITLU6OIT b.
57

Page 60
அரசனையும் ஆட்சியையும் வைத்தே அமைந்தது தமிழர் புத்தாண்டு. இருதய உபாதைக்குள்ளாகி அதிலிருந்து மீண்டு, அறவே புகைத்தலை நிறுத்தி, மறுபடியும் இலக்கியப் பணிகளுக்குள் நுழைந்துள்ள புதுக் கவிதைப் பெருமகன் மு. மேத்தா அவர்களிடம் அலை பேசியில் உடல் நலம் நலமா விசாரித்துக் கொண்டிருந்த பொழுது பலதும் பத்துமாக சிலவற்றை ஒசை எழுப்ப வாய்ப்பு வந்தது.
அதிலொன்று, சென்றமாத தினமணி தேசிய நாளேட்டில் ஒரு தினம் பதியப்பட்டிருந்த கருத்தோவியம் அதன் ஒரு பகுதி அமைந்திருந்தது இப்படி.
இன்று சித்திரை முதல் தமிழாண்டை எண்ணுவதா, தை முதல் எண்ணுவதா என்பதில் கருத்துவேறுபாடு உளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகள் பற்றி அறிந்தவரை, தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு என்ற நிலையே இல்லை. அரசன் பிறந்த ஆண்டை வைத்து அல்லது அவன் ஆட்சிக்கு வந்த ஆண்டை வைத்துக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கி. பி. நான்காம் நூற்றாண்டுவரை, மேலைநாட்டிலும் இதே நிலைதான். இன்று நாம் கி. மு. என்றும் கி.பி. என்று எழுதும் வழக்கமும் துல்லியமாகக் கணக்கிட்டு வந்ததன்று. கி. பி. நான்காம் நூற்றாண்டில் இம் முறை வகுக்கப்பட்டு நிலைபெற்று விட்டது.
தமிழகம் - இந்தியா என இங்கும் பல்வேறு ஆண்டுக் கணக்குகள் உள. இன்றும் மலையாளிகளும் பிறரும் ஆவணி முதல் நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கருதும் வழக்கம் உளது. கார் நாற்பது என்ற நூலில் கார்த்திகை முதல் நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்ட குறிப்பு உளது. இன்று சித்திரை முதலாக எண்ணும் அறுபது ஆண்டுக்கணக்கும் தொடராண்டு அன்று.
உலகமெங்கும் இக் குழப்பம் இருந்ததாலேதான் இன்று ஆங்கில ஆண்டு முறை கி. மு. கி. பி., எனக் கூறுமாறு நிலைபெற்று விட்டது. இன்றைய நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை சித்திரையை முதலாகக் கொள்ளும் வழக்கம் நிலைபெற்றுள்ளது. ஆயினும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழறிஞர் கூடி, தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தனர்.
என அதிசயமான கருத்துக்கள் ஆய்வுக் குறிப்புகளுடனும் அமைந்திருந்தன.
அத்தோடு, தினம் ஒரு திட்டடம் அறிவித்து அசத்தும் செல்வி "ஜெ" முதல்வர் அவர்களுக்கு ஓர் ஆலோசனையும் சொல்லப்பட்டிருந்தது.
58
 

"மொழி முதல்வன், மொழியறிஞன், தமிழ்க் காப்பாளன் தொல்காப்பியரை நினைவு கூரச் சித்திரை திங்களை அதன் மூலம் உலகத் தமிழர் அனைவரும் அச்சான்றோனை நினைத்துக் கொண்டாட வைப்பின் அச் சிறப்பு எதிர்வரும் காலமெல்லாம் போற்றப்படும். தமிழக அரசு இதை நன்கு சிந்தித்து ஏற்கும் என்று தமிழார்வலர் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வனைத்தும் 75 அகவையைத் தாண்டிய ஒரு தமிழ்ப் பேராசிரியரால் முன் வைக்கப்பட்டது. "தமிழண்ணல்" என்ற அப் பேரறிஞர் நமது மு. மேத்தா உட்பட கவிஞர்கள் நா. காமராசன், கே. காளிமுத்து (மேனாள் அமைச்சர்) இன்குலாப், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் போன்ற பலருக்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரியில்கூட ஆசான்கவிக்கோ அப்துல்ரஹமானுக்கும் இருக்கலாம் (ஊர்ஜிதப்படுத்த அவரை இப்போதைக்குப் பிடிப்பது எங்கே கலைஞர் ஆட்சிக்குப் பிறகு முகவரி?)
போகட்டும். 'அந்தத் தமிழண்ணல்" தந்துள்ள மற்றொரு தகவல் அக்காலத்தில் புதிய நூல்கள் வெளியீட்டுக்கு மாமன்னனே தலைமை தாங்குவானாம். இதோ, அவர் கைவண்ணத்திலேயே படியுங்கள்.
சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம், வசந்தகாலம். அந்த நாளில் தான் மாமதுரைக் கூடல் நகரில் மன்னன் தலைமையில் புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்டு மக்கள் அவற்றைச் 'செவிநுகர்கனிகள் என உண்டு மகிழ்ந்தனர் எனக் கலித் தொகையில் வருகிறது.
"மு. வ” - என்ற மூதறிஞருக்கு மூப்பு நூறு
50-60 களில் எம்மவருக்கு இலக்கிய இதயக்
கனிகள் இருவர்
கல்கி என்ற இரா. கிருஷ்ணமூர்த்தி மு. வ. என்ற
மு. வரதராசன்.
யாழ் நகரிலும் கொழும்பிலும் 'கல்கி யின் 'அலை
ஓசை - சிவகாமியின் சபதம் போன்ற சமூக சரித்திரப்புதினங்களுக்காக 'கல்கி இதழ் வருகைக்குக் காத்திருப்பதும்
'கள்ளோ காவியபேDT - 'கயமை - அல்லி - அகல் விளக்கு போன்ற வரதராசனாரின் நூல்களில் ஒன்றைக் கையில் வைத்திருப்பதும் மதிப்பான செயல்கள்!
அத்தகைய படைப்பிலக்கிய மன்னர்களில் ஒருவரான மு. வ. அவர்களுக்கு இப்பொழுது அகவை நூறு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 61
கடந்த 14ந் தேதி “பொதிகை தொ. கா. ஓர் அற்புதமான விவரணச் சித்திரத்தை வழங்கியது. 21 லும் தொடர்ந்தது.
நிகழ்ச்சியில் மெய்மறந்திருந்த எனக்கும் நிழலுக்கும் கிடைத்த சில தகவல்கள்
ஒரே நேரத்தில் ஆய்வுத் துறையிலும், படைப்பிலக்கியத்திலும் தன்னிகரற்று விளங்கியவர்கள் உலகில் ஒரு சிலரே முழுத் தமிழகத்திற்கும் மு. வ. ஒருவரே அத்தகையவர்.
எழுத்தாளர்களிலே பெரிய கொடையாளி அவர்! அகல்விளக்குக்கு கிடைத்த செல்வம் முழுவதையும் திரு. வி. க. உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி LD&pb56Isr.
இலங்கை வந்துள்ளார். தமது அனுபவங்களை ஒரு நூலாகவும் வழங்கியுள்ளார்.
(அவரது அனைத்து படைப்புகளிலும் பெயர்கள் உட்பட தனித் தமிழப் பிரயோகமே! அவரைப் போன்று முயன்றவர்கள் எவருமிலர். எனினும், நா. பா. வையும் சேர்க்கலாமே என்பர் சில அபிமானிகள், சரி சேர்த்தால் போச்சு)
ஒவச் செய்தி - என்ற அவரது நூல் அகநாநூற்றுப் பின்னணியில் அமைந்த ஓர் ஒப்பற்ற இலக்கியம்: அதைப்போ ையாரும் சிந்தித்திராத ஒரு கால கட்டத்தில் திருமங்கையரை (அரவாணிகள்) நினைத்துப் பச்சாதாபப்பட்டு நெஞ்சில் ஒரு முள் தந்தார்.
முதறிஞர் மு. வ" இரு முக்கிய செய்திகளைத் தமிழ்ப் பேகம் மக்களுக்குச் சொல்லியுள்ளார்
ஒன்று உகைத் தமிழர்கள் நல்லவர்களாக வாழ்ந்தால் LDL GLÖ போதாது. வல்வைகளாகவும் வாழ வேண்டும். மற்றொன்று: "காலதேச வர்த்தமானத்தை அனுசரித்துத் தமிழர் வாழப் பழகிக் கொள்ள (2ςνεσαί06ι υ" இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. கைலாசபதி 'தினகரன் இதழுக்குப் பிரதம ஆசிரியரானதும், வாரப்பதிப்பில் எ. எம். சமீம், எம். எம். எம். மஹறுப் போன்றோருக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்து மு. வ. படைப்புகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வாரா வாரம் வழங்கச் செய்தது இப்பொழுதும் நெஞ்சில் நிழாைடுகிறது.
நிச்சயமாக மூத்த இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அவர் வாழ்வாங்கு வாழ்வார். வாழ்த்துக்கள்.
அறபு மண்ணில் மனம் பரப்பப் போகும் தமிழ்ப் பிதாமகனர்கள்!
அறபு மணர்ணில் திருவள்ளுவரும் முணர்டாசுக் கவிஞனும், அவனது தாசருமான பாரதி தாசனாரும் உலாவரும் காலம் எதிரே!
செல்வி "ஜெ" அவர்களது தினமொரு திட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் பயன
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

ஏற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல இலட்சங்கள் ஒதுக்க முடிவாகி விட்டது.
மகிழ்வோ மகிழ்வு. எவ்வாறாயினும் அந்த அறபிய மனிதர்கள் வள்ளுவர் குறளைப் புரிந்தாலும் மற்றிருவரும் வழக்கிலுள்ள தமிழ் குறித்த பாடல்களையும் தேசிய எழுச்சிக் கீதங்களையும் எப்படிப் புரிவரோ?
வெறுமனே மொழிமாற்றம் போதாது அன்றைய ஆன்மிக - தேசிய உணர்வுகளையும் தமிழர் வரலாற்றையும் தெரியப்படுத்த வேண்டும்.
அதிலும் அறபு - தமிழ் இருமொழிகளுக் கிடையிலான அற்புதமான தொடர்பையும், அறபுக்கள் அன்று கேரளத்து சேரமான் பெருமாள் (மன்னர்களுள் ஒருவன்), பாண்டிய மன்னர்கள் பலருடன் கொணடிருந்த தொடர்புகளையும் விலாவாரியாக விளக்கி ஓர் அனுபந்தம் இணைக்க வேண்டும்
சம்பந்தப்படுபவர்களுக்கு என் ஒசை? கேட்க என்ன வழி அபிமானிகளே.
படம் - கிடம் பாட்டு - கீட்டு, கதை - கிதை பழக்கம் D 6oo LT?
ébl DT hii ab ébLDT LULLò - a6LLĎ, 8560Dg5 - a66ODö பார்த்ததும் பாட்டு - கீட்டு கேட்டதும் உண்டாங்க 2600TLIT?
சரிதான் போங்க நீங்க இராமாயணம் இல்லாமல் கீமாயணம் இல்லே! நந்தனார் இல்லாம கிந்தனார் இல்லே!
சில விடலைத் தம்பிமாரு பேஸ்புக், கீஸ்புக் குன்னு குப்பை கிப்பைகளை அவுங்க அவுங்க தலைகளிலே கொட்டிக்கிட்டு கொழம்பிக் கெடக்கிறாங்களே சோறு, கீறு திங்காம, கேட்கலையா?
என்ன புலம்பலா இருக்கிறதே என்று நெற்றியில் பாம் தடவ முன் விளக்கம் இதோ :
பல திராவிட மொழிகளில் முக்கியமாக நமது தமிழில் எதிரொலிச் சொற்கள் என ஓர் அபூர்வ வகை. நாள்தோறும் நம் வாயில் வருபவை தான்! ஆய்வு செய்திருப்போமா?
பொருளே இல்லாத இப்படியான வெறுமை எதிரொலிச் சொற்கள் வழக்காற்றில் இருக்கின்றன. தமிழில் கொஞ்ச நஞ்சமல்ல.
அதிலும் ஓர் அதிசயம்! வெற்றுச் சொல் (அதாவது அர்த்தம் எதுவும் இல்லாதவை "ககரத்திலேயே” அமைகிறது எப்படி? எப்படி?)
திராவிட மொழிகளில் இத்தகைய ஒரு கூறு இருப்பதை எவரும் ஆராயாமல், அடுக்கு மொழிக்கும், இரட்டைக் கிளவிக்கும் இலக்கணம் சொன்ன தமிழ்ப் புலவர் பெருமக்கள் இச்சொற்களை ஏன் புறக்கணித்தனர்? இந்த ஒசையில் சொல்லாராய்ச்சியில் இறங்கித் தொலைத்தேன்! சர்வ நிச்சயமாக 6cb பாலபண்டிதனாக ஆகும். ஆசை கூட இல்லை. ஆளை விடுங்கள் அடுத்த மாதத்தில் மீண்டும் ஓசை
59

Page 62
ஆசி. கந்தராஜா அவர்களால் கடந்த இரு ஞான படைப்பியல்புக்கட்டுரை மிகவும் அரிய பொக்கிஷமாகும். போடுவதாக இந்தப் படைப்பின் சுவை அமைந்தி தொடர்புபடுத்திய ஆக்கங்களைப் படித்திருக்கிறேன். எழுதப்பட்ட எமது பாரம்பரியத்தை அணுகிய நான் வா
இந்தப் படைப்பில் மாமரம் பற்றிய பல தகவல்களை கலந்து உரையாடியுள்ளார். தமிழ் இனம் ஒன்று இருப்பன கருத்தை ஆழப் பதியும்வண்ணம் பதிவுசெய்துள்ளார். இன் புறக்கிக்கப்பட்டு ஆங்கிலக் கலப்பு அதிகமாகி வருவதை இருந்த இந்த வியாதி இப்போது எமது தொலைக்காட்சிகளு ஆங்கிலம் உலக மொழியாக இருப்பதால் அதை நிகழ்ச்சிகளில் உரையாடுவதால் தமிழின் அடையாளத்ை வழக்கத்திலுள்ள அழகான தமிழ்ச் சொற்கள் இருக்கும்ே உரையாடுவது எவ்வளவு அபத்தமானது!
பிற இனவாதிகளால் தமிழ் மொழியை அழிக்க முடிய கொழும்பான் போல் சுவையுள்ள தமிழை அழித்துவருகிறே தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியு
136 இலக்க ஞானம் இதழில் ஆசிரியர் தலையங்கம வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தெளிவத்தை அவர் வாழ்த்துப் பெற தகுதியானவர். நானும் எனது ப மேலும் இம்மாத இதழில் கவி.கா.மு.ஷெரீபைப் பற கூறும் ஆதங்கம் உண்மையானது. ஒலி/ஒளி நிகழ்ச்சி: அறிந்துள்ளேன். என்றாலும் உண்மையென்ற சூரிய ஒ பல பட்டங்களுக்கு உரித்துடைய மானா மக்கீன் அவ என்றும் கூறலாம். மூத்த எழுத்தாளரான இவர் பத்திெ பாடுவதை தடுத்துக் கொண்டால் மரியாதைக்குரியவரா தன்னைத் தானே சாதாரண தமிழ் இலக்கியவாதி செய்தியைப் படித்தேன். சபாஷ், அஷ்ரப் சிஹாப்தீன் அ மதிக்கவேண்டும் எனவும் எண்ணங் கொண்டவர்கரு இவர்களுக்கு சரியான பதிலளித்துள்ள அஷ்ரப் சிஹாப்தி
கலாநிதி துரை மனோகரன் அவர்களும் பாரதியின் தாழ்த்தி உயர்த்திச் சொல்லுவது பாவம். என பாரதி பெரியோர் என்று அடுத்தவர்கள் சிறியோர் என்றும் என்பதையும் அவர்கள் சிந்திக்கட்டும். மர்ம மன குறிப்பிடுவதையும் கவனியாமல் இருக்க முடியாது.
வணக்கம், என் பெயர் ரேணுகாதேவி. தஞ்சை த மேற்கொண்டுள்ள மாணவிதங்களின் இதழான ஞானம் இ முதல்36 இதழ்கள்என்னிடம் உள்ளன. மீதமுள்ள இதழ்என சா.உதயகரியன், உதவிப்பேராசிரியர், அயல்நாட் தஞ்சாவுர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், தங் முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறும் மிகவும்
60
 

ம இதழ்களில் எழுதப்பட்ட “கறுத்தக் கொழும்பான” கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் சுவையோடு போட்டி நந்தது. எமது பண்பாட்டுடன் ஒன்றிய பனையைத் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை மையப்படுத்தி சித்த முதலாவது ஆக்கம் இதுவாகும்.
எம்மோடு பேராசிரியர் அலுப்பு சலிப்பு ஏற்படாத வகையில் த தமிழ்மொழி மூலம்தான் அடையாளப்படுத்தலாம் என்ற றைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் தமிழ் எவ்வளவு தூரம் அவதானிக்க முடிகிறது. இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு க்கும் வேகமாகப் பரவி வருகின்றமை வேதனை தருகிறது. க் கற்பதில், பேசுவதில் தவறில்லை. ஆனால் தமிழ் தையே காலக்கிரமத்தில் அழித்துவிடும் அபாயம் உண்டு. பாது அவற்றைத் தவிர்த்து ஆங்கிலச் சொற்களை கலந்து
ாது. ஆனால் நாம்தான் எமது தேனினும் இனிய கறுத்த
0ாம். புலம் பெயர்ந்த புதிய இளைய தலைமுறையினருக்கும்
றுத்திய ஆசி கந்தராஜாவுக்கு எனது பாராட்டுதல்கள்
- வைத்தியகலாநிதி ச.முருகானந்தனர் -
ாக 2011ம் ஆண்டுக்கான கொடகே சாஹித்திய விழாவில் ஜோசப் அவர்களை வாழ்த்தியிருந்தீர்கள். நிச்சயமாக ]னமுவந்த வாழ்த்துக்களை நவில்கிறேன். ற்றிய கட்டுரை மகுடமாக திகழ்கிறது. வை.பீர்முகம்மது களில் கவிஞரின் பாடல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை ளியை இரு கரங்களால் மறைக்க முடியாது. ர்கள் தலை சிறந்த ஆய்வாளர், வாழ்நாள் சாதனையாளர் யழுத்தில் மட்டுமல்ல, எதிலும் தன்னைத் தானே புகழ் வார் இன்றேல் பரிதாபத்துக் குரியவராவார்.
என அடையாளமிடும் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் வர்களே. தம்மை பெரிய மனிதர் எனவும், அடுத்தவர் ளுக்கு நெற்றியடி கொடுத்துள்ளார். பூச்சாண்டி காட்டும் நீன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள். கவிதை வரிகளூடாக பதில் கொடுத்துள்ளார். மனிதர்கள் பாப்பா பாட்டில் கூறியுள்ளார். அப்படியானால் தம்மை எண்ணுபவர்களை எந்த ஜென்மங்களில் சேர்க்கலாம் ரிதர்கள் பற்றி துரை மனோகரன் பத்தியெழுத்தில்
- பானந்துறை எம். பி. எம். நிளம்வானர்
மிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை தழே என் ஆய்வின் தலைப்பு 1-50 வரையிலான இதழ்களில் ண் 37 முதல்50 வரையான 14 இதழ்கள்தேவைப்படுகின்றன. டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், களுடன் தொடர்புகொள்ள தொலைபேசி எண், நு-ஆயடை ) பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கு.ரேணுகாதேவி (கும்பகோணம்)
ஞானம் - கலை இகைகிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 63
கவி காமு.வெ. முதலில் ஞானத்திற்கு என் நன்றிகள். மறக்கப்பெற்ற ஒரு கோணத்தை சென்ற மாத ஞானத்தில் மலேசிய வாய்ப்பளித்தமைக்காக, படித்து முடித்ததும் நெஞ்சுக்குள் எ6 பண்பட்ட ஒரு எழுத்தாளன் சொல்ல வேண்டியதைச் சொ நான் சிறிது நேரம் அயர்ந்து போனேன். இதனை எழுதத் மேலுள்ள இக்கட்டுரையின் தலைப்பை பார்த்ததும் பt புலவனுக்கும் எனக்கும் என்ன சமபந்தம் உண்டு என்று பின்னர் தொடர்ந்து காவியங்கள் படைக்கத் தூண்டிய
புலவரை நானறிந்திருந்தேன். ஆனால் நேரில் சந்தி செய்யது முகம்மது "ஹஸன்” அவர்கள். மஹஜபீன் சாற்றுக் கவிதையைப் பெற்றிருந்தார். அந்த அற்புதமா அந்தப் பெருமகனின் பிறரைப் பாராட்டும் பெருந்தன்ை நெஞ்சையள்ளுங் காவியங்கள் செய்துள்ள முன் சிரந்தாழும் இன்னுரலில் இவனாளு கின்ற சந்தங்களில் துள்ளுகின்ற ஒசைநயம் கேட்பின் சான்றுரைப்பேன் இவன்பாடல் காலத்தை வெல்லுL முந்துபுகழ்ச் சொல்லல்ல முற்றிலுமீ துண்மை முத்தமிழ்வித் தகன்ஜின்னாஹ சர்புதீன்நீ வாழ்க இவற்றான ஒரு சாற்றுகவி தந்தது மட்டுமல்லாது ( வைரமுத்துவுடன் கலந்து கொண்டு என்னை வாழ்த் பெரியார் "ஹஸன்” அவர்களுடன் புலவரைச் சந்திக்கத் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன) சந்திப்பின் ஒரு கொண்டிருக்கின்றாய்” என்றார். நான் பதிலுக்குச் சும்ட ஏறெடுத்துப் பார்த்த அவர் "ஏன் சும்மா இருக்கின்றா வார்த்தைகளில் ஒரு அதிகாரம் தொனித்தது. அது அவர் நான்சற்றுத் தாமதித்து திருக்குர்ஆனில் அவர்பற்றி அதிக அதே அதிகாரத்தொனியில் "சொற்ப செய்திகளை வைத்து அந்த ஆணையின் வினைப்பயன்தான் எனது "பிரளய
ஞானம் 136 வது இதழில் வெளியான சிறுகதைகை வித்தியாசமான பகைப்புலத்திலிருந்து எழுதப்பட்டிருக்கி தரிசிக்க முடிகிறது-பல அனுபவங்களைத் பெறமுடிகின்ற சூழல் ... போன்றன மொழி பெயர்ப்புச் சிறுகதையெ இறுதிப் பந்திக்கு முன்பதாகவே கதை முடிந்து விட்டது
ஜீவகுமாரனின் 'அழுக்கு படித்தேன். கதையில் வருட நோக்கி குவியப்படத்தாது வேறுபல விடயங்களில் அ செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது 2001 செப்டெம்பர் 11 சேர்க்கும்போது தவறுகள் இடம்பெறலாகாது. கதையின இச்சிறுகதை சுமாரான சிறுகதையாகவே எனக்குப்படு
ஞானத்தில் வழமையாக கனதியான கட்டுரைகளை 6 தந்துள்ளார். ஆக்க இலக்கியத்தில் தோல்வி கண்டோரே எ குற்றஞ் சாட்டப்படுவதுண்டு. மறுதலையாக சி.விம நுழைந்துள்ளார். பேதம்’ அவரது முதற்சிறுகதைெ எளிமையான மொழிநடையில் அமைந்துள்ள இச் சிறுக என்று முடிகின்றது. இவ்வுணர்வை வாசகர்களிடம் தெ
வி.ஜீவகுமாரனின் 'அழுக்கு சிறுகதை மிக விறு அமைய சிறுகதைகளின் உருவக் கட்டமைப்பில் அவ முன்னர் அவர் எழுதிய ஜெர்மன் கரப்பான் பூச்சி காணக்கூடியதாக இருந்தது. அவருக்கு எனது வாழ்த்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

டிரீபும் நானும் கவி காமு.ஷெரீப் என்னும் ஒரு பெரும்புலவரின் வாழ்வின் எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் தொட்டுக்காட்ட ண்னவென்று சொல்லவொண்ணா ஒரு உணர்வின் பாதிப்பு ல்லியுள்ள ஆளுமை வார்த்தைகளில் தொனிக்கச் சுவைத்த தூண்டியதும் அவர் வரிகளே. அவருக்கும் என் நன்றிகள். ஜப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்படலாம். அந்த மாபெரும் 1. உண்டு. எனது முதற் காவியம் மஹற்ஐபீன் காவியத்தின் உறவுதானது. த்ததில்லை. அதற்கு வழிசமைத்தவர் பிரபல நாவலாசிரியர் நாவலின் ஆசிரியர். அவரே புலவரிடம் காவியத்திற்கான ன கவிதையின் சில பாடல் வரிகளை இங்கு கூறினால் ம புரியவரும்.
C&60
சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவிலும் கவிஞர் தியும் பேசினார்.அடிக்கடி நான் இந்தியா போகும்போது தவறுவதில்லை. (அவரது பல நூல் எனது படிப்பறையில் போது அவர் என்னிடம் "இப்போது என்ன எழுதிக் Dாதான் இருக்கின்றேன் என்றேன். என்னை ஒருமுறை ப் நூஹற் நபிமேல் ஒரு காவியம் பாடு" என்றார, அவர் ர் என்மேல் எடுத்துக்கொண்ட அன்பின் வெளிப்பாடுதான். 5ம் இல்லையே எனப் பணிவோடு சொன்னேன். மீண்டும் விபரித்துப் பாடுவதே புலவனின், வேலை பாடு" என்றார். ம் கண்ட பிதா" என்னும் குறுங் காவியமாகும்.
- சீனர்னாஹர் ஷரிபுத்தீனர் ளப் படித்தேன். நடேசனின் 'சிவப்பு விளக்கு எரியும் தெரு றது. சிறுகதையின் ஓட்டத்தில் பல புதிய விடயங்களைத் து. கதையில் காணப்படும் வேறுபட்ட மக்கள், காலநிலை, ான்றை படிக்கும் உணர்வைத் தருகின்றன. கதையின் . நல்ல சிறுகதை, ம் பல விடயங்கள் வாசகரை கதையின் கருவின் போக்கை லைக்கழிக்கின்றது. மற்றும் கதையில் வரும் "2009 பட்ட பொழுது ...' என்ற தகவல் தவறாகும். அமெரிக்க இல் ஆகும். புனைகதைகளில் வரலாற்றுச் சம்பவங்களை கரு நன்றாக உள்ளபோதும் சொல்லப்படும் முறையால் கின்றது. ாழுதும் சி.விமலன் இம்முறை பேதம் என்ற சிறுகதையைத் விமர்சனத்துறைக்குள் புகுவதாகக் ஈழத்து இலக்கிய உலகில் லன் விமர்சனத்திலிருந்து ஆக்க இலக்கியத்துக்குள் பன்ற போதும் வாசிக்கும் போது அது தெரியவில்லை. தை குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ளத் தொடங்கிற்று ாற்றச் செய்வதில் கதாசிரியர் வெற்றிபெற்றுள்ளார்.
-தேவமுகுந்தனர், கிருப்ைபனை
றுவிறுப்பாக இருந்தது. சமகாலச் சிறுகதைப்போக்குகளுக்கு ர் அதிகம் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இதற்கு சிறுகதையிலும் பின்நவீனத்துவத்தின் கூறுகளைக் |க்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஆர். ரமேஷ் கொழும்பு- 15
6

Page 64
:- இதுதான்
இந்துமதம்
ஆசிரியர் :- பிடம் மருநீ
ப.சிவானந்த சர் 66.6flufc8 :- LD600f(3LD56CD6
பிரசுரம்
சென்னை விலை :- ரூபாய் 130/= இதுதான் இந்துமதம் என்ற நூலை எழுதியவர், நூல்களை எழுதிப் பிரபலமானவரும் சிவாச்சாரி பரம்பரையில் வந்தவரும் வடமொழியை நன கற்றறிந்தவருமாகிய பிரம்ம முரீ.ப.சிவானந்த சர் ஆவர். ஆழ்ந்த சமய அறிவும் சமயப் பற்றும் கொன இவர் சமய வாழ்க்கையை மக்கள் வாழவேண் என்னும் விருப்புடையவர். பலரும் அறியாத பல்6ே தகவல்களை நமக்குக் கூறி, நம்மை அக்னியில் பு போட்டு பரிசுத்தப் படுத்துமாப் போல் இருக்கிறது. ந வெறுமனே இந்து என்று நாமம் சூட்டிக் கொள்6 போதாது. இந்து சமயக் கிரியைகள் என என்பனவற்றை அறிந்து வாழ்வியலில் கைக்கொ6 இந்நூல் உதவுகிறது. பல்வேறு கால கட்டங்கள் எழுதப்பட்டு பத்திரிகைகள், கும்பாபிஷேக மலர் என்பனவற்றில் வெளியான பதிமூன்று கட்டுரை இடம்பெற்றுள்ளன. நம்மிடை பலர் மதம் மா காரணம். இந்து சமயத்தின் பலவீனமல்ல. நL பலவீனமே என்று கூறுவதுடன் மதம் மாறு வோன கண்டும் காணாமலும் இருப்பதும் தவறு எனச் சுட் காட்டுகிறார். சமயக் கிரியைகளைச் செய்வோர் சமூகத்திற்கு வழிகாட்டும் இவர்கள் வழிதவறாதிரு வேண்டும் என்று எச்சரிக்கிறார். இல்லறத்தான் செ வேண்டிய பஞ்சமகா யக்ஞம் பற்றி கூறி தர்மவழிய நடப்போர் மட்டுமே மோட்சமடைவர் என்பதைய ஞாபகப்படுத்துகிறார். அபரக் கிரியைகள் பற எழுதியுள்ளதை இந்துக்கள் அனைவரும் ஆழ்ந்து படி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். கிரியைகள் செய்யப்படும் சில செயல்கள் ஏன் செய்யப்படுகி என்பதை விளக்கமாக சொல்லியுள்ளார். தப வேதமாகக் கருதப்படும். திருமுறைகளைப் பிழையா படிப்பதை உதாரணம் காட்டி விளக்குகிறார். 'கருை பூக்கவும் தீமையைக் காக்கவும் என்று பாடுவதை மங்கையர்க்கரசி என்பதை மங்கையற்கரசி என்று 'யாதும் சுவடுபடாமல் ஐயா ரடைகின்றபோது என்ப 'ஐயரடைகின்ற போது எனவும் பாடக் கேட்கலாம். 8 கவனமாக தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஆசிரி விருப்பம். சினிமா பாடல்கள் சிலவற்றையும் சுட் காட்டியுள்ளார். ஒரு இந்து எப்படி வாழ வேண் என்பதை வலியுறுத்தும் வழிகாட்டி நூலாக வெளிவ இந்நூல் ஒவ்வொரு இந்துவுக்கும் கோயிற் கிரியைகe ஈடுபட்டுவரும் அந்தனப் பெரியோர்களுக்கு பயனளிக்கும் நூல். இதனை வாங்கிவாசித்து அகத்ை தூய்மை செய்து அறிவை வளர்ப்போமாக.
62
 
 
 

DT
ug: கு
LDI öTL BLĎ
-LĎ TLD
山@
T6া
5ள் 56i றக்
Dது ரக்
x8&ssess3&&.
நூல் :- நம்ம ஊரவங்க.
ஆசிரியர் :- உடப்பூர் வீரசொக்கன்
வெளியீடு :- இளம் தாரகை வட்டம் - D-Lillbf
விலை :- ரூபாய் 150/=
இந்த அருமையான நூலை உடப்பூரை வசிப்பிடமாகக் கொண்ட இலக்கிய வித்தகர் உடப்பூர் வீரசொக்கன் எமக்கு வழங்கி உள்ளார். ஒரு ஊரின் பெருமையை எடுத்துப் பகர்வதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறும். ஊரின் இயற்கை வனப்பு, குளங்கள், கோயில்கள், பாடசாலைகள், பயிர் வளங்கள், கலைகள், ஆன்மீக வளம் என்பன அடங்கும்.
ஊரின் பெருமையை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ள எழுத்துருவிலான ஆவணங்கள் அவசியம். பல நூற்றாண்டுக்கு பின்னரும் அவ்வுபூரின் பெருமையைப் பேச ஆவணங்கள் தேவை. இவை பின்னர் வரலாறாகவும் அமைந்துவிடும்.
ஆவணங்களைத் தயாரிப்பது என்பது இலகுவான விடயமல்ல. கலைஞர்களைக் காண வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். செவ்வி காண வேண்டும். விடா முயற்சியும் ஆர்வமும் தொண்டு மனப்பான்மையும் வேண்டும். இத்தகைய உயர் எண்ணத்தில் உப்பூர் வீரசொக்கன் ஈடுபட்டு இவ்வரிய நூலைக் கொணர்ந்துள்ளார்.
இந்த நூலில் நாடகக் கலைஞர்கள், வில்லிசை மன்னர்கள், மரபுவழி இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், சிற்பக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீக வாதிகள், தொண்டாளர்கள் எனப் பலதரப்பட்டோரின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முப்பது கலைஞர்களும் விளையாட்டு அரசியல்
துறையைச் சேர்ந்த பத்துப் பேரின் விபரங்களும்
அடங்கியுள்ளன.
எதிர்காலச் சந்ததியினர் முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களது நெறியைப் பின்பற்றவும், பெருமிதப்படவும் ஊருக்காக தங்களது பங்களிப்பைச் செய்யவும் மரபினைக் காப்பாற்றவும் இந்த நூல் உதவும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 65
ԱյT6ծ :- அறுவடைக்
கனவுகள்
ஆசிரியர் :- அல் அஸ்லிமத்
விலை :- ரூபாய் 600/=
'அறுவடைக் கனவுகள் என்ற இந்த நூல் அல் அஸ்லிமத்தின் சிறப்பான நாவலாகும். இந்நூல் பெருந்தோட்டப் புறத்தின் வரலாற்று நூலாகவே கருதலாம். 1950 களில் தோட்டங்களில் ஆங்கிலேயர் நிர்வாகிகளாக இருந்தபோது, தோட்டங்களில் துரைக்குக் கீழ் வேலை செய்த கே.பி.சுப்ப வைசர்மார்களின் தாழ்வான நிலையையும் தொழிலாளர்களின் விரோதமான மனப்போக்கை யும், பொறாமை பிடித்த சில அதிகாரிகளின் தூண்டலால் தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எடுத்து துலாம்பரப்படுத்துகிறது.
அல் அஸ்லிமத் அவர்கள் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தம்பதிக்கு இந் நூலை சமர்ப்பனம் செய்துள்ளார். முன்னுரை எழுதிய ஜோசப் அவர்கள் நூலை நுணுக்கமாக ஆராய்ந்து நூலின் பல 5ғцђш6шгБі ф60p6П குறித்து பாராட்டியுள்ளார். சுப்பவைசர்மார்கள் தோட்ட உத்தியோகத்தர் என்ற நிலையில் இல்லாமலும் தொழிலாளர் நிலையில் இல்லாமலும் பொருத்தமான குவாட்டர்ஸ் இல்லாமலும் தாங்களே சமைத்து உண்டு உண்ணாமலும், ஒருபுறம் தோட்டத் துரைமார் கெடுபிடியிலும் மறுபுறம் தொழிலாளர்களின் வெறுப்புக்கும் களமாகி சிக்கல் படுவதை நாவல் நன்றாக விபரிக்கிறது.
அல் அஸ்லிமத் அவர்கள் புலராப்பொழுதுகள், மலைக்குயில் (கவிதை) பிலால் உரை நடை, கவிதைச் சரம், வெள்ளைமரம், குரல் வழிக் கவிதைகள் ஆகியவற்றை ஏற்கனவே இலக்கிய உலகுக்கு அளித்தவர். முஸ்லீம் எழுத்தாளர் தேசிய கவுன்சில் பரிசையும், முஸ்லீம் கலாசார அமைச்சின் பரிசையும், வீரகேசரி பவளவிழா சிறுகதைப் போட்டிப் பரிசையும் இன்னும் பல பரிசுகளையும் பெற்ற மூத்த எழுத்தாளர். பெருந்தோட்ட வாழ்க்கையோடு சம்பந்தப் பட்ட அல்லது அனுபவப்பட்ட ஒருவரால் தான் இத்தகைய நாவலை எழுத முடியும். பெருந்தோட்ட ஆங்கிலத்துரை, கே.பி.மார், சுப்பவைசர்மார், கங்காணிமார் பேசும் பேச்சை அப்பட்டமாக அதேமாதிரி கையாண்டு எழுதியுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வைட்துரை, சோமையா கே.பி.சுப்ப வைசர் தாண்டவராயன், வேலாயுதன், இராசேந்திரன் என்போரின் மொழி நடையை இன்று காணமுடியாது. அது ஒரு சகாப்தம், வரலாறு. இன்று நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. தோட்டங்களை இலாபத்தில் நடத்த துரையும் ஏனைய "ஃபீல்ட் ஆபிசர்களும் எடுக்கும் நடவடிக்கை ஒருபக்கம். அதேவேளை தொழிலாளர்களின் நலன் கருதும் முறை வேறுபக்கம். உண்மை விளங்காத தொழிலாளர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011
 

தோட்டநிர்வாகம் கெடுபிடியாக நடக்கிறது என்று வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு நஷ்டமடைகிறார்கள். தோட்டத்தை விட்டு 'வைட் வெளியேறியதும், புதிய துரை மேசன் அவர்களின் நிர்வாகத் திறமை இன்மையால் தோட்டம் நஷ்டத்தில் இயங்கி, தொழிலாளர் வேலை நாள் குறைவதை கண்டு நொந்த கே.பி. பல உபாயங்களைச் செய்து தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது அவரது நீண்டகால அனுபவத்தைப் புலப்படுத்துகிறது. 1994ல் தினகரன் மூலம் வெளியான இந்நாவலை எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாது.
நூல் :- நாய்க் குட்டி
ஊர்வலம்
ஆசிரியர் :- மாவை
நித்தியானந்தன்
வெளியீடு:- இலக்கிய
வெளியீட்டகம்
விலை :- ரூபாய் 200/=
மாவை நித்தியானந்தன் ஒரு பன்முக எழுத்தாளர். சிறுகதை எழுத்தாளரான இவரின் நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சிறுவரை நேசிக்கும் இவர் சிறுவர் இலக்கியம் படைப்பதிலேயே மிகவும் ஆர்வமாகவுள்ளார். சிறுவர்க்காக எழுதிய நூல்களில் நாய்க்குட்டி ஊர்வலம், சட்டியும் குட்டியும், மிகவும் பிரசித்தமானவை. இவர் ஒரு பொறியியலாளராகவிருந்தும் சிறுவர் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு சிறுவர் இலக்கியத்திற்கு வரப்பிரசாதமாகும்.
நாய்க்குட்டி ஊர்வலம்' என்ற இந்நாடக நூலில் அரசனின் புத்தாடை, முட்டை நாடகம், ஒன்று. இரண்டு. மூன்று, படிக்க ஒருபாடம், நாய்க்குட்டி ஊர்வலம் என ஐந்து நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நாடகங்களை வயது வந்தோரும் நடிக்கக் கூடிய முறையில் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்புக் குரிதாகும். படத்துடன் கூடிய அட்டைப் படமும் கவர்ச்சியாகவுள்ளது. 'அரசனின் புத்தாடை என்ற நாடகம் ஒரு ஆங்கிலச் சிறுகதையை &lgué0DLuT85 வைத்துத் தயாரிக்கப்பட்டது. தாங்கள் முட்டாள் ஆகக் கூடாது என்பதற்காக உண்மையைத் தெளிவாகக் கண்டும் ஏமாற்றுக்காரர்களின் பேச்சுக்கும் சொல்லுக்கும் அடங்கிப் போகிறார்கள். ஊர்வலததில் குழந்தைகள் 'அரசர் உடுப்பில்லாமல் போகிறார் என்றதும் பொதுமக்கள் வாய் விட்டுச்சிரிக்கின்றனர். இக்கதை ஏமாற்றுக் காரர்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
முட்டை நாடகம், ஒருவர் பேசுவதை முழுவதும் செவிமடுக்காமையால் ஏற்படும் விபரீதச் சண்டையை விளக்குகிறது. ஒருவர் பேசுவதை முழுவதும் கேட்டுக் கிரகித்து பதில் கூறினால் வீணான விளைவுகளைத் தவிர்க்கலாம் என்ற போதனையைத் தருகிறது.
"படிக்க ஒரு பாடம் பெற்றோர் தங்களுடைய விருப்பத்தை பிள்ளைகளில் திணிப்பதை கண்டிக்கிறது. மாணவரின் விருப்புக்கு இடம் கொடுத்தால் அவர்கள்
63

Page 66
வாழ்க்கையில் சாதனை ஏற்படுத்துவார்கள் என்ற படிப்பினையை நமக்குச் சொல்கிறது.
ஆசிரியரின் கவிதா அனுபவம் ஒவ்வொரு நாடகத்திலும் இடம்பெற்று மெருகேற்றுகிறது. இனிமையான வசன வார்ப்புக்கள் பாடல்கள் ஆடல்களுடன் சிறுவர் மகிழ்ச்சியுடன் நடிக்க உதவுகிறது. சிறுவர்க்கு ரசனையை தூண்டுவது ஆடலும் பாடலுமே. அதனால்தான் பள்ளிகளில் சங்கீதம் நடனம் கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் மேலும் பல படைப்புக்களை கொண்டுவர வாழ்த்துகிறோம்.
நூல் :- முன்னோர் சொன்ன
கதைகள் - ஆசிரியர் :- யோகேஸ்வரி
சிவப்பிரகாசம் வெளியீடு :-ஜீவநதி
66ຫມefuTG,
விலை :- ரூபாய் 140/=
நூலாசிரியர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் சிறுகதை ஆக்கத்தில் ஆழமும் அகலமும் நிறைந்த அறிவுடையவர். அவரது சிறுகதைகள் யதார்த்தமானவை: வாசகரை சுண்டி இழுப்பவை. சிறுகதை மூலம் தனக்கோர் இடத்தை இலக்கிய உலகில் நிலை நிறுத்திகொண்டவர். சமயம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை எழுதி இறைபக்தியை வளர்ப்பவர். இளைஞர்கள் தடம்புரழாதிருக்கவும் இறை நெறி சார்ந்தவர்களாக வாழவும் இவரது கட்டுரைகள் உதவுகின்றன. டாக்டர்களாகவும் பொறியலாளர்களாகவும் எழுத்தாளர்களாக பிரகாசிக்கும் போது வங்கி மேலாளராக பதவி வகித்து இளைப்பாறிய இவர் சமூக நோக்கோடு எழுதும் இவரது எழுத்துக்கள் நன்னெறி காட்டுவதாகும்.
இவரது உணர்வின் நிழல்கள், 'ஈன்ற பொழுதில், கணநேர நினைவலைகள், மனம் விந்தையானது
2O 11 ερσο
* ஞானம் ? உள்நாடு தனிப்பிரதி ரூபா 65/= ஆண்டுச் சந்தா : eu5LIT 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/= ஆயுள் சந்தா : e5LIT 20000/= சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாக அனுப்பலாம். மணியோடர் வெள்ளவத்தை தபால் நிலைய மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும்.
இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wella நடைமுறைக் கணக்கு இலக்கம்-009010344631என்ற கண வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ன்று சந்ததாரர்களைச் சேர்த்த்தர்ேக்ே
22 UTU ത്തു
64 శ్లోక్కె స్టే క్లాజ్ఞతా పై
Ամou510
 
 
 

தான் என்பன போன்ற சிறுகதைத் தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்து வாசகரின் ஆதரவை பெற்றன.
முன்னோர் சொன்ன கதைகள் என்ற இந்நூல் ஜீவநதி வெளிவந்துள்ளது. தலைப்புக்கு ஏற்றவகையில் போதனை செய்யும் காட்சியாக அழகிய படம் இடம் பெற்றுள்ளது. செங்கை ஆழியன் அவர்கள் அழகான முன்னுரை வழங்கியுள்ளார். முன்னோர் சொன்ன கதைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ள நூன்முகம் மிக்கச் சிறப்பாகவுள்ளது. புராணங்களை இதிகாசங்கள் கற்பனை தூக்கி எறிய வேண்டும் என்று நினைப்பவர்களை நின்று நிதானித்து உணர வைக்கிறது, எழுபத்தி இரண்டு பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் 24 தலைப்புகளில் கதைகள் கூறுப்பட்டுள்ளன. இறுதியில் கதை கூறும் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது. பொய்புழுகு புராணக் கதைகள் என்று தள்ளி வைக்க நினைத்தவர்களை அள்ளிக் கொள்ள வைக்கிறது.
புத்தகத்தில் காணப்படும் எல்லாக் கதைகளும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் சிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமாகும். தானம் செய்வதைப் பற்றிய கதை விஷ்வாமித்திரர் மகன் அஷ்டகனுக்கு நாரதர் கூறும் கதை சிறப்பானது. கண்ணன், கண்ணப்ப நாயனார் இருவரையும் ஒப்பிடுவது நல்ல பொருத்தம். நற்செயல் புரிந்தால் நன்மை கிடைக்கும என்பதை வேடனாக இருந்தவன் அடுத்த நிலையில் நளனாக வந்த வரலாறு சொல்லப்படுகிறது. பக்தி உள்ளம் தேடும் இறைவன் பக்தனுக்கு வீசியகல்லால் ஏற்பட்ட காயத்தை தன்முகத்தில் காட்டுகிறார். சித்திரகுப்தன் கதை பாவம் செய்வதைக் குறைக்கும். பாவம் செய்ய என்னும் எண் ணத்தை நீக்கும். சிறிதளவு பக்தி காட்டினாலும் பெரும்பயன் உண்டு என்பதை சிவராத்திரி தரிசனம் விளக்குகிறது. வாழ்க்கைச் சக்கரம், சிறந்த பக்தன், பகைவனிடத்து என்பவையும் குறிப்பிடத்தக்கவையாகும். தத்துவக் கருத்துக்கள் பயன் உள்ளவையாய் அமைந்துள்ளன. மாணவர் பெரியோர் என எல்லாரும் படிக்க வேண்டிய நூல்.
ாவரி முதல் சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப:
Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
நவோ 3-B, 46th Lane, Wellawatte. த்தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை ரூபா 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/= Vatte பின் உள் அட்டை : ரூபா 8000/= க்கில் உள் முழுப்பக்கம் ரூபா 5000/= உள் அரைப்பக்கம் : ரூபா 3000/=
ஒருவருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்ரோபர் 2011

Page 67
C. 15 வருடத் திருமணசேவை நிை (86). Is அமுதன் IIfu (8roo6)
w
 ை0 விவரம்
விவரங்களுக்குத் தனிம மூத்த, புகழ்பூத்த, சர்வி ஆற்றுப்படுத்துநர் குரும் Ligoir, 666irof LOIT606Ou தொடர்பு கொள்ளலாம் !
0 தொலைபேசி 4873929 / 2.360694/23
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு
0 முகவரி
8-3-3 மெற்றோ மாடி எதிராகவுள்ள 33 ஆம் ஒ
சுலப மணமக்கள் தெரிவுக்குச் தெரிவு குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுத ன ல
ஞானம்? ஏஞ்சி
SU
பூபாலசிங்கம் புத்தகசாலை-202, கா. தவபாலச்சந்திரன் - பேராதனை பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A பூபாலசிங்கம்புத்தகசாலை-4 ஆ
துர்க்கா-சுன்னாகம்.
திரு. சி. உதயகுமார் - சமரபாகு, கூ தொலைபேசி: 0783015144
* லங்கா சென்றல் புத்தகசாலை - 8
 
 
 
 
 
 
 
 

றவினை முன்னிட்டு C. க் கட்டணக் குறைப்பு 8
னித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி? தேச சகலருக்குமான திருமண ஆலோசகர்/
சிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், s பிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
30488
8 முறை i A. O
மனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ழுங்கை ஊடாக) 55ஆம் ஒழுங்கை, கொழும்பு 09.
முறையே மகோன்னத மணவாழ்வுக்குக்
மைக்கள தெரவுக்குச் சுயதெரிவு முறையே
கை கிடைக்கும்
ஃகள்
340, செட்டியார் தெரு, கொழும்பு-11. 1. தொலைபேசி: 0779268808 23. காலி வீதி, வெள்ளவத்தை ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
னன்தோட்டம், வல்வெட்டித்துறை.
4, கொழும்புவீதி, கண்டி

Page 68
GNANAM - Registered in the Department of
TEL O094-081-2420S74, 2420. б. Email: luckyla
溢
- - - - - erst mo Moss :ண்டால் தி கழு:
 

滚犯
NDASALE, SRI LANKA, 217, FAX: 0094-081-2420740
ind (astnet, k