கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2011.12

Page 1
(6))
PAN
பருவ இதழ் : 21 இத
உவமை ஆளுகையில்
N
யாழ்ப்பாணத் தமிழ்ச் pajjiệà
மத்தியில் சடங்கியல் மருத்துவம்
அரங்கப்பண்பினுடாக நிறுவப்படு நடத்தை கோட்பாடுகள்
முத்திரை
மருதூர்கொத்தனின் சிறுகதைகள்
புராதன இந்து அறிவியல் மேை
 
 
 


Page 2
பதிப்பு :- IDIrirebf 2011
விலை :- 50/-
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியு கருத்துக்கள் யாவும் அக்கட்டுை கருத்துக்களாகும். இவை இவ்வித
கருத்துக்களைi பிரதிபலிப்பனவாக

ள்ள கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள U 563) GT எழுதியவர்களின் சொந்த ழை வெளியிடும் திணைக்களத்தின்
- ஆசிரியர் -

Page 3
ஆசிரியர் குழு
திரு. க.இரகுபரன்
கலாநிதி. ரீபிரசாந்தன்
திரு. ம.சண்முகநாதன்
திருமதி. தேவகுமாரி ஹரன்
கலாநிதி. நந்தினி சண்முகலிங்கம்
நிர்வாக ஆசிரியர்
திருமதி: சாந்தி நாவுக்கரசன்
பரிசீலனைக் குழு
பேராசிரியர். சி.பத்மநாதன்
பேராசிரியர் எஸ். சுசீந்திரராஜா
பேராசிரியர். வி. சிவசாமி
பேராசிரியர், ப. கோபாலகிருஷ்ணன்
வெளியீடு :
இந்து சமய, கலாசார
elഉ]ഖേണ് திணைக்களம்
இல.248-1/1 காலி வீதி,
கொழும்பு 04
ISSN: 2235-962
R
Daloft: 21 அட்டைப்
முத் 9. (J5L DITUJ 3H6
வடமொழிை
பணிகளால்
LDT60.
சஞ்சிகை, ஆராய்ச்சி வரலாற்றுக் நுால்கள் பதித்தவர்,
தண்டியலங் ஆகியவற்று பத்திரிகைக
Լ|6Ù60ԼՕ 6)16 வகிக்கின்றது தனது பிரத தனது வீட உருவாக்கிய சி.கணபதிப் அச்சுவேலி ( அவர்களுள் ஈழத்தின் L
96ÕIDUL-JAT 6 TIL
 

பண்பாடு
சமுக விஞ்ஞான ஆய்வுச்சஞ்சிகை fereed Journal of SOcial Sciences
இதழ் 02 மார்கழி 2011
துக்குமார கவிராசர் மரபிலே பிறந்த சுன்னாகம் பாமிப் புலவர் தமிழை முருகேசப்பண்டிதரிடமும் ய நாகபண்டிதரிடமும் கற்றவர். ஆறுமுகநாவலரின்
FFT55L'ILILL6)JT. -
வப் பதிகம் முதலிய செய்யுள் நூல்கள், இலக்கண வினைப்பகுபத விளக்கம், முதலிய இலக்கண நூல்கள். தமிழ்ப்புலவர் சரிதம் என்னும் புலவர் களஞ்சியம், சிறுவர்கள் பொருட்டான பல கதை முதலானவற்றை எழுதியவர், பல நூல்களைப் இலக்கியச்சொல் அகராதியைத் தொகுத்தவர். காரம், யாப்பருங்கலங்காரிகை, அகப்பொருள் விளக்கம் க்குப் புத்துரை வரைந்தவர். செந்தமிழ் முதலான ளில் கட்டுரைகள் பலவற்றை எழுதியவர். ஈழத்திய ார்ச்சியில் புலவரது ஆசிரியப்பணி மகத்தான இடம் து. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக கற்பித்தலையே ான பணியாகக் கொண்டு வித்தியாசாலைகளிலும், ட்டிலும் கற்பித்து நன் மாணாக்கர் பலரை பவர். வித்துவசிகாமணி, கணேசையர், பண்டிதமணி பிள்ளை, புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை, குமாரசுவாமிக் குருக்கள், முதலான புலமையானவர்கள் முதன்மையானவர்கள், இவ்வாறான பலவழியிலும் புலமை மரபுக்குச் செழுமை மிக்க நல்லதொரு ாகத் திகழ்பவர் குமாரசுவாமிப்புலவர்.

Page 4
பொ
உவமை ஆளுகையில் கம்பன்
- 56.
யாழ்ப்பான தமிழ் சமூகத்தினர் சடங்கியல் மருத்துவம்
- ᏧᏠ-6Ꮱ
அரங்கப் பண்பினுாட்ாக நிறுவப் கோட்பாடுகள்
- B5.Մ
முத்திரை
- பே
மருதூாக்கொத்தனின் சிறுகதை - பே
புராதன இந்து அறிவியல் மே6 - L.E
பதிகப் பெருவழி பாயிரம் பதிக என்பவற்றுக்கிடையிலான தொட - க.இ

ாருளடக்கம்
ாநிதி பூரீபிரசாந்தன்
மத்தியில்
முகராஜா சிறிகாந்தன்
பபடும் மனித நடத்தை
திதரன்
U6.6ਥTL)
ாசிரியர் செ.யோகராசா
தைகள் ணேசலிங்கம்
5 D
–ÍTL இரகுபரன்
O1
O6
13
21
32
38
51

Page 5
உவமை ஆளு கலாநிதி பூரீ
ஒரு மொழியின் இலக்கியப்புலத்தை அழகு படுத்துபவை கவிதைகள். கவிதைகளை அழகு படுத்துபவை அணிகள். இயல்பிலேயே அழகியான ஒரு பெண் தனக்கேற்ற சிறந்த ஆபரணங்களைப் பொருத்தமுற அணிந்து பொலிவது போல், தனது யிராய்ச் சிறந்த பொருண்மையைப் பெற்று நிற்கிற கவிதையொன்று அற்புதமான அணிகளையும் அணிந்து சுடர்விடுகிறது. பொருளை வெறுமனே செய்தி என்னும் நிலையிலிருந்து கவிதை என்னும் நிலைக்கு ஏற்றி விடுவதில் இந்த அணிகளின் பணி மகத்தானது.
இலக்கியப்பரப்பில் இத்தகைய முக்கியத்துவம் 3) GODLuu அணிகளுள் உவமை, தாய் என்று சொல்லத்தக்க உயர்தகுதியைப் பெற்று நிற்கிறது. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கணங்களுள் காலத்தாலும் சீலத்தாலும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தில், பொருளதிகார செய்யுளியலுக்கு முன்னதாக உவமவியல் அமைந் திருக்கிறது.
இதன் மூலம் ஆசிரியர் தொல்காப்பியர், செய்யுளியலைத் தருவதற்கு முன்னதாக, செய்யுளுக்கு அவசியமாகக் கருதப்படும் அணிகளைப் பற்றிக் கூறும் விருப்புக் கொண்டிருந்துள்ளமை புலனாகிறது. எண்ணிறந்தனவாய் விரிந்துள்ள அணிகள் பலவற்றி. னதும் நதிமூலம் ஆக அமைந்து கிடப்பது உவமையணியே என்பதைப் புரிந்து கொண்டு. 96) is அணியியல் என அமைந்திருக்க வேண்டிய இயலை
எனப்பாடி நிறைவுகொண்டார்.
தொல்காப்பியர் இவ்வாறு உவமையணியை மட்டும் விரித்து ஒர் இயலாக அமைத்துக்கொண்ட தன் பொருள், உவமையைத் தெளிவுற அறிந்துகொண்டால், பிற அனைத்து அணிகளையும் புரிந்து

கையில் கம்பன்
பிரசாந்தன்
கொள்ளுகிற அல்லது கையாளுகிறத இயல் பாகவே வந்துவிடும் என்பதுதான்.
தமிழ் மகாகவிகளுள் ன்னத இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற ಹೇಗೆ. தனது வியக்கத் தக்க அரிதான உவமைப் பிரயோகங்களுக்காகவும் மிகவும் கொண்டாடப்படுகிறவன். கம்பன் பாடியுள்ள உவமைகள் அவனது கவிதை வளத்தைக் காட்டுவதோடு கவிதையில் முயல்கின்ற இளைஞர்களுக்கு, பால பாடங்களாகவும் அமைந்திருக்கின்றன.
மிக்க நுண் உணர்வும், இயற்கையில் திளைத்து, வேண்டிய இடத்தில் ஏற்றவாறு அதனைப் பதிவு செய்யும் திறமையும் பெற்றிருந்த கம்பனது பிரமிப்பூட்டும் அணிப்பிரயோகம் தமிழ்க்கவிதை யுலகில் என்றும் புகழத்தக்க தரம் கொண்ட்து. இவ்வாறு தரமான உவமைப் பிரயோகங்களை ஏற்றவிடங்களில் ஏற்றிப் பிரகாசிக்கச் செய்யுங் கம்பன், உவமை குறித்த முன்னையாசிரியர்களது இலக்கண வகைமைக்கெல்லாம் துலக்கமான இலக்கியமாகவும் தனது பாடலை நிறுத்திவிட நினைத்திருக்கிறான்.
எந்தவோர் இலக்கணமும் தனக்கு முந்தைய கால இலக்கிய வழக்கிலிருந்தும் சமகால உலக வழக்கிலிருந்துமே தன்னைத் தோற்றுவித்துக் கொள். கிறது. அவ்வாறு நீண்ட காலத்துச் செழுமையோடு உருவாகும் இலக்கணத்தை - அது காலாவதியாகாமல் இருக்கும் பட்சத்தில் - பின்வருகிற இலக்கியகர்த்தர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள். இது இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையே காணப்படுகின்ற பொதுவான ஓர் உறவுநிலைதான். இதனடிப்படையில் உவமை குறித்துத் தமிழில் வழங்கும் இலக்கண அடிப்படையைத் தன்பாடலில் காட்ட விழைந்துள்ள கம்பனின் நுட்பத்தை இவ்

Page 6
விடத்தில் அவதானிப்பது பொருத்தப்பாடுடையது.
வினை, பயன், மெய், உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்’ (தொல், 1222)
என்பது தொல்காப்பிய உவமையியல் குறித்த தலைச்சூத்திரம். இச்சூத்திரத்தில் தொழில், பயன், வடிவம் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் உவமை நான்கு வகையாகத் தோன்றுதல் கூடுமென
உவமைப்பாகுபாடு செய்கிறார் தொல்காப்பியர்.
தனக்கு முந்தைய உன்னத தமிழ்நூல்களைக் கற்றறிந்திருக்கவல்ல கவி கம்பன், இச்சூத்திரத்தைத் தன் காவியத்தில் பொன்னேபோல் போற்ற நினைக்கிறான். இதற்கு அவனுக்கு பின்வரும் ஒரு பாடலே போதுமானதாக இருந்திருக்கிறது.
அளி அன்னதொர் அறல் துன்னிய குழலாள் கடலமிழ்தின்
தெளிவன்னதொர் மொழியாள் நிறை தவமன்னதொர் செயலாள்
வெளியன்னதொர் இடையாளொடும் விடையன்னதொர்
நடையாள்
களியன்னமும் மடவன்னமும் உடனாடுவ கண்டான்.
இங்கு சீதையின் குழல், மொழி, செயல், இடை ஆகியவற்றுக்கு கவிஞன் ஐந்து உவமைகளை அமைத்துச் செல்கிறான். குழலுக்கு வண்டு, கருமணல் ஆகிய இரண்டும், மொழிக்கு பாற்கடலில் தோன்றி அமிழ்தமும், செயலுக்குத் தவமும் இடைக்கு வெளியும் உவமைகள் இராமனின் நடைக்கு ஓர் உவமை தரப்பட்டிருக்கிறது. விடை போல நடக்கிறவன் இராமன் என்பது கவிஞனின் கூற்று.
வெறுமனே மூன்று அடிகளில் மொத்தம் ஆறு உவமைகளைக் கையாண்டிருப்பதுதான் இந்தக் கவிதைக்குச் சிறப்பெனக் கருதிவிடலாகாது. இங்கு உவமைகளாகத் தரப்பட்டிருப்பவை வேறிடங்களில் இக் கவியாலும் பிறராலும் பயன்படுத்தப்பட்டவைதாம். அப்படியானால், உவமைப் பிரயோகம் குறித்த கம்பனின்

சிறப்பாளுமை இங்கு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைக் காண்பது அவசியமாகிறது.
விழைந்த கம்பன் மேற்சொன்னதுபோல தொல்காப்பியர் காட்டிய நான்கு வகைக்கும் உதார ணங்களாகத் தம்முடைய உவமைகள் விளங்கி நிற்க அமைத்துள்ள நுட்பம் பாராட்டுக்குரியது. இதைப் பின்வருமாறு காணலாம்.
பொருளின் புடை பெயர்ச் சரியாய் க காலத்தோடு புலப்படுவதை வினை என்பர் தொடர் டரில் 2) - 6)] 60) ԼՈ பயன் படுத் தப் படு கற பொழுது அது வினையுவமம் எனப்படுகிறது. இதனையே தொழிலுவமம் என்கிறார் தண்டி இராமனின் நடத்தற்றொழிலை விளக்கஞ் செய்யவந்த
கம்பன் விடையன்னதொர் நடை என
இடபத்தின் நடையை உவமையாகக் கூறி வினையுவமத்தைப் பதிவு செய்கிறான்.
2. ஒன்றன் காரணமாகத் தோன்றுகிற காரியமே பயனெனப்படுகிறது. பயனைப் பொதுத்தன்மையாகக் கொண்டு இரு பொருள்களிடையே ஒப்புமை காட்டப்படுகிறபொழுது அந்த உவமை பயனுவமம் எனப்படுகிறது. இவ்வுவமத்தைப் பயன்படுத்த விரும்பிய கம்பன், சீதையின் மொழியைச் சிறப்பித்து கடலமிழ்தின் தெளிவன்னதொர் மொழி எனப்பாராட்டுகிறான். இங்கு அமிழ்துக்கும் சீதையின் மொழிக்குமிடையிலான பொருத்தப்பாடு பலவாய் அமையக்கூடுமெனினும் பயன்பற்றிய உறவுநிலை நயம் மிக்கதாகும்.
கடலழிழ்தத்தை உண்ணுவதன் காரணமாகக் கிடைக்கும் பயன் சாவாமையாகும். இறத்தலிலாது இருப்பதைப் பயனாக நல்கும் அமிழ்தைப் போன்றது சிதையின் மொழி என்று கம்பன் குறிப்பிடுகின்றதன் சூட்சுமம்,
வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் என்னின்

Page 7
ஊழியோர் பகலாய் ஒதும் அண்டெலாம் உலகமேழும் ஏழும் விவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்றான்.
எனும் பாடலாலே தெளிவாகிறது. இன்றென இருத் தி எனும் சீதையின் அனுமனுக்குச் சாவாமை நேர்ந்துவிடுகிறது. அவன் சிரஞ்சீவியாய் விடுகிறான். இவ்வாறு சாவாமையைப் Just 13, நல்கும் பொதுத்தன்மையால் கடலமிழ்து சீதையின் மொழிக்கு ஒப்பாகச் சொல்லப்படுவது பயனுவமம் ஆகிறது.
3. பொருளின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது மெய்யுவமம் நெருக்கம் நிறைந்த சீதையின் கூந்தலின் தோற்றத்திற்கு நெருங் கிய நிறைந்திருக்கின்ற கரிய சிறுமணற்றுகள்கள் ஒப்பாக வல்லதைக் கண்ட கம்பன் அறல்துன்னிய குழலாள் என்கிறான். இது மெய்யுவமம் (இது உருவுவமமாகவும் அமையவல்லதென்பது பின்னே நோக்கப்படும்.)
4. பொருள், உவமை ஆகிய இரண்டினுக்குமிடையே வண்ணம் குறித்துப் பொருத்தப்பாடு காண்பது உருவுவமை, வண்டைப்போல கருநிறம் கொண்ட கூந்தல் என்று சீதையின் கூந்தலைப் பாராட்டுகின்ற கம்பன் அளிபன்னதொர் குழலாள் என்று பேசுவது (5.
6)JLfo.
இங்கு விடையன்னதொர் நடை எனவும், அமிழ்தன்னதொர் மொழி எனவும் ഉബഠിഖ[, ഉ-ഖ- மையை அமைத்திருக்கிற கம்பன் அளியன்னதொர் அறல் துன்னிய குழலாள் எனக் குழலுக்கு இரண்டு உவமைகளைக் கையாண்டிருக்கக் காணலாம். வடிவம் வண்ணம் தொடர்பாக அறல் அளி இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் கம்பன் உணர்த்தும் செய்தி நுண்மையானது.
ஏனைய வினை மற்றும் பயன் உவமங்ബ്, കT-§ഇഥ, ഖറ്റൂഖ് ഥൈ ഖങ്ങിഞ്ഞ് ഉ_ഖഥഴ്ച கள் தம்முள் நெருக்கமான உறவு கொண்டன. இவற்றின் நெருக்கத்தினால் அணியிலக்கணமாகிய

தண்டியலங்காரம் இவையிரண்டையும் பண்பு எனும் நிலையில் ஒன்றாகவே காண்கிறது. மெய்யுவமம் உருவுவமம் என தொல்காப்பியம் இரண்டாகக் காண்பதனைத் தண்டியலங்காரம் - இரண்டையும் ജൂങ്ങിങ്ങേ பண்புவமையென ஒன்றாகவே பேசுகிறது.
பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த் தொப்புமை தோன்றச் செப்புவதுவமை,
என்பது உவமை குறித்து தண்டியலங்காரத் துச் சூத்திரம்.
இங்கு தண்டி வடிவம் வண்ணமாகிய இரண்டையும் பண்பெனும் அடிப்படையில் ஒன்றாகக் காண்பதற்கும், தொல்காப்பியர் இரண்டையும் வேறுவேறாகவே காண்பதற்குமான காரணங்கள் உரையாசிரியர்களாற் சுட்டப்பட்டுள்ளன. அவை விரிக்கிற் பெருகும். எனினும், இவ்வாறு இரு விதமாகவும் நோக்குகிற தன்மை தமிழில் உண்டெனும் செய்தி இவ்விடத்திற் போதுமானது.
இத்தன்மையை வெளிப்படுத்திக் காட்டு வதற்காகவே மிகவும் நுட்பமாக அளியன்னதொர் அறல் துன்னிய குழலாள் எனும் பிரயோகம் கம்பனால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உவமைகள் கையாளப் பட் டிருப் பதனால தொல்காப்பியர் காட்டிய மெய்யுவமம் உருவுவமம் இரண்டையும் கம்பன் சுட்டியிருக்கிறான். அதேவேளை, இரண்டு உவமைகளையும் இணைந்த ஒரே பொருளுக குப் பயன்படுத்தியிருப்பதனால் தண்டி கருதுவது போன்று இவற்றுக்கிடையில் பண்படிப்படையில் நெருக்கமான தொடர்பிருப் ப ைதயும் @a) வெளிப்படுத்திவிடுகிறான்.
உவமை வகைகள் குறித்த ஆராய்ச்சி பலராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வினை முதலிய நான்கையும் மட்டுமே உவமை வகைகளாகக் கருதி விட முடியாதென்பது அறிஞர் கருத்து. இந்நான்கும் கட்புலனுக்கு உரித்தானவை. கட்புலன்

Page 8
தவிர்ந் த ஏனைய நான் கு uତର୍ଗ களுக்கும் 2' ' + p1 + ഖ സ്കെ ഉ ഖ ഞി ID 5 ഞ ബu|ഥ அமைத்துக்கொள்ள முடியும் என்பது இவர்கள் கருத்து தொல்காப்பியச் சூத்திரத்தில் வகைபெற வந்த உவமைத் தோற்றம் எனக் குறிப் - L, TL Li L J L டிருப்பதனால், ஏனைய புலன்களுக்குரியனவும் உவமைகளாகக் கொள்ளப்படலாம்.
இவ்வாறு ஏனைய புலன் நுகர்ச்சிக்குரிய பொருட்களும் உவமைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்ட விரும்பிய கம்பன் மிகுந்த கவிதா சாமர்த்தியத்தோடு கடலமிழ்தின் தெளிவன்னதொர் மொழியாள் எனும்' ܡ . உவமையைக் கையாண்டுள்ளான். இங்கு நாவின் சுவை நுகர்ச்சிக்குரிய அமிழ்து உவமையாகத் தரப்பட்டிருக்கிறது. இது கட்புலனுக்கு மட்டும் உரிய விடயங் களைத் தா ண் டியும் g) 6)6OLD அமைக் கப்படலாம் என் பதற் கோர் எளிய உதாரண த், திகழ்கிறது.
ஐம்புலன் நுகர்ச்சிக்குரிய விடயங்களைத் தாண்டி மனத்தினால் சிந்திக்கத்தக்க விடயங்களும் உவமைகளாக அமைக்கப்படும் வாய்ப்பிருப்பதை அறிஞர்கள் சுட்டவே செய்துள்ளனர். இது கம்பஒனுக்கும் உடன்பாடானதாகவே இருந்திருக்கிறது. எனவே இதற்கான உதாரணத்தையும் தனது பாடலில் அமைத்துக்கொள்ள அவன் விரும்பிu_616T6.
நிறை தவம் அன்னதொர் செயலாள்
வெளியன்னதொர் இடையாள்
இங்கு கம்பன் எடுத்துக்கொண்டுள்ள இரண்டு பொருள்களும் அவதானத்திற்குரியவை. ஒன்று செயல், அதாவது சீதையின் கற்பொழுக்கம் மற்றையது இடை இவற்றுள் முன்னையது நேரடிப் பார்வைக்குரிய உடற்பகுதியன்று. ஒருவரின் பண்பு நலன் சார்ந்தது. பின்னையதோ உடலின் பகுதி.
வேறுபட்ட இயல்புடைய இரு பொருள்களுக்கும் மனதால் சிந்தித்து உணரத்தக்க உவமைக

ளைப் பொருத்தமாக்க காட்டியிருப்பது நுட்பமானது. தவம்போன்ற கற்பொழுக்கம் என்பதில் அமைந்திருக்கும் பொருத்தப்பாடு பிற புலன்களால் எம்மால் உணரமுடியாதது. சிந்தித்தே புரிந்துகொள்ளக் கூடி யது. மற்றையதான இடைக்கு பெரும்பான்மையும் சொல்லப்படுவது போல துடி முதலிய கட்புலனாகத்தக்க பொருள்களைக் கம்பன் கட்டவில்லை. வெளியைச் சுட்டியிருப்பதன் மூலம் இவ்வுவமையின் பொருத்தப்பாட்டையும் சிந்தனையாலேயே காணவைக்கிறான்.
மேற்கண்டதுபோல, ஒரு பாடலில் அமைத் திருக்கும் ஆறு உவமைகள் மூலமும், வினை முதலிய நான்கு அடிப்படைகளில் உவமை வரலாம் என்பதையும், ஏனைய புலனுகர்ச்சிக்குரிய பொருள்களும் உவமைகளாக அமையலாம் என்பதையும் புலனுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட - மனதால் சிந்திக்கத்தக்க - விடயங்களும் உவமைகளாக அமையலாமென்பதையும் கம்பன் நுட்பமாக உணர்த்தியிருக்கக் காணலாம்.
அணி பற்றிய இலக்கண நூல்கள் உவமை குறித்துச் சொல்லுகின்ற பின்வரும் செய்தியும் கவிதை முயல்வோர்க்கு அவசியமானது. 'வினை uuJ6õi GD உரு என்ற நான்கே வகை பெற வந்த உவமத் தோற்றம் எனக்கூறும் தொல்காப்பியர் தொடர்ந்து விரவியும் வரூஉம் மரபின என்ப என்று புறநடைச் சூத்திரம் குறித்திருப்பது அவதானத் திற்குரியது.
ஓர் உவமத்தை பொருளுக்குப் பயன்படுத்தும்பொழுது வெறுமனே மேற்கண்டது போல ஒரேயொரு பொருத்தப்பாடு மட்டுந்தான் அமைய வேண்டு மென்றில்லை என்பதனைச் சுட்டுவதற்காகத்தான் இவ்வாறு தொல்காப்பியர் கூறியிருக்கிறார் என்பர் சிலர் தொல்காப்பியரின் செய்தியைப் புரிந்துகொண்டிருந்த கம்பன் தன்னுடைய மேற்படி பாடலிலும் இதனைப் பதிவு செய்துவிட்டிருக்கிறான்.

Page 9
அறல் என்பது கருமணல். கருமணற்றுகள்கள் நெருங்கியிருப்பது போன்ற கூந்தல் எனும் இவ்வுவமையில் கருமையாகிய நிறம் மட்டும் பொதுத் தன்மையாய் அமையாமல், சிறுமணற்றுகள்களின் வடிவமும் பொதுத்தன்மையாய் அமைந்திருக்கிறது.
இதனாலேதான் தமதுரையில் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் அறல் நிறத்தோடு வடிவிலும் உவமை எனக் கூறிச் சென்றுள்ளார். இவ்வாறு சீதையின் கூந்தலுக்கு நிறமும் வடிவும் பொதுத்தன்மையாய் அமையும் அறலை உவமித்திருப்பதன் மூலம், விரவியும் வருஉம் எனும் தொல் காப்பிய இலக்கணத்தை இலக்கியமாக்கியிருக்கி
றான் கம்பன்.
தொல்காப்பியர் விரவியும் வரூஉம் எனக் கூறியிருப்பதற்கான மற்றொரு காரணமும் சிந்திக்கத்தக்கது. உவமிக்கும்பொழுது, ஒரு பொருளை வெறுமனே ஓர் உவமையால் மட்டும் விளக்கலாம். அன்றேல் அப்பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட உவமைகளாலும் விளக்கலாம். இங்கு தண்டியலங்கார உவமைச் சூத்திரத்தில், ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்தொப்புமை தோன்ற எனக்கூறியுள்ள இடம் முக்கியமாகிறது. மேலே தொல்காப்பியர் விரவியும் வரூஉம் கூறியதன் பொருளைத் தண்டியாசிரியர் இன்னொரு விதமாக இங்கு அகலித்திருப்பதைக் காணமுடியும்.
இதன்மூலம் ஓர் உவமத்தின் மூலம் ஒரு பொருளை விளங்கப்படுத்துதல் என்னும் நிலை கடந்து, ஓர் உவமத்தின் மூலம் பல பொருள்களை விளங்கப்படுத்தல், பல உவமைகள் மூலம் ஒரு பொருளை விளங்கப்படுத்தல், பல உவமைகள் மூலம் பல பொருள்களை விளங்கப்படுத்தல் ஆகியனவும் சாத்தியமானவையே என்கிறார் தண்டியாசிரியர் ஒரு பொருளொடு ஒரு பொருளும், ஒரு பொருளொடு பல பொருளும் L60 6_TB(36TB பல பொருளும் பல பொருளோடு ஒரு பொருளும் இயையப் புணர்த்தல் என்பது சுப்பிரமணிய தேசிகர்
Ꭷ 6ᏡᎧᎫᎫ .

இவ்வாறு ஒன்று, பல விரவி வரும் என்பதையும் காட்டவே கம்பன் சீதையின் கூந்தலை, அளியன்னதொர் குழல் எனக் கூறிவிட்டதற்குப் பின்பும் அறல் துன்னிய குழல் எனப்பாடியுள்ளான். இங்கு குழல் என்னும் ஒரு பொருளுக்கு அளி, அறல் ஆகிய இரு உவமைகளைக் கையாண்டிருப்பதன் மூலம், ஒரு பொருளுக்கு ஓர் உவமை என்பதையும் கடந்து விரவிவரும் தன்மையைக் கம்பன் காட்டி மேற்கண்ட புறநடைச் சூத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய அடுத்த பொருளையும் தெளிவாக உணர்த்துகிறான்.
இந்தளவிற்கூட "விரவியும் வரூஉம் எனத் தொல்காப்பியர் கூறியிருப்பது குறித்த கருத்துகள் முற்றுப்பெறவில்லை. இது குறித்து ஆராய்ந்த இளம்பூரணரின் மற்றொரு கருத்தும் கவனத்திற்(gbfu jiġbj... 9) 6160)LDu JIFT 3b6) | Lib பொருளாகவும் 960) Dபவை கட்டாயமாக ஒரே புலன் சம்பந்தப்பட்டவையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவை மாறியும் வரக்கூடும். இதனைக் காட்டுவதற்காகவே, காப்பியனால் விரவியும் வரூஉம்' எனச் சொல்லியுள்ளார் என்கிறார் இளம்பூரனர்.
இந்தச் சிந்தனையும் கம்பனுடைய மேற்படி பாடலில் அமைந்து கிடப்பது ஆச்சரியமே. இங்கு கம்பன் பயன்படுத்தியுள்ள 'கடலமிழ்தின் தெளிவன்னதொர் மொழியாள் எனும் உவமை மீள ஞாபகிக்கத்தக்கது. இங்கு உவமையாக அமைந்துள்ள அமிழ்தானது சுவை எனும் புலனோடு தொடர்பு60)Լ եւ 15l. ஆனால், பொருளாக அமைந்துள்ள மொழியோ ஓசை யெனும் புலனோடு தொடர்புடையது. எனவே, இவ்வாறு கலந்து பயன் படுத் துவ  ைதயும் அங் கலீகரித் துள் ள தொல்காப்பிய நெறியை உணர்ந்து கம்பன் படைத்துள்ள உவமை வியப்புக்குரியது.
வெறுமனே ஒரு பாடலில், ഉ ഖങ്ങഥ குறித்த தமிழரின் அடிப் படைச் சிந்தனைகளை வியக்கத்தக்க வகையிற் பொதித்து, தான் ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பதை இவ்விடயத்திலும்

Page 10
யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத் JDBiBl6)Jib – IDT
Ritual Medicine among the Jaffna Tam சண்முகராஜா
தமிழர் பண்பாட்டுச் சூழலில் பயன்பாடு முனைப்புப் பெற்றுவருகின்ற சமகாலத்தில் சடங்கியல் மருத்துவம் தொடர்பான மானிடவியல் சார்ந்த இவ்வாய்வு யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் தொன்றுதொட்டு பயின்றுவரும் சடங்கியல் மருத்துவத்தினை ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளது. கைத்தொழில் வளர்ச்சிக்கு முற்பட்ட கால சமூகங்களில் மருத்துவமென்பது மக்களின் வாழ்வியல் முறையுடன் இணைந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அன்றாட தனிமனித குடும்ப மற்றும் சமூகவாழ்வில் ஏற்படும் உயிரியல் சார்ந்த துன்பங்களிலிருந்து மட்டுமல்லாது சமூக உளம் சார்ந்த இடர் சூழ்நிலைகளிலிருந்தும் விடுபட்டு அமைதியான வாழ்வுக்கான வழி முறையாக சடங்கியல் மருத்துவத்தினை மக்கள் பின்பற்றி வந்துள்ளனர். சமயம் சார் மாந் திரீகத் துடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண் ட சடங் கரியல் மருத்துவமானது பண்பாட்டுத் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக ஒவ்வொரு பண்பாட்டிலும் காணப்படுகி
ன்றது.
மனித சமூகம் தொடர்பான ஆய்வுகளை
உயிரியல் மற்றும் பண்பாட்டு நிலையில் மானிட
வியல் இணைத்து நோக்குகின்றது. இதன் பல்வேறுபட்ட பிரயோகத்தளங்களில் ஒன்றாக மருத்துவமானிடவியல் காணப்படுகின்றது. மனித இனத்தின் வரலாற்றில் சிறிய நோய்கள் தொடக்கம் பெரிய நோய்கள் வரை மனிதன் எதிர்கொண்ட போதெல்லாம் அவற்றிலிருந்து மீள்வதற்கு தனித்துவமான வாழ்வியல் நடைமுறைகளினைப் பின்பற்றி வந்துள்

தினர் மத்தியில் சடங்கியல் னிடவியல் ஆய்வு
il Societies - An Anthropological Studies
சிறிகாந்தன்
ளான். இவை பிற்பட்டகால மருத்துவத்தின் வளர்ச்சி நிலைக்கு அடிப்படையாக இருந்துள்ளது. அந்தவகையில் மனிதன் பயின்ற கலைகளுள் மிகவும் தொன்மையும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மருத்துவம் இன்றுவரை போற்றப்படுகின்றது. மருத்துவக் கலையானது இருவகையான தத்துவத்தினைக் கொண்டது.
நம்பிகை மற்றும் இயல்பு மீறிய சக்திகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஆதிகால மருத்துவம்.
2. பகுத்தறிவு மற்றும் பரிசோதனைகளின் அடிப்
படையில் அமைந்த தற்கால ம 535355 Li.
இவ்விரண்டினுள்ளும் சடங்கியல் மருத்துவமானது முதல் வகையினைச் சார்ந்த ஒன்றாகும். மருத்துவ மானிடவியலாளர்களின் ஆய்வு அனுபவங் களின் வழியே ஒவ்வொரு பண்பாட்டிலும் மனிதனுக்கு ஏற்படும் நோயியல் கூறுகள் உயிரியல் முறையிலும், பண்பாட்டு முறையிலும் அணுகப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கேற்பவே நோய்க்கான சிகிச்சை முறைகளும் உயிரியல் மற்றும் பண்பாட்டு ரீதியான மருத்துவத்தின் வழியே அணுகப்படுகின்றது. (பக்தவத்சல பாரதி 2005) அந்த வகையில் சடங்கியல் மருத்துவமென்பது குறிப்பிட்ட பண்பாட்டினரது சமய, சமூக பண்பாட்டு நம்பிக்கையின் வழியே மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவமரபாக விளங்குகின்றது.
புராதன கால இந்திய மருத்துவத்தில் நோய்

Page 11
களிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூலிகை மருத்து வத்துடன் மந்திரங்களும் தாயத்துக்களும் கொடுக் கப்பட்டுள்ளமை பற்றி தொன்மையான தமிழ் இலக்函u海 சான்றாதாரங்களின் வழியே அறிய முடிகின்றது. புராதன காலம் தொட்டு மருத்துவமானது மதத்துடனும் மாந்திரீகத்துடனும் நெருங்鹉山 உறவினைக் கொண்டுள்ளமை புலனாகின்றது.
பெருங்கற்ப் பண்பாட்டுக்கப்பாலான பண்பாட்டு வேர்களினைக் கொண்டிருந்த யாழ்ப்பாண சமூகLDT60īgo தமிழகத்தின் வாழ்வியல் கோலத்துடன் இடையறாத் தொடர்பினையும் கொண்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் சடங்கியல் மருத் துவமானது தொன்மைப் பாரம்பரியத்தைக் கொண்டு
காணப்படுகின்றது.
ஆய்வின் செம்மைத் தன்மை கருதி யாழ்ப்பாண நகரத்தினை அண்மித்த மாநகரசபை எல்6)6ul U(55uh50)60 6OLDuLDI55 G5T60öIG 9616) Tujவானது மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் அகழ்வாய்வு மற்றும் தொன்மையான இலக்கியங்கள் வாயிலாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு வரலாற்று தொன்மையினை அறியமுடிகின்றது. மேலும் தமிழகத்தினுடனான உறவின் வழியேயும் காலனித்துவத்தின் வழியேயும் பிறபண்பாட்டுக் கூறுகளையும் தன்னகத்தே இணைத்துக்கொண்ட யாழ்ப்பாணப் பண்பாடு தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாகமுள்ளது. நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு பிரதேச செயலகப்பிரிவுகளின் கிராமங்களை உள்ளடக்கிய ஆய்வுப் பிரதேசமானது நகரத் துவ மற்றும் கிராமத்துவ இயல்புகளைக் கொண்டதாகவுள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் புராதன இராசதானியாக நல்லூர் விளங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கு வாழ்கின்ற மக்களின் மனங்களில் நகர, கிராமத்துவத் தன்மையானது இணைந்து காணப்படுகின்றது. இங்கு மர. பார்ந்த மற்றும் நவீன கிறிஸ்தவ மற்றும் இந்து பாரம்பரியத் தன்மை கொண்ட கோயில்கள் சடங்கி
யல் மருத்துவ செயற்பாட்டில் தம்மை இணைத்துக்

கொண்டுள்ளமையினை கள ஆய்வின் வழியே
அறிய முடிகின்றது.
மானிடவியல் சார்ந்த இவ்வாய்வானது இனக் குழுமவியல் சார்ந்த அணுகுமுறையினைப் பிரதான ஆய்வு முறையியலாகக் கொண்டுள்ளது. இனக்குழும வியல் என் பது குறிப் பிட்ட ஒரு
J60ŐT LITT LQ6DD6ÕTLÜ Lញ់ ព្រោយ அப்பண்பாட்டினரது அனுபவத்தின் (Emic) அடியாகவும் மற்றும் அப்பண்பாட்டினை பற்றிய புறநிலை நோக்கின் (Etic) அடியாகவும் விபரித்தலினை நோக்காகக் கொண்டது. அந்தவகையில் இங்கு பிரதான தகவல் சேகரிக்கும் நுட்பமாக களாய்வு, பங்குபற்றும் அவதானம், தனியாள் விடயக்கலை ஆய்வு மற்றும் நேர்காணல் ஆகியன பயன்படுத்தப்பட்டன. தரவுப்பகுப்பாய்வின் போது மருத்துவ மானிடவியல் சார்ந்த கருத்து நிலைகள் மற்றும் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தவகையில் பிரேசர், விக்டர் ரேனர் மற்றும் ரெய்லர் போன்ற மானிடவியலாளர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மந்திரம் மாந்திரீகம் மாயவித்தை மற்றும் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப் பப்பட்டதே சடங்கியல் மருத்துவமாகும். இவ் மருத்துவ மரபானது குறிப்பிட்ட பண்பாட்டினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரின் துணையுடன் உயர்ந்த அதீத gel,ii.36)35(5lb (Super Natural Power) LD6656)5(g- மிடையில் இடம்பெறும் சடங்குசார்ந்த ஒன்றாக விளங்குகின்றது. சடங்குகளின் வழியே நோயிநிலையில் உள்ளவரை நிலைமாற்றம் செய்வதன் மூலம் நோய் மற்றும் பிணிகளிற்கு சிகிச்சை மேற். கொள்ளப்படுகின்றது. நாட்டுப்புற மருத்துவன் (Shaman) மந்திரம், பூசை, இரத்த வெளியேற்றம், அடித் தல், உமிழ்தல் முதலிய செயற்பாடுகளுடன் தனது மாந்திரீக சமயம் தொடர்பான தனித்திறமையின் மூலம் மூலிகை மற்றும் மூலிகையல்லாத வேறு பொருட்களையும் கொண்டு சடங்கியல் மருத்துவ
கெ மிழ்ச் சங்கம்
" క్రై పై స్త్రీ క్లాజ్ఞ శి

Page 12
மானது மேற்கொள்ளப்படுகின்றது என்று நாட்டுப்புற மருத் துவ ஆயப் வாளர் 5 (5 L 60) LIUT குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பயின்றுவரும் சடங்கியல் மருத்துவ நடைமுறைகளிலான பின்வரும் ஒழுங்கின் அடிப்படையில் பகுத்து நோக்க முடியும்.
. நோயினை கண்டறிதலும் அவை பற்றி
விளக்குதலும்,
இங்கு வாழும் மக்கள் மத்தியில் நோயினை இனங்காணலின் போதும் அவைபற்றி பிறருக்கு வெளிப்படுத்தலின் போதும் விஞ்ஞான அணுகுமுறைக்கப்பால் தத்தமது பண்பாட்டு சமய நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும், சின்னமுத்து கொப்பளிப்பான் மற்றும் கூகைக்கட்டு போன்ற நோய்களினை மக்கள் தெய்வத்தின் சீற்றமாக இனங்காண்பதுடன் அதனை அம்மை பார்த்துள்ளது', 'அம்மை வந்துள்ளது', 'அம்மை போட்டுள்ளது என்று பிறருக்கு தெரியப்படுத்துகின்றமையினை களாய்வின் வழியே அறிய
முடிகின்றது.
அந்தவகையில் நோயென்பது கட்டாயம் உயிரியல் மருத்துவ விலகலாகமட்டும் இருக்கவேண்டும் என்றில்லாது அது சமூக உள உயிரியல் பண்பாட்டினால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கமுடியும் என்ற மருத்துவமானிடவியலாளரின் கருத்தினடியாக இதனை நாம் நோக்கமுடியும். யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தினர் மத்தியில் நோயினைக் கண்டறிவதிலும் அதுபற்றி விளக்குவதிலும் இப் பண்பாட்டின் கடந்தகால அனுபவங்கள், நிகழ்கால கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன.
2. நோய்க்கான காரணங்களும் அவைபற்றிய
நம்பிக்கைகளும்

உடல் என்பது பலகலன் தொகுதிகளினால் இணைக்கப்பட்ட ஒரு இயந்திரமாக நோக்கப்பட்ட நிலை மாறி அதனை சமூக உளத்துடன் இணைத்து நோக்கும் நிலை ஏற்பட்டதன் வழியே உருப்பெற்றதே மருத்துவ மானிடவியல் ஆகும். அந்தவகையில் 1932ல் கிளிமென்ற்ஜினால் (Clements) இனங்காணப்பட்ட உலகளாவிய நோய்க்கான மூலகாரணிகளினை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இருந்துவரும் நோய்நிலைக்கான காரணங்களினையும் நம்பிக்கையினையும் பின்வரும் அடிப்படையில் நோக்கலாம்.
2.1 முன்செய்த பாவம்
(Sins of Previous Life)
குழந்தை இல்லாமை, விபத்துக்களினால் உடல் ஊறுபடல் மற்றும் தீராத நோய் அனைத்தினையும் மக்கள் தம்முடைய வினைப்பயனாகவே கருதுகின்றனர். வகைமாதிரியாக நோய் குணமாக்க குணமாக்கும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்கு வருகை தந்து நோய் குணமாகிய ஒருவர் குறிப்பிடும் போது நான் இரண்டு வருடங்களுக்கு முன் அளவுக்கு மீறிய ஆசையினால் தகாத பழக்கங்களினை கொண்டிருந்தேன். இதனால் மருத்துவமனை எதிலும் குணமாக்க முடியாத வயிற்றுவலியினால் துன்பப்பட்டேன்’ என்று கூறியமை இங்கு எடுத்துக்காட்டத்தக்
5து.
2.2. தெய்வக் குற்றம்
(Wrath of Gods)
தத்தமது குல தெய்வ வழிபாட்டின் போது ஏற்படும் குறைபாட்டினாலும் அல்லது நேர்த்திக்கடன் நிறைவேற்றாமையினாலும் தமக்கு கண்ணோய், அக்கி, சின்னமுத்து மற்றும் கொப்பளிப்பான் ஏற்படுகின்றன என்று மக்கள் வலுவாக நம்புகின்றனர். குறியீட்டு மானிடவியலாளர்கள் இவை பற்றிக் குறிப்பிடும்போது மக்கள் அன்றாடம் தமக்கு நேரிடும் நோய்களினை குறியீட்டாக்கம் செய்வதன் வழியே

Page 13
விளங்கிக் கொள்வதுடன் அதன் வழியே சிகிச்சை யினையும் பெற்றுக்கொள்கின்றனர். அதாவது தெய்வத்தின் சீற்றம் வெப்பமாகவும், அதன் விளைவு நோயாகவும் குறியீட்டாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான சிகிச்சையானது குளிர்மை பொருந்திய சடங்கின் வழியே தெய்வத்தினை சாந்தப்படுத்துഖgങ്ങ (pസെഥ நடைபெறுகின்றது.
2.3 ஆவியின் அத்துமீறல் (Spirit Intrusion)
கர்ப்பம் கலைதல், மாதவிடாய் நீடித்தல், கெட்ட கனவு காணல் மற்றும் தீராத காய்ச்சல் போன்றவற்றினையெல்லாம் மக்கள் தம்முடனும் தமது சூழலிலும் வாழ்ந்து வாழவேண்டிய வயதில் வாழாது செயற்கையான காரணங்களினால் இறந்த ஆவிகளினால் ஏற்படுகின்ற ஒன்றாகவே மக்கள் காண்கின்றனர். வகை மாதிரியாக நோக்கின் எனக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களில் அது கலைந்து விடுகின்றது. இதற்கு எனது இளைய சகோதரர் ஒருவர் கொல்லப்பட்டமையே காரணம். என்று கலையாடி குறி சொல்லும் கோயிலுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொண்ட பெண் களாய்வின் போது குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.
2.4. மந்திர வித் தையும் சூனியம் Gauiggyid (Sorcery and Witch Craft)
குடும்பப் பிரச்சினை, தொழிலில் நஷ்டம், உடல் உபாதை மற்றும் உள ஒழுங்கமைவின்மை ஆகியவற்றினை மக்கள் தம்முடைய வாழ்வியல் முன்னேற்றத்தினை ஏற்றுக்கொள்ள முடியாத தமது பகைவர்களினால் செய்யப்பட்ட செய்வினை, சூனியம் மற்றும் மருந்து போடலின் விளைவான ஒன்றாக திடமாக நம்புகின்றனர். களாய்வின் போது ஒரு குடும்பப் பெண்ணுடனான உரையாடலில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'எனது கணவருக்குத் திடீரென பக்கவாதம் வந்துவிட்டது. நான் மிருசுவிலில் உள்ள கோயிலில் போய்க் கேட்டபோது
 

அந்த அம்மா சொன்னார்கள் எனது கணவருக்கு
செய்வினை செய்துள்ளார்கள்.
2.5 கண்ணுாறுபடலும் விலக்குகளை
மீறலும் (Evil Eye and Breach of Taboo)
ஒவ்வொரு சமூகத்தினரது சமூக வாழ்வினை நெறிப்படுத்துவதற்குரிய சமூக விழுமியங்கள் நியமங்கள் காணப்படுகின்றன. இவற்றினை மீறுதல் கூட அவர்களின் நோய்க்கான காரணமாகவும் மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக குழந்தைகளை மாதவிடாய் பெண்கள் தொடுவதினால் குழந்தைக்கு தோசம் ஏற்படுகின்றது என்றும் அதன் விளைவினால் காய்ச்சல் மற்றும் நித்திரையின்மை ஏற்படுகின்றது என்றும் மக்கள் மத்தியில் பொதுவான நம்பிக்கை நிலவுகின்றது. இவ்வாறே பிறருடைய கண்படுதலும் குறிப்பிட்ட ஒருவரின் இயல்பான சமூக வாழ்விற்கு ஊறுபடுத்துவதாகவும் மக்கள் கருதுகின்றனர்.
3. நோய் குணமாக்கலில் இடம்பெறும்
சடங்கு சார்ந்த விடயங்களை
பகுத்துணர்தல்,
ஒவ்வொரு பண்பாட்டினரும் தமக்கு நோய் ஏற்படும் போதெல்லாம் சில தனித்துவமான நடை. முறைகளினை பின்பற்றி வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளில் ஒன்றாகவே சில சடங்குகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பயின்றுவரும் சடங்கியல் மருத்துவ நடைமுறைகளினை பின்வரும் அடிப்படையில் பகுத்து நோக்கலாம்.
3.1. மந்திரித்து நூல்கட்டலும்
தாயத்தணிதலும்
நோயென்பது கெட்ட ஆவிகளினது ஆதிக்கத்தின் விளைவினால் ஏற்படும் ஒன்றென்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒன்றாகவே மந்திரித்து நூல்கட்டலும் தாயத்தணிதலும் காணப்படு

Page 14
கின்றது. இவ் முறை பொதுவாக இந்து கிறிஸ்தவ
கோயில்களில் குருமார்களினால் மேற்கொள்ளப்படு
கின்றது. யாழ்ப்பாணத்தில் சில கோயில் குருக்கள்
LOTs இவற்றுள் சிறப்புப் GL imporia,GITT 5, 9 siiaiTSIOLD
யினை களாய்வின் வழியே அறிய முடிகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன்
கோவில் குருக்களிடம் தனது மகனுக்கு நூல்கட்ட
வந்த பெண் ஐயாவிடம் நூல் கட்டினால் குழந்
6055(3) DITLL3 f6) மாறிவிடும் என்று குறிப்பிடுவது
கவனிக்கத்தக்கது இவ்வாறே கிறிஸ்தவ மக்கள் குருநகரில் பாதரிடம் வந்து குருசு கிறி மற்றும் ஜெபநீர் வாங்கிச் செல்வதும் மக்கள் மத்தியில்
இவ் சடங்கியல் மருத்துவமரபின் செல்வாக்கினை
வெளிப்படுத்துகின்றது.
3.2. பார்வை பார்த்தலும் கண்ணுாறு
கழித்தலும்
சிறிய விஷ ஜந்துகளினால் மக்கள் கடியுண்டால் மருத்துவமனைக்கு செல்வதிலும் பார்க்க கொட்டடியில் உள்ள விஷக்கடி வைத்தியரிடமே செல்வதனை விரும்புகின்றனர். அங்கு அவர் வேப்பிலை கொண்டு மந்திரம் சொல்லித் தடவி விடுவதன் மூலம் தமக்கு ஏறிய விஷம் இறங்கிவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். சிகிச்சைக்காக வந்தவர். களுடன் உரையாடிபோது அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு சென்றபோது கூட இங்கு வந்துள்ளனர். ஏனென்று வினாவிய போது காயம் மாறி னாலும் விஷம் இறங்காது. அதுதான் விஷமிறக்க இங்கு வந்தனாங்கள் என்று கூறியமை இங்கு
கவனிக்கத்தக்கது.
மக்களின் அன்றாட வாழ்வில் கண்ணுறுகழிதல் என்பது இயல்பாக இடம்பெறும் ஒரு சடங்காகக் காணப்படுகின்றது. வாரத்தில் வெள்ளி அல்லது ការយថា கிழமைகளில் நோய்கண்ட ஒருவருக்கு கண்ணுறு கழிப்பார்கள். இதில் நான்கு முறைகள் காணப்படுகின்றது. அதாவது கற்பூரம் சுற்றி எரித்தல், முச்சந்தி மண்ணெடுத்து கழித்தல்,

தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி உடைத்தல் மற்றும்
5ITSOLŞ) LD606, செத்தல் L66 TT35 TuĖJ, 2) ČIJL (335sfä535T
மற்றும் வேப்பிலை ஆகியவற்றினை சுற்றி முத்தத்
தில் போட்டு எரித்தல் ஆகிய முறைகள் பின்பற்றப்
O
படுகின்றது. இதன் போது சிலர் பூரின் வரும் பாடலையும் வாய்க்குள் முணுமுணுப்பார்கள். தாய் கண்ணுாறு, தகப்பன் கண்ணுறு கண்டவன் கண்ணுறு நிண்டவன் கண்ணுறு நாய், பூனை கண்ணுறு எல்லாக் கண்ணுறும் நாவூறும் பொடி பொடிந்து எரிஎரிந்து பூவிறங்கி போகவே
3.3. தோசம் நீக்கலும் பரிகாரம் செய்தலும்
'எனது கணவர் நகைத் தொழிலாளி. அவருக்கு மருந்து போட்டதினால் அவரால் ஒரு 8ഖഞ്സെu|tf 9u|u)([plറ്റൂuഖിന്റെ ഞസെ. ഉ(8) ക്രിറ്റു. இதனால் அவரை மருந்துவிழுத்த கூட்டி வந்தேன் என்று பூசாரியாரிடம் வந்த பெண்ணின் கூற்று இங்குள்ள மக்கள் மத்தியில் மருந்துவிழுத்தல் சார்ந்த நடைமுறையின் இருப்புத்தன்மையினைக் &E5[TL’ LQ நிற்கின்றது. இதனை விட செய்வினை அறுத்தல், கழிப்புக்கழித்தல் மற்றும் தேசிக்காய் வெட்டல் போன்ற பல்வேறுபட்ட சடங்கு முறைகள் இங்கு நோய் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுதல் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இங்கு குறிப்பு பார்த்து ஜாதகம்) கிரக தோசம் கழித்தல் மற்றும் சிறப்பாக குழந்தைகளுக்கு பிணிதோசம் நீங்க நூல் கட்டல் என்பவை கூட இடம்பெறுகின்றது. அதாவது பிணிநூலென்பது வண்டரித்த பனையோலையில் எழுத்தாணியினால் யந்திரம் கீறி அதனை நூலில் முடித்து குழந்தையின் அரையாணில் அல்லது கழுத்தில் கட்டுவர். இதனை தேறுகயிறு என்றும் கூறுவதுண்டு. இவற்றினை பிரேசரின் தூய (White) மற்றும் தீய (Black) மந் திரக (Magic) கருத் து நிலைகளினடிப்படையில் பகுந்துணர முடியும்.
3.4 நேர்த்திக்கடன் வைத்தலும் வழிபாடு
செய்தலும்

Page 15
பொதுவாக மக்கள் மத்தியில் தத்தமது தெய் வங்களுடனான உறவின் நெருக்கத்தினை இவை காட்டுகின்றன. தமக்கு இடரான சூழல்நிலை ஏற்படுகின்ற போதெல்லாம் அவர்கள் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் வைத்தல் பொதுவாக இடம் பெறுகின்றது. குறிப்பாக பிள்ளை இல்லாத பெண்கள் தொட்டிலும் பிள்ளையும் செய்து கொடுத்தல், மடிப்பிச்சை எடுத்தல், பிள்ளையினை விற்று வாங்கல், பிள்ளைக்கு பிள்ளையாக தென் னம் பிள் ளை கொடுத் தல போன்ற நேர்த்திக்கடன்களை வைப்பதுடன் அதனை நிறைவேற்றியும் வருகின்றனர். இன்னும் சிலரது வாழ்வில் கால், கை, கண் போன்றவற்றில் தீங்கு ஏற்படின் அதனை ஒத்த உருவத்தினை தத்தமது வசதிக்கேற்ப பொன், வெள்ளியினால் செய்து கொடுத்து வழிபடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது. இவற்றினை பிரேசருடைய ஒத்துவிதி, தொத்துவிதி எனும் மாந்திரீகம் தொடர்பான வகைப்படுத்தலின் கீழ் இணைத்துப்பார்க்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் தொடக்கம் வல்லிபுரநாதர் கோவில் வரை யாக இவ் வகையான வழிபாடுகள் இடம்பெறுவதனை களாய்வின் வழியே அறிய. முடிகின்றது. மேலும் பொங்கல், மடைபரவுதல், பலிகொடுத்தல் போன்றனவும் இடம்பெறுகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.
இவ்வாறாக யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தி னரது வாழ்வியலோடு இணைந்த ஒன்றாக GLsÉjśயல் மருத்துவம் காணப்படுகின்றமையினை இவ்வாய்வின் வழியே அறியமுடிகின்றது. யாழ்ப்பாண சமூகம் கடந்த மூன்று தசாப்த காலமாக எதிர்நோக்கியிருந்த உள்நாட்டு முரண்பாட்டினால் மக்கள் தமது உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் இன்னும் தொலைத்தும் ஏங்கிக் கொண்டிருந்த காலச் சூழ் நிலையில் மக்களுக்கு உளரீதியான ஆதரவினையும் மக்கள் மத்தியில் வாழ்வின் மீதான பிடிப்பு தன்மை

யினையும் இச் சடங்கியல் மருத்துவம் சார்ந்த நடைமுறைகள் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நவீன மருத்துவமனை யாழ்ப்பாணத் தில் இருந்தபோதும் இடையிடையே ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு மருந்து தடை மற்றும் பிரயாண வசதியின்மை போன்றவற்றினால் கூட யாழ்ப்பாண சமூகம் மிகப்பெரிய அழிவினைச் சந்திக்காத வகையில் மக்களையும் மக்கள் மனங்களினையும் பாது காத்தவை இவ் மருத்துவ நடைமுறைகளே. மேலும் சடங்கியல் மருத்துவமானது யாழ்ப்பாணத்தில் தனியே மந்திர மாந்திரீகத்துடன் மட்டும் நின்றுவிடாது மூலிகை சார்ந்த மருத்துவத்துடனும் இணைந்து காணப் படுகண் றது. இதன் Q 6j 6f Lj Lu T L T 35 (86) u J (T gè Li LJ PT 6001 Liji பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறையின் வளர்ச்சியும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
மானுடவியல் கோட் பாட்டினடியாகப் பொருத்தி நோக்குவோமாயின், சடங்கென்பது மக்களின் உயிரியல் மற்றும் சமூகத்தளத்தில் இடம்பெறும் மாற்றங்களினை பண்பாட்டுத் தளத்தினடியாக இனங்கண்டு அவற்றினை ஒரு சமயம் சார்ந்த பண்பாட்டு நடைமுறையாக மேற்கொள்ளும் ஒன்றாக காணப்படுகின்றது. விக்டர் ரேனருடைய எதிரமைப்பியல் கோட்பாடானது சடங்கியல் மருத்துவம் சார்ந்த நடைமுறைகளினை புறநிலையாக நோக்குவதற்கு பொருத்தமாகவுள்ளது.
விக்டர் ரேனர் சடங்கினை மீவியல்பு பண்பாகவும், அமைப்புக்கு எதிரமைப்பாகவும் மீசமூகமாகவும் கருதுகின்றார். சடங்கென்பது நெறிமுறையான செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு நாடகப் பாங்கென ஒன்றாகவுள்ளது. சடங்கியல் மருத்துவம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் பகுத்து நோக்கின் அவையனைத்திலும் பிரித்தல், நிலைமாற்றம் செய்தல், இணைத்தல் எனும் மூன்று பிரதான செயற்பாடுகளினைக் கொண்டுள்ளது.
அதாவது நோய்நிலைக்குட்பட்டவரை குறிப்பிட்ட

Page 16
சமூகத்தளத்திலிருந்து பிரித்து, புனிதம் மற்றும் மனிதமின்மைச் சடங்குகளின் வழியே நிலைமாற்றம் செய்து பின் இயல்புச் சமூகத்தளத்துடன் இணைக் கண் ற செயற்பாட்டினை
உள்ளடக்கியவையாகக் காணப்படுகின்றன.
தொகுத்து நோக்கின் யாழ்ப்பான தமிழ் சமூகத்தினரது சமூக வரலாற்றிலும் சரி பண்பாட்டுத் தனித்துவத்திலும் சடங்கியல் மருத்துவம் என்பது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக நிலவிவருவதுடன் இச் சமூகத்தின் வாழ்வின் நீடிப்புக்கும் பக்கபலமாக இருந்துவருகின்றது. மருத்துவப்பன்மைத்துவத்தினை (Medical Pluralism) (36)]60ö gólfs; Gld FuD&T6ð உலகில் இங்கு காணப்படும் சடங்கியல் மருத்துவமானது எவ்வகையிலும் நவீன மருத்துவ மரபிற்கு எதிரானதாகவோ அல்லது நிராகரிக்கின்ற ஒன்றா. கவோ இருந்ததில்லை. மருத்துவ மானிடவியலின் எழுச்சியின் பின்புலமான தத்துவத்தினடியாக நோக்கும்போது சடங்கியல் மருத்துவமானது உடல், உள, சமூக ஆரோக்கியத்தினை ஒரே தளத்தில் பேணிவரும் பண்பாட்டுத் தனித்துவமிக்க ஒன்றாக விளங்குகின்றது.
உசாத்துணை நூல்கள்
பக்தவத்சல பாரதி (2002) தமிழர் மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம்.
2. பக்தவத்சல பாரதி & என். சண்முகலிங்கன் (2005) இலங்கை இந்திய மானிடவியல் நாட்டார் வாழ்வில் நாடோடிகள் மருத்துவம் மெய்யப்பன் பதிப்பகம்.
3. சிவ சுப்பிரமணியம் (1997) மந்திரமும் சடங்குகளும், மக்கள் வெளியீடு இந்தியா,
4. நிரஞ்சனா தேவி இரா. Dr. (2004) தென்னிந்
திய மருத்துவ வரலாறு, உலகத் தமிழாg [u]&#&#ী:

இரகுபதி பொ. (2005) ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளம் பாவலர் துரையப்பா நினைவுப் பேருரை. தெல்லிப்பளை.
சிறிகாந்தன் ச. (2008), மருத்துவமானிடவியல் அறிமுகம் அன் னை வெளியீடு யாழ்ப்பாணம்.
வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 4 (1992). இனக்குழும மருத்துவம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
வாண்டு மாமா (1989), மருத்துவம் பிறந்த
கதை, வானதி பதிப்பகம் சென்னை.
Corrad Philip Rothko (1997) Anthropology the Exploration of Human Diversity the
Grew - Gill Companies.
Shanmugalingam N. Prof. (200) New Face of Durkka, Kalinga Publishers. Delhi.
Joshi Aril Mahajan P.C. (199) Studies in Medical Anthropology Reliance Publishing House, New Delhi.
Richly H. Crope (1990) Cultural Anthropology Understanding our selves and others. The Dusking Publication Group Inc.

Page 17
அரங்கப் பண்பினுடா நடத்தைக்கோட்பாடுகள்
- 55.
ایر
அறிமுகம்
அரங்கமும் சமூகமும் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த பிணைப்பை கொண்டிருக்கிறது. சமூகம் பற்றி ஆய்வு செய்யும் சமூகவியல் துறைபின் சில கோட்பாடுகள் அரங்கின் சிலவகை தொழில்நுட்பங்களை, உத்திகளைக் கையாண்டு சமூகவியல் ஆய்வுகளைச் செய்திருக்கும் அதேவேளை, சமூகவியல் உளவியல் உத்திகளை, தொழில்நுட்பங்களைக் கையாண்டு அரங்கியல் கோட்பாடுகளும் ஆற்றுகை முறைமைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அரங்கியல் சார்ந்த சமூகவியல், உளவியல் அணுகுமுறைகளை நோக்குவதன் மூலம் எவ்வாறு அரங்கின் ஒரு புதிய பரிணாமத்தை சிருஷ்டிக்கலாமென்றும் சிருஷ்டிக்கப்பட்டது என்பதையும் நோக்கமுடியும்.
சமுக உள் வியாக்கியானங்களில் ஆற்றுகை
நுட்பங்கள்
சமூக பாகங்கள், தனியனது பாகங்கள் எல்லாமே மனிதவாழ்விருப்பில் கொண்டுள்ள இயக்கப்பாடானது சமூகவியலிலும், உளவியலிலும் முக்கியமானதாகும். இவற்றை வைத்துக் கொண்டே பிரச்சனைகளையும், பிரச்சனைகளைப் பார்க்கும் முறையும், பிரச்சினைகளை அணுகும் முறையும் பரிசீலிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பல சமூகவியல், உளவியல் கோட்பாட்டாளர்களின் பல்வேறு வகையான அணுகுமுறைகளை முதலில் பார்ப்பதன் மூலம் அரங்கின் போக்கை ஆராயமுடியும்.
53,606ro 61616.inj(3601п6ii (Nickolas Evreinaff) எண் பவர் ரஷய நாட் டு நாடகா சிரியர்,

க நிறுவப்படும் மனித
மாற்று அணுகுமுறை
திதரன்
உளவியலாளர், உயிரியலாளர், வரலாற்றாசிரியர் எனப்பல துறைகளில் புலமை மிக்கவர். இவர் ஏற்கனவே கூறப்பட்ட சடங்கிலிருந்து நாடகம் தோன்றியது என்ற கூற்றை மறுதலித்து அதற்கு முன்பே நாடகப்பண்பு இருந்திருக்கிறது என்கிறார். அதாவது சடங்கமைப்பு, அழகியல் அமைப்பு என்பவற்றுக்கு மேலாக அரங்கானது மூலாதாரத்தில் 9tgju60)L gusoL600Tsfördö0)u (Basic instinct) கொண்டே காணப்படுகிறது என்றும் அரங்கின் கலை அழகியலாக அல்லாமல் முன் அழகியலாகவே (Pre aesthetic) இருக்கிறது என்றும் வாதிட்டார். எனினும் தனது பிற்பட்ட காலங்களில் சற்று சடங்கு நிலையுடன் தொடர்புபட்டு விளக்குவதைக் காணலாம். அதாவது சமயத்தில் எப்போது கடவுளரின் தோற்ற உருவாக்கம் வந்ததோ அதன். பின்னரே மனிதன் முதன் முதலில் ஒரு நடிகனாய், ஒரு Player ஆய் ஆகிப் போயினான் என்று
வாதிட்டார்.
இங்கு கவனத்தில் எடுக்கப்படவேண்டிய, சமூகவியல் பகுப்பாய்வு செய்யும் வகிபாகம் (Role) பற்றிய நோக்கினை எவ்விறீனோவ் வாழ்வில் அரங்கு (The Theatre in life 1912-1942 is g560)Luigi) எழுதப்பட்டு 1927 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டது) என்ற தனது நூலில் அழுத்தம் கொடுத் திருந்தார். "நாங்கள் ஒரு சமூகத்தில் இருக்கிற போது எப்போதுமே ஒரு பாகத்தை (நடித்துக்கொண்டே) ஏற்றுக்கொண்டே இருக்கிறோம்' என்கிறார்.
எவ்விறீனோவின் நூலின் ஆரம்ப அத்தியாயங்கள் மானிடவியல் சார்ந்திருக்க, பிற்பட்ட அத்தி.

Page 18
யாயங்கள் சமூகவியல் சார்ந்திருந்தன. அவரும் முக்கியத்துவப்படுத்த வருகின்ற விடயம், சமூகம் நாடக ஆற்றுகை முறைமையில் இருக்கிறது என்பதனையே உயர் சமூகம், வேட உடை, ஒப்பனை, வாழ்வின் நாளாந்த நடவடிக்கைகள் போன்றவற்றில் அரசியல்வாதிகள், வங்கியாளர்கள், வர்த்தகர்கள், போதகர்கள், வைத்தியர்கள் போன்ற சமூக வகிபாங்கள் (Roles) வெளிப்பட்டு நிற்கின்றன. எவ்விறீனோவின் கண்களுக்கு, நாடு, நகரம், இனம், என்பவற்றில் பண்பாட்டின் கண்ணுக்கு தெரியாத மேடை முகாமையாளரால் இணைக்கப்பட்டிருப்பதான தன்மையை, அதிகார ஆட் சியை, வேட உடையை எல் லாம் உலகத்தினூடேயுள்ள பொதுநிலைமைகளின் பாத்திரங்களும் தாங்கியுள்ளதாகத் தெரிந்தன. ஒவ்வொரு சகாப்தமும் அதற்கேயுரிய, அதனுடைய சொந்த மொழிநடையையும், காட்சியையும், சொந்த வேடமுகங்களையும் வைத்திருக்கிறது என்று கருதினார். சமூகவியல் நோக்கில் அழகியலை பின்வருமாறு கூறுகிறார்.
'உருமாற்றீடுதான் (transformation) உருவத்தைக் (formation) காட்டிலும் அதிகம் 36) LDTu அடையக் கூடியதாயும் அதிகம் தொன்மையானதா. யும் இருப்பது என்பது தான் அழகியல் கலைகளின் சாரமாக இருக்கிறது’.
“வாழ்வில் அரங்கு' எனும் நூலை எவ்விறீ னோவ் வெளியிடும் போது கிட்டத்தட்ட நவீன குறியீட்டு இடைவினையாளரான கொவ்மான் (Erving Goffman - 1992-1982) paisalm Ti 616016) Tib. கொவ்மான் உடைய சமூகவிஞ்ஞான நோக்குடைய சிந்தனைகள் மிகவும் சுவையான உதாரணங்களைக் கொண்டது 'நாளாந்த வாழ்வின் சுயபிரசன்னம்’ (1959- The Presentation of selfin every day life) என்ற அவரது நூல் அரங்க கண்கொண்டு சமூகம் பார்க்கப்பட்டிருப்பதைப் புலப்படுத்தும்.

எர்வின் கொவ்மனின் அரங்கவிளக்கம்
கொவ்மான் உடைய நோக்கு நாடகவாக்கம் (Dramaturgy) என்றழைக்கப்படுகிறது. அரங்கியல் துறையில் கையாளப்படும் இந்தச் சொல்லை சமூக இடைவினையில் (Socialinteraction) வைத்து விளக்கமளிக்கப்படுகிறது. அதாவது சிறிய நாடகத்தின் தொடர் நிகழ்ச்சி போல சமூக நடிகர்கள் தங்கள் பாட்டிலேயே படிமங்களை பிரசன் னமாக் குகிறார்கள் மற்றவர்களில் எதிர்வினைகளை ஏற்படுத்த முனைகிறார்கள். தாங்கள் தங்கள் அடையாளங்களை காப்பாற்றியபடி நடத்தை சார்ந்த விதிகளை வளர்க்கிறார்கள். அதாவது கொவ் மான் அழுத்துவது, குறித்த நடத்தையானது பார்ப்போனை வைத்திருக்கிறது என்பதற்கு அப்பால் அது பார்ப்போனில் தாக்கத்தை விளைவிக்கிறது என்கின்ற உண்மையை ஆகும்.
அந்த நடைமுறைகள் நாடகபாங்கான 360L660)6Oru gór (dramatic interaction) g (5- வாக்கம் போல விளக்கப்படுகிறது. மேலும் விபரிக்கப் u(6b 9-5 sig5uj6) gigopulato' (Theatrical analogy) GasT6LDT66 (p616D60L (Front stage) uinii, குறிப்பிடுகிறார். பொதுவாக நாடக ஆற்றுகைகளில் மேடையின் பகுதிகளை வெவ்வேறாகப் பிரித்து பயன்படுத்தப்படும் அந்த முறைமையை зера, செயற்பாடுகளில் ஒரு இடத்தின் பரப்பிற்கு ஒப்பாக விளக்குகிறார்:
முன்மேடை (Front) எனப்படுவது ஆற்று. வோருக்கு காட்டப்படுவதற்காக அமைக்கப்பட்டதா
கும். அதை அவர் பிரித்து விளக்குகிறார்.

Page 19
(p65 (8 D60L. Front
/N
BIldf தனிப்பட்ட முன்மேடை The Setting The Personal front
/N
தோற்றம் செயற்பாங்கு Appearance Manner
Setting எனப்படுவது பெளதீக காட்சியை குறிப்பதாகும். அதாவது சமூக நடிகர்கள் சமூக பார்ப்போர் மீது தங்களை வேறுபடுத்தி அடையாளப்படுத்த கையாளும் இடம் போன்றது எனலாம். உதாரணமாக ஒரு சத்திரசிகிச்சை மருத்துவருக்கு ஒடு சத்திரசிகிச்சை அறை தேவை. அதேபோல ஒரு கார் சாரதிக்கு கார் தேவை. Personal Front எனப்படுவது Setting உள்ளே ஆட்களைக் கொண்டு செல்லும் இடமாகவும் அங்கு மருத்துவரை வேறுபடுத்தும் மருத்துவ உடுப்பும், மருத்துவ கருவிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
Appearance என்பது ஒருவர் தோற்றத்தில் துலங்கும் சமூக அந்தஸ்தை ஆடைகளுடனான தோற்றப்பொலிவுடன் காட்டும் உதாரணமாக அறுவை சிகிச்சை மருத்துவரின் மருத்துவ மேலாடையை உட்படுத்தி இருக்கிறது. Manner என்பது ஒரு சூழ்நிலையில் சமூக நடிகனின் அசைவைக் காட்டும். உதாரணமாக பெளதீக செயற்கைப்பாங்குகளின் நடத்தைப் பயன்பாடு ஆகும். இங்கு Appearance 2 lb Manner D lib (33 (5tb(UTg5 (p(g மருத்துவர் தோன்றுவார். அரங்க நடைமுறைகளில் இது முக்கியமாகும். பாத்திர தோற்றம், நடை, உடை, பாவனை என்பன பொருத்தமான முறையிலேயே புறத்தெறியப்படும்.
முன்மேடை (Front) பொதுவாக மக்கள் தங்கள் இலட்சிய விம்பத்தை பிரசன்னமாக்க முயற்.

சிப்பர். அதன் விளைவாகவே அங்கு தங்களது இயல்பு விடயங்களை மறைக்க முயற்சிப்பர் என்று Gla51T6JLD6ÖT (Goffman) 6JTgŚLITri.
↔ சமூக நடிகர்கள் தங்கள் இரகசியங்களை மறைக்க விரும்புதல். (உ-ம்: மது அருந்துഖങ്ങ5)
d நடிகர்கள் ஆற்றுகைத் தயாரிப்பில் தவறு களை மறைத்து அந்த தவறும் சரியானவை
என்று தொடர்ந்து நகர்த்துவர்.
↔ நடிகர், உற்பத்தி முடிவை மட்டுமே காட்ட முயலுதல். (உ-ம் - பேராசிரியர் தனது விரிவுரைத் தயாரிப்பிற்கு பல மணித்தியாலம் செலவழித்ததை மறைத்து அது எப்பவோ அறியப்பட்டதாய் பாவனை பண்ணுதல்)
d நடிகர் ஆற்றுகையில் குப்பையான வேலைகளை மறைப்பர். (உ-ம்; உடற் துப்பர. வீனத்தை ஒருவர் மறைத்தல்.)
ம் நடிகர் பொருந்தாதவற்றை வைத்திருத்தல்.
நடிகர் கேவலங்களை மறைத்து அது அவசியம் என்று காண்பிப்பர். அதற்காக ஒரு அதிகார கும்பலையே வைத்திருப்பர்.
(Up6ổi (8uD60)L (Front Stage) LDL (6LD6öÎ6 (3LDs) b Lai (8 D60) (Back Stage) Digb G6).j6s (Outside) பற்றி கொவ்மான் குறிப்பிடுகின்றார். உதாரணமாக ஒரு மாணவன் செல்லும் பேராசிரியரின் அலுவலகம் முன்மேடையாகவும், மாணவன் விடைபெறுமிடம் பின்மேடையாகவும் அங்குள்ள பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டில் பேராசிரியர் நிற்கும் இடம் வெளியாகவும் விளக்கப்படுகிறது.
மனப்பதிவு முகாமைத்துவம் (Impression management) என்பது நடிகர்கள் எதிர்பாராத நிகழ்ச்சிகளுக்கு முகங்கொடுக்க, முன்பே செய்யப்

Page 20
படும் திட்டமிடல்கள், தீர்மானங்கள், முற்செயற்பாடுகள் என்பனவாகும். (பொதுவாக அரங்கில் இது ஒத்திகை காலகட்டத்தில் நடக்கும்) முன்னரே எவற்றையும் சமாளிக்கும் மனப்பதிவுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகும்
Gld5ft6iLDT657 685luT35 360)LGl66i (Role distance) என்பது பற்றி விளக்குகிறார். உதாரணமாக சிறுவர்கள் விளையாட்டில் தாங்கள் ஆக சின்ன பிள்ளைகள் போல் விளையாட்டில் மூழ்கவில்லை என்று பாவனை பண்ணுவர், மலசலகூடம் துப்பரவாக்கும் தொழிலாளி தனது வேலையை விருப்பமற்று செய்யினும் மற்றையோருக்கு காட்டும்போது அந்த வேலையில் ஈடுபாடு விருப்புடன் இருப்பதாக பாவனை பண்ணுவர். இது வகிபாக இடைவெளி (Role distance) 6T60T ju(635mgl.
(oldbó015(3Usids (Kenneth Burke) 6T6óTU6 (bib எவ்விறீனோப் போலவே வகைப்படுத்துவதில் கடினத்திற்குரியவராய் இருக்கிறார். இவர் ஒரு இலக்கிய திறனாய்வாளர் மெய்யியலாளர், சொற்பொருள் ஆய்வாளர் (Semanticist) அதேவேளை மார்வின்கார்ள்சன் (Marvin Carlson) என்பார் எல்லாவற்றையும் சேர்த்து,
Li 600i LJ T (6 நிலைப் பட்ட சமூகத்தினது சுயமான இயக்கப்பாட்டின் உள்ளக, வெளியக தன்மைகள் சமூகத்தின் மேடை முகாமைத்துவத்தாலே (Stage management) பெளதீக அமைப்பைக் கொடுப்பதும், பொருட்கள், வேட உடுப்புக்களாலே பாகங்களை (Roles) பலப்படுத்துதலும் செய்யப்படுகிறது. இவ்விதமான சம கருத்து நிலைகள் கெனத் பேர்க்கினதும், எர்வின் கொவ் மானினதும் எழுத்துக் களிலும் செல்வாக்குச் செலுத்தி நிறுவப்பட்டிருக்க முடியும்”
என்று கூறுவது பேர்க்கினது சமூகம் மீதான நாடகப்

16
பார்வையை துலாம்பரமாக்குகிறது. அவரது * Dramatism (நாடக நோக்குவாதம்) எனப்படுவது பண்பாட்டு நடத்தையினதும் (Cultural behaviour) சமூக இடைவினைகளதும் (Social interactions) ஒரு வகைப்பகுப்பாய்வு முறைமையாக அவர் கருதினார். இந்த நாடக நோக் குவாதம் (Dramatism) ஒவ்வொருவருக்குமிடையிலான செயற்பாடுகளில் அல்லது அபிப்பிராயபேதங்களை உண்டுபண்ணுவதில் தன்னுணர்வு நிலையிலோ அல்லது தன்னுணர்வற்ற நிலையிலோ மனித செயலூக்கம் மிக்க கலந்தரையாடலுக்கான விரிவாக்கமாக இருக் கிறது. ஒரு சமூக இயக்கப்பாட்டை அவதானிக்க வேண்டுமெனில் ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று பேர்க் வாதாடுகின்றார். அதனை அவர் ஐந்து வழி முறைகளாகப் பிரிக்கிறார்."
1. என்ன செய்யப்பட்டது? (காரியம்)
2. எப்போது அல்லது எங்கே இது செய்யப்
பட்டது? (காட்சி இடம்)
3. யார் இதைச்செய்தது? (காரணகர்த்த)
4. எப்படி அவன் இதைச் செய்தான்? (கருவி)
5. ஏன்? (காரணம்)
இவருடைய மனித செயல்நிலைமைகளிலே மேடையிடப்பட்டதான தன்மையை பகுப்பாய்வு செய்த தன்மையானது பின்வந்த நாடக ஆற்றுகை பகுப்பாய்வாளர்களுக்கான ஒரு தூண்டுதலை அல்லது வேறுபட்ட அணுகுமுறையைக் காட்டியது. இவர் ஆற்றுகை அரங் கியல் பக்கமான விருப்பத்தைக் காட்டிலும் தொடர்பாடலை நோக்கிய முக்கியத்துவத்தை அழுத்தினார். இவரது அணுகு முறையின் தன்மையை அமெரிக்க நாடகாசிரியரான Tìởg Tử Qg66Iff (Richard Schechner) g56)Ig, ஆற்றுகை கோட்பாட்டிற்கு பயன்படுத்தினார்."

Page 21
JUGGU 55 LID
அரங்கக் குறியியில்
அம்பர்ரோ எக்கோ (Umberto Eco) என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவரும் எளிதில் வகைப்படுத்திவிட முடியாத ஒரு சிந்தனையாளர். அழகியல் குறியியல், பண்பாட்டு விமர்சனம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் குறிகளின் (Signs) அமைப்பு முறைபற்றி ஆய்வு செய்தவர் குறியியல் பார்வையில் இருந்து அரங்கைப் பார்க்கிற முறைமை அரங்க ஆற்றுகையில் (3) Susu joio (Semiotics of Theatrical Performance - 1977) என்ற கட்டுரையில் அறிமுகமாகியது.
பொதுவாக குறியியல் கோட்பாட்டாளர்கள் வாதிடுவது மனித தொடர்பாடலின் நடவடிக்கைகள் குறியியல் மூலத்தை அடிநாதமாகக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். இது மொழி, அசைவு, செய்கை எங்கணும் விரவி இருக்கும். இந்த குறியியல் கோட்பாட்டாளர்கள் சமூகத்தை நோக்கி குறியியலை கண்ணுறும் விதமானது நாடகத்தன்மை மிக்க அணுகுமுறையாக இருக்கிறது. அதாவது சமூக நடிபாகங்களின் ஆற்றுகையை அல்லது நாடக கட்டுமானத்தை அரங்கநிலை நின்று அவதானித்தனர். ஆனால் இங்கு குறிப்பாக முக்கியத்துவப்படுத்திக் காட்டுவது எக்கோவின் அணுகுமுறையின் சிறு தனித்துவத்தையாகும். இங்கு எக்கோ அரங்கநிலை நின்ற பார்வையை விட சமூக e4,Ari3 [3]60) 35uqL (36OT (8ujʼ (Social Performance) தொடர்புபடுத்துகிறார். (ஆற்றுகை (Performance) என்ற சொற்பதம் 1960/70 களில் முனைப்பு பெற்றதாகும். இதன் உள்ளார்ந்தம் சமூகங்களில் காணப்படும் நாடகபாங்கான உதாரணமாக சடங்குகள், விளையாட்டுக்கள் - அனைத்தையும் பற்றிய
தான பகுப்பாய்வாக அமைகிறது.)
எக்கோ தனது பகுப்பாய்விற்காக குறியியல் (p6ör (860T TILọuJT6OT FIT6T6ImùLGG&uJf6mù (Charles Pierce) என்பாரின் எழுத்துக்களில் இருந்து 'கற்பனையான 2 (56.1560);5 (imaginary figure) G35 flo Gay Lig5Ti.

இரட்சணிய சேனை (Salvation Army) ஆல் குடித்தலின் எதிர்மறை விளைவுகள் பற்றிய செய்தியை (g5m Gg5 TL İLJ TL6ð (Sign Communication) ஒழுங்கில் ஒரு குடிகாரன் வெளிப்படுத்துவான். பியேர்ஸ் போலவே எக்கோவும் இந்த உதாரணத்தைப் Lju6óTUG5560 Tii. 3 ep35 UTC5LDTL6) (Social - Role playing) இல் குறிகளை கையாளும் பல்வகை வெளிப்பாட்டு அசைவுகளைக் காணலாம். ஒரு குடிகாரனின் சிவப்பு மூக்கும், தெளிவற்ற பேச்சும் அவனுடைய நிலைமையைக் காட்டும் குறிகளாக இ ன நு கா ண ப பட்ட டி ரு க கபி ன ற ன இரட்சணியசேனையின் ஆதரவின் கீழ் குடியின் தீய விளைவுகளுக்கான ஒரு குறிபோல நிற்பதற்கு அனுமதிக்கிறது. இது ஒரு அரங்கியல் ரீதியான அணுகுமுறைக்கு ஒப்பிடக்கூடியதாகும்.
இங்கு கொவ் மான் உடைய சட்டகம் (Frame) ஆனது விஸ்தரிக்கப்பட்டு பார்ப்போருடைய அவதானிப்புக்கும், வியாக்கியானத்திற்குமான கருவி. யாக இது முன்னிலைப்படுத்தப்படுகிறது. கொவ்மான் 2) 60LL FL5i, U(35 UTuj6), (Frame analysis) 6I aji, (335 T gion m3ILb ʻOstentationʼ (ʻLJa35Lʻ LTg - வாரக்காட்சி) ஒரு பதிலீடாக சரியான சொல்லாக வற்புறுத்துகின்றார். இங்கு Frame, Ostentation என்பன அரங்கியல் காட்சிப்படுத்தலோடு ஒப்பிட்டு நோக்க முடியும். பேன்ட் ஸ்ரேற்ஸ் (Bent States) என்பவர் இந்த OStentation ஐ அரங்கின் உறவு முறைகள் ஊடாக விளக்கினார். ஸ்ரேற்ஸ் ஆனவர் வாழும் உயிருள்ள ஒரு நாயைப் போல அல்லது உயிரற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட தளபாடங்கள் போல ஒடு மேடைப் பாங் கான g5 ഓ് ഞഥ ഞu உருவாக்கப்பட்ட வெளியை (Intentional Space) எக்கோவின் 'OStentation) உடன் ஒப்பிட்டு பேசுகின்றார்.
இதுவரைக்கும் விபரிக்கப்பட்ட விடயங்கள் சமூகவியல் ரீதியில் அரங்கியல் நோக்கில் அணுகப்பட்டவையாக இருந்தன. இனி விபரிக்கப்படுபவை

Page 22
உளவியல் ரீதியில் அரங்கியல் நோக்கில்
அணுகப்பட்டவையாக இருக்கும்.
அரங்கின் உள சிகிச்சைப் பிரயோகம்
குறிப்பிட்ட உள சிகிச்சையாளர்கள் அரங்கியல் வடிவங்களையும், தொழில் நுட்பங்களையும் தங்களுடைய சிகிச்சை நோக்கிற்கு பயன்படுத்தினர். அந்த வகையில் உளமறி நாடகத்தின் (psycho Drama) 5,560.5ust 60T (GLDITS (360TT (J.L. Moreno 1889-1974) என்பவர் பகுப்பாய்வு நோக்கத்திற்கல்லாமல், சிகிச்சை நோக்கத்திற்காக மனித செயற்பாடுகளையும், செயலூக்கங்களையும் நாடகப்பாங்கான வடிவில் பயன்படுத்தினர். மொறினோவின் கூற்றுப்படி:
சுயத்தில் (Self) இருந்து நடிபாகங்கள் (Roles) மேற்கிளம்புவதில்லை, நடிபாகங்களிலிருந்தே சுயம் மேற்கிளம்புகிறது" -
என்று கூறுவதே அவரது அடிப்படையைக் காட்டும். ஒரு குழந்தை பிரபஞ்சத்திலே தன் எழுச்சியாகத் தோன்றி தொழிற்படு உயிர்மமாக (Functioning Organism) Gig TsibLIG6)lgbis(5 (puj6)éng). ஆனால் குழந்தையின் அடையாளம் உருவாகும் முதல் சூழலில் குழந்தை இரண்டைச் சந்திக்கிறது.
1. Ausiliary egos (g56O)600TuUT6Tri)
2. Objects (புறப்பொருட்கள்)
குழந்தை தான் சந்திக்கும் முதல் நடிபாகமாக தாய் இருக்கிறாள். அதனோடு கூட நடிபாகங்களின் ஒரு தொகுதியோடே அந்தப் ១៣៣ ១៣ffகிறது. ஒரு சுயம் உருவாவதற்காக அனேக நடிபாகங்கள் முழுமையாக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து சமூக நடிபாகங்களான மருத்துவர், பொலிஸ்காரன் என்போர் பிற்பாகம் வரை இணைக்கப்பட்டி ருக்கின்றனர். உளமறி நாடகம் (Psychodrama) சிகிச்சை நோக்கில் சற்று வேறுபட்டதாக இருக்கிறது கொவ் மன்னுக்கும் ரெனருக்கும்

(Turner) க்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டிலும் ரெனரின் சமூக நாடகத்திற்கும் (Sociodrama) மொறினோவின் (Moreno) உளமறி நாடகத்திற்கும் (Psychodrama) தொடர்புகள் அதிகம். மேற்படி தொடர்பு ஒன்றை நோக்கிய தேவை கருதிய வளர்ச்சியாக இருக்கிறது. அதாவது சமூகத்துடன் மிக நெருங்கும் தன்மையைக் காட்டுகிறது.
நடத்தை வழிச் சிகிச்சையாளர்கள் (Behaviour Therapists) LDJ LJTiffbg5 SÐU sắlab (Conventional Theatre) நடைமுறைகள் போல நடத்தை வழிச் சிகிச்சையின் ஆற்றுகை முன்னேற்றத்திற்கு - 'Client for actor (b19356) d535|T35 UUJ60TT6sub) Therapist' for 'coach or director (Gypsiustonனுக்காக அல்லது வழிப்படுத்துனருக்காக சிகிச்சை. யாளன்) - என்கின்ற முறையை சிகிச்சைக்காக பயன்படுத்துகின்றனர். இந்த நடத்தை வழிச் சிகிச்சையாளர்கள் ஆரம்ப நாட்களில் பாகமாகுதல் (Role playing) தொழில்நுட்பத்தை - நடத்தை வழி நாடகம் (Behaviour drama) அல்லது நடத்தை gTi 6TLD5 BTL35lb (Behaviouristic Psychodrama) - 6163rd GLJuffs) அழைத்தனர். இந்தப் பெயர்களில் Moreno வின் அணுகுமுறைக்கான பெயரைச் சார்ந்ததால் அதனைத் தவிர்ப்பதற்காக வேறு பெயரை நாடினர். அப்பொழுது வந்த பெயர் replication therapy (Ug565gg556) da53,603) ஆகும். ஆனால் படிப்படியாக முதன்மை பெற்ற GgFT 6ö6)(Té6 - 'behaviour rehearsal (UT35ub மாறியாடல்) - முதன்மை பெற்று வந்தது.
J.L. மொறினோவின் (J.L. Moreno) அரங்கியல் சார்ந்த உளவியல் பணி முக்கியமானதாகும். Q6lff 1921 6ủ Vienna opera house Qū (3) அண்மையில் ஒரு இளம் உளமருத்துவராக கடமையாற்றிய பொழுதே முதன் முதலில் தன் எழுச்சியாகத் தோன்றும் அரங்கை விருத்திசெய்தார். கிட்டத்தட்ட 1922 அளவில் நிகழும் செய்தித்தாள் (Living News Paper) 6īgoļb bTas buģ560ģ5

Page 23
பயன்படுத்தி ஆற்றப்பட்ட வெளிப்பாட்டோடுதான்
மொறினோ உளவியல் நாடகத்தின் ஒரு பணிப்
பாளராக இருந்து கற்கத் தொடங்கினார். அதாவது,
Vienna Theatre if spontaneity' 5.g36)6O15566,
தனித்துவமான மாற்றமான பண்புகளாக கீழ்வருவன குறிப்பிடப்படுகின்றது.
2.
நாடகாசிரியர், எழுத்துரு என்பவற்றை நீக்குவது அல்லது தவிர்ப்பது.
ஒவ்வொருவரும் பார்ப்போனாயும், நடிப்போனாயுமிருந்து பங்குபற்றும் பார்வையாளர் இல்லாத அரங்கு -
சொல், செயல் நோக்கு எதிர்ப்பு விளையாட்டு, பிரச்சினைக்கு தீர்வு, எல்லாமே புதிதளித்தல் மூலமான நடிகனும், பார்ப்போனும் சிருஷ்டி கர்த்தாக்கள் போல இருப்பர்.
பழைய மேடை அகற்றப்பட்டு திறந்த மேடை ஆக்கப்படும். இது திறந்த வெளி வாழும் வெளி வாழ்க்கை.
மொறினோவின் அணுகுமுறை அனேகம்
ஆரம்பகாலகட்டத்தில் நேரடியாகவே நாடகத்தின்
இன்னோர் பரிமாணத்தைக் கையாண்டு செயற்பட்டு இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அவர் நான்கு வகை அரங்குகளை வேறுபடுத்திக்
காட்டுவார்.
.
Dogmatic Theatre (35uggldsas systigsb): இது மரபார்ந்த சம்பிரதாயபூர்வ அரங்கின் பண்புகளான திட்டமிடப்பட்ட செயல், வளர்ச்சி, முடிவு ஆகிய தன்மையோடு ஒட்டிய நடைமுறை அரங்காகும். (ஷேக்ஸ்பியர், இப்சன் போன்றோரது அரங்கு)
Conflict Theatre (முரண்பாட்டு அரங்கு) இது கட்டிறுக்க அரங்கின் தன்மையையும் MorenO வின் அரங்கத் தன்மையையும்

கொண்டிருக்கும். இங்கு பார்ப்போனும் ஆற்றுவோனும் இரண்டு நிலைகளிற்
செயற்படுவர். (ஒகஸ்தா போல் என்பவரின் கலந்துரையாடல் அரங்கை (Forum Theatre) (35ĝÜLL6M) TLD.
3. Imprompt Theatre or Theatre of spontanteity (உடனடி அரங்கு அல்லது தன் எழுச்சி அரங்கு) இந்த அரங்கில் பார்வையாளர்கள் தாள் விடயத்தையும், கதையையும், அதன் வளர்ச்சியையும் தீர்மானிப்பர். இது கற்பனையையும், உண்மையையும் ஒன்றாகக் கொண்ட ஆற்றுவோர், பார்ப்போர் எல்லோரையும் உட்படுத்திய அரங்காகும். இங்கு பார்வையாளர்கள் தமது சமகால நிகழ்வுகளை ஒத்திகைகள் எதுவுமின்றியே நிகழ்த்திக் காட்டுவர். Moreno வுக்கு இந்த அரங்குதான் உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. இதைச் செயற்படுத்த Living Newspaper முறையை அறிமுகப்படுத்தினார்.
4. Theraputic Theatre (சிகிச்சைவழி அரங்கு): இந் த அரங் குதான் 1946 இல் முன்வைக்கப்பட்ட மொறினோவின் உளமறி நாடகத்திற்கான முன்னோடி அரங்கு என்று கருதப்பட்டது. அழகியல் கட்டுக்கோப்பிற்குள் ஆற்றுகை செய்யும் நடிகர்கள் இதில் சிகிச்சைவழி கட்டுக்கோப்பிற்குள் செயற்படுவர்.
விக்ரர் ரேனர் (Victor Turner) என்கின்ற மானுடவியலாளர் 1950 இன் பிற்பகுதியில் ‘Schism and continuity இல் அரங்கியல் தன்மையில் மானுடவியல் நோக்கில் முதலில் முன்வைக்கப்பட்ட எண்ணக்கருவான சமூக, நாடகமானது (Social drama) சமூக மானுடவியலாளர்களுக்கான ஒரு கருவி போலவும் இருந்து வந்திருக்கிறது." சடங்கி

Page 24
65(55g segs51(5 6.j60).j (From Ritual to Theatre) என்பதில் ரேனர் குறிப்பிட்ட சமூக நாடகத்தின் (Social drama) எண்ணக்கரு ஆணல்ட் வான் ஜெனிப் (Arnold Van Gennep) 616öL16)Jijóór 20LD (b|Tip T6oöTL96öt sely but Ligg5us) (G6).j6f 61.55 Rites de passage (1938) என்கின்ற செந்நெறி வடிவை அடியொற்றித் தழுவியதாகவே இருந்தது. உளமறி நாடகம், சமூக |BITLai5uib, g5f6).j[i] ||BITLiglib (Remedial Drama) என்பவை இறுதியில் சிகிச்சை வழித் தொழிற்பாடாக அதாவது நாடக சிகிச்சை (Drama Therapy) என்ற நாமகரணத்துடன் ஆரம்பிக் கிறது. இவை எல்லாவற்றினதும் முடிவிலே உளபகுப்பாய்வுதான் (Psycho Analysis) bl b(85g)3535).
(!pgബങ്ങ]
எனவே சில உளவியல் சமூகவியல் பகுதி. கள் அரங்கியல் பண்புகளை உள்வாங்கி ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. ஒருமுறை, இன்னொருதுறைக்கு இட்டுக்கொடுத்து வாங்கும் நடைமுறை அரங்கிற்கும் உளவியலுக்குமே கூட ஒரு புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. அவ்வாறு நடைபெறும் நடைமுறைச் செயற்பாட்டைத்தான் எரிக் பேணினுடைய (Eric Berne) பரிமாற்றுகைப் U(55 UTL16) (Transactional Analysis) g5616016T66) ஒரு சமூகவியல் சார்பானதாயும் உளப்பகுப்பாய்வு சார்பானதாயும் ஆற்றுகைக்கோட்பாடு (Performa Theory) என்கின்ற துறைக்கு பங்களிப்புச் செய்திருப்பதனை அவதானிக்க முடிகிறது.'
அடிக்குறிப்புகள்:
. Carlson, Marvin Performance, New York
and London, Rutledge, 1996:35.
2. Ibid., P.36.
3. Hess, Beth B. Markson, Elizabeth W. and Stein, Peter J., Sociology (4th edn) New York, macmillan, 1993: 19

12.
13.
14.
15.
16.
17.
Ritzer, George, Sociological Theory (4th edin) McGraw-Hill, New York, 1996-352.
Ibid, 356, 358.
Ibid, P.359.
Ibid, P.360.
Carlson, Marvin, 1996:36
Ibid, P.37
சேக்னர், றிச்சேட் நாளைய நாடகக்கலை, யுனெஸ்கோ கூரியர் (தமிழ்), சென்னை, ஜனவரி, 1998. ப.50.
போல், ஒகஸ்தா, 'ஒடுக்கப்பட்டோரது அரங்கு - மூன்று கருதுகோள்கள் trans R. ரவிக்குமார், உரையாடல் தொடர்கிறது. (மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) கோவை, விடியல் பதிப்பகம், 199573.
Carlson, Marvin, 1996:39
Ibid, p.40
Ibid, p.46
Schutzman, Mady and Cruzy, Jan Cohen (eds) Playing Boal, London and New York, Rutledge, 1994:19
Carlson, Marvin, 1996: 19
சிவயோகன் S. உளமருத்துவர், தெல்லிப்பளை வைத்தியசாலை, உளமறிநாடகம், கருத் தரங்கு, நுண் கலைத் துறை, uu Typ LÜ LU FT 600T Lü பல கலைக் கழகம் , திருநெல்வேலி,
Carlson, Marvin, 1996:35

Page 25
முத்
பேராசிரியர்
பொதுவாக முத்திரை எனும் பதம் குறியீடு, அடையாளம், சின்னம் முதலிய கருத்துப்படும். தென்னாசிய சமயங்கள், நுண்கலைகள் ஆகியனவற்றிலே முத்திரைகள் முக்கியமான ஓர் இடத்தினை வகிக் கின்றன. இச்சொல் பலவாறு விளக்கப்படுகின்றது. வடமொழியிலே முத் எனும் வினையடி மகிழ்ச்சியடைதல், இன்புற்றல் போன்ற கருத்துடையதாகும். எனவே, தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் மகிழ்ச்சி, இன்பம் அளிப்பதாக முத்திரை விளங்குகின்றது. இது பெரும்பாலும் மனிதன் ஆதியில் உருவாக்கிய கலைகளில் ஒன்றான நடனத்துடன் நன்கு தொடர்பு படுத்தப்படுகின்றது. தாந்திரிக வட்டத்தினைச் சேர்ந்த சித்தர்கள் இதனைப் பயன்படுத்துவர். தியானத்தால் ஏற்படும் இன் பத்திற்கான சிந்தனையை ஊக்குவித்து வலுப்படுத்தற்கு முத்திரைகள் துணைபுரிவன என ஒரு சாரார் கருதுகின்றனர். காரணாகமத்தின்படி முத்திரா எனும் பதம் தேவர்களுக்கு மகிழ்ச்சியை, இன்பத்தை ஏற்படுத்தும் எனும் பொருள்படும் முத் எனும் வினையடியிலிருந்தும், தீயசக்திகளை அகற்றும் எனும் வினையடியிலிருந்தும், தீயசக்திகளை அகற்றும் எனப் பொருள்படும் 'த்ரா' எனும் வினையடியிலிருந்தும் உருவாக்கப்பட்டதாகும். எனவே மனித அநுபவத்திற்கேற்ப விளக்குவதாயின் அறியாமை அல்லது தீமையை நீக்கி நன்மையை ஏற்படுத்துவது முத்திரையாகும். இவ்விளக்கம் நடனம் குறித்துப் பரதர் நந்திகேஸ்வரர் முதலியோர் கூறியுள்ள கருத்துக்களுடன் நன்கு பொருந்திக்காணப்படுவதை அவதானிக்கலாம்.
தென்னாசியக் கலை மரபில் ஓர் ஆண் அல்லது பெண் பண்பாடுள்ளவராக விளங்குவதற்குக்

SGDUT
66uਲ
கற்கவேண்டிய 64 கலைகளில் ஒன்றாக முத்திரையும் கருதப்பட்டு வந்துள்ளது. கலையின் நோக்கம் கேட்பவன் அல்லது பார்ப்பவனிடத்து அழகியல் இன்பத்தை ஏற்படுத்தலும், வேறு ஏதேனும் பயன்பாடும் ஆகும். தென்னாசியக்கலைகளில் இவ்விரு நோக்கங்களும் பொதுவாக நிறைவேற்றப்படுகின்றன.
கை அசைவுகளின் - சைகைகள் (gestures) வடிவிலே முத்திரைகள் புலப்படுத்தப்படுகின்றன. இவை சமய, உலகியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மிக நுணுகிப் பார்க்கும்போது கைகளின் முழு அசைவுகளும் ஹஸ்தங்கள் எனவும், விரல்களின் அசைவுகள் முத்திரை எனவும் கருதப்படும். ஆனால் பொதுவாக கை அசைவுகள் அனைத்தும் ஹஸ்தம் அல்லது முத்திரை என அழைக்கப்படுகின்றன. பொதுவாக நடனம் போன்ற கலைகளில் ஹஸ்தம் என்ற பதமும், சமயநூல்களில் முத்திரை எனும் பதமும் பயன்படுத்தப்படுதலை அவதானிக்கலாம்.
இக்கட்டுரையிலே நடனம், சிற்பம், சமயக்கிரியைகள் - குறிப்பாக இந்து சமயக்கிரியைகள் ஆகியனவற்றில் இடம்பெறும் பிரதான ஹஸ்தங்கள்/ முத்திரைகள் பற்றிப் பொதுவாகக் கூறப்படும். இவை பற்றிக் கூறுமுன் இவற்றின் தோற்றம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் பயனுடைத்தாகும். தொடர்பாடலுக் கோ அல்லது பேச் சை வலுப்படுத்தற்கோ கைகளின் சைகைகள் அல்லது விரல்களைப் பயன்படுத்தல் அல்லது எண்களைத் தலையால் குறிப்பிடுதல் போன்றவை உலகம் அடங் கலும் பயன் படுத் தப் பட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள சிவப்புநிற இந்தியர்கள் சைகை மொழியைப் பயன்படுத்தியுள்ளனர். கிரேக்கர்,

Page 26
உரோமர், பிற்கால இத்தாலியர் போன்றோர் 6ᏡᎠ8Ꭶ6ᏡᎠ85 மொழியை உபயோகித்துள்ளனர். கலையிலே பயன்படுத்தினால் என்ன, உண்மையாகவே பயன்படுத்தினால் என்ன, பல சைகைகள் பலருக்கும் புலப்படும். எடுத்துக்காட்டுகளாக கையை அல்லது விரலை வாயிலே வைத்தல் மெளனத்தைக் குறிக்கும். துன்பத்தின் போது கைகளை ஒன்றுசேர்த்துப் பிணைத்தல் பிறிதொன்றாகும். முகத்தைக் கையால் தாங்கிக் கொண்டிருத்தல் பிறிதோர்
உதாரணமாகும்.
சைகைகள் அன்றாடத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படுவன. அதேவேளையில் எவ்வகையான விடயம், நிலைமை, உணர்வு அல்லது செயற்பாட்டினை தேவைக்கேற்றவாறு புலப்படுத்தும் தனிச்சிறப்பும் இவற்றிற்கு உண்டு. ஒவ்வொன்றும் பொருத்தமான உடல் அசைவுகளும், ஒன்றிணைந்த தன்மையுடனான தொடர் கை அசைவுகளைக் கொண்டிலங்கும். எடுத்துக்காட்டாக மலர் மொட்டு விரிதல் தனிப்பட்ட ஒரு முத்திரையினால் மட்டுமன்றி அது படிப்படியாக மலர்தல் தொடர்ச்சியான கை அசைவுகளின் மூலமும் புலப்படுத்தப்படும்.
ஒரு முத்திரை அல்லது சைகை உலகியல் சார்பாகவோ சமயசார்பாகவோ இருந்தாலும் அதற்கு ஒரு குறியீட்டுத்தன்மை உள்ளது. குறியீடுகள் உலகிலுள்ள நாகரிகங்கள் அனைத்திலும் இடம்பெற்று வந்துள்ளன. ஆதிகாலம் தொட்டு மனிதன் முத்திரைகளைப் பயன்படுத்தி வந்துள்ளான மொழி தோன்றுமுன்பே குறியீடான மொழி நிலவி வந்துள்ளது. மொழி தோன்றி வளர்ந்த பின்னரும் குறியீடு தொடர்ந்து நிலவிவந்துள்ளது.
இந்துசமயம் குறியீடுகளை நன்கு பயன்படுத்திவந்துள்ளது. இதனுடைய அனைத்துச் செயற்பாடுகள், போதனைகளிலே குறியீடுகள் மூலம் மொழி மூலம் புலப்படுத்தமுடியாத உயர்ந்த கருத்துக்கள் புலப்படுத்தப்படுகின்றன. மனித உள்ளத் தினால் முழுமையாகக் கிரகிக்க முடியாத ஆத்மீக

உண்மை குறியீடு முலம் வெளிப்படுத்தப்படும்.
குறியீட்டின் பயன்பாடு இருவகைப்படும். பார்க்க
22
முடியாத அல்லது கேட்கமுடியாத ஒன்றிணைப் பற்றி அறிய இது உதவும் காணமுடியாத ഖgഖ மற்ற பரம்பொருளை அறியமுடியாமலிருக்கும் ஒருவர் அதனை உணர்வதற்கு உதவும் வகையில் ஒரு குறியீடு விளங்கும்.
தென்னாசிய நடனங்களிலே முத்திரைகள் ஓர் இன்றியமையாத இட்த்தினை வகிக்கின்றன. சாஸ்திரீய அல்லது செந்நெறி நடனங்களைப் பற்றிய நூல்கள் - பரதரின் நாட்டிய சாஸ்திரம் தொடக்கம் இன்றுவரையுள்ள அனைத்து நூல்களும் இவை பற்றி வருணிப்பன. எடுத்துக்காட்டுகளாக வடமொழி யிலே உள்ள பரதரின் நாட்டிய சாஸ்திரம், விஷ்ணுதர்மோத்தர புராணம், அக்கினி புராணம், அபிநய தர்ப்பணம், சங்கீதரத்னாகரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதுபோலவே தமிழிலுள்ள சிலப்பதிகாரம், அதன் இரண்டு உரைகள், பரத சித்தாந்தம், பரத சேனாபதியம், மகாபரத சூடாமணி, பஞ்சமரபு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை விட ஹஸ்தங்கள் (முத்திரைகள்) பற்றி மட்டும் கூறும் ஹஸ்தமுக்தாவலி, ஹஸ்தரத்னாவலி போன்றவை கவனித்தற்பாலன.
மனித உடலுறுப்புகளிலே கைகள் முக்கியமான ஓரிடத்தை வகிக்கின்றன. செயற்பாடுகள் அனைத்திலும், பிற உறுப்புகளிலும் பார்க்கக் கையே கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவருடைய கையெனும்போது அவரின் ஆற்றலே தென்படுகின்றது. கையின் முக்கியத்துவத்தினை உலகிலே நிலவிய, நிலவுகின்ற நாகரிகங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளுகின்றன. கை புனிதமாகவும் இந்துசமய நூல்களிலே கூறப்படுகின்றன. பொதுவாக வலது கை இடது கையிலும் பார்க்க முக்கியமானதாகக் கொள்ளப்படினும், சிலவற்றிலே இடதுகை முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.

Page 27
முத்திரைகள் அல்லது ஹஸ்தங்கள் நடனக்கலைஞர் உணர்த்தவேண்டிய கருத்துக்கள், உணர்வுகளைப் புலப்படுத்தும் அபிநயத்தின் இன்றியமையாத பகுதியாகும். கலைஞரின் கருத்துக்கள் அல்லது உணர்வுகளைப் பார்வையாளர்கள் அல்லது கேட் போருக்குப் புலப் படுத்துவது அபிநய மூலமேயாம். இவ் அபிநயம் ஆங்கிகம், வாசிகம், ஆஹார்யம், ஸாத்விகம் என நான்கு வகைப்படும். இவற்றுள் ஆங்கிக அபிநயம் அங்கம், பிரத்யங்கம்,
- உபாங்கம் ஆகியனவற்றால் புலப்படுத்தப்படும். கைகள் பிரதானமான அங்கங்களிலடக்கப்பட்டுள்
ளமை குறிப்பிடற்பாலது.
அபிநயதர்ப்பணம் நடனத்திலே வாய், கைகள், கண்கள், பாதங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தினைப் பின்வருமாறு புலப்படுத்தப்படுகின்றது. அதாவது, "நடனக்கலைஞர் வாயினாலே பாடலைப் பாடவேண்டும். கைகளினால் அதன் பொருளை வெளிக்கொணரவேண்டும். கண்கள் மூலம் (பாட்டின்) பாவத்தைக் காட்டவேண்டும். பாதங் தாளத்தைப் பின்பற்ற வேண்டும். எங்கு கை செல்லுகின்றதோ அங்கு கண்கள் செல்லவேண்டும். எங்கு கண்கள் செல்லுகின்றனவோ அங்கு மனம் செல்லவேண்டும். எங்கு மனம் செல்லுகின்றதோ அங்கு பாவம் ஏற்படவேண்டும். எங்கு பாவம் ஏற்படுகின்றதோ அங்கு ரசம் உண்டாகும்’ என்பதாகும். கம்பரும் பிற்குறிப்பிட்ட கருத்தினை "கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐய நுண்ணிடையர் ஆடக அரங்கு கண்டார்’ எனச்
சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சைகை மொழியிலே விரல்களின் அசைவு களே மிக முக்கியமான அம்சமாகும். விரல் அசைவு கள் குறியீடாகவும், ஒன்றைப் போல மற்றொன்றா. கவும் இருப்பன. எகிப்திய புராதன எழுத்துக்கள் அல்லது சீனச் சித்திர எழுத்துக்கள் மாதிரி இவை வளர்ந்திருக்கலாம். தொடக்கத்தில் இவை ஒன்றைப் போல மற்றொன்றாக இருந்து காலப் போக்கிலே

를
Πξύ பெற்றிருக்கலாம். இவை தனியாகவோ, இணையாகவோ முந்திய கருத்தினை விட்டுப் புதிய கருத்தினைப் புலப் படுத் தியிருக் கலாம் இவை மூலம் மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லின் கருத்தினையும் வெளிப்படுத்தலாம்.
பேசப்பட்டும் எழுத்துருவம் பெற்ற மொழிகள் உருவாகியது போல அடிப்படை ஹஸ்தங்களிலிருந்து சைகைகள் தோன்றின எனலாம். ஹஸ்தங்கள் நடனப் பேச்சுப் போல மிளிர்வன, இதில் பயிற்சி பெற்றவர்கள் இவற்றை எளிதிலே புரிந்து செயற்
படுவர்.
முத்திரைகள் தனியாகவோ இணையாகவோ ஒரு முழுமையான மொழிக் குறியீடுகளாகின்றன. ஒவ்வொன்றிலும் பல கருத்துக்கள் பொதிந்திருக்கும். முத்திரைகளோடு முழுமையான கைகள், மணிக்கட்டுக்கள், உடம்பு நிலை, பொருத்தமான முகபாவனை முதலியன புலப்படுவன. எழுத்துருப் பெற்ற மொழியிலுள்ள சொற்கள், அவற்றின் பொருள் போல, ஹஸ்தங்கள் தனியாகவோ இணையாகவோ குறியீட்டு மொழியின் அகராதி போல விளங்குவன. இவை செந்நெறி நடனங்களில் மட்டுமன்றிக் கிராமிய நடனங்களிலும் காணப்படுவன. ஒவ்வொரு நடன. வட்டமும் அவ்வவற்றிற்கான அடிப்படை முத்திரை. களை உருவாக்கிப் பயன்படுத்தி வந்துள்ளன.
கை சைகைகள் ஒரு வகையான தொடர்பாடலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை ஆதிகாலம் தொட்டு நிலவி வந்துள்ளன. மனிதப் பேச்சு வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்துள்ளன. இன்றும் வாய் பேசாதவர்கள் ஒரு வகையான குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே தொனிப்பாகப் பேசுதல் சைகையில் உள்ளது.
முத்திரைகள் சமய ரீதியிலே பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு வேத இலக்கியம் குறிப்பாக யஜுர் வேதம் சான்று பகரும். வேதகாலத்திற்கு முந்திய

Page 28
சிந்துசமவெளி நாகரிகத்திலும் இது ஏதோ வகையில் நிலவியிருக்கலாம். தேவலோகத்திலே நடைபெற்ற தேவர்களின் செயற்பாடுகளை பூமியிலே புரோஹிதர்கள் தம்மைத் தேவர்களாகப் பாவனை செய்து காட்டினர்.
நடனத்திலே முத்திரைக்குத் தெய்வீகத் தோற்றமும் பேராதரவும் கூறப்படுகின்றன. பாதுகாப்பினைக் குறிக்கும் அபயமுத்திரை உலகிலுள்ள அனைத்துச் சமயங்களுக்கும் பொதுவானதாகும். மனிதனிலுள்ள தெய்வீகத் தன்மை ஒருவரையொருவர் வணங்கும்போது செய்யப்படும் அஞ்சலி முத்திரை மூலம் புலப்படுத்தப்படுகின்றது. முத்திரைகள் உலகியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டமை குறித்துப் பெளத்த ஜாதகக் கதை (எண் 546) யில் வரும் நிகழ்வொன்றினைக் குறிப்பிடலாம். இதிலே போதிசத்துவர் தம்முடைய மனைவியாக வரவுள்ள ஒரு பெண்ணின் தகைமையை அவளுக்கு ஹஸ்த முத்திரை மூலம் புலப்படுத்த அப்பெண் அதனை விளங்கிக் கொண்டு பொருத்தமான ஹஸ்தமூலம் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள் என அறியப்படுகின்றது.
அபிநயத்தைப் புலப்படுத்துவதிலே ஹஸ்தமுத்திரைகள் மிக முக்கியமான இடம் வகிப்பதில் குறிப்பிடத்தக்கவை. கைகளின் அசைவுகள் ஹஸ்த பிராணன்கள் ஒன்றைப் பின்பற்றி ஒன்று ஏற்படுதல், குறியீடாக விளங்குதல், அலங்காரமாக இலங்குதல் என மூவகையாகவும் வகுத்துக் கூறப்படும். இவ்வாறு வகைப்படுத்தலும் அடிப்படை நிலையே. முத்திரைகளின் தொகையும், பொருளும் எண்ணற்றவை. இவை பற்றி விபரிக்கும் நூல்களின் விளக்கம் நூலுக்கு நூல் வேறுபடும். இந்தியாவில் முத்திரைகளின் தோற்றம் பெளராணிக மரபிலே இடம்பெற்றுப் புனிதமும் முக்கியத்துவமும் பெற்றுள் ளது. தெய்வீகத் தோற்றம் மரபு வழியிலானது. முத்திரைகள் பற்றி இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய நூல் பரதரின் நாட்டிய சாஸ்திரமாகும்.

ஆனால் பரதரே இவற்றை வகுத்தார் எனக் கூறமுடியாது. கலாநிதி பி.எஸ்.ஆர். அப்பராவோ குறிப்பிட்டுள்ளவாறு பரதர் குறிப்பிட்ட தொகை முத்திரை. 85.606 உருவாக்கியவர். உலகில் நிலவியவற்றில் இருந்து அவற்றைத் தொகுத்துள்ளார் என்பதே சரியானதாகும். ஒருவரைக் கழுத்திலே பிடித்துக் கையால் தள்ளும்போது கை அரைவாசிச் சந்திர வடிவம் பெறும். எனவே அது (ஹஸ்தம்) அர்த்தசந்திர ஹஸ்தம் என அழைக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் கூந்தல்களை ஒழுங்குபடுத்தும்போது அல்லது வாரும்போது இரண்டு அரைவாசிச் சந்திரன்கள் போலக் காணப்படும். இவ்வாறு அர்த்தசந் திர ஹ ஸ் தம் பல வற் றைக் குறிக்கப்பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட ஹஸ்தம் (முத்திரை) பெறும் வடிவத்தின் அடிப்படையிலே பரதர் அதற்கு வரைவிலக்கணம் கூறி அதன் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கருத்தினை நேரடியாகப் புலப்படுத்தும ஹஸ்தங்களின் பெயர்கள் பொதுவாக இயற்கையிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டன எனலாம். எனவே பெயரிடலில்
செயற்கை குறைவாக உள்ளது.
குறிப்பிட்ட ஒரு முத்திரை பல நிலைகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம். எனவே ஒரு குறிப்பிட்ட முத்திரை ஏனைய உறுப்புகளைப் பொறுத்தமட்டிலே ஒரே நிலையில் அல்லது மட்டத் தில் இருக்கத்தேவையில்லை. எடுத்துக்காட்டாகச் சிகர ஹஸ்தம் தாகத்தைக் குறிப்பதற்கு வாயை நோக்கி வளைந்திருக்கவேண்டும். இதே முத்திரை மூலம் வில்லினை வைத்திருப்பதற்குப் பயன்படுத் தும்போது பெருவிரல் மேல்நோக்கி உடம்பிலிருந்து விலகியிருக்கவேண்டும். இவ்வாறே இணைக்கை அல்லது சம்யுக்த ஹஸ்தமாகிய அஞ்சலி மூன்று மட்டங்களிலே காட்டப்படும். தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தும்போது அது தலைக்குமேலே காட்டப்படும். முதியவர்கள் பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்தும்போது அது புயங்கள் மட்டத்திலே காட்டப்படும். நண்பர்களை வணங்கும்போது மார்பு

Page 29
மட்டத்தில் அது காட்டப்படும்.
பல்வேறு நூல்களிலும் கூறப்படும் அடிப்படை முத்திரைகள் வேறுபாடுகளுடன் அல்லது வேறுபாடின்றி நடனங்கள் பலவற்றிலே பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நடனத்தின் தேவைகளுக்கேற்ப இவை மேலும் விரிவாக வகுத்துக் கூறப்படும். எடுத்துக்காட்டாக கதகளி நடனத்திலே கலைஞரின் முகம் நன்கு செயற்கையாக அலங்கரிக்கப்பட்டிருப்பதால் முகபாவனை மூலம் பாட்டின் கருத்துக்களைச் செவ்வனே புலப்படுத்தமுடியாது. எனவே ஹஸ்தங்களின் பயன்பாடு இரட் டிப்பாகவும் இருக்கும் . இதனால் பெருந் தொகையான ஹஸ்தங்கள் (ஐந்நூறுக்கு மேற்பட்டவை) கதகளியிலே பயன்படுத்தப்படும். மேலும் தாந்திரிய பெளத்தம் சில இந்து சமயக் கிரியைகள் போன்றவற்றிலும் பல முத்திரைகள் இடம்பெறும்.
நாட்டிய சாஸ்திரம் தொடக்கமுற்ற நூல்களிலே முத்திரைகள் அல்லது ஹஸ்தங்கள் ஒற்றைக்கை (அஸம்யுத ஹஸ்தம்), இரட்டைக்கை (சம்யுத ஹஸ்தம்), நிருத்த ஹஸ்தம் என மூவகையாக கூறப்படுகின்றன. முன்னையவை இரண்டும் ஒன்று அல்லது பலவற்றைக் குறியீடாகப் புலப்படுத்துவன. மூன்றாவது அலங்காரத்திற்கு மட்டுமாக தூய நடனத்தில் இடம்பெறும்.
ஒற்றைக்கை இரட்டைக்கை முத்திரைகளின் தொகையும் பயன்பாடும் நூலுக்கு நூல் வேறுபடும். நிருத்த ஹஸ்தங்களின் தொகையும் இவ்வாறே வேறுபடும். காலத்தால் முந்திய நூலாகிய நாட்டிய சாஸ்திரத்திலே ஒற்றைக்கை முத்திரைகள் 24, இரட்டைக்கை முத்திரைகள் 13, நிருத்த முத்திரைகள் 30 என மொத்தமாக 67 முத்திரைகள் கூறப்பட்டுள்ளன.
அபிநய தர்ப்பணம் 28 ஒற்றைக்கை 23 இரட்டைக்கை, 5 நிருத்த ஹஸ்தங்கள் (இவற்றை விட மேலும் 13 ஹஸ்தங்கள் கூறப்பட்டிருப்பினும்

அவை முதலிரண்டு வகையினைச் சேர்ந்தவை) பற்றி விபரிக்கின்றது. மஹாபரத சூடாமணி முறையே 47, 47, 30 ஒற்றைக் கை, இரட்டைக் கை, நிருத்தக்கை முத்திரைகளைக் குறிப்பிடுகின்றது. ஹஸ்தங்களின் தொகை அதிகரிப்பதுடன், முன்னர் குறிப்பிடாத விடயங்களுடன் அவற்றுள்ளே சேர்க்கப்படுகின்றன. இதிலே கூறப்பட்டுள்ள ஹஸ்தங்கள் அனைத்தும் அவற்றின் வேறுபாடுகளும் 914 ஆக அதிகரித்துள்ளன.
முற்பட்ட முத்திரைகளின் வேறுபாடுகள் அல்லது வகைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக பதாக முத்திரை, சங்கீர்ண பதாக, சிகர பதாக, தாள பதாக என மூன்று வகையாக வகுக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். இவ்வாறு பரதரின் 24 ஒற்றைக்கை முத்திரைகளும் நந்திகேஸ்வரரின் 28 ஒற்றைக்கை முத்திரைகளும் 47 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய போக்கு நாட்டிய சாஸ்திர சங்கிரகத்திலுமுள்ளது. பரதசித்தாந்தம், பஞ்சமரபு போன்ற நூல்கள் அசம்யுத, சம்யுத ஹஸ்தங்களை முறையே நான்கு, இரண்டு வகையாக வகுத்துள்ளன. சில சாஸ்திரீய நடனங்களிலே தேவைக்
கேற்றபடி கதகளியிற் போன்று இவை விரிவாக்கப்
5.
பட்டுள்ளன. இவ்வாறு முத்திரைகள் பெருகினாலும் குறிப்பிட்ட தொகையே பயன்பாட்டில் இருந்திருக்கலாம். ஏனையவை கோட்பாடளவில் மட்டும் இருந்திருக்கலாம் எனவும் அறிஞர்களில் ஒரு சாரார் கருது6) III:
முத்திரைகள் பெரும்பாலும் இயற்கை அம்சங் களின் தொகுக்கப்பட்டுள்ளன. மேலெழுந்தவாரியாக அசம்யுத, சம்யுத ஹஸ்தங்களைப் பார்த்தாலே இவ்உண்மை புலப்படும். எடுத்துக்காட்டுகளாக அலபத்ம, முகுல, புஷ்பபுட, பத்மகோச போன்றவை மலர்களிலிருந்து பெறப்பட்டவை. சர்பசிர்ஷ, மிருகசிர்ஷ, காங்குல, சிம்மமுக, வியாக்ர போன்றவை மிருகங்களிலிருந்து தெரிவு

Page 30
செய்யப்பட்டவை. பிரமர, ஊர்ணநாப போன்றவை பூச்சிகளிலிருந்தும் சுகதுண்ட, ஹம்ஸாஸ்ய, ஹம்ஸ்பசஷ, தாம்ரசூட. மயூர. கபோத, கருட, பேருண்ட போன்றவை பறவைகளின் பெயர்களிலிருந்தும் வந்தவையாகும். சிகர அர்த்தசந்திர, சந்திரகலா போன்றவை மலை, கிரஹத்திலிருந்து பெறப்பட்டவை. வழிபாட்டிற்குரிய பொருட்கள், கருவிகள், வாகனம், அரச சின்னம் போன்றவற்றி. லிருந்தும் குறிப்பிட்ட தொகை முத்திரைகளின் பெயர்கள் வந்துள்ளன. முத்திரைகளிலே கணிசமான தொகை இயற்கையிலிருந்து பெறப்பட்டமையை நோக்கும்போது அவை மிகப்பழைய காலத்தவை
மஹாபரத சூடாமணி, நாட்டிய சாஸ்திரசம்கிரஹம் போன்ற நூல்கள் சமய, தாந்திரிகக் கிரியைகளிலே பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட தொகை முத்திரைகள் பற்றிக் கூறுகின்றன. சமராங்கணம் போன்ற நூல்களும் காரணம் போன்ற ஆகமங்களும் கிரியைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் இடம்பெறும் முத்திரைகள் பற்றி விபரிக்கின்றன. இவற்றை விட மானஸம் போன்ற சிற்ப நூல்கள் சிற்பங்களிலிடம்பெறும் முத்திரைகள் பற்றி விபரிக்கின்றன. பொதுவாக நடனத்திலே பயன்படுத்தப்பட்டு வந்த குறிப்பிட்ட தொகை முத் திரைகளே சிற் பங் களிலும் , சமயக் கிரியை களிலும் உள்ள வாறே அல் லது சிறுமாற்றங்களுடன் உள்வாங்கப்பட்டன. ஏனையவை காலப்போக்கிலே தேவைக்கேற்றவாறு உருவாக்கபட்டன எனலாம். சிற்பமுத்திரைகள் பெரும்பாலும் இந்து, பெளத்த, சமண சமயத் தெய்வத் திருவுருவங்களிலே காணப்படுவனவாகும். இந்த வகையிலே சைவ, வைணவத் திருவுருவங்கள் குறிப் பாக முன்னையவை கவனித்தற்பாலன. இத்தெய்வங்கள் கலைகளை உருவாக்குவோராகவும் அவற்றின் வடிவினராகவும், அவற்றை ஆற்றுப்படுத்துவோராகவம் போற்றப்படுகின்றனர். இந்தவகையில் சிவபிரானின் நடராஜர் திருவுருவம் நடனத்திற்கும்,

சிவபிரானுக்குமிடையிலுள்ள ஒன்றிணைந்த தொடர்பினை வலியுறுத்துகின்றது. ஒரு கலைக்கென உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட ஹஸ்தம் அல்லது முத்திரை பிறிதொன்றுக்கும் அவ்வாறே அல்லது சிறுமாற்றத்துடன் பிறிதொன்றுக்கும் பொருத்தமான ଧୋ60)85uପିଞ୍ଛ பயன்படுத்தப்படுதலையும் அவதானிக்கலாம். எடுத்தக்காட்டாக நடனத்திலே வரும் பதாக ஹஸ்தம், இந்து, பெளத்த சிற்பங்களிலே இடம்பெறும் அபயஹஸ்தமாகும். சிற்பத்திலே வரும் வியாக்யான ஹஸ்தம் நடனத்திலே இடம்பெறும் சந்தம்சஹஸ்தமாகும். சூசீ ஹஸ்தம் நடனத்திற்கும் சிற்பத்திற்கும் பொதுவானதாகும். இவ்வாறே கர்தரீமுக ஹஸ்தம், அலபத்மஹஸ்தம், அர்த்தசந்திர ഉ9ൺgtb, Lട്ടെLLILഇൺgtb, LiബTഇൺgbb முதலியவை நடனத்திற்கும் சிற்பத்திற்கும் பொதுவானவை. ஆனால் இவற்றின் பயன்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியான கருத்துக்கள் கொண்டவை அல்ல. வேறுபட்டும் வருவன.
மேற்குறிப்பிட்ட நடன, சிற்ப முத்திரைகளுடன் சமயக்கிரியைகள் வழிபாடுகளிலிடம்பெறும் முத்திரைகளும் ஒப்பிடற்பாலன. ஏற்கனவே குறிப்பிட்டவாறு சைவாகமங்கள், பத்ததிகள் சைவக்கிரியைகளில் இடம்பெறும் முத்திரைகள் பற்றிக் கூறுகின்றன. காரணாகமத்தில் 32 முத்திரைகள் உள்ளன. அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் தொகுத்த முத்ராசஷணத்திலே 52 முத்திரைகள், வாலையானந்த சுவாமிகளின் சைவானுஷ்டான விதி. யிலே 64 முத்திரைகளும் திரு. ப. சிவானந்தசர்மா சைவாலயக்கிரியையிலே 67 முத்திரைகளை. யும் சென்னை இராமகிருஷ்ணமடம் வெளியிட்ட முத்ராவிதானத்தில் 141 முத்திரைகளும் இடம்பெற். றுள்ளன.
சிற்ப முத்திரைகள் போன்று சமயக் கிரியைகள் வழிபாடுகளிலிடம் பெறும் முத்திரைகளில் குறிப்பிட்ட தொகை நடனத்திலிருந்து பெறப்பட்டன எனலாம், நமஸ்கார முத்திரை, பதாக முத்திரை,

Page 31
லிங்க முத்திரை, மிருக முத்திரை, ஹம்ச முத்திரை, சின்மய முத்திரை போன்றவை நடனத்திற்கும், கிரியைகள் வழிபாடுகளுக்கும் பொதுவாக உள்ளன. இவைகளுக்கு இடையில் ஒரே மாதிரி அம்சங்கள் காணப்படினும் இவற்றின் முக்கியத்துவம் பயன்பாடு
களில் வேறுபாடுகளும் உள்ளன.
முத்திரைகள் தாந்திரிக புத்த சமயத்திலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. இந்து சமயத்திற்போன்று இவற்றிலும் மறைபொருளாக முக்கியத்துவம் உள்ளது. அஞ்சலி ஹஸ்தம், மத்ஸ்ய ஹஸ்தம் உட்பட இத்தகைய ஹஸ்தங்கள் 45 திரு.பொதுவல் என்பவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பிரபல நடனவித்தகரான இ. கிருஷ்ண ஐயர் பரதநாட்டியம் தொன்மை வாய்ந்ததாயினும் அதிலுள்ள முத்திரைகள் காலத்திற்கேற்றவாறு ஆக்கபூர்வமாக நெகிழ்ச்சி கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அபிநய ஹஸ்தங்கள் முற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்ட தொகையாக இருப்பினும், குறிப்பிட்ட பாடல்களின் விளக்கம், கருத்துக்கள், செயற்பாடுகள் முதலியவற்றை நன்கு புலப்படுத்தும் வளம் கொண்டு விளங்குகின்றன. இவை நன்கு பயன்படுத்தும்போது பார்வையாளர்கள் இவற்றின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் நன்கு புரிந்து கொள்ளுவர்.
கை முத்திரைகள் பற்றிப் பரதர் கூறியிருப்பவை கவனித்தற்பாலன. அதாவது "நடனக்கலைஞர்/நடிகரின் மன உறுதிக்கேற்பவே ஹஸ்தங்களின் வடிவம், அசைவுகள், முக்கியத்துவம், வகை ஆகியவை தெரிவுசெய்யப்பட வேண்டும். ஒரு கருத்திரைப் புலப்படுத்தாத ஹஸ்தம் இல்லை. பல்வேறு வகையான கருத்துக்களுடன் தொடர்புள்ள ஹஸ்த வடிவங்கள் பற்றி விரிவாக விவரித்துள்ளேன் வேறு கருத்துக்களுடன் தொடர்புள்ள பரவலாகப் பயன்படுத்தப்படும் ஹஸ்தங்களும் உள்ளன. பாவங்கள், ரசங்களைப் புலப்படுத்தும் அசைவு
களுடன் அவற்றைக் கட்டுப்பாடின்றிப் பயன்படுத்த
2

வேண்டும். இவற்றை (ஹஸ்தங்களை) ஆண், பெண், கலைஞர்கள் தக்கவாறு பொருத்தமான இடம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தவேண்டும் என்பதாகும்.
இவ்வாறு ஹஸ்தங்களைப் பயன்படுத்து வதிலே கலைஞனுக்குரிய முக்கியத்துவமும் சுதந் திரமும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கலைஞன் தனது மதிநுட்பம் மூலம் புதிய கருத்தினைப் புலப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இரசங்களும் தனிச்சிறப்பாக இடம் வகிக்கும் நடனத்திலே ஹஸ்தங்கள் முக்கியமானவையே. எனவே ஏனைய உடலுறுப்புகளும் தக்கவாறு பயன்படுத்தப்பட்டுக் குறிப்பிட்ட பாவம், ரசம் தோன்ற உதவவேண்டும். இந்த வகையில் கண்கள், கண் புருவங்கள், விழிகள், முகம் முதலிய உறுப்புகளின் அசைவுகளும் பொருத்தமாகவே செயற்படவேண்டும். இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவிலே நிலவுகின்ற பெளத்த, சைவ சமய முத்திரைகள் 61 பற்றி செல்வி தைராடிக்லீன் என்பவர் பாலித்தீவிலுள்ள பெளத்த, சைவக்குருமார்களின் முத்திரைகள் எனும் நூலிலே விபரித்துள்ளார். வை. கணபதி ஸ்தபதி எனும் சிற்பக்கலை வல்லுநர் தமது சிற்ப செந்நூலிலே சிற்பங்களிலிடம் பெறும் பிரதான அசம்யுதஹஸ்தங்கள் 24 சம்யுத ஹஸ்தங்கள் 4, நிருத்த ஹஸ்தங்கள் (எழிற்கை) 4 பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
முத்திரைகள் இவ்வாறு நடனம், சிற்பம், சமயக்கிரியைகள், வழிபாடுகளிலே பல்வேறு அசை வுகளிலேயும் தொகைகளிலும் நிலவினாலும் இவைகளுக்கிடையிலான ஓர் ஒற்றுமையும், கூறுவனவற்றைக் குறியீடாகவோ தொனிப்பாகவோ கூறும் பாங்கும் உள்ளது. இவை ஒரு மொழி போலவே விளங்குகின்றன.

Page 32
*«,
*髮義
q}(f)usq},\q?
、A っW
T, .
49町
"
(ųoostességéđì) optoso@ws@éo) susorg oặqistīšoấinqizohe
Ļoorsuosqo (TẾ qisĩ tự qıloceriņųoĒrnoȚIIG)
 
 

(19Ēqigssssssss?
28

Page 33
4)(TIẾTIQ9165°(૭9ોgાE } ∞* *「タ} *) 得
حمحصب
(%70_S ~~~~ st
 


Page 34
is in Nooi i
Ivoors, o Lors tors고Pri한J&'"7"""”g법
\,\!tsj Lots±,±,|i Noynootru i
·, 参密密 -*****-...-- \,*、八so, |-《え}*T: -*|-전후:*****!*《T „” (of.*, , ,广州 《【 E|- *T,繆 [[划的(JI Įoß+?||Tl£T£ļs£பேஜ9 シ
基 ”” །ཡོད་
3.
莺
” تھی۔ - ,
Ν Nགས་《༡ ང་༽། s
R
ܓܥܬܐ
با بیبیسی
ܕܝܼܢܼ-ܨܘܢ ¬?܌""”ܐ-ܟܙܲܝܚܝܐ܀
(ĻeońccessoặfÐ secreo-ige, río) seorgios qiegūšos inqizo
 
 
 
 
 
 

--. . . ^,..,
-, ,,,,,,,,,
jaar, i irra i lae-iaro
sorro, rr:1. Iron raerrae^ quae,
30

Page 35
ựesprocessfù qiūriusq-ig geyosonge so spinames@s@
 

ఫ్ర్కొన్స్త్య క్లేవ్లో
േ,
திச்து
(
%
LIGIJ-ooặgũ109 uitslae’sı) qıīvolgo snuriņi uosog), įoorntosú1% ornas uits-otes : QŪigos
K) @@@m @@@@
sogaes) of goon !
K9圆圈n Eq
|(109$$(fi) sẽ úl 1999)JI
*
s ≡
|(109$$(fs). JIỆTI
|(109ĢĒĢ(fs) 109@1(13) sąję (109$$(fs) 1091$@sqjs (109$$(fs) 109TLIKẾQų9 so그}|
|(109ĢĢĞĞÍÍ) ÍFIQ49||9
際綴_ 攀*美 {-
|(109$$(fi) súIGÐIĘ]{}s@o@@đĩ) siglo (erf)49围
\,, o ,

Page 36
மருதூர்க்கொத்த
CELJUJITófífluff.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலே அறுபதுகள் (1960) ஒரு முக்கியமான காலகட்டப்பகுதி என்பது இலக்கிய ஆர்வலர் அறிந்ததொரு விடயமே. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தி.மு.க. எழுத் துக்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்திய செல்வாக்கின் அலைகள் (மொழிநடை - பரந்த வாசிப்பு, சமூகப் பார்வை) ஓய்ந்து, முற்போக்கு சங்கத்தின் எழுத்தாளர் செல்வாக்கு (வர்க்கப்பார்வை தேசிய இலக்கியம், மண் வாசனை) பரவத் தொடங்கிய காலமாகவும், உயர்கல்வி தாய்மொழியில் பயில்வதற்கு ஏற்பட்ட வாய்ப்பினால் 'கிராமத்துப் பையன்கள் பல்கலைக்கழகம் சென்ற காலமாகவும் இது அமைவது கண்கூடு. இத்தகைய சூழலில் இலக்கிய உலகினுள் பிரவேசித்தவரே மருதூர்க்கொத்தன்.
முகம்மது இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட மருதூர்க்கொத்தன் (1935 - 2004) அனுராதபுர மாவட்டத்திலுள்ள கலாவெல (சம்மாந் துறை) எனும் கிராமத்தில் சின்னமுத்து வாப்பு மரைக்காயர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தாயை இளம் வயதில் பறிகொடுத்த மருதூர்க்கொத்தனின் சிறுபிராயம் திருகோணமலையில் கழிந்தது. பின்னர் தகப்பனின் மறுமணம் காரணமாக மருதமுனையில் தொடர்ந்தது. மருதமுனை மீது கொண்ட பற்றே அவரது புனைபெயரிலும் வெளிப்பட்டது. (1976 லிருந்து) தமிழாசிரியராகக் கடமையாற்றிய மருதூர்க்கொத்தன் சிறுகதைகள் மட்டுமன்றி கவிதை, நாடகம், உருவகக்கதை இலக்கிய விமர்சனம் எனப் பல துறைகளிலும் ஈடுபட்டவரென்பது குறிப்பிடத்தக்கது. -

னின் சிறுகதைகள்
- ஒரு கண்ணோட்டம்
Glg. (SUITöJIT3T
மேற்குறிப்பிட்ட இலக்கியச் சூழலோடு, கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளும், நீலாவணன், அெ. இராசரத்தினம், ஆகியோரது தொடர்புகளும் தமிழாசிரியத் தொழிலும் மருதூர்க் கொத்தனின் ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன.
அதிக எண்ணிக்கையளவில் எழுதாவிடினும் குறைந்தளவிலே எழுதி நிறைந்த புகழும் முக்கிய கவனிப்பும் பெற்ற கிழக்கிலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களுள் முதன்மைக்குரியவர் மருதூர்க்கொத்தன்.
'மருதமுனையைக் களமாகக் கொண்டு கிழக்கிலங்கையின் முஸ்லீம்களின் வாழ்வியல் யதார்த்தத்தை, அதன் வெட்டு முகத்தோற்றத்தை அற்புதமாகக் கலையாக்கியவர். அவ்வகையில் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு நிரந்தரமான ஓர் இடம் உண்டு. குறைவாக எழுதி நிலையான இடம்பெற்ற மிகச்சில எழுத்தாளர்களுள் கொத்தனும் ஒருவராக இருப்பார் என்பதில் ஐயமில்லை” என்று மருதூர்க்கொத்தன் பற்றி மதிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நு.மான்.
ஆக, கிழக்கிலங்கை முஸ்லீம்களுள் மருத முனை சார்ந்த முஸ்லீம் மக்களது வாழ்வியலின் பன்முகங்களையும் உயிர்த்துடிப்புடன் முதன்முத லாக வெளிப்படுத்தி, ஈழத்து வாசகரை மருதமுனை நோக்கித் திரும்பச் செய்தவரான மருதூர்க்கொத்தன் விரிவான கவனத்திற்குரியவராகின்றார்.
கிழக்கிலங்கையில் நெசவுத் தொழிலுக்குப் பேர்போன கிராமங்களுள் முதலிடம் பெறுவது மருத

Page 37
முனையே. நெசவுத் தொழில் செய்வோர், அவர். களிடம் வாங்கி வியாபாரம் நடத்துவோரின் சூழ்ச்சி, சுரண்டல் பற்றி சிறுகதையூடாக முதன்முதல் விரிவாகப் பதிவு செய்திருப்பவர் மருதூர்க்கொத்தனாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகிப்பதில் தவறிருக்க முடியாது. இவ்விதத்திலமைந்த சிறுகதைகளுள் இரண்டு கவனத்திற்குமுரியவை. ஒன்று, 'இராவணக்கம், மற்றொன்று அல்லும் பகலும் பிஸினஸ்'. இவற்றுள் 'இராவணக்கம் தனித்து தறி நெய்து நெசவு வியாபாரம் நடத்துகின்ற முதலாளியின் சூழ்ச்சிக்குட்படுகின்ற ஏழையான காதர் பற்றியது. மற்றையது நெசவுநூற் கடைமுதலாளியிடம் நூல் கடன்கேட்டு ஏமாற்றமடைகின்ற இன்னொரு காதர் பற்றியது. முதலாளிகளுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத இரு பாத்திரங்களை இச்சிறுகதையில் சந்திக்க முடிகின்றது.
மருதமுனை மீன்பிடித் தொழிலாளரின் வாழ்வியல் மரையாம் கொக்கு, ஒளி, ஆற்றுப்படை ஆகியவற்றில் சித்திரிக்கப்படுகின்றது. இவற். றுள் மரையாம் கொக்கு மீன்பிடிக்கும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை - மகன் ஆகியோரின் தொழிற் செயற்பாடுகளாகக் காட்டுகின்றது. ஒளி, ஆற்றுப்படை முதலாளியின் சுரண்டலுக்கு எதிராகக் கலகக் குரலெழுப்புகின்ற ஒரு மீனவன் பற்றியது.
பாயிழைத்து சீவியம் நடத்துகின்ற முஸ்லீம்கள் கிழக்கில் அதிகம் பேருள்ளனர். அத்தகையவளும் கைம்பெண்ணுமான தாயினதும் அவளது மகளினதும் அன்றாட வாழ்வியலை புதியதொரு கோணத்தில் படம் பிடிக்கின்றது மூக்குத்தி என்ற சிறுகதை. அதாவது, மூக்குத்தி போட்டுத் தன் அழகை வெளிப்படுத்த முனைகின்ற மகளின் ஆதங்கத்தை அயல் வீட்டில் வாழ்கின்ற மாமி - மருமகள் உறவுச் சிக்கலுடன் தொடர்புபடுத்தி மனதை நெகிழ வைக்கின்ற விதத்திலே அமைந். துள்ளது அது பாயிழைத்து வாழ்கின்ற அவ்வாறான

இன்னொரு தாயையும் (பாடசாலை செல்கின்ற) மகளையும் அறிமுகப்படுத்துகின்ற சிறுகதையாக கருமுகில், மனதைத் தொடுகின்ற விதத்தில் கலாபூர்வமாக எழுந்த மருதூர்க்கொத்தனின் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கதொன்றாகிறது.
அன்றாடம் தெருவோரத்தில் நாம் சந்திக்கின்ற சில பாத்திரங்களும் மருதூர்க்கொத்தனனின் எழுத்தினூடாக நிலையான வாழ்வு பெற்றுள்ளார்கள். இவ் விதத் தில பரிச் சைக் காரர்களை முதன்மைப் படுத் தி எழுதப் பட்ட மழை, ‘வெட்டுமுகம் ஆகிய இரு படைப்புகளும் கவனத்திற்குரியவை. மழையில் வருகின்ற நெய்னா முகம்மது குடும்ப நினைவுகளையும் உறவுசார்ந்த உணர்வுகளையும் எவரிடமாவது வெளிப்படுத்தத்
துடிப்பவன்!
பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியவரான மருதூர்க்கொத்தன், பாட சாலையைக் களமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதுவது தவிர்க்கவியலாததே இவ்வாறான இரு சிறுகதைகளுள் ஒன்றாகிய சாய்ந்த கோபுரங்கள் பாடசாலைக்கு வராமல் நின்று விட்ட கெட்டிக்கார மாணவியொருத்தியின் தாய், மாணவியின் படிப்புப் பற்றி ஆசிரியருக்கு 'போதிப்பது பற்றியது. அத் தாய் முடிவில் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகின்றாள்.
"கீழ் கன்றுகளான முணு கிணாட்டைகளும் பள்ளிக்குப் போகுதுகள் ஐயா. எண்ட புள்ள குளத்தில் மீன் புடிச்சு, நாணல் காட்டில கொக்குக் குருவி புடிச்சித்தான் எங்கட கனாயகத்துக் கழிகிறது. நானும் அல்லயில பன்புடுங்கி அவண்டை கைய இணைப்பாத்துறன். வகுத்துப் பசிய ஆத்துறதுதாங்கா வாப்பா எங்களுக்கு இப்ப முக்கியம்’ என்று விளக்கிக் கூறிவிட்டு பெருமூச்சு விட்டாள். நான் இந்தா ஊட்டுக்குள்ள என்ர புள்ள மனசைப் போட்டு, மங்கமாஞ்சி யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கான் சட்டியோட போச்சுதாம் பிலால் நாத்தம், ஊட்டுட்டுப்போங்க வாப்பா'

Page 38
மற்றொரு சிறுகதையான 'சிரேஷ்டமான பகிடிவதை முற்றிலும் வேறுபட்டதொரு தளத்தில் இயங்குகின்றது. பாடசாலையைக் களமாக்கி, கடமையே கண்ணாகச் செயற்படும் மூத்த தலைமுறையினரான அதிபர், ஆசிரியர் குழாத்தினருக்கும் பாடசாலை மேற் பார்வைக்கு வரும் கல்வி அதிகாரிகளுக்குமிடையிலான தலைமுறை முரண்பாடுகள் பற்றியது இவ்விதத்தில் இதையொத்த (அதாவது பாடசாலை பற்றிய) ஏனைய சிறுகதையாசிரியர்களது சிறுகதைகளை 6) f' L -
வித்தியாசமான உள்ளடக்கம் பெற்றுள்ளது.
சமகால உலக மாற்றங்களுக்கமைவாக முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் பற்றிய அவதானிப்பும் மருதூர்க்கொத்தனிடம் காணப்படுகின்றது. இவ்விதத்தில் 'வேலி சிறுகதை முதற்கண் குறிப்பிடத்தக்கது.
இத்தா வேலியை தம்பிக்காரன் பிரிக்கச் சொன் ன போது 'புள் ள குட் டிகளெல லாம் பேயறைஞ்சது போல முளிக்குதுகள்
தொடர்ந்து கதை பின்வருமாறு முடிகிறது.
“என்ன தம்பி நீங்க கேக்கிறது? ஒங்கம்மாக்கு இத்தா வேலி கட்டுறம்'
'எனக்கும் . இருபது வயதாகுது - நான்தானட எங்கம்மாக்கு கடைசிப்பிள்ளை இத்தா
இருக்கிற நோக்கந் தெரியுமா உங்களுக்கு?
"நீதான் ஓதிப் படிச் சவன் - ஒன்னட எங்களுக்கென்ன தெரியும். உலக வழக்கத்தச் செய்யுறம் 'எனக்கெல்லாம் தெரியும் நீங்க வேலியப்
பிரியுங்க."
ஆண் டாண்டு காலமாக அடக்கப்பட்டு வந்துள்ள தொழிலாளர் மத்தியிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுவதனை 'கோடரிகள் கூராகின்றன’ வெளிப்படுத்துகின்றது!
3.

முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கலந்து வாழ்ந்த கிழக்கிலங்கைச் சூழலையும் ஓரிரு சிறுகதைகளில் கொண்டு வருகின்றார் மருதூர்க்கொத்தன். இனவாதம் முகிழ்க்கத் தொடங்கிய வேளையில் மூவின மக்களிடையேயும் பேதங்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அப்புஹாமி முதலாளி உண்டாக்கும் மூவின மக்களுக்கிடையிலான பிணைப்புக் காரணமாகத் தோல்வி எய்துவதைக் காட்டும் சாதிகள் இரண்டே
இவ்விதத்தில் நினைவு கூரத்தக்கது.
மேலே இறுதியாகக் கூறிய இருவகைகளுக்கும் உள்ளடங்கும் சிறுகதைகள் தவிர்ந்த அதற்கு முற்கூறப்பட்ட வகைப்பாட்டிற்குள் அடங்கும் பல சிறுகதைகளையும் இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது அவை கிழக்கு முஸ்லிம் மக்களது வறுமை மிக்க வாழ்வியலை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்துகின்றனவாக அமைவதைக் கண்டுகொள்ளலாம்! அதற்கு மேலாக, அவற்றினுடே முஸ்லிம் பெண்களது துன்ப துயரங்கள் நம்பிக்கைகள் ஆளுமைகள் முனைப்புறுவதையும் காண முடிகிறது. மருதூர்க்கொத்தனை ஏனைய முஸ்லீம் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது இது இவ்விதமான முற்கூறப்பட்ட சிறுகதைகளுள் கருமுகில், மூக்குத்தி முத60 னவற்றோடு இருள்.? முதலியனவும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் இருள் ஆண்டாண்டு காலம் கணவனிடம் அனுபவித்த உடல்சார் அவஸ்தைகள் உட்பட அனைத்தையும் துறந்து வீட்டைவிட்டு வெளியேறும் சுலைகா பற்றியது. அவள் அவ்வாறு வெளியேறுவதற்கு முற்பட்ட சூழல் எத்தகையது என்பது நமது கவனத்தையும் கவருகின்றது. -
"எங்கே போகிறாள். கோடிப்பக்கமா? என்ர சக்கரப் பொண்டாட்டியல்லவா? வரட்டும் ஆறுதலா வரட்டும் அவ ஆசையாய் போட்ட பாப் ஆறுதலாய் படுப்பம் சுலைகா வருகிறாள். எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கிறாள். ஆ. ஆ. இவளன்றோ

Page 39
ഥങ്ങഖി.
இருளை ஊடுருவிக் கொண்டு பழைய காட் சாரன் இமயமாய்ப் புடைத்து குடையாய் நிமிர்ந்து நிற்கின்றது. தெய்வத்துக்கு திரேகமெங்கும் பாண் போறணையின் காங்கை,
தோளிலே குழந்தையைச் சுமந்த வண்ணம்
படலையைத் தறிக்கிறாள் சுலைகா.”
மரைக்கார் என்ற ஆளுமைமிக்க பிரகிருதி யின் சொத்தை அபகரிக்கும் சூழ்ச்சிக்கு முன்னால் முகங்கொடுத்து நிற்கின்ற மனைவியும் மகளுமான இருபெண்கள் பற்றிய (இறுதி வெற்றி யாருக்கு என்பது தெரியாது?) ‘ஹத்து, ஊரார் சந்தேகத்திற்கும் தூற்றுதலுக்கும் எதிர்ப்புகளுக்குமுள்ளாகின்ற நிராதரவான ஒரு பெண் பற்றியதாகிறது. (பித்தனது சிறுகதைகளில் வெளிப்படும் முஸ்லீம் பெண்கள் வேறொரு நிலையினராகக் காணப்படுவார்.)
இதுவரை கூறப்பட்ட முக்கிய வகைப்பட்ட உள்ளடக்கங்கள் நீங்கலாக ஏனைய சிறுகதைகள் பலவும் பல்வேறு விடயங்கள் சார்ந்தவை. கொழும்பு நகர் வாழ்க்கை, மட்டக்களப்பு மக்களது வாழ்வியல் மாறுதல், காதல் உறவு, பெண் பார்க்கப் புறப்பட்ட அனுபவம், எழுத்தாளர் வாழ்வு என்றவாறு தலா ஒவ்வொரு சிறுகதையாக அவை இனங்காணக்கூடிய வையாக இருப்பதோடு அவை பற்றி அதிகம் விதந்துரைக்க வேண்டிய தேவை இல்லாதவையு.
மாகின்றன.
சுருங்கக்கூறின், ஒரு காலகட்ட கிழக்கிலங்கை முஸ்லீம் மக்களது (பெயர் குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும்) மருதமுனைக் கிராமம் சார்ந்த மக்களது - அன்றாட வறுமை தோய்ந்த வாழ்வியலின் பன்முக அசைவுகளும் கோடுகளாக வன்றி கோலங்களாக ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நிலைத்த இடம்பிடித்துள்ளன என்பதில் தவறில்லை.

இவ்விடத்தில் மருதூர்க்கொத்தனது மொழிநடையின் தனித்துவம் பற்றியும் கூறுவது அவசியம்.
இவ்விதத்தில் முக்கியமாக இருவிடயங்கள் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, கிழக்கிலங்கை முஸ்லீம்களின் குறிப்பாக மருதமுனை பிரதேசம் சார்ந்த முஸ்லீம் மக்களின் பேச்சுமொழி உயிர்த்துடிப்பு விரவ, அச்சொட்டாய் இவரது சிறுகதைகளில் வெளிப்படுவது.
உ-ம்: பேச்சுமொழிப் பிரயோகம்
'பத்துப் பன்னிரண்டு தறிமாலில போய் அசுப்புப் பாத்தம் எல்லோரும் முளிச்சுக்கிட்டுத்தான் இருக்காணுகள், ஒண்டும் செய்ய ஏலாமப் போச்சி' ஒருவன் ஆற்றாமையை வேதனையோடு வெளியிட்
L_町6可。
b.......... என்ன செய்யிற இண்டைக்கு அமைச் சது அவ் வளவுதான் அஞ்சியாவும் கொணர்ந்துதானே இருக்கும்.”
Ké
ம். எண்டாம் பறுவாயில்லை. முழுப் பாவாத்தான் இருக்குது - கூடிப்போனா ரெண்டு சாம்புதான் நெஞ்சுறுத்திருப்பானுகள்” என்றார் மாணாக்கர், புருவத்தைச் சுருக்கி மகிழ்வு பிடிபட்ட
வராக, "இதை எங்கடா அறுத்தயள் என்று கேட்டார்.
"கோணாவாயன்ர காதர்ர சாப்புக்குள்ள என்றான் சுமை இறக்கியவன். (இராவணக்கம்)
மேற்கூறியவற்றோடு முற்குறிப்பிட்ட 'சாய்ந்த கோபுரங்கள் இத்தா ஆகிய சிறுகதைகள் பற்றித் தரப்பட்ட உதாரணங்களையும் இவ்வேளை நினைவுகூர்வது பொருத்தமானது.
மருதூர்க்கொத்தனின் மொழிநடையிலே காணலாகும் மற்றொரு சிறப்பு, ஆசிரியர் கூற்றாக அமையுமிடங்களிலே பழந்தமிழ் இலக்கிய மணம் வீசுவது.

Page 40
g» —-Lfb: 01
தோற்ற விரிப்பு
"தவக்கோலத்திற்குரிய அடையாளங்களான சடாமுடி சடைத்த நெடுந்தடி, மெலிந்தமேனி, துவராடை கைதாங்கு கோல் , பக்கத் தில் கமண் டலம் . எதுவுமில் லை. சூபிகளின் சங்கதிகளான பச்சைத் தலைப்பாகை, பச்சை ஜிப்பா, கம்பளிப் போர்வை அவையுமில்லை. மறுகா? ஆடித் தபடி தவக் கோலம் ? கைவிரல்களாலோ விறைப்பான தூரிகையாலோ குழப்பிவிட்டதைப் போல் நெற்றியில் படர்ந்து கிடக்கும் அடர்ந்த கருமுடி அடித்தாலும் உதைத் தாலும் அகலமாட்டேன் என அடம்பிடிக்கும் வாலிப மிடுக்கு கவிந்த முகம் முழங்கைக்கு மேல் மன்னிவிடப்பட்ட விலையுயர்ந்த சேட் விலையுயர்ந்த 56Of F 60)L, பட்டியணிந்த இடை பக்கத்தில் பாத்றும் பாட்டா. (சித்தம் அழகன்)
2 -: 02
ஊர் பற்றிய விவரணம்
'பசும்பூங்கா என்றும் திறம் தேசம் என்றும் பெயர்பெற்றதெல்லாம் பழம் கதையாகி மரணப்பகுதி என்று உரைக்கத்தக்கதாகி அவலப்படுகின்ற மாணிக்கபுரி நாட்டின், குணதிசை அங்கத்தின் அழகிய பாறை எனப் பெயரிய ஜில்லாவின் வனப்புமிக்க கடற்கரை. பொங்கும் அலைகள். கொஞ்சி மகிழும் மருதமூரின் பொன் மணல் திட்டு. பூரணசந்திரன் மொழியும் அந்தக்குளிர் நிழலிரவில், மருதமூரின் கடற்கரை மகா செளந்தர்யமுற்றுக்கிடந்தது. தழைத்து வளர்ந்த தாழை மரங்கள் பல இடங்களில் சிறு தோப்பாகக் கிடந்தன.” (சித்தம் அழகன்)
p -b: 03
தகட்டுக் களத்தில் அரிந்த பப் பாசிப் பழத்தேறலாகப் பொலிகின்றது. றஜப் மாதத்து எட்டாம்பிறை. அது சிந்துவது பெருமளவில் நீர்

கலந்து நிறம் பேதலித்த பால் போன்ற ஊமை நிலவுதான். ஏன் நாலு அதுவே அதன் சக்திக்கேற்ற சேவைதானே. முதுமையினைக் குத்தகையெடுத்து விட்ட தேகத்தில் இளமையின் மதாளிப்பை மீண்டும் பெறும் நப்பாசை அவர்களுக்கு இல்லை. ஆனாலும் யெளவன வேடந் தாங்கியதான மனோரதத்தில் ஊர்ந்த வாலிபத்தின் நெறுநெறுப்புடன் குலவிய இன்ப நாடகத்தின் ஒரு காட்சிகளையாவது ஒத்திகை பார்க்காமல் அவர்களால் இருக்க (pluഖിബ്ലെ.
குடும்ப வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக
நிகழக்கூடிய புறவாழ்க்கைக் கிருத்தியங்களிலேயே
மானசீகமான சிருங்கார ரசத்தை அனுபவிக்கும் முது தம்பதிகளுக்கு ஊமை நிலவும் வெள்ளை
மணலும் பொருத்தமான பகைப்புலம் கன்னியின்
கதுப்பாகச் சிவந்து கனிந்த பழப்பாக்கை பாக்குவெட்டியில் வைத்து நறுக்கென்று வெட்டுகிறார் அகமது வெல்வை ஹாஜியார் . (அதர்)
9 -b: 4 நிகழ்ச்சிச் சித்திரிப்பு
எங்கோ தொலைவில் கண்ணிவெடி வெடித்த முழக்கம் அதிர்ந்து கேட்டது. கண்ணிவெடித் தெருக்கூத்து. செல்லடித்த தவில் வாசிப்பு துவக்கு வெடியின் கிண்கிணிநாதம், விமானங்களின் மத்தாப்புப் பொரி என்று வெடிகளின் மங்களம் பொங்கும் மணி, சாய்ந்த கோபுரங்கள்.
உ-ம்: 05
மன உணர்வு வெளிப்பாடு
தனது மாணவ உள்ளத்தின் இலட்சியக் கனவுகளை, கனவை நனவாக்கி மகிழக்கருதி கர்மயோக வைராக்கிய சித்தனாய் நாளெல்லாம் பாடம் படித்து சேமித்த விடயஞானத்தை வறுமை எனும் எலிப்பொறியின் பற்களுக்குட் சிக்கிய அழுத்தலினையே கற்கும் பணிக்குத் தன்னை அடைவசாட்டிய அவாவை இத்தனைக்கும் தன்னை

Page 41
'உசி கட்டியதன் உணர்வுகளை எல்லாம் அறைந்து
விட்டதான பிரமை அவனுக்கு.
செய்தித் தலைப்பெனும் துருவிலை இதயத் தைத் தேங்காய்ப் பாதியாக்கிவிட்ட நிலவு அவன் தேகமெல்லாம் பரவுகிறது. பாதங்களிற்கு சாத்து சீமெந்துத் தரையை ஊடுருவி வேர் பாய்ந்த நிலையில் நிர்ச்சலன சோபிதனாக நிற்கும் அருளப்பனின் கண்கள் செய்தியை மேய்கின்றன. செய்தியைப் படிக்கப் படிக்க பனிப்பாறை இடுவலில் சிக்கிய உணர்வு இழைகிறது.” (குழி பறிப்பு)
இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயத்தை வற்புறுத்துவது அவசியமாகிறது. மருதூர்க்கொத்தன் கையாண்ட மேற்கூறிய இலக்கியச் செல்வாக்கிற்குட்பட்ட நடையானது சில சந்தர்ப்பங்களிலே அன்னாரது சிறுகதைகளின் தங்குதடையற்ற ஓட்டத்திற்குத் தடையாக நிற்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் அநாவசியத் தலையீடாக அமைவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நீண்டு செல்வதாகவும் சில சந்தர்ப்பங்களில் யதார்த்த ரீதியான சித்திரிப்பிற்கு பாதகமாக அமைவதாகவும் வெளிப்படுவதனை மறந்து விடக்கூடாது. வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைகளிலும் அத்தகைய நடை யதார்த்தப் பாங்கின் முழுமைக்குப் பேரிடர் விளைவிப்பதும் கவனத்திற்குரியது.
சிறுகதைகள் சிலவற்றிற்கு அவரிட்ட தலைப்
புகள் கூட அவரது பழந்தமிழ் இலக்கிய வாசிப்பின்
செல்வாக்கைக் காட்டுகின்றமை நினைவுகூரத்தக்கது.

உ-ம்: சித்தன் அழகன், ஆற்றுப்படை, பதியின் பிழையன்று
வேறுசில தலைப்புகள் அன்றைய கால எழுத்தாளர் சிலர் போன்று இரண்டெழுத்து அல்லது மூன்றெழுத்து சொல்லில் அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. உ-ம்: இருள், வேலி, அதர், கானல், ஒளி, மழை, கழிப்பு.
இதுவரை மருதூர்க்கொத்தனின் மொழிநடை பற்றிய சற்றுவிரிவாக வெவ்வேறான எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியமை மருதூர்க்கொத்தனின் சமகால எழுத்தாளர் பலரிடமும் மேற்கூறிய மொழி நடை பண்புகள் பலவும் (உ-ம்: 1, 2 தவிர) காணப்படவில்லை என்பதைப் புலப்படுத்துவதற்காகவே. அதாவது, ஊர் பற்றிய விவரணம் (உ-ம்: 3) இயற் கை வர்ணனையும் பாத் திர மன உணர்வுகளும் (உ-ம்: 4) பற்றிய விவரிப்பு, நிகழ்ச்சிச் சித்திரிப்பு (உ-ம்: 5) மன உணர்வு வெளிப்பாடு (உ-ம்: 6) ஆகிய யாவும் பல்வேறு இலக்கியச் சிறப்புகள் விரவிய தராதரத் தமிழ் நடையில் வெளிப்பட்டுள்ளன. இவை ஒரு விதத்தில் மருதுTர்க் கொத்தனின் நடையாற்றலுக்கு, எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டாக அமைகின்ற அதேவேளை அது யதார்த்த வெளிப்பாடு முழுமை பெறத்தடையாக அமைந்துள்ளது என்பதயுைம் மறந்துவிடக்கூடாது. மருதூர்க்கொத்தன் தமிழ் ஆசிரியராக விளங் கியமையே இதற்குக் காரணமென்பதில் தவறில்லை. (தமிழாசிரியரான எழுத் தாளர் வ. அ. இராசரத் தினத் தின் சிறுகதைகளிலும் இத்தகைய மொழிநடைக் குறைபாடுள்ளது! புகழ்பெற்ற சிறுகதையான தோணியில் இதனைக் கண்டுகொள்க.)

Page 42
புராதன இந்து அ
LL GQ
1. இந்துசமயம் - பெயர் விளக்கம்
உலகில் இன்று காணப்படுகின்ற சமயங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கொள்ளப்படுவது இந்துசமயமாகும். இந்து எனும் பதமானது சிந்து நதிக்கரையில் வாழ்ந்த இந்துக்களைக் (சிந்து, ஹிந்து) குறித்தவகையில் இந்திய மக்களைக் குறித்த பொதுப்பெயராக விளங்கியது. இந்துசமயம் எனச் சுட்டப்படும் இச்சமய நெறியினை முன்னர் சிந்து, இந்து, இந்துசமயம், சனாதனதர்மம், வைதீகதர்மம், தர்மம் என்ற பெயர்களால் அழைத்து வந்ததை இலக்கியச் சான்றாதாரங்கள் மூலம் அறிய முடிகின்றது. இந்து என இம்மதத்திற்கு வழங்கும் பெயர் இந்திய மொழிகளில் சமயம் பற்றி உருவான மூலநூல்களெதிலும் காணப்படவில்லை. 'ஹிந்து என மேல்நாட்டவர் வழங்கிய பெயர் மருவி இந்து என வழங்கத் தொடங்கியது. இந்து மதத்தின் தொன் மை யைக் கருத் திற் கொண் டு பார்க்கும்பொழுது, சமீப காலத்திலேயே இதற்கு இப்பெயர் வழங்கத்தொடங்கியது என்பதை உணருகிறோம். இந்து என்ற சொல் காலப்போக்கில் பாரதநாடு முழுவதுக்கும் உரிய சமய பண்பாட்டு நெறியினைக் குறிக்கும் பொதுச்சொல்லாக வழங்கி வருகின்றது.
இந்துசமயம்' எனும் பெயர் அதன் கொள். கையின் அடிப்படையில் எழுந்ததாகும். இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம், து எனப் பிரிக்கலாம். (ஹிம் = ஹிம்சையில், து - துக்கிப்பவன்) ஒர் உயிரானது எக்காரணத்தினால் வருந் துவதாயிருந்தாலும் அதற்காக வருந்தி அத்துன்பம் தனக்கு வந்ததாகக் கருதி அதை அகற்ற எவன்

றிவியல் மேதைகள்
சலிங்கம்
ஒருவன் பணிபுரிகின்றானோ அவனே இந்து ஆவான் என விளக்கப்படுகின்றது. மேலும் Sbgbja uDu Jlb வேதங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்வது நலம்பயக்கும். அத்துடன் திருநெறி, அருள்நெறி, தவநெறி, மெய்ந்நெறி, சன்மார்க்கம் என்பன போன்ற பல பெயர்கள் இட்டு
வழங்குவாரும் உளர்.
Hinduism எனும் பதத்திலிருந்து இந்துசமயம் என்ற பெயர் வந்ததாகும். சிந்து எனும் பதம் பாரசீகம், கிரேக்கம் முதலிய மொழிகளிலே மாற்றமடைந்து ஆங்கிலத்தில் ஹிந்து (Hindu) எனவும், அது நிலவிய நாட்டினை இந்தியா எனவும் வழங்கப்படலாயின. குறிப்பாக, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்துசமயப் பிரிவுகள் யாவும் ஹிந்டுயிஷம் என அழைக்கப்படலாயின. ஆனால் பரந்த கருத்திலே இந்தியாவிலே நிலவுகின்ற எல்லாச் சமயங்களையும் குறிக்கும் இந்தியாவின் பழைய பெயர் பாரத வர்ஷம்" காலப்போக்கில் ஆரியர்களுடைய, அதாவது இந்தியர்களுடன் சனாதன தர்மம் என்னும் வேதமதம் 'ஹிந்து சமயம் என அழைக்கப்பட்டு வந்தது எனக் கருத இடமுண்டு.
சிவனைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடப்படும் சைவசமய நெறியானது இந்துசமயத்தின் உட்பிரிவாக விளங்குகின்றது. இந்து, சைவம் எனவும் இந்துக்கள், சைவர்கள் எனவும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றவர்களை சுட்டி அழைப்பதைக் காணலாம். இச்சந்தர்ப்பத்தில் சைவம் பற்றிய புதிய விளக்கத்தில் பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் (1985) இந்து என்றால் சைவமே என்ற கருத்தினை முன்வைத்துள்ளமை

Page 43
இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
பாரத நாடெங்கணும் பரந்த சைவம், காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அநுட்டிக்கப்பட்டு வருவதெனினும் தென்பாரதத்தில் இது தனக்கென.
வுரிய பெருஞ் சிறப்புடன் விளங்கி வருகின்றது.
பாரதம் முழுவதும் பயிலும் இந்துமதத்தின் அமைப்பினைச் சமய ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், கலையம்சம் மிகுந்த பண்பாட்டு ரீதியாகவும் நோக்குமிடத்து அது எல்லா மதங்களையும் தன்னுட்பிரிவுகளாக உள்ளடக்கியும், எல்லாக் கலையம்சங்களையும் பண்பாட்டம்சங்களையும் பேணியும், பெருஞ்சிறப்புப் பெற்று விளங்கும் தென்னாட்டுச் சைவத்தின் மறுவடிவமாகத் தெரிகின்றது. இதிலிருந்து இந்து என்றால் சைவம்' என்பதும் தெளிவாகப் புலனாகின்றது. சைவம் என்ற பெயரைக் காட்டிலும் இந்து என்ற பெயரே சர்வதேச ரீதியில் வழங்குவதால் சைவத்தை இந்து என்று வழங்குவது தவிர்க்க முடியாதவாறு உலகப் பிரசித்தி பெற்று வருகின்றது.
இந்துசமயம் என்ற சொல்வழக்கு நவீன காலத்தில் ஏற்பட்ட ஒன்றாகும். அது பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் வழங்கிய இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றைச் சாராத சமயநெறிகள் அனைத்தையும் பொதுமையிற் குறிப்பதாகும். ஆயினும், வேதங்களை ஆதாரமாகக் கொண்ட சமயங்களே இந்துசமயம் என்று பேசப்படுகின்றன.
இலங்  ைக நாட் (6 LD aš 35 6fl 60) L (3u_] இந்துசமயம் சைவ சமயம் என் ற இரு சொற் பதங்களும் சமயத் தைச் சுட்டப்பயன்படுத்தப்பட்டதை நூல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இந்நாட்டில் இந்து சமயம் என்ற சொற் பதத்திற்குப் பதிலாக சைவசமயம் என்ற சொற்பதமே பெருவழக்கிலிருந்து வந்ததை அவதானிக்க முடிகின்றது. பண்டைக்காலம் முதல் ஐரோப்பியர் ஆட்சி நிலவும் வரை சைவசமயம்
3

என்ற சொற்பதமே சமயத்தைச் சுட்ட வழங்கி வந்துள்ளது. பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக்காலங்களில் இந்துசமயம் என்ற சொற்பதமே பெருவழக்கில்
சுட்டப்பட்டு வந்ததைக் காணலாம்.
02. அறிவியல் (விஞ்ஞானம்) - வரையறை
அறிவியல் என்ற தமிழ்ச்சொல் அறிவு இயல் எனும் இருசொற்களின் சேர்க்கையில் ஆனது. இதற்கு அறிவைப் பற்றிய விளக்கத் தொகுதி என்பது பொதுப்பொருளாகும். இத் தமிழ்ச்சொல்லை முதன் முதலில் சென்ற நூற்றாண்டில் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளையவர்கள் பயன்படுத்தினார். ஆயினும் இச்சொல் 1950 ஆம் ஆண்டுக்கும் பிறகே பெருவழக்கிற்கு வந்தது. அதுவரையில் விஞ்ஞானம் எனும் வடசொல்லையே பயன்படுத்துவது பெரு வழக்காயிருந்தது.
அறிவியலானது விஞ்ஞானம் என்ற பெயராலே பெரிதும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது வடமொழிப் பெயர் சாஸ்திரம் என்ற வடமொழிப் பெயரும் விஞ்ஞானத்துக்கு வழங்குவதுண்டு சாஸ்திரம் அல்லது சரித்திரம் என்பது பாரதநாட்டுப் பழைய அறிவுத்துறைகளாகிய சோதிடம், தத்துவம், வைத்தியம் முதலியவற்றையும் குறித்தது. இலங்கையிலே பேச்சுத்தமிழில் இன்று சாஸ்திரம் என்ற சொல் சோதிடத்தையே பெரும்பாலும் குறிக்கின்றது. சைன்டியா (Scientia) என்ற இலத்தீன் வார்த்தையே அறிவியல் என்ற வார்த்தையின் உருவாக்கத்திற்கு மூலமாக உள்ளது என்று கூறுவர். சைன்டியா என்ற இலத்தீன் சொல், ஆங்கிலத்தில் Science (ஸ்ையென்ஸ்) எனச் சுட்டப்படுவதாக மொழியியலாளர் கூறுவர். Scientia என்ற இலத்தீன் சொல்லுக்கு அறிதல், கற்றல் என்று பொருள் கொள்ளப் படுகின்றது. Science என்பதனைக் குறிப்பதற்கு ஜேர்மன் மொழியில் Wissenchaft என்ற சொல் வழங்குகின்றது. அறிவைத் தருகின்ற துறைகள் பலவற்றையும் குறிக்கும் வகையில் இச்சொல் வழங்கப்படுவதுடன்

Page 44
சிறப்பாக மெய்யியல், வரலாறு ஆகியவற்றைச் சுட்டி நிற்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மேலும் Science என்ற ஆங்கிலச் சொல்லானது Natural Science (இயற்கை விஞ்ஞானம்) என்பதன் சுருங்கிய வடிவமாகவே விளங்குகின்றது.
விஞ்ஞானம் என்றதுமே அது ஐரோப்பாவிலிருந்து தான் பிறந்து வளர்ந்து உலக முழுவதும் பரவியதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் உலகின் பண்டைய நாகரிகங்கள் தான் அதன் பிறப்பிடமாக இருந்திருக்கின்றன. நாடுகளில் விஞ்ஞானம் பிறந்தது என்று சொல்வது வழக்கம். ஆனால் நம் பாரதநாடு மெய்ஞ்ஞானத்தோடு மிகப் பழங்காலந்தொட்டே விஞ்ஞானத்திலும் சிறப்புற்றிருந்தது என்பதனை அறியமுடிகின்றது. அறிவியல் ஆர்வம் மிகுந்துள்ள காலமாக இன்றைய காலம் விளங்குகின்றது. இன்று புதிதாகக் கண்டறிந்திருப்பதாகக் கூறப்படும் பல உண்மைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
அறிவியல் என்றால் என்ன என்று அறிஞர்பலர் விளக்கமுயன்றுள்ளனர். பொதுவாக நோக்கும்போது அது இப்பிரபஞ்சத்தைப் பற்றியும் அதிலுள்ள பொருட்களைப் பற்றியும் துருவி ஆராய்ந்து அறிவது என்று கூறலாம். பெளதிகவியல், இரசாயனவியல், விலங்கியல், தாவரவியல், கணிதவியல் என்பன அறிவியல் என்ற பெயரால் சுட்டி வழங்குவதற்கு விசேட உரிமையுடையன. மருத்துவ இயல், பொறியியல், தொழில்நுட்பவியல் என்பன பிரயோக அறிவியலைச் சார்ந்துள்ளன. இன்றைய கல்வித்துறைகள் யாவற்றிலும் அறிவியலின் செல்வாக்குக் காணப்படுகின்றன.
கீழைத்தேச மெய்யியல் வரலாற்றில் இந்திய மெய்யியல் மரபானது ஆதி கிரேக்க மெய்யியல் மரபிற்குச் சமமான தொன்மையும் சிறப்பும் மிக்க இயற்கை மெய்யியல் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. Philosophyia என்ற

சொல்லிற்கு ஞானத்தில் (அறிவியல்) விருப்பு அல்லது ஞான நாட்டம் அல்லது ஞானநேயம் என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.
இயற்கை மெய்யியல் அல்லது இயற்கையின் மெய்யியல் என்பது பெளதீகம் அல்லது இயற்கை பற்றிய அறிவு அல்லது இயற்கைப் பொருட்கள், இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆய்வுத்துறையாகும் எனவும் சில அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர்.
அறிவியலின் முக்கிய பிரிவான இயற்பியல் ஆனது "இயற்கைத்தத்துவம் (Natural, Philoso
phy) என முன்பு அழைக்கப்பட்டது. இயற்கையில்
நாம் காணுகின்ற நிகழ்வுகளை எளிமையான அடிப்படை விதிமுறைகளைக் கொண்டு இது விளக்குகிறது. பொதுவாக இயற்கை உலகின் அமைப்
பினையும் இயற்கை நிகழ்ச்சிகளையும் அடிப்படை
40
விதிமுறைகளைக் கொண்டு விவரிப்பதாக அமையும் அறிவுத்துறையே இயற்கை மெய்யியல் எனச் சுட்டப்படுகின்றது.
இயற்கை மெய்யியல் அல்லது இயற்கையின் மெய்யியல் என்பதனை சுட்டும் Natural Philosophy என்ற ஆங்கிலச் சொல்லானது Philosophia Naturalis என்ற இலத்தின் சொல்லுடியிலிருந்து வழக்கத்திற்கு வந்ததாகும். இயற்கை மற்றும் பெளதீகப் பிரபஞ்சம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் புறநிலை ஆய்வைக் குறிப்பதாக (Objective Study of Nature) இலத்தீன் மொழியில் இச்சொல்லிற்குப் பொருளமைதியுண்டு.
பெளதீக உலகில் நடைபெறுகின்ற எல்லாவிதமான இயற்கை நிகழ்ச்சிகளையும் கூர்ந்து நோக்கி அவற்றிற்கான ஏதுக்களைக் கண்டறிய முற்படும் விசாரணை முறையாக இயற்கை மெய்யியல் விளங்குவதாகக் கேம்பிறிஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரான கிறான்ட் எட்வேட் குறிப்பிடுகின்றார்.
இயற்கை மெய்யியல், அறிவியல் என்ற இரண்டு பதங்களும் பதினாறாம் நூற்றாண்டு வரை.

Page 45
யிலும் பெரும்பாலும் ஒத்த கருத்துடைய சொற்களாகவே அர்த்தங்கொள்ளப்பட்டு வந்தன. Science என்ற தனிச்சொல்லிற்கு அறிவு அல்லது படிப்பு என்பதே ஆரம்பகாலத்தில் அர்த்தமாகக் கருதப்பட்டது. ஆயினும் தூய்மையான பரிசோதனை சார்நெறி முறையாக அறிவியல் பரிணாமம் பெற்றபொழுது இதுவரை காலமும் ஏற்று வந்திருந்த இயற்கை மெய்யியலின் அத்தனை எண்ணக்கருக்களையும் அறிவியலால் உள்வாங்கிக் கொள்ள முடியாது போய்விட்டது.
3.0 அறிவியல் முலங்கள்
புராதன இந்து அறிவியல் சிந்தனைகள் மற்றும் அறிவியலாளர்கள் பற்றி அறிவதற்கு வடமொழி இலக்கியங்கள். தமிழ்மொழி இலக்கியங்கள், தொல்பொருட் சான்றுகள் ஆகியன உதவுகின்றன.
வடமொழியில் எழுந்த இந்து அறிவியல் மூலங்களாக வேதங்களில் குறிப்பாக இருக்குவேதம், யசுர்வேதம், சதபதபிராமணம், ஆயுள்வேதம் (நான்கு வேதங்களுள் ஒன்றான அதர்வவேதத்தில் ஒரு கிளையாக அமைந்ததே ஆயுள்வேதம்) ஆரண்யகங்கள், உபநிடதங்கள், வேதங்கள் (சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிடம்) ஆகமங்கள், இதிகாசங்களான மகாபாரதம், 99TLDITயணம், பதினெண்புராணங்கள், நாரதஸ்மிருதி, பிரஹஸ்மிருதி, விஷ்ணுதர்தோத்ரா அறுவகைத் தரிசனங்களுள் நியாயம், வைசேடிகம், சூரிய சித்தாந்தம், கணித நூல்கள், வானசாத்திரங்கள், ஜோதிட சாஸ்திர நூல்கள், சிற்பசாஸ்திர நூல்கள், மருத்துவ நூல்கள், உயிரியல் விஞ்ஞான நூல்கள், இரசவாதம் மற்றும் சார்ந்த வேதியல், விருச்சவேதம், கல்பசூத்திரம் ஆகியன விளங்குகின்றன.
தமிழ்மொழி இலக்கியச் சான்றுகளாக சங்ககால இலக்கியங்கள், சங்கமருவிய கால இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், திருமூலர் திருமந்திரம், பல்லவர் காலத்து இலக்கியங்களான

யங்களான மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்
கோவையார், சேக்கிழாரின் பெரிய புராணம், நாயக் கர் காலத்தில் எழுந்த பதினெண் சித்தர்பாடல்கள் மற்றும் பிற்பட்ட காலத்தில் பிரபந்த இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.
இந்துக்களது புராதன கால அறிவியல் சிந்த னைகளை அறிவதற்குரிய மூலங்களுள் தொல்பொருட்களும் முக்கியம் பெறுகின்றன. இவற்றுள் சிந்துவெளி நாகரிக தொல்பொருட்களும் மற்றும் இந்தியாவில் வடநாட்டிலும் தென்நாட்டிலும் கிடைக் கப்பெற்ற தொல்பொருட்சான்றுகளான சிற்பங்கள், நாணயங்கள், பாவனைப்பொருட்கள், கோயில் கட்டிடங்கள், கல்வெட்டுகள் (சாசனங்கள்) என்பன.
வும் பெரிதும் துணை புரிகின்றன.
4.0 அறிவியல் மேதைகள்
இந்துப் பண்பாட்டு மரபிலே காலந்தோறும் பல அறிவியல் மேதைகள் தோன்றி 10 ன்பாட்டினை வளம்படுத்தி வந்ததைக் காணலாம். இவ்வறிவியல் மேதைகள் வரிசையில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர்களாக வராகமிகிரர், ஆரியபட்டர், பாஸ்கராச். சாரியார், தன்வந்திரி, சரகர், சுஸ்ருதர், அக்னிவேசர், ஆத்ரேயர், பிரம்மகுப்தர், ரீபதி, மாதவர், பரமேஸ்வரர், நீலகண்டர் ஆகியோர் விளங்குகின்றார்கள். இவ்வறிவியல் மேதைகள் இந்தியாவினதும் சிறப்பாக இந்துக்களதும் அறிவியல் முன்னோடிகளாக விளங்குகின்றார்கள்.
இந்துப் பண்பாட்டு மரபில் ஜோதிடக் கலையினை வளர்த்தவர்கள் பதினெட்டு முனிவர்கள் என வராகமிகிரர் தமது பிருகத்சம்ஹிதை என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இவர்களுள் சூரியன், பிரம்மா, வியாசர், வசிஷ்டர், அத்திரி, பராசர், காஸ்யபர், நாரதர், கார்கர், மரிஸி, மனு, அங்கிரஸ், லோமசர், பெளலிசர், சியாவனர், யவனர் பிருகு, செளனகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் தீ உண்

Page 46
டாக்கும் முறையைக் கண்டுபிடித்த அதர்வணர், விண்மீன்களை முதலில் கணக்கிட்ட கார்க்கியர், அணுக் கொள்கையை வியாக்யானம் செய்த கணாதர் என இந்திய அறிவியல் மேதைகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.
ஜோதிடக்கலை இந்திய நாட்டில் பிறந்த ஒன்றாகும். இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. அறிவுக்குப் புறம்பானது என்று இதை கேலி செய்தவர்களும் கூட இப்போது இது ஒரு அறிவியல்துறை என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. சித்தாந்தம், சம்ஹிதை ஹோரை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஜோதிடக்கலை சித்தாந்தம் என்பது முற்றிலும் வானவியல் பற்றியது.
- கணிதம், வானவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் மிகச் சிறந்து விளங்கியவர்களில் வராகமிகிரர், ஆரியபட்டர், பாஸ்கரர், சுஸ்ருதர், சரகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தாம் கண்டறிந்த மாபெரும் உண்மைகளை இவர்கள் நூல்களாகவும்
எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
4. 1. வராகமிகிரர்
இந்துப் பண்பாட்டு மரபில் ஜோதிடக் கலையினை வளர்த்தவர்கள் பதினெட்டு முனிவர்கள் என வராகமிகிரர் தமது பிருகத்சம்ஹிதை என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இவர்களுள் சூரியன், பிரம்மா, வியாசர் வசிஷ்டர், அத்திரி, பராசரர், காஸ்யபர் நாரதர், கார்கர், மரிஸி, மனு, அங்கிரஸ், லோமசர். பெளலிசர், சியாவனர், யவனர், பிருகு, செளனகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வராகமிகிரர் ஐந்தாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கூறப்படுகின்றது. இதே காலத்தில் ஆரியப்பட்டரும் வாழ்ந்தவர். வராஹமிகிரருடைய குடும்பம் சூரிய தேவனை குலதெய்வமாகக் கொண்டது. வராகமிகிரருடைய சீடராக பாஸ்கர் விளங்குகின்றார். இவர் அவந்தி

யைச் சேர்ந்தவர். இதனை உஜ்ஜயினி என அழைப்பர். ஆதித்யதாசருடைய மகனாகப் பிறந்த இவர் தனது தந்தையிடமே ஜோதிடக் கலையினைப் பயின்றார். சமஸ்கிருத மொழியில் தேர்ந்த புலமை பெற்றிருந்த வராஹமிகிரர் எல்லா நூல்களையும் கற்றுத் தேர்ந்து அவற்றின் சாரத்தைத் தமது கருத்துக்களுடன் இணைத்து கவிதை நடையில் அற்புதமான நூலாகத் தமது பிருஹத்சம்ஹிதையை உருவாக்கினார்.
ஜோதிடக்கலை பற்றிய கிரேக்கமொழி நூல்களிலும் அவருக்குப் பரிச்சயம் இருந்திருக்கிறது. பிருகத் ஜாகத்தில் பல கிரேக்கச் சொற்களும் காணப்படுகின்றன. பல நூல்கள் எழுதியிருந்த போதிலும் இப்போது நமக்குக் கிடைப்பவை பஞ்ச சித்தாந்திகம், விவாகபடலம், பிருகத ஜாதகம், லகுஜாதகம், யாத்ரா, பிருகத்சம்ஹிதா ஆகியவைuUT(g5b.
பஞ்ச சித்தாந்திகா என்பது வானவியலைப் பற்றிய நூலாகும். வானவியல் பற்றி நிலவிய ஐந்து சித்தாந்தங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். பைதாகம, வசிஷ்ட ரோமக, பெளலிச, சென்ர ஆகிய ஐந்துமே அந்த சித்தாந்தங்கள். வராகமிஹிரர் தமது நூலை எழுதாமல் இருந்திருந்தால் இந்த ஐந்தையும் பற்றி எதுவுமே தெரியாமல் போயிருக்கும். -
பிருகத்சம்ஹிதை தான் அவருடைய நூல்களில் பெரியது. நாலாயிரம் சுலோகங்களும் நூற்று ஆறு அத்தியாயங்களும் கொண்டது. இந்நூல் தான் கடைசியாக எழுதிய நூல் என்றும் தெரியவருகிறது. பல விஷயங்களைப் பற்றி இந்த நூலில் கூறுகிறார். கோள்களின் இயக்கத்தினாலும் இயற்கை நிகழ்ச்சி. களாலும் மனிதருடைய வாழ்வில் ஏற்படும் விளைவு கள், பூவியல், சாமுத்ரிகா லட்சணம், கட்டடக்கலை, வரைபடங்களால் விளக்குதல், மனிதர்கள், விலங்கு களுடைய நல்ல கெட்ட இயல்புகள் அலங்காரப் பொருட்கள் செய்தல், தாவரவியல் போன்ற எத்த

Page 47
னையோ விஷயங்கள் குறித்த விவரங்களைக் காணமுடிகின்றது. அற்புதமான கவிதை வடிவில் நூல் அமைந்துள்ளது.
பிருகத்ஜாதகம் என்பது தனிப்பட்ட ஜாத கங்களைப் பற்றி இருபத்தைந்து அத்தியாயங்களில் கூறுகிறது. இத்துறையில் அதிகாரபூர்வமான bT6)T85 இன்றும் இந்நூல் தான் உள்ளது. பின்னர் வந்த நூல்கள் எல்லாம் இதனைப் பின்பற்றியே எழுதப்பட்டுள்ளன. சொல்லவேண்டிய எந்த விஷயத்தையும் விட்டு விடாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறும் அவரது ஆற்றல் போற்றற்குரியது. அதற்கு முன்வந்திருந்த பல நூல்களையும் மேற்கோள் காட்டுவதிலிருந்து அவை எல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருப்பது தெரிகிறது. லகுஜாதகம் என்பது இதன் சுருக்கம் என்று கூறலாம்.
ஜோதிடத்தை விஞ்ஞான பூர்வமானதாக ஏற்க மறுப்பவர்களும் கூட வராகமிஹிரருடைய நூல்களைப் படிப்பதன் மூலம் அவருக்கிருந்த பரந்த அறிவைப் புரிந்து கொள்ள முடியும். இக்கலையின் பல துறைகளையும் நன்கு கற்று, முன்னோர் விட்டுச் சென்ற அறிவுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காத்து அதனை மேலும் விரிவுபடுத்தி நமக்கு விட்டுச் சென்ற அறிவுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காத்து அதனை மேலும் விரிவுபடுத்தி நமக்கு விட்டுச் சென்றுள்ள அவர் இத்துறையில் தமக்கென நிலையான ஓரிடத்தையும் பெற்றுள்ளார். இந்திய முனிவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை அணையாமல் காத்து வருங்கால சந்ததியினருக்கு வழங் கரிச் சென் றிருக் கிறார். அறிவியல் கலைப்படைப்பாக எழுதிய நூல்கள் சமஸ்கிருத மொழியில் இலக்கியப் படைப்பாகவும் திகழ்கின்றன. அதனாலேயே காளிதாசருக்கு இணையாக வராகமிஹிரர் மதிக்கப்படுகின்றார்.
4.2. ஆரியபட்டர்
புராதன அறிவியல் மேதைகளுள் முக்கிய

43
மானவர் ஆரியபட்டர். பழங்கால இந்திய கணித வியல், வானவியல் அறிஞர்களில் தலையான இடம் வகிப்பவர் ஆரியபட்டர். இவர் பாட்னா என்ற
பெயரில் விளங்கும் பாடலிபுத்ரம் என்ற குசுமபுரம்
என்ற ஊரில் பிறந்தார். இவர் கி.பி. 476 இல்
மகதப்பேரரசு சிறப்புடன் திகழ்ந்த காலத்தில் தோன்றியவர். உலகப் புகழ்பெற்ற நாலந்தா பல கலைக் கழகத் திண் தலைவராக இவர் இருந்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். தமது இருபத்திரண்டாவது வயதில் ஆரியபட்டீயம் நூலை ஆரியபட்டர் எழுதினார் என்பது அந்த நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அழிந்து போய்விடாமல் இன்றும் உள்ள இத்துறை பற்றிய பழமையான அறிவுப்பெட்டகமாக ஆரியபட்டீயம் விளங்குகின்றது. இந்தியா விண்வெளியில் செலுத்திய முதல் செயற்கைக் கோளுக்கு ஆரியபட்டா எனப்பெயரிட்டபோது தான் இவர் யார் என்ற கேள்வி மக்களுடைய எண்ணத்தில் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரியபட்டர் பற்றிய வேறு விவரங்கள் எதுவும் தெரியவில்லை. பெற்றோர் யார்? கல்வித்தகுதி என்ன? எவ்வாறு வாழ்ந்தார்? என்பதற். கெல்லாம் சான்று எதுவும் கிடைக்கவில்லை. அவர் ஒரு சிறந்த அறிஞர் என்ற உண்மையை அவரது நூலே எடுத்துக்கூறுவதாக உள்ளது.
ஆரியபட்டரின் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் முதலாவது பாஸ்கரர் ஆசிரியப் பணியில் ஆரியபட்டர் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். பாண்டுரங்க சுவாமி, லததேவர், நிஷாங்கு ஆகியோர் அவரிடம் சீடராக இருந்து பாடம் கேட்டவர்கள் என்கிறார். இவர்களில் லததேவர் குறிப்பிடத்தக்கவர். சிறந்த அறிஞர் என்று பெயரெடுத்தவர்.
ஆரியபட்டீயம் கணிதம், வானவியல் ஆகிய இரண்டையும் பற்றிக் கூறுகிறது. சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ள நூற்றி இருபத்தொரு செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அத்தி

Page 48
யாயம் பதின்மூன்று செய்யுள் பத்திகளையுடையது. வானவியல் பற்றிய நிலையான அளவுகள் அதில் தரப்பட்டுள்ளன. முப்பத்து மூன்று செய்யுள் பத்திகள் கொண்ட இரண்டாவது அத்தியாயம் கணிதவியல் பற்றியது. வடிவியல் எண்கள், அவற்றின் இயல்புகள் அளக்கும் விதிகள் போன்ற நுட்பமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வர்க்கமூலம், கனமூலம் காணும் வழிகள் பற்றியெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது. இருபத்தைந்து செய்யுள் பத்திகள் கொண்ட மூன்றாவது அத்தியாயம் வானவியல் கோட்பாடுகளைக் கூறுகிறது. கோள்கள் இருக்கும் இடத்தை எவ்வாறு கணக்கிட்டு அறிவது என்பதை விளக்குகிறது. நான்காவது அத்தியாயம் ஐம்பது செய்யுள் பத்திகள் கொண்டது. வானவியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு இது விடை தருகிறது. கிரகணம் எப்போது உண்டாகும் என்பதைக் கணக்கிடும் முறை தரப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயம் மட்டும் தனிநூலாகவும் மற்ற மூன்றும் வேறொரு நூலாகவும் எழுதப்பட்(B66gs. பின்னர் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. இரண்டும் தனித்தனி யாப்பமைதியில் இருப்பதுடன் கடவுள் வாழ்த்துடனும் தொடங்குகிறது. ஆரியபட்டருடைய வழிமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு
பாஸ்கரருடைய நூல்களே பெரிதும் உதவுகின்றன.
இதன் பிறகு வந்த வானவியல் பற்றிய எந்த நூலும் ஆரியபட்டீயத்தை மேற்கோள் காட்டாமல் இருந்தது இல்லை. பதினாறாம் நூற்றாண்டு வரை தென்னாட்டில் இதுவே வழிகாட்டி நூலாக இருந்து வந்துள்
6115l.
ஆரியபட்டர் ஆரியபட்டருடைய சித்தாந்தம் என்ற நூலையும் எழுதியிருக்கிறார். ஆரியபட்டீயத் தில் ஒருநாள் என்பது சூரியோதயத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. ஆனால் ஆரியபட்ட சித்தாந்தத்தில் நள்ளிரவிலிருந்து கணக்கிடப்படுகிறது. சில

வழிமுறைகளும் இரண்டிலும் வேறுபடுகின்றன. இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. வானவியல் கருவிகள் பற்றிக் கூறும் அத்தியாயத்தில் முப்பத்து நான்கு செய்யுள்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. ஆனால் பிரம்மகுப்தர் என்பவர் எழுதிய நூலில் ஏராளமான மேற்கோள்களைக் கையாண்.
B66TT.
இந்திய கணிதவியல் அறிஞர்களிடையே ஆரியபட்டர் பெற்றுள்ள இடம் சிறப்பானது நாடு முழுவதும் மக்களால் போற்றிப் பின்பற்றப்பட்ட நூல் இவருடையதாகத்தான் இருக்கும். குறிக்கணக்கியல், திரிகோண கணிதம், வானவியல் ஆகிய துறைகளில் அவரது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மதிப்புள்ளவை. அடிப்படையானவை அவர் கண்டறிந்த முறைகள் எல்லாமே அதற்குமுன் யாரும் அறிந்திராதவை. விஞ்ஞானபூர்வமானதாக வானவியலைச் செய்த பெருமையும் அவரையே சாரும். அதற்கு முன்பு மதநம்பிக்கைச் சார்ந்ததாகவே அது இருந்து வந்தது. இன்றுள்ள வசதிகளைக் கொண்டு வானவியல்துறை பெரிதும் வளர்ந்திருப்பது உண்மைதான். ஆனால் அது தோன்றியதும் பாரதத்தில் என்பதையும் அதனை விஞ்ஞானபூர்வமானதாகச் செய்து சிறப்பான பணியாற்றியவர் ஆரியபட்டர் ஆவார்.
4.3. பாஸ்கராசாரியர்
இந்து அறிவியல் மேதைகளுள் பாஸ்கராசாரியர் குறிப்பிடத்தக்கவர். பாஸ்கரர் கி.பி. 1114ஆம் ஆண்டு பிறந்தார். ஆரியபட்டர் காலத்தில் இருந்து பாஸ்கரரிடமிருந்து இவரை பிரித்தறிய இரண்டாவது பாஸ்கரர் என்று இவர் கூறப்படுகிறார். ஆசாரியர் என்று போற்றப்பட்டவராதலால் பாஸ்கராசாரியார் என்றே இவரைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். தமது முப்பத்தாறாவது வயதில் இவர் சித்தாந்த சிரோமணி என்ற நூலை எழுதினார். கரணகுதூகலம் என்ற இரண்டாவது நூலை அறுபத் தொன்பது வயதில் எழுதினார். இவரது தந்தையான

Page 49
மகேஸ்வரரும் சிறந்த வானவியல் அறிஞராவார். இவர்தான் பாஸ்கரருக்கு குரு மகன்களும் பேரன்களும் அரச சபை ஜோதிடர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள். பாஸ்கரர் மட்டுமே அதுபோன்ற உத்தியோகம் எதிலும் அமரவில்லை.
தமது மகளுடைய பெயரை இட்டு லீலாவதி என்ற கணிதநூல் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார். அக்பர் இதனை பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கச் செய்திருக்கிறார். இந்நூல் கணிதம் வடிவியல் பற்றியதாகும். மகளுக்கு மணயோகமும் வாய்க்கவில்லை. அவளுக்கு ஆறுதலளிக்கும் விதத்திலேயே தமது நூலுக்கு லீலாவதி என்ற பெயரிட்டார் என அறியமுடிகின்றது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எட்டு கணித செய்முறைகள் (பரிகர் மாஷடகம்) இந்நூலில் கூறப்படுகிறது. பின்னர் பூஜ்யத்தைப் பயன்படுத்தும் முறை, வியஸ்தவிதி, இஷ்டகர்மம், சங்கிரமணம், வர்க்கசங்கிரமணம், வர்க்ககர்மம், மூலகுணாகம், த்ரைராசிகம், பந்த பிரதிபந்தகம், மிஸ்ர விவகாரம், ஸ்ரேணி விவகாரம், அங்கபாசம், அத்தகம் போன்று பல கணித விதிகளும் வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
பீஸ்கணிதம் பகுதியில் கணாநாசாத்விதம், சூன்யசாத்விதம், வர்ணசாத்விதம், காரணிசாத்விதம், வர்க்கப்ரசிகிதி, ஏகவர்ண சபீகாரணம், மத்திய மாகாரணம், அனேகவர்ண சபீகரணம், பாவிதம் போன்ற பல பதிய முறைகள் கூறப்பட்டுள்ளன. புவனகோசம் என்பது இதில் ஒரு அத்தியாயம் பூமி விண்வெளியில் அந்தரத்தில் எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது என்பதையும் உருண்டையான பூமியின் பரப்பில் எல்லா உயிர்களும் எவ்வாறு வாழ்கின்றன என்பது குறித்தும் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுற்றளவு, பரப்பளவு பரிமாணம் போன்றவை அடுத்து விவாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகதிவாசனா என்ற ஐந்தாவது அத்தியாயத்தில் சூரியன், சந்திரன், கோள்களின்

இயக்கங்கள் பற்றிக் கூறப்படுகிறது. எட்டாவது அத்தியாயமான த்ரி பிரச்னவசனத்தில் சூரியோதயம் எப்போது என்பதை எவ்வாறு கணக்கிடுவது, வெவ்வேறு பருவங்களில் பகல், இரவு நேரங்கள் எவ்வாறு வேறுபடும் என்பதும் அட்ரேகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அடுத்துள்ள மூன்று அத்தியாயங்கள் கிரகணங்கள் பற்றிக் கூறுகின்றன. யந்தராதயாய என்ற பகுதி கோள்கள், நட்சத்திரங்களை ஆராயப்பயன்படும் கருவிகளை விவரிக்கிறது. கேள்வி பதில்களாகப் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. கடைசி அத்தியாயம் சைன்களை வெவ்வேறு முறைகளில் கணக்கிடும் விதத்தை விவரிக்கிறது. கிரக கணிதம், கோலாத்யாயம் ஆகிய இரண்டுக்கும் அவரே விளக்கவுரை எழுதிச்சேர்த்திருக்கிறார்.
இந்திய வானவியல் தொடர்பான எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதே சித்தாந்தசிரோமணியின் சிறப்பாகும். ஆரியபட்டருக்கும் பாஸ்கராசாரியருக்கும் இடைப்பட்ட காலம் வானவியல், ஜோதிடத்தின் பொற்காலம் என்று கூறலாம். இக்காலத்தில் பல நூல்கள் எழுதப்பட்டன. பாஸ்கராசாரியாருடைய நூல் ஒன்றைப் படித்தாலே போதும் என்ற அளவுக்கு அது முழுமையானதாக இருக்கிறது. நாடு முழுவதும் பிரபலமடைந்து அனைவராலும் போற்றப்பட்டது. கரணகுதூகலம் என்பது வானவியல் தொடர்பான கணக்குகளை எளிதில் போட உதவும் வாய்ப்பாடு என்றே கூறலாம். இன்றும் கூட அது யாராலும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்கராசாரியாரின் நூல்கள் குறித்து ஏராளமான விளக்கவுரைகள் வந்திருப்பதே அதன் சிறப்புக்கு சான்றாகும். லீலாவதிக்குத்தான் அதிக விளக்கவுரை நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பெர்சிய மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
4.4 காசிராஜா தன்வந்திரி
இந்திய மருத்துவத்தின் தந்தையெனக் கூறப்படுபவர் தன்வந்திரி. இவரது காலம் கி.மு. மூவாயிரம் ஆண்டாகும். ஆயுள்வேதத்தை வழங்கிய

Page 50
வராக தன்வந்திரி கருதப்படுகின்றார். ஆனால் வேதத்தில் இவருடைய பெயர் எங்கும் காணப்படவில்லை. மருத்துவத்துறையின் தேவராக இவர் இருந் திருக் கலாம் . புராணங் களிலும் ஹரிவம்சத்திலும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த மூன்று தன்வந்திரிகள் கூறப்படுகிறார்கள்.
விக்கிரமாதித்தன் சபையில் இருந்த ஒன்பது ரத்தினங்களில் ஒருவர் தன்வந்திரி என அறியப்படுகின்றது. மருந்துகள் பற்றிய கலைக்களஞ்சியமான தன்வந்திரி நிகண்டுவைத் தொகுத்தவர் இவராகத்தான் இருக்கவேண்டும். மத்திய காலத்தில் சிறந்த மருத்துவர்களும் அறுவகை சிகிச்சையில் தேர்ந்தவர்களும் தன்வந்திரி என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே ஆயுள்வேதத்தை யளித்த தன்வந்திரி தவிர வேறு பலரும் இருந்திருக்கிறார்கள்.
படைப்புக் கடவுளான பிரம்மா ஆயுள்வேதத்தை சூரிய தேவனுக்கு உபதேசித்ததாகவும், சூரியன் பதினாறு சீடர்களுக்கு அதைப் போதித்ததாகவும் ஒரு புராணக்கதை உள்ளது. இந்தப் பதினாறு பேரும் ஆயுள்வேதம் குறித்து தனித்தனியே விளக்க நூல்கள் எழுதியுள்ளனர். இவர்களில் தலையானவர் தன்வந்திரி ஆவர். சுஸ்ருத சம்ஹிதை மூலம் தான் தன்வந்திரியின் சாதனைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய பிரதான சீடரான சுஸ்ருதர் குருநாதருடைய போதனைகளைத் தொகுத்து ഞഖഴ്ച
தாா.
தன்வந்திரியின் தோஷகாலம் என்ற நடைமுறை பொதுவாக நோய்கள் எவ்வாறு உண்டாகின்றன, அதனால் உடலில் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிவதாகும். ஆயுள்வேதத்தில் எட்டு பிரிவுகளிலும் அறுவை சிகிச்சைத் துறையிலும் தன்வந்திரி பெற்றிருந்த தெளிவான அறிவையும் ஆற்றலையும் இன்றுள்ள மிகச்சிறந்த நிபுணர்களே பாராட்டுகிறார்கள். அறுவைச் சிகிச்சை

யில் தேர்ச்சி பெறவிரும்புபவர்கள் மனித உடல்களை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று தன்வந்திரி வற்புறுத்துகிறார். இறந்தவர் உடலை அறுத்து ஒவ்வொரு உறுப்பையும் பற்றித் தெரிந்து கொள்ளும் முறையையும் விபரிக்கிறார்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறையில் ஒன்றன் பின்னொன்றாகப் பல உண்மை களைக் கண்டறிந்ததாக ஐரோப்பிய அறிஞர்கள் பெருமையடித்துக் கொண்டார்கள். சுஸ்ருத சம்ஹிதை கிடைக்கும் வரை இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் என்றே தோன்றியது. ஆனால் நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட அந்த நூலைப் பார்த்தபிறகு புதிய கண்டுபிடிப்புகள் என்று கூறப்பட்ட எல்லாமே இந்திய மருத்துவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என்பது விளங்கியது.
மருத்துவத் துறையில் மகத்தான சாதனைகளைப் புரிந்து உலகுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது பாரதம்தான். இத்துறையின் தந்தையெனப் போற்றப்படும் காசிராஜா தன்வந்திரி மருத்துவத் துறையின் எல்லா அம்சங்களையும் பயின்று அரிய செல்வத்தை பாரத நாட்டுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இன்றைய மருத்துவம் அன்றே நாம் அறிந்த தைத் திரும்பக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது.
4.5. சரகர்
இந்து அறிவியல் மேதைகளுள் ஒருவராக சரகர் விளங்குகின்றார். சரகர் யார்? எங்கே பிறந்தவர்? என்ற விவரம் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதைய நிலைக்கு ஏற்றதாக கி.மு.800 இல் சரகர் அதுவரை அறியப்பட்டிருந்த உண்மைகளைத் தொகுத்தார். ஆயுள்வேத மருத்துவத்தில் அதிகார பூர்வமான நூலாக சரகசம்ஹிதை போற்றப்படுகிறது. முதல் நூற்றாண்டிலேயே இந்த நூல் பர்ஸியன், அராபி, இலத்தீன் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளது.
சரகர் எழுதிய நூலில் புராணங்கள் பற்றியோ,

Page 51
புத்தரைப்பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படாத தால் அக்காலத்திற்கு முற்பட்டவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்று கருதியே இவர் வாழ்ந்த காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊர் ஊராகச் சென்று தமது அறிவைப் பரப்பினார், பலருக்கும் சிகிச்சை செய்தார் என்று யூகிக்க இடமிருக்கிறது.
சரகருடைய நூலைக்கொண்டு அவர் வாழ்ந்த
காலத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ
ரைப் பற்றிய வேறு விவரங்களும் கிடைக்கவில்லை.
நூல், உரைநடை செய்யுள் ஆகிய இரண்டிலும்
எழுதப்பட்டுள்ளது. உரைநடை வேதங்களுக்கான
பிராமணங்களின் நடையில் உள்ளது. வேதகால
ரிஷிகள் பலரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
சரகசம்ஹிதை எட்டு பிரிவுகளைக் கூறும்
120 அத்தியாயங்கள் உள்ளது.
முப்பது அத்தியாயங்கள் சூத்ரஸ்தானம் - பொது விதிகள் பற்றியது.
2. எட்டு அத்தியாயங்கள் நிதானஸ்தானம் -
நோயறிதல் பற்றியது.
3. எட்டு அத்தியாயங்கள் விமானஸ்தானம் - அதாவது ருசியைத் தீர்மானித்தல் பற்றியது.
4. எட்டு அத்தியாயங்கள் சரீரஸ்தானம் - உடற்.
கூறு, கருவளர்ச்சி பற்றியது.
5. பன்னிரெண்டு அத்தியாயங்கள் இந்திரியஸ்தானம் - நோய் வருவதை முன்னுரைத்தல் பற்றியது.
6. முப்பது அத்தியாயங்கள் சிகிட்சாஸ்தானம் - நோய்க்கு சிகிச்சை செய்வது பற்றியது.
7. பன்னிரெண்டு அத்தியாயங்கள் கல்பஸ்தானம்
- மருந்துகள் பற்றியது.

8. பன்னிரெண்டு அத்தியாயங்கள் சித்திஸ்தானம் எந்த மருந்துகளை எதற்குத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிக் கூறுவது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கமும் எதைப்பற்றி விவரிக்கப்போகிறோம் என்று ஆத்ரேயர் கூறுவது போல அமைந்துள்ளது. முடிவில் அக்னிவேசர்தான் நூலை இயற்றியவர் என்றும் தொகுத்தளித்ததே சரகர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மருந்துகள் அதன் ருசி தன்மை, வீரியம் ஆகியவற்றைப் பொறுத்தே பெரும்பாலும் உடலில் செயல்படுகின்றன. வெவ்வேறு ருசியும் வீரியமும் உள்ள மருந்துகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும் சரகர் விவரித்துக் கூறியுள்ளார்.
சரகசம்ஹிதை என்ற நூலில் வைத்தியசாலைகள், மகப்பேறு விடுதிகள் எப்படி இருக்கவேண்டுமென்பதையும் விவரிக்கிறார். இடவசதி இருக்கவேண்டிய மருந்துகள், சாதனங்கள், செவி லியர்கள், எந்த இடங்களில் வைத்தியசாலைகள் இருக்கவேண்டும். கழிப்பறைகள், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியெல்லாம் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான நூற்று நாற்பத்தொன்பது நோய்களைப் பற்றிய விவரங்களும் அவை வருவதற்கான காரணங்கள் அதன் அறிகுறி. கள், சிகிச்சை முறை ஆகிய எல்லாமே விவரிக்கப்படுகின்றன. முந்நூற்று நாற்பத்தொரு தாவரங்கள் மற்றும் மூலிகைகளும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் நூற்று எழுபத்தேழு பொருட்களும் அறுபத்து நான்கு பொருட்களும் அவற்றின் குணம், சிகிச்சைக்குப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றுடன் கூறப்பட்டுள்ளன. ஒழுங்கான உணவையும் கட்டுப்பாடான வாழ்க்கையையும் சரகர் வற்புறுத்துகிறார். பல்வேறு உணவுப் பொருட்கள், பானங்களின் நல்ல அம்சங்களையும் தீய விளைவுகளையும் விளக்குகிறார்.

Page 52
புனர்வசு ஆத்ரேயர் தலைமையில் நடை பெற்ற பல கருத்தரங்குகளின் விவாதச் சுருக்கமும் சரக சம்ஹிதையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சரகர் இந்திய மருத்துவக்கலைக்கு பன்முகப்பட்ட பங்களிப்பினை ஆற்றியுள்ளதைக் காணலாம்.
4.6. சுஸ்ருதர்
இந்திய அறுவை மருத்துவத்துறையின் தந்தை என மதிக்கப்படுபவர் சுஸ்ருதர், வேதங்களிலேயே அறுவை மருத்துவம் பற்றிக் கூறப்பட்டிருந்த போதிலும் அதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் தரப்படவில்லை. அதீத சக்திகள், மந்திரங்களுடன் தொடர்புடையதாக அவை கூறப்படுகின்றன. அறிவு பூர்வமான விளக்கங்களுடன் தெளிவாக சுஸ்ருதர் தமது நூலில் எழுதியிருக்கிறார். சுஸ்ருத சம்ஹிதை எனப்படும் இது மருத்துவத்துறையின் அரிய பொக்கிஷமாகத் திகழ்கிறது.
மருத்துவம் பற்றிய பல சிறிய கையேடுகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது நாட்டில் இருந்து வந்துள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து முறையாகத் தொகுத்தும் விரித்தும் அக்னிவேசர் என்பவர் கி.மு. 1200 ஆம் ஆண்டிலேயே மருத்துவப் பாடப்புத்தகங்களை எழுதியுள்ளார். ஆரம்பகாலத்தி லிருந்தே மருத்துவர் இருபிரிவாக இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உடல் மருத்துவர்கள் என்றும் அறுவை மருத்துவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். உடல் மருத்துவம் பற்றி பலரும் நூல்கள் எழுதியுள்ள போதிலும் அறுவை மருத்துவம் பற்றி முறையான முதல் நூலை எழுதியவர் சுஸ்ருதர்
ஆவர்.
படிப்படியாக வளர்ந்து வந்த அறுவை மருத்துவ முறை சுஸ்ருதர் காலத்தில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. சுஸ்ருதர் விசுவாமித்திரருடைய மகன் என்று அவரது சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. யார் இந்த விசுவாமித்திரர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காசிராஜா தன்வந்திரியிடம்

இக்கலையைக் கற்றவர். இவருடன் சேர்ந்து கற்றவர்கள் ஆறு பேர் ஆயுள் வேதத்தின் எட்டுப்பிரிவுகளையும் தன்வந்திரி அவர்களுக்குப் போதித் தார். அறுவை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இவர்கள் இருக்கவே அதன் நுட்பங்கள் அனைத்தையும் சொல்லித்தந்தார். உடன் படித்தவர். களும் தனித்தனியே நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் அவை கிடைக்கவில்லை. சுஸ்ருத சம்
ஹிதை மட்டுமே கிடைத்துள்ளது.
சுஸ்ருதசம்ஹிதை காலப்போக்கில் பலரால் திருத்தப்பட்டுப் புதிதாகப் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு இருக்கலாம். ஆயினும் இது மிகவும் சிறந்த நூல் என்பதில் கருத்து வேறுபாடே இல்லை. பின்னர் வந்த பல நூல்களுக்கும் இதுவே முன் மாதிரியாக இருந்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு அரிய சாதனைகளைச் செய்து காட்டி அறிவுபூர்வமாக அனைத்தையும் ஆராய்ந்து எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய அடிப்படையான மருத்துவ முறைகளை தமது நூலில் எழுதியுள்ள சுஸ்ருதர் உலகின் அறிவியல் முன்னோடி என்று கூறினால் அதை யாரும் மறுக்க முடியாது.
4.7. அதர்வனர்
தீயை உண்டாக்கும் முறையைக் கண்டுபிடித்தவராக அதர்வணர் விளங்குகின்றார்கள். இதற்கு ஆதாரமாக ரிக்வேதத்திலும் மற்ற வேதங்களிலும் குறிப்புக்கள் இருக்கின்றன. தாமரை இலையிலிருந்து தீ உண்டாக்கப்பட்டது என்பது யசுர்வேத வாக்கியமாகும். அதர்வணர்தான் முதலில் அதைத் தேய்த்து உண்டாக்கினார் என்று அடுத்த வாக்கியம் கூறுகிறது. அதர்வணரின் யுகங்கடந்த இந்தக் கண்டுபிடிப்பு சமூகத்தில் அவருக்கு உயர்ந்த இடத்தை அளித்தது. ஆயினும் அவருடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் பல பெயர். களில் நமக்கு அறிமுகமாகின்றார். அதர்வா, ஆங்
48.

Page 53
கிரஸ் அல்லது அதர்வாங்கிரஸ் என்னும் பெயர்களா. லும் அவர் அழைக்கப்பட்டார். அவருக்குப் பின் மரத்தைக் கடைந்தோ, அறுத்தோ, தேய்த்தோ நெருப்பை உண்டாக்கிய இனத்தார் ஆங்கிரசர்கள் என்று அழைக்கப்பட்டனர். ரிக்வேதத்துதிப் பாடல்கள் பலவற்றுள் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதர்வணர் என்னும் புராதன குருதான் தீயை உண்டாக்கும் முறையைக் கண்டுபிடித்து தீக்கடவுள் வழிபாட்டை ஏற்படுத்தியவர். இவர் ஒரு சரித்திர புருஷர். அதர்வ வேதத்திலுள்ள 1612 சுலோகங்களைச் செய்தவர். இவர் ஆங்கிரஸ் வம்சத்தைச் சேர்ந்தவர். அதனால் அதர்வாங்கிரஸ் என்னும் பெயரைப் பெற்றார். அதர்வணர் தீயை உண்டாக்கும் முறையைக் கண்டுபிடித்த பிறகு ஆங்கிரசர்களில் பலர் தீயைக் கடைந்தவர் என்று புகழ்பெற்றார்கள். மரத்திலிருந்து வெற்றிகரமாய்த் தீயை கடைதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல தீயை உண்டாக்குவதில் ஆங்கிரசர்கள் திறம்படைத்தவர்கள் ஆனார்கள். நித்திய கடமையாக யக்ஞம் வளர்ப்பதற்கும் விசேஷ சடங்குகளுக்குத் தீயை வளர்ப்பதற்கும் அவர்களுக்கு நிறைய கிராக்கி ஏற்பட்டது. நிரந்தரமாக தணல் வைத்து பராமரிப்பதற்கு ஆங்கரா எனும் பெயர் ஏற்பட்டது. இது அவர்கள் பெயரையொட்டி ஏற்பட்டதாகும். அதர்வணர் ரிஷியுமல்லர். இருக்கு வேதத்தில் இவருடைய சுலோகங்களும் இல்லை. எனினும் இந்த ஆங்கிரசர்களுள் பலர் ரிஷிகளாகி, ரிக்வேத சுலோகங்களைச் செய்துள்ளனர். நாற்பத்து நான்கு ஆங்கிரசர்கள் இருக்கு வேதத்தில் 1218 சுலோகங்களைச் செய்துள்ளனர். அதர்வ வேதத்தில் ஒன்பது ஆங்கிரசர்கள் 2036 சுலோகங்களைச் செய்துள்ளனர்.
4.8. கார்க்கியர்
விண்மீன்களை முதலில் கணக்கிட்டவர் கார்க்கியர் நட்சத்திரம் அல்லது விண்மீன் கூட்டம்

என்ற சொல் இருக்கு வேதத்திலும் மற்ற வேதங்களிலும் பலமுறை பயின்று வந்திருக்கின்றது. அதர்வ வேதம் பத்தொன்பதாம் புத்தகத்தில் இருபத்தேழு நட்சத்திரங்கள் அல்லது விண்மீன் குழுக்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அப்புத்தகத்தில் 7.8 வது பாடல்களில் கார்க்கிய முனிவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
கார்க்கிய முனிவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. அதர்வ வேதத்தின் மூன்று தோத்திரப்பாடல்களில் அவரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதல் பாடல்கள் அக்கினியைப் பற்றியது. மற்ற இரண்டும் நட்சத்திரங்களைப் பற்றியவை. இந்த முனிவர் இருக்கு வேதப்பாடல்களில் சம்பந்தப்படவில்லை. கார்கபரத்வாஜரைப் பற்றி இருக்கு வேதப்பாடல் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த முனிவர் நட்சத்திரங்களைப் பற்றி எதுவும் எழுதவில்லை.
4.9. கணாதர்
கணாதர் அணுக்கொள்கையை வியாக்யானம் செய்தவர். வேத தத்துவ சாஸ்திரத்தில் வைசேவழிக. தர்சனம் என்பது பிரபலமான ஆறு ஒழுங்கு முறைகளுள் ஒன்றாகும். அதனுடைய வியாக்யான கர்த்தா அலூக்யர், காஸ்யபர் மற்றும் பிரபலமான கணாதர் என்னும் பல பெயர்களால் வழங்கப்படுகின்றார். அவருடைய கிரந்தமாகிய வைசேஷகா பத்துப் புத்தகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் இரண்டு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் பல நீதிமொழிகள் அல்லது சூத்திரங் களைக் கொண்டது. அவற்றின் எண்ணிக்கை மொத்தம் முந்நூற்று எழுபதாகும்.
வைசேவழிகதர்சன நூலுக்கு பல விளக்கவுரைகள் உள்ளன. பிரஸ்தபாத பாஷ்யம் என்பது மிகப் பிரபலமான ஒன்று. பதார்த்த தர்மசம்கிரகம் என்பது இதன் வேறு பெயராகும். வைசேஷிகாவுக்கு உபஸ்கார என்னும் பெயரில் சங்கர மிஸ்ரா என்பவர்

Page 54
உரை எழுதியிருக்கிறார். இந்த உரையுடன் வே. இருவரின் விசேஷ உரைகள் ஒரே நூலாக வெளி வந்துள்ளது. கணாதருடைய நூல் வேத தத்து வங்களுக்கு முற்பட்டது. பின்னர் வந்த இலக்கியா களுள் வேதசாஸ்திரங்களிலும் வைசேவழி முறையைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. புத் தத்துவங்களில் இந்நூலைப் பற்றிய குறிப்புக்க உள்ளமையால் கணாதரின் காலம் கி.மு. ஆறா
நூற்றாண்டு என முடிவாகின்றது.
தொகுத்து நோக்கின் இந்துக்கள் அறிவிய வளர்ச்சியில் பண்டைக்காலம் முதல் இன்றுவன மேன்மை பெற்று விளங்கி வருவதைக் காணலா அன்றைய மெய்ஞ்ஞான சிந்தனைகளை இன்றை விஞ்ஞானம் நிரூபித்து வருவதைக் காணலா மேலும் அறிவியல் பற்றிய வரையறைகள், அறிவு யல் மூலங்கள், அறிவியல் மேதைகள் சிலர் ஆகி இன்னோரன்ன விடயங்கள் சுருக்கமாக விளக்க பட்டுள்ளன. கலை, கவிதை, இசை, நாடகம், நாட்ட யம், கட்டடக்கலை, கப்பல் வாணிகம், அறிவியல் மருத்துவம் போன்ற எல்லாத்துறைகளிலும் உலகி முன்னோடியாக பாரதம் இருந்து வருகின்றதென்றா அது மிகையாகாது.

\,

Page 55
பதிகப் பெருவ என்பவற்றுக்கிடையிலான தெ
க. இர
நூலுக்குப் புறம்பாக நூலுக்கு முன்னே - சொல்லப்படும் விடயங்களின் பொதுப்பெயராக - தலையங்கமாகவே - பாயிரம் என்ற சொல் இலக்கண நூல்கள் மூலம் அறியப்படுகிறது. இறையனார் களவியலுரை பாயிரம் என்ற சொல்லுக்கு புறவுரை என்று பொருள் கூறுகிறது. தொல் காப்பிய உரையாசிரியர்களான இளம் பூரணர், நச்சினார்க்கினியர் கருத்தும் இத்தகையதே நன்னுல் சுட்டும்பாயிரத்துக்கு சங்கர நமச்சிவாயர், ஆறுமுகநாவலர் வை,முகேரி மூவரும் வரலாறு என்று பொருள் எழுதினர்.
மேற்கூறியவர்கள் அனைவரும் நூலுக்கு முன்னுள்ள ஓர் உறுப்பு என்ற நிலையிலேயே பாயிரத்துக்கு விளக்கம் எழுதிர். ஆனால், பாயிரம் என்ற சொல் மேற்கூறிய பொருளுக்குப் புறம்பான ஒரு கருத்தையும் உடையது என்பது பழமொழி நானூறு என்னும் பழைய நூற்செய்யுள் ஒன்றினாற் புலனாகிறது. அச்செய்யுளுள் பாயிரம் என்பது அகநிலையில் வழங்குகின்றது. ஆதலால் பாயிரத்தின் நேர்ப்பொருளை - முதன்மைப் பொருளை - அதிலே கண்டுகொள்ள வாய்ப்புள்ளது எனலாம். பழமொழி நானூற்றுச் செய்யுள் வருமாறு:
"மறுமணத்தன் அல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்தன் ஆகி ஒழுகின் - செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என் செய்ய ஆயிரங் காக்கைக்கோர் ඇති '
திருநாராயண ஐயங்கார் இச்செய்யுளிலுள்ள பாயிரம் கூறி என்ற தொடருக்கு வீரத்துக்கு வேண்டும் முகவுரைகள் சொல்லி என்று பொருள்

пуф 9 பாயிரம்பக் *
ாடர்பு குறித்த ஓர் ஆராய்ச்சி குபரன்
எழுதினார் மி.பொன். இராமநாதன் செட்டியார் எழுதிய தெளிவுரையில் 'பாயிரம் - ஒரு நூலுக்கு முன் உரைக்கப்படும் முகவுரை, அது ஈண்டு ஒரு வீரன் தன்வீரச் செயலுக்கு முன்னர் கூறும் விரவுரைகளை உணர்த்துகின்றது' என்று எழுதுகிறார். ம. இராசமாணிக்கம் பிள்ளை எழுதிய உரை "வேண்டிய அளவு முகவுரை கூறுதல்” என்றும் “உதவி செய்வோருக்கு தாம் பின்னர்ச் செய்வதாக உறுதிகூறும் உரை என்றும் இருவகை விளக்கங்களைத் தருகிறது"
மேற்படி பழமொழி நானுாற்றுச் செய்யுளிற் போலவே கம்பர் பாடிய சடகோபரந்ததாதியின் செய்யுளொன்றிலும் பாயிரம் என்ற சொல் அகநிலையில் வழங்குகின்றது.
"ஆயிரமா மறைக்கும் அலங்காரம் அருந்தமிழுக்குப் பாயிரம் நாற்கவிக்குப் படிச்சந்தம் பனுவற்கெல்லாம் தாய் இரு நாற்றிசைக்கும் தனித்தீபம்
தண்ணங்குருகூர்ச் சேய் இரு ಗ್ದ೦೮Ub செவ்வியான் செய்த செய்யுள்களே”
இதில் வரும் அருந்தமிழ்க்குப் பாயிரம் என்ற தொடருக்கு "அருமைமிக்க தமிழ்ப் பாஷைக்கு முகவுரை என்று பொருளெழுதி, "திருவாய் மொழி நூல்கட்கும் தலைமையாக வைத்து முதலிற் கூறப்பட்டு விளங்குவதால் அருந்தமிழுக்குப் பாயிரம்" என்று விளக்கம் கூறப்படுகின்றது
மொ.அ.துரை அரங்கசாமி தமது நூலொன்றில் 'பாயிரம் என்பது பெருமை என்னும் பொரு

Page 56
ளுடையது இதற்கு முகவுரை என்று பொருள் கூறு
12 வாரும் உண்டு என எழுதுகிறார்.
"பாயிரம் என்ற சொல் பயிர் என்பதன் அடியாக வந்தது என்றும், பயிர்தல் என்பதற்கு அழைத்தல் என்பது பொருளாகும் என்றும் குறிப்பிட்டுப் பயிர் என்ற சொல் பாயிர் என முதல் நீண்டு, அம் சேர்ந்து பாயிரம் என்று ஆகி, ஒரு நூலைப் பற்றி முன்னதாகச் சில கருத்துக்களை உணர்ந்து கொள்க என்று அழைப்பதுதான் பாயிரழ் என்று பொருள்படுகிறது என்பார் ஆ. சிவலிங்கனார்"
தொகுத்து நோக்கும்போது பாயிரத்துக்குக் கூறப் படும் மேற் கண் ட பொருள் யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையனவே என்பது புலப்படும். பண்டைய இலக்கண நூல்களில் உரையாசிரியர்கள் கொண்ட புறவுரை என்ற பொருளுக்கும் நூலுக்குப் புறம்பாக நூலின் முன்னே அமைவது என்று பொருள்படும் முகவுரை என்பதற்கும் அதிக வேறுபாடில்லை. இன்னும், நன்னூலுரையாசிரியர்கள் கொண்ட 'வரலாறு என்ற பொருளும் நூல் தோன்றிய வரலாற்றினையே குறிப்பது. ஆதலர்ல் அதுவும் நூலுக்குப் புறம்பானதாக நூலின் முகத்தே சொல்லப்படுவதனால் நெருங்கிய தொடர்புடையதாகிறது. நூலின் புறத்தே நூலின் முகத்தே பேசப்படுவது நூலின் பெருமையே. ஆதலால் பெருமை என்ற பொருளும் பிற பொருள்களோடு நெருக்கமானதே. வீரத்துக்கு வேண்டும் முகவுரை, பெருமை பேசுவதாக அமைவதே, ஆதலால் அவையும் தொடர்புறுகின்றன. இவ்வாறே ஒன்றோடொன்று இரண்டாம் நிலைப் பொருளிலோ மூன்றாம் நிலைப் பொருளிலோ தொடர்புபடுவனவாய் அமைகின்றன. எனினும் பெருமை, வர்லாறு நுTண் முகம் என் பன தனித்தன்மையுடையனவாய்க் கொள்ளத்தக்கன
6606) Tib.
இவ்விடத்தில் பாயிரத்தின் 'பரியாய நாமங்

களை நோக்குவது பயனுடையதாகும்.
"முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் ... 4 புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
என்னும் நூற்பா பாயிரத்தின் பரியாய நாமங்களைத் தொகுத்துத் தருகிறது. இந் நாமங்களுள் முகவரை, நூன்முகம், புறவுரை என்பன பாயிரத்தின் பொருளாதலை ஏலவே நிகழ்த்திய ஆராய்ச்சியாற் பெற்றோம். தந்துரை என்பது நூலின் புறத்தே தந்து உரைக்கப்படுவது என்றும் அணிந்துரை என்பது நூலுக்குப் புறம்பாக அணிந்து உரைக்கப்படுவது என்றும் கொள்ளின் மேற் கண் ட ஏனைய பொருள்களோடு ஒத்ததன்மை உடையனவாதல் உணரப்படும். அந்நிலையில் பதிகம் ஒன்றே பாயிரத்தின் பரியாய நாமங்களுள் முற்றத் தனித்து நிற்றல் புலனாகும். வேறொரு தனித்துவமும் பதிகத்துக்கு உண்டு. பாயிரத்தின் பரியாய நாமங்களுள் ஏனையாவும் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ச் சொற்கள் என்பது புலனாக பதிகம் ஒன்றே வடசொல்லின் திரிபாகக் கொள்ளப்படுகிறது UTuijLD என்ற சொல்லும் அவ்வாறு வடசொல்லின் திரிபாகவே கொள்ளப்படுகிறது”என்பதும் இவை இரண்டும் தமிழ்ச் சொற்களே என்ற கருத்துடையோரும் இருக்கின்றார்கள் என்பதும் கருதத் தக்கன. பதிகம் என்பதன் பொருள் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. இ.கி. இராமசாமி பின்வருமாறு விளக்க முனைகிறார்.
"பாயிரப் பகுதியைச் சுட்டும் பதிகம் என்ற சொல் ‘பதியம்’ என்ற சொல்லின் திரிபாக அமைந்திருக்கக்கூடும். வேளாண்மை வழக்காற்றில் பதிகம் என்ற சொல் தொன்றுதொட்டு பயின்று வரக் காணலாம். பதியம் என்பதற்கு நாற்று, ஊன்றி நடும் செடி, கொடி, கிளை என்னும் பொருளுண்டு. செடி, கொடி, மரம் ஆகியவற்றில் ஒரு பகுதியைத் தனியே பிரித்து நட்டுவைத்தலைப் பதியமிடல் என்கின்றோம். பதி' என்னும் ஏவல் வினைக்குப்

Page 57
பதித்துவை என்பது பொருளாகும்.
இந்நிலையில் நூலையும் நூலாசிரியனையும் பற்றிய பலவகைச் செய்திகளையும் தொகுத்து நூன்முகத்துப் பதியவைத்துக் கூறுவதால் பதியம் என்றாகிப் பின்னர் ஆதிகம் என்று மாறி வழங்கி
யிருக்க வேண்டும்.
இவ்விளக்கம் விமர்சனத்துக்குரியது. ஆயின், பதிகம் என்ற பெயரால் தேவார ஆசிரியர்கள் சிவத்95555 மேற் பாடிய (பத்தோ, பதினொன்றோ, பன்னிரண்டோ ஆன எண்ணிக்கையுடைய) பாடற்றொகுதியைச் சுட்டுவது தமிழிலக்கிய உலகில் நன்கு பரிச்சயமானதொன்றே. ஆனால், அவற்றின் ஆசிரியர்கள் பெரும்பாலும் அவற்றைப் பாடல், உரை (oligo)ps 606) தமிழ்மாலை 6166Tស្ត្រ பொதுவாகவே சுட்டினார்கள். பாடல் பத்து என்று
எண்ணிக்கை காட்டிச் சிறப்பாகவும் சுட்டுகிறார்கள்.
சுந்தரர் தமது பாடல் ஒன்றில் பதிகம் என்ற சொல்லைக் கையாளுகிறார். நட்புரிமை பாராட்டி ജൂഞ]ഖ ഞങ്ങ நிந்திப்பதாயமைந்த அப்பாடல்
6)}(bls.Jsl (B|:
பத்தூர் புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக் கொருநாள் இரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவை பூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.
இங்கு சுந்தரர் பதிகம் என்று சுட்டுவது தாம்பாடிய பதிகங்களையோ அல்லது தமக்கு முற்பட்ட அப்பர். சம்பந்தர் பதிகங்களையோ அல்ல. சிவனே பதிகம் பாடித் திரிவதாகப் பாடுகிறார். பல ஊர்களுக்குச் , சன்று இரந்துண்டும் பல பதிகம் பாடியும்,

பெண்களைக் கேலி பண்ணியும் திரிகிறீர் என்று இறைவனை நிந்திக்கும் இத்தொடர்களில் பதிகம் என்பது பெருமை என்ற பொருள்படுவதாக தற்பெருமை பேசித் திரிவதைச் சுட்டுவதாக இருக்கலாம். சம்பந்தர் தம்முடைய பன்னிரண்டு பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதியைப் பதிகம் என்று குறிப்பிடுகிறார். அப்படி அவர் குறிப்பிடுவது ஓரிடத்தில் மாத்திரமே. அவரால் பதிகம் என்று குறிப்பிடப்படுவது சமணருடன் அவர் நிகழ்த்திய புனல்வாதத்தின்போது ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் ஓடவிட்டதாகக் கூறப்படும் வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தையாம். அது குறித்து பின்னர் சற்று விரிவாக நோக்குவோம். எவ்வாறாயினும் தேவார முதலிகளின் பாடற்றொகுதிகளுக்குப் பதிகம் என்ற பெயரைப் பரந்த அளவில் இட்டு வழங் கியவர்கள் பிற்காலத்தவர்களே. மூவர் தேவாரங்களுக்குப் பதிகம் என்ற பெயரை இட்டு வழங்கிய பிற்காலத்தவர்கள் என்ன கருத்தில் அப்பெயரை இட்டார்கள் என்று நோக்குதல் வேண்டும். பாடல்களின் எண்ணிக்கை பத்து அல்லது பத்தை அண்மியதாக இருத்தலால் 'பத்து என்பதனடியாகப் பிறந்தது என்பதே பலரதும் கருத்தாக உள்ளது. அக்கருத்துக்குக் கால்கோளிட்டவர்கள் பிற். காலத்தைச் சார்ந்தவர்களான பாட்டியல் நூலாசிரியர்களும் பிற இலக்கண ஆசிரியர்களுமே, பத்தின் அடியாகத்தான் பதிகம் பிறந்தது என்பவர்களுள் எவரும் அதனை உரியமுறையில் பதப்பிரிப்பு செய்து விளக்கினார்களில்லை. பதிகம் என்பதைப் பிரபந்த வடிவங்களுள் ஒன்று என்று கூறவருகிறார்கள். ஒரு பொருளைக் குறித்த பத்துப் பாடல்கள் என்ற எண்ணிக்கையை மாத்திரம் கருத்திற்கொண்டு இலக்கணம் கூறினார்களேயன்றி பிற இலக்கணம் எதையும் கூறியதாக ജൂൺങ്ങേ பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டதான பன்னிரு பாட்டியலில் பதிக இலக்கணம் கூறும் நூற்பா வருமாறு:

Page 58
"ஆசிரி யத்துறை அதனது விருத்தம் கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் e e |9 பாட்டுவரத் தொடுப்பது பதிக மாகும்
இந் நூற்பா பதிகம் பாடுதற் குரிய யாப்பையும் கூறுகிறது. பாடல் எண்ணிக்கை பத்தாக அல்லது இருபதாக இருக்கலாம் என்றும் கூறுகிறது. இருபதாகவும் இருக்கலாம் என்ற அளவில் பத்தின் அடியாகத்தான் பதிகம் தோன்றியது என்ற கருத்து அடிபட்டுப் போகிறது. எவ்வாறாயினும் பன்னிரு பாட்டியலும் யாப்பையும் பாடலெண்ணிக்கையையும் மாத்திரம் வைத்துக்கொண்டே பதிகத்துக்கு இலக்கணம் கூற முற்படுகிறது அல்லாமல் பதிகத் தின் உண்மை இலக்கணத்தைக் கண்டு கூறவில்லை என்றே கொள்ளவேண்டும்.
பதிகம் என்பது வடசொற்றிரிபு என்பவர்கள் அதன் மூலச்சொல்லாகப் பிரதீகம் என்ற வடசொல்லைச் சுட்டுவார்கள். 'பிரதீகம் என்பது பதிகமென நின்றது' என் பார் பிரயோக விவேக உரைகாரர். உ.வே.சாமிநாதையரும் அக்கருத்தில் எழுதியிருக்கிறார்.ஆனால், இவர்கள் விளக்கம் எழுதியிருப்பது நூன்முகமாய் அமைந்த பதிகங்களுக்கேயல்லாமல் தனிப் பிரபந்தமாகக் கருதப்பட்ட பதிகத்துக்கு அல்ல. பதிகப்பிரபந்தம் பற்றிய இவர்கள் கருத்து முற்பட்டவர்களின் கருத்துக்கு உடன்பாடானதாகவும் இருத்தல் கூடும்.
இந்நிலையில் பிரதீகம் என்பதன் திரிபாக அவர்கள் கருதிய நூன்முகமாயமையும் பதிகங்களை நோக்குதல் பயனுடையதாகலாம். இன்று எமக்குக் கிடைக்கின்ற அத்தகு பதிகங்களுள் காலத்தால் முற்பட்டவை பதிற்றுப் பத்துப் பதிகங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவி. யங்களின் பதிகங்களுமே. பிந்திய காலத்தனவான சீவகசிந்தாமணி, நீலகேசி, பெரும்பற்றப்புலியூர் நம்பி, திருவிளையாடற் புராணம் ஆகியவற்றிலும் பதிகம்
54

உண்டு.
பதிற்றுப்பத்து சேரமன்னர் பதின்மர் பற்றி ஒவ்வொருவருக்கும் பத்துப்பத்துப் பாடலாகப் பாடப்பெற்ற நூல் (முதலாம் பத்தும் இறுதிப்பத்தும் இன்று இல்லை.) ஒவ்வொரு பத்தும் வேறுவேறு புலவர்களாற் பாடப்பெற்றவை. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒவ்வோர் பதிகம் அமைந்துள்ளது. "இப்படி, இப்படி, இப்படிப்பட்ட இவனை இன்னார் பாடிய பத்துப்பாட்டு, அவை இன்ன, இன்ன, இன்ன இவை” என்ற வாய்ப்பாட்டிற் கூறுவதே பதிற்றுப் பத்து பதிகங்களின் பொதுப்பண்பு.
S) - D:
"மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மா னல்லினி மீன்றமகன்
அமைவர லருவி இமையம் விற்பொறித்
திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபி னாரியர், வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளிஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்ப னெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு
அமைவதாம் புண்ணுமிழ் குருதி,
மறம்வீங்கு பல்புகழ் பூத்த நெய்தல்
சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம்,
துயிலின் பாயல், வலம்பொடு வியன்பனை,
கூந்தல் விறலியர், வளனறு பைதிரம்,
அட்டுமலர் மார்பன் இவை பாட்டின் பதிகம்

Page 59
பாடிப்பெற்ற பரிசில் உம்பற்காட்டு ஐந்நூறுர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுக்குள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக்கோ இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு
2 வீற்றிருந்தான்."
சிலப்பதிகாரப் பதிகமும் இவ்வாறே இன்னார் பற்றிய கதையை இன்ன விடயங்களை உணர்த்துவதற்காக இன்ன பெயரால் இன்ன இன்ன பெயரையுடைய காதைகள் என்று காதைகள் முப்பதினதும்
பெயர்களை வரிசைப்படுத்தி,
இவ்வாறைந்தும்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூலவாணிகன் சாத்தன் ca. Lorca
இது பால்வகை தெரிந்த பதிகத்தின் nau என்று முடிகிறது.
பதிற்றுப் பத்துப் பதிகங்களின் இயல்பினை 2 . (36). சாமிநாதையர் பின் வருமாறு விளக்குகின்றார்.
"ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவனுடைய பெயரும் செயல்களும் அவனைப் பாடினார் பெயரும் பத்துச் செய்யுள்களின் பெயர்களும் பாடிய புலவர் பெற்ற பரிசிலும் சேர அரசர் ஆண்ட கால அளவும் ஒவ்வொரு பதிகத்திலும் தெரிகின்றன. அப்பதிகங்கள் ஆசிரியப்பாவாகத் தொடங்கி கட்டுரை நடையாக முடிகின்றன: -
உ.வே.சா. பதிற்றுப்பத்துப் பாயிரங்களிலுள்ள
விடயங்களை ஐந்தாக இனங்கண்டார். அவை:
1. பாடப்பெற்றவர்
2. UTIQU6) if

3,LTL6ö56盲
4. LJUJ66.
5. பாடப்பெற்றவரின் ஆட்சிக்காலம்
சிலப்பதிகாரப் பதிகத்தில் மேற்படி ஐந்தில் நான்காவதும் ஐந்தாவதும் இல்லை எனலாம். ஆனால், நா. அப்பனையங்கார் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை பற்றி ஆராய்ந்து கண்ட முடிவினை நோக்கும்போது நான்காம் விடயமாகிப் பயனும் சிலப்பதிகாரப் பதிகத்துள் அடங்குகிறது என்று கொள்ளக்கூடியதாகிறது.
"உரைபெறு கட்டுரையும் மேலைப் பதிகமும் ஒன்றிய பொருளன என்பது நன்கு விவரிக்கத் தகும். காப்பியத் தலைவி கண்ணகி கற்பின் தெய்வமாட்சி
நிலைக்களம் காணாள் நெடுங்கணிர் உகுத்துப் பத்தினி யாதலிற் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகந் திருகி நிலை கெழு கூடல் நீளெரி ஊட்டிய பலர் புகழ் பத்தனி யாகும் இவள் . ബ മേഞ്ഞു பதிகத்தில் (சிலப்பதிகாரப் பதிகத்தில்) தோற்றுவாய் செய்து நின்றது. அத்தெய்வப் பெருமையைத் தெற்றென வுணர்த்தி முற்ற முடிப்பது உரைபெறு கட்டுரையாகலின் பாயிரழ் பொருளே ஒன்றாய் இயைதல் நன்றாய் விளங்கும்”
பதிற்றுப்பத்துப் பதிகம் ஆசிரியப்பாவாகத் தொடங்கி கட்டுரை நடையாக முடிவடைவதை உ.வே. சாமிநாதையர் சுட்டிக் காட்டினார். அதை நோக்கும்போது சிலப்பதிகாரப் பதிகத்தின் தொடர்ச்சியாகவே அதன் உரைபெறு கட்டுரை அமைகிறது என்ற நா. அப்பனையங்கார் கருத்து உரம் பெறுகிறது. இக்கருத்து இங்கு வலியுறுத்தப் பெறுவதன் காரணம் சிலப்பதிகாரப் பதிகமும் பதிற்றுப்பத்துப் பதிகம் போல நூற்பயனைக் கூறுவதாகவும் அமைந்து விளங்குகிறது என்பதை உணர்த்தலே. சிலப்பதிகார உரைபெறு கட்டுரை இன்னின்னார் இதை இதைச் செய்து இன்னின்ன

Page 60
பயன் விளைந்தது.
பதிற்றுப்பத்துப் பதிகம் கூறும் ஐந்தாம் விடயம் பாடப்பெற்றவரின் ஆட்சிக்காலம் ஆகும். வரலாற்று மாந்தர்களான சேரமன்னருடைய ஆட்சிக்காலத்தைக் கூறலாம்; கற்பனைக் காப்பியக் கதை மா நீ தர்க் கு 85 IT 6ò Lổ உரைத் தல் பொருந்தக்கூடியதல்லவே.
நூன்முகமாய் அமைந்த, காலத்தால் முந்திய இரு பதிகங்களை நோக்கிய நாம் இனிச் செய்ய வேண்டியது அவற்றோடு தேவாரப் பதிகங்களை ஒப்பிட்டு நோக்குதலாகும். அவ்வகையில் சம்பந்தர் பதிகத்தை நோக்குவோம். சம்பந்தர் பதிகங்கள் பெரும்பான்மை பதினொரு பாடல்களால் ஆனவை. ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் ஒரே யாப்பில் அமைந்தவை. இறுதிப்பாடல் மாத்திரம் பொருளமைப்பில் வேறுபட்டு திருக்கடைக்காப்பு என்று பெயர் பெறுகிறது. (சில பதிகங்களின் இறுதிப்பாடல் பொருளமைப்பில் மாத்திரமன்றி செய்யுளமைப்பிலும் வேறுபடுவதுண்டு). சம்பந்தரின் திருக்கடைக்காப்பு ஒன்றினை நோக்குவோம்.
'விழிம்மிழலைம் மேவிய விகிர்தன் தன்னை விரைசேர் காழிந்நகர்க் கலை ஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவர் எல்லாம்
ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே'
(1:11:11)
இத் திருக்கடைக்காப்பிற் கூறப்பட்டுள்ள 6Lu Big561:
1. பாடப்பெற்றவர் வீழிம்மிழலை மேவிய
விகிர்தன் (சிவன்)
2. பாடியவர் காழிநகர்க்கலை ஞான சம்பந்தன்
3. UIL 6056 தமிழ்பத்து

4. LJuj6öt ஊழின்மலி வினை
(3 JTu'il 2 ufostgöt
அடைதல்.
இங்கும் பதிற்றுப்பத்து பதிகத்தின் ஐந்தாம் விடயம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் காணக் கிடக்கின்றன. ஐந்தாம் விடயம் பாடப்பெற்றவரின் ஆட்சிக்காலம் ஆகும். இங்கு பாடப்படுபவர் கால தத்துவம் கடந்த கடவுள் ஆதலால் அது சாத்தியப்படக் கூடியதல்ல.
இவற்றை நோக்குகிறபோது நாம் பின்வரும் முடிவுகளுக்கு வரக்கூடியவர்களாகிறோம். நூலின் புறவுரையாகிய பாயிரத்தைக் குறிக்கும் பதிகம் என்ற பெயர் அத்தேவாரப் பாடல்களுக்கு உரியதாய் மாற்றம் பெற்றது. தேவாரப் பதிகங்கள் பத்துப் பாடல்களை அல்லது அதற்கு அண்மித்த எண்ணிக்கையை உடையனவாக அமைந்து கிடத்தலையும் அவற்றைச் சுட்டும் பதிகம் என்ற பெயர் பத்து என்ற சொல்லோடு ஒலியளவில் (காகதாலிகமாக) ஒருத் திருத் தலையும் கண் டு மயங் கிய நிலையிலேயே பிற் காலத்தில் பாட்டியல் நூலாசிரியர்கள் பதிகம் என்ற பிரபந்த இலக்கணம் வகுத்தார்கள்.
மேற்படி முடிவு குறித்து இரண்டு ஐயங்கள் எழலாம். ای
1. பதிகம் நூன்முகமாக அமைவதல்லவா, அத்தகைய பதிகத்தினை எவ்வாறு பாடல்களின் இறுதியில் அமைந்த திருக்கடைக்காப்போடு இயைபுபடுத்துவது?
2. பதிகத்தைத் திருக்கடைக்காப்போடு இயைபு படுத்துவது ஒருவாறு பொருந்தினும் பதிகம் என்ற பெயர் திருக்கடைக்காப்புக்கு மாத்திரம் உரியதாயதல்லாமல் அதன் முன்னுள்ள பாடல்களையும் கொண்ட தொகுதி முழுமைக்கும் எவ்வாறு பொருந்தும்?

Page 61
முதலாவது ஐயம் பதிற்றுப்பத்தின் பதிகத்தை நோக்கிய அளவிலேயே விலகிப் போக்த்தக்கது. ஏனெனில், பதிற்றுப்பத்துப் பதிகம் யாவும் பத்துக்களின் இறுதியிலேயே அமைந்துள்ளன. இன்னும், பிற்காலத்தில் தோன்றிய இலக்கண விளக்கப் பொருளதிகாரப் பாட்டியல் என்னும் இலக்கண நூலிலும் இறுதியிலேயே பதிகம் அமைந்துள்ளது. பாயிரத்தின் பரியாய நாமங்களுள் ஒன்றான புறவுரையால் பாயிரம் நூலின் புறத்தே அமைவது என்பது பெறப்படும்; படவே நூலின் முன்னோ பின்னோ அமையலாம் என்பதும் பெறப்படும். இவ்வுண்மையும் இங்கு சிந்திக்கத்தக்கது. பதிகம் என்ற பெயர் திருக்கடைக்காப்புக்கு மாத்திரம் உரியதல்லாமல் அதன் முன்னுள்ள பாடற்றொகுதி முழுமைக்கும் எவ்வாறு பொருந்தும் என்ற இரண்டாவது ஐயம், ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொன்றிற்கும் ஆகிவரும் ஆகுபெயர் முதலானவற்றைக் கொண்ட தமிழ்மொழியின் இயல்பை உணரும் அளவில் விலகத்தக்கது. அவ்வுண்மையை உணர்த்தவல்ல வலுவான மற்றொரு சான்றும் உண்டு.
திருத்தலம் ஒவ்வொன்றின் மேலும் பத்துப்பத்தாக பாடப்பட்ட தேவாரப் பாடற்றொகுதி ஒவ்வொன்றையும் குறிப்பதாகப் பதிகம் என்ற பெயர் வழங்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அது திருக்கடைக்காப்பை மாத்திரம் குறிப்பதாகவே அமைந்திருந்தது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. சம்பந்தர் பாடிய பாடல் களின் தொகை பதினாறாயிரம் (16,000) என்பது மரபு வழியான கருத்து. (16,000 பதிகம் என்று கொள்பவர்களும் இருக்கிறார்கள்) அச்செய்தியைக் குறிப்பிடுகையில், நம்பியாண்டார் நம்பி, "பச்சைப் பதிகத்துடன் பதினாறாயிரம்பா வித்துப் பொருளை விளைக்கவல பெருமாள்” என்றார். "திருக்கடைக்காப்புகளோடு சேர்த்து பதினாறாயிரம்பா' என்பதே இதன் கருத்து. நூலின் பாடலெண்ணிக்கைய்ைக் கணக்கிடும்போது பாயிரத்தை விலக்கிக் கணக்கிடுதலும் உண்டு;

சேர்த்துக் கணக்கிடுதலும் உண்டு. சம்பந்தரும் தமது பதிகப் பாடலெண்ணிக்கை கூறும் போது திருக்கடைக்காப்பை விலக்கியும் சேர்த்தும்
கணக்கிட்டுக் கூறியுள்ளார்?
அவ்வகையில் கடைக்காப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது பதினாறாயிரம் பாக்கள் என்பதே நம்பியாண்டார் நம்பி கூறும் செய்தி. இவற்றால் இங்கு உணரப்பட வேண்டியது ஒரு காலத்தில் திருக்கடைக்காப்பை மாத்திரம் பதிகம் என்ற பெயராற் சுட்டும் வழக்கம் இருந்திருக்கிறது என்ற உண்மையே. பாயிரம், நூன்முகமாக - புறவுரையாக - அமைவது என்ற அளவில் நூலுக்குப் புறத்தே அமைவனவான அவையடக்கம், கடவுள் வாழ்த்து, காப்பு என்பனவும் பாயிரத்தோடு ஒத்தனவாகக் கருதத்தக்கனவே. இவற்றுள் காப்பு என்பது நூல் சிறப்புற அமைதற்காகக் கடவுளிடம் காவலை வேண்டிப் பாடுவதாகும். 'திருக்கடைக்காப்புக்கு விளக்கமளித்த வெள்ளை வாரணன்,
"பதிகங்களின் இறுதியில் உள்ள திருக்கடைக்காப்புச் செய்யுட்கள் அவ்வப் பதிகங்களைப் பாடுவோராய அன்பர்களுக்குச் சிறிதும் இடர்நேராமற் காக்கும் அருள் நோக்கத்துடன் திருஞான சம்பந்தராற் அருளிச் செய்யப்பெற்ற திருவுடைச் செழும் பாடல்களாதலின் திருக்கடைக்காப்பு என வழங்கப் பெறுவனவாயின."
என்றார். அவருடைய விளக்கம் வேறு நோக்கில் அமைந்தது. அது இங்கு வேண்டியதில்லை. திருக்கடைக்காப்பு என்பதில் முன்னுள்ள திரு' கடை' என்ற இரு அடைமொழிகளில் 'திரு என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது "கடை" என்ற அடைமொழி வழக்கமாக நூலின் முன் அமைவது போலல்லாமல் இது நூலின் கடைசியில் அமைந்தமையை உணர்த்துவது என்பதை விளங்கிக் கொள்ளும்போது திருக்கடைக்காப்பு என்பது பதிகம் என்ற பெயரோடு ஒத்த தன்மையு.

Page 62
டையது என்பதை விளங்கிக் கொண்டவர்களாவோம். இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டிய வேறொரு செய்தியும் உண்டு. அது `சம்பந்தர் பதிகத்து இறுதிப் பாடலையல்லாது அவரின் அனைத்துப் திருக்கடைக்காப்பு என்று சுட்டும் வழக்கம் உண்டு என்பதே அச்செய்தி பதிகம் என்ற பெயர் திருக்கடைக்காப்புக்கு மாத்திரம் உரியதாய் அல்லாமல் அதன் முன்னுள்ள பாடற்றொகுதி முழுமைக்கும் எவ்வாறு பொருந்தும் என முன்னெழுந்த ஐயத்தை நீக்கவல்லது அச் செய்தி. பதிகத்தோடு ஒத்த பெயரான திருக்கடைக்காப்பு என்ற பெயரால் சம்பந்தரது ஏனைத் தேவராப் பாக்களையும் வழங்கியது போலவே திருக்கடைக்காப்பைச் Jill (Bub Ug55ub என்ற பெயரால் திருக்கடைக்காப்போடு முடியும் தேவாரப் பாக்களின் தொகுதியையும் சுட்டினார்கள் என்ற முடிவுக்கு வர உதவுவதாய் அமைகிறது மேற்படி செய்தி.
பழந்தமிழ் நூல்களில் நூன்முகமாய் அமைந்த பகுதிகள் சில, வழக்கமாகப் பாயிரங்களாற் GILJAMSŮJU (BÉ6ÖTAMB UITLÜLJ(BLJ6) Jff, LJITILQU J6Jff, UITL6ù), பயன் என்பன பற்றிய விபரங்களைத் g(pഖങ്ങഖTu அமையவில் லை. அவை வெறும் கடவுள் வாழ்த்தாகவே அமைந்தன. உதாரணமாகச் சங்கத் தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துக்களைக் கூறலாம். கடவுளின் தோற்றப் பொலிவும் அருட்டிறமும் பாடியவரின் பத்திமையும் என்னும் இவையெல்லாம் நன்கு புலப்பட அமைந்தவை அவை. அதனால் பிற்கால பக்தி இலக்கியங்களுக்குப் பொருள் மரபிலும் பாடும் முறைமையிலும் முன்னோடிகளாக அமைபவை, நூன்முகமாக பாயிரமாக - பதிகமாக - அமைந்த அவற்றிற் காணப்படும் இத்தகு தன்மைகளும் பிற்காலத் தோத்திரப் பாக்களுக்குப் பதிகம் என்ற பெயர் உண்டாதற்கு உறுதுணையாய் அமைந்திருத்தல் சாத்தியமானதே.

சங்க நெடும்பாடல்களின் தொகுதியான பத்துப்பாட்டில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஓரிரு வெண்பாக்கள் பிற்காலத்தவராற் பாடிச் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வெண்பாக்கள் ਸੁ6) பாயிரத்தன்மை உடையனவாய், கடவுள் வாழ்த்தாய் அமையக் காணலாம்'அவை நூலின் (பாட்டின்) கடையில் இறுதியில்) அமைதலும் கவனிக்கத் தக்கது. பாயிரம் என்ற பெயரோடு அமைந்த திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் பாயிரத்துக்குரிய பொதுவான தன்மை எதனையும் பெறாது கடவுள் வாழ்த்தாக கடவுளை ஒத்த வானை, நீத்தாரை, அறத்தை வாழ்த்துவனவாக அமைதலையும் இங்கு கருத்திற் கொள்க.
திருக்கடைக்காப்போடு முடிதல் காரணமாகவே தேவாரப் பாடற்றொகுதிகளுக்குப் பதிகம் என்ற பெயர் உண்டாயிற்று என்ற வரலாற்றுண்மை இதுவரை நிகழ்ந்த ஆராய்ச்சியால் மேலும் உறுதிப்படுகிறது. எனினும் இம்முடிவு குறித்து எழுப்பத்தக்க ஐயங்கள் மேலும் இரண்டு உண்டு.
1. தேவாரப் பதிகங்களிற் போலவே ஆழ்வார் பாசுரங்களும் பெரும்பாலும் திருக்கடைக்காப்புகளை உடையனவாய்க் காணப்படுகின்றன. ஆனால் மூவர் (முதலிகளின் தேவாரங்களை மாத்திரமே பதிகம் என்ற பெயராற் சுட்டும் வழக்கம் உள்ளது. திருக்கடைக்காப்பு காரணமாகவே பதிகம் என்ற பெயர் வந்ததாயின் ஆழ்வார் பாசுரங்களையும் பதிகம் என்ற பெயராற் சுட்டும்
வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா?
2. தேவாரம் பாடிய மூவர் முதலிகளில் திருநாவுக்கரசர் எவ்விடத்திலேனும் திருக்கடைக்காப்பு பாடியதாக இல்லை. ஆனால் அவருடைய தேவாரங்களையும் பதிகம் என்ற பெயராற் சுட்டுகிறார்களே. அது பதிகம் பற்றிய மேற்படி முடிவுக்கு வரத் தடையாக அல்லவா அமைகிறது?

Page 63
முதலாவது ஐயம் குறித்து ஒரு தெளிவுக்கு வருவதற்கு முதலில், சைவாசாரியர்களான மூவர் முதலிகள் பாடிய பக்திப் பனுவல்களை தேவாரம் பதிகம்) என்பதும் வைணவ ஆசாரியர்களான ஆழ்வார்களின் பக்திப் பனுவல்களைப் பாசுரம் என்பதுமே தமிழுலகில் நிலவும் பொது வழக்கு என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதை உணர்ந்த நிலையில் ஆழ்வார்கள் பாடிய பக்திப் பனுவல்களுக்குரிய பொது வழக்கான பாசுரம் என்ற சொல்லின் பொருளை நோக்குவோம். தமிழ் லெக்சிகன்’, பாயிரம் என்ற சொல்லைப் பாசுரம் என்ற வடசொல்லின் திரிபாகவே குறிப்பிடுகிறது. அந்நிலையில் பாசுரமும் பதிகமும் ஒத்த பொருளுடையனவாதல் பெறப்படும். படவே முதலாவது ஐயத்துக்கு இடமின்றிப் போகிறது. அன்றியும், சைவர்கள், பதிகம் என்ற பெயரால் தங்கள் மூவர் முதலிகளின் பாடல்களை வழங்கக் கண்ட நிலையில் வைணவர்கள், தங்கள் ஆழ்வார்களால் அருளிச் செய்யப்பட்ட uTulsissilsit தனித்துவம் பேண விரும்பியவர்களாய் பதிகத்தை விடுத்துப் பாசுரம் என்ற பெயரால் அவற்றை வழங்கியிருத்தலும் சாத்தியமே. வைணவ பாசுரங்ைைளப் பதிகம், என்றும் சிறுபான்மை சுட்டியிருக் களிறார் கள் என் பதும் மனங் கொள்ளத்தக்கது.
இவ்விடத்தில் பொருத்தப்பாடு கருதி ஒரு விடயத்தை நோக்குவோம். சம்பந்தர் ஓரிடத்தில் மாத்திரம் தம்முடைய பாடல் தொகுதியொன்றை பதிகம் எனக் குறிப்பிட்டார் என்றும் அவ்வாறு குறிப்பிட்டது அது அவர் சமணருடன் நிகழ்த்திய புனல் வாதத்தின்போது ஏட்டில் எழுதி ஆற்றில் விட்ட திருப்பாசுரத்தை என்றும் முன்பு கண்டோம். தேவார முதலிகள் தலங்கள் தோறும் பாடிச் செல்வதைத் திருப்பதிகம் பாடியருளியதாகக் குறிப்பிடும் வழக்கத்தவரான சேக்கிழார், சம்பந்தர் பதிகம் என்று சுட்டிய மேற்படி பாடற் தொகுதியைப் பாடத் தொடங்கியதைக் குறிப்பிடும்போது மாத்திரம்

ية بقية பாசுரம் பாடலுற்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.3பின் வேறொரு பதிகத்துக்கும் செய்யாதவகையில் இத்திருப்பாசுரத்துக்கு மாத்திரம் இருபத்துமூன்று செய்யுள்களால் விரிவுரை நிகழ்த்திவிட்டு முடிவில் அவையடக்கமும் கூறினார்.
“வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப்
பாசுரததைக குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் சிறியேன் அறிவுக்கு அவர் திருப்பாதந்தந்த நெறியே அறிநீர்மை கும்பிட்டேன் அன்பால்'(பெரிய,2743)
அப்போதும் மேற்படி பதிகத்தை மறவாமல்
பாசுரம்' என்றே குறிப்பிட்டார். இன்றும் சைவத் தமிழ் மரபு அதனைத் திருப்பாசுரம்' என்றே போற்றுகிறது. வைகையில் விடப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டது பன்னிரண்டு பாடல்களமைந்த வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் மேற்படி பதிகமே. சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலையாயதாகக் கொள்ளப்படும் 'சிவஞானபோதர் என்னும் பன்னிரண்டு சூத்திரங்களாலமைந்த நூலின் பொருளை உட்கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. அவ்வகையில் சித்தாந்த சாத்திரங்களின் பாயிரம் எனக் கொள்ளத்தக் கது இப் பாசுரம். இச் செய்திகளெல்லாம் மிகை. இங்கு வேண்டப்படுவது பதிகம் - பாயிரம் - பாசுரம் எல்லாம் ஒரு பொருள் குறித்தன என்பதே.
இரண்டாவது ஐயம், "திருக்கடைக்காப்புக் காரணமாகவே பதிகம் என்ற பெயர் வந்தது எனின் ஓரிடத்தேனும் திருக்கடைக்காப்போடு அமையாதன. வான திருநாவுக்கரசருடைய தேவாரங்களும் பதிகம் என்ற பெயரால் வழங்கலானது எவ்வாறு’ என்பது. இந்த ஐயத்தைத் தீர்த்துக்கொள்வதன் முன், திருக்கடைக்காப்புக்கு உரியனவாய் வழங்கும் வேறு சில பெயர்களையும் அறிந்து கொள்ளுதல் நன்று. அவை, நாந்திச் செய்யுள், பயன் நுதலிய பாடல், முத்திரைக் கவி என்பன. நாந்தி என்பது பாயிரத்
59

Page 64
தைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று.
திருக்கடைக்காப்பு நூற்பயனை நுவலும் தன்மையுடையதாதலால் பயன் நுதலிய பாடல் எனப்பட்டது. திருக்கடைக்காப்பில் இது இன்னாராற் பாடப்பட்டது என்று முத்திரை பொறிக்கப்படுதலால் முத்திரைக்கவி எனப்பட்டது.
பயன் நுதலிய பாடலைத் திருக்கடைக்காப்பின் பிற பெயர்களுள் ஒன்றாக அறிந்த நிலையில் வெள்ளை வாரணன் கூறுவதை நோக்குவோம்.
"(அப்பரடிகள்) பிழை செய்த இராவணனை உய்வித்த அருளாளன் குற்றமுடைய என்னையும் கோது நீக்கி ஆட்கொண்டான்' என உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் முறையில் இராவணனைப் பற்றிய குறிப்பைப் பதிகம் தோறும் விடாது குறித்தருளுகிறார்.
அப்பரடிகள் அருளிய திருப்பதிகங்களில் இறுதிப்பாடல்கள் யாவும் இறைவனைப் பற்றி மேற்குறித்த செய்தியை விளக்கும் நிலையில் இருத்தலால், அப்பாடல்கள் அவ்வப்பதிகங்களின் பயனுரைக்கும் திருக்கடைந்தாப்புப் போன்று அமைந்திருத்தல் 85[[6ÖÖI6\)[[[s).
இக்கருத்தால் திருநாவுக்கரசரும் திருக்கடைக்காப்புப் பாடினார் என்ற முடிவுக்கு வருதல் சாத்தியமாகிறது. இது சற்றே வலிந்து கூறிய நியாயம்போற் சிலருக்குப் புலப்படக் கூடும். அத்தகையவர்களுக்குக் கூறத்தக்க மற்றுமோர் நியாயமும் உண்டு. அந்நியாயத்தை விளங்கிக் கொள்வதற்குத் திருக்கடைக் காப்பின் பிற பெயர்களுள் முத்திரைக்கவியும் ஒன்று என்று முன்பு கூறியதை நினைவிற் கொள்ளல் வேண்டும்.
இப்பாடல் இன்னாராற் பாடப்பட்டது என்பதை
அடையாளப்படுத்தி நிற்கும் தன்மை காரணமாகவே

திருக்கடைக்காப்புக்கு முத்திரைக்கவி என்ற பெயர் அமைந்தது. பாட்டின் இறுதியில் பாடலாசிரியன் தனது பெயரைப் பொறித்துப் பாடும் தன்மை இசைத்துறைக்கு உரியனவும் பிற்காலத்தில் தோன்றியனவுமான கீர்த்தனைகளில் மிகுதியும் காணப்படுவது. அக் கீர்த்தனைகள் தேவாரப் பதிகங்களுடாகவே தோற்றம் பெற்றன. சங்கீத
மும்மூர்த்திகளுள் முதல்வராகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், கோபால கிருஷ்ணபாரதியர் முதலான பலர் தங்கள் கீக்த்தனங்களின் இருதியாய் அமையும் சரணத்தில் தங்கள் பெயரும் பொருட்பேறுடையதாய் அமையத்தக்க வகையில் பாடும் வழக்கத்தை உடையவர்கள். வேறு சிலர் தங்கள் பெயர்களை விடுத்து ஏதேனுமொரு விடயத் தை தங்கள் இறுதிச் சரணத் தில் அமைத்துப்பாடும் வழக்கத்தை உடையவர்கள். அத்தகையவர்களுள் ஒருவர் கனம். கிருஷ்ணையர். அவர் தமது இறுதிச் சரணந்தோறும் ஏதோ ஒரு வகையில் முருகக் கடவுளின் நாமங்களுள் ஒன்று அமைந்துவிடுமாறும் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்ஃஅதுவே அவரது முத்திரை. இவ்வகையில் நோக்கும்போது திருநாவுக்கரசரும் இராவணனைப் பற்றிய குறிப்பைத் தன்னுடைய முத்திரையாகப் பதித்துக் கொண்டார் எனலாம். எனவே, திருநாவுக்கரசரும் முத்திரைக்கவி - திருக்கடைக்காப்பு - பாடியவராகி விடுகிறார். ஆகவே, அவருடைய பனுவல்களையும் பதிகம் என்ற பெயராற் சுட்டுவதில் உள்ள பொருத்தப்பாடு தெளிவாகி விடுகிறது.
வெள்ளைவாரணன் கொண்ட கருத்தில், அல்லது நாம் கொண்ட கருத்தில் அன்றேல் இரண்டிலுமே சேக்கிழாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் திருநாவுக்கரசரின் இறுதிப்பாடலை ஓரிடத்தில் திருக்கடைக்காப்பு என்று அவர் குறிப்பிடுகிறார்.
கீர்த்தனைகளில் அமையும் சரணம் பற்றிய

Page 65
சொல்லாராய்ச்சியும் பயனுடையதாய் அமையுமாத லால் அதனை நோக்கி விட்டு அப்பாற் செல்வோம். சரணம் என்ற வடசொல் முதன்மைப் பொருளில் (இறைவனுடைய) பாதத்தையும் இரண்டாம் நிலையில் அப்பாதத்தில் அடைக்கலமாதலை - அப்பாதமே காப்பாக அமைதலையும் குறிக்கும். அதனால் பதிகத்தின் இறுதியுறுப்பான (திருக்கடைக்)காப்பு கீர்த்தனைகளின் இறுதியுறுப்பான சரணத்தோடு சொற்பொருளிலும் ஒத்துப் போவதாகிறது. இதனால் திருக்கடைக்காப்புக் காரணமாகவே பதிகம் என்ற பெயர் உண்டாயிற்று என்ற கருத்து மேலும் வலுப்பெறுவதாகிறது. -
இசையோடு பாடத்தக்க ஒத்த யாப்பமைதியையுடைய தேவாரப்பாக்கள் பதினொன்றில் இறுதிப்பா கடைக்காப்பாயமைந்த இலக்கிய வடிவைத் தமிழுலகுக்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் காரைக்காலம்மையார்ே. பிற்காலத்திலேயே பதிகம் என்ற பெயராற் சுட்டப் பெற்றதான அத்தகு இலக்கிய வடிவங்களுள் அம்மையாரு டையவையே காலத்தால் முந்தியவை என்ற வரலாற்றுணர்ச்சியால் அவற்றை மூத்த திருப்பதிகங்கள் என்றனர். திருவலங்காட்டுத் தலத்தின்மேல் அம்மையாராற் பாடப்பட்ட அப்பதிகங்களின் எண்ணிக்கை இரண்டு. அந்த இரு பதிகங்களில் மாத்திரமல்லாமல் தான் பாடிய மற்றிரு பிரபந்தங்களில் ஒன்றான "அற்புதத்திருவந்தாதியிலும் இறுதிப்பாடலை (நூற்றொராவது பாடல்) அம்மையார் திருக் கடைக் காப்பாகவே பாடியிருக்கிறார். ஆயினும், முன்னைய இரண்டுமே பதிகம் எனப்பட்டன. "அற்புதத்திருவந்தாதி பதிகம் எனப்படாமைக்கு 'அந்தாதித் தொடை அதில் முனைப்புற்று நின்றமை காரணமாகலாம். அன்றியும் திருக்கடைக்காப்போடு கூடிய பத்துப் பாக்களைக் கொண்டமைந்த தொகுதியே பெரும்பான்மையவாய் விளங்கினவாதலின் அத்தகையன மாத்திரம் பதிகம் என்ற பெயருக்கு உரித்துடையனவாகின எனலாம்.
அந்நிலையில் பத்துப் பாக்களைக் கொண்ட

இலக்கிய வடிவங்கள், திருக்கடைக்காப்பைப் பெற்றமையாதபோதும் பதிகம் என்ற பெயராற் சுட்டப் பெறலாயின. உ-ம்: மாணிக்கவாசகருடைய
கோயில் மூத்த திருப்பதிகம், கோயிற்பதிகம்,
அச்சோப்பதிகம் முதலாயின. இவையெல்லாம்
6.
பதிகம் என்ற சொல்லின் வரலாறு மறக்கப்பட்டுவிட்ட நிலையில் - வரலாற்றுணர்வு அற்ற நிலையில் பத்து என்ற எண்ணுப் பெயரின் அடிப்படையில் இடப்பட்ட பெயர்களே. பத்துப்பாடல்கள் கொண்டனவாய் மாணிக்கவாசகராற் பாடப்பட்ட பெரும்பாலானவை பதிகம் என்ற பெயரால் அல்லாமல், பத்து என்றே குறிக்கப்படுதல் கவனிக்கப்பட வேண்டியது.
ஒரு நிலையில் பதிகம் என்பது மூவர் முதலிகளாற் பாடப்பட்டவற்றுக்கே உரிய சிறப்புப் பெயராக அமைந்துவிட்டது என்றும் கொள்ளலாம். மூவர் பதிகங்களைப் போலவே பத்து, பதினொரு பாக்களைக் கொண்டமைந்தனவும் முத்திரைக்கவியோடு கூடியனவுமாய் சேந்தனார் முதலானோரால் பிற்காலத்திற் பாடப்பெற்றவை பதிகம் என்ற பொது வழக்காற் சுட்டப்பெறாது திருவிசைப்பா' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றமைக்கான காரணம் அதுவாகவே இருத்தல் கூடும். காலவோட்டத்தில் பதிகம் என்ற பெயர் மூவர் தேவாரங்களுக்கேயுரிய சிறப்புப் பெயராய் அமைந்து விட்டமைக்குச் சோழர் காலத்தெழுந்த சாசனங்கள் தக்க சான்றுகளாய் அமையும்.
பதிகம் என்பது மூவர் தேவாரங்களுக்கேயுரிய சிறப்புப் பெயராய் அமைவதற்கு முக்கிய காரணர் சம்பந்தரே - திருக்கடைக்காப்பே பதிகம் என்ற பெயர் தோன்றக் காரணமாய் அமைந்ததென்பதும் திருநாவுக்கரசர் பதிகங்களின் இறுதிப்பாடல் முத்திரைக்கவி என்ற அளவிலேயே அமைந்ததென்பதும் சுந்தரர் பதிகத்துத் திருக்கடைக்காப்புக்கள் பாடியவர் பெயர், பயன் என்பவற்றை அவையடக்கத் தன்மையோடு குறித்தன என்பதும் சம்பந்தர் பதிகத்துக் கடைக்காப்புக்களின் வீறு

Page 66
ஆழ்வார்கள் உட்பட வேறு எவர் பதிகத்திலும் இல்லை என்பதும் உணரத்தக்க விடயங்கள். அதனால்தான் போலும் சுந்தரர் தம் பதிகந்தோறும் திருக்கடைக்காப்புப் பாடியிருந்தும் சேக்கிழார் ஒரு இடத்திலேனும் அதனை விசேடித்துக் குறியாது விட்டார். ஆனால், சம்பந்தர் திருக்கடைக்காப்புச் சாத்தியத்தை இருபத்தைந்து இடங்களுக்குமேற் குறிப்பிட்டார். திருநாவுக்கரசர், தன் பதிகங்களின் இறுதியில் தன் பெயரைக் குறியாது விட்டபோதும் இராவணன் பற்றிய குறிப்பைத் தவறாது அமைத்துக் கொண்டமை குறித்து அவரும் முத்திரைக் கவி பாடினார் என்று கொள்வோமாயின் சம்பந்தர் தம் பதிகந்தோறும் நன்னான்கு முத்திரை பதித்தார் என்று கொள்ளக் கூடியவர்களாவோம். (இராவணன் பற்றிய குறிப்பு, மாலயன் அடிமுடி தேடியமை, சமண பெளத் தர் பற்றிய கண் டனம் , திருக்கடைக்காப்பு) இதனாலும் பதிகம் என்ற பெயர் சம் பந் தர் பாடல் களுக் கே மரிகப் பொருத்தமுடையதாதல் காணலாம்.
காரை க் காலம் மை யார் இரண் டு பதிகங்களைப் பாடி அறிமுகப்படுத் திவிட அவ்வடிவம் தன்னுடைய நோக்கை அடைவதற்கு ஏற்ற கச் சிதமான சாதனம் எனக் கண் டு அச் சாதனத் தாற் பெற்றுக் கொள் ளத் தக்க முழுப்பயனையும் பெற்றுக்கொண்டவர் சம்பந்தரே. கடைக்காப்பு என்கின்ற அமைப்பு ஒரு பெரும் இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் பாலப்பருவத்தினரான தமது ஆளுமையை - தலைமைத்துவத் தை - சமூகத் துக் கு உணர்த் தி அணிதிரட் டவும் தம் மேலும் தாம் காட்டும் மார்க்கத்தின் மேலும் தாம் கொண்ட இலட்சியத்தின் மேலும் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்யவும் தக் க பிரசார சாதனமாகக் கையாண்டவரும் வெற்றி கண்டவரும் சம்பந்தர் போல வேறு எவரும் இலர் என்று உறுதி கூறலாம். அதனாலேயே காலத்தால் முற்பட்ட பதிகங்களைக்
காரைக்காலம்மையார் பாடியிருந்த நிலையிலும்

சமகாலத்தவரான நாவுக்கரசர் பெருந்தொகையாகப் பாடிய நிலையிலும் சம்பூந்தரையே பதிகப் பெருவழிகாட்டிய வள்ளல் என இனங்கண்டார்
நம்பியாண்டார் நம்பி.
சிந்து என்ற செய்யுள் வடிவத்தை அண்ணாமலை ரெட்டியார், கோபால கிருஷ்ண பாரதியார் முதலியோர் ஏற்கனவே பாடியிருக்கவும் பாரதியாரையே சிந்துக்குத் தந்தை என்றார் கவிஞர் பாரதிதாசன்" முன் னவர்கள் அறிமுகப் - படுத்தியதாயிருந்த போதும் போராட்ட நோக்குடனும் அதற்கேற்ற வீறுடனும் சிந்தைக் கையாண்டு அதன் முழுப்பயனையும் பெற்றுக்கொண்டு அச்செய்யுள் வடிவுக்குப் புதிய உயிரும் பிரசித்தமும் கொடுத்தவர் பாரதியாரே என்றவாறாக பாரதிதாசனின் கூற்று, திறனாய்வு ரீதியிலே கைலாசபதியால் உறுதிப்படுத்தப்பட்டது அவ்வாறு உறுதிப்படுத்தப்பட வேண்டியதொரு பேருண்மை பொதிந்த தொடராகவே சம்பந்தர் பற்றி நம்பியாண்டார் நம்பி உரைத்த பதிகப் பெருவழி காட்டிய வள்ளல் என்பதும்
அமைகிறது.
அடிக்குறிப்புகள்:
01. இறையனார் அகப்பொருள் உரை, கழக வெளியீடு, சென்னை,1969.ப.2
02. தொலி காப் பரியம் எழுத் ததரிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு, சென்னை,1969.ப.1
03.நன்னூல் சங்கர நமச் சிவாயர் உரை, சென்னை,1966.ப.11
04. ஆறுமுகநாவலர்.நன்னூல் காண்டிகையுரை, (இருபத்தைந்தாம் பதிப்பு) சென்னை, 1968.ப.1
05. வை.மு.கோ.(ப.ஆ) நன்னூல் காண்டிகையுரை, வை.சி.கோ.கம்பனி, சென்னை,1969,ப8
06. பழமொழி நானுாறு: 249

Page 67
07. திரு. நாராயண ஐயங்கார் (உ.ஆ) பழமொழி நானூறு மூலமும் உரையும், இரண்டாம் பாகம், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922.ப.191
08. மி.பொன். இராமநாதன் செட்டியார் (உ.ஆ) பழமொழி நானூறு, ப. 168
09. ம.இராசமாணிக்கம்பிள்ளை (உ.ஆ) பழமொழி
நானூறு, ப. 146
10. சடகோபரந்தாதி: 09
11. வை.மு.கோ. சடகோபரந்தாதி மூலமும் உரையும்,வை.மு.கோ. கம்பனி, சென்னை.1968.ப.24.25
12. மொ.அ.துரை அரங்கசாமி, தென்றலிலே தேன் மொழி, பொன் முடி நூலகம், சென்னை,1958.ப.17
13. பழமுத்தப்பன், தொல்காப்பியப் பாயிர விருத்தி, இலக்கணக் கருவூலம்-3) ப.ஆஆறு.அழகப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்,
1992.山.279
14. நன்னூல் நுா.பா. 01
15. தமிழ் லெக்சிகன் தொகுதி IV
16. மேற்படி
17. இ.கி.இராமசாமி, தமிழில் பாயிரங்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1988,ப,1920
18. வி.செல்வநாயகம், தமிழிலக்கிய மரபும் பக்திப்பாடல்களும், கணேசையர் நினைவு மலர், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1960,ப221
19. பன்னிருபாட்டியல்: நூ.பா:197
20. பிரயோகவிவேகம் மூலமும் உரையும், ப.ஆஆறுமுகநாவலர்,சென்னை, விசுவாச வருடம்

மார்கழி, ப05
21. உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), சிவகசிந்தாமணி மூலமும் நச் சிணார் க் கினியர் உரையும். (அடிக்குறிப்பு) ப21
22. பதிற்றுப்பத்து இரண்டாம்பத்தின் பதிகம்
23. சிலப்பதிகாரம்: பதிகம்
24. உவேசாமிநாதையர் (ப.ஆ), பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சாமிநாதையர் நூல்நிலையம் சென்னை, 1994,பiv
25 நா.அப்பனையங்காள், சிலப்பதிகாரம் உரைபேறு கட்டுரை செந்தமிழ்-தொகுதி 49
26. நம்பியாண்டார் நம்பி, ஆளுடையபிள்ளையார் திருத்தொகை 42,43
27 அ.சண்முகதாஸ். “பதிகம்; தோற்றமும்
வளர்ச்சியும' தமிழியல், உலகத்தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை ஜீன் 1986, ப.83
28. க.வெள்ளைவாரணன். பன்னிரு திருமுறை வரலாறு. முதற்பகுதி (மறுபதிப்பு) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகள். 1994, ப.636
29. செந்தமிழ் தொகுதி 45, ப.121-128
30. பத்துப்பாட்டு ஒவ்வொன்றினதும்-குறிப்பாகத் திருமுருகாற்றுப்படையின்-தனியன்களை நோக்குக.
உ+ம்: நக்கீரர் தாமுரைத்த நன்முருகாறிலும் படையை தற்கோல நாள் தோறும் காற்றினால்-முற்கோலமாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த எல்லாம் தரும்.
31. தமிழ் லெக்சிகன், தொகுதி-4 ப.2615
32. உ+ம்: அன்ன வயல்புதுவை ஆண்டாள்
அரங்கற்கு பன்னு திருப்பாவை பல்பதியம்

Page 68
இன்னிசையால் பாடிக் கொடுத்தா6 சொல்லு (திருப்பாவை-தனியன்)
33. பெரியபுராணம்: 2721
34. க.வெள்ளைவாரணன், மு.கு.நூ.ப.701
35. உ.வே.சாமிநாதையர், சங்கீத மும்மண (மறுபதிப்பு),உ.வே.சாமிநாதையர் நூல்நிலை சென்னை, 1987.ப.1415
36. பெரியபுராணம்: 2485
37. சு.சண்முகதாஸ், மு.கு.ப.78
38. நம்பியாண்டார் நம்பி, ஆளுடைய பிள்ளை திருவந்தாதி:02
39. தொ.பரமசிவன் (தொ.ஆ), பாரதித பாடல்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிறை லிமிட்டெட் சென்னை.1966.ப.198
40. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், கு பப்பிலிஷர்ஸ், சென்னை, 1999.ப.160-195

ரிகள்
)U JLíb,
TUITT
TF6
36',
மரன்
64

Page 69


Page 70
யுனைட்டட் மேர்ச்சன்ட்ஸ் பிரிண்டர்ஸ் டு

ரை) லிமிட்டெட் தொ.பே : 2434281