கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சுனா 2012.01

Page 1


Page 2
È
s
=*
 
 

‘Quodolirīņğılm “Çgo gorçouisop oggz
(soapoumgogijo vodougouqi -īre) nqļuļs||C. ĐĐuuụS)InT
isso sepisodeos[97 osoao

Page 3
轟RCH U闡為
මණ්rLඅසීඝ්‍ර)|]] (simiśණ්’ ඛණ්ඛumüසෆිණir!
墓 韋 ہے۔ Ifluffiួយ៍ញី
எருனையாளர்களாகுங்கள்
|offෙෆතiජි බච්ඩෘතiffiඝධූbසීඝ්‍ර මIජීෂ්ණතIIIණ්ණ් இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டு புலர்ந்திருக்கின்றது. மானவர் களாகிய நீங்கள் புதிய வகுப்பிற்குள் காலடிவைத் ජූනීtණ්ඝතී. ධ්‍රැති ඛතIIII Liż]] ෆිbෆ්ෆෙර් (CIE) வர்களுக்கு புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் ෆිෆාහ්o(VIIවේ.ඝibDණ්ණ් (3|offb|L|Nඝණත6] (8||5||Iසීඩී බ්‍රහී තIIII) ග්‍රියාහ්oNElර් සී#ෂණ් තු|5ෂී බණ්ඩාංක සූ |o|-|L|oණ්ඩාංඛ්‍යාIloස්ට් L|ශ්‍රීut 5|Eණතණ්ඝඝාණ්T (8||5||7%සී Ab. Lugo 55 (36.6dorpio.
Looਹso Komeroorañas (BaITIT assebes, 6 Maro6TULITTIIe CD offboð ஏதோவொன்றில் சாதனையாளராகத் திகழ் නූiffiඝණි. ඵ්ෂීung) ත්‍රිතiffඝණතණ් ෆිණතණ්ත්‍රිෆර් |]]]]]]]]<ෆතff. ෆිනීශිඛණගණ්Tඝණ්භී |5|1ණමූර් භුණි. சாதிக்கக் கூடாது என்கிற எண்ணம் - வேகம் உங்கள் மனங்களிலும் ஏற்படவேண்டும்.
බ්‍රහීබ්‍රතiff(A) ජිබ්‍රෝහ්රා්ෆර් ඩ්‍රභීබතimV කුණ්ඪ ඝitණ්ඩ්‍රදා කෞතුෂ්ණිග්‍රෆි ක්‍රීසීඝ්‍රතිr Liżණ්ඝ හ්‍රිඝ්‍රණතණ්|1||5 சாதக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு புத் ாண்டிலும் இந்த எண்ணம் மேலோங்கடி
 
 
 

கொள்ளுங்கள்
L|දූරි)|offෂ්ඝධූ55 ඵ්තුifibibibණ්lu ෆිb|සීත ඛ|o|Iද්‍රසීඝ්‍ර{5||5
1. ද්‍රාෆූofülloණී ඝ|IGO (Gi_II(3ඝ - Look before you leap. 2. මණjuí බIවේ කුණත) මී|offතiffණෆජ් ඝ]ජ්ජ්(Eසීඝ්‍රෆffදී - Time and tide Waits for none. 3. 56örgia G36ö6oTö 6.LITéreor66o - All that glitters are not gold. 4. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் = Make hay while the sunshine. 5. இனம் இனத்தோரு சேரும் - Birds of the same feather flock together. 6. ෆිෆිIකුඹීඝ්‍ර (ඊජ්හීෆiś ෆිෂර්ෂිෂ්pé ||5ද්ධො - Too much Of anything is good for nothing. 7. හීබෘuණීඝ්‍රසීඝ්‍රර්‍ uffතjiż5 ෆිණිණධ්‍රැෆ · Necessity knows no lo 8. கடைத் தேங்காயை எடுத்து i 9 go LáirgeoIIIoir? -
--

Page 4
* 臺
* ,
Q
இ)ப்பாம் டப்பாம் இருவரும் சில நாட்களாக மனம் சலிப்புற்று இருந்தனர். கொழும்பு மாமா சைக்கிள் கொண்டு வருவார் என்று தாய் சொல்லி இரண்டு மாதம் ஆகிறது. மாமாவையும் காணோம், சைக்கிளையும் கானொம்.
அவர்களுக்கு விரக்தியும், ஏமாற்றமுமாய் இருந்தது.
"நாம் கொழும்புக்குப் போய்ப் பார்ப்பமா" என்று கேட்டான் லப்பாம். டப்பாமின் முகம் பளிச்சிட்டது. அட இந்த யோசனை தனக்கு வரேல்லையே என்று எண்ணியவனாக நாளைக் குப்போவம்' என்றான்.
இருவரும் தங்களிடம் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டனர்.அடுத்தநாள் காலை ஆறுமணிக்கு வீட்டை
 

டனர் புறப்படும் போது 'அம் மோய் கொழும் புக்குப் போட்டு வாறம்' என்று சொல்லிக் கொண்டே படலையைத் திறந்தார்கள்.
கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக் கொண் டிருந்த தாய்க்கு "கோயிலுக்குப் போட்டு வாறம்" என்று சொன்னது போல் கேட்டது. "கெதியாய் வந்துடுங்கோ அங்கை குழப்படி பண்ணப்ப டாது' என்றாள்.
தாய் கூறியது அவர்கள் காதில் விழவில்லை. கொழும்புக்குப் போகிற உற்சாகத்தில் வீதியில் ஒட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந் தார்கள்.
பஸ்ஸில் டிக்கெட் எடுத்து அமர்ந்ததும் அவர் கள் உற்சாகம் கரைபுரண்டோடியது. இருவரும் வெளியே யன்னலுக் கூடாக வேடிக்கை பார்த்த னர் பஸ் வேகமாகச் செல்ல காற்று எதிர்த்திசை

Page 5
யில் முகத்தில் பட அந்த இன்பத்தை அனுபவித்த வாறு மெய்மறந்திருந்தனர். கிராமத்தை விட்டு இதற்கு முன் அவர்கள் போனதில்லை இது புது அனுபவம்.
பஸ் ஆனையிறவை அண்மித்தபோது, தூரத் தில் தெரிந்த கடல் நீரையும், உப்பளத்தையும் கண்டு பிரமித்துப் போனார்கள். கொழும்புக்கு வந்து விட்டோமோ என்று எண்ணிய இருவரும் ஆவலுடன் அங்கும் இங்கும் பார்த்தார்கள். "இது தானா கொழும்புக் கடற்கரை” என்று கேட்டான் டப்பாம். லப்பாமிற்கும் தெரியவில்லை. பக்கத் தில் இருந்தவர் “ தம்பி இதுதான் ஆனையிறவு” என்றார் அவர்
இருவர் கண்களும் யானையைத் தேடின. 'யானை இல்லாத ஆணை இறவு” என்று சொல் லியபடி வேடிக்கை பார்த்தார்கள்.
முறிகண்டியை பஸ் அடைந்ததும் கோயில் திருவிழாவில் நிற்பது போன்ற பிரமை ஏற்பட் டது. மற்றப் பிரயாணிகள் இறங்கும் முன்பே குதித்து இறங்கி தேங்காய்ச் சொட்டு எடுத்துச் சப்பிய வண்ணம், வேடிக்கைபார்த்தார்கள். அந்த றோட்டால் செல்லும் கார் பஸ், லொறி எல்லாம் தரித்து நிற்பதையும் மக்கள் கூட்டத்தையும் கண்டு வினோதமாகப் பார்த்தார்கள்.
பஸ் ஹோர்ண் சத்தம் கேட்டதும் எல்லோ ரும் போய் பஸ்ஸில் ஏறினார்கள். இவர்களும் போய் ஏறிக் கொண்டனர்.
பஸ் புறப்படும் சமயம் வந்த ஒரு பெரியவரும் அவர் மனைவியும் இவர்களை எழும்பச் சொல் லிவிட்டு அமர்ந்தனர். “ஏன் தம்பி சீட் மாறி வந்து இருக்கிறியள். முந்தி இருந்த இடத்தில் இருக்க லாமே" என்றார்.
அவர்கள் சீட் மாறவில்லை, பஸ்ஸையே மாறி ஏறி இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரி யாது. யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்களும், கொழும்பு நோக்கிப் போன பஸ்களும் அங்கு நின் றன. லப்பாம் டப்பாம் இருவரும் கொழும்பு பஸ் சிற்குப் பதில் யாழ்ப்பாணம் பஸ்சில் ஏறிவிட் டார்கள். அவர்களுக்குத் திக்கும் தெரியவில்லை, திசையும் தெரியவில்லை.
பஸ் ஆனையிறவை அண்மித்த போது லப் பாம் டப்பாம் திகைத்துப் போனார்கள். "அடெய் கொழும்பிலும் ஒரு ஆனையிறவு இருக்கடா" என்றான் லப்பாம். “ஓமடா காழும்பிலும் உப்பு
蘇 இருக்கு” என்றான்டப்பாம்.
 
 

寧 蠶
அமர்வில்வம் பசுபதி 尊
வினோதமாகப்பட்டது. இவர்கள் அவர் இருந்த சீட்டின் கரையில் யன்னல் பக்கமாக நின்றார்கள்.
'தம்பிமாரே நீங்கள் எங்கை போறியள் என் றார். இருவரும் "கொழும்புக்கு” என்றார்கள்.
“இது யாழ்ப்பாண பஸ் யாழ்ப்பாணம் போகு து” என்று சொன்னவரை மனைவி அதட்டினாள். "வாயை மூடிக் கொண்டு இருங்க, பெடியளோ
டை என்ன பேச்சு” என்றாள்.
லப்பாமிற்கு வாழ்க்கையில் முதன் முதலாக கோபம் வந்தது. "கள்ளக் கொண்டக்டர் கொழும் புக்கு டிக்கெட் தந்திட்டு முறிகண்டியிலை வைத் து பஸ்சை யாழ்ப்பாணம் திருப்பிப் போட் டான். அவனைச் சும்மா விடமாட்டன்' என்றான். 'பஸ் நிக்க அவன்ரை டிக்கெட் புத்தகத் தைப் பறித்துக் கொண்டு ஒடுவம்" என்றான் டப்பாம்.
கோபத்துடன் கொண்டக்டர் நிற்கும் தைப் பார்த்தான் லப்பாம். கொண்டக்டர் நின்ற ே இடத்திற்குப் பக்கத்துச் சீட்டில் இருந்தவன் மேல் ே இவன் பார்வை பட்டதும், உற்றுப் பார்த்தான் லப் பாம். முகம் பிரகாசம் அடைந்தது.
கறுத்த பெனியன் அணிந்து, கழுத்தில் லேஞ்சி கட்டிக் கொண்டு பரட்டைத்தலை ஆசாமி சீட் டில் இருந்தான்.
டேய் கொழும்பு மாமா இருக்கிறார்டா என் றான் லப்பாம் வாயெல்லாம் பல்லாக டப்பாம் பார்த்தான் டேய் அவர் இறங்கேக்கை இறங்கு வம்” என்றான்.
ஒரு பஸ் தரிப்பில் பஸ் நின்றதும் பரட்ை தலை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் இ னான். உடனே இவர்களும் இறங்கி விட்டா இவர்களை அவன் கவனித்

Page 6
டேய் மாமாவுக்கு கை உளைஞ்சு போய் ச்சு பையை நிலத்திலை வைச்சிட்டார் வாடா போய் எடுத்துக் கொண்டு முன்னுக்குப் போவம்" என்று டப்பாம் சொன்னதுதான், உடனே லப்பாம் முயல்போல் ஓடி பையை கையிலெ டுத்து " மாமோய் முன்னுக்குப் போறம் வாருங் கோ "என்று சொல்லி ஓடினான். டப்பாவும் தொடர்ந்து ஓடினான்.
பரட்டைத்தலை நெருப்புப் பெட்டியை எடுத்துத் தன்னை மறந்து பீடியைப் பற்ற வைத் ( N துக் கொண்டிருந்த போது, திடீ ை ரென இருபையன்கள் தன்னு டைய பையைத்துக்கிக் கொண் டு ஒடுவதைக் கண்டு திகைத் জন্ম துப்போனான். திகைப்பு ஆத் 蟹 திரமாக மாறியது. டேய் கள
■ ல்களே” என்று கத்திய வண்ணம் எறிந்து விட்டுத்துரத்தினான்.
夔
விரைவாக ஓடினான்
출
IT607
இல்லா இளைஞனாக இருந்தபோது யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக எதையும் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தார். வலது பக் கம்போ என்றால் இடதுபக்கம் போவார்."மேலே பார் என்றால் “கீழே பார்ப்பார்”. இதனை முல் லாவின் வீட்டில் உள்ள எல்லோரும் நன்கு அறிந் திருந்ததால் முல்லாவிடம் எதையும் சொல்லும் போது எதிரிடையாகவே சொல்வார்கள் முல்லா வலது பக்கம் அமர வேண்டுமானால் "முல்லா இடதுபக்கம் உட்கார்” என்று கூறுவார்கள். அவர் உடனே வலதுபக்கம் அமர்ந்து விடுவார்.
அன்று முல்லாவுக்கு பதினாறாவது பிறந்த நாள். அப்போது முல்லா வீட்டின் முன்னால் கழு தையின் மேல் கோதுமை மாவு நிறைந்த கூடை யை ஏற்றிக் கொண்டிருந்த போது வலது பக்கமா கக் கூடைசாய்வதைக் கண்டு “முல்லா கூடையை இடது பக்கமாகத் தூக்கிப்பிடி’ என்று சொன் னார் அவருடைய தந்தை, அவ்வாறு சொன்னால் "முல் லா வலது பக்கமாகக் கூடையைத் தூக்கிப் பிடிப் பார். அதனால் கூடை சாயாது' என்று அவர் நினைத்தார். ஆனால் முல்லாவோ, தந்தை கூறியவுடன் கூடையை இடது பக்கமாகவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3: ශ්‍රී
பொலிஸ்காரர் மீது மோதி நிலத்தில் விழுந்தார்
556.
பொலிஸ்காரரைக் கண்டபரட்டைத்தலை திரும்பி ஓடினான். அவனைக்கண்ட பொலிஸ்கா
ரர் சைக்கிளில்துரத்திப் பிடித்தார்.
நிலத்தில் விழுந்த லப்பாம் டப் பாம் முதல் முறையாகத் திரும்பிப் பார்த்தார்கள். பொலிஸ்காரர் பரட் டைத்தலையை தலைமயிரில் பிடித் து இழுத்துக் கொண்டு வந்தார். அவர் வந்து அவனுடைய பை யைச் சோதித்தார். அதற்குள் போ )) று” தை வஸ்துக்கள்.
பொலிஸ்காரர் திகைத்துப் போனார். GOOTO பலவருடங்களாகத் தேடப்பட்ட கடத் தற்கார னைத் துபறிந்து கையும் மெய்யுமாக லப்பாம் டப்பாப் பிடித்து விட்டார்களே என்று எண்ணி வியப்புழ்திகைப்பும் அடைந்தார். அவர் கள் இருவரையும் பூ ಹಾಯ್ಕ್ அவாகள
புகழததா
წუწუნი ! ! - წვენს
தூக்கிப் பிடித்ததால் கூடை மேலும் சாய்ந்து கூடையிலிருந்து மாவு முழுவதும் கீழே சிதறியது. இதனால் மிகுந்த கோபமடைந்த முல்லாவின் தந்தை “முல்லா நீ இடது பக்கம் தூக்கிப்பிடி என்றால் வலது பக்கம் தூக்கிப்பிடிப்பாய் ஆனால் இன்று ஏன் இவ்வாறு செய்தாய்” என்று சத்தம் போட்டார். அதற்கு முல்லா, "தந்தையே! இன்று எனக்குப் பதினாறாவது பிறந்த நாள்.
ஆதலால், இன்று முதல் குழந்தைத்தனமான செயல்களை விட்டுவிட்டு அறிவுள்ள மனிதனாக
செயல்பட முடிவு செய்துள்ளேன்'. அதனால் தான் நீங்கள் சொல்லியபடி நான் செய்தேன்' என் pff, ➔ A}\ ,
Ypababa

Page 7
தென்னை மரத்து இளநீர் - நல்ல தேன்போல இனக்கும் சுவைநீர்
என்றும் எங்கும் கிடைத்திருeே - தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருoே
காலமும் நமக்கு ଔgood&uit ଛାଞ୍ଚୀ
 

அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருத்தி விவேகானந்தரைப் பார்த்து, இறைவன் எல்லை கடந்தவர் மனம், வாக்கு செயல்களுக்கு அப்பாற்பட்டவர் என்கிறீர்
ஆனால் அருவமாகிய பரம்பொருளுக்கு
உங்கள் நாட்டில் உருவம் வைத்து வழிபடுகின்றார்களே? எதற்காக? என்று 6ĵGT6ĵ3ROTTI.
விவேகானந்தர் அப் பெண்மணியின் வீட்டிலிருந்த ஒரு படத்தைக் காட்டி இது யார்? என்று கேட்டார்
என் தந்தையார்
வெறும் சட்டமும் கண்ணாடியும் அட்டையும் ஒவியமுமாக இருக்கின்ற இது
உன் தந்தையா?
இது என் தந்தை அல்ல. ஆனால் என் தந்தையை நினைப்பூட்டுகின்ற
-96). LTGTLE
அது போலத்தான், எங்கள் நாட்டில் உள்ள விக்கிரகங்களும். இறைவனை நினைப்பூட்டுகின்ற அடையாளங்களாகத் திகழ்கின்றன என்று விளக்கம் தந்தார் விவேகானந்தர்

Page 8
3
2, , . vʼS "Y
攀 ༢༤ ཆེ་
WYN 9 ܀
6. ய்மைக்கு இணையான பண்பு கிடையாது. உண்மை பேசும் குழந்தைகளையே கடவுள் நேசிக்கிறார் எக்காரணத்தாலும் பொய் பேசக் Յուt:fl:51:
முன்னொரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் வசித்து வந்தான். ஏழையாக இருந்தாலும் அவன் நேர்மையானவன் எப்போதும் உண்மையே பேசுபவன் தினமும் காலையில் காட்டிற்குச் சென்று விறகுவெட்டி அதை விற்பான். அதில் வரும் பணத்தில் அவன் வாழ்க்கை நடத்தி வந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் அவன் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அருகில் தெள்ளிய நீர் நிறைந்த ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருந்தது. மாலை ஆகிவிட்டது அந்த விறகு வெட்டி மிகவும் களைத்து விட்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது கையிலிருந்த கோடரி நழுவி ஆற்றினுள் விழுந்தது. வயிற்றுப் பிழைப்புக்கான ஒரே கருவியும் கை நழுவியதில் அவனுக்குச்
 
 
 
 
 

“ඛLimit]uméතo භීෂ්ණi L]ඝග්‍රහීණතහ
(iiiiumæto sièතom මipභාර් ඝෆර්”
சொல்லொணாத வருத்தம். சோர்ந்து போய் அமர்ந்த அவன் தனது விதியை எண்ணி ஆழ ஆரம்பித்தான்.
அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. அந்த ஆற்றிலிருந்து தேவதை ஒருத்தி வெளிப்பட்டாள். ஆழ்ந்த சோகத்தில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து 'மகனே ஏன் அழுகிறாய்?’ என்று கனிவாகக் கேட்டாள். நடந்ததைச் சொன்னான் விறகுவெட்டி
"இதற்குத் தானா இவ்வளவு துயரம் என்று கூறிவிட்டு புன்னகையுடன் அந்தத் தேவதை தண்ணீருள் மூழ்கினாள்.
என்ன ஆச்சரியம்! அவள் வெளியே வந்த போது அவளது கையில் தங்கக் கோடரி ஒன்று மின்னியது . அந்தக் கோடரியை விறகு வெட்டியிடம் காண்பித்து “இதோ உனது கோடரி வைத்துக் கொள்’ என்று கூறினாள் அவசரமாக மறுத்தான் விறகு வெட்டி 'அம்மா,

Page 9
இந்தக் கோடரி என்னுடையதல்ல’ என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டான் அவன்.
மீண்டும் அந்தத் தேவதை நீருள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் காண்பித்தாள். அதையும் ஏற்க மறுத்துவிட்டான் அந்த உண்மை வழிநிற்கும் விறகுவெட்டி இறுதியாக அவனது இரும் பக் கோ டரி யுடன் நீரிலிருந்து வெளிப்பட்டாள் அவள். அதைக் கண்ட விறகுவெட்டி மகிழ்ச்சி தாளாமல் குதித்தபடியே ஆம் ஆம் இதுவே என்னுடையது என்று
கூவினான்.
அ ந் த ஏ  ைழ விறகு வெட் டி யி ன் உண்மையையும் நேர்மையையும் கண்ட தேவதை அந்த மூன்று கோடரிகளையும் அவனிடமே கொடுத்துவிட்டாள்.
இதனை அறிந்தான் விறகு வெட்டியின் அண்டை வீட்டுக்காரன், பேராசை பிடித்த அ பன் எப்படியாவது தானும் கோடரிகளைப் பெற ஆசைப்பட்டான். நடந்தவற்றையெல்லாம் விபரமாகக் கேட்டுக் கொண்டான்
ஜ
மறு நாள் ஒரு கோடரியுடன் அவனும் அதே இடத்திற்குச் சென்றான். வேண்டுமென்றே அந்தக் கோடரியை ஆற்றினுள் எறிந்து விட்டு போலிக் கவலையுடன் அரற்றியழ ஆரம்பித்தான்.
அந்தத் தேவதையும் வந்தாள். முன்
 

போலவே நீருள் மூழ்கி தங்கக் கோடரியுடன் வெளியில் வந்தாள். “இந்தக் கோடரிதானே உன்னுடையது?’ என்று பேராசைக்காரனிடம்
.
“ஆம் அம்மா இது மட்டுமல்ல இன்னும் இரு கோடரிகள் வெள்ளி ஒன்று இரும்பு ஒன்று நீருள் உள்ளன மூன்றையும் தருவாய்' என்று வாய் ான் அவன். அவனது பேராசையையும் உண்மையின்மையையும் கண்ட தேவதை மிகவும் கோபமுற்றாள். நீருள் மூழ்கி மறைந்து விட்டாள் 羲
பே ரா கைக்காரனுக்கு புதிய La tro (Ba LD 6ŝij (a)
ឆ្នា ទ្រឹស្ណឆ្នា មិញស៊rg វិស្ណ
மலுலகம் சென்றவர்கள் கீழே வருவதில்லை. to GGre.

Page 10
மொத்தப் பரப்பு 1279 சதுர கிலோ மீற்றர்
நிலப்பரப்பளவு 1205 சதுர கிலோ மீற்றர்
ត្រី ហ្រ្វភៅ - 74 சதுர கிலோ மீற்றர்.
@ @ @
Sg08-as 6 arguessor Siffesgassir. 5
ឆ្នា
 

----溶

Page 11

ź

Page 12
இருநாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணிர் கொதித் ததால் அதற்குள் சில காய்கறிகளைப் போட் டாள். அப்போது பட்டாணி அந்தச் சட்டியிலி ருந்து வெளியே குதித்து வந்து, என்னை வேக
வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்
என்று கத்தியது.
மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக் கட்டுமா? என்றாள்.
ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஒட்டம் பிடித்தது. அப்போது நில் நில் ஒடாதே உன் னுடன் நானும் வருகிறேன் என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒருதுண்டு நிலக்கரி,
அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்
 
 

மேகாலயா மாநில கிராமியக் கதை
டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுல கைப் பார்க்க வருகிறேன் என்றது, நிலக்கரி,
என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறா யா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.
சரி, வா போகலாம் என்று நிலக்கரியும் பட் டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.
மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத் தில் தண்ணிர் ஒடிக் கொண்டிருந்தது.
இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன் என்றது, நிலக்கரி
அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன் என்றது பட்டாணி.

Page 13
Uble.
நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக் கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம் என்று நம்பிக்கை ஊட்டியது, வைக்கோல்.
முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இத னால் இரண்டும் சேர்ந்து தண்ணிருக்குள் விழுந் தன.
ஷ். ஷ். ஷ். தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட் L-gil
அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டா ணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமா கச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ் வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.
 
 
 

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்கார ரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.
தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டு
கோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.
இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டி யிருக்கிறது.

Page 14
5 | C.
围 邸
GN བསྒྲུབ་
E ତ୍ରି 臣
இ
 

*జ
వ
ές
>イ"
R
邸
3560 35LTG6o OGOIg பொய்த்தது .எங்கும் Luċiberiċi .....LIëif ...LIL a iqaċi...
2:কৃত্যু
X`X*X^
தவிப்பது
5606లో L. gmaరీలీరో
59.
@ ಇಂ॰
کلاک لالساقینا
۹ تا آoق8eue)
"ஞாயிறு சூரியனின் நாள்.
நமது பிரார்த்தனை பலிக்குமா?
●ミうう
"அதையும் செய்து பார்ப்போம்

Page 15
எல்லோரும்
அதாவது
விரதம் இருந்துெ ដ៏nflភ្នំg606C
6aetan L606
கிடைக்குoோ?
 

ஆாயிறு . எல்லோரும் கிளம்பினர். ”&boTö
நீ சொன்னாலும் 65 IT6b6or Leaf எல்லோரும்
LIL-6575TečT .
பேசாO நடங்க.”.
touribé LI@COGOC பார்த்துருவோoே.
e
S. C
园
邸

Page 16
Ճ :
露|
བ་དང་། བབྱུ───ཟ
ତ୍ରି E. இ
&ČIĆBLJпg фаOLцLeči ஒரு சிறுவன் வருகிறான்.
6,6086Orgbo சிறுவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.
"GaëIGeor?. GüLig (iiii)ද්රිුයාය (Au||G 9துக்குள்ள குடைய
சிறுவனின் நம்பிக்கை தான் இந்த eழை
 

சிக்கிறீர்கள்
බ් බ්-Lගී6%-> ராஜகுரு.
சிக்காதீர்கள்
நம்பிக்கையில் இப் சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை. பரிபூரண நம்பிக்கை சிறுவனுக்கே உள்ளது. osaa sõ5 Tööeoaoa) துவங்குவோம்

Page 17
இடுகாட்டில் இரண்டு நரிகள் வசித்து வந் தன் ஒரு நாள் அந்தக்காட்டிற்கு அயல் கிரா மத்திலிருந்து வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று வந்தது. காட்டிற்கு வந்த நாய் அங்கிருந்த இரண்டு நரிகளுள் ஒரு நரியிடம் "என்னை வளர்க்கும் வீட்டு எஜமானர் எனக்கு சுவை யான உணவுகளெல்லாம் தருகிறார், நீயும் என் னுடன் வா" எனக் கேட்டுக்கொண்டது. நா யின் வார்த்தைகளைக்கேட்ட நரி, நாயின் பின்னே செல்லத் தயாரானது. இதைக்கண்ட மற்றைய நரி "நாயுடன் செல்ல வேண்டாம். இவை எம்மை ஆபத்தில் மாட்டி விடும்" என்று சக நண்பனான நரிக்கு அறிவுரை கூறி யது. ஆனாலும் நாயின் வார்த்தைகளைக் கேட்ட நரிக்கு சுவையான உணவுகள் என் றதுமே வாயில் நீர் சுரந்தது. தனது நண்பனான நரியின் அறிவுரையையும் உதாசீனம் செய்துவிட்டு நாயின் பின்னே சென்றது.
நரியைக் கூட்டிச்சென்ற நாய் நடுச்சாமத் தில் தனது எஜமானார் ஆழ்ந்த உறக்கத்திலி ருந்தவேளையில் எஜமான் வீட்டு சம யலறைக்குள் புகுந்து GਯT6 607. LDu GU றையிலிருந்த சுவையான உணவுகள் மற்றும் இறை ச்சி வகைகள் என்பவற் றை நாயும் நரியும் பங்கு போட்டு வயிறு புடைக்கத் தின்றன. உணவுகளைத் தின் று முடித்தவுடன் நாய் தந்திர மாக வெளியில் தனது இருப் பிடத்திற்குச் சென்றுவிட்டது. நரி தனது பங்கு உணவு முழு வதையும் தின்று முடித் தபோது நீண்ட நாட்களுக்குப் பின்னர் சுவை யான உணவு கிடைத்த சந்தோசத்தில்
மையலறைக்குள் நின்ற படியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊளையிட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
வீட்டு எஜமானர் நரி ஊளையிட்ட சத்தத் தைக் கேட்டு விழித்தெழுந்து சுவரோடு சாத் தியிருந்த மரக்கொட்டன் ஒன்றை எடுத்து சமையலறையில் ஊளையிட்டுக் கொண்டி ருந்த நரிக்கு பலமான அடிகள் போட்டு விர ட்டினார். காலில் பலத்த அடி வாங்கிய நரி நொண்டி நொண்டி ஒருவாறு காட்டிற்குச் சென்றது. காட்டிற்குச்சென்று நடந்த சம் பவத்தை மற்றைய நரிக்கு சோகத்துடன் கூறி யது. இதைக் கேட்ட மற்றைய நரி பின்வரு மாறு கூறியது
"கூடாத கூடிடங்கள் கூறவானேன்-கூடினாலும் கூடங்கள்oாடங்கள் ஏறுவானேன்-ஏறினாலும் நாதங்கள் கீதங்கள்பாறவானேன்"
கூடாத கூட்டத்தினருடன் சேர்ந்து சென் றது முதற்பிழை. எஜமானின் உணவைத் திரு டித்தின்றது அதைவிட மேலான தவறு. அவ் வாறு தின்ற பின்னர் அமைதியாக வருவதை விடுத்து சமயலறையில் ஊளையிட்டது அதைவிட மேலான தவறு எனத் தனது விளக் கத்தைக்கூறியது. இதைக்கேட்டு அடிவாங் கிய நரி தனது தவறுகளை உணர்ந்து கொண்
CAN
R
le 引
窃

Page 18
Lê Tr
ஒலிம்பிய
ஆரம்
ឆ្នា அழைக்கப் கிரேக்க தெய்வங் நோக்கத்திலேயே ஒலிம்பியஸ் ஊ
66
Lj6) {Lf)fT35
 

磐- 滚 த்த நிலைமை தோன்றியிருக்குமா வ்விழா முடிவுறும் வகையில் யுத்த நிறுத்தம் அனுஷ்டிக்கும் வழக்கத்தினை யுத்
தத்தில் ஈடுபடும் இரு தரப்பினரும் கட்டுப்
ாடடுடன் கடைப்பிடித்
ஹெலனிக் குடியரசு என்று அழைக்கப் படிட முன் னைய கீரீஸ்” பற்றி பேசும்போ தெல்லாம் கோடிடி ருக்காடிடப்படுவது ஒலிம்பிக் விழாவாகும். ஒலிம்பிக் விழாவின் தாயகoான கிறிசீன் ஏதென்ஸ் நகரில் 2004 இல் ஒலிம்பிக் விழா நடத்தப்படிடது. இம்முறை ஒலிம்பிக் கண்டன் மாநகரில் நடத்தப்பறகிறது.
ஒலிம்பிக் விழா ஆரம்பிக்கப்படும் பல தினங்களுக்கு முன்பதாகவே இவ்விழாவின்
ஆரம்பத்தை அறிவிக்கும் செய்தியுடன் ஒலிம்
பியஸ் நகரில் காணப்பட்ட ஸியுஸ் ஆலயத் தில் இருந்து வீரர்கள் நாடெங்கும் அனுப்பப் பட்டனர். இவ்வித வைபவம் ஐந்து நாட்க ளுக்கு இடம்பெற்றது. முதலாவது நாளைத் தெய்வத்துக்குச் செய்யப்படும் பலி பூஜைக் காக ஒதுக்கினர். அதன் பின்னர் விழா நடை பெறும் இடத்துக்கு நாடெங்குமிருந்து வந்து சேர்வோர், அப்பிரதேசத்தில் கூடாரங்கள் அமைத்துத்தங்கத் தொடங்குவர். அங்கு வரும் மக்களின் பல்வேறு தேவைகளுக்காக வும், மற்றும் வியாபாரிகள் தம் பண்டங்களை விற்பதற்காகவும் அங்காடிகள் அமைப்பர்.
கி.மு 776ம் ஆண்டு நடத்தப்பட்ட விழா வில் 200 மீற்றர் ஒட்டப்போட்டி மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தது. அத்துடன் கி.மு 720ஆம் ஆண்டு வரை இப்போட்டியில் கலந் காண்டவர்கள் ஆ ைஎதுவுமிறிை நிர்

Page 19
வானமாகவேஒ அனுமதிக்கப்படடதால் இக் காலத்தில் இப்போட்டியைப் பார்ப்பதற் குப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பின்னர் ஆடை அணிந்து கலந்து கொள்ளலாமென விதிமுறை ஏற்படுத்தப் பட ఓల్డ్
விளையாடடில் வெற்றிபெற்ற வீரனுக்கு ஒலிவ் கீகிடம் சூட்டி கெளரவிக்கப்பட்டது. இவ்விழா ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு காலம் வரை நிகழ்வுகள் தொடர்பிலான பதி வுகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ஆ ឆ្នាឆ្នាំ) ឆ្នា ឆ្នាឆ្នាំ ឆ្នាវិញ្ញាឆ្នាំ) ឆ្នា தத்துவஞானி சகல நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் அரி
ஸ்டோடல் காலத்தில் அவரே இப்பணி
யை ஏற்றுச் செய்து வந்தார்.
கி.மு 160 - 170 காலத்தில் பொஸ்தியஸ் என்ற வரலாற்றாசிரியர் ஒலிம்பிக் விளை யாட்டு விழா தொடர்பில் நூல் ஒன்றை இயக் கியுள்ளார். இந்நூலின் பிரகாரம் லியோனி டாஸ்’ என்ற ஒலிம்பிக் வீரர் ஒருசேர 12 போ ட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத் தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்டிகளில் வெற்றி பெற்
இவ்விதம் 12 ே
படைத்த வீரனா லான்' என்
றுச் சாதனை
 
 
 
 
 
 

ஷன் என்ற விளையாட்டகுழ் இது இ భ றைய குத்துச்சண்டை 羲 முதலானவற்றைக் கலந்துவிளையா விளையாட்டாக இருந்தது. இவ் வி டில் வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்து வதைத்து வா டிக் கொள்வர். இதன் காரணமாக இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கப் பெரும் கூட்டம் முண்டியடித்தது. பல சந்தர்ப்பங்களில் இப்போடடிகள் மர ணத்திலேயே முடிவுற்றன.
பிற்காலத்தில் கிரேக்க நாட்டில் உரோ மப் பேரரசின் எழுச்சியாலும் கிறிஸ்தவ மதத் தின் வளர்ச்சியாலும் ஐரோப்பா ஆக்கிரமிக் கப்பட்ட போது ஒலிம்பிக் போட்டிகள் செல் வாக்கிழந்தன. கி.பி 393 ஆம் ஆண்டில்
கிரேக்கம், ரோமப் பேரரசின் கிழ் அடிமைப் பட்டதுடன் தியோடோஸியஸ் என்ற அரசன் ஒலிம்பிக் போட்டிகளை முற்றாகத் தடை செய்தான். இவ்விதம் கிரேக்க வரலாற்றில் மிகுந்த பிரபல்யம் பெற்றிருந்த புராதன ஒலிம்பிக் விழா மாய்ந்து மறைந்து போய் 1503 ஆண்டுகள் கடந்த பின் @لیے سہ 雛 னர் மீண்டும் 1896ம் ஆண்டு 2 X பிரான்சு தேசத்துப் பாதி
f«i' என்பவரால்
ూడ భక్తి (BLrr
ב

Page 20
யூயே Gal) TG) (Bec ளது. பெண் தீப் பந்தத்தை ஏந்தியவாறு அ ரிடமிருந்து அ அது குறித்து நி
சூள்வரையுள்ள
雛
 
 
 

பாக் துறைமுகத்தில் உள்ள பெட் loes) தீவில் இது நிறுத்தப்பட்டுள் வடிவமான இச்சிலை ஒரு கையில் தயும் மறுகையில் புத்தகத்தையு அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலே மெரிக்கா விடுதலை அடைந்ததை ற்கிறது. சிலையின் பாதத்திலிருந்து ா உயரம் 157 அடியாகும். 1886 ஆம் ஆண்டு அக்டோபர் மா தம் 28 ஆம் திகதி இது திறந் து வைக் கப்பட்டது. இதனை உருவாக்கியவர் பிரடெரிக் ஆகஸ்ட் Luigj G35TGolq.(Frederic Augast Bartholdi 1833 - 1904 ) இச் சிலை உள்ளே தூவாரமுடை யதாக உலேகத்தால் செய்யப்பட்டது. கீழி ருந்து மேலே ஏறிச்செல்
லப் படிக்கட்டுக்கள் உள்ளன.

Page 21
லியின் தோற்றுவாய்கள் பொருட்களின் அதிர்வுகளினாலேயே ஒலி பெறப்படுகின் றது. எம்மைச்சூழ்ந்துள்ள பல்வேறு ஒலி முதல்களில் இருந்து பல்வேறு வகையான ஒலி யை நாம் கேட்கின்றோம். சைக்கிள் மணி ஒலி, கோயில் மணி ஒலி, பொருட்களின் உராய் வொலிகள், பறவைகளின் ஒலி, மிருகங் களின் ஒலி, வாகனங்களின் ஒலி, கடிகாரங் களின் ஒலி, வானொலி தொலைக்காட்சி களில் இருந்து வரும் ஒலி, தொலைபேசி ஒலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி என அவை பெருகிச் செல்லுகின்றன. இசைக்கவர் அல்லது வாள் அலகை அதிரச் செய்து அல் லது மணியை ஒலிக்கச் செய்து ஆய்வுகூடத் தில் ஒலியைப் பிறப்பிப்பதை நீங்கள் அறிவீர் கள் உங்கள் கைகளின் நுனி விரல்களால் இவ் வதிரும் பொருட்களின் அதிர்வை நீங்கள் தொட்டு உணரலாம்.
மனிதனில் தோன்றும் ஒலி
டினிதனின் (3ill ge (ଗ ge it ଜଧି தொண்டையிலேயே பிறப் பிக்கப்படுகின்றது. மனித خانه را با னின் குரலை உற்பத்தி வுே செய்யும் விசேடமான
பகுதி குரல் வளை ܐ ܢ
ாகும் . குரல் வளையின் குறுக் காக குரல் நாண்கள் எனப்படும் இர ண்டு * */ଗ uid it if ଶି வு க ள் அமைந்துள்ளன.
À
محی
 
 
 
 
 
 

அவற்றுக்கு இடையேயான குறுகிய
இடைவெளி மூச்சுக்குழல்வாய் என அழைக் கப்படுகின்றது. நாம் பேசும் போது அல்லது பாடும் போது அல்லது வேறு விதமாக ஒலி களை எழுப்பும் போது மூச்சுக்குழல் வாயி னுாடாக வேகமாக வளி வெளியேறுகின்றது. இதன் காரணமாகக் குரல்நாண்கள் அதிர்வ தால் ஒலி பிறக்கின்றது. குரல் நாண்களினூ டாகப் பிறப்பிக்கப் பட்ட ஒலி, நாக்கு உதடு, பற்கள், அண்ணம் ஆகியவற்றின் உதவியுடன் சொற்களாக மாற்றமடைகின்றது.
விலங்குகள், பறவைகளால் பிறப்பிக்கப்படும் ஒலிகள்.
மனிதனைப் போன்றே விலங்குகளும் குரல்வளையினால் ஒலியைப் பிறப்பிக்கின் றன.
குரல் நாண்களைக் கொண்ட ஒலிப் பெட்டிகளின் உதவியினால் பறவைகள் ஒலி யைப் பிறப்பிக்கின்றன. பெரும்பாலான பற வைகள் இரண்டு ஒலிப்பெட்டிகளைக் கொண்டவை. ஒன்று பொதுவான ஒலியை யும் மற்றையது விசேடமானதும் ஆபத்துக் கள் சூழும் சந்தர்ப்பங்களின் போதும் ஒலி
은
எழுப்ப உதவுகின்றது. தவளையிடத்திலும்
குரல் நாண்கள் காணப்படுகின்றன. தேனீக் களில் குரல் நாண்கள் காணப்படுவதில்லை. தேனீக்களில் அதன் இறகுகளின் அசை வாலேயே ஒலி தோன்றுகின்றது.

Page 22

3. 窗 Şჯგჯ·
ჯ!-->
HE

Page 23
[OటీరిబTC) காலத்தில் பிரம்மது நாடிடை ஆடிசசெய்து வந்தான். அe ஒட்டகம் இருந்தது அதலே பயன sekreológé6ecbagbogásb цео Вnu oči Gunteefore Gabba
தனது 69ebeo||Iecounaab a
பாராடிடிச் சீராடிடிப்ப
 
 

தன் என்ற அரசன் பெனாமஸ் என்ற .aебероци, о овце бAa, sl نشأته Goliage 3. miliarenteoitierrak شa Die SSée SessenGoQuees பற்றான். அதனால் அந்த ஓடிடகத்தை னக்கு உதவும் ஒரு தோழனாகவும்
Iglesion Abajos Guernobabiren.

Page 24
அது தனது வயது முதிர்ந்த sood
சேர்ந்தபோது அதனைத் தனிமைப்பம்
வைத்தான் இடிடகத்தைப் பார்த்து
(Bundeois, O(1) onen Slik6a að5 (
LumeODGOT YLanqasser:DenT eSTDIS 6Maredbesoi
தன்னுடன் அழைத்துச் செல்ல அ
으 O C 影
窃
 
 
 

് ബൈ ആസ്മെീഴ്ത്ത് ഖയ്ക്കേ ആന്റെ
$8ത്ര ൬൪ ഗ്യെ (
I LITITnorrèhsas oraNqbGBiro (SSdboorTIodlb
தயவன் அந்த இடிடகத்தைத் தனது
lueTuobeorbeter Gredored
ரசனிடம் அனுமதி வேண்டினான்.

Page 25
அதற்குச்சம்மதம் தெரிவித்த அரசு
வைத்தான். குயவன் மகிழ்ச்சியன
எல்லாவற்றையும் ஒடிடகத்தின் மு
விரும்பிய இடங்களுக்கெல்லாம் கூ
வருத்தம் அடைந்தது. நடைதளர்
ஆனால் அவனோ ஒடிடகத்ை
Sugbogbš5 noasTITUTUPITesfaðir Singar
நோக்கி வந்தார். அங்கே மகாராச6
அதுவே மகாராசாவின் ஒடிடகம் என்
 
 

ன் ஒeடகத்தை குயவனுடன் அனுப்பி
டைந்தான் தனது மண்பாண்டங்கள்
துகில் ஏற்றி அதனை ஒட இடத்தான்
டிச் சென்றான். அதனால் அது மிகவும்
ந்த நிலையில் சோர்ந்து பருத்துவிடும்.
தை ஓய்ந்திருக்க விடுவதில்லை.
அமைச்சர் ஒருநாள் குயவனின் வீடு பின் இeடகம் சோர்ந்து நன்றிருந்தது.
jeog 9.6OLurerë asadoro 65TadioTLITit.

Page 26
கண்களில் நீர் வடிய அது நின்றது அவருக்கோ அதன் மீது இரக்கம் ஏற்படிடது.
உடனேயே மகாராசாவை சந்தத்த éeesOoločavi “noebTTITJIT (8a esTrikaa66 Mesör
ஒடிடகம் அங்கே குயவனின் மண்பாத்திரங்களைச் சுமந்து
 
 
 
 

களைக்கிறது. சோர்ந்து அழுது தூங்குகிறது. அது நாடீறக்கும் எங்களுக்கும் செய்த Gøcoolescpenuð Sgeðr வீரத்தையும் மறந்து விடீடீர்களே அது தவறு உடனேயே அதனை அழைத்து வந்து எமது Θ.Παδοτιοανασπιβαίο διαδιοπα αΜπραν ο செய்ய வேண்டும். எமக்குச் சேவை

Page 27
செய்தவர்களை வருந்தவிடக்கூடாது" என்றார்.
இதைக்கேடிறச் சந்தித்த மகாராசா செய்த தவறை உனர்ந்து கொண்டார். உடனடியாகவே இடிடகத்தை மீண்டும் அரண்மனைக்கு கூடிவரச்
 
 

(Beataenoregsudori. Өлшеѓлюeoелàф aalaqatiђа, இடிடகத்திற்குச் சகல ébreroMunterogbasadLepib Ligurnorèhas சேவகர்களுக்கு இற்னையிடிடார். குயவனுக்கு உதவுவதற்கு கழுதை இன்றை அனுப்பி வைத்தார். erebroocorag aalalaaiba இடிடகத்திற்குச் சகல

Page 28
அரசoரியாதைகளுடனும் பராமரிக்க சே6 தான் செய்த சேவைக்கான மதிப்பும்
அரண்மனையில் அயனி
 
 

பகர்களுக்கு eboordiers. Gia Labb அன்பும் கிடைத்ததை நினைத்து லே மகிழ்ந்திருந்தது.

Page 29
தென்அமெரிக்காவில் லீமாவைத் தலைநகரமா கக் கொண்டது பேரு (PERU) நாடு அழகிய பிர மாண்டமான மதில் போன்ற மலைத் தொடர் களை பசிபிக் சமுத்திரத்தின் கரையோரமெங்கும் கொண்டு விளங்கும் நாடு.
பேரு மலைச் சிகரங்கள் இயற்கையாக வளர்ச் சியடைந்து உயர்வதாகவும் ஒரு நாளில் இவையே உலகில் அதி உயர்ந்த இடமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.
பேரு நாட்டில் உள்ள - அந்தீஸ் மலைத் தொடரில் உள்ள உயரமான மலைச்சிகரத்தின் பெயர் குவாஸ்கரன். அதன் அடிவாரத்தில் உள்ள யுஸ்காய் எனும் இடம் சுற்றுலாப் பயணிகளின் களியாட்ட இடமாக விளங்கியது.
பேரு உதைபந்தாட்டத்திற்குப் பேர்போன நா டாகும் பேரு நாட்டவர்கள் பெரும்பாலானோர் உதைபந்தாட்டப் பிரியர் வினாவில் நடைபெற வுள்ள 1970ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி குறித்து அனைத்து மக்களும் உணர்ச்சிப் பரபரப்பில் ஆழ்ந்திருந்த னர். அதுமட்டுமன்றி தமது பேரு நாட்டின் அணி உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் என்ற நம்பிக் கையும் கொண்டிருந்தனர்.
வைகாசி மாதத்தின் இறுதிவாரம் மலையே றும் யப்பானிய நண்பர்கள் குழுவொன்று விடு முறையைக் கழிப்பதற்காக யுங்காயில் தங்கியிருந் தனர். ஒவ்வொருநாளும் யப்பானிய நண்பர்கள் அதிகாலையில் அந்தீஸ் மலைத் தொடர்களுக்கு மேலாக சூரிய உதயத்தைக் கண்டுகளிக்கச் செல் வர் இரவில் நகரின் சதுக்கத்தில் உள்ள இலைக ளுள்ள ஆனால் கிளைகள் அற்ற 100 அடிவரை உயரமான 'பாம் என்றழைக்கப்படும் மரங்களின் கீழ் அமர்ந்து அந்நாட்டு வியப்புமிக்க உளர்க்
 

கதைகளைப் பற்றி அரட்டையடித்துப் பொ ழுதைப் போக்குவார்கள்.
ஒரு நாள் மதிய நேரம், நண்பர்கள் மலையேறிக் கொண்டிருக்கையில் சமுத்திரன் அடிப்படுக்கையில் ஒர் பாரிய பூமியதிர்வானது உருவாகி பேரு நாட்டுக்கடற்கரையோர மாக வந்தது. அதன் வேகம் ஒர் வாகனத்தின் வேகத்தைவிடவும் மடங்கு அதிகமாக இருந்தது.
நில நடுக்கங்கள் பேரு நாட்
டின் பிரதான பகுதியை குறுக் காக அசையவைத்தது.
அது முதலாவது உலகக் கிண்ணப் போட்டி நடக்கு மிடத்தில் 23 நிமிடங்கள் தாக்கியது. உள்ளூர் வாசி களைப் பெரும்பாலும் வீட்டிலிருந்தபடியே போட்டியைக் கண்டு களித்துக் கொண்டி ருந்தனர்.

Page 30
3
குவாஸ்கரன் மலையில் உயரத்தில் யப்பான் மலையேறிகள் இயற்கைக் காட்சிகளை இடையிடையே சற்று நின்று நின்று ரசித்துக் கொண்டிருந் 3இ தனர். அங்கிருந்து கீழே நகரத்தைப் பார்த்தார்கள். அது அமைதியில் ஆழ்ந் திருந்தது. அந்நேரத்தில் ஓர் அதிர்வொலி யொன்று எழும்பியது. அது மேலும் உரத்து உரத்துக் கேட்டது. இ
பின்பு அவர்கள் நின்ற இடத்திற்கு கீழே தொலைவில் சுவரின் கீழடிவாரத்தில் நிலம் நகரத் தொடங்கிற்று. அவர்கள் மேலிருந்து திகிலுடன் பார்க்கையில் பெரும் ஐஸ்பா ளங்கள் அடுக்கடுக்காக மலையின் மேலி ருந்து கீழே விழத் தொடங்கின. அவையா வும் நேராக நகரத்தின் மீதே வீழ்ந்தன.
மலையேறியவர்கள் பதற்றத்துடன் எஞ்சிப் பிழைத்தோரைப் பார்க்க விரைந்துவந்தனர். யுஸ்குவே துடைத் தழித்தது போன்று காட்சியளித்தது.
அங்கே கண்ணுக்குக் காட்சியளிக்கக் கூடிய விதமாக எஞ்சியிருந்தது. உயர்ந்த மரங்களான
SY 2.○ ظکClty/NCO(C ۲
○ Dمعیاری
ரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒரு நாள் இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில் ஒரு சிட் டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள்நுழைந்து கொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்து கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து விட்டு "குருவி அக்கா எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே, தயவு
செய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட் இக் கொண்டது.
போடி போ உன்னால் முடிந்ததை பார்த்துக் என் வீடு, "நான் இதை விட்டுப் றுகுருவி மறுத்துவிட்டது.
ருந்து வருத்தத்துடனும்,
போனது. சிட்டுக்குருவி படிப் போடு . அப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாம் மரங்களின் நான்கின் மேற்புறங்க ளும் அத்துடன் நகரத்தின் எல் லையில் மலை உச்சியில் ஒர் சவக்காலையில் புகலிடம் தேடிக் கொண்ட ஒரு சில மக்களுமேயாகும்.
பூமியதிர்வில் மிகமோசமாக சேதமாகிய கிராமங்களில் யுஸ்குபேயும் ஒன்றாகும். அழி வின் அளவை அறிந்த முழு உலகுமே அதிர்ச் சியடைந்தது.
ஓர் சிறிது காலத்தின் பின்னர் பேரு காட்டு அணி பல்கோரியாவுக்கு எதிரான போட்டி யில் உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. இவ் வெற்றி மக்களின் கவ லை தோய்ந்த மனதைச் சற்றே உலுப்பிப் புத்துணர்ச்சியை அளித்தது. அவர்கள் தமது சிதறிய வாழ்வினை மீளக்கட்டியெ ழுப்பும் கடும் பணியில் தம்மை ஈடுப
டுத்த ஆரம்பித்தனர்.
ஆனால், வித்தையெதுவெனில் சவக்காலை யில் அமைந்திருந்த யேசுக்கிறீஸ்துவின் சிலை மட்டும் எச்சேதமுமின்றிச் சேதமுறாது காணப் பட்டதேயாகும்.
و...لكم الاسكال الفكر
திடீரென்று தூக்க ணாங்குருவிகளின் கூட் டம் பறந்து வந்தது. ஒவ் வொன்றும் ஈர மண்ணை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் ெ ஞ்சமாக அடை
தீது பூ சின. கூட்டின் வாசல்
முதலில் சிட் குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்து கொண்டே வந்து கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை, தூக்கணாங்குருவிகள், சிட்டுக் குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத் துப் பூசிவிட்டுப் பறந்து போயின. அடுத்தவர் பொரு ளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமத மாக உணர்ந்த சிட்டுக்குருவி, மிகவும் முயற்சி செய்து அடைக்கப்பட்ட வாசலை உடைத்துக் கெண்டு வெளியே பறந்தது.
* e.வாகீஸ்

Page 31
10602 ஓயாத மழை ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரிநீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை மழை ஒய்ந்ததும் சற்றுத் துரத்தி ஒரு கிணற்றுக்கு வந்தது. கின
பாக இருக்குமே என்பதால்
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந் வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வ வேற்றது."நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண் டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந் தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. "இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டி ருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளை யிடம் நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங் கியிருந்தாய்?’ எனக் கேட்டது.
"நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ឆ្នា
உயிரினங்களா? என்று கேட்டது கிணற்றுத் தவளை ܀ 羲
“இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது ஏரித்தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது” என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல் லியும் கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்றத்தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து
"நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி
இங்கே வைத்திருந்தால் ஆபத்து என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
ইষ্ট ।
#66F கிணற்றுத் தவளைகளுடன் ட அவர்களிடமிருந்து ஒதுங்கிச்

Page 32
ཟ།
e gaorofia - தேசிய இளைஞர் தினம்
பெப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம்.
பெப்ரவரி 14 = உலக காதலர் தினம்.
... lorTiñë O 8 — arřeSG85a7 6QLu6öora56iiT ĝ56Oruĉo. * nonাক্টি || ৪ பொதுநலவாய ab மார்ச்13 - உலக சக்கன தனம், omiña 5 නූ සාංඝ இஊனமுற்றோர் தினம். - omité 21 – 5 Goa aa ab.
ວn) ຂຂ - உலக நன்னீர் தினம். ori 28 : క్రణ శ్రీab ஏப்ரல் O - உலக முடாள்தனம்,
辜 ஏப்ரல்o7 - siya(8ga sign 56Oro.
· බ්‍රංiffති 12 - බ්. චැඩ් ක්‍රිජිණ්oiඛඛ6ff හී
ஏப்ரல் 18- ၈.Goa; out aloject ஏப்ரல் 22 - உலக புவி தனம் (8to O. _ ఐ 6ంతా 65 ngaonal ಹಾದಿ மே03 - உலக பத்தாகைச் சுதந்திர தினம் மே08-உலக செஞ்சிலுவைச்சங்க
· No. oෂි - බ්-අහස් මණ්ණංගණ්uff හීබෘiè. ఇంకె - తాయెతిరాa භෞඛ්‍ය aం.
Bo/6 தகவல் @gm.
Go 18 - ৯ চন্দ্র ត្រូវភ្ញាcoចជាថា ភ្លឺes
· No. 31 – ඉංඝඝ. புகைத்தல் 65ինվ බීජිං உலக சூழல் பாதுகாப்பு aది.
ஜீன் 07 - உலக தொல்
 
 

淞

Page 33
s மதுவிலக்கு தனம். அக்டோபர்oa - உலக சிறுமியர் தனம்.
06 - உலக ஆசிரியர் தனம். அக்டோபர் 09 உலக தபால் தினம். அக்டோபர் 14
டிசம்பர் 23 - விவசாயிகள் தனம்
 

zloz; sysokoło
直
க்கல்லு
15:5
|(6. 能
na grea.

Page 34
அன்பான பிள்ளைகளே
உங்கள் ஆக்கங்களை எங்க ளுக்கு அனுப்பி வையுங்கள். தரமானவை அனைத்தை யும் அர்ச்சுனா தனது பக்கங் களில் சேர்த்து கொள்ளு
GHTT.
அர்ச்சுனா சிறுவர் வட்டத் தில் சேர்ந்து கொள்ளுங்கள். புதிய படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் அழகிய நிழற்படத்துடன் எமக்கு அனுப்பி வையுங்கள்
தொடர்புகளுக்கு :
©p5fມນີ້ &séöæxll, &pas al-Lið 36 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பானம்
윤
శ్
if **řiřiřři
C බ`` சிறுவர் வட்டத்தில் کs
உறுப்பினர்களாகச் சேர ඝරත6I [5]|'''Ifiè69]["iL|ආහිඩ් N3කl6රිෆ|
உறுப்பினர்களாகச் சேர்ந்த Oான00 Sjöaraomoigboolefuncle.
Oானவர்கள் தமது ஆக்கங்களைத் தா
அங்கத்தவர்உறுப்புரிoைஅடைஅஞ்சலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sass- LSL L L L L L L L L LSL L L L L L LT L L L L L L L L L L L L
Dassurgh அதிபர் கையொப்பம்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . >g iiiiiiiiiiiiiiiiiiiiiiiiis:
க்குடிபட்ட சிறுவர்கள் அர்ச்சுனா
உறுப்பினர்களாகச்சேரலா6,
QbiċLIG3SIT fi 3e jġiegħeoTimestijiet 666ñIgó 3 go. La
ர்கள் எழுதும் கதை,கவிதை @E€5@p£56াঁ, GeobacআueOpন
ல் ஒரு பக்கத்தில் மரும் எழுது 8GIcoOð. OIæCSIf லது அதிபர் உறுதியுவைழங்க (66ంది.
ணுப்பிவைக்கப்படும்.

Page 35
මiffuසජීඝ්‍රතl ෂීතoණිෆිර් - 14
Ol. ISaö 36osisi யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி
O2.5GSGEESTEEGGGGÖT LOGOTTõiggör யா/யாழ் இந்து ஆரம்ப பாடசாலை
03இரத்தினசிங்கம் அபிநயன் u/uno 3ögi 3DöLI LITLõ
O4சுரேந்திரன் கோபிசன் யா/யாழ் இந்து ஆரம்ப பாடசாலை
 
 

籌

Page 36

縱
::::::::····Ķ-:縱
··Ķ慈·?
}- 환 Ɛ
ଔW।

Page 37

©pfluff
ங்கிலம் கற்போம்
அன்பான செல்வங்களே!
களுக்கு அடுத்து வரும் அர்ச்சுனா கிலம் கற்க வழிகாட்டப் போகிறான்.
நீங்கள் ஆங்கிலத்தை 量
இலகுவாகப் பேசவும், வாசிக்கவும்
து விழிகாட்டலுக்காகக் காத்திருங்கள்.
வண்ணப் படங்களின் மூலம்
வனது வழிகாடிடல்கள் தொடரும்,

Page 38
மேலே தரப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு ஆக்கக்கூடிய அதிக எண் ணிக்கையான அர்த்தமுள்ள சொற் களை உருவாக்கும் அதிஸ்டசாலிகள் மூவருக்கு அர்ச்சுனா சிறுவர் இதழ் களை இலவசமாக அனுப்பி வைப் GLIT b.
স্থত স্থঃ
முதலாவது அதிஸ்டசாலி
*
இரண்டாவது அதிஸ்
( மூன்றாவது அதிஸ்டசு
வார்த்தைகள் யாவும் அழகாக எழுதப்படிற, கீழே தரப் அர்ச்சுனா இதழின் முகவரி இடப்படிட படிவத்தை இ 30.01.2012 ஆம் திகதிக்கு முன்னர் எoக்குக் 8 තlණතඝjööo බ_ffiබිඳී ග්‍රඝතiffit!Lé ෆිඳග්‍ර(11 ගතlujiżjසඳී கற்கும் பாடசாலையைக் குறிப்பிடத்தவறாதீர்கள்.
 
 
 
 
 
 
 
 
 

Li La (D隊T6TY новоотŠg டைக்கும் T, fiff|නිති.]]
sila SeOSTLTege - 4
அர்ச்சுனா
36. கஸ்தூரியர் விதி யாழ்ப்பானம்

Page 39
6}|Í¡ifilIIII (h[i][i]||
Tiaog Giao /%g Uക
அர்ச்சுனா மோத இதழைப் பரிசாகப் பெறுபவர் =
JT60)LDUIT 682U 35(5LDITf
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி
2%g Uക அர்ச்சுனா 2மாத இதழைப் பரிசாகப் பெறுபவர் - வி. சாத்விகா யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
S %g Uക ஆர்ச்சுனா மாத இதழைப் பரிசாகப் பெறுபவர் - யோ. தர்மிகா. யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
பாராடீறப் பெறுவோர்
சி.வனஜா யா/யாழ் சாவகச்சேரி ஆரம்பப் பாடசாலை
6Infé605 66606Tun
தரகு சுரம் JFL DLò
தஞ்சம் 3L I b சரம்
தரம் பஞ்சு சபதம்
தசம் பதம் மஞ்சு
தசமம் பஞ்சம் ரசம்
 

f
III (5 - 22656
க. சுரேக்கா யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
அ.திவ்வியன் யா/யாழ். இந்து ஆரம்ப பாடசாலை
গৈ ।
சி.ஹரிஹரன் யா/ யாழ். இந்து ஆரம்ப பாடசாலை
5.86 யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
"I-E ඊ තfi6තLජාතී]
குஞ்சு மதகு
குஞ்சம் LDJTLb
குதம் தரகு
பரதம் Light
மஞ்சம் சரசம்

Page 40
திெர்பாராத விதமாக நம் உடலில், தீகா யம் பட்டுவிட்டால் உஷ்ணத்தை விரைவில் அப்புறப் படுத்துவதே முதல் உதவி. அதாவது தீப்பட்ட பாகத்தை தண்ணிரில் வைத்து குளி ரச் செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றினால் கொப்புளம் ஏற்படுமே என்று நினைக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக கொப்புளம் ஏற் இபட்டால் நல்லது கொப்புளம் என்பது மேலா க ஏற்படும் புண். ஆனால், கம்பளி அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தி தீயை அணைக்க வேண்டாம். கம்பளி எரியும் பொருளை 3அணைக்குமே தவிர, உள்ளேயுள்ள வெப்பத்
தை வெளியேற்றாதபடி தடுத்துவிடும்.
5 மேலும், தீ விபத்துக்குள்ளானவர்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால், தன்னம் பிக்கையே முதல் மருந்து, உடலில் தீப்புண் எவ்வளவுக்கெவ் வளவு பரவலாக இருக்கிற தோ, அவ்வளவுக்கவ் வளவு விபத்தின் கொடு ரம் அதிகம். ரத்த நாளங்க ளும், தசைநார் களும் சிதைவுப்பட்டு நீர்போன்ற திரவம் உட லிலிருந்து வெளியே வருகிறது. அதனால்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரத்தத்தில் திரவ தன்மை குறைந்து சுண்டி போய் கெட்டியாகிறது. இந்த கெட்டியான ரத்தத்தை உடலில் கொண்டு செல்ல இதய அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. உடே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வே6
டும்.
உடலில் ஏதாவது திடீர் விபத்து ஏற்பட் டால், அந்த சூழ்நிலையை சமாளிக்க பாதிக கப்பட்ட பகுதியில், ரத்தம் பரவும். தோல் சதைப்பாகங்கள் ஜீரண குழாய் முதலியவற் றில் ரத்தஓட்டம் குறையும். ஜீரண சக்தி இருக காது. எனவே, லேசான நீர் ஆகாரங்கள் மட்
டுமே கொடுக்க வேண்டும்.
எப்போதும் தீயை வெறுங்கையால் அணைக்க முயலாதீர்கள். நீங்களே விபத்துக் குள்ளாவீர்கள். மின் கசிவினாலோ, பெற் ரோல், மண்ணெ ண்ணெய் முதலிய எண் ணைப் பொருட்களால் தீ விபத்து ஏற்பட் டால், தண்ணிர் ஊற்ற கூடாது. எரியும் பெற் ரோலை, நீர் பரவச் செய்யும் மின்சா ரத்தி னால் தீ விபத்து என்றால் மின் தாக்குதலுக்கு ១_នៅr@TTGHTigor.

Page 41
象
3.gion நாஸர் யாழ் இந்து மகளிர் ஆரம்ப)
ரட்டுப் வெறு2ோஃ. பே விஷ்ணனுகா யா/ யாழ் இந்து ஆரம் 2. இராஜசேகரம் யாக்ஷன் யா/ யாழ் இந்து 3.இ இன்மொழி யா/யாழ் இந்து மகளிர் 8 4. as actisan un/ μπο Sógi oSGff SouðL LIII 5. 5. SGBaOTITSRIT LITT/ STIGNašCBST இந்து ebTiċLI LITTL 6.ās mašīga maigači un/ un ēģ 7. லக்சிகா ஜெயராசா யா/ யாழ் இந்து 8. Gl. é6ontact bum / Unië &rbg 9. திசாழி ரவிச்சந்திரன் யா/யாழ் இந்து
IO. et 15.a5 T sẽ55mTao 556öI LLUIT/ Lumộ Sñ55 oasesTñ
O O யாதே ஈட்ர்டைத்த்யா ெ ஆகிய எழுத்துகளுக்குள் மறைந்துள்ள சொ எழுதி பின்வரும் முகவரிக்கு 30.01.2012 ஆ அனுப்பி வையுங்கள். உங்கள் பெயரையும் பாட
சொற்றொடர் ஆக்கம் - 3 அர்ச்சுனா 36. கஸ்தூரியார் விதி யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 

éeebTö Liu Liu TL LaFFT6OD6o.
O O 1öT 6) 6TDTÜ ற்றொடரை - பழமொழியை ஒழுங்குபடுத்தி ம் திகதிக்கு முன்னர் கிடைக்க உடனே சாலையையும் குறிப்பிட மறவாதீர்கள்.

Page 42
ஆச்சிமுத்து - கம்பளிச் சட்டை போ ஊசியாற் குத்துமாப்டே
கந்தையா - பல்லொடு பல்லுமோதிக் பாயைவிட்டகலாவாறு ப சொல்லிடு வடிவேல், இந் அதனுடை விளைவுபோல
வடிவேலு - ஆழ்கடலின் அடியினிே கூடிக் குலாவித் திரிகின்ற விரிந்து பரந்துபட்ட நீள்ட காற்றுக் கடலடியிற் கால
கந்தையா - காற்றுக் கடலினையே வ வடிவாகச் சொன்னாயே (
வடிவேலு - உள்ளும் புறமும் ஒருங்ே நீக்கமற நிறைந்துள்ள வளி நீராவி உண்டு, ஆனால் அ
கந்தையா - வேறுபட்டுப் போயிடுடே வேலாத்தை கந்தர் துவசம் மூக்குமுட்டச் சாப்பிட்டு சோறற்ற வேளையிலோ ே போலத்தான் நீராவி உண் வளிமண்டலத்துள்ள வளி
வடிவேலு - நீராவியால் நிரம்ப நிறை வளிமண்டலமுடைய நாட நிரம்பியுள்ள நீராவி வெப் சுற்றாடல் வெப்பநிலை கு தூசிதுகள் மரம்மட்டை ெ ஆவி ஒடுங்குவதாற் பனிநீ காற்றடித்தல் இல்லாத கா தெளிவான வானிலையும்
으 않
le引
翡
சிமுத்து - அப்படிச் சொல்லுதம்ட - கடற்கரை யருகேயுள்ள
திண்ணையிற் படுத்தே கடும்பனி ஏதுமின்றிக் கழ மார்கழி மாதந்தொட்டு இப்பனி இருப்பதற்குக் க
- நல்லொரு கேள்வியக்கா ஒருவிளாம் பழத்தின்மேே வண்டொன்று பழத்தைச் வ்வேறு பாதையாலே
வளை மட்டும் 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுக் கெட்டியாய்ப்போர்த்த பின்னும் ால் உடம்பெலாம் குளிருதின்று.
"கிடுகிடு கிட்டி, போட்டுப் டுத்திடும் பனியைப்பற்றிச் தப் பனிவரும் பாங்கு, மற்றும் ாற அதனையும் சொல்லுபார்ப்போம்.
ல ஆனந்த லாகிரியில் உயிரினம் போல்
வியில் மானிடர் நாம் த்தை ஒட்டுகிறோம்.
ளிமண்டலம் என்று தெளிவாக முன்னொ
க புகுந்தேகி மண்டலத்தினிலே தனுடைய அளவெனி
மா வெவ்வேறு நாட்க స్థ
திதிகளிலே 7 ܠ ܐ ܝ நிரம்பி இருப்பதுவும்,
சோர்ந்து துவஞவதும், ணுகின்ற நீசொன்ன யின் கதியுமப்பா.
கெற் பணியான ட்களினிற் காற்றினிலே பநிலையிலும் பார்க்கச் 1றைந்திடல் கூடும், அப்பா. சடி கொடியோடு முட்டி ர்த் துளிதோன்றும். லநிலையதனோடு பனி வருதற் குதவிசெய்யும்.
பி அதனாற்றான் போலும், நேற்றுக் தில்லையம் பலத்தார் வீட்டுத் பாதும் மெல்லிய காற்றுவீசிக் றிந்ததே இரவு முற்றும். # சித்திரை வரையில்மட்டும் காரணம் ஏதோ தம்பி?
சொல்கிற விடையை நீகேள், ல சிற்றெறும் பொன்றிருக்க சுற்றி வட்டமிட்டிடுதே என்க. வண்டது வட்டம் சுற்றின் 1றும்பினதுச்சியாலே ன்பது விளங்கும்தானே.

Page 43
இண்டறிய
মূহুৰ্ত" - விளாம்பழம் மீதிலங்கே இரு நாங்களும் பூமிமீதில் இருக்கி
வடிவேலு - உண்மையே ஆனாலொன்று விளாம்பழம் சுழலல் போன்ே உச்சியால் வெய்யோன் செல் ஆதவன் வெப்பந்தன்னை அ;
ஆச்சிமுத்து - அப்படியான நாட்கள் பணி மார்கழி முதலதாகப் பங்குன
வடிவேலு - பகலிலே கொடிய வெப்பம், ஊடக மாகவுள்ள வளியினை இரவிலே பூமிவெப்பக் கதிர்க அயலிலும் பார்க்க நன்றாய்க் பகலில் நீராவியுண்ட சூழலில் நிரம்பலாய் ஆகி மேலும் சூழ
"படபடவெனனுடுங்கிப் பணி
கந்தையா - தெளிவிலா வானமொன்று ப
வடிவேலு - முகில்கள்தாம் குறுக்கிட்டு ெ வான்வெளியை மப்பாக்கித் ( தரையைவிட் டெழுந்தேகும் முகில்களில் தெறித்துப்பின்னு திரும்பிவந் தடையுமப்பா சூ காற்றினிற் கலந்தேயுள்ள நிர ஒடுங்குதற் கெதிராயங்கே சூ பணியது தோன்றும்வேகம் பா
ஆச்சிமுத்து - மழைக்குளிரினிலும் பார்க்
வடிவேலு - அயலுள வெப்பத்தோடே எ வெப்பவித் தியாசமேதான் கு நிர்ணயம் செய்யுமென்ற உண் குளிரடைந் தருகேயுள்ள வளி பனியுடைக் காலந்தன்னில் மி குளிர்கிற வீதம் கூடிக் கடுங்கு
 
 

798
ர
க்கிற எறும்புபோல றோம் என்று சொல்லு,
வண்டது நிலைத்திருக்க றே பூமியும் சுழல்வதாலே, லும் ஒருசில காலம் மட்டும் திகமாய்ப் பெறுவோம் நாங்கள்.
யுள்ள காலமான ரி வரை நமக்கு?
தரை அதைவாங்கிக்கொள்ளும். ச் சூடாக்காது ளை அள்ளிவீசி குளிருதல் கூடும், அப்போ
உள்ளகாற்றோ லின் குளிரினாலே த்துளி படருந்தானே.
னியினை எதிர்ப்பதேனோ?
மாய்த்துப் புடைசூழ்ந்து தெளிவற்றிருக்குங்கால் வெப்பக் கதிர்களெல்லாம் ம் தரையினை நோக்கித்தாமே pலும் சூடாகு(ம்)மே.
毅 স্থ
ཞུ །

Page 44
ஆச்சிமுத்து - பனிக்காலம் மட்டுமே ட மூச்சு விடும்போதும் கெ காலையிலே எழுந்துசென் புகைபோதல் போன்றதெ
வடிவேலு - மூச்சோடு வெளிச்செல்லு வளிமண் டலத்துள்ளதுக சூரியனின் வெளிச்சத்திற் 1 நீர்த்துளிகள் போர்வையிட்
கந்தையா - உழைப்பவர்பனியைக்கண் இறைக்கவேபோவார், அன்
ஆச்சிமுத்து - பனிக்குளிர் அகலத் தை சரித்திரம் சமைக்கவேண் புதுப்பொலி வுடனே தம் எடுத்தடி வைக்கவேண்டு
{{ಕ್ಲಿಫ್ಟ್ಬ சைக்கிளுக் ம நீ எடுத்துவைத்தா6 ண்டுவிற்றுக்
S.
 
 
 
 
 

ார்க்கவல்லோர் சங்கதிதான், ாட்டாவி விடுகையிலும் று கக்கூசுக் கிருக்கையிலும் ாரு காட்சியதன் காரணமென்?
ம் எம்முடைய நீராவி iகளிலே தாமொடுங்கி புகைபோலத் தோன்றும்; அவை -டதூசிதுகள் தானண்ணே.
டே உறங்கிடமாட்டார் தோட்டம் ானார்பணியினைப் புறங்கண்டோர்கள்.
பாள் பிறந்திடும் போதிவ்வேளை டிப் புதுத்திறன் பிறக்க வேண்டும், பி புகழுடன் புதியவாழ்வில்
ம், எம்மவர் சிறக்கவேண்டும்.
கு காலையில் வருவேன் அங்கு ல் பரபர வென்று தேங்காய் F சாமான்கள் வாங்கிவந்து

Page 45
களிப்பில் மூழ்கிடவே Grecorcodi is gegadilub - Loreog
eேற்றிசை வானத்திலே - ஒ
කl6ජීol6OOIහි ෂ|9||5|L|බර් Gionou (835meolo55 - Geog இத்துணைச் செந்நிற
LIබ්‍රට් ඇ6තතlණිඝණ්Hර් - සී6
பசிக்குத் தான் தருவேன்
Sb66 on 26 OTIGL6 - e.
அருகே வந்திருவாய்
6555ung based
 

않 影
翌_
慧

Page 46
போர் நடந்த மண்ணில்
புகழ் சேர்த்த சாதனை மாணவிகள்
ளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயம் பெருமை கொள்ளும் வகையில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், பதக்கங்கள் பெற்றுத் தமது பெற்றோருக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்வி கற்ற தங்களின் கல்விச் சாலைக்கும் புகழ் சேர்த்த சகோதரிகள்
2012ல் 10ம் தரத்தில் கல்வி கற்கும் செல்வி.ந.சாமந்தி,07ம் தரத்தில் கல்வி கற்கும் செல்வி.ந.அபிராமி ஆகிய இருவரையும் * அர்ச்சுனா மனமுவந்து பாராட்டுகின்றது.
 
 
 
 
 

201இல் வென்றெடுத்த சாதனைகள்
– 6igဒွါဝဇš.[..©းချုံးfi5 | Sjö OS (2OH)
ខ្សឆ្នា இ. தங்க பதக்கம் 2 கொழும்பு தமிழ்ச் சங்கம் பேச்சு (பிரிவு 2). முதலாம் இடம் தங்கப்பதக்கம்
3.கொழும்பு விவேகானந்தசபை பேச்சுநிலை)
முதலாம் 9)ւմ, 3.
ຂຶ o ib ຫຼິ 1.தமிழ் சங்கம் பேச்சு முதலாம் இடம் 2. எழுத்துப் பரீடசை முதலாம் இடம் 3. ஆங்கில தின Reciation முதலாம் இடம் 4. ஆங்கில தின Creative ring முதலாம் இடம் 5.விஞ்ஞான வினாடி வினாப் போடடி முத லாம் இடம்
බණ්ඩාංකfizičitioff හී gögð O9 (2OH)
(&gačnost ið கொழும்பு தமிழ்சங்கம் பேச்சு (பிரிவு 3). முதலாம் இடம் தங்கப்பதக்கம்
oHaSTeo'Oriole Lib தமிழ்த்தினம் - கட்டுரைப் போட்டி (பிரிவு 3)- இரண்டாம் இடம் - வெள்ளிப் பதக்கம்
2. எழுத்த பரீட்சை - முதலாம் இடம் 3. மாற்றுவலுவுள்ளோர் கட்டுரைப் போட்டி - முதலாம் இடம் 4. சுகாதார பணிமனையினரின் விலங்கு விசர் தரப்புக் கட்டுரைப் போட்டி- முதலாம் இடம்
● e 6 logoOrosia (867, ©pfluffa8em, 888 தபுர்களே, பெற்றோர்களளே பாடசாலையில் கல்விச் சிறப்புக்களைப்

Page 47
eleč 6LTŘá5 ஆற்றல் மீந்திட eač č. 6, TáéELů
6 Ešēešo
இ_றவு பொங்கிட T
உரிமை காத்திட
[5ණතpති ෆිLIliffiජීෆර් 6.Ljiljačesto
தமிழர் சேர்ந்துநற் කෞෂුණ්ණ්ය බLIliffiජීෆර් ෆිද්‍යුරිභ්‍රර් 6|Limiśසීෆර් бLJIHabdo
உதயம் பொங்கிரும் මි_Juffත) ඝාණ්ඨිE*5 இதயம் இன்புறும் 6. Tradio
எங்கள் உழவர்தம் 66600 b 6LT5 . பொங்கலோ செந்நெல்
66
பொங்கல் வாழ்த்தது பொலித்து நன்மைகள் தங்குமாம் தமிழ்ப் 6.LITsiaseo
 
 
 
 

සීෂෙaෆෙඩ්රිිස් ~~~~

Page 48


Page 49

ƐlƆƐ sɔsɔɔɓ

Page 50
Ol.é91.é92b5ĝVLJIT 5||5 = Oථි භු யாழ்/இந்து ebbLLITLEFITGOGO.
翡
 

02.856)]né LI'öðlaði 5pb - 08 Lino/a DoGood 56N KOEST 6655UJITOOLIÖ,

Page 51
We inspi
ASAP English for Life Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware 8.
囊
C O N T A CT /*/\
Luxmee Theatre Lane, Nelliyady. 021 2262395 . ܕ ܐ C
1st Floor, New Market Buildind, Chawakacheri. 021 227 0323
347, Kasthuriyar Road, Jaffna. 021567 5555 1 021222 7967
GATEWAY ፎቘላW፫፻Wላዪ
@ 蠱豐
s
 

|T|ISLAN

Page 52
*
Lukshmee organization வட மாகாண ஏக விநியோகஸ்தர்
இல, 25, 4ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி யாழ்ப்பாணம். தொடர்பு O212227167
Seerss: Suer asusfSLsse.Teo 6
 

வளியிடப்படுகிறது. இல. 36 கல்தூரியார் வீதி யாழ்ப்பாணம்