கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2012.03

Page 1
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
s
ம.கிருபா சபா.ஜெய ந.விபுலன் ஸாகிப்ம ப.சிவானந்தன்/ கி.புண்ண
 

SSN2021-94 AOsiriyom (pedagogy)
ध्याये, ""ुष्यः attraces بنابر- اگر اT தி. ( : تھی "قلبی گھیپھتی تھی اسمبلی کے قتلیجیے
ఫ్రీ-స్త్ర
மொண்டசோரி
அம்மையார்
உயர்கல்வி కొట్టే } விரிவாக்கமும்
O LIITLEFIT606)
தொழில்சார் வழிகாட்டல்
ாசா அறுநீகாந்தலட்சுமி றைக்கார் மொழிவரதன்
யமூர்த்திஅன்பு ஜவஹர்ஷா

Page 2
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
இதழ் 3
ஆர்லோகேஸ்வரன் பெபேரின்பராசா சு.
மொழிவரதன் gró Gaití
அன்பு ஜவஹர்ஷாதிருமதி.எஸ்.கு
 

ருள்வேல்நாயகி

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
6 மரியா மொண்டசோரி அம்மையார்
6 மீநிலைப் பல்கலைக்கழகங்களும்.
6 நூலுக்கு ஒரு மாலை
6 சமூகமும் கல்வியும்
ба கிராமப்புறப்பாடசாலைகள்.
16 கொட்டக்கலை பிரதேச கல்வியும்.
6 பாடசாலை தொழில்சார் வழிகாட்ட
6 முகாமைத்துவச் செயற்பாடுகள்.
6 நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்
 
 
 

ᏎᏰliᏍ8:38ii18l↑ (?:###8}} sixth it...i
se
A - و غیر -- '
ܓܖܳ ܟ ܲܢ

Page 4
SSN 2021-9041
By a
i.
ஆசிரியரி : தெ.மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் : அழறிகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா காசுபதி நடராசா
ஆசிரியரிகுழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன் பேரா.எம்.ஏ.நுட்மான்
சிறப்பு ஆலோசகர்கள்: சுந்தரம் டிவகலாலா சிதண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா
வலவை ந.அனநதராஜ
ஆலோசகரி குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம் செ.அருண்மொழி சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன் ஓ.எல்.எம்.அஸ்ஹர்
rí8ñGamaõ Gbeffluust : சதபூ,பத்மசீலன்
இதழ் வடிவமைப்பு : கோமளா/மைதிலி
Printed by: chic prees Te: 0777345 666
தொடர்புகளுக்கு:
“Aasiriyam” 180/1/50 People's Park, Colombo -11
Tel: 011-2331475E-mail:aasiriyamQgmail.com
 
 

ஆசிரியரிடமிருந்து.
பால்நிலைச் சிந்தனை
சமகாலத்தில் நவீன அறிகைப் பரவலின் பரிமாணங் கள் பால்நிலை ஆய்வுகளுடன் தொடர்புபட்டுள்ளன. பலநிலைகளிலும் பலதளங்களிலும் நிகழும் பாலியல் வன்முறை, பாலியல் சுரண்டல் யாவும் நுண்ணிய ஆய்வுகளை அடியொற்றிய புலக்காட்சிகளை கருத்தியல் விசைகளை மேலெழச் செய்து வருகின்றன.
இன்று பால்நிலை பற்றிய இறுகி உறைந்த தட்டை யான ஒற்றையான அணுகுமுறைகளின் பலவீனமும் மட்டுப்பாடுகளும் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. இதுவரை ஏற்பட்ட தொடர் சமூக மாற்றங்கள் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து மீள வலியுறுத்திவருகின் றன. பெண்கள் மீதான சுரண்டல்களை வன்முறைகளை ஒடுக்குமுறைகளை நவீனப்படுத்தியும் வருகின்றன.
கல்வியியல் ஆய்வுகளில் சிந்தனைகளில் பால்நிலை ஆய்வுகளும் வினைப்பாடுகளும் அதிகம் அக்கறைப் பட்டு வருகின்றன. புதிய ஆய்வுப் பண்பாட்டில் பால் நிலைக் கண்ணோட்டம் முதன்மைப் பெற்றுள்ளது. ஆகவே பால்நிலை பற்றிய தெளிவை நாம் கட்டாயம் பெறவேண்டிய நிலையில் உள்ளோம்.
பெளதிக ரீதியானவை இல்லாமல் அதனின்றும் வித்தியாசப்படுத்திப் பார்க்கக்கூடிய வகையில் பால் களுக்கிடையேயான உறவுகளை ஒரு சமூக அம்சமாகக் கருதுவதுடன், சமூகத்தின் உருவாக்கமாகவும் அவற் றைக் கொள்ளும் எண்ணக்கரு “பால்நிலை” என்பதாகக் கொள்ளப்படுகின்றது. பெளதிக ரீதியான ஒரு விடயமா கக் கொள்ளப்படும் பால் (sex) என்பதிலிருந்து வித்தி யாசப்படுத்திப் பார்க்கப்படும் ஒரு விடயமாக பால் p5606060tuds (Gender) கருத வேண்டும்.
பால்நிலை என்பது ஒரு எண்ணக்கருவாக பெண் நிலைவாதம் சார்ந்த கல்விப்புலத்தில் முன்வைக்கப்படு கின்றன. பெண்ணிலைவாதிகளே இவ்வெண்ணக் கருவினை முன்வைக்கின்றனர். பெண்ணிலைவாதம் சார்ந்த சமூக விஞ்ஞானங்களுக்கு இவ்வெண்ணக்கரு அடித்தளமாக அமைகின்றது. அவ்வகையில் பால்நிலை" சார்ந்த ஆய்வுகள் பெண்ணிலைவாதக் கருத்துக்களை மையப்படுத்தியனவாக உள்ளன.
இன்னொரு புறம், பெண்ணிலைவாத ஆய்வு அல்லது பால்நிலை என்னும் எண்ணக்கருவை அடிப் படையாகக் கொண்ட ஆய்வு தனித்த வரைவிலக்க ணத்தை உடையது. அதன் முறைமையியல், ஆய்வு முறைகள் என்பன தனித்தன்மை உடையன. இவ்வகை ஆய்வில் ஈடுபடுபவர்களின் ஆய்வனுபவம் ஏனைய சமூக விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுடைய ஆய்வனுபவத்தினின்றும் வித்தியாசமானது. இதுவரை ஆய்வு தொடர்பாக இருந்துவரும் மரபு ரீதியான

Page 5
கருத்துக்களைக் கேள்வி கேட்கின்ற ஒரு கருத்தியலாக வும் மாற்றுக்கோட்பாடாகவும் அவற்றை விமரிசிப்பதாக வும் மாற்றியமைப்பதாகவும் பெண்ணிலைவாத ஆய்வு உருவாகின்றது.
குறிப்பாக சமூகவியல், மானிடவியல், உளவியல், பண்பாட்டியல் போன்றவற்றால் முன்வைக்கப்பட்ட பல கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியே பெண்ணி லைவாதம் எழுச்சி பெற்றுள்ளது. இலக்கிய விமரிசனத் துறையில் பல புதிய கோணங்களை பார்வைகளை புகுத்த முற்பட்டுள்ளது.
பெண்ணிலைவாதம் இன்று ஒரு தனியான கற்கை நெறியாகவும் ஆய்வுப் புலமாகவும் பல்கலைக்கழக மட் டங்களில் உருவாகியுள்ளது. பல்வேறு அறிவுத் தொகுதி களுடன் தொடர் ஊடாட்டம் கொண்டும் புதியது படைக்கும் அறிவுத் தொகுதியாகவும் பரிணாமம் பெற்றுள்ளது. ஆகவே பால்நிலை, பெண்ணிலைவாதம் தொடர்பிலான அறிகை மரபு எமக்கு முக்கியமாகின்றது.
உலகளாவிய முறையில் ஆசிரிய ஆளணியினரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் செயற்பாடுகளை முகாமைத் துவம் செய்வோரில் பெரும்பகுதியினர் ஆண்களாகவே காணப்படுகின்றனர். ஆண்களின் முகாமைத்துவப் புலக்காட்சி அந்தஸ்து நிலையிலும் ஆற்றுகை நிலையி லும் பெண் ஆசிரியர்கள் மீது பலத்த தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது கல்வியியல் ஆய்வுகளின் வழியே புலப்பாடு கொள்கின்றன.
கல்வித்துறையில் நிகழும் நடைமுறை சார்ந்த அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால் பெண் ஆசிரி யர்கள் மீதான பாலியல் வன்முறைகள், பால்நிலை வன்முறைகள் சொல்லிமாளா.
பாலியல் வன்முறை உடல், உள ரீதியில் சேதத்தை ஏற்படுத்தும் வன்முறை ஆகும். இவை வெளித்தெரியும் வன்முறைகள் எனலாம். அதாவது வீடுகளில் வீதிகளில் வேலைத்தளங்களில் பாடசாலைகளில் போக்குவரத்து களில் இது நடைபெறும். பெண்களை அச்சுறுத்தல், சுரண்டல், பழிவாங்குதல் என்று பெண்களை கட்டுப் படுத்துவதற்கும் அவர்களை அதிகாரம் செய்வதற்கும் சமூக அமைப்புக்கள் மூலம் ஏற்படுத்தும் பாதிப்பு ஆகவும் இவ்வன்முறை அமைகின்றது.
பெண்கள் தொடர்பான பால்நிலைக் காரணங்க ளைக் காரணங் காட்டி கூறப்படும் வன்முறை பால்நிலை வன்முறை ஆகும். அதாவது உரிமையில் பாதிப்பு ஏற்படுத்துவது பாலியல் வன்முறை. பெண் என்பவள் பலவீனமானவள், திறமையற்றவள், கடினமான பணி செய்ய முடியாதவள், ஆண்களுக்கு அடங்கி நடப்பவள், காத்திரமாகச் சிந்திக்க முடியாதவள், கற்புடையவள் என்ற ஆண் மேலாதிக்க உணர்வுகளினால் கருத்தேற்றம் செய்யப்படுபவை. பொதுவாக பெண்கள் தாம் வன் முறைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை
^& UIfð - 2012 -- V颂列
 

உணர்வதில்லை. அந்தளவிற்கு ஆணி ஆதிக்கம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவி உள்ளது. இது கருத்தியல் ஆதிக்கமாகவும் எழுச்சி பெற்றுள்ளது. இதனை பெண்ணினத்தின் தலைவிதி என்று பெண்க ளும் ஏற்றுக்கொள்கின்றனர். சிலர் இதனைத் தெரிந்தும் தமது இயலாமை காரணமாக அவற்றை எதிர்க்க முடியாமல் மனதுக்குள்ளேயே குமைகின்றனர். இது பெண்களுக்கு மிகவும் பயங்கரமன மனநெருக்கீட்டை, மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தப்படும் பாரபட் சங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள், வன்முறைகள் யாவும் இன்று பெண் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் ஆகும். இது பல்பரிமாணம் கொண்ட தாகவும் சிக்கலாகவும் வெளிப்படுகின்றது. இதனை அறிவு, உணர்வு மற்றும் பகுத்தறிவு சார்ந்து புரிந்து கொள்ள முற்படுவது சமகாலத்தின் அவசியத் தேவையா கின்றது.
பெண்களது உரிமைகள் பற்றி வஞ்சகம் மிக்க ஒரு பொய்மை என்னவெனில் அவை வாழ்வின் ஏனைய அம்சங்களுடன் ஒப்பிடும் போது அற்பமானவை என் பதாகும். உண்மையில் பால்ரீதியான பாரபட்சம் கொலைசெய்யுமளவு மோசமானதாகும். பெண்ணாயி ருப்பது உயிர் அச்சம் தருவது என்பதற்குப் பல ஆவணப் படுத்திய சான்றுகள் உள்ளன. நம்மத்தியிலும் சான்றுகள் உள்ளன.
கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசமெங்கும் “போரும் வாழ்வும்" நிலைபெற்றிருந்தது. அப்போது பெண் என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் பட்ட துன்பங்கள் வலிகள், இழப்புகள், சுமைகள் போரியல் குற்றங்கள் எனும் பதாகையின் கீழ் புதைக்கப்பட்டு விட்டன. பெண் மாணவர்கள் பெண் ஆசிரியர்கள் நிலைநின்று சிந்திக்கும் போதுதான் இந்த மனநிலையின் கொடூரத்தை நாம் இன்னும் தெளிவாக உணர முடியும்.
மனித உரிமைகள் நிரலிலிருந்து பாலியல் பாரபட் சத்தையும் பெண்களுக்கெதிரான வன்முறையையும் விளக்கி வைப்பதானது பெண் ஒடுக்கு முறையை அரசியல் ரீதியானதாகப் பார்க்கத் தவறுவதன் விளை வாகும். ஆகவே பெண்களது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசுக்குள்ள பொறுப்பு மக்கள் மயப்பட வேண்டும். பெண்ணிலை நோக்கிலிருந்து மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை உருமாற்றலின் நடைமுறைப் பிரயோகங்கள் மீது தீவிர கவனம் குவிக்க வேண்டும். பெண்களுக்கெதிராக தவறாக நடப்பவர்க ளுக்கு கல்வி, மறுகல்வி வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதனூடாக அவர்களுக்கு இப்பிரச்சினையின் தாக்கம் தொடர்பான அறிவு புகட்டப்பட வேண்டும். மாற்றங் களை உருவாக்கும் சொல் செயல் சார்ந்து இயங்குவதற்கான இயக்கம் நமக்கு வேண்டும்.
தெமதுசூதனன்
タ。Mu川の 3

Page 6
உலக பெண்கள் தினம்
உலகக் கல்வி அம்சங்களை உை அதிகாரத் தனி 6 போர்க்கொடி உ ஜனநாயகப் படு வரலாறு ஒன்று ெ னால் அதில் ' மொண்டசோரி" ஆ களிப்பு நிச்சயம் நி
மானிட வர் எப்படி நினைவு மென்பதை தானே ளார். அதாவது, " நினைவுகூற வி குழந்தைகளின் பிற ஆதார உரிமைகளு ஒரு போராளியாக படுத்திக் கொள்ள இந்தக் கருத்தை பெற்ற ஆசிரிய மாநாட்டில் தான் குறிப்பிட்டிருந்தார்
பொதுவாக உயர்கல்வி வாய் பட்ட காலத்தில் வந்தவர் மரியா அம்மையார். அ
 
 
 
 
 

மரியா மொண்டசோரி அம்மையார்
யின் பிற்போக்கு டத்தெறிந்து அதன் மைக்கு எதிராக யர்த்தி கல்வியை த் தரியவர்களின் தொக்கப்படுமேயா C3LD LLD LDIf]u IT அம்மையாரின் பங் னைவு கூறப்படும்.
ாலாற்றில் தான் கூறப்பட வேண்டு ா பதிவு செய்துள் வரலாறு என்னை நம்பினால் அது றப்பு மற்றும் கல்வி க்காகப் போராடிய என்னை நினைவு ாட்டும்" என்றார். ஹாலந்தில் நடை கூட்டமைப்பு
ஆற்றிய உரையில்
பெண்களுக்கான ப்புகள் மறுக்கப்
எழுச்சி பெற்று மொனர் டசோரி ப்போது பொது
(1870–1952)
இடங்களில் வீதிகளில் கூட தனியாக பெண் கள் நடமாட முடியாது. கணவனின் துணையின்றி எதையும் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காலத்தில், உயர்கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் ஒரு பெண் சிந்தனை யாளர் தோன்றியிருக்கிறார் என்றால் அது ஒரு சாதனை என்றே கூறமுடியும்.
மொண் டிசோரி அம்மையார் இத்தாலி நாட்டு மருத்துவர். கல்வி யாளர், தத்துவவாதி, மனிதாபிமானி என பல்வேறு ஆளுமைகளுடன் இயங்கியவர். பெண்கள் சாதனை யாளராக வரமுடியும் என்பதை நிரூபித்தவர். மருத்துவராக இருந்தவர் திசைமாறி கல்வி போதிக்கும் திசை யில் தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தி புகழ்பெற்றார். கல்வியியல் சிந்தனையாளர் வரிசையில் தனித்துவ மாக இடம்பெற்றுள்ளார்.
அம்மையார் இத்தாலி நாட்டில் 1870 ஆகஸ்ட் 31இல் பிறந்தார். இவரது தந்தை இராணுவ வீரராக இருந்தார். இவர் பழமையான பழக்க வழக்கங்களை ஆதரிக்கக் கூடியவர். இதனால் மிகவும் கணி டிப்பும் கட்டுப்பாடும் நிறைந்தவர். ஆனால் தாயார் இதற்கு நேர்மாறானவர்.
ஆசிரியம்
DTā – 2012

Page 7
சுதந்திரமான எண்ணம் கொண்டவர். நிறைய புத்தகங் களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். மகளும் நிறைய படிக்க வேண்டும் என்பதை விரும்பியவர்.
அந்தக் காலத்தில் ஆரம்பப் பள்ளியானது குழந்தை கள் அதிகமாக நெருக்கமாக உட்கார்ந்து படிக்கும் அளவிற்கு இருந்தது. இத்தகைய பள்ளியில் அம்மையார் படித்தார். தந்தையின் செல்லக் குழந்தையாகவும் இருந்து வந்தார். ஆனால் இவரது இலட்சியத்துக்கும் கனவுக்கும் உற்சாகம் கொடுப்பவராக தாய் இருந்தார். அம்மையாரின் ஆளுமை உருவாக்கத்தில் தாயாரது பங்களிப்பு அதிகம். இவர் படிப்பில் ஆர்வமும் உற்சாகமும் கொண்டிருந் தார். நாடகப் பள்ளியில் படித்தார். பின்னர் பொறியியல் படிக்கக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் உயிரியல் பாடம் படிக்க விருப்பங்கொண்டார். இதன் மூலம் தான் மருத்துவராக வும் வர ஆசைப்பட்டார்.
ஆனால் அம்மையார் மருத்துவம் படிக்க விரும்பு வதற்கு தந்தை எதிர்ப்புத் தெரிவித்தார். மருத்துவம் படிக்கக் கூடாது எனத் தடையும் விதித்தார். அப்போது பெண்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள் ளும் வழக்கமும் இருக்கவில்லை. இருப்பினும் தாயார் மகள் மருத்துவம் படிக்க சம்மதம் தெரிவித்தார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி மருத்துவக் கல்லூரியில் இணைந்து கொண்டார். ஆரம் பத்தில் மாணவர்கள் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அம்மையாருக்கு ஆதரவாக இருக்கவில்லை. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல மொண்டிசோரியை ஏற்றுக் கொண்டார்கள். தந்தையும் ஒருவாறு தன்னை மாற்றிக் கொண்டு மகளுக்கு ஆதரவாக மாறினார்.
அம்மையார் 1896ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார். இத்தாலி நாட்டில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார். அக்காலப் பத்திரிகைகளும் இவரைப் பாராட்டிச் செய்திகள் வெளியிட்டன. இத்தாலி நாட்டுப் பெண்கள் மத்தியிலும் முற்போக்காளர் மத்தியி லும் அம்மையாருக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது.
அம்மையார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1896ஆம் ஆண்டில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். மேலும் பல்வேறு உயர்வுகளைப் பெற்றுவந்தார். இவர் மருத்துவத் தொழிலுடன் ஆராய்ச்சி யும் மேற்கொண்டு வந்தார். ரோம் பல்கலைக்கழகத்தி லும் இணைந்து கொண்டார்.
ஒருமுறை அம்மையார் ஆதரவற்ற மனநலம் குன்றிய குழந்தைகளின் இல்லத்துக்குச் சென்றார். அங் குள்ள குழந்தைகளைக் கவனித்தார். அந்தக் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லவோ அல்லது வீட்டுக்குச் செல்லவோ முடியாத நிலையில் இருந்தனர். எந்தவித
of - 2012
 

குழந்தைகளின் நிலை அம்மையாரை வெகுவாகப் பாதித்தது. அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டு மென்ற விருப்பம் கொண்டார். இதுவே இவரின் வாழ்க் கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அம்மையார் குழந்தைகள் மனநல மருத்துவராக வருவதற்கான தகுதிகளை வளர்க்கலானார். மேலும் தத்துவம், உளவியல் முதலான துறைகளை ஆழமாகக் கற்றார். 1904ஆம் ஆண்டில் ரோம் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராகவும் பதவியேற்றார். பல்கலைக்கழகப் பணியுடன் "மானிடவியல் கற்பிக்கும் கலை” என்கிற நூலையும் எழுதினார். இரண்டு ஆண்டு கள் கழித்து பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே வந்தார். பின்னர் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த மனநல மருத்துவ விடுதி ஒன்றில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக ளுக்கு மருத்துவ முறையில் கற்பிக்கும் நுட்பத்தை வளப்படுத்தினார்.
பிரெஞ்சு மருத்துவர்கள் இடார்டு மற்றும் செகுயின் போன்றவர்கள் மனநலம் குன்றிய குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறையில் ஆராய்ச்சிகள் செய்திருந்தனர். இவர்களின் ஆராய்ச்சிகளை அம்மையார் படித்துத் தெளிந்து கொண்டார். இது இவர் கற்பிக்கும் முறைக்கு முன்மாதிரியாகவும் இருந்தது.
அம்மையார் காலத்தில் மந்த புத்திக் குழந்தைகளை மனநோயாளிகளோடு சேர்த்து மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சை அளித்தனர். அம்மையார் மந்த புத்தி உள்ளவர்கள் நோயாளிகள் அல்ல. அவர்களுக்குக் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என வாதிட்டார். மந்த புத்தித்தனம் என்பது அடிப்படையில் கல்விசார்ந்த பிரச்சினையாகும். அவர்களுக்கு சிகிச்சை என்பது தேவையில்லை. கல்வி கொடுத்தாலே சராசரி மாணவர் களாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
மந்த புத்திக் குழந்தைகளுக்கு பாலர் கல்வி முறை மூலம் புலப்பயிற்சி கொடுக்க வேண்டும். தசை இயக்கப் பயிற்சியும் தந்தால் அவர்கள் குறைபாடுகளிலிருந்து விடுதலை பெற முடியும் என்றார். மூன்று முதல் ஐந்து வயது வரையுள்ள சிறு குழந்தைகள் கற்றல் வேகத்தில் மிகவும் பின்தங்கி இருந்தனர். அக்குழந்தைகளுக்கு அன்பு, பரிவு, பாசம், செயல், சுதந்திரம், பாதுகாப்பு அளித்தலின் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.
1907இல் குழந்தைகள் இல்லம் (The house of Children) 95T6g5 Cas Dai Bamlini 6769)ò g567g5 பாணியில் அமைந்த முதல் முன்பள்ளியை மொண்டசோரி அம்மையார் சாதாரண ஏழைமக்கள் அதிகமாக வாழும் குடிசைப் பகுதி ஒன்றில் தொடங்கினார். "தன்னிச்சை யான சுயவளர்ச்சி" என்பதை ஒரு வரிப் பிரகடனமாக்கி குழந்தைகளின் கட்டிய கைகளை விடுவித்து பொத்திய வாயை திறக்க வைத்து தனது கல்விப் புரட்சியை தனியொரு போராளியாகத் தொடங்கினார்.
と効óMMU(ウ 5

Page 8
குழந்தையானது வளர்ச்சிபெறும் உடலும் வளரும் உள்ளமும் இணைந்து காணப்படும் உயிரியாகும். இதுவே குழந்தையினது ஆரோக்கிய நல்வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து காணப்படும். இயற்கையான சக்திகளையும் போக்குகளையும் நாம் ஒடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தி திசைமாற்றவோ முயலுவது தவறாகும் என்றும் அம்மையார் கருதினார். இவ்வடிப் படைச் சக்திகளின் விளைவாக எழும் நல்ல ஆரோக்கிய மான வளர்ச்சியினை எதிர்பார்த்துக் காத்திருத்தலே குழந்தையின் வளர்ச்சிக்கு நாம் செய்யக்கூடிய பேருதவி என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
குழந்தைகள் இயல்பாக குறுக்கீடுகள் எவையு மின்றி சுதந்திரத்துடன் கற்கக்கூடிய சூழ்நிலைக் களனாக பள்ளியானது அமைதல் வேண்டும். இதனை அம்மை யார் தெளிவாக இனங்கண்டதுடன் தனது சிந்தனைக் கூறாகவும் வெளிப்படுத்தினார். சுதந்திரமான சூழ்நிலை யில் தான் குழந்தையினுள் முடங்கிக் கிடக்கும் ஆற்றல் களும் திறன்களும் உள்ளிருந்து ஊக்குவிக்கப்பட்டு நல்ல ஆரோக்கிய வளர்ச்சிபெறும். இதற்கான கல்விமுறையை உருவாக்குவதையே தனது முதன்மை கடமையாகக் கருதிச் செயற்பட்டார்.
அம்மையாரது பள்ளியில் குழந்தைகள் சுதந்திர மாகக் கற்றனர். சமூகப் பயனுள்ள செயல்களிலும் தாமா கவே ஈடுபட்டுப் பயிற்சி பெற்றனர். சுயமுயற்சியின் விளைவாக கல்வி கற்றனர். இத்தகைய சுயகல்விக்கு அல்லது தானே கற்றலுக்குத் துணைபுரியக் கூடிய கற்பித்தல் கருவிகளையும் அம்மையார் உருவாக்கித் தந்தார். இந்த கற்பித்தல் கருவிகள் புலப்பயிற்சி, உடலியக்கத் திறன் வளர்ச்சி, தானே கற்றல், உடைப் பழக்கங்களைப் பெறல் போன்ற பல விளைவுகளுக்கு காரணமாக இருந்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் தவறு செய்தால் தாமே அதனைத் திருத்திக்கொள்ள இந்தக் கருவிகள் உதவி செய்தன.
எவற்றைக் கற்கிறோம் என்பதைக் காட்டிலும் எவ்வாறு கற்கிறோம் என்னும் செயன்முறையில் குழந் தைப் பருவத்தினர் ஆர்வமாக உள்ளனர். குழந்தைப் பருவத்தினருக்கு கல்வியானது செயல்முறைக் கல்வியாக இருத்தல் வேண்டும். நேர் அனுபவங்கள், செயல்திட்டங் கள், செய்து கற்றல் ஆகியன ஆரம்பப் பள்ளியின் சிறப்பு அம்சங்களாக இருத்தல் வேண்டும். இதனையே அம்மையார் வலியுறுத்தி வந்தார்.
கற்பித்தல் கருவிகள் பயன்படுத்தப்படுவதால் குழந்தைகள் தாமே கற்க உதவுகின்றன. இதனால் குழந் தைகள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இக்கருவிகள் ஆசிரியர்களுக்குப் பதிலாக பயன்படுகின்றன. பல்வேறு வகையான கல்வி சார்ந்த உபகரணங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு ஆர்வத்தை உண்டுபணினு கின்றன. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியில் மிக மோசமான கல்வி வளர்ச்சியையும் ஏற்படுத்தின.
خطة تم
 
 
 

எப்போது குழந்தையானது கற்கத் தயாராகிறதோ அதன் பின்னர் புதியனவற்றை கற்கின்றனர். இப்போது குழந்தைகளுக்கு சிரமமானது என்பது எதுவுமில்லை.
பொதுவாக கருவிகளால் குழந்தைகளுக்கு சோர்வு கள் தெரிவதில்லை. எடுத்துக்கொண்ட செயலை சரிவர கற்றுக்கொள்ளும் வரை அதை விடுவதில்லை. சரியான அளவில் கையாளவில்லையானால் முன்னேற்றம் காணமுடியாதபடி செய்யப்பட்டிருக்கும். இக்கருவி களால் பெரியவர்களோ, ஆசிரியர்களோ பக்கத்தில் இருந்து கற்றுக்கொடுக்கத் தேவையில்லாமல் போய்விடு கின்றது. இதன் காரணமாக இவர்களது தலையீட்டால் குழந்தைகளிடம் உண்டாகும் வெறுப்புணர்ச்சி, தோல்வி யுணர்ச்சி முதலியவை இல்லாமல் போகும். குழந்தை செய்யவிரும்பும் செயலை செய்வதற்கு வேண்டிய கருவி களையும் சூழ்நிலையையும் தந்துவிட்டால், அல்லது அமைத்துக் கொடுத்தால் குழந்தைக்கு எந்தவிதக் குறை யும் உண்டாகாது. குழந்தை மகிழ்ச்சியுடன் செயலை செய்யக் கற்றுக்கொள்ளும்.
மொண்டிசோரியின் மாணவர்கள் ஆடவும் பாட வும் களிக்கவும் திறந்த வெளியில் மரத்தடியில் கூத்தாடியபடியே கற்பதில் சொர்க்கத்தைக் கண்ட டைந்தனர். இந்தக் கல்விப் புரட்சி பல்வேறு நாடு களுக்கும் பரந்து சென்றது.
மொண்டிசோரி அம்மையார் ஆரம்பத்தில் பெண் ணுரிமை இயக்கத்தில் பங்குகொண்டிருந்தார். பெண் களது உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பல்வேறு இயக்கச் செயற்பாடுகளிலும் இணைந்து செயற்பட்டார். பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு உயர்கல்வியும், மருத்துவக்கல்வியும் வழங்க வேண்டு மென தொடர்ந்து வாதிட்டு வந்தார். இதன் பின்னர் இவரின் முழுக் கவனமும் குழந்தைகள் மீது சென்றது.
கற்பித்தலில் குழந்தை உளவியலின் பிரயோகத்தை முன்னெடுத்த கல்வியியலாளர்களுள் அம்மையார் தனித்துவம் பெறுகின்றார். அவர் கண்ட ஆசிரியத்துவ மும் உளவியல மயப்படுத்தப்பட்டதாக அமைந்தது. ஆசிரியர் "இயக்குநராக” இருக்க வேண்டுமென அம்மை யார் வலியுறுத்தினார். குழந்தைகளின் தொழிற்பாடு களில் தேவையற்ற வகையில் ஆசிரியர் குறுக்கீடு செய்த லாகாது. சிறந்த முறையில் குழந்தைகளை உற்றுநோக்கி அவர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து ஊக்குவித்தல் வேண்டும். ஆசிரியர்களுக்குப் பாடஅறிவு, மருத்துவ அறிவு, உளவியல்அறிவு, ஒழுக்கம் முதலியவை கட்டாய மாக வேண்டப்படுகின்றன.
குழந்தைகளுக்கு குழந்தமைப் பருவத்தை பெற்றுத் தர மொண்டிசோரி அம்மையார் நிகழ்த்திய போராட் டங்கள் பல. 1900ஆம் ஆண்டு சிசிரியில் சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்படு வதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். தோமஸ் அல்வா எடிசனின் விருந்தினராய் அமெரிக்கா சென்று அங்கே மொண்டிசோரி கல்விக் கழகத்தை (1914)
勋 为fJUg

Page 9
உருவாக்கினார். அப்பொழுது அமெரிக்க கல்விக் கூடங் களில் மாணவர்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் எழுச்சிப் பேருரைகள் நிகழ்த்தினார். இதனால் இவர் கொலைமிரட்டல்களுக்கும் ஆளானார். பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் இயக்கங்களை 1949ல் தானே முன்னின்று நடத்தினார். இது போன்ற விடுதலைச் செயற்பாடுகளை வரலாறு ஒரு போதும் மறக்காது.
மொண்டிசோரி அம்மையார் வெறுமனே கல்விச் சிந்தனையாளராக மருத்துவராக மட்டும் அறியப்பட வேண்டியவர் அல்ல. மாறாக அவர் விடுதலைச் சிந்தனை யும் மானிட நேயமும் கொண்ட போராளியாகவும் விளங்கியவர். இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. கல்விச் சிந்தனை களச் செயற்பாடுகளுடன், இயங்கியல் தன்மை கொண்டது. இதனைத் தெளிவாக எடுத்துரைத்தார், அதன்படி வாழ்ந்தும் வந்தார். குழந்தை களின் தனித்துவங்களுக்கு உற்சாகமளித்த நிலையில், அவர்களது உரிமைகளுக்கும் உயர்ந்த மதிப்பு அளித்துச் செயற்பட்டார். இந்தக் கருத்தியல் தெளிவு எமக்கு முக்கியம்.
இவர் 40 ஆண்டுகாலம் உலகம் முழுவதும் பயணம் செய்தார். கல்வி சம்பந்தமான பல மாநாடுகளில் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு நூல்களை ஆக்கித் தந்தார். இவரின் கடைசிக்காலப் பணி "கல்வி என்பது அமைதிக்கே" என்பதாக இருந்தது. அம்மையார் தம் இறுதிக்காலம் வரையிலும் குழந்தை களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபட்டார். குழந்தைக ளுக்கு கல்வி போதிக்க சரியான முறை எது என்பதைக் கண்டு பிடிப்பதிலேயே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்.
மறைபொருளாய் அகத்தே மலர்ந்துள்ள குழந்தையின் உள்ளத்தை வளப்படுத்தும் ஆற்றல் மிக்க கருத்துக்களை
2012
 
 

அம்மையார் முன்மொழிந்தார். இவரது கருத்துகளில் பல ரூசோ, பெளப் டலாசி, பிரோபெல் போன்றோரது கொள்கைகளே காணப்படுகின்றன. எனினும் இவற்றை ஒருங்கிணைத்து சிறு குழந்தைகளுக்கென புதுகல்வி முறையைத் தோற்றுவித்தார். அதனை செயற் படுத்தி வெற்றிகண்டதுடன் அதனை உலக இயக்கமாகவும் வளர்த்தார். அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் விரைந்து பரவலாயிற்று.
1940களில் அம்மையார் இந்தியா வந்து சில ஆண்டு கள் தங்கியிருந்து பல இடங்களில் பள்ளி ஆசிரியர் களுக்கு மொண்டசோரி முறையில் பயிற்சியளித்தார். குறிப்பாக தமிழகத்தில் இவரது பணிகள் இருந்துள்ளன. அடையார் கலாச்சேத்திராவில் இவரது பணிகள் அமைந்திருந்தன. இலங்கையிலும் அம்மையாரின் கருத்துக்கள் படிப்படியாக பரவலாயின. யாழ்ப்பாணத் தில் அமைக்கப்பட்ட பாலர்கல்வி நிலையத்திலும் பின்னர் றிம்மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பாலர் கல்வி நிலையத்திலும் அம்மையாரின் குழந்தைக் கல்விக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. குறிப்பாக அம்மையாரின் கருத்துக்களை இங்கு பரப்புவதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த கலாநிதிவண.டி.சி.நைல்ஸ் சிறப்பார்ந்த பங்கு வகித்தார்.
பல்வேறு பெருமைகளுக்கும் உரிய அம்மையார் 1952 மே 6இல் ஹாலந்து நாட்டில் காலமானார்.
இன்று பாலர் கல்வி என்றாலே மொண்டிசோரி எனும் சொல்லைக் குறிக்கும் அளவிற்கு இவரது கல்விமுறை பிரபல்யமாகிவிட்டது. இன்று அம்மையார் உலக மனித இனத்தின் உயர் ஆசிரியர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.
244tud

Page 10
இ யர்கல்வி வளர் திருப்பத்தை மீநிை கழகங்கள் (Meg தோற்றுவித்துள்ள தேவை பிரவாகமெ( யில் அதற்கு முகம்ெ கொண்டவையாக கலைக்கழகங்கள் : வருகின்றன. அந்நி களின் உயர்கல்விச் உலகளாவிய முக் பெறுகின்றன.
பட்டப்படிப்பி துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் வினைத்திறன்மிக்க பங்களைப் பயன்ப தரும் கற்றல் கற்பி வரும் நிறுவனங்கள் கலைக் கழக ங் ச தொலைநிலைக் கற் உயர்கல்வி, பெருந் ஈடுபாட்டுடன் இயக் மீநிலைப் பல்கை தொழிற்பாடுகளாகி
உயர்கல்விக்கு உயர்கல்வியின் தர
 
 
 

| சபா.ஜெயராசா |
மீநிலைப் பல்கலைக்கழகங்களும் பெண்களின் உயர்கல்வி விரிவாக்கமும்
ச்சியில் ஒரு புதிய லப் பல்கலைக் a Universities) ன. உயர்கல்வித் டுத்து வரும் நிலை காடுக்கும் ஆற்றல்
மீநிலைப் பல் உருவாக்கப்பட்டு லையில் பெண் செயற்பாடுகள் கியத்துவத்தைப்
ல் ஒரு இலட்சத் - வினைப்படும்
கொண்டதாக
தொலைவு நுட் படுத்தி விளைவு த்தலை நிகழ்த்தி ர் மீநிலைப் பல்  ௗா கலின ற ன . பித்தல், தரம்மிக்க தொகையினரை குேதல் ஆகியவை லக்கழகத்தின் ன்றன.
ரிய செலவுகள், கற்றல்
rւք,
கற்பித்தலிலே புத்தாக்க முனைப்புக் கள் கல்வி பெறுவோரின் எண்ணிக் கைப் பெருக்கம் ஆகிய துறைகளில் மீநிலைப் பல்கலைக்கழகங்கள் மரபுவழியான பல்கலைக்கழகங் களுக்கு அறைகூவல் விடுக்கின்றன. அதேவேளை மரபுவழியான பல்கலைக் கழகங்கள் தமது செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன.
குறைந்த செலவிலே தரம்மிக்க உயர்கல்வியைப் பெறும்நிலை உயர் கல்வியை மக்கள் மயப்படுத்தும் செயற்பாட்டில் பாய்ச்சலை ஏற் படுத்திவருகின்றது. உயர்கல்வி பெண் களை நோக்கிய விரிவைப் பெறுகின் றது. சீனா, கொரியா, இந்தியா, தென் ஆபிரிக்கா, பிரான்ஸ், ஐ.இராச்சியம், ஸ்பெயின், ஐ.அமெரிக்கா முதலாம் நாடுகளில் அதன் பெறுபேறுகள் மிகுந்த வெற்றியைக் கொடுத்துள்ளன.
மீநிலைப் பல்கலைக்கழகங்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் இணைப்பை வளர்த்துப் பரவலாக் கிக் கொள்ளல் வாயிலாகத் தமது புலமைச் செயற்பாடுகளை மேலும் வளமாக்கிக் கொள்கின்றன. மரபு வழிப் பல்கலைக்கழகங்களைக்
244tuto
ori - 2012

Page 11
காட்டிலும் கூடுதலான வெளியீடுகளைத் தரச் சிறப்புடன் அவை வழங்கி வருதலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்களுக்கும், தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குமுரிய உயர்கல்வி வாய்ப்புக்குரிய தளம் மீநிலைப் பல்கலைக் கழகங்களினால் விரிந்த அளவில் ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன. அது மட்டுமல்ல மாற்றுத்திறன்களைக் கொண்டவர்களுக்குரிய உயர்கல்வியிலும் அந்தப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு விதந்து குறிப்பிடப் படுகின்றது.
வேகமாக வளர்ந்துவரும் அப்பல்கலைக்கழகங்கள் தொழில்களுடனும் வாண்மைகளுடனும் இணைந்த கற்கைநெறிகளைப் பெருமளவிலே முன்னெடுக்கின்றன. அதனால் தொழில்துறைகளில் விளைவுப் பெருக்கத்தை ஏற்படுத்துவதில் அவற்றின் அறிவு மற்றும் செயல்முறைப் பங்களிப்புக்கள் நேரடிப் பயனை விளைவிக்கின்றன.
அவை ஆய்வுத் துறைகளிலும் பின்நிற்கவில்லை. உதாரணமாக ஸ்பெயின் நாட்டிலுள்ள மீநிலைப் பல்கலைக்கழகம் அந்நாட்டில் உள்ள ஏனைய பல்கலைக் கழகங்களைக் காட்டிலும் தரவரிசையில் முதல் நிலையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கற்றல் வழங்கல்கள், மாணவரின் வினைத் திறன் மிக்க ஆதரவு, சிறப்புமிக்க செயலியக்கம் (Logistics) முதலியவற்றுடன் அவை இயக்கப்படுகின்றன. கற்பித்தலை வழங்கும் செயற்பாடுகள் தனியொருவரால் அன்றி கூட்டு முயற்சியினால் மேற்கொள்ளப்படுகின்றன. அந்நிலையானது தரமேம்பாட்டுக்கு இயல்பாகவே தளமிடுகின்றது. கற்றல் - கற்பித்தலில் இருவழித் தொடர்பு மேற்கொள்ளப்படுகின்றது.
Osio – 2012
 
 

நவீன தொழில்நுட்பங்களும் தொடர்பாடல் வழி முறைகளும் கற்பித்தலில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக உலக நிலைக்குரிய பாத்திரத்தினை யும் வகிக்கத் தொடங்கியுள்ளன. குறித்த நாட்டின் எல்லை களைக் கடந்த நிலையில் பல நாட்டவர்களும் பரந்த அளவிலே பங்குபற்றும் வாய்ப்புக்களை அவை ஏற்படுத் திக் கொடுக்கின்றன.
எடுத்துக்காட்டாக பிரித்தானியாவின் திறந்த மீநிலைப்பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளிலே மத்திய நிலையங்களைத் திறந்துள்ளது. ஜேர்மனியிலுள்ள அதன் மத்திய நிலையத்தில் மட்டும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட துருக்கி மாணவர் கல்வி பயில்கின்றனர்.
மாணவரை மத்தியாகக் கொண்ட கற்றலும் கற்பித் தலும் மீநிலைப் பல்கலைக்கழகங்களினால் முன்னெடுக் கப்படுகின்றன. மாணவர் தாமே முயன்றும் தொழிற் பட்டும் கற்பதற்குரியவாறு இதவடிவங்கள் (Modules) வழங்கப்படுகின்றன. அவற்றுடன் இடைவினைப்பாடு கொண்டு கற்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயற்படும் பொழுது தொழில் செய்துகொண்டே கற்பதற்குரிய நெகிழ்ச்சித் தன்மையும் காணப்படுகின்றது.
கல்வியும் தொழிலும் ஒன்றிணைக்கப்பட்ட நிலை யில் பெண்களின் தொழில் மற்றும் அறிவுத் தேடல் ஈடுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தொழில்க ளிலே தமது ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத் திக் கொள்வதற்குரிய உயர்கல்வி ஏற்பாடுகளிற் பெண்கள் ஈடுபாடு கொள்கின்றனர். அந்நிலையில் தொழில்கள் புரிந்துகொண்டே பெண்கள் உயர்கல்வியில் ஈடுபடக் கூடிய நெகிழ்ச்சியை அவை உருவாக்கித் தந்துள்ளன.
菊乳介0[う 9

Page 12
அவ்வாறான பல்கலைக்கழகங்களிற் பயில்வதற் குரிய செலவு ஒப்பீட்டளவிற் குறைந்ததாக இருத்தல் மூன்றாம் உலக நாடுகளின் பெண்களின் உயர்கல்விப் பங்குபற்றலுக்கு மேலும் உற்சாகமளிக்கின்றது.
நவீன தொடர்பாடற் சாதனங்களுடன் இணைந்து கல்வி கற்கும் ஏற்பாடானது மரபுவழியான கற்றலில் இருந்து வேறுபடுகினிறது. மரபுவழியான கற்றல்" கற்பித்தலில் பெண்களுக்குரிய கருத்தாடல்களும் இடை வினைகளும் பெருமளவிலே ஊக்குவிக்கப்படாத சமூகக் கட்டுமையே (Social Construe) காணப்பட்டது. புதிய தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் இணைந்த கற்றல் முன்னைய கட்டுமையைத் தகர்த்து வருகின்றது.
மீறிலைப் பல்கலைக்கழகங்களால் முன்னெடுக்கப் பட்டுவரும் தொலைக்கல்வி நடவடிக்கைகள் இடநிலை யத் தூரம் என்ற விலகலைக் கொண்டிருந்தாலும் கற்றல் * கற்பித்தல் நிலையில் கூடிய நெருக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன. ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அந்த நெருக்கம் பெண்களுக்குரிய கற்றல் சுதந்திரத்தை மேலும் விரிவாக்கம் செய்கின்றன.
தாழ்ந்த வருமானமுள்ள தொழில்புரியும் பெண்க ளின் தொடர்கல்வியை முன்னெடுப்பதிலும் அவ்வகைப் பல்கலைக்கழகங்கள் சிறப்பார்ந்த பங்களிப்பை மேற் கொள்கின்றன. முன்னர் உயர்வருமான உறுதிகொண்ட பெணிகளுக்குரியதாகவிருந்து தொடர் கல்வி இப்போ தாழ்ந்த வருமானம் கொணிடவர்களை நோக்கியும் பெயர்ச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பாவில் முதன்மை வகிக்கும் மீநிலைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக பிரான்சின் தேசிய தொலைக்கல்விப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அந்தப் பல்கலைக் கழகம் பெண்களின் கற்றல் ஈடுபாட்டைக் கூடுதலான வகையில் ஈர்த்து வருகின்றது. ஐந்நூறுக்கு மேற்பட்ட கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள் அந்தப் பல்கலைக்கழகத் தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை அடிப்படைகளில் இருந்து நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதேவேளை பட்டப்பின் அதிஉயர்நிலை வரை நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பலதரங்களிலுமுள்ள பெண்களின் கல்விப் பங்குபற்ற லுக்கு அது வாய்ப்பளிக்கின்றது.
சீனாவின் தொலைக்காட்சித் தொகுதிப் பல்கலைக் கழகமும் பெணிகளின் தொடர்கல்விச் செயற்பாடுக ளுக்கு உற்சாகமும் ஊக்கமும் வழங்கிவருகின்றது. அங்கு பயிலும் பெணிகளும் ஆணிகளும் தொழில் நிலையங்க ளிலே அதிக வினைத்திறனுடன் செயற்படுதலையும் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் பெண்களின் உயர்கல்வி ஈடுபாட்டை
முன்னெடுப்பதில் இந்திராகாந்திதிறந்த பல்கலைக்கழகத் தின் பணிகள் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
1
 

கல்வி விரிவாக்கம் நிகழ்ந்து வரும்வேளை கல்வியின் தரத்தைப் பராமரித்தலிலும் அந்தப் பல்கலைக்கழகம் தனித்துவமுடையதாக இயங்குகின்றது.
மீ நிலைப் பல்கலைக்கழகங்கள் பெணிகளின் கல்வியிலும் வாழ்விலும் பின்வரும் செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. 6 பெண்களின் விஞ்ஞான அறிவு மேலோங்குகின்றது.
6 சமூகம் தொடர்பான மாற்று விளக்கங்களும்
அறிவும் மேம்படுகின்றன.
6 பாரம்பரியமற்ற தொழில்களில் பெண்கள் ஈடுபடும்
வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
6 குடும்பப் பணிகளில் ஆண்களின் பங்குபற்றல் ஒப் பீட்டளவில் அதிகரிக்கும் வாய்ப்புப் பிறப்பிக்கப் படுகின்றது.
6 பெணிகளினி சிவில் சமூக ஈடுபாடுகளுக்குரிய
உற்சாகம் தூணிடப்படுகின்றது.
6 பெண்களின் தொடர் கல்விக்குரிய ஏற்பாடுகள்
வளர்ச்சியடைகின்றன.
6 புலமை நிலையில் பிரச்சினை விடுவிக்கும் ஆற்றல்
கள் மேலோங்குகின்றன.
6 அறிவு நிலையிலே பட்டுத்தெறிக்கும் (Reflective) ஆற்றல் பெண்களிடத்து மேலும் எழுச்சி கொள் கின்றது.
6 உயர் நிலையான ஆய்வுகளிலே பெணிகளினி
பங்குபற்றல் அதிகரிக்கின்றது.
6 புதிய புதிய தொழில்நுட்பத் துறைகளிலே பங்கு
கொள்ளும் வாய்ப்புக்கள் பரவலடைகின்றன.
மரபுவழியான பல்கலைக்கழகங்களின் குறிப்பிட்ட துறைகளிலே பெணிகளின் பங்குபற்றல் அதிகரித்து வருகின்றதாயினும் மீநிலைப் பல்கலைக்கழகங்களிற் பெண்களின் பங்குபற்றல் புதிய தளங்களிலும், புதிய புலக்காட்சியுடனும் முன்னெடுக்கப்படுகின்றது. மாற்று வகையான கற்றல் அனுபவங்களுக்குப் பெணிகள் உட்படுத்தப்படுகின்றனர்.
அவ்வாறான வளர்ச்சிகளுடே வறுமை நிலையிலும் பிரதிகூலம் எய்திய நிலையிலுமுள்ள பெண்களின் தொடர்கல்விஇன்னமும் பின்னடைந்த நிலையிலேதான் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இலங்கையின் பெருந்தோட்டத்துறை சார்ந்த உழைக்கும் பெண்களின் தொடர்கல்விஇன்னமும்பின்னடைந்த நிலையிலேதான் காணப்படுகின்றது. கல்வியை நிராகரிக்கும் இறுகிய கட்டமைப்புடன் பெருந்தோட்டத்துறைத் தொழிலா ளரினி தொழிற்கோலமி வடிவமைப்புச் செய்யப் பட்டுள்ளது.
44402 it, - 2 ()2

Page 13
ost = 2012
நுழைவாயில்
ஆய்வுக்கட்டு செய்தி இதழ்கள் பொது அறிவுப் டே சொற்பொழிவுகள் நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்து தத்துவ மேதை ட னுக்குரிய "அறிவே மனிதனை முழுவி
இரண்டு புகழ் ெ மாகும்.
இந்த வாசக
ஐந்து நூற்றாண வாய்ந்தவை எண் கத்தை நீண்டகால ததும் விவசாயத்ை வும் நிலத்தை கொண்டதுமான அமைப்பு நிலைே காலப்பகுதியில் த றவை என்பதும் தொன்று.
அறிவே ஆற்றல்
ஆளுமை மி தின் பலம் இயற் பணபலத்தாலே வதில்லை. அது விடப்படுகிறது. உ
 
 
 

| அருகாந்தலட்சுமி |
நூலுக்கு ஒரு மாலை
ரைகள், அன்றாடச் , சுவரொட்டிகள், ாட்டிகள், மேடைச் என்று கல்விசார்
அனைத்திலும் துபவை புகழ்பெற்ற பிரான்ஸிஸ் பேக்க
ஆற்றல்' மையாக்கும்" என்ற
வாசிப்பு
பற்ற வாசகங்களு
ங்கள் கிட்டத்தட்ட டுகள் பழைமை பதும் மனித சமூ ம் ஆக்கிரமித்திருந் த முதன்மையாக மூலவளமாகவும் லபிரபுத்துவ சமூக காண்டிருந்த ஒரு "ன் தோற்றம் பெற் ஆச்சரியத்துக்குரிய
க மனித சமூகத் கை வளத்தாலோ,
அளவிடப்படு அறிவினால் அள கின் வளர்ச்சியுற்ற
சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
கண்டவை, கேட்டவை, படித் தவை, உணர்ந்தவை எனப் புலன்க ளால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மைகண்டு, சட்ட மாக்கி, உலகை வழிநடத்தும் ஆற்ற லைப் பெறுவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியமாகும்.
அறிவுசார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர்கொள் ளும் பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற தனித்து வமான, தனக்குத் தானே நீதிபதி யாகக் கூடிய வல்லமையை அளிப் பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலைத் தகவலாகவே வைத்திருக் காது, அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல் லும் போதுதான் "அறிவு" எமக்குள் ஊறும்.
为呼MU列

Page 14
இதையே “கற்றனைத்து ஊறும் அறிவு", "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” ஆகிய குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வி என்பதும் இதையே உணர்த்தி நிற்கிறது.
இன்றைய தேவை
நாளும் பெருகிவரும் நூல்களின் எண்ணிக்கை, அறிவுச் சாதனங்களின் எண்ணிக்கை, தொழில்நுட்ப வசதிகள் என அமைந்தபோதிலும் அண்மைக்கால சமு தாயத்தில் வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து வருவ தாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்று பிடிப் பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமை யைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளை களை நகர்த்தும் பெற்றோர்கள், பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதன மாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன் றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையா னால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூ டாகவே இது அடையப்பட முடியும்.
6 சமூகத்தில் அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை
விருத்தி செய்ய உதவுதல்.
 
 

జిప్త
6 வியாபார நோக்குடன் உற்பத்தி செய்து குவிக்கப்படு கின்ற தரமற்ற நூல்களுக்குள், தரமான நூல்களை வாசகன் இனங்கண்டு கொள்ள உதவுதல்.
6 சுயமாகத் தேடி வாசிக்கும் இயல்புடையோரை இனங்காணவும் வாசிப்பினுாடாக மானுடத்தின் வளமான மேம்பாட்டை விரும்புவோரை ஒன்றி ணைக்கவும் உதவுதல்.
6 அறிமுகவுரையினூடாக புதிய பார்வையை வாசகர் பெறுவதன் மூலம் குறிப்பிட்ட நூலை அவர்கள் நூலகங்களில் தேடிப் பெற்றோ, சொந்தமாக வாங்கியோ வாசிக்கத் தூண்டுதல். உங்கள் ஒத்துழைப்பு 6 பொது நூலகங்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கிராம மட்டச் செயற்குழுக்கள், ஆன்மீக நிலையங்கள், சமூக சேவை அமைப்புகள் போன்ற எந்தவொரு அமைப்பும் இந்நிகழ்வைச் சிறப்புற நடாத்துவதற்குப் பொருத்தமானது. 6 பொது நூலகங்களாயின் மாதம் இரு தடவையாவது மாலை நேரமொன்றை இதற்கு ஒதுக்கலாம். வாசகர் வட்டங்களை இந்நிகழ்வுக்கு ஏற்ற சிறந்த மூலங்க ளாகக் கொள்ளலாம். 6 பாடசாலைகளில் இந்நிகழ்வை மேற்கொள்ளத் திட்டமிடின் மாதம் இருதடவை காலைப் பிரார்த்த னையின் பின்னர் அரைமணி நேரமாவது இதற்கு ஒதுக்கி, படித்துச் சுவைத்த நூலை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். 6 பொது அமைப்புகளாயின் மாதத்தில் ஒரு தினத்தை இதற்கென ஒதுக்கி கூடியது இரு மணி நேரங்கள் நூலுக்குள் நுழைந்து இன்புற வழிசெய்யலாம்.
# ಶಿಶಿಖೀ

Page 15
6 “நான்" என்ற உணர்வை இல்லாதொழித்து "நாம்” என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் எந்தவொரு நூலும் நூலுக்கொரு மாலை நிகழ்வை அலங்கரிப் பதற்குச் சிறந்ததாகக் கருதப்படும்.
6 தேர்ந்தெடுக்கப்படும் நூலானது மொழி சார்ந்தோ, பொருட்துறை சார்ந்தோ, நாடு சார்ந்தோ வரைய றைக்குட்படுத்தப்பட்டதல்ல. கதை, கட்டுரை, கவிதை, நாடகம், சுயசரிதை, வரலாறு, ஆன்மிகம், தத்துவம், மொழி, அறிவியல், கலை என எவ்வகை இலக்கியமும் பொருத்தமானது.
6 சமூகங்களை வடிவமைத்த சிற்பிகள், சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்ற வழிகாட்டி கள், சமூகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத் திய அவதார புருஷர்கள் போன்ற பெரும் தலைவர் களின் வாழ்க்கைச் சரிதங்கள், நாம் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் மாணவப் பருவத்துக்கு மிகப் பொருத்தமானவை.
6
எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத் தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள், விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள், பற்றிப் பிடித்து ஏறு வதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் வாழ வழி தேடி அலையும் வளர்ந்தோர் சமூகத்துக்குப் பொருத்தமானவை.
6
எமது சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கலை, இலக்கியங்கள், உலக சமூகங்களின் வாழ் நிலையைக் காட்டும் மொழிபெயர்ப்பு இலக்கியங் கள், ஆன்மீக சிந்தனையைத் தரக்கூடிய சமய தத்துவ நூல்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொருத்தமானவை.
6
வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வயது, அறிவு, அந்தஸ்து போன்ற எவையும் தடையாக இருக்க முடியாது. 6 சிறந்த தொடர்பாடல் திறன்களும் மொழித்திறனும் கொண்ட எவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும். 6 அறிமுகத்துக்குத் தெரிவு செய்யப்படும் ஒரு நூலை அதன் ஆசிரியரே அறிமுகம் செய்வது தவிர்க்கப் படல் நன்று. 6 அறிமுகப்படுத்துபவர் தாம் ரசித்த, சுவைத்த, அம்சங்களை தனது மொழியில் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராக இருத்தல் விரும்பத்தக்கது.
pati - 2012
 

6
வாசகருக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் நகைச்சுவை இழையோடக் கூடிய பேச்சாற்றல்
நூலுக்குள் உலவும் வல்லமையைத் தரக்கூடியது.
நுழையும் வழி
6
5
5
அறிமுகப்படுத்தப்படும் நூலானது பரந்த வாசக சமூகத்துக்குப் போய்ச் சேரக்கூடிய வகையில் அதன் அறிமுக உரை சுவையும் ரசனையும் உடையதாக இருத்தல் அவசியமானது.
நூலின் தலைப்பு, அதன் பொருத்தப்பாடு, அது வெளிப்படுத்தும் உணர்வுகள், நூலின் உள்ள மும் அதன் சாராம்சமும் அறிமுக உரை பல் உள்ளடக்கப்படல் வேண்டும். நூலில் காணப்படும் எண்ணங்கள், மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள், அவற்றின் முக்கியத்து வம், நூலை வாசித்தபோது ஏற்படும் அழகியல் உணர்வுகள், அவை வெளிப்படுத்தும் பாங்குகள், மனித குல உயர்வுக்கு இந்நூல் ஆற்றுகின்ற பங்களிப்பு போன்றவை அறிமுகம் செய்பவரால் இனங்காணப்பட வேண்டும்.
ஆசிரியரின் சிந்தனைகளால் வாசகரும் சமூகமும் அடையக்கூடிய நன்மைகள் சுட்டிக்காட்டப்படல் அவசியம்.
சமூக வாழ்க்கைத் தரங்கள் உணர்வுகள், பண்பாடு போன்றவற்றுக்கு நூல் எவ்வளவு உதவுகின்றது என்பது விளக்கப்படல் வேண்டும்.
ஆசிரியரு 13

Page 16
தரமான சமூகத்திற் தரமான கல்வித் தே
ஒரு நாடு அட துள்ளது என்று க முதற் காரணம் கல்வியறிவு மேம்ப கொண்டிருப்பதே போன்று ஒரு தர அபிவிருத்திக்குட பொருந்துவதாக யின் உச்சக்குறிக்கே இன்றி பயனுள்ள உருவாக்குதலாகுப் இலட்சிய வாழ்வு 6 அடிப்படை” என தாகூர் கூறியுள்ளார்
இன்றைய, தேவைகளுக்கேற். கவனமும், அனை6 வர்களாக இருக் அவசியமும் அதிக உணரலாம். சமூக சக்திவாய்ந்த தரமா வர்களாக இருப்பத தில் விழுமியங்க அடிப்படை மனி நவீனமான உளப்ப
 
 
 

சமூகமும் கல்வியும்
கு தடல்
பிவிருத்தி அடைந் ருதினால் அதற்கு அந்த நாட்டின் ட்ட வளர்ச்சியைக் த ஆகும். அதே மான சமூகத்தின் ம் இக் கருத்து அமையும். கல்வி ாள் வேறுபாடுகள் மனித குலத்தை ம். “பண்பாடுள்ள வாழ்வதற்கு கல்வி iறு ரவீந்திரநாத் r.
நவீன உலகின் ப கல்வி மீதான வரும் அறிவுடைய 5 வேண்டியதன் ரித்து வருவதனை த்திலுள்ளவர்கள் ன சமூக அங்கத்த ற்கு அவர்களிடத் ள், நியமங்கள், தத் தேவைகள், ாங்குகள், உயர்ந்த
சிந்தனைத் திறன்கள், ஜனநாயகப் பண்புகள், பிரச்சினைகளை இனங் காணுதல், தீர்மானம் எடுத்தல், முகாமை செய்யும் ஆற்றல் போன்ற தரமான சமூகப் பண்புகளை வளர்ப் பதற்கு தரமான கல்வி அவசியம் என்பது காலத்தின் தேவையாக வலுப்பெற்று வருகின்றது.
மேற்குலக நாடுகளில் தரமான சமூக அபிவிருத்தி பற்றிய சிந்தனை கள் வளர்ச்சிபெற்றுக் காணப்பட்டா லும் இலங்கையில் காலத்துக்கு காலம் வந்த அரசாங்கம் இலவசக் கல்வி, சுயமொழிக்கல்வி, கட்டாயக் கல்வி, அனைவருக்கும் கல்வி, விசேடகல்வி, உட்படுத்தல்கல்வி, முறைசாராக்கல்வி, திறந்த பாட சாலைக் கல்வி என்ற வகையில் நாட்டிலுள்ள அனைவரையும் உள் ளடக்கும் வகையில் கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனை நாம் அவதானிக்கலாம்.
இவற்றின் நோக்கம் தரமான சமூகத்தை கட்டியெழுப்புவதற் காகும். இன்று “தரமான சமூகத்திற்கு தரமான கல்வி" என்ற கருப்பொருள் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
) 狐0cm
også - 202

Page 17
இவற்றினை அடைவதற்கு சமூகத்துடன் தொடர்புடைய பல அமைப்புக்கள் செல்வாக்குச் செலுத்தி வருவதனை அவதானிக்கலாம்.
சமூகம்
வேறுபடுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்புக்குள் நிரந்த ரமாக வாழும் மக்கள் தமது ஆசைகள், தேவைகள், விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட நிறுவனங்கள், அமைப்புக்களின் ஒட்டுமொத்த இணைப்பு சமூகமாகும். இங்கு சமூகமா னது குடும்பம், அயலவர், பாடசாலை, சமய நிறுவனங் கள், தொடர்பூடகங்கள், உற்பத்தி அமைப்புக்கள், சமூகத் திற்கான அடையாளங்கள் போன்றனவற்றை உள்ளடக் கியதாகும். மனிதர்கள் இல்லாத சமூகம் இல்லை. மனிதர் களின் உருவாக்கத்திற்கு குடும்பம் அடிப்படையானது போல சமூக உருவாக்கத்திற்கு குடும்பம் அடிப்படை யாக விளங்குகின்றது.
தரமான சமூகம்
“மனிதர் இல்லாமல் சமூகம் இருக்க முடியாது. ஆனால் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக ஒரு சமூகம் உருவாக்கிவிட முடியாது” எனவே நல்ல மனிதர் கள் இருக்கின்றபோதே நல்ல சமூகம் உருவாக முடிகின் றது. சமூக இயல்பு நிலைகள் குழம்பாது நிலைபெறுதல் என்பது அதன் அங்கத்தவர்களின் கல்வித் திறன்களி லேயே தங்கியுள்ளது. அச்சமூகத்தில் புதிதாக சேருகின்ற அங்கத்தவர்கள் அத்திறன்களை பெற்றிருத்தல் வேண் டும். இதற்கு கல்வியறிவு அவசியமாகும். அப்பொழுது தான் சமூகம் தொடர்ந்து நிலைபெறும்.
இங்கு சமூக அங்கத்தவர் என்ற தனிமனிதர் சமூகத் துக்குப் பொருந்தமானவராக மாற்றப்படல் வேண்டும். இதற்கு அச்சமூகத்திடமிருந்து சமூகம் பற்றிய விளக்கம், அறிவு, நுண்மதி, மனப்பாங்குத்திறன், அறநெறிகள், சவால்கள் எதிர்நோக்கும் தன்மைகள், தன்னைக் கட்டுப் படுத்தும் தன்மை, பழக்க வழக்கங்கள், மொழியாற்றல் போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு தனிப்பட்டவர்களும் சட் டத்தை கடைப்பிடித்தல், மதித்தல், ஜனநாயகப் பண்புகளை விருத்தி செய்தல், பொதுச்சொத்துக்களான பாடசாலை, வைத்தியசாலை, சமய நிறுவனங்கள் மற்றும் பொதுச்சேவை நிறுவனங்களைப் பாதுகாத்தல், இனமத வேறுபாடு இல்லாமல் சமூகப்பணிகளில் ஈடு படல், பொறுப்புக்களை நிறைவேற்றும் சூழல் தொடர் பான அறிவு போன்றவற்றை ஒவ்வொரு சமூக அங்கத் தவர்களும் நிறைவேற்றும் போது அந்தச் சமூகம் தரமான சமூகமாக விளங்கும். தரமான கல்வி
கல்வி என்பது அறிவை பெற்றுக்கொள்வதில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் செயலில்
DTF - 2012
 

வேலையில் அக்கறை உடையவராக்குதல், சிறந்த மனோ நிலை ஏற்படுத்தல் என்ற பல சமூகப் பெறுமானங்களை, பொறுப்புக்களை ஏற்றுச் செய்கின்ற நிலைக்கு ஒருவரை தள்ளி விடுகின்ற நிலையினைக் குறிக்கும். இதனால் தனிஉலகிலிருந்து யாரும் விலகி நிற்க முடியாது.
தரமான கல்வி என்பது மேற்கூறப்பட்ட விடயங்க ளுடன் கல்வியின் சமூக நோக்கை மீளவலியுறுத்துகின்ற பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குதல், சமூகத் தேர்ச்சிகளை மேம்படுத்தல், தொழில்நுட்ப அறிவை வளர்த்தல், அறிவை அடுத்த சந்ததியினருக்கு வழங்குதல், சமூக இணக்கப்பாட்டை வளர்க்க உதவுதல் கூட்டு வாழ்க்கைக்கும், குழு வாழ்க்கைக்கும் வழிகாட்டுதல், சமூக நீதியை நிலைநாட்டுதல், சமூக நினைவுகளை பாது காத்தலும் பரப்புதலும், சமூகமயமாக்கலுக்கு உதவுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஒரு குழந்தைக்கு நிபந்தனையற்ற நேர்நிலை யான கெளரவமான அந்தஸ்து கொடுக்கப்படல் மூலம் அப்பிள்ளை ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக் கின்றது என்றும், இவை கிடைக்காதவர்களுக்கு உளநலம் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்றும் கார்ல்ரோஜர்ஸ் கூறியுள்ளார். எனவே குழந்தைகளின் நடத்தைகள் எது வாக இருந்தாலும் நிபந்தனை அற்றவகையில் அன்பை யும், ஆதரவையும், ஏற்புடமையையும் பெற்றோரும், ஆசிரியரும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவை அவர்களின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் வளர்க்க உதவுகின்றன.
மாணவருடைய வாழ்வின் எல்லா பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும், சுயதிறன் விருத்தி செய்யவும், பொருத்தமானவற்றை தெரிவு செய்யவும் அவை தொடர்பான மாணவர் ஆற்றல் வளர்ப்பதற்கும், தன்னைச் சூழவுள்ள சூழல், குடும்பம், பாடசாலை. சகபாடிகள், சமூகம், வெகுசனதொடர்புச் சாதனம், ச . நிறுவனம் போன்ற காரணிகளையும் அதற்கு அப்ப, ல் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்ற ஆற்றலையும் வளர்த்தல், வழிகாட்டுதல் முதலியவை அவசியமானதாகும்.
குடும்பம் - தரமான சமூகம்
குடும்பம் என்பது கல்வியினுடைய முக்கிய முக வராக இருப்பதுடன் அதன் அங்கத்தவர்களின் குணம், நடத்தை, ஒழுக்கம், ஆளுமை போன்றவற்றில் செல் வாக்குகளையும் பெற்று பிள்ளைகள் வளர்வதற்கான அடிப்படை பயிற்சிக்களமாக விளங்குகின்றது. ஒருமித்து வாழுதல், ஒன்றாக வேலை செய்தல், கூட்டுறவுகளுடன் பணிபுரிதல், ஒருவருக்கொருவர் உதவிசெய்தல், இணக் கப்படுதல் ஆகிய விடயங்களைக் கற்றுக்கொள்ளுகின்ற தன்மை காணப்படுகின்றன.
பிள்ளைகளுக்கு ஆன்மிக சிந்தனைகளை அவர்கள் பின்பற்றும் சமய நிறுவனங்களூடாக கற்பதற்கு வாய்ப்பளித்தல், பெற்றோர் முன்மாதிரியாக இருந்து
ど効免州u)● 15

Page 18
சிறந்த கருத்துக்களை, பழக்க வழக்கங்களை உள்வாங்கு வதற்கும் சிந்தனை எண்ணங்களைப் பெற்றுக்கொள் வதற்கும் பொருத்தமான சூழலை உருவாக்கிக் கொடுத் தல் வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகள் தோன்றுவதற்கு குடும்பத்தில் அவருக்கான அன்பு, பாதுகாப்பு, உணவு போன்ற தேவைகள் முழுமையாக நிறைவு செய்தல் வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப் படாத பட்சத்தில் குழந்தை உளநெருக்கீட்டுக்குள் உட்பட்டு சமூகத்தில் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட முற்படுவர். இவர்கள் தரமான சமூகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவர்.
பிள்ளைகளை வீட்டுப் பொறுப்புக்களில் பங்கெடுக்கச் செய்வித்தல் வேண்டும். அதாவது சுத்தம் செய்தல், பராமரித்தல், தீர்மானமெடுத்தல், சுதந்திர மாகப் பேசுதல் போன்ற செயற்பாட்டினால் சகிப்புத் தன்மை, பங்கீடு, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகள் வளர்ச்சி பெறுகின்றன. இதனால் குடும்பத்தில் அமைதி ஒற்றுமை நிலவும் இதனை சமூகத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் பின்பற்றுகின்றபோது தரமான சமூகம் தோன்ற வகை செய்கின்றன.
குழந்தை ஜனநாயகப் பணி பை ஆரம்பத்தில் இருந்து குடும்பத்தில் இருந்தே பெற்றுக்கொள்கிறது. குடும்ப அங்கத்தவர்களால் நல்ல தொடர்பு, நல்லஉறவு, அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, சுதந்திரம், ஒற்றுமை, பணிவுடமை, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, உதவிபுரி தல், மதித்தல், முடிவெடுத்தல், உணர்ச்சி வசப்படாமை போன்ற பண்புகளை தெளிவாகக் கற்றுக்கொள்கின்ற போது குடும்பத்தில் பெற்றோரின் வேண்டுகோளை
 
 

பிள்ளை ஏற்பதாகவும், பிள்ளையின் கருத்துக்களைப் பெற்றோர் ஏற்கும் தன்மையையும் மேலும் நெருக்கமான உறவையும் ஏற்படுத்துகின்றது. மற்றும் புத்திக்கூர்மை, இரசனைத்திறன்கள் போன்றவற்றை கவனத்தில் கொள்ளல், பொருத்தமான விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் இவற்றால் சமூக இயல்புகளை பெற்றுக் கொள்வர்.
மேலும் தலைமைத்துவ பண்புகள், பொருத்தமான உணர்வுகள், சிறந்த சூழல் பண்புகள் உருவாகுவதற்கு குடும்பம் பங்களிப்பு செய்தல் வேண்டும். இவற்றால் சூழல் பாதுகாப்பு, சமூகப்பற்று, சமூக உணர்வு, சமூக ஒழுக்கம், விழுமியம் தொடர்பான விடயங்களில் விழிப்புணர்வை பெற்று தரமான சமூகம் உருவாக வழி செய்கின்றன.
பாடசாலை - தரமான சமூகம்
“பாடசாலை வாழ்க்கையிலே ஒழுக்கத்தின் முக்கி யத்துவமானது மாபெரும் போதனைக் காலமாகும்" என்று கொமேனியஸ் கூறியுள்ளார். ஒருவருடைய பிழை யான நடத்தை நிர்வாகத்தை மட்டுமன்றி முழுச்சமூகத் தையும் பாதிக்கின்றது. பாடசாலையிலும் குடும்பங்களி லும் சிறந்த ஒழுக்கம் பேணப்படுகின்ற போது அங்கே சுதந்திரமான மாணவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட வழி செய்கின்றது. ஒழுக்கம் தான் ஜனநாயகத் தின் சாராம்சமாகும். ஜனநாயகப் பண்புகள் எங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொருவரும் தன்னுடைய பெறுமதிகளைப் புரிந்துகொள்வதனாலும் நல்லெண் ணம், நீதிநெறிகள், மனச்சாட்சிகளை பெறுகின்ற பயிற்சி

Page 19
முதலானவற்றால் கிடைக்கின்றது. இவை சமூகத்தில் விதைக்கின்றபோது தரமான சமூகம் உருவாகின்றன.
பாடசாலை சமுதாயத்தின் அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமாக கையளிக்கப்படு கின்ற நியமங்கள், பெறுமானங்கள், நம்பிக்கைகள், விழாக்கள், மதரீதியான வைபவங்கள், ஜாதகக்கதைகள் ஆகியவற்றை தமதாக்கிக் கொண்டிருக்கும் பண்பாடு பாடசாலைபண்பாடு எனப்படும். மாணவர்கள் பாட சாலையில் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனை உணர்வுகளை வளர்த்தல், வெற்றிகரமான கற்றல், சுயபுரிந்துணர்வு, பண்பாடு சார்ந்த ஒழுக்கம், விட்டுக்கொடுப்பு, இறைபக்தி, சிறந்த ஆளிடைத் தொடர்பு, முகாமை செய்தல், ஒழுங்குபடுத்துதல், திசை முகப்படுத்துவதற்கான ஆற்றல்விருத்தி மற்றும் கல்வி அடைவிற்கும் கல்வி மட்டத்தை எய்துவதற்கும் பொருத்தமான களம் பாடசாலையாகும். இவற்றினை மாணவர்கள் மதிநுட்பமான கற்றல் - கற்பித்தல் செய் முறை, செயற்பாடுகள் மூலம் உள்ளீர்க்கப்பட்டு கற்பத னால் தரமான கல்வியை பெற்றுக்கொள்ள வழிவகுக் கின்றன.
மனிதர் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற வகையில் வாழப்பழக்குகின்ற வாழ்க்கைத் தேர்ச்சியினை அரசாங்கம் பொதுக் கல்வியினூடாகவும், ஏனைய கற்றல் செயற்றிட்டங்கள் மூலமும் தனியாகவும், கூட்டா கவும் முக்கியத்துவப்படுத்தி வருகின்றன. கல்வியின் நான்கு தூண்களாக கருதப்படும் அறிவதற்காக கற்றல், ஆற்றுவதற்காக கற்றல், வாழ்வதற்காக கற்றல், சேர்ந்து வாழ்வதற்காக கற்றல் போன்ற விடயங்கள் மாணவர் களை மையப்படுத்துகின்றன. இவற்றை ஆசிரியர் அறிந்து செயற்படுவதன் மூலம் மாணவர்கள் சவால்கள், பிரச்சினைகளை தர்க்க ரீதியாக சிந்தித்தல், கற்றலையும் வேலையையும் நோக்கிய நேரான மனப்பங்குகளை வளர்த்தல், வெற்றி தோல்விகளை ஏற்கும் மனப்பக்கு வம், சமூக விடயங்களில் பங்கெடுத்தல், கூட்டுறவு, ஒத்து ழைப்பு, கூட்டுவேலை செய்தல், உருவாக்குதல், புதுப்பித் தல் என்ற வல்லமை பொருந்திய எண்ணங்களை வளர்த்துச் செல்வார்கள். இவை வளமான சமூகத்தை நோக்கிச் செல்வதனை உறுதிப்படுத்துகின்றன.
பாடசாலையில் கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதாரப் பின்னணியில் இருந்து வருகின்றனர். வெவ்வேறுபட்ட சமூகப் பின் னணிகளையுடைய மாணவர்களின் சமூகத்தை தரமாக் கும் வகையில் பாடசாலை எல்லோரையும் ஒன்றி ணைந்து இழுத்துச் செல்லும். இந்த வகையில் தரமான கல்வியை வழங்குகின்ற ஒரு நுணுக்கமான களமாக பாடசாலை விளங்குகின்றது.
“ஒரு மாணவர் சன சமூகத்தினுடைய பிரஜையாக இருப்பதற்கு பாடசாலையானது அம்மாணவரின் ஒரு சிறிய வதிவிடமாக அமைய முன்வர வேண்டும்" என்று
Díč - 2012
 

டூயி கூறியுள்ளார். உணர்வுக் கட்டுப்பாட்டுடனான செயல்முறைகள், மனித நடத்தைகள் போன்றவற்றின் மூலம், குழுக்களிடையேயான நடத்தைகளில் மாற் றத்தை ஏற்படுத்துகின்றன என்று பிறவுண் கூறியுள்ளார். இவை சமூக சக்தியை மையப்படுத்துவதனூடாக மாண வர் ஒருவருடைய முன்னேற்றத்திற்கும், சமூக உறவு களுக்கும் காரணியாக அமைவதால் மாணவர் பலவித மான அனுபவங்களை, சமூக உணர்வுகளைப் பெற்று சிறந்த சமூக பிரசையாகுவதற்கு பாடசாலை ஒழுங்க மைக்கின்றது.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு தரமான உள் ளிடுகளை வழங்குவதன் மூலம் அம்மாணவர்களை தரமான வெளியீடாக சமூகத்திற்கு வழங்குதல் வேண் டும். அவ்வகையில் பாடசாலை அதிபர், அரச அதிகாரி கள் நல்ல ஆளுமைப் பண்புகளை கொண்ட முகாமைத் துவ செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றபோது தரமான மாணவர்களை உருவாக்க வழிசெய்கின்றன.
பாடசாலையில் மாணவரை மையமாகக் கொண் டுள்ள மனிதவளம், பெளதிகவளம் வினைதிறனுடனும், விளைநிறனுடனும் அமையுமாறு தூரநோக்குடன் கூடிய எதிர்கால அபிவிருத்திக்கு வலுவான நிகழ்ச்சித் திட்டங் களை கொண்டிருத்தல் அவசியம். சமூகத்திடம் இருந்தோ, சூழலிடமிருந்தோ தனிமையாக பாடசாலை இயங்க முடியாது. பாடசாலை சமூகப் பண்புகளை கொண்ட சிறந்த திட்டமிடல் மூலம் தரமான கல்வியை வழங்கி தரமான மாணவர்களை சமூகத்துக்கு பிரசவிக்கின்ற போது தரமான சமூகம் தோன்றுகின்றது.
ஆசிரியரும் - தரமான சமூகம்
“ஒரு ஆசிரியர் குழந்தையின் சிந்தனை, ஆற்றல், தனித்துவங்கள், திறன்கள் என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை வெளிப்படுத்த, வளர்க்க உதவுவதனூ டாக இலகுவான கற்றலால் ஊக்குவிக்கப்படுவார்" என்று கல்வியியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களி டம் காணப்படும் இயல்பும், திறமையும் மாணவருக்கு மாணவர் வேறுபடுவதால் இவர்களுக்கான கல்வித் தேவைகள், சமூகதிறன்கள், சிந்தனைகள் வேறுபடலாம். எல்லோரையும் ஒரேநிலையில் வைத்து ஒரே முறையில் கற்பித்தலானது நிலைத்த பயனை அளிக்காது. எனவே மாணவர்களிடம் ஒரே நிலையான அறிவு, திறன், ஆற் றல் இருப்பதில்லை. இதனால் திறன் மிக்க மாணவர்க ளுக்கும், பின்தங்கிய மாணவர்களுக்கும் முழுமையான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இவ்வாறான தனியான வேறுபாடுகளை ஆசிரியர் நுணுக்கமாக அறிந்து அவர்க ளுக்கேற்ப போதிக்கும் நுட்பமுறைகளை மாற்றி வழங்கு கின்ற போது தரமான கல்வியைப் பெற்ற மாணவர்களாக சமூகத்திற்கு அளிக்கப்படுதலில் திருப்தி காணலாம்.
"இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்கள்" இந்த கருத்து மாணவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை, நாட்டைக் கட்டியெழுப்ப வல்லவர்கள்
)氹Up

Page 20
என்பதாகும். இவர்களை அரசியல், சமூக, பொருளாதார, பணி பாடுகள் உடையவர்களாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
மனித வாழ்வு செழுமைமிக்கதாகவும், பரிபூரணம் பெற்றதாகவும், தரமான சமூகமாகவும் அமைய வேண்டு மாயின் கல்வி வெறுமனே அறிவை மட்டும் போதிக்காது. எதிர்காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியு டனும், வெற்றியுடனும் வாழ்வதற்கான பயிற்சியை கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் நன்கு ஒழுங்கமைக் கப்பட்ட சூழலில் வழங்குதல் வேண்டும். மாணவரின் உடல், உளம் சக்திகளாக செயற்படத்தக்க வகையில் ஆசிரியர் தமது அறிவை மாணவர்களுக்கு ஊடுகடத்து பவராகவும், பரிமாற்றுபவராகவும், உருமாற்றுபவராக வும் செயற்பாட்டு கற்றலுக்கு ஊக்குவிக்கும் வளவாள ராகவும், ஊக்கியாகவும் இருப்பர். மேலும் செயற்படு மாணவர்களை புதுமெருகூட்டுவதனூடாக அறிவு, திறமை, மனப்பாங்கு ஆளிடைத்தொடர்பு கொண்ட வாழ்க்கைத் தேர்ச்சியாளராகவும், சமூகத் தேர்ச்சியுடைய ராகவும் மாற்றம் பெறுபவர்களாகவும் திகழ்கின்றனர்.
ஒரு சமூகத்தில் இருந்து ஒப்படைக்கும் பிள்ளையை அப்படியே திருப்பி வழங்குவது எந்த ஒருவகையிலும் நியாயமற்றதாகும். அவரை ஒரு முழுமனிதத் தன்மை யுள்ள சமூகத்திற்குப் பொருத்தமுடையவராக மாற்றி, உருவாக்கி அனுப்புவது ஆசிரியரின் சிறந்த பணியாகும். ஒரு மாணவரை சமுதாயத்திற்கு முழுமனிதராகப் பிரவேசிப்பதற்கு ஆசிரியர் கற்றல் - கற்பித்தல் நுட்பங் களைப் பொருத்தமாக கையாளும் திறன் கொண்ட வராக இருத்தல் வேண்டும். “ஒளியுள்ள ஒரு விளக்கினா லேயே இன்னொரு விளக்கிற்கு ஒளியேற்ற முடிகிறது.” ஆசிரியர் காலமாற்றத்துக்கேற்ப மாணவர்களை சிறந்த ஆரோக்கியமான மாணவர்களாக மாற்றுவதற்கும், அவர் களை சமுதாயத்தில் வாழவைப்பதற்கும், சமூகத்தில் ஏற்படுகின்ற சவால்களை முகம்கொடுக்கக் கூடிய ஆற் றலை உருவாக்கி கொடுத்தல் அவசியமான ஒன்றாகும்.
மாணவர் தனித்து தமது கருமங்களை ஆற்றுதல், சமூக நடத்தைகளைப் பின்பற்றுவதற்கான உத்திகளை ஆசிரியர் ஏற்படுத்தி பாடம் சார்ந்த, பாடம் சாராத பல தேர்ச்சிகளை மாணவர் பெற வேண்டும். இதனை ஏற் படுத்துவதற்கு ஆசிரியர் செய்முறை கற்றல், தூண்டிக் கற்றல், குழுக்கற்றல், சுயகற்றல், அவதானக்கற்றல், விளையாட்டினூடாகக் கற்றல், அனுபவங்களினூடாகக் கற்றல் என்ற அடிப்படையில் உதவுதல் வேண்டும். “ஒரு ஆசிரியர் பணி வெறுமனே கற்பித்தல் மட்டுமல்ல இயக்குனராக இருந்து பிள்ளைகளுக்கு வழிப்படுத்து வதும், ஊக்கமளிப்பதும், ஊகத்தினூடாக கற்றலில் ஒரு மாணவரை விழிப்பு கொள்ளச் செய்தல் வேண்டும்” என்று மொண்டசோரி அம்மையார் கூறியுள்ளார்.
தரமான சமூகமானது தொழில்நுட்ப, விஞ்ஞான மாற்றங்களுக்கேற்ப அந்தச் சவால்களை எதிர்கொள்ளக்
 

கூடிய திறன்களையும், சமுதாய மாற்றங்களுக்கேற்ப ஏற்படும் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தவிர்ப்பதற் கும், முகாமை செய்யவும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வகையில் ஆசிரியர் மாணவருக்கு முதல் நிலைத் தரவுகளினூடாக சரியான புலக்காட்சியை ஏற்படுத்தல், அன்றாட அனுபவங்களினூடாக கற்பித்து அதனூடாக செயற்பட வைத்தல், புதிய அறிவை தேடும் வகையில் தூண்டுதல், மாணவர்களின் நடத்தைக்கேற்ப துலங்களுக்கு வழிப்படுத்தல் அவசியம், அவசியமற்ற விடயங்களை புரிந்துகொள்ளச் செய்தல், மாணவருடன் திறந்த மனதுடன் உரையாடுதல், புலன்களை சுயமாக பயன்படுத்த செயற்பாடுகளை வழங்குதல் போன்ற பயிற் சிச் செயற்பாடுகள் சமுதாய வாழ்வுக்கு வழிகாட்டு கின்றன.
சமூகத்தின் பிரஜைகளாக விளங்கும் மாணவர்களி டம் குழுமனப்பாங்கு தலைமைத்துவ பணிபுகள், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பிரச்சினை தீர்த்தல், முரண்பாடுகளை முகாமை செய்தல் தொடர்பான ஆளுமை திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு பாடசாலையில் இணைக் கலைத்திட்டக் கல்விச் செயற்பாடுகள் அவசியம். நாடகம், விவாதமன்றம், சாரணியம், அனர்த்த முகா மைத்துவக்குழு, சிரமதானங்கள், கல்விச்சுற்றுலா, மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், இசைக்குழு, முதலு தவிச்சேவை போன்ற பல்வேறு செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி, ஆசிரியர் வழிப்படுத்தலாம். இதன்மூலம் சமூக உணர்வுடன் கூடிய பல்வேறு பண்பு களை வளர்த்துக்கொள்ள முடியும். இவை சமூகத்தில் சாதகமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
சமூக அமைப்பும் - தரமான சமூகமும்
சமூகத்தில் தவறான வழிநடத்தல்களுக்கு உள்ளா காதவாறு மாணவர்களின் வழுக்களையும், தவறுகளை யும் காலம் தாமதியாது இனங்கண்டு உடனுக்குடன் தீர்த்தல் அவசியம். அவர்களுக்கேற்ற நுண்மதி ஆற்றல், மனவெழுச்சி, மொழித்திறன் போன்ற அம்சங்களை வளர்ப்பதற்கான சிறந்த சூழலை உருவாக்குதல் வேண்டும். மாணவர்களின் நடத்தைப் பிறழ்வுகள், கற்றல் பிறழ்வுகள், எதிர்மானிட செயற்பாடுகளான போதைப்பொருள் நுகர்ச்சி, பாலியல் பறிப்பு, கொடுர மான தண்டனைகள் போன்றவற்றில் இருந்து விடுவித் தல். மேலும் இசைவாக்கத்திறன், ஆக்கமலர்ச்சி, புறவய நோக்கு, தன்னைத்தானே திறனாய்வு செய்யும் உளப் பாங்கு, இணைபாடவிதான செயற்பாடுகள் முதலானவை மூலம் ஆளுமையுடைய மாணவராக சமூகத்தில் விடுத லில் பெற்றோர், பாடசாலை சமூகம், ஏனைய நிறுவனங் கள் என்பவற்றின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
சமூகத்தின் அங்கத்தவர்களாக உள்ளவர்களில் சிலர் பாடசாலை செல்லாத பிள்ளைகள், பாடசாலைக் கல் வியை தொடர முடியாது இடைவிலகியோர், பாடசா லைக் கல்வியை நிறைவு செய்துவிட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்போர் போன்றோரை மையப்படுத்தி, வலுவூட்டு

Page 21
கின்ற வகையில் முறைசாரக்கல்வி, திறந்த பாடசாலை போன்ற நிறுவனங்கள் அமைகின்றன. இவை மாணவர் களின் அறிவு, திறன், ஆளுமை ஆகியவற்றை விருத்தி செய்கின்றன.
இங்கு தாம் விரும்பித் தெரிவு செய்யக் கூடிய வகையிலும் தனியார் விருத்திக்கு உதவக்கூடியதாகவும், கருத்துள்ளதாகவும், பொருளாதார வளங்கள் வரையறுக் கப்பட்ட சமூகங்களுக்கு பொருந்துவனவாகவும், சமூக அபிவிருத்திக்கும் உதவுகின்ற வகையில் பங்குபற்றுவோ ருக்கு கூடிய சுகந்திரம் அளிக்கின்ற கல்வியாக அமைகின் றது. இதனால் சமூக அபிவிருத்தி, தொழில்விருத்தி, அமைதி, ஒத்துழைப்புடன் கூடிய தரமான சமூகம் உருவாகின்றதை அவதானிக்கலாம்.
சமூகத்தில் ஒருவர் சிறந்த ஒழுக்கத்தை பின்பற்று கின்றார் என்றால் அவரிடம் சமூகத்தில் நேர்மை, மனச் சாட்சிக்கு உட்பட்டுவாழ்தல், சமுதாய அபிவிருத்தியில் பங்கெடுத்துக்கொள்ளுதல், நீதி நெறி பற்றிய கருத்துக் களை விருத்திசெய்தல், கூட்டு வேலையில் ஒத்துழைப் புடன் செயற்படல், தன்னுள்ளே நல்லெண்ணத்தை விருத்திசெய்தல், சூழலை நேசித்தல் போன்ற வினைத் திறன் மிக்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனின் அவரை தரமான கல்வி வழிப்படுத்துகின்றது எனலாம்.
தரமான கல்வியை சமூகத்தினர் மாணவருக்கு வழங்கத் தவறுகின்ற நிலையில் பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளான வேலையின்மை, வருமானச் சமமின்மை, வறுமை, சிறந்த தலைவர்கள் உருவாகாமை, கலாசார சீரழிவு, விழுமியங்கள் நியமங்களில் வீழ்ச்சி, சமூகத்தில் கிளர்ச்சி, கலகங்கள் சமூக அடையாளங்கள் பேணிப் பாதுகாக்கப்படாமை, மனித நேயத்திற்கு நெருக்கடி, மனித உணர்வு சீரழிந்து வீழ்ச்சியடைதல் போன்றன சமூகத்தில் தோற்றம் பெறலாம்.
ប្រទ្រ66ហU
பல இனங்கள், பலமதங்கள், பலமொழிகள், பன்மை கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கிய இலங் கையின் சனத்தொகை 2,06,53,000 ஆகவும் தற்போது பாடசாலையின் எண்ணிக்கை 10,472 ஆகவும் உள்ளது. இதில் 41,12,000 மாணவர்களும், 22,8,000 ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். இதனைவிட மேலும் பல்கலைக் கழகங்கள், தேசிய கல்வியிற் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் முறைசார்ந்த, முறைசாரா நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் காலத்துக்கு காலம் கல்விகற்று வருகின்ற பயனாளிகளான மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டு செல்கின்றன.
அரசாங்கத்தின் கல்விப் பொதுக் கொள்கையினூ டாக மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்ட போதிலும் சமூக ரீதியில், பிராந்திய அடிப்படையில் தரவேறுபாடு கள் இருப்பதை உணர முடிகின்றது. கொள்கையளவில் கல்வியானது இலங்கையில் காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி சமத்துவமும், சமசந்தர்ப்பமும்
DToo - 2012
 

என்பதை வலியுறுத்தி வந்தமை மறுக்கமுடியாத உண்மையாகும்.
ஆனால் நடைமுறையில் இலங்கையின் இருபத்தைந்து மாவட்ட பாடசாலைகளிலும் பெளதீக, மனிதவளச் செறிவு, பயிற்சிகள், பாடஇணைவிதான செயற்பாடுகள், பெற்றோர் பங்களிப்பு, அரச, அரசசார்பற்ற நிறுவனங் களின் செயற்பாடுகள், அரசகொள்கைகள் என்பவற்றி னால் எவ்வளவு தூரம் முன்னெடுத்துச் செயல்படு கின்றன. எவ்வாறு செல்லப்பட வேண்டும் என்பன நாட்டின் அனைவராலும் சிந்திக்க வேண்டிய விடய மாகும்.
மேலும் மதிநுட்பமான,நேர்த்தியான, அர்பணிப் புள்ள, செயற்றிறன் வாய்ந்த செயற்பாடுகளை திட்டமிட்டு தரமான கல்வியையும் அதனூடாக தரமான மாணவர்களை உருவாக்கி சுதேச கலாசார பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஒன்றிணைவு, முதலியவற் றினூடாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பண முள்ளவராக உருவாக வேண்டும். மரபுவழி அருஞ் செல்வங்கங்களைப் பாதுகாத்தல், சமூகநீதி, மக்களாட்சி, பால் சமத்துவம், சுற்றாடல் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற தொட்டுணரக்கூடிய, தொட்டுணரமுடியாத அம்சங்களைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தின் பல நிறுவனங்களுடன் இணைந்த வகையில் நிலைத்து நிற்கும் தரமான சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருப்பதனை அவதானிக்கலாம்.
枋ug 19

Page 22
றிவியல் கணட் உற்பத்தியாகி சவ டித்து, தன்னகத்ே இலக்குகளை நோக் றுகின்றது. இவ்வெ( நேரத்திற்கு இய
முக்கியமாக அமைந்
"நேரம் தவறா? யாதை சம்பந்தப் தையை ஏற்படுத்தக் யையும் தோல்வியை கும் உன்னத சக்தி ளும், புத்திசாதுரிய றோடு நேர முகாபை போதே வெற்றிகளும் நிகழ வழிகோலும். களில் நேர முகான தும் எழுதுவதுமான கள் நடைமுறைச் எட்டாக் கனியாய் ப
மாணவர்களின் ரில் நேரம் தவறான யில் அமர்ந்துகொள் மானது. நெடுங்க அதிகாரிகளாலும் லும் வர்ணிக்கப்பட் மாணவர்களின்
 
 
 

கிராமப்புறப் பாடசாலைகள்: ாமத மாணவர் வருகையும் நிவர்த்தித்தலும்
பொழுதிலிருந்து ால்களை முறிய த கொண்டுள்ள கியே முன்னே ழுச்சிக்கெல்லாம் பங்குதலென்பது து விடுகிறது.
மை என்பது மரி பட்டது” மரியா கூடியது, வெற்றி பயும் தீர்மானிக் .ெ இது திறமைக முமல்ல. இவற் Dயும் பிணையும் b, சாதனைகளும் வளர்முக நாடு ம பற்றி பேசுவ எமது பின்பற்றல் சாத்தியங்களுக்கு மாறியுள்ளன.
ஒழுக்கத் தொட ம முன் வரிசை ளுமளவு முக்கிய ாலமாக கல்வி எழுத்தாளர்களா டு வரும் விடயம் நேர தாமத
வருகையே ஆகும். ஆனால் அதற் கான முன்மொழிவுகள் பற்றி கல்வி அமைச்சு மட்டத்தில் எதனையுமே அறியமுடியாதுள்ளது. பாடசாலைக ளுக்கு வந்து குவியும் சுற்று நிருபங்க ளும், ஆசிரியர்களுக்கு நடத்தப் படும் வழிகாட்டல் அறிவுரைப்புக் கருத்தரங்குகளும் இவை குறித்துப் பேசுகிறதா? என்பதுவும் கேள்விக்குறி.
ஆரம்பப் பிரிவுப் பாடசாலை களை பிள்ளை நேயப் பாடசாலை (child friendly school) ST SIT SATs வகைப்படுத்தியுள்ளது. இது மாணவர் களின் தாமத வருகையை நிவர்த்திக் கக் கூடிய ஒர் உபாயமாகும். பாடசா லையில் மாணவர்கள் தங்கியிருக்கும் காலமெல்லாம் ஆசிரியர்களே அங்கு பெற்றோர்களாகி விடுகின்றார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களின் தேவைகள் குறித்து கூர்ந்தவதானித்து நிறைவேற்றுவதால் ஆசிரியர்களுக்கி டையிலும் மாணவர்களுக்கிடை யிலும் ஐக்கியம் ஏற்படுகின்றது. தொடர்ந்து ஆசிரியர்களுடனான பாச உணர்வு அதிகரித்து மாணவர் களின் உளத்தேவை நிவர்த்திக்கப்படு கின்றது. இதனால் தாமத வருகை இல்லாதொழிகிறது.
| 桑。卵0砂
pati - 202

Page 23
மாறாக ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கடும் போக்குடையவர்களாக இருந்தால் மாணவர் மனங்களில் மன உளைச்சல் ஏற்படும். இதனால் மாணவர்களி டையே பாடசாலை செல்வதற்கு விருப்பக் குறைவும், மனச்சோர்வும் ஏற்பட்டுவிடும். ஆதலால் தாமதமான பாடசாலை வருகை அதிகரித்தே செல்லும்.
தற்போதுள்ள கல்வி வளர்ச்சியின் மாற்றங்களால் பல்வேறு நவீன கல்விச் சீர்திருத்தங்களும், கற்பித்தல் யுக்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பாடசாலைகளின் நிலையையும் தற்போதுள்ள நிலையையும் ஒப்பு நோக்கு மிடத்து மிக வித்தியாசமான முன்னேற்ற அடைவுகளை அறிவுப் பயனாளிகள் பெற்றுள்ளார்கள். ஆனால் நேரம் தாமதமாகிப் பாடசாலைக்கு வரும் மாணவர் நடத்தை யில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பாடசாலைகளில் மாணவர் தாமதமாகிச் செல் வதற்கு ஆசிரியரும் பொறுப்புக் கூறவேண்டியவர்தான். இதில் நாம் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். தவறிழைக்கும் மாணவர்களைக் கண்டிக்கும் முறை மையிலும் தாமதமாகும் விடயம் தங்கியுள்ளது. சுகயினம், பெற்றோருடனான மனக்கசப்பு, வீட்டுச்சுமை, சகோதரர் களுடனான தகராறு போன்ற சில காரணங்களால் ஆசிரியர்களால் வழங்கப்படும் வீட்டு வேலைகளைச் செய்யாமல் மாணவர்கள் வரக்கூடும். அதற்காக அவர்க ளைக் கடுமையான முறையில் தண்டிப்பது, உளத்தைப் பாதிக்கும் வண்ணம் வேறு பகடி வதைகள் கூறுவது யாவும் செய்யக்கூடியவை அல்ல.
நேற்று ஆசிரியர் வழங்கிய பயிற்சியை மாணவர் எழுதி முடிக்கவில்லை. இன்று பாடசாலைக்குச் செல்வ தில்லை எனும் நிலைப்பாட்டில் காலை எழுந்ததிலிருந்து அங்குமிங்குமாக நின்று நேர தாமதத்திற்கான உந்துதல்க ளைக் மாணவர்கள் கையாளுவார்கள். சில மாணவர் அழுது கொண்டும் வேறு பிடிவாதங்கள் செய்துகொண் டும் இந் நிலைமையினை வெளிப்படுத்துவர்.
பெற்றோர் தமது பிள்ளையை எப்படியாவது பாட சாலைக்கு அனுப்பவேண்டுமென்று கட்டாயப்படுத்தி னால் பெற்றோர் காணும் அளவுக்கு பாடசாலையை நோக்கி நடந்து செல்வர். பின்னர் மாணவர் பாடசாலைக் குள் உள்நுழையாது தான் நினைத்தபடி பராக்குகளில் ஈடுபடுவர். பின்னர் நேரம் 07.30 தையும் தாண்டிய பிறகே பாடசாலையில் உள்நுழைவர். இந்நிலைப்பாடு ஆண் மாணவர்களிடத்திலேயே அதிகம் இனங்காணலாம்.
அதிகமான பாடசாலைகளில் காலை ஆராதனை முடிந்த பிறகு சப்பாத்து அணிந்துவராத மாணவர்களைத் தண்டிக்கும் வழக்கம் உண்டு. குறிப்பாக அத்தகைய மாணவர்களை அத்தளத்திலேயே நிற்கும்படி கூறும் வழமையை ஒழுக்க மேம்பாட்டு ஆசிரியர்கள் கடைப் பிடிப்பர். இவர்கள் மாணவர்களின் பின்புலம் பற்றி அறிய முயற்சி செய்வதில்லை. ஒரு சப்பாத்து வாங்க
DTiğt — 2012
 

முடியாத மாணவர் பாடசாலைக்கு வரத்தேவையில்லை எனும் மனப்பாங்கு இவர்களிடத்து குடிகொண்டுள்ளது.
இதைவிட இப்படியான மாணவர்களை “நீ யாருடைய மகன்? என்றும் கேட்கும் நிலை காணப்படு கின்றது. குறித்த மாணவர் தன் தந்தை பற்றிச் சொன்ன பிறகு, அவனுக்குப் பிறந்தால் இப்படித்தான் இருப்பாய் என்றெல்லாம் வன்சொல்லாடல் கொண்டு சக மாணவர் மத்தியில் அவமானப்படுத்திவருவதுமுண்டு. அதேவேளை தமது பெற்றோர் வெளிநாடுகளிலிருந்தால் அல்லது குறித்த மாணவன் வேறு இடங்களில் தங்கிப்படித்தால் பாட சாலை இடை விலகல்களும் அதிகரிக்கும்.
மாணவர் தாமத வருகை தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளிலுள்ள வெவ்வேறு மாணவர் களை மாதிரிக்குட்படுத்தியபோது,
முதலாவது மாணவண் : நான் தரம் பத்தில் பயிலுகிறேன். ஏனைய பாடங்களை விட கணித பாடத்தை விளங்கிக்கொள்வது கடினமாகவுள்ளது. வழமையாக கணிதபாட ஆசிரியர் கரும்பலகையில் கணக்கொன்றை எழுதி செய்துகாட்டுமாறு சொல்வார். நான் பிழைவிட்டால் எல்லோருக்கும் முன் என்னை அடிப்பார். ஒரு நாள் கணக்கொன்றை விளங்கப்படுத்தி விட்டு யாருக்கு விளங்கவில்லை எனக் கேட்டார். நான் கையை உயர்த்தியபோது என்னைப்பார்த்து "மாடு மேய்ப்பதற்கும் ஆட்தேவை” என்றார். அது எனக்குப் பெரும் அவமானத்தைத் தந்தது.
அதனால் பாடசாலைக்கு ஏன் பிந்தி வருகிறாய் என்றதும், நேர சூசியில் முதலாம் பாடம் கணிதம். அப் பாடம் முடிந்த பிறகுதான் வகுப்பறைக்குச் செல்கிறேன் என்றான்.
இரண்டாவது மாணவன்: "நான் தரம் 09 ல் கல்வி பயில்கின்றேன். எனது தந்தை கூலியாளி. சப்பாத்து வாங்க வசதியில்லை." இதற்கும் பாடசாலைக்கு இந்த மாணவன் தாமதமாகிப் போவதற்கும் என்ன தொடர்பு எனக் கேட்டபோது, “காலை ஆராதனை முடிந்ததும் எனது வகுப்பார் பார்த்துக் கொண்டிருக்கும் போது அடிவிழும். அது எனக்கு மிகவும் வெட்கமாகவுள்ளது. அதனால் நேரத்துடன் செல்லும் நண்பனிடம் புத்தகங் களை அனுப்பிவிட்டு நான் தாமதமாகிப் போகிறேன்" என்றான்.
ஒவ்வொரு மாணவனும் வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். ஒரு வகுப்பறையில் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை விளங்கிக் கொள்ளக் கூடிய மாணவர்களின் தொகை இருபது அல்லது இருபத் தைந்து வீதமாகக் காணப்படுவது தவிர்க்க முடியாம லுள்ளது. இந்நிலையில் பொதுவாக கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்கள் முதலாம் அல்லது இரண்டாம் பாட மாகத்தான் அதிக பாடசாலைகளிலுள்ள நேர சூசியில் இடம்பெற்றுள்ளன.
ど効売州0砂 21

Page 24
தனக்குக் கஷ்டமான பாடங்களை நடத்தும் ஆசிரி யரும், கடின போக்குடையவர். இவர் பயிற்சிகள் செய்யாவிட்டால் தண்டிப்பார் எனும் மனோநிலை
மாணவர் மத்தியில் காணப்படுவது வழமையானதே. இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள குறித்த பாடவேளை முடிந்ததும் தாமதமாகிச் செல்வது தகுந்த வழியெனக் கருதுகிறார்கள் போலும்.
வெட்கம், மானக்குறைவு, பயம் போன்ற காரணங் களினாலே மாணவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டு பிந்திவரும் நிலை காணப்படுகின்றது. இது பெரும் பாலும் நிவர்த்திக்கப்படாமலுள்ளது. அரச பாடசாலை களுக்கு கல்வி அமைச்சிலிருந்தும், கல்வி அலுவலகங்களி லிருந்தும் நாளாந்தம் வந்து குவியும் சுற்றுநிருபங்களை தாரக மந்திரமாகப் பின்பற்றி நடக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் தாமதமாகி வரும் மாணவர் நிலை பற்றியும் கூர்ந்தாராய வேண்டும்.
பிந்திவரும் மாணவர்களை பாடசாலைக்கு வெளியே நிறுத்தி வெளிக்கேற்றை அடைத்துவரும் ஒழுக்க மேம் பாட்டு ஆசிரியரும், அதிபரும் இவ்வுணர்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள்தான்.
"எனது பிள்ளை நன்றாகக் கற்கவேண்டும்" எனும் உயரிய எதிர்பார்ப்பு இக்கதவடைப்புகளால் முறியடிக் கப்படுகின்றன. சரியாக 07:30 மணிக்குப் பின்னர் மாண வர்களைப் பாடசாலைக்குள் அனுமதிக்காவிட்டால் அவர்கள் திருந்திவிடுவார்களென்பது பொருளல்ல. அதன் பின்னர் அவர்களுடைய நிலைபற்றி நாம் ஆராய வேண்டும்.
தாமதமாகிப் பாடசாலைக்கு வந்தவர்களென்று புறந்தள்ளப்பட்ட மாணவர்கள் தத்தமது புத்தகப் பைகளை மறைத்து வைத்துவிட்டு வீதிகளிலும், வில்லுக் குளங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும்
 
 

பாடசாலை விடுகை நேரம் வரை சித்து விளையாட்டுக்க | ளரில் ஈடுபட்டு விட்டு பாட சாலை கலையும் நேரம் வந்த தும் மீண் டும் பாடசாலைக்குச் சென்று மாணவர்களோடு சேர்ந்து வீடு செல்லும் நிலை மைக்கும் மாணவர்கள் தள்ளப்
பட்டு விடுகின்றார்கள்.
இந்த நிலை அதிக மாக கிராமப் புறங்களி லேயே
காணப்படக் கூடியதாகவுள் ளது. அதே மாணவர்கள் நகர்ப் புறங்களில் சம வயதிலுள்ள அல்லது பாடசாலையை விட்டு இடைவிலகிய நண்பர் களின் வீடுகளிலுள்ள பிரத்தியேக மான அறைகளுக்குச் சென்று சினிமாப் படங்களைப் பார்ப்
பதிலும், "டாம்”, “கரம்போட்” போன்ற விளையாட் டுக்களில் அல்லது இன்ரனெற் மூலம் கிடைக்கப்பெறும் நெறிபிறழ்வுக்குள் மூழ்கியிருப்பதனையும் நாம் காணலாம். ஆகவே இக் கத வடைப்புகளை நாம் மறுதலித்தேயாக வேண்டும்.
இதேவேளை வெளிநாடுகளில் வேலை செய்யும் பெற்றோர் அல்லது தாய் தந்தையர் மரணித்து வேறு இடங்களிலிருந்து கற்கும் மாணவர்களாக இருந்தால் இந்நிலையின் தொடர்ச்சியான உந்துதல்கள் காரணமாக பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களின் தொகையும் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமு மில்லை.
கிராமப் புறங்களிலுள்ள பாடசாலைகளில் உயர் தரத்திற்கான விஞ்ஞானம் அல்லது விவசாய விஞ்ஞான பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கு சிறந்த ஆய்வு கூட வசதிகள் இல்லாமல் உள்ளதோடு இங்கு பிரத்தி யேக வகுப்புக்களும் நடைபெறாமல் உள்ளது. இதனால் பாதிப்படையும் மாணவர்கள் இவ்வசதிகளுள்ள ஊர்க ளுக்குச் சென்று கற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விடுகிறார்கள். ஆனால் இன்னுஞ் சிலர் எல்லோராலும் பெருமையாகப் பேசப்படும் சில பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கற்றால் எமக்குப் பெருமையை ஈட்டித் தரும் என்பதற்காக வெளியூர்களிலும், தூர இடங்களிலு முள்ள பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்து
விடுகிறார்கள்.
இவ்வாறு கல்வியைத் தொடரும் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகிறார்கள். அதில் போக்குவரத்து மிக முக்கியமானது. தான் தங்கிப் படிக்கும் இடத்திற்கும், பாடசாலைக்கும் பல கிலோமீற்றர் தூரத்திற்கும் அப்பாலுள்ள மாணவர்கள் இலங்கைப் போக்குவரத்து சபையினால் வழங்கப்படும்

Page 25
“பருவகால அட்டை"யைப் பயன்படுத்துவதென்பது நடைமுறையோடு ஒன்றித்துப்போன விடயம்.
பாடசாலைக்கு நேரத்தோடு செல்ல வேண்டும் என் பதற்காக நேரகாலத்துடன் எழுந்து தம்மைத் தயார்படுத் திக் கொண்டாலும் பேரூந்தின் வருகையிலுள்ள அசா தாரண நிலமைகள், பொதுத் தடைகளினாலும் பஸ் தாமதமாகும். இதன்போது பாடசாலைக்கு நேர காலத் துடன் செல்ல முடியாமல் உள்ளது.
தனியார் வாகனங்கள் உரிய நேரத்திற்கு வந்தாலும் சில மாணவர்கள் இலங்கைப் போக்குவரத்து சபையி னால் வழங்கப்படும் பருவகாலச் சீட்டை நம்பியே பயணிக்கிறார்கள். அதனால் தனியார் வாகனங்களில் செல்வதற்கான பணம் அவர்களிடம் இல்லாமல் இருக் கிறது. இதுவும் தாமதத்தை மேலும் அதிகரிக்கச் செய்து விடுகின்றது. சில மாணவர்கள் பயணித்தால்தலை சுற்று, வாந்தியெடுத்தல் போன்ற சிறு ஒவ்வாமைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். எனவே பிரச்சினைகள் ஏன் வந்தது என்று சிந்திக்கின்றவர்களை விடவும் பிரச்சினை எப்படி உருவாகின்றதென்பதை ஆய்வு செய்வதன் மூலமே எதிலும் பொருத்தமான தீர்வுகளைப் பெறலாம்.
சம்பவம்
சுமார் ஏழு வருடங்களுக்கு முன் அக்கரைப்பற்றி லிருந்து அம்பாறை நோக்கிச் செல்லும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றில் பிரயாணித்துக் கொண்டிருந்தேன். அப்போது இலுக்குச்சேனை எனும் இடத்திலிருந்து அம்பாறைக்குச் சென்று கற்கும் இரண்டு மாணவிகள் பஸ் வண்டிக்குக் கையசைத்தனர். அப்போது பஸ் நடத்துனருக்குக் கோபம் ஏற்பட்டு, "விடிந்தால் சீஸன் காட்டை அள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள் இதுவே இவர்களுக்கு வேலையாகிவிட்டது” என்று பேசிக்கொண்டு
பஸ் வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார்கள்.
பொதுவாக தனியார் வாகன உரிமையாளர்களுக் கும் இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ் நடத்து னர்களுக்குமிடையில் போட்டி காணப்படுவது வழமை. தனியார் வாகனங்களில் பருவகாலப் போக்குவரத்துச் சீட்டு நடைமுறையில் இல்லை. இதனால் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸை மட்டுமே மாணவர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளமையால் இப்போட்டி நிலை ஏழை மாணவர் வாழ்விலும் விளையாடி விடுகிறது. இந்நிலைமைகளால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் நேரம் தாமதமாக்கப்படுவதோடு ஒரு வகையான கல்வித் துஷ்பிரயோகமும் இடம்பெற வழிகோலுகிறது.
சமூகவியல் ஆய்வாளர்களின் முடிவுகளின் படி ஒரு மாணவர் தன்னைவிட வயதில் கூடிய குழுவினரோடு அல்லது தனி நபரோடு வைத்துக்கொள்ளும் உறவு அம்மாணவரை நெறிபிறழ்வின் பால் இட்டுச்செல்லும் என்கின்றனர். இந்த கருத்தமைவுக்கேற்ப மாணவர்கள் வெளியார் தொடர்புகளில் தன்னிச்சையாகவே உந்தப் பட்டு விடுகின்றார்கள்.
Oʻtiğ - 202
 

கணினியில் கற்பதற்கு வேண்டியுள்ள விடயங் களைத் தவிர்த்து அதனை முழுக்க முழுக்க ஒரு பொழுது போக்கு சாதனமாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான வெளிக்குழுத் தொடர்புள்ள மாணவர்கள் இரவு வேளை களில் யாருமில்லாத வீடுகளில் அல்லது பிரத்தியேக அறைகளில் சமைத்து உண்பது அல்லது கரம்போட், சதுரங்கம் போன்ற இன்னோரன்ன விளையாட்டுக்களில் ஈடுபட்டுவிட்டு நள்ளிரவு ஒரு மணிக்கோ அல்லது இரண்டு மணிக்கோ தூங்குவதால் அடுத்த நாள் பாடசாலைக்கு நேரகாலத்துடன் செல்லுதல் எனும் விடயம் தோற்று விடுகிறது.
இவ்வாறான நடத்தைப் பங்காளர்களாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்ளும், உயர்தர மாணவர்களுமே அதிக தரப்பினராகவுள்ளனர்.
முடிவுரை
இன்னொரு பிள்ளையைப் பெற்றெடுத்தல் என் பதை விடவும் பெற்ற குழந்தைகளை நெறிப்படுத்தும் விடயம் முக்கியமானது. மாணவர்களை வீட்டுச்சூழலில் கூர்ந்து கண்காணித்து அவர்களின் நடைமுறைகளுக் கேற்றவாறு நேர சூசியொன்றை அமைத்து அதன் வழி யில் சுய முகாமை செய்துகொள்ள அனைத்துப் பெற்றா ரும் கடப்பாடுடையவர்கள். அப்போதுதான் எந்த விட யத்தை எப்போது செய்யவேண்டும் பாடசாலைக்கு நாளை செல்வதென்றால் அதற்கான முன்னாயத்தங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளனவா? என்பதையெல்லாம் பெற்றோர்கள் பின்னாலிருந்து கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைவிட்டு வீடு சென்றதும் புத்தகப்பையை ஓரிடத்திலும் சீருடையை இன்னோரி டத்திலுமாக வீசி விடுகின்றனர். இந்த துர்ப்பழக்கமுடை யவர்களாக இல்லாது இவற்றை ஒழுங்குபடுத்தி அடுத்த நாள் இலகுவாகக் கருமமாற்றக் கூடியவாறு பெற்றார்கள் வழிசெய்ய வேண்டும். மாணவர்களைத் தனியாகப் பாட சாலைக்கு அனுப்பும் பெற்றோர் கிராமப் பகுதியில் அதிகமாகவுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறி மாணவர்களைக் கூட்டிச்செல்லும் பெற்றார்கள் எம்மத்தியில் அதிகரிக்க வேண்டும்.
வீட்டில் சண்டை சச்சரவில் ஈடுபடும் பெற்றாரும் அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது அதிக மன உளைச்சலையும் சோர்வையும் பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்திவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றை முற்றாக பெற்றாராகிய நாம் தவிர்க்க வேண் டும். வீட்டில் நேரம் தவறிய தொலைக்காட்சிப் பாவ னையை முற்றாகத் தவிர்த்தல். பிள்ளை, பெற்றார் ஆகிய இரு திறத்தாருக்குமே அனுகூலமானதாகும். வளர்ந்த பிள்ளையின் நேரம் தவறிய வருகையை பெற்றார் கிரமமாக கண்காணிக்க வேண்டும்.
கல்வி கற்றலில் பிள்ளையின் ஈடுபாட்டை தனது பணி எனக்கருதி பெற்றார் கருமமாற்றுதல் வேண்டும். பொருளாதார தேடலில் மட்டுமே ஈடுபடும் பெற்றார்
)为JMUg 23

Page 26
பிள்ளையின் கல்விக்காகவும் சில மணிநேரம் செல விட்டு பாடசாலையுடனான பிள்ளையின் தொடர்பு பற்றி அதிபர், ஆசிரியர்களின் கருத்தைக் கேட்டறிய முன்வர வேண்டும்.
பிள்ளை நேரம் தவறிப் பாடசாலைக்கு சமூகமளித் தலில் அதிக பொறுப்பு பெற்றோருக்கே இருந்தாலும் ஆசிரியருக்கும் கணிசமான பொறுப்பிருக்கிறது. பிள்ளையின் தொடர் வருகையைப் பேணிவர ஆசிரியர் களும் தங்களின் பங்களிப்பை உரிய முறையில் செய்ய முன்வர வேண்டும். தண்டனை என்ற விடயத்தில் மிக
25ம் பக்க தொடர்ச்சி.
6 அங்கத்தவர்கள், பிரதேச ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களது சேவையைப் பாராட்டுதல், ஊக்குவித்தல், கெளரவித்தல்.
6 பிரதேசத்தின் நல்லாட்சிக்கு பிற நிறுவனங்கள், அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற் கொள்ளுதல், பிரதேச அபிவிருத்திக்கான வசதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
6 அமையத்தின் இலக்குகளுடன் ஒத்த இலக்கு களைக் கொண்ட அமைப்புகள், நிறுவனங்க ளுடன் வலையமைப்பினை ஏற்படுத்திக் கொண்டு செயற்படல்.
6 பிரதேசத்தின் சூழலுக்கும் பங்களிப்புச் செய்தல்.
6 நூல் வெளியிடலும், கண்காட்சிகளை நடத்து
தலும்.
6 சுகாதாரம், விளையாட்டு தொடர்பான செயற்பாடு
களில் ஈடுபடல்.
6 மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்
வூட்டல். 6 கல்வி, தொழில் தொடர்பான வழிகாட்டல்,
ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
6 ஆன்மிக முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்தல்.
6 பிற ஏற்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடல்.
இவ்வமைப்பு 2008ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சா/ தரப் பரீட்சை, க.பொ.த உ/தரப் பரீட்சை ஆகியவற் றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பிரதேசத்தின் 18 (பதினெட்டு) பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை பதக்கம் அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கெளரவித்து வருகின்றது.
மேலும் கொட்டக்கலை சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழில்துறைகளில்
 

வும் அவதானமாக நடக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
கிராமப் பகுதியில் அதிக மாணவர்கள் ஆசிரியரின் நடத்தை காரணமாகவும் தாமதம், இடைவிலகல் ஆகிய துர்ப்பாக்கிய நிலையை சந்திப்பதாக அறிய முடிகிறது. வளர்ந்த மாணவரின் சுய மரியாதைக்கு (selfrespect) உரிய இடத்தை இன்னும் எமது பாடசாலைகள் வழங்கத் தயாராகவில்லை. எமது கல்வியில் தாமத வருகையை இல்லாதொழித்து எமது பாடசாலைகள் சிறந்த பேற் றைத் தொடர்ந்தும் சந்திக்க அனைவரும் என்றும் அயராது உழைக்க வேண்டியுள்ளது.
உயர்நிலையைப் பெற்றவர்கள், மற்றும் இலக்கிய துறையைச் சார்ந்தவர்கள் எனப் பலரையும் சின்னங்கள் வழங்கி பாராட்டி கெளரவித்தும் வருகின்றது.
மேலும் பாடசாலைகளில் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் மாகாண, தேசிய மட்டங்களை எட்டிய மாணவர்கள், அமையத்தின் உறுப்பினர்களின் 25 வருட சேவையை பூரணப்படுத்தியோர், சேவையிலிருந்து ஓய்வு பெற்றோர், இலங்கை அதிபர் சேவையில் தரம் ஒன்று, இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு ஒன்று என்பனவற்றுக்கு பதவி உயர்வு பெற்றுக் கொண்டோர் போன்றோர்களையும் பாராட்டி கெளரவப்படுத்தி வருகின்றது.
முன்னோடிப் பரீட்சைகளுக்கான மாதிரி வினாத் தாள் தயாரித்தல், கல்வி மாணிப் பாட நெறிக்கான ஆயத்தங்களை செய்தல், கருத்தரங்குகளை செய்தல் போன்றவற்றை செய்துள்ளது.
மலையக கல்விமான், இளைஞர் தளபதி என்ற ழைக்கப்பட்ட அமரர் இர.சிவலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருரைய்ை இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு நடத்தியது.
மேற்குறித்தவைகளுடன் உயர்கல்வி பெறும் வசதி குறைந்த மாணவர்களுக்கான நிதியம் ஒன்றிணை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் தற்போது அமையம் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றது.
பிரதேசத்தின் 80 (எண்பது)களுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை தமது அமைய உறுப்பினர்களாக கொண்டியங்கி வரும் இவ்வமையம் இளம் சமூக செயற்| பாட்டாளர்களான பட்டதாரிகளை உள்வாங்கிடவும், வளர்த்தெடுத்திடவும் திட சங்கற்பம் பூண்டுள்ளது.
“சிறுதுளி பெரு வெள்ளம்” என்பது போல் ஆழ கால் வைக்காமல் கொட்டக்கலை பிரதேசத்தை முதலில் தனது கவனத்தை குவிமையப்படுத்தி அமையம் செயற்பட்டு வருகின்றது. மலையக கல்வியியலாளர்கள் ஒருங்கிணைந்து செயற்படும் GF.K.C நிச்சயம் கல்விச் சிந்தனைக்கு வித்திடும்.

Page 27
pfl-202
'G. F.K. C” 61 அழைக்கப்படும் (ே kotagala communitie சமூக பட்டதாரிகள் ஆம் ஆண்டு ஏப் ஆரம்பிக்கப்பட்டு வருடங்களாக ெ
பணியினை ஆற்றி
கொட்டக்கை
475A,475B,475 சேவகர் பிரதேச பி மாகவும், தொழில் வதியும் தமிழ்மொழி களை அங்கத்தவர் அமைக்கப்பட்டதுதா சமூக பட்டதாரிகள்
சமூக, அரசிய கல்வி ரீதியாக மிக மடைந்துவரும் பிரதேசத்தில் இவ்வ பெற்றிருப்பது மன வலுவூட்டலுக்கு அ
எனலாம்.
LEARN- LEA)
disbgpi (Learn) (Leap) வழிகாட்டு
 
 
 

| மொழிவதன் |
கொட்டக்கலை பிரதேச கல்வியும் G.F.K.C uShair LIGooflugh
னச் சுருக்கமாக iraduates forum of 2s) கொட்டக்கலை ர் அமையம் 2008 ரல் 6ஆம் திகதி கடந்த நான்கு தாடர்ந்து தனது வருகின்றது.
ல பிரதேசத்தின் C ஆகிய கிராம ரிவுகளில் நிரந்தர வின் நிமித்தமும் ழி மூல பட்டதாரி களாகக் கொண்டு ான் கொட்டக்கலை அமையம் ஆகும்.
ல், பொருளாதார, வேகமாக மாற்ற
கொட்டக்கலை மையம் தோற்றம் லயக கல்வியின் அடித்தளமிடுகிறது
P-LEAD
(தடையை) தாவி (Lead)
"கற்று தடைகளைத் தாவி வழியைக் காட்டு” என்கிறது கொட் டக் கலை சமூகப் பட்டதாரிகள் அமையம்.
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இருநூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட மலையகச் சமூகத்தின் கல்வியின் விழிப்புணர்வுக்கு இத் தாரக மந்திரங்கள் அத்தியாவசிய மானவையாகும்.
கொட்டகலை பிரதேச பெருந் தோட்டப் புறத்துச் சமூகத்தின் மேம் பாட்டிற்காக ஆரோக்கியமான பங்க ளிப்பினை நல்குதல் எனும் இலட் சிய நோக்கை இந்த அமைப்புக் கொண்டுள்ளது. இந்த அடிப்ப டையில் பின் வருவனவற்றைக் கூறலாம்.
6 பிரதேச மேம்பாட்டிற்கு பங்க
ளிப்புச் செய்தல்.
6 பிரதேச ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கு பங்களிப்பு செய்தல்.
6 பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்தல்.
தொடர்ச்சி 24ம் பக்கம்
)氹Ug

Page 28
வேகமாக மாறி உலகளாவிய அரசிய சமூக, கலாசார நிை லைச் செயற்பாடுகள் விசைகளை எற்படு இதனால், பாடசாலி பாடு கற்றல் - கற்பி மையிலிருந்து அண் மாற்றமடைந்து வரு பணிகளையும் பெ பாடசாலைகள் ஏற் டிய நிலைக்குத் த6 இத்தகைய பணி -9/60) LD6) Ig5I LITL–őFT வர்களுக்கு உள~சமூ பான வழிகாட்ட வதாகும். இவ்வாற களில் ஒன்றாக அ சார் வழிகாட்டல்
தொழில்சார் வ “ஒருவர் தனக்குப் தொழிலைத் தெரிவு வேண்டிய ஆயத்தம் அவர் முன்னேற்ற ருக்கு உதவி வழ, ஒவ்வொருவரும் நு ஆகியவற்றில் தனி
கொணர் டவர்களா
 
 
 

TIL EFT60)6) தொழில்சார்
வரும் இன்றைய 1ல், பொருளாதார, லமைகள் பாடசா மீதும் செல்வாக்கு த்தி வருகின்றன. லைகளின் தொழிற் த்தல் என்ற நிலை மைக் காலங்களில் நகின்றது. புதிய ாறுப்புக்களையும் று நடத்த வேண் ர்ளப்பட்டுள்ளன. களில் ஒன்றாக லைகளில் மாண க விருத்தி தொடர் ல்களை வழங்கு ான வழிகாட்டல் மைவது தொழில் ஆகும்.
மிகாட்டல் என்பது பொருத்தமான செய்யவும் அதற்கு செய்யவும் அதில் மடையவும் அவ ங்குதல்" ஆகும். ண்மதி, ஆளுமை வேறுபாடுகளைக் பர். இவ்வாறே
| பசிவானந்தன் |
வழிகாட்டல்
தொழில்களிடையேயும் வேறுபாடு கள் உண்டு. இவற்றால் ஒவ்வொரு வரும் தமக்கேற்ற தொழில்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே ஒவ்வொரு மாணவரும் தனது திறமை, ஆளுமை, நாட்டம், தனித்துவம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தொழில்களில் ஒன்றைத் தெரிவு செய்ய உதவிகள் அளிப்பதே தொழில்சார் வழிகாட் டல் எனப்படும். பாடசாலைகளில் தொழில் சார் வழிகாட்டலின் தேவை
இன்று கைத்தொழில்மயமாக்கம் மற்றும் தொழிநுட்ப மயமாக்கம் ஆகியவற்றால் தொழிற்றுறையானது பன்மடங்கு விரிவடைந்து கொண்டு செல்கிறது. உதாரணமாகப் பொறி யியல் துறையை எடுத்துக்கொண் டால் அதில் நூற்றுக்குமேற்பட்ட பிரிவுகளும் உப பிரிவுகளும் காணப் படுகின்றன. அதற்கேற்றாற்போல் கற்கை நெறிகளும் பன்மடங்காக
விரிவடைந்து கொண்டே செல்கின்றன.
为呼MUö
Otso - 2012

Page 29
மேலும், இன்று குறித்தவொரு தொழிலைப் பெறுவதற்குப் பல்வேறுபட்ட துறைகளில் அறிவைப் பெற்றிருப்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் இன்று தொழிற்சந்தையானது பன்முகப் போட்டிமிக்கதாக மாறியுள்ளது. இத்தகைய போட்டிக்கு முகங்கொடுக்க வேண்டுமாயின் மாணவர்கள் தமது திறன்களையும் தகைமைகளையும் பல்வேறு துறைகளில் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
இன்று தொழிற்றுறையானது பல்கிப் பெருகி வளர்ந்து செல்வதாலும் ஒரு துறையில் பல்வேறு தொழில் கள் காணப்படுவதனாலும் எந்தத் தொழிலைத் தெரிவு செய்வது என்கின்ற தெரிவுப் பிரச்சினைக்கு மாணவர்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்நிலையில் பிள்ளைகள் தமது பெற்றோரின் விருப்பங் களைப் பூர்த்தி செய்யும்படி நெருக்கீடுகளுக்கு உட்படுத் தப்படுகிறார்கள். அத்துடன் குறிப்பிட்ட சில தொழில்கள் தொடர்பான பாதகமான மனப்பாங்கையும் பெற்றிருக் கிறார்கள்.
மேலும், ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு பலர் போட் டியிட நேரிட்டாலும் ஒவ்வொருவருக்கும் பொருந்தக் கூடிய வேறு பல தொழில் வாய்ப்புக்களும் காணப்படும். ஒரு நாட்டினது தொழிற்றுறையின் தேவைகளை அறிந்து, அவற்றுக்குப் பொருத்தமானவர்கள் அத்தொழில்களில் ஈடுபட வழிகாட்டப்படின் நாட்டின் முன்னேற்றமும் தனிமனித வளத்தின் பூரண பயனும் அடையப்படலாம்.
Ogsåë - 202
 
 

பொருத்தமில்லாத தொழிலில் ஒருவர் ஈடுபட்டால் அத் தொழிலுக்கு ஏற்ப இசைவு காண முடியாமல் மனமுறிவு ஏற்படும்.
எனவே, மேற்கூறப்பட்டுள்ளவைகளின் அடிப் படையில் நோக்கும் போது பாடசாலைகளில் மாணவர் களுக்கு தொழில்சார் வழிகாட்டலை மேற்கொள்வது காலத்தின் கட்டாய பணியாகின்றது.
எவ்வாறு தொழில்சார் வழிகாட்டலை மேற்கொள்வது?
6 மாணவர்களின் ஆற்றல், திறமை, நாட்டம் , ஆளுமைப் பண்புகள், கல்வித் தகைமைகள் சார் பான சகல தரவுகளையும் பெற்று, பகுப்பாய்வு செய்து அவற்றினடிப்படையில் பொருத்தமான தொழில்களைத் தெரிவுசெய்ய மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.
6 தொழில்களைப் பெறுவதற்கான கல்வித் தரம், சிறப்புத் தகைமைகள், வயதெல்லைகள், தொழில் களின் இயல்பு, கடமைகள், ஊதியம், விண்ணப்பிக் கும் முறைகள், ஆட்சேர்ப்பு முறைகள், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையினை எதிர் நோக்கும் முறைகள் ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கி, மாணவர்கள் தாமாகவே அவற்றை மேற்கொள் வதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
)氹U夕

Page 30
6
தொழிலில் அமர்ந்த பின்னர் அதற்கு இசைவாக்கம் பெற, அதில் முன்னேற்றமடைய, தொழில் தளத்தில் சுமுகமான உறவுகளைப் பேண மற்றும் எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவாறு செயற்பாட்டுடன்கூடிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
6 உயர்கல்வி, தொழிற் பயிற்சி ஆகியவற்றைப் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் வளங்களையும் தெரியப்படுத்தல், பொருளாதார வசதி குறைந்தவர் களுக்கு உதவி வழங்கக்கூடிய நிறுவனங்கள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய வழிவகைகளை அறிவுறுத்தல் வேண்டும்.
6 பிறப்பிலிருந்து அல்லது நோய் மற்றும் விபத்து ஆகியவற்றால் உடல்-உளக் குறைபாடுடையவர் களுக்குப் பொருத்தமான தொழில்களையும் தொழில் மறுவாழ்வுத் திட்டங்களையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிகாட்டல்களை வழங்குதல் வேண்டும்.
6
வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள், தொழிநுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் பகுதி நேர வேலைவாய்ப்புடன் கற்கைநெறிகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புக் கள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
6 பெரும்பாலான மாணவர்கள் அரசாங்கத் தொழில் களையே பெற வேண்டும். அதுவே சிறந்தது என்ற மனப்பாங்குடன் காணப்படுகிறார்கள். இந்நிலை யில் அரசாங்கத் தொழில்கள் என்றில்லாமல் தனியார் துறைத் தொழில்கள் தொடர்பாகவும் அவற்றினால் கிடைக்கும் பலாபலன்கள் தொடர்பாகவும் மாண வர்களுக்கு அறிவூட்டல்களை வழங்க வேண்டும்.
б
தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளும் போது கற்கைநெறிகள் தொடர்பாகவும் வழிகாட்டல்களை வழங்க வேண்டும். ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை சித்தியடைந்தவர்கள் தமது தகைமைகளுக்கு ஏற்ப தொழிநுட்பக் கல் லூரிகள் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பவற் றிலுள்ள கற்கை நெறிகளைத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. க.பொ.த. உயர் தரம் கற்றவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களி லுள்ள கற்கைநெறிகளைப் பயின்று பட்டதாரிக ளாக வெளிவர முடியும். ஆனால், திறந்த பல்கலைக் கழகத்தினூடாகவும் தரம்: 9 மற்றும் க.பொ.த சாதாரண தர தகைமைகளுடன் பட்டதாரியாகு வதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல் வேண் டும். அத்துடன் பல்கலைக்கழகங்களிலுள்ள
 

கற்கைநெறிகள், அவற்றுக்குப் பொருத்தமான பாடத் தெரிவுகள், ஏனைய தொழிநுட்ப நிறுவனங் களிலுள்ள கற்கை நெறிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்களிலுள்ள பயிற்சிகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
6 சில மாணவர்கள் சுயமாக தொழில் செய்து முன் னேற்றமடைவதற்குரிய திறன்களைக் கொண்டிருப் பார்கள். இத்தகைய மாணவர்களுக்கு சுயதொழிலை மேற்கொள்வதற்குரிய வழிமுறைகள், கடன் பெறும் மூலங்கள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கு தல் வேண்டும்.
6 இவ்வாறு மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கும் பொழுது மாணவர்களுடைய சமூக பொருளாதாரப் பின்னணி, குடும்பச் சூழல் ஆகிய வற்றைத் தெரிந்து கொண்டு அவற்றினடிப்படையில் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குதல் சிறப்பானதாக அமையும்.
தொழில்சார் வழிகாட்டல்களைச் செயற்படுத்துதல்
வலய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள தொழில் வழி காட்டல் அதிகாரிகளிடமிருந்து போதியளவு விளக்கங் கள், அறிவுறுத்தல்களைப் பெற்று, பாடசாலைகளில் தொழில்சார் வழிகாட்டலுக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியர்கள் இச்செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும்.
பின்வரும் அடிப்படைகளில் இச் செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் தொழில்சார் வழிகாட்டலை பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும்.
6 மாணவர்களிடம் எத்தகைய ஆற்றல்கள், தகைமை கள் காணப்படுகின்றன என்பதனை பொருத்தமான மதிப்பீடுகள் மூலம் இனங்காண வேண்டும். ஆற்றல்கள், தகைமைகள் குறைவாகக் காணப்படு மிடத்து அவற்றை வளர்ப்பதற்குரிய செயற்றிட் டங்களை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
6 தொழில் ஆர்வப் பரீட்சைகளை நடாத்தி மாணவர் களிடமுள்ள தொழில்சார் நாட்டங்களை அறிந்து அதனடிப்படையில் தொழில் வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.
6 பாடசாலையின் பொருத்தமான இடத்தில் தொழில் சார் அட்டவணை ஒன்றைக் காட்சிப்படுத்த வேண் டும். பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள தொழில்கள், எமது நாட்டினுள் கிடைக்கக்கூடிய தொழில்கள், வெளிநாடுகளிலுள்ள தொழில்கள், அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களிலுள்ள தொழில்கள், பகுதி நேரத் தொழில்கள் என்றவாறாக தொழிசார் அட்டவணை அமைதல் வேண்டும்.
为JUU夕

Page 31
அத்துடன் இவ் அட்டவணையினை காலத்திற்குக் காலம் இற்றைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். 6 தனியாக அல்லது குழுவாக தொழில்சார் வழிகாட் டலை மேற்கொள்ள வேண்டும். ஒரே நாளில் அல்லது ஒரே தடவையில் இத்தகைய வழிகாட் டலை மேற்கொள்ள முடியாது. இதனைத் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் செயற்பாடாக துறைசார் வல்லுநர்களை அழைத்து மேற்கொள்ள வேண்டும்.
6 தொழிநுட்பக் கல்லூரிகள், தொழிநுட்ப நிறுவனங் கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் (அரச, தனியார்), தொழிற் பயிற்சி வழங்கும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பாடசாலையின் தொழிசார் வழிகாட்டல் ஆசிரியர் உள்ளார்ந்த தொடர்புகளைப் பேணி வருதல் வேண்டும்.
6 தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலை களை இணைத்துச் செயற்பட வைக்கும் நோக்கு டன் திறன் விருத்தி வாழ்க்கைத் தொழிநுட்ப அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் “திறன் விருத்தி உதவியாளர்” ஒருவரும் மனித வள அபிவிருத்தி அமைச்சினால் "மனித வள அபிவிருத்தி உதவியாளர்” ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தினால் தொழிநுட்பக் கல்லூரிகளில் “தொழில் வழிகாட்டல் ஆலோசகர்" நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறே பல்கலைக் கழகங்களிலும் "தொழில் வழிகாட்டல் ஆலோசகர்" நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன்
Dm氙一2012
 
 

இணைந்து பாடசாலையின் தொழிசார் வழிகாட்டல் ஆசிரியர் செயற்பட வேண்டும்.
6 மாணவர்களை தொழிற் கல்வியை மற்றும் தொழிற் பயிற்சியை வழங்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, அவற்றைப் பார்வையிட வைப்பதன் மூலமும் தொழில்சார் தொடர்பான நேரடி அனுபவங்களை அவர்களுக்கு வழங்க முடியும்.
முடிவுரை
பாடசாலைகள் பிள்ளைகளைச் சமூக வாழ்வுக்குப் பொருத்தமானவர்களாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே முன்னர் இயங்கி வந்தன. அப்போது கற்போர் குறைவாக இருந்தனர். குறைந்த எண்ணிக்கையானோர் போதிய கல்வியைப் பெற்றத னால் தொழில் வாய்ப்புக்கள் அவர்களைத் தேடி வந்தன. ஆனால், இன்று பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் வேகமாகப் பெருகிக் கொண்டு வருகின்றன. இதனால், தொழிலுலகு மிகவும் சிக்கலானதாகி சர்வதேசப் பண்பு களையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. தொழிலுலக மரபுவழியான பாடசாலைக் கலைத்திட்டத்தை புறக் கணிப்புக்கு உள்ளாக்குகின்றது. இத்தகைய மாற்றங் களையும் சவால்களையும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தொழில் தொடர்பான அறிவு, தொழிநுட்ப பயிற்சி, அனுபவம் மற்றும் திறன் என்பவற் றைப் பெறுதல் இன்றியமையாததாகின்றது. இதற்காக பாடசாலை மட்டத்தில் வினைத்திறனும் விளைதிறனும் மிக்க தொழில்சார் வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.
枋Ug 29

Page 32
ரு ஒழுங்கபை யாற்றும் ஒவ்வொரு வெவ்வேறு விதமா களையும் நடத்தை இ கொணி டவர்களா எனினும் ஒழுங்கை குறிக்கோளை மை நிறுவனத் தலைவர் ளைகளை ஏற்று அத படுவது அவர்களது யாக அமையும். ெ மான குறிக்கோள்கள் இயல்புகளையும் ெ ளர்கள் இயலுமான தினுள்ளேயே தத்த களைச் சாத்தியம போது நிறுவனத்தினு முரண்பாடுகளும், ! தோற்றம் பெறுகின்
பல்வேறு குறிக் நடத்தை இயல்புகை தனியாட்களின் அ யும், தேவைகளை எடுத்தல். அவற்றில் வற்றை ஒழுங்கை கோள்களுக்குப் பா தவாறு நிறைவேற் இதன் மூலம் ஒழு
குறிக்கோள்களை (
 
 
 

|கியுண்ணியமூர்த்தி|
முகாமைத்துவச் செயற்பாடுகள் அனுபவ நோக்கு
ரப்பினுள் பணி 5 பணியாளரும் ன குறிக்கோள் இயல்புகளையும் க இருப்பர். மப்பின் பிரதான யமாக வைத்து இடும் கட்ட ற்கேற்ப தொழிற் பிரதான பணி வவ்வேறு வித ளையும் நடத்தை காண்ட பணியா வரை நிறுவனத் மது குறிக்கோள் )ாக்க முயலும் றுள்ளே பல்வேறு பிரச்சினைகளும்
றன.
கோள்களையும், ளயும் கொண்ட பிலாசைகளை பும் கவனத்தில் பொருத்தமான மப்பின் குறிக் ாதிப்பு எற்படா றி கொள்ளல். ழங்கமைப்பின்
நோக்கி நகர்ந்து
செல்வதே ஒரு சிறந்த முகாமையாள ரின் இலட்சணமாகும்.
தனது ஆளணியினரை நன்கு ஊக்குவித்து அவர்களுடன் நல்லுற வைப் பேணல், அவர்களின் நலனோம்பல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் எடுத்துச் செயற்படு வதால் இதன் மூலம் ஒரு அதிபர் தனது நிறுவனத்தின் குறிக்கோள்களை இலகுவாக அடைவதுடன், தனது வகிபாகத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஒரு பாடசாலை அதிபர், சிறந்த முகாமையாளர் என்ற அபிப்பிராயம் அப்பாடசாலையின் கல்விசார் கல்வி சாரா ஊழியர்கள் மத்தியில் தோன் றும்போதுதான் அப் பாடசாலை ஒரு நல்ல பணி புத் தர விருத்தியான பாடசாலையாக விளங்க முடியும்,
தகவல் உலகமாகிய இன்றைய உலகில் அதிபர்களின் வகிபாகம் விரைவான மாற்றங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இந் நிலையில் ஒரு பாடசாலை அதிபர் மாற் றங்களுக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
| é%ðflóNU{ð
og - 202

Page 33
அந்த வகையில் 1AB, C, Type2, Type3 ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த பல்வேறு கல்விசார், கல்விசாரா ஊழியர்களிடம் தமது பாடசாலை அதிபர் களின் முகாமைத்துவச் செயன்முறைகள் தொடர்பாக வினவப்பட்டபோது, அவர்களில் சிலர் தமது அனுபவங் களை வெளிப்படுத்தினர். அவ்அனுபவங்களும் அவற்றுக் கேற்ற முகாமைத்துவ விளக்கங்களும் இக்கட்டுரையில் தொகுத்துத் தரப்படுகின்றன. 1. IAB LUFTLAPTRIMDR) affluff
"அணிமையில் எமது சக ஆசிரியை ஒருவரினி கணவர் அகால மரணமடைந்துவிட்டார். அவ் ஆசிரியை யின் வீடு இருப்பது 200 கிலோமீற்றர் தொலைவில் அந்த மரணவீட்டுக்கு நாங்கள் சமூகமளிப்பதற்குத் தேவை யான சகல ஏற்பாடுகளையும் எமது அதிபர் ஒழுங்கு செய்து தந்ததுடன் தானும் எங்களுடன் கலந்து கொணி டார். அது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று எங்கள் அதிபர் தனது வீட்டில் எங்களுக்கு மதிய போசனம் வழங்குவார். எமது தனிப் பட்ட பிரச்சினைகளைக்கூட நாங்கள் அவருடன் கலந்துரையாடி அவரிடமிருந்து சிறந்த ஆலோசனை களைப் பெற்றுக் கொள்வோம், நாங்கள் அவரை ஒரு அதிபராகப் பார்க்கவில்லை. ஒரு நல்ல நண்பராகவே பார்க்கின்றோம். எங்களுக்கு உதவி தேவைப்படும்போது நாங்கள் அவரையே நாடுவோம்." இவ்வாறு அந்த ஆசிரியர் குறிப்பிட்டார்.
மேல்குறிப்பிட்ட அதிபர் ஒரு நல்ல கலாசாரத் தலைமைத்துவத்தைப் பேணுகின்ற ஒரு அதிபராவார். இவர் பணியாளர்களிடம், உற்சாகத்தை ஏற்படுத்துகின்ற, அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற ஒரு சிறந்த அதிபராக விளங்குகின்றார். ஒரு அதிபர் விளைகிறன்மிகு ஆலோசகராகத் தொழிற்படுகின்றார் என பிளேசும் Gg|TsúLub (Blasé and Josaph2001) é5ólúLíGálatparít,
ஒரு பாடசாலையில் பணிபாட்டு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுக்கள் கலாசார நிகழ்வு கள், பரிசளிப்பு விழாக்கள், பொழுதுபோக்குப் பயணங் கள் போன்றவை அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெறும் பணிபாட்டு ரீதியான செயற்பாடுகளாகும். அவை ஆளணியினரின் ஒருமித்த செயற்பாடுகளுக்குக் களமமைப்பது மாத்திரமல்லாமல் ஒழுங்கமைப்பினி விருத்திக்கும் உதவுவதாக அமையும். அதிபர்களினி முக்கியமான வகைகூறலானது ஏனையவர்களுக்கு உதவுவதாகும் என சப்கோவும் மேரியும் (Chapko and May2001) குறிப்பிடுகின்றனர்.
2. LogCapTo IAB LUPTLVITNUDR) adfluff
"எனது அதிபர் தொடர்பாக நான் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ தகவல் தர முயற்சித்தால் அவர்
அதை எப்படியோ அறிந்துகொள்வார். தகவல் பெறுவதற் காக அவர் பாடசாலையினுள் ஒரு வலையமைப்பையே
 

வைத்துள்ளார். நான் சாதகமாகக் கூறினால் கூட அதைப் போய்ப்பாதகமாக அவரிடம் கூறுவதற்கு இங்கு பலபேர் உள்ளனர். அவர்கள் அவரிடம் இவ்வாறு கூறிக் கொண்டே தமது கடமைகளைச் சரிவரச் செய்யாமல் காலம் கடத்துபவர்களாக உள்ளனர். அவர்கள் தான் அதிபரின் செல்லப்பிள்ளைகள்."
"இதைவிட நான் இப்போது அதிபர் தொடர்பாகக் கருத்துக் கூறினால் அவர் எனக்குப் பல்வேறு இடைஞ்சல் களை ஏற்படுத்துவார். நான் நிம்மதியாக இங்கு கடமை யாற்ற முடியாது. மேலதிகாரிகளும் அதிபரின் கூற்றை உணிமை என்று நம்புவார்களே ஒழிய ஆசிரியர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு இது தொடர்பாகப் பல அனுபவங்கள் உள்ளன. சான் னால் இப்பாடசாலையைவிட்டுச் சென்று அதி கஸ்ரப் பிரதேசத்தில் கடமையாற்ற முடியாது. அதனால் தயவு செய்து என்னிடம் சாதுவும் கேட்காதீர்கள்" என்று அந்த அசிரியர் குறிப்பிட்டார்.
உங்கள் தகவல் மிகவும் இரகசியமாகப் பேணப் படும் எனக்கூறியும் அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டார். அப்போது நான் உங்கள் வீட்டுக்கு வந்து தகவல் பெறவா? எனக் கேட்ட தற்கு அதிபர், அயல் சமூகத்தில் மிகப்பெரிய வலை யமைப்பை வைத்துள்ளார். பழைய மாணவர்கள் அனை வரும் அவருக்கு உடனுக்குடன் தகவல் வழங்குபவர்க ளாவர். நான் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள் வதை அவர் தனக்கெதிரான முறைப்பாடாகவே கருதுவார். அதனால் நீங்கள் வீட்டுக்குக்கூட வரவேண் டாம் என்றார்.
ஒரு முகாமையாளர் ஒழுக்க தர்மத்தைப் பேணுபவ ராக நடந்துகொள்ளுதல் வேணிடும். எதையும் நடுநிலை யில் நின்று சிந்திப்பவராக இருத்தல் வேண்டும். சொல்லி லும், செயலிலும் வ்ெளிப்படையானவராக இருத்தல் வேணிடும், விமரிசனங்களை வரவேற்பவராகவும் முன்மாதிரியாகச் செயற்படுபவராகவும் இருத்தல் வேண் டும். ஒரு அதிபர் தனக்கு எதிரான விமரிசனங்களைத் தனது விருத்திக்கான படிகளாக மாற்றிக்கொள்ளுதல் வேணிடும். தன்னுடன் கடமையாற்றும் ஒவ்வொருவர் தொடர்பாகவும் அவர்களது பலம், பலவீனங்களை நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும். எந்தவொரு தகவலை யும் நன்கு ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருதல் வேண்டும். தகவல்களைப் பெறும்போது எப்போதும் எழுத்துமூலம் பெற்றுக்கொள்வது தீர்மானம் எடுப்பதற்குச் சாதகமான தாக அமையும்.
குறிப்பிட்ட ஒரு தகவல் தொடர்பாகப் பணியாளர் களுடன் கலந்துரையாடுவது தெளிவான தீர்மானமெடுத்த லுக்கு வாய்ப்பாக அமையும். இது தொடர்பாக கெளவும் லீயும் (How and Lee,2000) குறிப்பிடும்போது, அதிபர்கள் முரணிபாட்டினைப் பகுப்பாய்வு செய்தல், மாற்றுத்தீர் வினை ஒழுங்கமைத்தல், தீர்மானமெடுத்தல், அனைத்துப்
)2440.p 31

Page 34
பகுதியினருடனும் தொடர்பாடலை ஏற்படுத்துதல் போன்ற வகிபாகங்களை மேற்கொள்ளும் போது ஒழுங்கமைப்பினுள் ஏற்படும் முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர். 3. மற்றொரு IAB பாடசாலை ஆசிரியர்
"எமது அதிபர் தினமும் தாமதித்தே பாடசாலைக்கு வருவார். ஆனால் பிரதி அதிபருக்கு ஒப்பமிட முதலாவது கோட்டை வைத்துவிட்டு, தான் முதலில் கையெழுத் திட்டுவிட்டு ஏனையவர்களை ஒப்பமிடுமாறு கூறுவார். சரியாக 7.30 மணிக்குச் சிவப்புக் கோட்டினை இடுவார். அதிபர் 8 மணிக்குப் பிற்பாடே பாடசாலைக்கு வந்து முலாவதாகக் கையொப்பமிடுவார். ஆனால் அவர் காலம் தாமதித்தே பாடசாலையை விட்டு வெளியேறு வார். எனினும் ஆசிரியர்களின் ஒன்றுகூடலின் போது நேரமுகாமைத்துவம் தொடர்பாக அதிபர் பல தடவை கள் வலியுறுத்தியுள்ளார். இது ஊருக்கு உபதேசமாகவே எனக்குத் தோன்றுகின்றது."
தொழில் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கை யையும் பரிபாலிப்பதற்கு நேர முகாமைத்துவம் இன்றி யமையாததாகும் என மெயிட்லன்ட் (Maitland) குறிப்பிட்டுள்ளார். நேரமுகாமைத்துவம் என்பது நேரப் பயன்பாட்டைத் திட்டமிடும் முறைகள், மற்றும் நுட்பங் களைக் குறிக்கின்றது (விக்கிபீடியா கலைக்களஞ்சியம், 2011). வினைத்திறன்மிக்கதான நேரப்பயன்பாட்டுக்கு நேர முகாமைத்துவம் அவசியமாகின்றது.
ஒரு அதிபர் முன்மாதிரியாக இருக்க வேண்டி யவராவார். அவர் பாடசாலை நேரத்துக்கு மேலதிக மாகப் பணியாற்றுதல் அவரது அர்ப்பணிப்பான சேவையைக் குறித்துக் காட்டும். அத்துடன் சமூகத்தில் அவரது மதிப்பையும் உயர்த்திக் காட்டும். ஆனால் ஏனைய நிறுவனங்களுக்கு வேண்டுமானால் காலம் தாமதித்து வந்து காலம் தாமதித்துச் செல்லுதல் பொருத்த மானதாக இருக்கலாம். ஆனால் அரச பாடசாலை களுக்கு அது பொருத்தமானதாகத் தெரியவில்லை. எனவே ஒரு அதிபர் எவ்வளவு ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் அவர் நேர முகாமைத்துவத்தைச் சரியாகப் பேணாவிட்டால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
அத்துடன் குறிப்பிட்ட அதிபர் நேர மோசடிக்கு மற்றைய ஆசிரியர்களையும் தூண்டுபவராக விளங்கு கிறார். பாடசாலைகளில் நேரம் என்பது முதன்மை வளம் என்பதால் அவர் பாடசாலை தொடங்கும் நேரத்துக்கு முன்னர் சமூகமளித்தல் அவரது முக்கிய வகிபாகமாகும்.
4. 1C பாடசாலை ஆசிரியர்
“எமது அதிபர் கலாசார நிகழ்வுகளின்போதும் குழுப் புகைப்படம் எடுக்கும்போதும், தான் மாத்திரமே
总质意
 

மேலங்கி, கழுத்துப்பட்டி அணிந்து பட்டமளிப்புக்குச் செல்வதுபோல் காட்சி தருவார். ஏனையோர் அவற்றை அணிவதை அவர் அனுமதிப்பதில்லை. ஏனைய ஆளணி யினர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டு வதையே அவர் எப்போதும் விரும்புவார்."
பாடசாலைகளில் ஒரு அதிபர் தனது தனித்து வத்தை வெளிப்படுத்துவது ஒரு நல்ல அம்சமாகும். சரியான தலைமைத்துவம் இடம்பெற வேண்டுமாயின் தலைவன் எப்பொழுதும் மற்றையவர்களைவிடக் கூடிய வலுவினைக் கொண்டிருத்தல் வேண்டும். அப்போது தான் அவன் மற்றையவர்கள் மீது தனது செல்வாக் கினைச் செலுத்த முடியும். எனினும் அதிபருக்கான இவ் ஆளுமையை அவர் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாகக் கட்டியெழுப்புதல் வேண்டும். சுபோவிட்ஸ்ரூ Gogg|TGOTTg56ðir (Supovitz and Jonathan, 2000) é Gulumtiữ “அதிபரின் தொழில் சிக்கல் மிகுந்ததாகவும் அவரால் படிப்படியாகவே விருத்தியை நோக்கிச் செல்லக்கூடிய தாகவும்” இருக்கும் என்கின்றனர்.
ஒரு அதிபர், நல்ல நிர்வாகியாக, பணிப்பாளராக, ஆலோசகராக, வகுப்பாசிரியராக, கணக்காளராக, களஞ்சியப் பொறுப்பாளராக, இலிகிதராக, அலுவலக உதவியாளராக, பாரம் தூக்குபவராக எனப் பல்வேறு வகிபங்குகளை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என லிடில் (Little,2000:76) குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிடப்பட்ட அதிபர் ஆசிரியர்கள் மத்தி யில் வெறுப்பைச் சம்பாதிப்பது நிறுவன விருத்திக்குப் பாதகமாக அமையலாம். இது தவிர அவரது இவ்வாறான செயற்பாடுகள் அவரை மொத்த ஆளணியிலிருந்து தனிமைப்படுத்துவதுடன், அந்நியப்படுத்துவதாகவும் அமையலாம். ஒரு அதிபர் தனது தனித்துவத்தைப் பேணும் அதேவேளை கல்விசார் ஊழியர்களில் தானும் ஒருவர் என்ற ரீதியில் செயற்படுவதே தலைமைத்துவத் துக்குப் பொருத்தமானதாக அமையும். நிறுவனத்தையும் அதன் குறிக்கோளை நோக்கி வழிநடத்திச் செல்ல உதவுவதாக அமையும். 5. மற்றொரு IC பாடசாலை ஆசிரியர்
“எமது அதிபர் பாடசாலையின் பெளதிக வளங்களைத் தனது சொந்தச் சொத்தாகவே கருதிச் செயற்படுகிறார். அவற்றைத் தனது சொந்தத் தேவைக்குத் தாராளமாகப் பயன்படுத்துவார். ஆனால் எந்தச் சந்தர்ப்பங்களிலும் ஏனைய பணியாளர்களுக்கு வழங்கமாட்டார். இது தொடர்பாகக் கேட்டால் நானே பொருட் பதிவேட்டில் கையொப்பமிட்டுள்ளேன். புதிய அதிபர் வந்தால் ஒன்றுவிடாமல் நானே அவை யாவற்றையும் அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும். ஆகவே அவை யாவற்றுக்கும் நானே வகைகூறுதல் வேண்டும் என்கிறார். நீங்கள் பயன்படுத்தும்போது பழுதடைந்தாலும் நானே பொறுப்புக் கூறுதல் வேண்டும் என்கிறார். கற்றல்கற்பித்தல் சாதனங்களைக் கூடக் குறைந்தளவே
多孔加0の

Page 35
வழங்குவார். மின் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்குப் பயப்படுவார். பழுதாக்கி விடுவார்கள் எனக் கூறிப் பல உபகரணங்களைப் புதிதாகவே வைத்துள்ளார்."
பெளதிக வள முகாமைத்துவம் என்பது போது மானளவு வளங்களை வழங்குவதுடன் அவற்றிலிருந்து உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளுதலும், அவற்றை நிர்வகித்தலும், நவீனமயப்படுத்துதலுமாகும் என ரோன் டு என்பவரும், ஹேக்லி என்பவரும் (1969) குறிப்பிட் டுள்ளனர். பெளதிக வளங்களைப் பொறுத்தவரையில் அவற்றை வினைத்திறடனும் விளைகிறனுடனும் பயன் படுத்துவது அத்தியாவசியமானதாகும். எனினும் வளங்களைத் தேக்கிவைக்காமல் பயன்படுத்துதல் வேண்டும். வளங்களைப் பயன்படுத்தினால்தான் புதிய வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பெளதிக வளங் களைப் பெற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகத்தை அவற்றைப் பயன்படுத்துவதிலும் காட்டுதல் வேண்டும்.
ஆசிரியர்கள் கூட தாங்கள் பெற்றுக்கொள்ளும் வளங்களைப் பாடசாலைத் தேவைகளுக்கன் றிச் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் அவதானிக் கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளில் வளங்களைப் பயன்படுத்துமாறு அதிபர்கள் ஆசிரியர்களைத் தொடர்ச் சியாகக் கேட்பதையும் அவதானிக்க முடிகிறது. எனவே பெளதிக வளப்பயன்பாட்டில் அதிபர் மாத்திரமல்லாமல் பணியாளர்கள் கூட அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
Ontsië - 2012
 
 

6. மற்றொரு 1C பாடசாலையின் சிற்றுாழியர்
"நான் 10 வருடங்களுக்கு மேல் இப்பாடசாலையில் கடமையாற்றுகிறேன். இதுவரை காலமும் இருந்த அதிபர்களைவிட இப்போதுள்ள அதிபர் வித்தியாசமான வராக உள்ளார். இவர் பாடசாலைக் கடமைகளுடன் தனது சொந்த வேலைகளையும் எம்மைக் கொண்டு செய்விக்கின்றார். காரியாலய வேலைகள் மாத்திரமன்றி அதிபரின் வீட்டுவேலைகளையும் செய்யவேண்டியவர் களாக நாம் இருக்கின்றோம். நான் அதிபரைவிடப் பலவயது மூத்தவன். என்னை அவர் ஒருமையிலேயே அழைக்கிறார். கோபம் வரும்போது வயது வேறுபாடின் றித் தாறுமாறாகப் பேசுகிறார். பாடசாலை விடுமுறை நாட்களில்கூட எங்களை காலையிலிருந்து மாலைவரை கடமையாற்றச் சொல்கிறார். முன்னர் நாங்கள் அவ்வாறு வேலை செய்யவில்லை. இதற்காக மேலதிக ஊக்குவிப் புக்கள் எவையும் எமக்கு வழங்கப்படுவதில்லை” என்றார்.
மேற்படி அதிபரைப் பொறுத்தவரையில் அவர் சிற்றுாழியர்களிடம் வினைத்திறனுடன் கூடிய உழைப்பி னைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். சிற்றுாழியர் கள் பாடசாலை விடுமுறை காலங்களில் பணியாற்றுவது கட்டாயமானதாகும். மாணவர்களுக்கு விடுமுறையே தவிர பணியாளர்களுக்கு அல்ல. ஆனால் பாடசாலை யின் அதிபர் உட்பட ஏனைய கல்விசார் ஊழியர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்காதபோது கல்விசாரா
鬣Uó 33

Page 36
ஊழியர்கள் சமூகமளிப்பார்களானால் அவர்களை மேற்பார்வை செய்ய எவருமில்லாத சூழ்நிலை ஏற்படும். அதனால் அவர்களது வரவு விளைநிறன்மிக்கதாகவோ வினைத்திறன்மிக்கதாகவோ அமையாது.
ஒரு அதிபர் மானிடப்பண்பு மேலோங்கியவராக இருத்தல் வேணடும். பணியாளர்கள் தன்னிச்சையாகக் கருமமாற்றும் வகையில் அவர்களைத் தூண்டுதல் வேண்டும். அத்துடன் மனிதத்துவப் பண்பின் அடிப் படையில் முதிர்ச்சிக்கு மதிப்பளித்தல் வேண்டும். ஒரு அதிபர் தனது கடமையை எவ்வளவு சிறப்பாகச் செய் தாலும் வெள்ளாடையில் தெரியும் சிறிய கரும்புள்ளி போல் அவர் விடும் சிறு பிழை அவரது பாரிய நற்கரு மங்களைப் பாதித்துவிடும். அதிபர் மாத்திரமல்ல பணியாளர்கள் கூட எந்தக் காரணத்துக்காகவும் மனித, பெளதிக வளங்களைச் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துதல் கூடாது.
7. வகை II பாடசாலை ஆசிரியர் ஒருவர்
"நான் இப்பாடசாலைக்கு வந்து 07 வருடங்களா கின்றன. எனது அதிபர், ஆசிரியர் ஒய்வறைக்கு வந்து எங்களது சுகதுக்கங்களைக் கேட்டறிந்ததை நான் ஒருநாள்கூடக் காணவில்லை. என்னைப் பொறுத்தவரை யில் அவரது அலுவலக முகாமைத்துவச் செயற்பாடு களை மாத்திரம் அவர் சரியாக மேற்கொள்கிறார் என நான் கருதுகிறேன். அதாவது அவர் பாடசாலையின் பெளதிக வளங்களைக் கணக்கு, வழக்குப் பார்த்துக் கொண்டு பாடசாலை ஆவணங்களைச் சரியாகக் கையாண்டு கொண்டு இருக்கிறார். அவர் ஒருநாள் கூட ஆசிரியர் ஒய்வறைக்கு வராவிட்டாலும் ஆசிரியர்களின் சுக, துக்கங்களைக் கேட்டறியாவிட்டாலும் கல்வித் திணைக்களத்திலிருந்து மேற்பார்வைக்குச் சமூகமளிப் பவர்களுக்கு வேண்டிய சகல ஆவணங்களையும் சரியாக வழங்குவார். பாடசாலை தொடர்பான அனைத்துத் தரவுகளையும் விரல் நுனியில் வைத்துள்ளார்".
இவ்வாசிரியரின் அனுபவத்தைப் பார்க்கும்போது அவரது பாடசாலை அதிபர் தனது பணியாளர்களுடன் விளைநிறன்மிகு தொடர்பாடலைப் பேணுபவராகத் தொழிற்படவில்லை எனலாம். ஒரு விளைநிறன்மிகு தலைவர் நல்ல தொடர்பாடலாளராக இருத்தல் வேண்டும். டீ ஹேரல் (Herral D)என்பவர் "பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும், தனியாட்களின் மனங்களை வளப்படுத்துவதும் அதனூடாகச் சமூக இயைபாக்கத்துக்குத் தகுந்த சூழலை ஏற்படுத்துவதுமே தொடர்பாடலின் முக்கிய பணி" என்கிறார்.
ஒரு அதிபர் ஒரு நல்ல முகாமையாளர் என்ற வகை யில் தனது பணியாளர்களுடன் நல்ல தொடர்பாடலை ஏற்படுத்துவதற்காகக் கூடுதலான நேரத்தைச் செலவிடு தல் வேண்டும். அத்துடன் தனது அலுவலகத்திலேயே காலத்தைக் கழிக்காமல் வகுப்பறைகளிலும் ஆசிரியர் ஒய்வறைகளிலும்கூடத் தனது நேரத்தைச் செலவிடுதல் வேண்டும்.
 

8. மற்றொரு வகை 1 பாடசாலை ஆசிரியர்
"நான் எனது மாணவர்கள் தொடர்பாக மிகவும் சிரமப்படுகின்றேன் என்பது மாணவர்களுக்கும் தெரியும். நிர்வாகத்தினருக்கும் தெரியும், அதனால் எனது அதிபர் ஆசிரியர் ஒன்றுகூடலின்போது என்னை நன்கு பாராட்டி னார். என்னை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என மற்றவர்களிடம் கூறினார்.
நான் எனது பாடசாலையில் ஒரு மாதிரி வகுப் பறையை உருவாக்கியுள்ளேன். அது தவிர அதிகளவு கற்றல் உபகரணங்களைத் தயாரித்துக் கற்றல் உபகரண வங்கியைப் பாடசாலையில் உருவாக்கியுள்ளேன். அதில் ஏனைய ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் ஆக்கங் களும் உள்ளடங்குகின்றன. இவை யாவற்றையும் அதிபர் புகைப்படம் எடுத்து ஒரு வெளிப்படுத்தலாக இறுவட்டுத் தயாரித்து பாடசாலைக்கு மேற்பார்வைக்கு வந்த அதிகாரிகளுக்குக் காட்சிப்படுத்தினார். இதன் மூலம் எனக்கு நிறைந்த பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதுமாத்திரமல்லாமல் எமது அதிபர் விடுமுறை நாட்களில்கூட எங்களுடனும், பெற்றோரு டனும் இணைந்து பாடசாலை அபிவிருத்தி வேலை களில் மும்முரமாக ஈடுபடுகின்றார். பொறுப்புக்களைப் பகிர்ந்து வழங்கியுள்ளார். தினமும் இரவு 07 மணிவரை பாடசாலையிலிருந்து பணியாற்றுகின்றார். எமது ஆசிரி யர்களுக்குத் தேவையான அனைத்துப் பெளதிக வளங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார். உண்மையி லேயே எமது பாடசாலையில் நாம், அதிபரின் செயற்பாடு கள் காரணமாக நல்ல தொழில் திருப்தியுடன் ஒற்றுமை யாகக் கடமையாற்றுகின்றோம்."
Gustafflui Guasi "Black Board in the jungle " எனும் தனது நூலில் கிராமியப் பாடசாலை ஒன்றின் விளைநிறன்மிகு செயற்பாடுகள் தொடர்பாகத் தீர்மான மெடுக்கும் முக்கிய காரணி ஒரு அதிபரின் அர்ப்பணிப் பிலேயே தங்கியுள்ளது என்கிறார். கல்வி ஒழுங்கமைப் பில் வினைத்திறனைப் பாதுகாப்பதற்குப் பணியாளர் களை ஊக்குவித்தல் அத்தியாவசியமானதாகும். பணியாளர்களுக்கான ஊக்குவிப்புக்கள் அவர்களினுள் தொழில் திருப்தியினைத் தோற்றுவிக்கும். பணியாளர் களின் ஆளுமைக்குக் கணிப்பு வழங்குதல், அவர்கள் மத்தியில் சுமுகமான இடைத்தொடர்பினைக் கட்டி யெழுப்புதல், அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பு வழங்குதல், ஒரு அதிபரின் முக்கிய வகிபங்குகளாகும். "நன்றி” "நன்று" என்கின்ற சிறிய சொற்கள் கூட பணியா ளர்கள் மத்தியில் பாரிய நடத்தை மாற்றத்தைத் தோற்று விக்கும். அதிபர் ஒரு உயர்ந்த வளமாகும். ஆனால் அவர் கள் வீரர்கள் அல்ல. “தலைமைத்துவத்தைத் தன்னுள் மத்தியப்படுத்திக் கொள்ளாமல் அவற்றை அவர்கள் பகிர்ந்தளித்தல் வேண்டும்" என கோப் லண்டும் 60LDá3gylb (Copland and Michael, 2001) (51st LG கின்றனர்.
24-hold

Page 37
9., 6N 6OD 35 III LITLEFT 6U 60
ஆசிரியர் ஒருவர்
"எமது அதிபர் சிரேஷ்ட ஆசிரியர் களுக்குப் பயந்தவராக இருக்கிறார். இன்று சொல்லும் ஒரு கருத்தைக்கூட நாளை மறுத்துக் கூறுகிறார். நான் கடந்த வருடம் இப் பாடசாலைக்குப் புதிதாக இடமாற்றம் பெற்று வந்த ஆரம்பக் கல்விக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர். எனக்குக் கடந்த வருடம் 3ம் தரம் வழங் கப்பட்டது. இவ்வருடம் 4ம் தரத்தைப் பொறுப்பேற் குமாறு கடந்த வருட இறுதியிலேயே அதிபர் கூறினார். நான் அதற்கேற்ப சகல ஆயத்தங்களையும் செய்துவிட்டேன். ஆனால் இப்போது முதலாம் தரத்தைப் பொறுப்பேற்கு மாறு கூறுகிறார். இல்லையேல் வேறு பாடசா லைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு கூறுகிறார். 4ம் தரத்தை ஒரு சிரேஷ்ட ஆசிரியைக்கு வழங்குமாறு கேட்கிறார். இது தொடர்பாக நான் அதிபருக்கு விளக்க மளித்தேன். பொதுவாக முதல்நிலை 1 வகுப்புகளுக்குப் பெண் ஆசிரியர்களை நியமிப்பதே வழமை. ஏனெனில் தாயின் அரவணைப்பில் இருந்து வரும் சிறுகுழந்தைகளுக்குத் தாயின் அரவைைணப் பைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதி யாகவும்,
அவர்களது உடலியல், உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அக்குழந்தைகளைப் பாடசா லைச் சூழலுக்கு இசைவாக்கம் அடையச் செய்விப்பதற் குமே இவ்வாறு செய்யப்படுகிறது என்றேன். ஆனால் அதற்கு அதிபரோ, அப்படி எந்தவொரு சட்ட திட்டமும் கிடையாது. ஆசிரியத் தொழிலுக்கு வந்துவிட்டால் ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது. ஆரம்பக் கல்விக்கான பயிற்சி பெற்ற எந்த ஒரு ஆசிரியரும் எந்த வொரு வகுப்புக்கும் கற்பிக்கத்தான் வேண்டும். இல்லை யேல் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுங்கள் என்கிறார்" எனக் குறிப்பிடடார்.
ஒரு அதிபர் தீர்மானமெடுக்கும்போது மிகவும் அவதானமாகச் செயற்படுதல் வேண்டும். டானியல் கிறயிக்ஸ் என்பவர் தீர்மானமெடுக்கும்போது பின்வரும் முறைகளில் தீர்மானமெடுத்தல் வேண்டும் என்கிறார்.
6 அதிகாரிகளால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள்/ விதந்துரைகள்/ அறிவிப்புக்கள் என்பவற்றுக்கேற்ப தீர்மானமெடுத்தல். 6 பணியாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு
அமையத் தீர்மானமெடுத்தல்.
6 மாற்று முகாமைத்துவம் தொடர்பாக ஆக்க
ரீதியான தீர்மானமெடுத்தல். கிறயிக் கூறுவதன்படி ஒரு அதிபர் பொதுவான நடைமுறையை மாற்றியமைக்கும்போது அது ஆக்க
piäğr — 202
 
 

ரீதியானதாக அமைதல் வேண்டும். அது மேலும் சிக்கல் களைத் தோற்றுவிக்குமானால் அத் தீர்மானத்தைக் கைவிடுதல் வேண்டும். அத்துடன் மாற்ற முகாமைத்து வத்தின் அடிப்படையில் தீர்மானத்தினை எடுக்கும்போது மேலதிகாரிகளின் கருத்துக்களும், சக பணியாளர்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். எது எவ்வாறிருப்பினும் ஆசிரியர்களது நெருக்கடியான மனோநிலையில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கையாளுதல் ஒரு சிறந்த முகாமையாளரின் பண்பாகும்.
ஒரு அதிபரது முகாமைத்துவம் தொடர்பாகச் சமூகம் விழிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறத்தல் கூடாது. தமது அதிபர் பொதுநலன் மிக்கவர் என்றும், ஒழுக்க சீலர் என்றும் ஆசிரியர்கள் கருதினால் மாத்திரமே அவரது தலைமைத்துவத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வர் என்பதுடன் ஒழுங்கமைப் பின் குறிக்கோளையும் அடையக்கூடியதாக இருக்கும். அதிபர்கள் பகிர்ந்தளிப்பதுடன்கூடிய தீர்மானமெடுக்கும் போது கற்றல் சமூகம் கட்டியெழுப்பப்படுவதுடன் பணியாளர்களின் தொழில்விருத்திக்கும் வழி ஏற்படு கிறது என பேவரும் ஹரோல் டும் (Brewer and Harold 2001) குறிப்பிடுகின்றனர். “ஒரு அதிபரின் முகாமைத்துவ வகிபாகத் தலைமைத்துவம், மனிதவள முகாமைத்துவம், பெளதிக வளமுகாமைத்துவம், பாடசாலை நிகழ்ச்சித்திட்ட மேற்பார்வை என்பவற்று டன் கலந்தாலோசனையும் உள்ளடங்கும்" என ஜோர்ச் (George,2000) குறிப்பிடுகின்றார். எனவே ஒரு பாட சாலை அதிபர் தனது நடத்தை யின் பொருட்டே தான் ஒரு ஒருசிறந்த முகாமையாளரா? இல்லையா? என்பதை வெளிப்படுத்த முடியும். ஒரு அதிபர் தொழில்நுட்பத் திறனைக் கொண்டவராக இருக்கும் அதேவேளை, நல்ல தொடர்பாடற்திறன் கொண்டவராகவும் நல்ல தீர்மான மெடுக்கும் திறன் கொண்டவராகவும் நல்ல கலாசாரத்திறன் கொண்டவராகவும் விளங்குதல் வேண்டும். அப்போது தான் அவர் நல்ல முகாமையாளராக விளங்க முடியும்.
ஆசிரியம் 35

Page 38
( வினா: இலங்ை
சேவையின் 2ஆம் தர சீஆர் வகு. றுக்கு ஆட்சேர் தப்பட்ட மட்டு G3z //7z 'zg2.z 7 z //fz '' Zvø) zz/?avj 2OO வழங்கப்பட்ட , டர்பாக வழக்கு பட்டனவே. அன களின் விபரத்தை
விடை: 2-1 தரத் வழங்கப்பட்ட உட 593/2008, 597/2OO கொண்ட மூன்று 6 ரப்பட்டு அவைகளு LJLq. 2009.Ill.l3 seg, L வழங்கப்பட்டது.
2008.12.01இல் எ 155க்கு குறைந்த பு 509 பேர்களுக்கு நியமனமானது இர 2010.03.15 அன்று
LDT3 (Super Num வழங்கப்பட்டை எதிர்த்து எழுத்துப் புள்ளிகளுக்கு மேல்
 
 

நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள்.
45Z//627 227//7 ர் வகுப்பு/ Iஆம் زZ/62/Z/7 چکے %ئیے /Z ترے //க்காக நடத் ŽALVØ243øZ ŻZ/z z சைமினர் அடிப் 9ஆம் ஆணர்டு நியமனமர் தெ7 கவர் தொடரடர் வகளின் தீர்ப்பு/
அறிய முடியும7?
திற்கு நியமனம் னேயே 531/2008,
3 இலக்கங்களைக் வழக்குகள் தொட நக்கான தீர்ப்பின்
ம் திகதி நியமனம்
ழுத்துப்பரீட்சை ள்ளிகளை பெற்ற
வழங்கப்பட்ட த்து செய்யப்பட்டு மேலதிக நியமன erary) மீண்டும் மயால் இதை பரீட்சையில் 155 பெற்ற நியமனம்
கிடைக்காத 52 ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் 212/2010 இலக்க அடிப்படை உரிமை மீறல் வழக் கைத் தொடர்ந்தனர்.
பலமுறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இறுதியாக 2012.01.26 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இதன்படி 113 புள்ளிகளுக் கும் 154 புள்ளிகளுக்கும் இடையில் பெற்றவர்களுக்கு 531/2008, 593/ 2008, 597/2008 இலக்க வழக்குக ளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் படி அதிபர் சேவைக்கு தகுதியானவர் களை உள்வாங்குதல்,
முன்னைய மீள் பரிசீலனைக்கு சமூகமளித்து 212இல் இருந்து 229 வரை புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப் பரீட்சையின்றி நியமனம் வழங்குதல்.
113-154 வரை புள்ளிகளைப் பெற்ற வர்களுக்கு பகிரங்க அறிவித்தல் செய்தும் சத்திய கடதாசி மூலம் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கச் சந்தர்ப்பம் அளித்தல். இவைகள் சகலவற்றையும் 10 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். இதுவே 2-I க்கான தீர்ப்பாகும். 3ஆம் வகுப்பு நியமனம்தொடர்பாக தொடரப்பட்ட
为JUUg
og - 202

Page 39
979/2009இலக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2012.01.24 அன்று வழங்கப்பட்டது. எழுத்துப் பரீட்சையில் 82 புள்ளிகள் பெற்றுள்ளவர்கள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் மூன்று பேர் கொண்ட குழுவால் மீள் பரிசீலனை செய்யப்பட்டு 1,223 பேர்களுக்கு நிரந்தர 3ஆம் அதிபர் நியமனம் வழங்கப்படும். இதற்கான அறிவித்தல் 2012.02.04 திகதிய தினகரன், டெய்லிநியூஸ், தினமின ஆகிய பத்திரிகைகளில் கோரப்பட்டுள்ளன. முடிவுத் திகதி 2012.02.21 ஆகும்.
வினா: ஆசிரியையாகிய நான் இவ்வருட இறு Zரில் ஒமர்வு பெறவுளர்ளேனர். எனக்கு ஒய்வுக்கு முனர்னான லிவு கிடைக்கும7?
விடை: “பயன்படுத்தப்படாத லீவை கணக்கிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் அரச உத்தியோகஸ்தர்க ளின் வினைத்திறமையை அதிகரித்தல்” என்ற தலைப்பி லான 2007.11.01 திகதியிடப்பட்ட 24/2007 இலக்கச் சுற்றறிக்கையின்படி 2006ஆம் ஆண்டு தொடக்கம் சேமித்து வைத்த லிவு நாட்களை வைத்து ஆறு மாதங் கள் வரை நீங்கள் கேட்ட சலுகையைப் பெறக்கூடியதாக இருந்தது. இதனை இரத்துச் செய்து 2010.09.30 அன்று 19/2010 இலக்க புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. இதில் இந்த விடயம் குறிப்பிடாமையால் ஆசிரியர் அதிபர்களுக்கு இது உரியதா? இல்லையா? என்பது தொடர்பாக பொது நிருவாக அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே விளக்கக் கடிதங்கள் பரிமாறப்பட்டன.
இறுதியாக 2011.06.30 திகதியிட்டு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தே.முஹமட் தம்பி கையொப்பம் இட்டு அனுப்பிய கடிதமொன்றில் 2011.03.21, 2011.03.29 திகதிய கடிதங்களில் இந்த விடயம் தொடர்பாக தெளிவு படுத்தியுள்ளதாகவும் ஆசிரியர்களுக்கு ஒய்வுக்கு முன்னர் லீவை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என் றும் அறிவித்துள்ளார். ஆனால் சேமித்து வைக்கப்பட்ட லிவைக் கொண்டு இதைப் பெறலாமா அல்லது மற்றைய அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு முன்னர் வழங்கப் பட்டது போன்று விசேட லீவா என்பது தெளிவுபடுத்தப் படவில்லை. 24/2007 சுற்றறிக்கையில் சேமித்து வைத்த லீவை ஓய்வுக்கு முன் லீவாகப் பெறவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டு இருந்தது.
sil6UTT: Z/74 476ma 623/74 47634 (37zd தொடர்பாக கேளிர்விகளுரக்கு பதிலளித்து இருந்திர்கள். எங்கள் அதிபர் சகலரும் 7.30 நேரம் போட்டே கை/ெ7//ர் இட வேணடுzர் என்று சொல்கின்றார். இது பற்றி விளக்க முடியுமா?
bs - 202
 

விடை: பாடசாலை விடும் நேரம் 1.30 ஆக இருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும், எல்லா பாடசாலைகளிலும் 1.30 என நேரமிடுவது சாத்தியமில்லை. நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றும் பாடசாலைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. நூறாவது ஆசிரியர் கையொப்பம் இட இரண்டு மணிக்கு மேலாகிவிடும். அதே நேரத்தில் மாணவர்களைப் பொறுப்பாக வெளியே விளையாட்டுப் போட்டி, தமிழ்தினப்போட்டி போன்றவற்றுக்கு அழைத் துச் செல்லும் ஆசிரியர்கள் மூன்று மணிக்கு பாட சாலைக்கு வந்து மாணவர்களை ஒப்படைத்தே செல்ல வேண்டும். ஆகவே கடமை முடிந்து வெளியே செல்லும் நேரத்தில்தான் கையொப்பம் இடுவது பொருத்தமாகும். அதுவரை அதிபர்கள் காரியாலயத்தை திறந்து வைத்து இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இடமில்லை. அதிபர்களின் பணி வித்தியாசமானது. தனக்கு வசதி இல்லாவிட்டால் மாற்று ஒழுங்குகளைச் செய்ய வேண்டும்.
பாடசாலைகளில் கடமையாற்றும் சிற்றுாழியர்கள் அல்லது கல்விசாரா ஊழியர்களின் கடமை நேரம் 1.30 மணியோடு முடிந்துவிடாது. காவலாளியின் வேலை நேரம் 12 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல ஆவணப்பதிவாளர், நிதி உதவியாளர், காரியாலய சிற்றுாழியர் இவர்கள் வேலை நேரங்களும் ஏழு,எட்டு மணித்தியாலங்களாக இருக்கும் இவைகளுக்கு உரிய சுற்றறிக்கைகள் உள்ளன. இதன்படி கையொப்ப புத்தகங் களை பேனாவிட்டால் உள்ளக கணக்காய்வின்போது குற்றவாளிகளாக நேரிடும்.
பெரும்பாலான பாடசாலைகளில் முதலாவது கையொப் பத்தை இட அதிபர்களுக்கு இடம் வைக்கப்பட்டு இருக்கும். இதுவும் தவறாகும். முதலாவது வரும் நபரே முதலில் கையொப்பம் இடவேண்டும். நிதிப்பிரமாணங் களின் படி பாடசாலைகளில் அறியாமையில் நிறைய தவறுகள் விடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதிபர் களின் சர்வாதிகாரம் கூட சட்டத்திற்குட்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் பிரச்சனைப்படாமல் கடமையாற்ற முடியும்.
வினா. எங்கள் பாடசாலை சிற்றுணர்டிச்சாலை Zயில் குளிர்சாதனப்பெட்டி, மரினச்சார அடுப்பு, மரினர்குமிழர் ஆகியவற்றைப் பாவிக்கின்றார்கள். பகிரங்க ஏல விற்பனை மூலமே குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி நாளாந்தம் 200 ரூபா Z/7Z ar/76zpevaše z7azozášaz7aizézy. Zdolař Z/ravazo627 625/7a /i///7a 67a7a7 AA 62/ag aapa5 676)aa5///// 62/7Zaj.
விடை: நீங்கள் அறவிடும் தொகையைப் பார்த்தால் சாதாரணமாகப் பெரிய பாடசாலையாக உங்கள் பாடசாலை இருக்க வேண்டும். சிற்றுண்டிச் சாலைக்கு
)为肥Ug 37

Page 40
நிறைய மின்சாரம் உபயோகிக்கப்படும். எப்படியிருந்த போதிலும் அதற்காக காரியாலயத்தில் அனுமதி பெற்று தனியான மின்மாணியைப் பொறுத்த வேண்டும். எந்தக் காரணத்தையும் கொண்டு பாடசாலை பொதுவான மின் சாரத்தைப் பாவிக்க முடியாது. நிதி பிரமாணத்தின்படி (FR) இது குற்றமாகும்.
“பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவது பாடசாலை நேரத்தில் உணவு உட்கொள்வது" என்ற தலைப்பில் 2011.01.18 திகதியிடப்பட்ட 2011/03 இலக்கச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிற்றுண்டிச் சாலை நடத்துவது தொடர்பாக பலவிதிகள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன.
வினா: ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் வைத்திய லிவு உரியது. எனக்கு ஆளப்மா நோயால் தொடர்ந்து லிவு எடுக்க வேணடியுள்ளது. இது சம்பளமற்ற லிவாகக் கருதப்படுமா?
விடை ஷயரோகம் பீடிக்கப்பட்ட ஒரு உத்தியோகத்த ருக்கு ஒரே தடவையில் நான்கு மாதங்கள் இடைவிட்டு நான்கு வருடங்களுக்கு இன்னொருமுறை பெறலாம். குஷ்டம் நோய்க்கு 22 மாதங்கள் வரையும் புற்றுநோய்க்கு 6 மாதங்கள் வரையும் விசேட லிவு உண்டு. உரித்தான வழமையான விடுதலை அனைத்தும் பூர்த்தியான பின் னரே இத்தகைய லிவு வழங்கப்படலாம். ஆனாலும் பிரித்து வைக்க வேண்டிய தொற்றுநோய் அல்லது வைத்தியசபை சிபாரிசு செய்யும் நோய்களுக்கும் இவ்வாறான விசேட லிவு உண்டு.
XI இலக்க தாபனக் கோவை அத்தியாயத்தின் 6வது பிரிவில் திருத்தப்பட்ட 27/92(1) இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைப்படி வைத்திய சிபாரிசு செய்யும் கால எல்லைக்கு உங்களது விசேட லிவு கிடைக்கும். இது சம்பளத்துடன் கூடிய லீவாகும்.
வினா: இலங்கை ஆசிரியர் சேவை புதிய zபிரமாணக் குறிப்பு/ பற்றி உங்களின் ஆக்கங்களின் மட்டுமே அறிய முடிகிறது. இது எடர்போது நடைமுறைக்கு வரும்?
விடை: 2008ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) விடைதிருத் தல் பணி பகிஸ்கரிப்பு தொடர்பான வழக்கின்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்புக்கு கல்வி அமைச்சு அதிகாரிகள் இந்த புதிய பிரமாணக் குறிப்பின் சம்பளத் திட்டத்தையே முன்வைத்தார்கள். இன்னொரு படியேற்றத்தை வழங்குமாறு உச்ச நீதிமன் றம் தீர்ப்பளித்தது. 2008.07.01 தொடக்கம் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளது. 2010.01.05 திகதி பொது நிர்வாக அமைச்சால் 06/2006 (VIII) இலக்கச் சம்பளச் சுற்றறிக்கைகூட வெளியிடப்பட்டது. 2010.12.31 திகதி 28/2010 இலக்க பொதுநிருவாக அமைச்சின் சுற்ற
ä്ടു
7

Page 41
நீங்கள் ஆசிரியர் சேவையில் முதலாம் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். பாடசாலை, தொழிற்ற கமைக்கு ஏற்ப மேல் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சகலருக்கும் 2-I தரம் அல்லது 3 ஆம் வகுப்பு நியமனமே கிடைக்கும். இது மேலதிக ஆளணிக்குள் உட்பட்டதாகவே இருக்கும்.
வினா: இலங்கை ஆச77யர் சேவையரில் 2-1 தரத்தில் இருந்த எனக்கு 7997.07.27 தொடக்கம் அரசியலி பழிவாங்கலி எனற அடிப்படையில் எளப்சி (எம்ஆர்) 260/2002 இலக்க உச்ச நீதிமன்ற திர்ப்பின்படி இலங்கை அதிபர் சேவையில் 2ஆம் வகுப்பு/ 7ஆம் தர நியமனம் கிடைத்தது.
விடை உங்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் 11 ஆம் பந்தியில் ஒரு விடயம் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. “இந்த நியமத்தின்படி சேவைக்குரிய சம்பளத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கோர முடியாது" என்ற வாக்கியத்தின்படி நீங்கள் 1997.01.01 தொடக்கம் அதிபர் சேவை சம்பளம் மட்டுமே கிடைக்கும். அதிபர் பதவிக்கோ வேறு எந்த அதிபர் சேவை தொடர்பான விடயங்களுக்கோ உரிமை கோர முடியாது.
தடை தாண்டல் பரீட்சையில் சித்தியடைய வேண்டி யதில்லை. அதிபர் சேவையில் முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைக்கமாட்டாது. அத்தோடு ஒய்வு பெறும் போது ஆசிரியர் சேவையின் விதிமுறைகளின் படி மாகாண சபையின் அனுமதியின்படி ஒய்வு பெறலாம். 1997.01.01 க்கு முன்னர் பின்னர் வந்த சுற்றறிக்கை களின்படி ஆசிரியர் சேவை முதலாம் வகுப்புக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதையும் பெற்றுக்கொண்டு 1997.01.01 தொடக்கம் அதிபர் சேவையின் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வழக்கின்படி கல்வி நிருவாக சேவை பதவிகளைப் பெற்ற பலர் கல்விக் காரியாலயங்களில் உயர் பதவி வகிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் தொடரப்பட்ட வழக்குகளில் பிடியில் இருந்து அகலுமாறு தீர்ப்புக் கிடைத்துள்ளது.
வினா: நானர் இலங்கை ஆசிரியர் சேவையரினர் تحویz/60pZثرyZ2Zیے 7//Zڑa 6702 تھے بھی قض7گرZثر629/7Zz 62/@z ہجویری சம்பளத்தைப் பெற்றுக் கொணடிருக்கினர்றேனர். எனது தகைமைகளைக் கொணட எனனுடன ஒரே சமயத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கொழும்பு, த7ருகோண்மலை, யாழ்ப்பாணம் ஆகிய கல்வி வலயங்கள் 30 ரூபாவை சீராக்கலி படியாக வழங்குகினறன. எனக்கு 420 ரூபா மட்டுமே கிடைக்கின்றது. எது சரியானது?
og - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

* 霧
V
விடை: இந்த சீராக்கல் விடயம் தொடர்பாக 2011ஜூலை ஆசிரியத்தில் விரிவான கட்டுரையொன்று வெளியிடப் பட்டு இருந்தது. மத்திய மாகாணத்தில் சில வலயங்களில் சீராக்கல் படியாக எதுவுமே வழங்கப்படுவதில்லை.
தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியன முரண் பாடான சுற்றறிக்கைகளை வெளியிடுவதே இந்த சிக்கலுக்கு காரணமாகும். இது தொடர்பாக தொழிற்சங் கங்கள் பலமுறை தொடர்பு கொண்டும் முன்னுக்குப் பின் முரணான பதில்களே தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கின்றன.
கல்வியமைச்சின் சுற்றறிக்கைப்படி (2008.07.21 திகதி) உங்களது சம்பளத்திற்கு 840 ரூபா சரியானதாகும். ஆனால் 2011.08.22 திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம் தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி இரண்டு தரத்தாரும் கலந்துரையாடியபடி எழுத்து முடிவுக்கு முரணாக இருப்பதால் கல்வி அமைச்சு செயலாளருக்கு 2008.07.21 இலக்கச் சுற்றறிக்கையை இரத்துச் செய்து புதிய ஆலோசனைப்படி சுற்றறிக் கையை வெளியிட ஆலோசனை வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது புதிய முடிவு தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுவின் 2008.03.13 திகதிய அறிவுறுத்தல் களுக்கு முரணாக இருந்தாலும் நீங்கள் இப்போது பெற்றுக்கொண்டிருக்கும் சீராக்கல்படிக்கு இசைவான தாகும். புதிய சுற்றறிக்கை வெளியானால் 2006 தொடக்கம் வழங்கப்பட்டு வரும் சீராக்கல்படி தொகை தொடர்பாக பலவிதமான குளறுபடிகள் உண்டாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பாகவும், முரண்பாடுகள் தொடர்பாகவும் தீர்வு வழங்கும் உச்ச நீதி வழங்கும் நிறுவனமே இப்படி பிழைவிட்டால் மற்றைய துணை நிறுவனங்களைப் பற்றி என்ன சொல்வது?
为舰Ug 39

Page 42
මංජිIl
yy "அறிவுச் சமூகத்தின் வேட்கை Aasiriyam”180/1/50
வினைத்திறன் மிக்க ஆசிரியர்" Tel: 011-2331475E-m
(UPUgů Guuň •
unt L&IT606) typesourf. ...............
9IgGusuals (passif ...............
தொலைபேசி/தொலைநகல் இல .
மின்அஞ்சல் முகவரி .
ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி . 8) popp)
6és Leio et5un.......................................
* காசோலை இலக்கம் .
Commercial Bank A/C No. 1
விளம்பரக்கட்டணம்
பின் அட்டை - 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை பின் . 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெமதுசூதனன்
077 1381747/011 2366309/0212227147
மின்னஞ்சல்: mathusoothanan22@gmail.com
"ஆசிரியம்” - படைப்புகள் அனுப்ப : aa
 
 
 

O ரியம்
People's Park, Colombo -11,
aill:aasiriyam@gmail.com
do.க்கான பணம்/காசோலை
LYYYYYYYYYLLLLLLLL0YYLLLLLLLLLL. இணைத்துள்ளேன். 120017031 (Chemamadu B/C)
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
சந்தா விபரம் தனி இதழ் - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா O777 333890
மர்சூம் மெளலானா 0774747235
siriyam(agmail.com athusoothanan22Gigmail.com
为JUUg

Page 43


Page 44
புக்லாக் (ரவீந்திரன்) .021-2227290/077- 1285749 ந.அனந்தராஜ் ... .077-8293366 நெடுந்தீவு மகேஷ் .077-4687873
பெருமாள் கணேசன் .077-0789749
ஜோதி புத்தக நிலையம் .023-2222052 டி.கிறிஷ்டிராஜ் .071-2261010
தாஅமிர்தலிங்கம் .071-8457290 ஆவிஜேந்திரன் .077-4412518 சிரமேஸ் .077-4744810 சு.பரமானந்தம் .071-8457260 நபார்த்தீபன் .077-6231859 அறிவாலயம் புத்தக நிலையம் .024-4920733
கி.புண்ணியமூர்த்தி .077-7034528/065-2250114 ச.ஜெயராசா .065-2225812077-7249729 ச.மணிசேகரன் .065-2248334/077-6635969 டிகநாதன் .077-2482718
டி.கணேசரட்ணம் .071-3914771/067-2277192
அமீர் அலி .077.2224025
எம்.ஏ.எம்.நிஸ்தார் .071-8257562
*。
எம்.பி.டி.கான் .077-9068898
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகளுக்கு.
த.கனகசிங்கம் .077-8730736
எம்.எஸ்.எம்.ஹனீபா .077-2344586
இ.புவனேந்திரன் .026-2222426 ஆசெல்வநாயகம் .026-2224905/026-2222761 ச.தேவசகாயம் .026-227345 சத்தியன் .077-7294287
அன்பு ஜவஹர்ஷா .071-0881950
சேமமடு பொத்தகசாலை .01.2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை .01-2504266
குமரன் புக் சென்டர் .052-2223416
ஜி.லோகேஸ்வரன் .077-9706564
பி.புண்ணியமூர்த்தி .077-1155609
முரளி புத்தக நிலையம் .051-791571
அன்பு புத்தக நிலையம் .077-6446046