கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனிது இனிது 2012.01

Page 1
N. N.
ീർ (
பழந்தமிழரின் OMTiaaoONă 56).
 


Page 2
Uthayam
變 guest House -
Spend your Holidays with homely hospitality in Jaffna. Located 1 KM from the Jaffna town. Double, Triple & Family rooms available. A/C and Non A/C with attached bathrooms and TV. Meals provided on request.
No. 392/6, Navalar Road, Jaffna. 021 - 2225660, 021 - 5677608,071 - 53636.36
புத்தம் புதிய அழகிய தெரிவுகளுக்கு
öjO0I ரெக்ஸ்
$35) or I:
gay. 526, 529, பருத்தித்துறை விதி, நல்லூர் (பின் விதி),
யாழ்ப்பாணம்,
IP:O21 222 1723.
çpon II: (). 70, 778. (5,656 పు, పత్ర (தட்டாதெருச் சந்தி), யாழ்ப்பாணம் TP 02 223 042
ga இல, 171, பிரதான விதி நெல்லியடி TP 021 226, 2992
 

guest House -
No. 12, Sivagurunathar Lane, Off Kasthuriyar Road, Jaffna.
T. P: O21-2222330, O27 - 5677603, O71 - 53636.36
Spend your Holidays with homely hospitality in Jaffna. Located a KM fronn the Jaffna town. Double, Triple & Family rooms available. A/C and Non A/C with attached bathroons and TV. Meals provided on request.

Page 3
ÉÉ அறிவை இனதாய்ப் பகர்ந்து அகத்தில் உறவை வளர்ப்போம்
வனத்தும்
வாசகர்களுக்கு இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டு புலர்ந்திருக்கின்றது. 'பழையன கழி புகுதலும் எனக் கூறுவார்கள். தமிழ் மக் பழையனவற்றைக் கழித்தல் என்பது சாத்தியமற். பழையனவற்றை மனங் களிலிருந்து நீக்கிவிடு இயலாதகாரியம்.கடந்துவந்த கரடு முரடான பா கடினமானதாக இருந்ததோ அது போல் கட் பாதையும் ஒர் இருள்வெளியே.
குண்டுச்சத்தங்கள் ஒய்ந்துள்ளன. பாதைகள் திறந்து கள் இலகுவாகியுள்ளன. ஆனால், தமிழ் மக்களின் கை சீரானதாகி விட்டதாக சொல்ல முடியவில்ை
சொந்த ஊரில் குடியமர்த்தல், தடுப்பிலிருப்பவர்கள் சில செயற்பாடுகள் கட்டகட்டமாகவேனும் நடை றமையை மறுப்பதற்கில்லை. சில இடங்களில் ெ கொண்டாட்டங்களும இடம்பெறாமலில்லை.ஆ6 களும் மனங்களும் இன்னமும் வெறுமையும் சே தேயுள்ளன.
சொந்தமண்ணில் கால்பதிக்கக் காத்திருப்பவர்களும் களை இழந்து தவிப்பவர்களும், வருடக்கணக்கி வாடுபவர்களும் அவர்களது உறவுகளும் புத்த வேறெந்த பெருநாட்களையோ கொண்டாட முடி இருப்பதைக் காணமுடிகின்றது.
மடிந்து போனவர்களும், முடிந்து போனவையும்
இன்னமும் சிறைகளில் வாடும் தமிழர்களின் நின புதிய ஆண்டில் எண்ணிப்பார்க்க வேண்டியுள் போராடிசரணடைந்தவர்கள் கூட விடுவிக்கப்பட்டு யில் போராட்டக்காரர்களுடன் தொடர்பு கெ ளென்றும், போராளிகளுக்கு உதவினார்களென்று. பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் பலர் இருபது மேலாகக் கூட சிறைகளில் வாடுகின்றனர். விடுதை விசாரணைகளும் இல்லை. இவர்களின் எதிர்காலம் கங்களும் இல்லை. சிறைக்கூடத்தில், நாட்களை
களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள்.
புலர்ந்திருக்கும் இந்த 2012 ஆண்டை சிறையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கானதாக தீர்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள அரசியல்வா வேண்டும்.
அரசியல் தீர்வுகுறித்த பேச்சுக்கள் இழுபடும் நிை முன்பதாக இந்த அரசியல்கைதிகளின் விடுதலைப் முதன்ைைமயானதாகும்.
 

தலும் புதியன * கள் மக்கள்
றது. அதாவது வது என்பது தை எவ்வளவு டக்கப்போகும்
ஸ்ளன. பயனங்
இயல் புவாழ்க் GÚ
விடுதலை என பெற்று வருகின் பெருநாட்களும் ரால் தில ஊர் ாகமும் படர்ந்
,போரில் உறவு ல் சிறைகளில் ாண்டையோ, யாத நிலையில்
ஒருபுறமிருக்க லகுறித்து இப் ளது. களத்தில் வரும் வேளை ாண்டிருந்தார்க ம் சந்தேகத்தின் வருடங்களுக்கு லயும் இல்லை. குறித்த விளக் அல்ல ஆண்டு
வாடும் தமிழ் மானமெடுக்கத் ாதிகள் முன்வர
லயில், அதற்கு பணி என்பது
அன்புடன்
ຂຶiມນີ້

Page 4
டாங்கா என்றொரு நாடு உள்ளது. தென் பசுபிக் சமுத்திரப் பகுதியில் 178 சிறு தொகைத் தீவுகளை உள்ளடக்கிய 48 தீவுகளில் மக்கள் வாழும் ஒருநாடு இது இதன் குடிசனத் தொகை வெறும் 103365 மட்டுமே கடந்த 3000 வருடங்களின் எந்தவொரு காலத்திலும் அந்நியரின் ஆட்சிக்கோ காலணித்துவ ஆட்சிக்கோ உட்படாது முடியரசின் கீழ் ஆளப்படும் இந் நாட்டில் ஹெய்லாலா எனும் வண்ண மிகு திருவிழா கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மரபு சார்ந்த கலை சலாசாரத்தினைக் காட்சிப்படுத்துவதும் அதனூடாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதும் இத்திருவிழா வின் நோக்கமாகும். இவர்களது வாய் மொழி இலக்கியங்கள் இவர்களது முடியாட்சியை கெளரவிப்பதாக அமைந்தவை. ஹெய்லாலா போன்ற விழாக் களில் அரசர் வருகை தந்தாலும் தராவிட் டாலும் அவருக்குரிய மரியாதை செலுத்தும்
漩
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

isospitgart.
ஹெய்லாலாவின் போது மரபுக் கலைகள் ரெளல்ங்ஹா' எனும் நடனம் இசை கைவினைப் பொருள்கள் உணவு ஆகியன இடம் பெறும் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு பூத்தலைமுடி வழங்கப்படும். இவை இந்நாட்டு சுற்றுலா முகவர்கள் மற்றும் வர்த்தகர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஹெய்லாலா அழகுராணிப் போட்டி ஊடாக அவர்களது மரபுவழி நடனம், ஆடைஅணிகலன்கள் காட்சிப் படுத்தப் படு கின்றன்றன. போட்டியாளர்களான இளம் பெண்கள் மரபுவழி ஆடைகள்,திருமண மாலைநேர ஆடைகளுடன் ரெளலங்ஹா நடனம் ஆடுவர் நடுவர்கள் ஆளைமட்டும் பார்த்து தீர்ப்பு வழங்காது ஆட்டத்தையும், ஆடைகளையும் வைத்தே மதிப்பீடு செய்வர். கலை நுட்பமான ஆடைகள் இடுப்புப் பட்டி, பூக்கிரீடம் (கொஹ்ஹா) தலை அணி (ரெகிரெகி) என்பவற்றையும் திப்பீடு செய்தேதீர்ப்பு வழங்கப்படும்

Page 5
ஆக்கப்பட்டிருக்கும்
டிசைன் வர்ணம் தீட்ட
மிது புற்பாய் பனைஒலைப்பாய்
கரிசனை ஆகிய நான்கு பிரதான விழுமியங் கள் அடுத்த சந்ததிக்குக் கையளிக்கப்படுவ
ஹெய்லாலா விழா லிருந்து யூலை4ஆம் திக நடைபெறு
 


Page 6
நாடிவந்தாரை அரவணைக்க விழுதுகள் பல விழுத்தி பரந்து நின்றது அந்த ஆலமரம், விழுதுகளின் பலத்தால் முறுக்கேறிக் காணப்பட்டது அம்மரம்.
இயற்கை அன்னையின் படைப்பில் உருவா கிய அந்த எழில் கொஞ்சும் வசந்த மாளிகை யின் நிழலில் இளைப்பாறிச்செல்வோர்பலர் சிலர் அதன் கீழே குடில்களையும் அமைத்துக் கொண்டனர்.
காலாதிகாலமாக பல பரம்பரைகளையும் கடந்து அம்மரம் வாழ்ந்து கொண்டே வரு கின்றது. அம்மரம் வளர்ந்த காலத்திலிருந்தே மரத்தை குடியாய்க் கொண்டு பல காகங்கள் வாழ்ந்து வருகின்றன. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் இணைகளும், குஞ்சுகளும் உறவுகளுமாய் ஒன்றியே வாழ்ந்து வந்தன அவை. பூமிப் பந்தில் பல மரங்கள் இருந்தும் இறைவன் அந்த ஆல மரத்தைத் தான் தன் விருப்பமாய்க் கொண்டு படைத்திருந்தான். காலங்கள் கொண்டாடிக் கூத்தாடி மகிழ்ந் திருந்த ஆலங்குடும்பத்துள் வீசிய புயல்கள் எல்லாம் மரத்தின் விழுதுகளால் வக்கற்றுப் போயின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழுதுகள் உள்ளவரை ஆல மரத்தை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டன.
ஆலில் மோதும் காற்று தென்றலாய், வாடையாய் இருந்தால் அணைக்கும் ஆலங்குடும்பம் அதே காற்று புயலாய் சூறையாய் வரும்போது விழுதுகளுடன் வீறு கொண்டு எழுந்தன.
ஆலங்குடும்பம் ஆழவேரூன்றி விட்டது. ஆல் மேல் காதல் கொண்டு காலங்கள் பல
கடந்தும் காகங்கள் வாழ்ந்தன. கவி எழுதி கானம் பாடி காலங்களைக் களித்து
வந்தன.
பல பறவைகளும் ஆலமரத்தை வந்தடைந்து காகங்களுடன் கலந்து உறவாடிச் சென்றன. அன்பில் இரண்டறக் கலந்து மகிழும் காகங்கள், தமக்கு இரண்டகம் நினைத்தால்
கலந்ததை மறந்து கலைக்கும் பண்பை பெரிதாய்க் கொண்டிருந்தன.
காகங்கள் தங்கள் கூடி வாழும் பரந்துநின்ற ஆலின் விழுதுகளுக்கு தலை வணங்கி
மண்டியிட்டு முடங்கின.

Page 7
காகத்தின் நிறத்துடன் ஒப்பிய குயில்கள் ஆல மரத்தைக் கைக் கொள்ள திட்டம் தீட்டின. குயில்கள் முடியுமென மற்றப் பறவை களுடன் கைகோர்த்தன. மயில் கூட குயில்களுடன் இணைந்து கொண்டது.
குயில்களின் திட்டம் பல காலம் கொண்டன. ஆலைக் கைக் கொள்ள குயில்கள் நீண்ட தொரு திட்டம் வகுத்தன. பல குழுக்களாய் பிரிந்து காகங்களின் குடிகளுடன் கலந்தன. காகங்களின் குடிகளுக்குள் குயில்கள் மட்டு மல்ல குரோதங்களும் குடி கொண்டன.
காகங்களுக்குள் காலூன்றிய குரோதங்கள் குடியையும் மறக்கச் செய்தன. மரம் வாழ வீழ்ந்து மாண்பு கொண்ட விழுதுகளின் மீதான விசுவாசத்தையும் மறந்தன. பழுத்து வீழ்ந்த இலைகளையும் அதைத் தாங்கி நின்ற கிளைகளையும் கூட மறந்து போயின. ஆலில். பிற பறவைகள் இட்ட எச்சத்தினால் முளைத்த சிறு மரத்தில் தங்கள் குடிகளை மைத்து வாழ எத்தனித்தன சில காகங்கள்.
விழுதுகளின் மீதான விசவாசத்தை மறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காகங்களுடன் கைகோர்த்தன குயில்கள் குயில்களுடன் காகங்கள் கூத்தாடிக் கொண்டாடி மகிழ்ந்தன. குயில்களின் கும் மாளத்தில் தம்மை மறந்து குதூகலித்தன.
விழுதுகளின் பலம் குன்ற ஆட்டம் கண்டது ஆலமரம். குயில்களின் கும்மாளமும் காகங்களின் குதூகல மும் குறையத் தொடங்கின. குயில்களின் திட்டங்களும் நிறைவேறின. காகங்களின் இருப்பும் கேள்விக்குறியாகின. குயில்கள் காகங்களின் கூட்டில் முட்டையிட ஆரம்பித்தன.
காகங்களும் முட்டைகளை அடை காத்தன தமது முட்டைகளுடன் காலங்கள் செல்கின் றன. ஆல மரத்தில் காகங்களின் இருப்பை அகற்ற குயில்கள் தீட்டிய திட்டம் தான் என்னே காத்திருக்கின் றன. குயில்கள் காகங்களின் கூட்டில் தமது முட்டைகள் இட்டு காகத்தின் கூட்டில் குயில் இட்ட முட் டைகள் பொரிக்கும் காலம் வர காகம் குயில் குஞ்சுகளை கொத்திக் கலைத்து விடும் என்பதனை குயில்கள் நினைக்கவில்லைப் லும்,"இரண்டறக் கலந்து இன்புறும் க்கு இரண்டகம் நினைத்தால் கலந்ததை மறந்து கொத்திக் கலைக்கும் பண்பினைப் பெரிதாய்க் கொண்டது காகம்.

Page 8
*
இசை இனிமை பயப்பது கேட்பவரைத் தன்
வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர்.
இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே; தமிழர் வாசித்த முதல் இசைக்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலை யைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.
இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின்
அ ஆர். பிருந்தாவத />S
ീ ܡܲܐܸ>ܸ
06
@a
66
型
 
 
 
 
 
 
 
 

தோற்றம், வடிவம் வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலிய வற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
யாழின்தோற்றம்:
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த
கருவிகளின் ஒன்று வில், வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும் பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக் கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யா ழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறி னாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத் தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடை பெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

Page 9
6.Ng6ið, 6 Naoab:
யஸழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ ஒவியங் களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித் தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதி காரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கி யங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. என்ருலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற் றுப்படை (3 16 அடிகள்) பூவை இரண் டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளை யிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளை சோர் ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ் என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஒரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.
யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம் புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்க காலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங் கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9 ஆம் நூற்ருண்டு) தமது நூலில் நாரத யாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத் தான் குளம் அ.இராகவன். தமது இசையும் யாழும் என்னும் நூலில் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.
|Ungaði LissacOTOð:
வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முத லில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்ருலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந் தது. யாழினை இசைப்பதற்கென்றே பாணர் என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

అస్థితి అస్థితి
உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப் ဧန္တီစ பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப் படையில் பெரும்பா னர், சிறுபாணர் என்று பகுக் கப்பட்டுள்ளார்.
தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம் பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு. என்று ஆயி ரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லை யென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9 ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஒரிரு வேறுபாடு கள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
யாழ் மறைந்ததற்கான சமூக 'iaðILGoð:
யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந் து ய
யாழ் மற்றும் பாணர்களின் மதிப்
பை அறிய முடிகிறது. அந்நூல்கள், மன்னர் கள் பாணர் களைப் போற்றியும், புரிந்தும் வந் துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந் துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத் தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட் டுமே இடம் பெற் றுள்ளது. ஆனால் பக்தியி லக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங் கே காணப்பட்டன என்பதை ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன் பண் ணோடியா வீணை பயின்றாய் போற்றி என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின் றன. ஆனால் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணி யின் வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி) என்ற அடி யாழும், மிடறும் உடன் நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், வெள்ளிமலை வேற் கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்’ (730 அடி) என்ற அடிக்கு உரை எழு திய ஆசிரியர்,
ෂිණ්ෂු ෂිණ්ත්‍රී

Page 10
சீவகன் காந்தர் வதத் தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.
எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற் றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்ககாலத்தி லேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. ஆரியர்கள் தங்க ளுக்கான மொழியை, நூல் களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட் டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக் கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரத நாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரத நாட்டியம், ஒரு கால கட்டத்தில் ஆரியர்களின்
பட்டினி கி 10 வயதுப் 6
ஒரு கிராம் அளவு கூட மேலதிக சதை இல் லாமல் கச்சிதமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம் தான். அதிலும் இளம்பெண்களிடம் இந்த மோ கம் தீவிரமாக இருக்கும்.
ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விட யம், பள்ளி செல்லும் சுமார் 10 வயதுப் பெண்கள் கூட ‘ஸ்லிம் பியுட்டியாகத் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள் கிறார்கள் என்பதுதான். 10 - 11 வயதுப் பெண்க ளில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர், பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் ‘ஹபென்சில் தோற்றத்தை அடைய முயற் சிக்கிறார்களாம்.
இதுதொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவி கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள்.
அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்
 
 
 
 
 
 
 
 

கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்ட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப் பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவ
தும் பரப் பினர்.
வீணை யின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய் வங்களுக்கு உரியதாக
அமைத்தனர்.
வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரி யர்களின் ஆதிக்கமும் வீணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல் லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.
ganggang *ီးမ္ဟုန္တီဇု
尊
GOO6
டவர்கள் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் மோசம், அவர்களில் 24 சதவீதம் பேர்,
முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருந் தனர்.
இளம்பெண்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர்கள் உணவைத் தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14-15 வயதுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உடல் எடையைக் குறைக் கவும், அதற்கு ஒரு தொடச்சியான முறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.
இளம்பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடு வதுதான் கவலையளிக்கும் விடயம் என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரா வைன்ஸ்.
王 王 扫 主 非 丰

Page 11
一
பிடித்த இதழ் இனிது இனிது எல்லோருக்கும் பிடித்த இத ழாக வெளிவருகின்றது. புதிய தகவல்கள், பொழுது போக்கு அம்சங்கள், மனதை மகிழ்ச் சிப்படுத்தும் விடயங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. வாசகர்களின் ஆக்கங் களும் பிரசுரிக்கப்படுமா? இனிது இனிது மென்மேலும் வளர்ச்சிபெற எனது வாழ்த் துக்கள்.
as Lassiéfar, யாழ்ப்பாOைrம்.
oண்சாரர்ந்த ஆக்கங்கள் சிறுகதை, நெஞ்சின் அலைகள், அரசியல் கட் டுரை போன்ற மண்சார்ந்த ஆக்கங்களோடு சுவாரஸ்யமான தகவல்களையும், உலக சினிமா போன்ற விடயங்களையும் தாங்கி இனிது இனிது சஞ்சிகை வெளிவருவது வரவேற்கத் தக்கது. இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ் சிகைகளில் முக்கால்வாசிப் பக்கங்களை சினி மாத் தகவல்களே நிரப்புகின்றமை குறிப் பிடத்தக்கது. இந்த சஞ்சிகை மேலும் தரமுடன் வெளிவர வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பு 6 of 6 on
நீந்தலுநர்
3.
கதைகளும்
கதை, கவிதைகளுக்கு அதி கதை, ஷேக்ஸ்பியர் கதை,
கதை என இனிது இனிதில் யிலான கதைகளும் இரசி
ளன. அதேபோல் சிறிய கவி இதயம் ஒரு தீவின் சோகப் மானவையாக அமைந்துள்ள
 
 
 
 
 
 
 

ஏன் தாமதம்
இப்போதெல்லாம் இனிது இனிது சஞ்சிகை
எப்போது வரும் என எதிர்பார்க்கின்றோம்.
டிசம்பர் மாத இதழ் ஏன் தாமதம்? மற்றும், இச்
சஞ்சிகையை எல்லாப்பகுதிகளிலும் வாச
கர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். த.தயாளன், முல்லைத்தீவுவீதி, L Tib356OT.
அறிவே ஆயுதம் *சக்தி வாய்ந்த மனிதர்களுக்கு ஏற்ப்பட்ட முடி வுகள் கட்டுரை சிந்திக்கவைத்தது. எது எவ் வாறாயினும் அதிக விலை கொடுத்தவர்கள் பொது மக்களே. தன்னலத்தோடு செயற்படும் சக்தி வாய்ந்த நாடுகளின் நகர்வுகளுக்கு எதிரான சக்தி மிக்க ஆயுதம் அறிவாற்றலே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ෆි.දුඹීfluආඛoII 8&asym Luar
கவிதைகளும்
க இடம் ஒதுக்குங்கள். சிறு குட்டிக்கதை, நகைச்சுவைக்
வெளிவரும் அனைத்து வகை க்கத்தக்கனவாக அமைந்துள் தைகள் உட்பட இப்படிக்கு | முதலான கவிதைகளும் தர 6ծT.
மு.சண்முகநாதன்,
முல்லைத்தீவு.
ଔ;
af
து
இ
প্রতীয়
懿
09

Page 12
Oகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும் அதா வது கச்சான், கச்சானில் அப்படியென்ன இருக் கிறது என்று கேட்கிறீர்களா? தமிழ் நாட்டின் பிர பல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், நீரி ழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்பு மண் டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு அதாவது கச்சானுக்கு உள்ளது என்று கூறியுள்
6YTITTT.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படிபிளடி பிரஷரைத் தருக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்ற துமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரு வது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க் கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத் தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய் கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம் புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலை யை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்ல லாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. நீரிழிவு வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
நீரிழிவு வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உனவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ் வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சரக்கரை இரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறர்கள். அதை கிளை செமிக் இண்டெக்ஸ் என்பார்கள்
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண் டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப் பிடடால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க் கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகக் காப்பிட
ខែ វិឆ្នាត្រាលប្រាំឆ្នាំ ភ្ន @pឆ្នាំគ្នា
10.
 
 
 
 
 
 

வேறென்ன Oருத்துவ குனங்கள் வேர்க்கடலையில் @_6াeলাeOঙ্গই
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக் காது. குறையும்,
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க் கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விடயம், வேர்க்கடலை சாப் பிட்டவுடன், சாப்பிட்டது போதும் என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க் கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன் றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக் கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையா வது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் விட்டமின் ஏ, நீரில் கரை யக் கூடிய வைட்டமின் பி 3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த விட்டமின்கள் கர்ப் பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந் தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள் ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார் பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிண நீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடு கின்றன.
வேர்க்கடலையில் நைட் ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இத னால் ரத்தம் சீராக ஒடும் ரத்த அழுத்தம் குறை

Page 13
தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றி கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதி லுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டி ருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ள விட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட் கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்ட லத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்து விடும். ஞாபகமறதி நோய்கள் வராமல் தடுக் வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அத் னால் நரம்புகள் நன்ருகக் செயல்படுகின்றன.
 
 

Yan) இருக்கி) M
எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக்கெடுதஇல்லையா?
தண்ணிரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சுடேறி 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை வந்தவுடன் தண்ணிர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என் பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதி நிலையை ஸ்மோக் பாயிண்ட்’ என்பார்கள்.
f
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப் புகள் உருவாகிவிடும். கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் ாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
量
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.இதனால் கடலை எண்ணெய் யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது వ్లో 終淺
η

Page 14
படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதிதரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண் ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு D-៨ឆ្នា
36ងភ្នំធំ-cope, uចំនះថាអ្នកធំ ចបំង-como gញ ឆ្នាតធំg šesne anůli Gomb?
நீர்மூழ்கிக்கப்பல் தண்ணிரில் அமிழ்வதற்குத் தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது. நீர்மூழ்கிக்கப்பலின் எடை, அதை மிதக்க வைக் கும் தண்ணின் சக்தியை விட அதிகரிக்கும்படி செய்கிறார்கள். இதை எப்படிச் செய்வது? நீர் மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங் கிய டாங்குகளில் கடல் தண்ணிர் புகவிடுகிறார் கள். காற் றின் இடத்தைக் கடல் தண்ணிர் பிடித் துக்கொள்கிறது.
நூற்றுக்கணக்கானடன் எடையுள்ள தண்ணிர், டாங்குகளில் நிறைகிறது. அதன் விளைவாக நீர் மூழ்கிக்கப்பலின் எடை அதிகரிக்கிறது. அதன் இருப்பில் உள்ளதாகக் ப்படும் மிதக்கும் திறன் அகற்றப்படுகிறது - -
போதும் இடப் பெயர்ச்சி எடைக்கு இடையே உள்ள வ
 
 
 
 
 
 
 

வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப் பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெ யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க் கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத் துக்கள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சர்ப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப் பிடக் கூடாது கசப்பேறிய வேர்க்கடலையில் அப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. தம் புதிதான வேர்க்கடலையையே
விடும். அதிகபட்சமாக நீர்மூழ்கிக்கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம். அதற்கு அதிக மான ஆழத்தில் நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகு தியை தண்ணிர் பயங்கரமாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.
நீர்மூழ்கிக்கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத் தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் அதிலிருந்து
தண்ணிர்வெளியேற்றப்படுகிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பலின் எடை இடப்பெயர்ச்சி ஆகும். தண்ணின் எடைக் குச் சமமாகும்வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர் மூழ்கிக்கப்பல் மேலேயும் போகாது, கீழேயும்

Page 15

alloz, o į Rokoło
ෂිණ්ෂු මණ්ෂු
?
?

Page 16
14.
ច្រៀងបរិម៉ាឡៃទី២៣២uffiតា
அடுத்தது எ
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை களுக்கானத் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே தடையாகவுள்ள தாக ஜனாதிபதி கூறுகின்றார். அவாகள் எதற்கும் ஒத்துவருகின்றார்கள் இல்லை, விடுதலைப்புலி களின் கோட்பாடுகளையே அவர்களும் பின் பற்றுகின்றார்கள் எனவும், அரசாங்கத்திற்கெதி ராகப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சர்வதேச மட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக வும் அவர்களது ஆலோசனைகளையே கூட்ட மைப்புப் பெற்றுவருவதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்துகின்றார்.
போர் முடிவுற்று மூன்று வருவடங்களாகும் நிலையில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினை யான இனப்பிரச்சினைக்கான தீர்வு, காலம் கடத் தப்பட்டு வருவதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப் பின் ஒத்துழைப்பில்லாமையே காரணம் என்ப தாக அவரது கருத்துக்கள் அமைகின்றன.
இப்போது, இனப்பிரச்சினைத் தீர்விற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவையே இறுதியான ஒருகளமாக,- அமைப்பாக அரசாங்கம் வெளிப் படுத்தியுள்ள நிலையில், அதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்திவருகின்றார்.
கூட்டமைப்பு தாம் தெரிவுக்குழுவை முற் றாக நிராகரிக்கவில்லை எனவும், அரசாங்கத்திற்
இன்து இனிது
 
 

கும் கூட்டமைப்பிற்குமிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப் பாடுகளை ஆராயும் ஒரு அமைப்பாகவே தெரி வுக்குழு அமைய வேண்டும் எனவும் இனப்பிரச் சினைத் தொடர்பாக மீண்டும் தொடக்கத்திலி ருந்து பேசி தெரிவுக்குழுவில் காலத்தைக் கடத்த முடியாது எனவும் கூறுகின்றது.
இதுவரை பதினாறிற்கும் மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்தைகள் அரசாங்கத்திற்கும் கூட்ட மைப்பிற்குமிடையே நடைபெற்றுள்ளன.கடந்த டிசெம்பர் மாதத்தில் அதிகாரப்பகிர்வு குறித்து முக்கியமான பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதா கவும் தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கு பற்றுவது குறித்தே அரசாங்கம் தற்போது அதிகம் பேசிவருகின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊட கங்களில் இவ்விடயத்தையே அரசாங்கம் மீண் டும் மீண்டும் வலியுறுத்துகின்றது. இந்நிலையில் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் மட்டும் தீர்விற்கானபேச்சுக்கள் சுமுகமாக அமைந்து விரைவான தீர்வு ஒன்று எற்பட்டு விடுமா என்கிற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது.
அதிகாரப்பகிர்வு என்கிற விடயத்தில் காணி,
பொலிஸ் அதிகாரங்கள் முக்கியமானவையாக இருக்கின்ற நிலையில் அவற்றை வழங்க முடி

Page 17
யாது என ஜனாதிபதி முற்றாகவே மறுத்துள்ளார். தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் இடம்பெறும் போதும் இந்நிலையே தொடரும்.
சிங்கள அரசியல்வாதிகள், அதிலும் இன்று ஆளும் தரப்பில் பதவிகளில் உள்ளவர்களில் சிலர் கூட இனப்பிரச்சினைத் தீர்விற்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் அடிப்படையானவை என்பதை தன்னளவில் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அரசாங்கத்தின் சார்புநிலையில் நின்று இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை. இந்த நிலை யில் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது புலர்ந் துள்ள புதிய வருடத்திலாவது கூட ஒரு ஆராக் கியமான கட்டத்தை அடையும் என எதிர்
பார்க்க முடியாதுள்ளது.
இந்தியாவினதும் மேற்குலகினதும் இராஜதந் திர அழுத்தங்கள் காரணமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கநேரலாம். அவ்வாறு பங்கேற்றாலும் அரசாங்கம் திணிப்பாகமுன்வைக்கக் கூடிய எந்தவொரு தீர்வினையும் அது ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமும் பலவீனமான தீர்வொன் றை ஏற்றுக்கொள்ளும் படி கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு லகம் அதனை விரும்பவும் மாட்டாது.
இலங்கை விவகாரத்தில் தற்போது முனைப் புக் காட்டி வரும் மேற்குலக நாடுகளுக்கென அரசியல், பொருளாதார மற்றும், புகோள நலன் சார்ந்த சில நோக்கங்கள் உள்ளன. அந்நோக்கங் களுக்கான நிகழ்ச்சிநிரல்களும் உள்ளன. இதனை இலங்கை அரசாங்கமும் நன்கறியும். ஜனாதிபதி கூட சில ஊடகப் பேட்டிகளின் போது வெளிப் படையாகவே இதனை வெளிப்படுத்தி வருகின் றனார். மேற்குலகம் தங்களை அடிமை கொள்ளப் பார்க்கிறது என அவர் ஆத்திரம் கொள்கின்றார். இதேவேளையில், தமிழ் தேசியக்கூட்டமைப் பினர் மேற்குலக நாடுகுளுக்குச் சென்று பேச்சுக் களில் ஈடுபடுவதையும் அவர் கண்டிக்கின்றார். அனாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் இழுத் தடிப்புக்களை மேற்கொள்ளுமானால் சர்வ தேசத்தின் தலையீடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதை இலங்கை அரசாங்கம் விளங்கிக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
இப்போது அரசாங்கத்திற்கும் கூட்டமைப் பிற்குமிடையே நடைபெறும் பேச்சுக்களானா

லும் சரி, இனிவரப்போகும் தெரிவுக்குழுபேச்சுக் களானலும் சரி அவை சரியானதொரு திசை நோக்கி நகராமல், இழுத்தடிப்புக்கள் தொடரு மானால் விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெற்றதைப் போல சர்வதேச மத்தியஸ்தம் ஒன்றைக் கோரு வது கூட்டமைப்பிற்குதவிர்க்க முடியாததாகி விடும். அவ்வாறானதொரு மத்தியஸ்தத்தை அர சாங்கம் நிச்சயம் விரும்பாது, ஆனாலும் அவ்வா றான தொரு நிலைப்பாட்டை எதிர்க்க முடியாத படியான நெருக்கடிகள் அரசாங்கத்துக்கு எற் படலாம்.
போரை முடிவிற்குகொண்டு வந்த பின்னர் எந்தவித சர்வதேசதலையீடுகளும் இல்லாத படி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து அம்மக்களின் மனங்களை வெல்லக்கூடிய பிரகா சமான வாய்ப்பு மகிந்த அரசாங்கத்திற்கு இருந் தது. அரசாங்ங்கம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் அதனை அவர்கள் விரும்பவில்லை.
இதனால், இனிவரும் காலத்தில் இனப்பிரச் சினையை முன்வைத்து அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்கள் நெருக்கடிகள் ஏற்படத்தான் போகின்றது. இதேவேளை, தமிழ் மக்களின் பிரச் சினைக்கான தீர்வு என்பதும் ஒரு முற்றுப் புள்ளி யற்ற நிலையில் இன்னும் காலங்களை விழுங்கத் தான் போகின்றது.
ଔ;
edig
ଔଷ୍ଣ୍ଯ
প্রাগ্রত্ন
15

Page 18
மெல்ல மெல்லக் கிழக்கு வானம் வெளுத்துக் கொண்டு வரும் அதிகாலைப் பொழுது சற்றுத் தொ லைவில் நிற்பவர் கூட நிழலாகத் தெரியுமளவுக்கு பணி மூட்டம் சூழ்ந்திருக்கிறது. உடலை நடுக்கும் குளிர்
உடலில் மேலாடை எதுவுமின்றி இடுப்பில் மடித் துக் கட்டிய சாரத்துடன் நிமிர்ந்து நின்ற அவர் வளவின் ஒரு பக்கம் கையைக் குவித்துப் பிடித்துப் பெருங்குர லெடுத்து கூ' என்கிறார். அதைக் குரல் வைப்பது என்று கூறுவார்கள். அக்குரல் எதிரொலிப்பது போன்று சற் றுத் தொலைவில் இன்னுமொரு ‘கூர் எழுகிறது. இப்ப டியே ஒன்றன் பின் ஒன்றாகப் பல திசைகளிலும் ஐந்தாறு கூ'ஒலிகள் கேட்கின்றன.
இன்று எமக்கு இந்தக் கூக்குரலின் அர்த்தம் புரி யாமல் இருக்கலாம். அன்றைய நாட்களில் இது ஒரு தந்திச் சேவைதான். தொலை தூரத்தில் இருப்பவர் களுக்கு ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு வழி முறை தான். அக்பர் போர்க்களத்தில் இருந்த போது வெகு தொலைவில் இருந்தவரின் அரண்மனையில் அவரிற்கு ஒரு பிள்ளை பிறந்ததாம். அச்செய்தி அவரிற்குச் சில நிமிடங்களிலேயே கிடைத்துவிட்டதாம் தந்திச் சேவையோ, தொலைபேசியோ இல்லாத அந்த நாட்க ளின் அச் செய்தி தனக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையில் அக்பர் ஒரு ஏற்பாடு செய்திருந்தாராம். அதாவது அரண்மனையிலிருந்து போர்களம் வரை ஒன்றின் ஒலி மற்றதுக்கு கேட்கக் கூடிய தூரமாக பல முரசுகளை வரிசையாக வைத்தாராம். பிள்ளை பிறந்த தும் ஒரு முரசம் ஒலிக்க அந்த ஒலி கேட்டு அடுத்த முர சம் ஒலிக்க, அதைக் கேட்டு அதற்கு அடுத்தது ஒலிக்க சில நிமிடங்களிலேயே செய்தி அக்பரிடம் போய்ச் சேர்ந்து விட்டதாம்.
இந்தத் தொலைத் தொடர்பு முறையை எம்மவர் களிடமிருந்து தான் அக்பர் கற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. ஒரு வீட்டு முற்றத்திலிருந்து எழுப்பும் கூ'ஒலி "நான் புறப்படுகிறேன். நீ உடனே வா' என்ற செய்தியை அடுத்தவனுக்குச் சொல்ல, அடுத்தவனின் கூ'அச்செய்தியை அடுத்தவனுக்குச் சொல்ல அச் செய் தி தேவையானவர்களுக்குப் போய்ச் சேர அனைவரும் சிறிது நேரத்தில் தோட்டத்துத் துலாக்கிணற்றடியில் கூடி விடுவர்.
வேகமாகவும் நிதானமாகவும் இறைப்புக்கான சகல தயாரிப்புகளையும் செய்து முடித்து சூரியன் இன் னும் வெளிவராத நிலையில் மெல்லிய வெள்ளொளி பரவ ஆரம்பிற்கும் போதே துலாவில் ஏறிவிடுவார்கள். நான்கு அல்லது ஐந்து பேர்துலா மிதிக்க ஒருவர் பட் டை பிடிக்க ឆ្នាំទាំទ្រនៃខ្សនាវ தண்ணி மாற இறைப்பு
용
&
భక్తి కొడక
 
 
 
 

ஏணக்கின
ஆரம்பமாகிவிடும்.
இது ஒரு கூட்டுறவு முறைதான். ஒரு கிணற்றைச் சுற்றித் தோட்டம் செய்பவர்கள் தங்களுக்கென தனித் தனித் துண்டுகளில் நான் உற்பத்தியில் ஈடுபடுவர். ஆனால் கொத்திப் பண்படுத்தல், பாத்தி நட்டல், இறைத்தல், அறுவடை செய்தல் எல்லாமே கூட்டா கத்தான் இடம்பெறும். புகையிலை என்றால் புகைப் போடுவதும் ஒரே புகைக் குடிலில்தான்.
அது, ஒரு மோசடி லஞ்சம், ஊழல், சுயநலம் என்ற இன்றைய கூட்டுறவு அமைப்புகளுக்குரிய திருகுதா ளங்கள் எட்டியும் பார்க்கமுடியாத இயல்பான கூட்டு றவு வாழ்வு. தனித்தனியாக ஆனால் எல்லோரும் ஒன்றி ணைந்து பாடுபட்டு ஒரு பொது உழைப்பின் மூலம் பலன் பெறும் அற்புதமான இயல்பான கூட்டுறவு (LD60s) -9151.
இந்தத் துலாக்கிணறு பற்றி இன்றைய தலைமுறை யினர் அறிந்திருக்க நியாயமில்லை. இன்று நீரிறைக்கும் இயந்திரங்களும், மோட்டார் நீர்ப்பம்பிகளும், கப்பிக் கிணறுகளுமாக கிணற்றில் நீர் எடுக்கும் வழிமுறை முழுமையாகவே மாறி விட்ட பின்பு அந்தத்துலாக்கள் பற்றியோ, கிடைக்கும் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தி, மனித உழைப்பால் மெருகூட்டி தேவை 33 செய்த தொழில்நுட்பம் பற்றியே அறிவ வாய்ப்புகள் தற்போது இல்லை என்பது

Page 19
உண்மை தான். ஆனால் அது பற்றி அறியும் போது லை ரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 8
துலா ஒன்றை உருவாக்குவது என்பதே ஒரு அற்புத மான கலை. ஒரு துலாவை உருவாக்க ஒரு வைரமான பனை தெரிந்து எடுக்கப்படும் பல பனை மரங்களில் கோடாலியால் ஒன்றிரண்டு கொத்துப் போட்டே அத் தொழில் வல்லுநர்கள் நமக்குத் தேவையான வைர மரத்தைத் தெரிவு செய்து விடுவார்கள்.
பின்பு அந்த வைரமரம் தறித்து வீழ்த்தப்படும் பின்பு துலாவுக்குத் தேவையான பகுதி வெட்டி எடுக் கப்படும். துலாவின் நீளம் கிணற்றின் ஆழத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். கிணற்றின் ஆழம் கணக்கிடப்பட்டாலும் துலாவின் நீளத்திற்கு நான்கு பட்டைக் கிணறு, ஐந்து பட்டைக்கிணறு, ஆறுபட் டைக் கிணறு என்ற பதங்களே பாவிக்கப்படும். இந்தப் பட்டைக் கிணறு என்ற மரம் துலா மிதிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வகுக்கப்படும். துலா மிதிப்பவர்களின் எண்ணிக்கை கிணற்றின் ஆழத்தைப் பொறுத்து அமையும்.
முதலில் துலாவுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சரிபாதியாகப் பிளக்கப்படும். ஒரு வைரப்பனை யை இரண்டாகப் பிளப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. முகப்பில் இரு பக்கங்களிலும் நீளமாக, நேராக சற்று ஆழமாகக் கொத்தப்படும். பின்பு நான்கு ஐந்து அடிகளுக்கு ஒன்றாக இரும்பு 'ஆப்பு இறுக்கப் படும். பின்பு ஆப்புகள் இறுக்கப்பட்ட பக்கங்கள் பக்க வாட்டின் போடப்பட்டு இருபுறமும் இரும்பு ஆப்புக ளால் எற்படுத்தப்பட்ட இடைவெளிகளில் மர ஆப்பு இறுக்கப்படும். அந்த ஆப்புகளை அடித்து இறுக்கப் பயன்படுத்தப்படுவது உருண்டையான வைரப்பனைக் குற்றிகளில் செய்யப்பட்ட "ஆமார்கள் தான். இந்த வழிமுறையூடாக மிக நேர்த்தியாக துலாப்பனைத் துண்டு பிளக்கப்பட்டுவிடும்.
பின்பு வாச்சி" என்னும் இரும்பு ஆயுதத்தினால் வெளிப் பகுதிகள் சீவப்படும். அதே ஆயுதத்தால் பனை யின் உட்பகுதியில் உள்ள சிராம்புகளும் துப்பரவாகச் சீவி எடுக்கப்படும். இப்போது துலாவிக்கேற்ற பனை யின் வெளிக்கோதுகள் தயாராகிவிடும். பின்பு இத் கோதுகளின் வெளிப்பக்கம் 'சீவுளி என்ற ஆயுதத்தால் சீவி ஒப்புரவாக்கப்படும்.
அடுத்தது பிளக்கப்பட்ட இரு துண்டங்களையும் மீண்டும் ஒன்றாகப் பொருத்துவது தான். இதில் எமது முன்னோர்களின் தொழில் நேர்த்தியையும், ஆற்றலை யும் நாம் புரிந்து கொள்ளமுடியம். இப் பொருத் துகளில் ஒரு இரும்பாணி கூடப் பாவிப்பது இல்லை என்பதே ஒரு நம்பமுடியாத ஆச்சரியம் தான். காதாரணமாக இதைப்பார்க்கும் போது ஒரு முழுப்பனையிலிருந்து அப்படியே செதுக்கி எடுக்
 
 

8
கப்பட்டதைப் GLగోహ3ం தோற்றமளிக்கும். 溪
இந்த ஒரு தண்டுகளையும் பொருத்துவது நெம்பு எனப்படும் வைரப்பனம் கட்டைகளில் இருந்து சீவி எடுக்கப்படுபனவாகும். சரியாகப்பொருத்தப்பட்ட துலாவின் ஒரு பாதிகளிலும் துளையிடப்பட்டு அவற் றில் இவை இரு பக்கமும் ஏறக்குறைய அரை அடிகள் வெளியில் தெரியும் வண்ணம் இறுக்கப்படும் இந்த நெம்புகளே துலா ஆடுகாலில் ஏற்றப்பட பின்பு துலாவில் ஏறுவதற்கு மனிதர்களால் படி போன்று பயன்படுத்தப்படும். பின்பு நெம்புகளின் இருபுறமும் துளையிடப்பட்டு துலாவின் மேனியுடன் முட்டிய வாறு புள்ளுகள் இறுக்கப்படும். அடுத்து துலாவின் நடுவில் துளையிடப்பட்டு இறுக்கமாக அச்சுலக்கை பொருத்தப்படும். இந்த அச்சுலக்கையை அச்சாக வைத்தே துலா நீரிறைக்கும் போது மேலும் கீழும் போய் வரும். புள்ளுகள்' என்பன மரவைரங்களில் சீவி எடுக்கப்படும் ஆணிகளாகும்.தயாராகிவிட்ட இந்தத் துலாக்கள் உரல், உருளைப்பனங்குற்றிகள் என்பனவற் றில் வைத்து தோட்டக் கிணற்றடிவரை உருட்டிச் செல் லப்படும்.
துலா ஏற்றம் என்பது கூட ஒரு விழாவாகும். பொங்கிப் படைத்து பூசை செய்து பின் தலைமை ஆசாரி உட்பட துலா உருவாக்கத்தில் பங்கு பற்றிய அத்தனை பேருக்கும் தட்சணை வழங்கப்படும். பின் நல்ல பல சாலியான ஆண்கள் ஆடுகாலின் பக்கக் கட்டையில் நின்று கயிறு போட்டு துலாவின் முற் பக் கத்தைத் தூக்குவார்கள். துலா குறிப்பிட்ட உயரம் எழுப்பிய பின் பக்கக் கட்டைகளில் நடுக்கட்டை வைக்கப்பட்டு அதில் துலா பொறுக்க வைக்கப்படும். பின்பு ஆசாரியார் ஆடுகாலில் ஏறி நின்று அச்சுலக்கை யைத் துலாவில் இறுக்குவார். அது முடிந்த பின்பு நடுக் கட்டையை எடுக்க துலாவின் அந்த பக்கக் கட்டை களில் பொறுத்து விடும்.
ஆசாரியார் இறங்கி வந்து துலாக் கொடியைப் பிடித்து அத்தோட்டத்தின் மூத்த விவசாயியிடம் கொடுப்பார். அவர் ஒரு பட்டை நீர் இறைத்து வார்க்க ஒவ்வொருவரும் கையில் வாங்கிக் குடிப்பர். பொங்கல் எல்லோருக்கும் வழங்கப்படுவதுடன் துலா ஏற்றம் நிறைவு பெறும் இந்தத்துலாக் கொடி என்பது பனை ஈர்க்கினால் பின்னப்பட்ட ஒரு கயிறாகும். தோட்டக் கிணறுகளில் இதுவே கயிறாகப்பயன்படுத்தப்படும். மேலும் நீர் இறைக்க வாளிகள் பயன் படுத்தப்படுவ தில்லை. பனை ஒலையால் இழைக்கப்பட்டு, மேலே பனை நாரினால் பொத்தப்பட்ட முன் பக்கம் அகன்று பின்பக்கம் குவிந்த ஐந்து மூலைப் பட்டைகளே பாவிக் கப்படும். சுலபமாக நீர் கோலுவதற்கு வசதியாக வட்ட மாகச் செதுக்கப்பட்டு, ஒரு தடி ஒட்டப்பட்ட பட்டைக்கல்லு பட்டையின் மேல் புறத்தில் கட்டப் படும் ஒரு பட்டை சாதாரணம
மூன்றில் ஒரு பங்கு காள்ள ள வி ல்

Page 20
அமைந்திருக்கும்.
துலா மிதித்தல் என்பது இன்றுள்ள தலைமுறை யால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு துணிச் சலான கடினமான உழைப்பாகும். துலாவின் அடிப்பக் கம் கீழே இருக்கும் போது அதன் நெம்புகளில் மிதித்து நால்வரோ, ஐவரோ முன்பக்கமாக ஏறுவார்கள். அவர் கள் அச்சுலக்கையைக் கடக்கதுலா முன் பக்கமாகத் தா ழும் துலாக் கொடியில் கட்டப்பட்ட பட்டை கிணற் றுள் சென்று நீரைக் கோலும். பின் துலாவில் நிற்பவர் கள் பின் பக்கம் நோக்கி துலாவின் ஏரியில் நடப்பர். ஏரி என்பது துலாவில் நடப்பதற்கு வசதியாகச் சீவப் பட்ட தட்டையான பகுதியாகும். துலாவின் முன்பக் மேலே வர பட்டையில் கோலிய நீரை பட்டை பிடிப்பவர் வாய்க்காலில் ஊற்றுவார். பின் துலாவிலி ருந்தவர்கள்துலாவின் முன்பகுதி நோக்கி நடப்பர்.
கம்
இப்படி ஆடுகாலில் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலும் கீழும் வந்து போகும் துலா வில் நடப்பதும் திரும்பி நடப்பதுமாக தொடர்வதை யே துலாமிதித்தல் எனப்படும். துலாக்கொடி பிடிப்ப வரைப் பட்டை பிடிப்பவர் எனவும் வாய்க்காலில் வரும் நீரை வெட்டிப் பயிர்களுக்கு விடுபவர் தண்ணி மாறுபவர் எனவும் அழைக்கப்படுவர். இதில் துலா மிதிப்பவர்கள் முதல் பட்டை பிடிப்பவர்கள் வரை அட்சரப் பிசகாமல் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும். எங்கு ஒரு சிறு பிழை நடந்தாலும் பெரும் ஆபத்தில் முடிந்துவிடும்.
நாம் துலாவில் இப்படி நாலுதரம் நடப்போமா னால் தலைசுற்றி கீழே விழுந்து விடுவோம். ஆனால் எமது முன்னோர்களோ காத்தான் கத்துப் பாட்டைப் பாடிக்கொண்டு மணிக்கணக்காகக் களைப் பின்றி துலாமிதித்தனர். ஒரு சர்க்கஸ் கலைஞனின் சாதுரியத் தோடு சமநிலை தவறாது பாடுபட எமது மூத்தவர் களின் திறமை உண்மையிலேயே போற்றுதற்குரியது மட்டுமின்றி கற்றுக் கொள்ள வேண்டியதுமாகும் ஏறக் குறைய எட்டு மணியளவில் காலை உணவு தோட்டத் திற்கு வந்துவிடும் அன்று எவரின் பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறதோ அவரின் வீடடுக்காரரே காலை உணவைக் கொண்டு வருவார்கள் பழங்கஞ்சி, பழைய சோறு கோதுமைப்பு டு குரக்கன் ட டு இவற்றில் ஏதாவது ஒன்றாகக் காலை உணவு அமையும்.
பழங்கஞ்சி என்றால் முதல் நாள் சமைத்த சோற் றுக்கு நீரூற்றி வைத்து காலையில் அதற்குள் விஞ்சு மிள T TL S TTmTmTmta um mmtkmmm S STmtTmT S e t a S S SS TT காய்ப்பால் விட்டு நன்றாகக் கரைத்து உருவாக்கப் பட உணவாகும் அதனுடன் கடிப்பதற்கு ஒரு பாணிப்பனாட்டுத் துண்டும் இருக்கும். தேங்காய் துரு விய சிரட்டையில் விட்டு அதைக் குடிப்பதே ஒரு தனி இன்பம்தான்.
பழஞ்சோறும் இரவு நீரூற்றி வைத்து காலையில்
18 Gభgజిణg

பிழிந்து எடுக்கப்படுவது தான். இதில் பழைய நீத்துப் பெட்டியல் அவிக்கப்பட்ட ஒடி பல் பிட்டை திருவ லையில் துருவி தூளாக்கி கலப்பதுண்டு. மீன் குழம்பு உட்பட பழைய கறிகள் சேர்த்து நன்றாகப் பிசைந்து குழைக்கப்பட்டு அதை ஒரு பெண் உருண்டையாக உருட்டிக் கொடுக்க மற்றவர்கள் சுற்றி இருந்து பூவரசம் இலையில் வாங்கி சாப்பிடுவர்.
கோதுமை மாப்பிட்டுக்கு நல்ல உறைப்பான செத் தல் மிளகாய் சம்பல் போட்டுக் குழைக்கப்படும் குரக் கன் புட்டுக்கு சுடச் சுடத் தேங்காய்ப்பூ சர்க்கரை போட்டுக் குழைக்கப்படும். இப்படிக் காலை உணவு முடிந்தவுடன் மீண்டும் துலாவில் ஏற இறைப்பு ஆரம்பமாகிவிடும்.முதுகில் பனிவெயில் உறைக்கத் தொடங்க அதாவது, பத்தரை பதினொரு மணியளவில் இறைப்பு முடிந்துவிடும். பட்டைகளில் இன்னுமொரு வகை உண்டு. அது சிறு கன்றுகளுக்கு நீரூற்ற பனை ஒலையில் செய்யப்படுவதாகும். அதைப் பட்டை கோ @U6 @TT_HTigr,
இறைப்பு முடிந்ததும் நேராகக் கள்ளுக்குடிக்கப் போய் விடுவார்கள். அப்போதெல்லாம் கள்ளுத் தவற னைகள் கிடையாது. சீவல் தொழிலாளர்களின் வீடுகளி லேயே கள்ளு வியாபாரம் நடக்கும். ஒவ்வொருவ ருக்கும் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அவர்கள் வரும் வரை அவர்களுக்குரிய கள்ளு காத்திருக்கும். கள்ளுக் குடிப்பதற்கு 'பிளா” என்றொரு பாத்திரம் பனை ஒலையில் கோலப்படும். இந்த மையங்களில் தான் ஊர்ப்புதினங்கள், உலக விஷயங்கள் எல்லாம் அலசப்படும். அங்குவரும் ஒய்வு பெற்ற அரச உத்தி யோகத்தர்களே கதாநாயகர்களாக விளங்குவார்கள். உலக விஷயங்கள், அரசியல் என்பவற்றை அங்கு கொண்டு வரும் ஊடகம் அவர்கள்தான்.
கள்ளுக்குடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனபின் சற்று இளைப்பாறி வி டு மதிய உணவு பின் வீட்டுத் திண்ணையில் ஒரு கு டித் துரக்கம் மூன்று நாலு மணிபோல்தூக்கம் கலைய மீண்டும் தோடத்திற்குப் போய் விடுவார்கள். தோட் த்தை ஒவ்வொரு அங்குல மாகச் சுற்றிப் பார்த்து முளைவிடும் புற்களைப் பிடுங்கி எறிதல் வாய்க்கால்களைச் சரி செய்தல் நோய்த்தாக் கம் ஏதாவது ஏற்பட்டதா எனப் பார்த்தல் போன்ற சிறு வேலைகளைச் செய்து கொள்வர்.
இது துலாக் கிணற்றைச் சுற்றிய இனிமையான, சலனமற்ற அமைதியும் மகிழ்வும், உழைப்பும் நிறை ந்த ஒரு கிராமிய வாழ்வு இன்று வாழ்வு வெறும் கனவா கிவிடது. இன்றைய இளைய தலைமுறை நினைத் துக்க டட் பார்க்கமுடியாத அந்த இனிய நோயற்ற வாழ்வு இயந்திரமயம் என்ற கரங்களின் நிழலால் விழுங்கப்பட்டுவிட்டது. அந்த ஒரு இயல்பான கூட்டு வாழ்வு இன்று நாகரிக வளர்ச்சிகளில் அழிந்து நாம் ஒவ்வொருவருமே தனித்தனித் தீவுகளாகிவிட்டோம். இனி அது என்றுமே திரும்பப் போவதில்லை.

Page 21
--s-s
望曆喜意或 :ees: see -ass
உதவி கேடகப்படாமல் oற்றவர்களின் விஷயங்களில்
A/ தலையிடாதீர்கள்:
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங் களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத்தா மே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லொஜிக்கே பரிபூரண மான லொஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போக வில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக் கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ் வாறு நாம் மற்றவர்களின் பிரச்சினைகளில் அதிகப்படி யாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலா து. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆனும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர். உங்கள் வேலையில் மட்டும் கவ னம் செலுத்துங்கள் அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
Ae/ oன்னியுங்கள் மறந்து விறங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்று விக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும், இரத்த அழுத்தம் போன்றவை ^ உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப் படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந் தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தர மாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டு வோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்த கைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம் மன்னிப்போம் முன் செல் வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
/8/சுழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள்தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ் வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப் போ கும் நிலையையும் காண்பீர்கள்.
 
 

&
Α3,7அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள் ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர் புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங் களைப் புகழலாம் அவர்களுக்குத் தேவை யானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்று மில்லாதவராக ஆகலாம் அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறு களைக் கண்டு பிடிக்க ஆரம்பிப் பார்கள். இத்தகைய வர்களின் அங்கீ காரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாக டிக்க வேண்டும்? அவர்களின் அங்கீ காரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதி யானதல்ல நேர்மையாகவும் நன்னோக்கத் தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங் கள் அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
As/ 6u ITIOTaradio 6,85IT6îTestTiméből!
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்ப வரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங் களுக்குத் தெரியும் ஆனால், சிலவேளைகளில் அவர் களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக் கலாம் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழி லில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொ றாமை வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
ෂිණ්ෂු මණ්ෂු 19

Page 22
ങ്ങ
HSHHSLSLL SLYYSLLL L MLMLLLLSSMMMTSLLSL LS
soos GCSEs
உங்களால் குனOாக்க முடியாததைச் பொறுத்துக்
கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமை யான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல் லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண் டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள் அது பொறுமை, உள் சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
Az/ சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளுதல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு செருக்கைத் திருப்திப் படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள் ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங் களின் புறச்செயல்பாடுகளை அதிகப் படுத்திக் கொள்வதால் மன அமை தியை அடையமாட்டீர்கள். உலகத் துடனான (பொருள் முதல்வாதத் துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம் தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஒய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
As/ ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கoாக்குங்கள்
தியானம் உள்மன ஆய்வு மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தின சரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதி யடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகு வாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்து கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவு களை உருவாக்க உங்களால் முடியும்.
20 இனிது இனது
 
 
 
 

==-
As உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக்களம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங் களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங் களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களி டம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக் குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மன நிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும்.
//o/ தள்ளிப்போடாதே எதற்கும் வருந்தாதே!
“இது என்னால் முடியுமா? முடியாதா?’ என்று இயூரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக் நதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட் உங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணா கலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத் தில் நடப்பதை உங்களால் ஒரு போ தும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத் தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.
முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமே யில்லை. நீங்கள் செய்த தவறு களிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூர னமான வெற்றிய டையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எத ற் கும் பயன் தராது மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளி 3. லிருந்து பாடம் ப யி லுங் க ள் ஆனால் ஒரு போதும் கட இ ந்து போன தை நினைத்து வருந்தி ஏங் க ச தீர் க ள். - வருத்தமடை

Page 23
ல்ெவிஸ் பிறிஸ்லி அமெரிக்காவின் மிகுசிப்பி மாநிலத்தில் உள்ள ருபேலா எனும் கிராமத்தில் வசதி குறைந்த குடும்பத்தில் 08.01.1935ஆம் ஆண் டில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வேர் னொன். தயார் பெயர் கிளாடிஸ் பிறிஸ்லி,
இவருக்கு 35நிமிடங்களுக்கு முன்னதாகப் பிறந்த இரட்டையர்களில் ஒருவரான இவரது தமையன் இறந்தே பிறந்தமையால் இவர் தனித்த ஒரே பிள் ளையாக பெற்றோரின் செல்லப் பிள்ளையாக தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். தந்தையா ருக்கு நிரந்தரத் தொழில் இன்மையால், தொழில் தேடும் நோக்கில் எல்விஸ் குடும்பம் மெம்பீஸ் எனும் இடத்திற்கு நகர்ந்தது.இவர்கள் பாதிரி
 

வேதத்தைச் சேர்ந்தவர்களாதலால், சிறுவயது
முதற்கொண்டே அவர்களது மதப்பாடகர் குழு
வில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினார்.
எல்விஸ் பிறிஸ்லி இயற்கையிலேயே எவரையும் இலகுவில் கவரும் அழகிய கவர்ச்சிநிறைந்த தோற்றத்தையும், பிறர் மனதைச் கனடியிழுக்கும் குரல் வளத்தை யும் கொண்டிருந்தார். சிறுவயதி னிலே இவர் கிட்டார். பியானோ போன்ற இசைக் கருவிகளை மீட்டக் கூடிய வராக மிளிர்ந்தார்.
13வது வயதில் பல உள்ளுர், பாடசாலை மற் றும் மத நிகழ்வுகளில் மேடைகளில் தோன்றிப்
ԵeOIԾյIbIIաԵaծ
s

Page 24
| III லரின் அபி ானத்தைப் பெற்றார்
1953இல் எல்வி து 18வது வயதில் புெ
தி  ைல ரு ந் து பட்டதாரியாக வெளியேறினார்.தனது 19வது வ ய தி ல் மே I 9, LI It is பிரபலமடை g, 1 1 600 LITT I A II Gior உடல்வாகு கொண்ட இவர் மேடைகளில் றொக் அன் றோல் நடனமாடியும் அதேசமயத் இல் இனிய குரலில் பாடியும் எல்லோர் இதயங் களிலும் சி புரிந்தார். எங்கும் எவர் வாயிலும் எல்விஸ் என்பதே தாரக மந்திரமாக விளங்கியது.
இவரது இசைத்தட்டுகள் வெளியாகி விற்பனை யில் 100 மில்லியன்களையும் தாண்டி உலக சாத னையை அந்நேரத்தில் ஏற்படுத்தியது. கொலிவு திரைப்படங்களிலும் நடித்தார். o no ir gi, 5 no ir j 3 S 1 i G. வெளிவந்தன.நோர்வே, பூக்கோஸ்லாவேக்கியா பப்பான், அவுஸ்திரேலி யா, தென் அமெரிக்க இங்கிலாந்து, சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ் கனடா, பெல்ஜியம், மற்றும் நெதர்லாந்து நாட்டு மொழிகளிலும் இவரது பாடல்கள் வெளியாகின. பல நாடுகளிலும் இருந் து இவருக்கு விருதுகளும், வெகுமதிகளும், நிலை வுப்பரிசில்களும் பெருமளவில் குவிந்தன. எனி இனும் இவர் அமெரிக்க நாட்டிற்கு வெளியே ஒரு போதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவில்லை
 

ஆனால் தொலைக்காட்சி நிகழ்வுகள் மூலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் கண்டு களிப் பெய்தினர்
தனது 24வது வயதில் அமெரிக்க இராணுவத் தில் இணைந்து பயிற்சிகளின் பின்னர் ஜேர்மனிக் கு ம்ே படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டு அங்கு காத்தே பயிற்சிகளைப் பெற்றார். இராணுவத் தில் கிடைத்த ஊதியத்தை அறக்கொடை நிறுவ னங்களுக்கு வழங்கினார். இராணுவக் கடமை முடிவுற்றதும் மீண்டும் கலையுலகில் ஈடுபட் டார். புகழும் பணமும் குவிந்தன. கோடீஸ்வரா னார்.இக்காலகட்டத்தில் 14வயதே நிறைந்த அழ கியான பிறிசில்லா பியூலியு எனும் இளநங்கை யைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மனதைப் பறிகொடுத்தார். எனினும், அதிலிருந்து 71/2 ஆண்டுகள் கழிந்த பின்பு 01.05.1967இல் தனது 32வது வயதில் லாஸ்வெகாசில் உள்ள அலடின் ஒட்டலில் அதே பிறிசில்லாவை மணந்தார். இவர் களுக்கு முதலாவது பெண்குழந்தையாக லிசாமேரி 1968களில் பிறந்தது.
எல்விஸ் பிறிஸ்லி 1967தொடக்கம் 197வரையி லான காலப்பகுதியில் மொத்தமாக 1100மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இதனிடையே இவரது தாயாரான கிளாடி தனது 46வது வயதில் நோயினால் மரணமானார் மனைவியான பிறிசில்லாவை 23.02.1972 இல் விட்டுப் பிரிந்தார். 18.08.1972ல் விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார். சில மாதங் களின் பின்னர் பாடலா சிரியரும் முன்னைய மெம்பீஸ் அழகுராணி யாகவும் விளங்கிய லின்டா தோம்சன் என்பவருடன் கூடி வாழ்ந்
இவருக்கு உலகமெங்கனும் 625 ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவர் தனது வருமானத்தில் அதிகமாக அறக்கொடை நிறுவனங்களுக்கும் தருமஸ்தாபனங் களுக்குமே வழங்கிவந்தார் இவரிடம் தங்க மு லாம் பூசப் பட்ட
கடிலாக் கார்கள் இருந்தன.
விதி யாரை விட்டது. பிரிந்துசென்ற இவரது மனைவியான பிறிசில்லாவினால் ஏவப்பட்டு இவரது மேடைக்கச்சேரிகளின் போது இவரைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் அவரது இரானுவப் பயிற் சியும் கரத்தேப் பயிற்சியும் அவருக்குக் கைகொ டுத்து உதவின. ஒருமுறை மேடையில் ஏறிய கொலையாளியை அலாக்காகத் துக்கி மேடைக்கு வெளியே வீசிவிட்டுத் தொடர்ந்து பாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Page 25
  

Page 26
| SUMMER FALL
6a ரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிர தேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பெளத்த ஆலயம் இருக்கி றது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந் து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம், ஒரு முதிய பெளத்த துறவியும் ஒர்சிறு வயது பெளத்ததுறவியும் அங்கு வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் எனகதைத்துவங்குகிறது.
நான்கு பருவ காலத்தின் பின்னணிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்காலம், இளவேனிற்காலம் என்கிற வெவ் வேறான சுழலில் ஒரே பெளத்த ஆலயமும் ஏரி யும் அதே பெளத்த பிக்குகளுடன் காட்சிப் படுத் தியிருப்பது கொரியர் சினிமாவான இப் படத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூற
6}fTL L
பின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான 蜀 அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்
24. இனது இன்து
 
 

ND SPRING
பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லை யை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண் டது எனலாம். அதில் பல உலகத்தரத்திலான விருதுகளை வென்ற கிடுக்கிம் எனும் இயக்குநர் முக்கியமானவர் அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது.
"முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கை யோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனு டன் கலந்து உறவாடுங்கள்’படம் முழுக்க பெளத் த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாக வும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதா கவும், ஆசிரமத் தைச் சுற்றியுள்ள நீரப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேசங் கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடு களின் படிமங்களாகச் சொல் லப்பட்டு ருக்கிறது போல தோன்றுகிறது. "இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண் ணிக் கொண்டே இருக்க வேண்டாம்”

Page 27
மேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங் களை தனக்கான சிந்தனைகளை ஒரு கணமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வண்மையாக சோர்வடையச் செய் கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என் பது போல, படத்தில் வரக்கூடிய பெளத்த துறவி யான சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பாரக்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அவன்துன்பம் விளைவித்த உயிரி னங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர் கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்ப தைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடை கிறது. பிறகு அடுத்த பருவ காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்து விடு கிறான். இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே வெறுமையாக சூன்ய
 
 

O 39
கே.பாலமுருகன்

Page 28
மாக இருங்கள் என்று பெளத்தம் கூறுகிறது
ஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பெளத் த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்ப தாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட் டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரி சிக்கும் போது, வெறுமையாக சூன்யமாக மட்டு மே உணர முடியும் என்பது போல, அவனின் உல கத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற் கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான். இங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பெளத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சி கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல் கிறது. பணி வந்து ம்றையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும்,
புத்தர் தன் பரிசோதனையாக மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க் கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிட மாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண் னிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர். அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, 寺奧 ல் அனுபவப்பூர் புத்தத்தை
 
 
 
 

என்ற பின்னணியில் தான் இப்படம் எடுக்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பெளத்தமும் பெளத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங் களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளி யாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள் ଜitଜ୪t.
ஆசிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க் கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலு றவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந் தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூல மாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத் துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன் னைப்பற்றி அதிகமாகவும்,அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் புத்தத்திற்கும் மெளன போராட் டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்தி லிருந்து
வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்று விட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் 'ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பெளத்தத்திற்கு எதிரான வடிவ மாகவேவந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிர மத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி த் தும் விடுகிறாள். இப்பட்யாகப் படம் ஒரு
த்தில் இயங்குகிறது.

Page 29
35 | గ్రాడా
குருத்து
ges esfínč55 esfesores 655medščob
S6Isegetö
பயனத்துக் கரைசேர்ந்து களிப்பதுவும்- இந்தப்
G8ILITT955 ongoacool புதுக்கிப் புறப்படுக
5.Teodes Gesnið G5GSSLUIT நாடு இசாந்த5
 


Page 30
-- ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி 7. ருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை / நிலை பற்றி அதிருப்தியும், கவலையும்
அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான். வெளியில் இருந்து பார்த் தான், செல்வந்தனின் செல்வச் செழிப் பையும், அவன் வீட்டிற்கு வரும் பெரிய மனிதர்களையும் பார்க்கும் போது பேரா சையும் பொறாமையும் அடைந்தான். கடவு ளிடம் தன்னை செல்வந்தனாக மாற்றிவிடு மாறு வேண்டினான். கடவுளும் இசைந்து அவனை செல்வந்தனாக மாற்றினார்.
செல்வ வாழ்க்கையை அனுபவித்துக்
臀 匣s__○。
ஜென் கதை கொண்டிருந்த அவன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினான். அந்த அதிகாரி யின் பேச்சைக் கேட்கும் ஊழியர்கள்,அவ னுக்கு கொடுக்கும் மரியாதை ஆகியவை செல்வந்தனாக இருந்த தொழிலாளியைக் கவர்ந்து விட்டன. உடனடியாக வருமான வரித்துறை அதிகாரியாக ஆசைப்பட்டான். கடவுளும் அவனை வருமான வரித்துறை அதி காரியாக மாற்றினார்.
வருமான வரித்துறை அதிகாரியான அந்தக் கல் உடைக்கும் தொழிலாளி எல்லோர் வீட்டிற்கும் சோதனைக்குச் சென்றான். அனை வரின் வெறுப்புக்கும் ஆளானான். கோடை காலம் வந்தது. வெந்து தணிந்தது அவன் உடம்பு, சூரியனைப் பார்த்தான். யாருக்கும் பயப்படாத, எல்லோரையும் இ சுட்டெரிக் கும் சூரியன் போல் மாறிடத்
அடித்தான்.
கடவுளும் அவனை சூரியனாக
 
 
 
 
 
 
 
 

மாற்றினான். தன் கதிர்களால் பிரகாசமான வெளிச்சத்தை யும், சூட்டையும் வாரித் தெளித்த சூரியனை விவசாயிகள் திட்டினர். பெரும் மேகம் ஒன்று வந்தது. சூரியனின் வெளி ச் சத் தை அது மறைத் தது . இருட்டாக்கியது. மழை மேக மாய் மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான். மழை மேகமாய் மாறி மழையாய்ப் பொழிந் து வெள்ளமாய் பெருக்கெடுத்து விவசாயி களின் வயிற்றெரிச்சலைப் பெற்றான். மேகமாக மாறிய அவனை ஏதோ சக்தி மிகுந்த ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த் தான். காற்று என அறிந்ததும், காற்றாகி விட கடவுளை வேண்டினான்.
காற்றாக மாறி, சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வந்தான். கூரை வீடுகளையும், மரங் களையும் சாய்த்தான். ஆனால் தன்னால் பெரும் பாறை ஒன்றினுள் புக முடியாததை எண்ணி தன்னை பாறையாக மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான். பாறையாக மாறிய அவன் தன்னைப் போல் சக்தி மிகுந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் அடைந்தான். உடனே தன்னை சுத்தி மற்றும் உளியால் பிளக்க வந்த தொழிலாளியைப் பார்த்ததும், கடவுளிடம் தன்னைப் பழையபடி கல் உடைக்கும் தொழி லாளியாகவே மாற்றிவிடும் படி மன்னிப் புடன் வேண்டினான். கடவுளும் வாழ்க்கை யை உணர்ந்த அவனை கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிட்டார். இந்த ஜென் சிறுகதை உணர்த்தும் நீதி வாழ்க் கை முடிவும் தொடக்கமும் ஒன்றாகே அமைந்த ஒரு வட்டம் என்பதையே,

Page 31
ہے (G
& Q ܀ ܘ
‘வாழ்க்கையே வெறுத்துப் பேச்சு
தற்கொலை செய்து கொள்ளல எனத் தோன்றுது 99
6 அெவசரப் படாதே என்னி.ட
வாங்கின ஆயிரம் காசை Oறந்தி
三
6 G
6
ܠ
V
66 நாங்கள் தேடித்திரிகிற
கள்ளன் போறான் பிடிப்பம்?? “வேணாம் இப்ப அவன்
ஏதோ கோபத்தில போறான் பிறகு பிடிப்பம்??
 

"டொக்ரர் நான் முதல் முறையா
ஊசிப் போடிருக் கொள்ளுறன் நோகாoல் போருங்கோ? 9
நானும் இப்பதான் முதல் தடவையாக ஊசி
ஏத்துறன்??

Page 32
9ல்லாவின் பால்யகால நண்பர் ஒருவர் திருமணத்திற்குச் செல்ல இருந்தார். அவரி டம் மேலே போர்த்திக் கொள்ள நல்ல சால் வை இல்லை.
முல்லாவிடம் வந்து 'முல்லா நான் ஒரு திரும ணத்திற்குச் செல்ல வேண்டும். போர்த்திக் கொள்ள நல்ல சால்வை என்னிடம் இல்லை. உனக்குப் பலபேர் பொன்னாடைகள் போர்த் தியிருப்பார்கள். அவற்றில் எனக்கு ஒன்று கோடு. திருமணத்திற்குப் போய் விட்டு வந்து திருப்பிக்
கொடுத்து விடுகிறேன்’ என்றார் முல்லாவின்
பால்ய நண்பர்.
முல்லாவும் பெட்டியைத் திறந்து நல்லதொரு சால்வையை எடுத்துத் தம் இளமைக் கால நண்பருக்குக் கொடுத்தார். அவரும் அதை அணிந்து கொண்டு திருமண வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பினார். அப்பொழுது முல்லா, “நானும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். இருவரும் சேர்ந்தே செல் வோம்’
30
ෂිණ්ත්‍රී
ෂිණ්ෂු
 

என்றார்.
్యభ్య இரு வரும் வீதி யில் போய் க்
) கொண்டிருந்த பொழுது முல்லாவின்
நண்பர்களில் ஒருவர் அப்பொழுது
எதிர்ப்பட்டார். அவரிடம் முல்லா இவர்
என்னுடைய இளமைக்கால நண்பர்.
இவர் அணிந்திருக்கும் சால்  ைவ என்னுடையதுதான் என்றார்.
இது முல்லாவின் நண்பருக்கு எரிச்சலை ஏற்ப டுத்தியது. முல்லாவிடம் ‘என்னை அறிமுகப் படுத்தியது சரி. சால்வை என்னுடையது அல்ல உங்களுடையது என்று ஏன் சொன்னீர் கள் அது என்னை அவமானப்படுத்துவதாக இருக்கிறது இனிமேல் அதுபோல் சொல்லாதீர்கள்’ என்றார்.
முல்லாவும் தவறுக்கு வருந்துவதாக சொல்லி நண்பரிடம் மன்னிப்புக் கேட்டார். சற்று தூரம் சென்றதும் முல்லாவின் மற்றொரு நண்பர் எதிர்ப்பட்டார். அவரிடம் முல்லா “இவர்
u äis 85 Lib
faфарој
என்னுடைய இளமைக் கால நண்பர். இவர் போர்த்திக் கொண்டிருக்கும் சால்  ைவ என்னுடையது அல்ல’ என்றார்.
முல்லாவின் இந்த வார்த்தைகளும் அந்த நண்பருக்கு கோபத்தை வரவழைத்தது.
“முல்லா இனி என்னை அறிமுகப்படுத் துவதுடன் நின்று கொள்ளுங்கள். சால்வை யைப் பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள்’ என்றார்
"அப்படியே ஆகட்டும்” என்றார்முல்லா.
சற்று தூரம் சென்றதும் எதிரே மற்றொரு நண்பர் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்ததும் முல்லா அவரிடம் இவர் என்னுடைய நண்பர். இவர் அணிந்திருக்கும் சால்வை குறித்து இனி நான் எதுவுமே பேசமாட்டேன் என்றார்.
முல்லாவின் அந்த இளமைக் கால நண்பர் சால்வையை கழட்டி எறிந்து விட்டு ஒரே ஒட்டமாக ஒடத்தொடங்கினார்.

Page 33
ឆ្នា
ខ្ចោះ ឆ្នា អ្វីផ្សះ சண்டை பிடிக்கிறது
தெருவோர மரங்களுக்கு
தினமும்
ខ្ចោះ uffា ឆ្នា
ឆ្នា ផ្គុំ វិធានក្ដោគ្រឿឆ្នា ឆ្នា ឆ្នា គ្រូ ឆ្នា
31}}
 

នោះ ឆ្នា នោះ
ព្រោ (iii. its
ឆ្នា អ្វី (វិស្ណុផ្សំ ※歌 囊
தொடத்தொட
ឆ្នា ឆ្នា န္တိ မ္ဟန္တီငှာ မှိ ឆ្នា
ဒို့ဗ္ဗန္တိ -ံ့#န္တီ န္တိ ஒரு வினாடி பார்க்கச்
@ឆ្នា ទ្រឹ ឆ្នា ឆ្នា
i na si
முத்து
அருவி <ទ្ធទ្រទ្រេ ព្រោងៃ
ប្រាំឆ្នា ឆ្នា ទ្រឹស្ណៈ
ឆ្នា ឆ្នា
ឆ្នា ...
ឆ្នា
8 என் இதயத்தில் இருக்கும்போது
3

Page 34
圭
உன்னை
சுவாசித்து
சுவாசித்து
உயிர் வாழ்வேன் காற்று இல்லாது போனாலும்!
காதலுக்கு
$ବର୍ତot
என்று பெயர் வைத்திருப்பான் g bLir உன்னை பார்த்திருந்தால்
 
 
 
 

கடற்கரை மணலில் இலட்சம் காலடித் தடங்களுக்குள் தனியாகத் தெரிகிறது உன் காலடிச்சுவடு!
உன்
ஜின்னலை
நீ மூடிவைத்தபோதும் ஒளிர்கிறது
அறை!
கண்களால்
கவிதை வாசித்தாய் கவிதைக்கு கிடைத்தது பார்வை!
உன் பல்வரிசை பார்க்காதவர்கள் சொல்கிறார்கள் முத்துக்கள்
கடலில் கிடைக்கின்றன என்று!
அன்று நிலா வந்த போதும் அமாவாசைதான்
நீ ஊரில் இல்லை என்பதால்!
ឬអ្វីខ្លះវិញ្ញា ឆ្នាទាំ ஊமை பேசுவதாக அவர்களுக்குத் தெரியாது. ឆ្នាឆ្នា ឆ្នា ភ្លឺ ព្រោ
ខ្សត្វ ត្រៀ , ឆ្នាភ្ន ஒன்று ច្រៀង, វិជា្ជ நீ தந்தாய்

Page 35
O முலனொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படு கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவார்கள் என்று அவன் நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்ததுணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டி களுக்குள் வைத்து மூடினான். எல்லாப்பெட்டி களையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்
அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிய தால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே
வேலைக்காரர்களைப் பார்த்து அவன், நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டி ருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகி றேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்து விட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையா மல் பார்த்துக் கொள்ளுங்கள், என்று சொல்லி விட்டுச் சென்றான்.
வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட் டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லோரும் எவ்வளவோ சொன்னார் கள். ஆனால், வியாபாரியோ வழித் துணை க் குத்தானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை ఫ్ల செய்யணும். இதனால் தனக்கு 轟 ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.
“நம் முதலாளி பெட்டிகளை நன்ை யாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டான் ஒருவன். -
 
 
 
 
 

காள்வோம் என்றான் அடுத்
இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.
மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈர மாகி விட்டன ஒ கத்துடன் திரும்பிய வணிகன், "ஐயோ என்னடா செய்தீர்கள் துணி கள் எல்லாம் நனைந்து வீணாகிவிடதே என்று கோபத்துடன் கத்தினான்.
“முதலாளி நீங்க சொன்னபடி பெடடிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட டோம் அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்’ என்றான் அவர்களில் ஒருவன்.
முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை என்று அவர்களை விரட்டினான் அவன். கொஞ்சம் காசுக்கு சிக்கணம் பார்க்கப் போய் முதலுக்கே நட்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.
குடீடிக்கதை

Page 36


Page 37
தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக் கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக் கொள்கிற சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பது போல மின்னும், கண்கள் கூசும் அளவுக்கு நீர் அலைகள் நெளிவது போலத் தெரியும், சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட்படுத்தாமல் சில கணங்கள் வேகவேக மாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தா லும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடி வதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத் தும்.
சட்டென வானில் சில
கொக்குகள் பறப்பதைப் பார்த் தான். அவனுக்குள் மீண்டும் நம் பிக்கை சுரந்தது. கண்டிப்பாக அங்கு ஏதாவது குளமோ அல் லது ஏரியோ இருக்கக் கூடும் என நினைத்தான். எதிரில் நாலைந்து பெண்கள் நடந்து வந்தார்கள். குளித்து வரும் அடையாளம் அவர்களிடம் தென்பட்டது. சட்டென அவன் நம்பிக்கை மேலும் வலுப்பட் டது. அந்த நீர்நிலையின் இடத் தைப் பற்றி அவர்களிடம் கேட்க நினைத்தான். அந்தப் பெண்கள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து வேகவேகமாக அவனைக் கடந்து போன விதம் ஆச்சரியத்தைத் தந்தது. சலிப்புடன் தொடர்ந்து நடந்தான்.
முதலில் அடர்ந்த தோப்பொன்று தென்பட் டது. நுழைந்ததுமே குளிர்ந்த காற்றை உணர்ந் தான். உடல் சோர்வுக்கு அக்காற்று இதமாக இருந்தது. தோலாடைகளுடன் இரண்டு பெண் கள் மீண்டும் தென்பட்டார்கள். வேகமாக அவர் கள் கடந்துவிடும் முன்னால் அவர்கள் முன்னால் அவசரம் அவசரமாகச் சென்று "இங்கே குளம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டான். அப் பெண்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் பார்வை அச்சத்தில் தத்தளித்தது. சட் டென அப்பார்வை ஒரு ஆணின் பார்வை போ லத் தெரிந்தது. மறுகணமே தன் பிழைக்காகத் தன்னை நொந்து கொண்டான்.
“இங்கே குளம் எங்கே இருக்கிறது?’ இளன்
 
 

மறுபடியும் கேட்டான்.
“இந்தப் பாதை முடியும் இடத்தில்’ உடனே அந்தப் பெண்கள் கிளம்பிப் போய் விட்டர்கள். “இரண்டு நாட்களாகத் தொடர் பயணம். குதிரையும் நானும் களைத்துப் போய் விட்டோம். எப்படியோ எங்கோ வழிதவறிவிட் டது” என்று அவன் சொன்ன சொற்களை அவர் கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. சில மான் கள் சட்டென ஒரு பாதையிலிருந்து வெளிப்பட்டு பாதையைக் கடந்து மறுதிசையில் ஒடின. அப் போதுதான் சற்றே தள்ளி மரத்தடியில் சில நடு வயதுப் பெண்கள் சுள்ளிகள் சேகரித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் அவனையோ அக்குதிரையையோ திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அப்பெண்கள் தற்செயலாகவாவது அவன் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடும் எனச் சில கணங்கள் தொடர்ந்து அங்கேயே >Yநின்றிருந்தான். வனத்தில் யாரை யுமே எதிர்கொள்ளாததைப் போல அவர்கள் தம் வேலை யில் மூழ்கியிருந்தார்கள். சலிப் புடன் குதிரையின் கடிவாளத் தை இழுத்தபடி குளத்தை நோக்கி நடந்தான்.
நாலாபுறமும் விழுதுகள் இறங்கிய ஆலமரத்தின் அடி // யில் ஒரு குடில் தென்பட்டது.
స్మోసో குடிலின் ஒரமாய் அழகான பூந் *్చ . தோட்டம் தெரிந்தது. மறுபக்கம் திண்ணையில் ஒரு இளநங்கை முயல் هشيم " ఫ్రా? குட்டிகளுக்குத் தழையை ஊட்டிய
డాళ్ల படியிருந்தாள். அந்தக் குடில் அழகான தவச்சாலை போலிருந்தது. எந்தக் கணமும் குடிலுக்குள்ளிருந்து வெண்தாடியுடன் ஒரு முனிவர் வெளிப்படக் கூடும் என்று நினைத்தான்.
சாலையில் இருபக்கங்களிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. இதமாக வீசிய காற்று உடலைத் தழுவியதும் களைப்பு குறைந்த மாதிரி இருந்தது. எங்கு பார்த்தாலும் விதம்விதமான பறவைகள் ஒரு கிளையில் உட்கார்வதும் சில கணங்களுக்குப் பிறகு இறகுகளைப் படபடவென்று அடித்தபடி பறந்து மேலெழுவதும் வேகவேகமாகத் தரையில் இறங்கி அப்பாவி போல நாலுயுறமும் பார்த்துக் கீச்கீச்சென்று சத்தமிட்டன. நின்று அப்பறவை களின் பாடலைக் கேட்க வேண்டும் போல இருந் தது. தண்ணிருக்கான தவிப்பு முன்னோக்கித் தள்ளியது. தண்ணீரை நினைத்ததுமே நெஞ்சு உலர்ந்தது. எச்சிலை மறுபடியும் கூட்டி விழுங்கினான்.
சட்டென்று புதரின் இடைவெளியிலிருந்து ஏழெட்டுப் பெண்கள் வெளிப்பட்டார்கள்.
ෂිණ්ෂු ෂිණ්ත්‍රී
35
3.

Page 38
எல்லாருமே இடுப்பில் குடம் சுமந்திருந்தார்கள். வெற்றுக் குடங்கள். அவனைத் தாண்டி அதே திசையில் வேகவேகமாக நடந்ததைப் பார்த்த பிற குதான் அவர்களும் குளத்துக்குத்தான் செல்கி றார்கள் போலும் என்று நினைத்தான். அவர்கள் அவனைக் கடந்த தருணத்தில் இனிய பூமண மொன்று கமழ்ந்தது. இதுவரை அறியாத பூம ணம், காலமெல்லாம் அந்த வாசத்தை நுகரந்த படி இருக்கலாம் போலிருந்தது. அந்த வாசம் தன்னைவிட்டுத் தள்ளிப்போவதை பெரும் வேதனையாக உணர்ந்தான்.
அவர்களில் யாருமே ஏறிட்டுக் கூடப் பார்க் காமல் போனது ஏமாற்றத்தையளித்தது.
குளத்தை நெருங்க நெருங்கக் குளிர்ந்த காற்று வீசியதை உணர்ந்தான். இனிய சாரல் போலி ருந்தது காற்று. ஒரு பெரிய வெள்ளித்தட்டு போல வெயிலில் குளம் தகதகத்தது. துணியொன்று காற் றில் அலையலையாய் நெளிவதைப் போல அலைப்பரப்பு நெளிந்தது.
அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான். குளத்துத் தண்ணிரைக் கண்டதும் அவன் ஆவல் அதிகரித்தது. குதிரை அவனுக்கு இணையாக நடந்தது. பக்கவாட்டில் ஒரு பெண் கோடலி யால் விறகு பிளப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்
டான். இன்னொரு பக்கம் ஏழெட்டுப் பெண்கள்
சேர்ந்து ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டிருந் தார்கள். ஒரு பெண் மண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தாள் மற்ருெரு பெண் சுவரெழுப் பிக் கொண்டிருந்தாள். குடிசைக்கு மேல் வேய கிளைகளை அளவாக நறுக்கியபடி இருந்தாள் இன்னொருத்தி. தொலைவில் பசுக்களை மேய்த் துக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி மற்றொரு பக்கத்தில் நிழலில் ஒடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தனர் இளம் பெண்கள். அவர்கள் மாற்றி மாற்றி வீசிக் கொண் டிருந்த பந்து அந்தரத்திலேயே அலைபாய்வது போலிருந்தது. அவர்கள் அழகு அவனைச் சுண்டி யிழுத்தது. ஒருகணம் தாகத்தை மறந்து அவர் களை உற்றுப் பார்த்தான். அவனது இருப்பால் சிறிதும் பாதிக்கப்படாதவர்களைப் போல அவர் கள் சுதந்தரமாக ஆடிக் கொண்டிருந்தார்கள் அந்தச் சிரிப்பும்துள்ளலும் அவனைப்படுத்தின.
கரையை நெருங்கினான். ஏராளமான கொக் குகள் பறந்தவண்ணமும் கூரையின் மீது இறங்கிய வண்ணமும் இருந்தன. எங்கெங்கும் எராளமான பெண்கள் குளித்தபடியும் விளையாடியபடியும் இருந்தார்கள் பார்த்த இடமெங்கும் பெண் களைக் கண்டு அதிசயப்பட்டுப் போனான். தொலைவில் சில யானைகள் தெரிந்தன. அவற்
36 కొణికోటి
 

றின் துதிக்கை களைத் தடவியபடி பெண்கள் வந் தார்கள். அவற்றின் பிளிறலில் கொக்குகள் அஞ்சி வேறுபக்கம் பறந்தன. உடனே அந்தப் பெண்கள் அதட்டி னார்கள். மறுகணமே அந்த யானைகள் அடங்கின. உப்பிய வயிற்றை ஆட்டிக் கொண்டு அவன் பின்னால் நடந்தன. குளத்தில் இறங்கித் தண்ணிர குடித்தன. எங்கெங்கும் பெண்களைப் பார்த்ததும் அவனுக்குள் குழப்பமும் அச்சமும் உருவாகின. நிகழ்பவை அனைத்தும் ஒருகணம் கனவோ எனத் தோன்றியது. வனத்துக்குள் நுழைந்த கணத்திலிருந்து பார்த்ததையும் பார்த் தவர்களையும் அவன் மனம் மீண்டும் அசை போட்டது. அந்தக் கணம் வரை ஒரு ஆணைக் கூடத்தான் சந்திக்கவில்லை என்று நினைத்ததும் உடல்முழுக்க ஏதோ ஒரு பீதி பரவியது. இதயத் துடிப்பு அதிகரித்தது. உண்மையிலேயே அவர் கள் பெண்கள்தாமா அல்லது பெண்கள் உருவத் தில் இருக்கிற ஆண்களோ என்று தோன்றியது. திரும்பி உற்றுப் பார்த்தான். உண்மையிலேயே பெண்கள். அடர்ந்த செறிவான கருங்கூந்தல். செழிப்பான உடல்வாகு. சிரித்தபடி அவர்கள் தமக்குள் பேசிய உரையாடல்களின் குரல்கள் பெண்களின் குரல்களாகவே இருந்தன.
"அடியே மைத்ரி, பந்து எங்கே?' என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் கேட்டாள். அந்த இளம்பெண் இன்னொரு பெண்ணின் கூடையில் ஒளித்து வைத்திருந்த பந்தைக் கொண்டுவந்து தந்தாள். ஒளித்து வைத்த பெண் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். அதற்குள் இன்னொருத்தி ஓடிவந்து அப்பந்தைத் தட்டிவிட்டாள்.உருண்டோடும் பந்தைப் பிடிக்க வேறொருத்தி ஓடினாள் அவள் பின்புறம் அவன் மனத்தைச் சஞ்சலத்துக்குள்ளாக்கியது. ஏக் கத்துடனும் அச்சத்துடனும் அவர்களைக் கடந் தான்.
குளம் மிகுந்த ஆரவாரமாகக் கிடந்தது. பல பெண்கள் குளத்துக்குள் இறங்கி ஆடிக் கொண் டிருந்தார்கள். அத்தனை பெண்கள் ஒருசேரச் சேர்ந்து குளிக்கிற காட்சியை அவன் வாழ்நாளி லேயே பார்த்ததில்லை. ஒவ்வொரு கணமும் அவன் தடுமாற்றம் கூடுதலாகிக் கொண்டிருந் தது.
அந்த வனத்தை அவனால் புரிந்து கொள் ளவே இயலவில்லை. தனது இருப்பிடத்திலிருந்து சற்றே தொலைவில் இருக்கிற இடத்தில் எங்
கெங்கும் பெண்களே நிறைந்த இப்படியொரு
வனம் இருப்பது புதிய சங்கதியாக இருந்தது. தன் வனத்திலிருப்பவர்களுக்கு இது தெரியாத சங்கதியா அல்லது தெரிந்தும் தன்னிடம் மறைத்துவிட்டார்களா என்று குழம்பினான்.

Page 39
ஏதோ ஒரு கனவு கண்டதைப் போலிருந்தது. மெலிந்தும் உயர்ந்தும் குள்ளமாகவும் பருமனா கவும் பலவிதமான பெண்களே எங்கெங்கும் நிறைந்திருந்தார்கள். மரத்தடியில் பெண். குளக் கரையில் பெண். குடிசையில் பெண். பசுக்களை மேய்த்தபடியும் பெண். புதிராகவும் பீதியாகவும் உணர்ந்தான். தண்ணிரை அருந்திவிட்டு உடனே அந்த இடத்திலிருந்து நகரந்து விட வேண்டும் என்று உள்ளுார விரும்பினான். ஆனால் எங்கும் நகர்ந்துவிடாதபடி நிலத்தில் அழுத்தமாய் அவன் கால்கள் பதிந்திருக்க, கண்கள் பெண்கள் நடுவே அலைமோதிக் கிடந்தன.
கரையை நெருங்கினான். கரையோரம் ஒரு தென்னை விழுந்து கிடந்தது. அதில் உட்கார்ந் திருந்த பத்துப் பதினைந்து பெண்கள் கால்களைத் தண்ணிரில் தொங்க விட்டபடியிருந்தார்கள். கைகளால் தண்ணிரை அள்ளி ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டிருந்தார் கள். நொடிக்கு நொடி அவர்கள் சிரிப்பொலி அதிகரித்தபடி இருந் தது. குளத்தில் கால் வைத்ததும் குளுமையில் உடல் சிலிர்த்தது. கரையோரத்தில் இருந்த ஒருத்தி “ஏ என்ன வேண்டும்?’ என்று கேட் டாள். அக்குரலின் இனிமை அவனை மேலும் தடுமாற வைத் தது. அத்தனை இனிய பெண் குரலை அவன் அதுவரை கேட்டதே இல்லை. அவன் நாக்குக் குழற “தாகம். தண்ணீர் குடிக்கலாமா?’ என்று கேட் டான். கூடவே குளத்துத் தண்ணிரைக் குடிக்க இந்தப் பெண்களின் அனுமதி எதற்கு என்கிற எண்ணமும் ஒடியது.
வாளிப்பான உடல்வாகு கொண்ட அப்பெண் “குடிக்கலாமே” என்று உட னேயே பதில் சொன்னாள். அவள் பதிலில் பரிவு தெரிந்தது. மறைமுகமாக கேலியும் கிண் டலும் பொதிந்திருப்பதாகவும் தோன்றியது. தண்ணிர் குடிக்காமல் அவள் முகத்தையே பார்த் தபடி நின்றிருந்தான் அவன். அதற்குள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் என்று மறுபடியும் ஒருமுறை சென்னாள் அப் பெண். அவள் உதடுகளின் அசைவையே அவன் உற்றுப் பார்த்தபடி இருந்தான். அவன் தடுமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் குளத்தில் இறங்கிய குதிரை தாகம் தீருமட்டும் தண்ணீர குடித் துவிட்டு நிமிர்ந்து நிம்மதியாக மூச்சுவிட்டது.
“என் பெயர் இளன். பக்கத்து வனத்தில்
 
 
 
 
 
 

சிரார்த்த தேவனின் மகன். குதிரையேறிச் சுற்றும் போது வழி தவறி விட்டதில் நிறைய அலைந்து விட்டேன்’
அப்பெண்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதுவும் பேச்சில்லை. அவன் குனிந்து வேட்கை தீர தண்ணிரை அள்ளிக் குடித்தான். அத்தண்ணின் சுவை ஆச்சரியமாக இருந்தது. அதுவரை அப்படி ஒரு சுவையான தண் னிரைத் தான் குடித்ததே இல்லை என நினைத்துக் கொண்டான்.
அம்மா என்று மூச்சு வாங்க எழுந்து அப் பெண்களைப் பார்த்தான். அவர்கள் அப்போதும் எதுவும் பேசவில்லை. மெதுவாகக் கரையேறி மரத்தடியில் உட்கார்ந்தான். அதன் நிழல் களைப்புக்கு இதமாக இருந் தது. தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்தான். கிளைகளுக்கிடையே
கட்டப்பட்ட பரண்களில்
பெண்கள் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பது தெரிந் தது. இன்னொரு பக்கத்தில் விழு துகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்தார்கள் வேறு சில பெண்கள்.
பார்வையைச் சட்டெனத் தாழ்த்தினான் இளன். அவனை ஏதோ கலவர உணர்வு அரிக்கத் தொடங்கிய து. திடுமென ஒரு தேர் ஒடிவரும் சத்தம் கேட் டது. மெல்ல
புழுதிமண்டலம் எழுந்து வானை நோக்கி சுருண்டு சுருண்டு எழுந்தது. குதிரைக வின் குளம்பொலிச்சத்தம் நெருங் க நெருங்க அவன் இதயத்துடிப்பு அதிகரித்தது எழுந்து ஒ ட வேண்டும் போல இருந்தது. அதே கணத்தில் அசையவிடாமல் செய்தது ஒர ஈர்ப்பு புழுதி பறக்க ஓடிவந்த தேர் குளக்கரையில் நின்ற தும் சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்த பெண்கள் “பார்வதி பார்வதி” என்று சொல்வது கேட்டது. தேரில் பார்வதியைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெண்கள் வேகமாக இறங்கி அ வ ள் இ ற ங் கத் து  ைண புரி ந் த ன ர். அப்போதுதான் தேரோட் டியைக் கவனித்தான் இளன். அவளும் பெண். மேல்மூச்சு வாங்கியபடி குதிரையின் கடிவா ளத்தைப் பிடித்தபடி நின்றிருந்தாள் அவள்.
அவள் குளத்தில் இறங்கினாள். ஒருமுறை
కొభg €టిg
7.

Page 40
குளத்தைச் சுற்றிப் பார்த்தாள். மறுபக்கம் யானை யைக் குளிப்பாட்டியபடியிருந்த பெண்கள் எல் லாரும் எழுந்து கரைக்கு வந்தார்கள். அங்கு நின்றி ருந்த எல்லாப் பெண்களும் தன்னையே பாரப் பதாகத் தோன்றியது இளனுக்கு. அந்த எண்ணம் ஒருவிதப் பதற்றத்தைத் தந்தது.
சட்டென எழுந்து குதிரையை நடக்கவிட்டுத் தொடர்ந்தான். அவனுக்கு எல்லாமே குழப்பமா கவும் கனவு போலவும் தோன்றியது. யாரிடமா
வது மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருந்
தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பெண்கள். சுறு சுறுப்பாக ஏதாவது வேலை செய்தபடி இருந் தார்கள். அல்லது தமக்குள் சந்தோஷமாகச் சிரித் தபடி களியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்.
சிறிது தொலைவில் மானோடு தன்னந்தனி யாக ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள். அவ ளை நெருங்கிக் கேட்கலாம் என்று தோன்றியது. அவள் முகம் ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு நம் பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. உடனே அவ ளை நோக்கி நடந்தான். மெலிந்த உருவம் சுருள் முடி வட்டமுகம் தளிர்நிறக் கன்னங்கள் செழு மையாக இருந்தன. சற்றே பெரிய கண்கள். அவ ளை நெருங்கி "வணக்கம்” என்றான். தன் கால் வித்தியாசமாக ஒலித்த விதம் அவனுக்கே ஆக் சரியமாக இருந்தது. அவள் சற்றே கலவரத்துக் குள்ளானவளாக நிமிர்ந்து "என்ன வேண்டும்? என்பது போலப் பார்த்தாள்.
“இப்போது தேரில் போனது இந்த வனத்தின் அரசியா?” தடுமாறிக் கேட்டான் இளன். "ஆமாம் என்றாள். அவள் கண்கள் அவனை ஊடுருவின. அந்த வெளிச்சம் அவனை மேலும் மேலும் பதற வைத்தபடி இருந்தது. பார்வ என்றார்களே ? அப்படியென்றால் ?
*ួyងពិឆ្នាំ ព្រោង Larrj៣ឆ្នា இந்தக் குமாரவனத்துப் பேரரசி” 漆 3.
“இதன் பெயர்குமாரவனமா
"ஆமாம்”
"நான் பக்கத்து வனத்தைச் சேர்ந்தவன். திசை மாறி இங்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்று சொல்ல முடியுமா ? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது’
“வெளியே செல்வதா, நல்ல கதை. இங்கிருப்
பவர்கள் பெரும்பாலோர் திசைமாறிவந்து அகப்
பட்டவர்கள்தாம் ஒருமுறை உள்ளே வந்தவர்கள்
జిజgāటిg
 

மறுமுறை வெளியே செல்வது அரிது.” "ஐயையோ.” அலறினான் இளன். "நான் எப்படியாவது வெளியேற வேண்டு
மே. எனக்கு உதவ மாட்டாயா நீ. ? அழாத
குறையாக கெஞ்சினான்.
“உதவியா ? உனக்கு உதவும் வழி எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஏன் இன்னும் இங்கிருக்
கிறேன்” அவள் கசந்த சிரிப்புடன் சொன்னாள்.
இளனுக்கு மூச்சே நின்றதைப் போல இருந் தது. "அப்படியென்றால் என் கதி. ?
இங்கிருக்கும் எல்லாருக்கும் என்ன கதியோ அதே கதிதான் உனக்கும். குமாரவனத்துப் பெண் களின் கூட்டத்தில் நீயும் ஒருத்தியாக இருந்து காலம் தள்ளலாம்” அவள் நிதானமாகவும் குறும் பாகவும் சொன்னாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
“பெண்ணே, என்ன சொல்கிறாய் நீ. ?’ கிட் டத்தட்ட அலறினான் இளன்.
"உண்மையைத்தான் சொல்கிறேன். குமார வனத்துக்குள் நுழையும் யாரும் மறுகணமே பெண்ணாகி விடுவார்கள். குமாரவனத்தில் ருத்ர னைத் தவிர எல்லாரும் பெண்கள்தாம்’
*計 சொல்வதெல்லாம் நிஜம்தானா? என் னால் நம்பவே முடியவில்லையே’
* உன்னிடம் நான் ஏன் பொய் சொல்ல வேண் டும்? இன்னும் நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒரு முறை உன்னை நீயே பார்
நெருப்பு தீண்டிய மாதிரி இருந்தது. அதிர்ச் சியில் அவன் உடல் தூக்கி வாரிப்போட்டது. சட் டெனத் தனது முகத்தைத் தொட்டுப் பார்த்தான். மழமழப்பான கன்னங்களும் மெலிந்த உதடு களும் அவனுக்கே அருவருப்பைத் தந்தன. தனது முகமா இது என அதிர்ச்சி கொண்டான். ஐயோ' என்று தலையில்
கைவைத்தான். ச டென தலைப்பாகை
அவிழ இடுப்புவரை நீண்டு விழுந்தது கூந்தல், ஆடைக்குள்
தட்தட் டென்று மார்புகள் அதிர்வதை உணர்ந்தான்.

Page 41
“பீதியில் அவன் அலறினான். எப்படி மீள்வது என்று புரியாமல் ஒருகணம் உறைந்து நின்றான். மறுகணமே பெண்ணே. இதன் சாப விமோசனம் உனக்குத் தெரியாதா ? தயவுசெய்து சொல். இனி எப்போதும் குமாரவனத்தின் பக்கம் தலைவைத் துக் கூடப்படுக்க மாட்டேன்.தயவுசெய்து விமோசனம் சொல்” என்று ஆவேசத்துடன் கெஞ் சினான். அதற்குள் ஏழெட்டு ) பெண்கள் அங்கே கூடி விட்
டார்கள்.'சத்தியமாகச் சொல்கி றேன். நான் குமாரவனத்துக்குள் வந்தது தெரியாமல் செய்தபிழை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து வெளியேற வழி காட்டுங் கள்’ எல்லாரையும் பார்த்துக் கை கூப்பி வேண்டினான்.
கொள்ளுங்க்
+ மற்றவர்களுக்குரி
பயன்படுத்தவும் தவ்
+புன்முறுவல் காட்டவும் சிற்
கொள்ளாதீர்கள்.
+பிரச்சினைகள் ஏற்படும்போது
நீங்களே பேச்சை ஆரம்பிக்க முன் 6
 
 
 
 
 
 
 
 

முடிவு என்பதே எதுவும் இல்லை. ருத்ரனே எல் லாக் கட்டளையும் பிறப்பிக்கிறவன். ருத்ரனே மூலம் ருத்ரனே வழி. ருத்ரனே வாழ்க்கை. ருத்ர்ன் கொடுத்த சாபத்தை ருத்ரனாலேயே மாற்றிய மைக்க முடியாது என்பதை நீ அறிய மாட்டா
இளனுக்கு அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று புரியாமல் குழப்ப மாக இருந்தது. குழப்பம் பெரும் பா ரமாக தலையை அழுத்த சோர்ந்து உட்கார்ந்தான். அழுதான். தன் எதிர்காலம் ஒருபெரும் கேள்விக் குறியாக மாறியதை நினைத்து அச்சத்துக்குள்ளானான். சட் டென ஒரு கணத்தில் தன் உடல் ஒரு பெண்ணுக் குரியதைப் போல குலுங்கியதை உணர்ந்து கூசினான்.
பும், நேரமில்லாதது போல் நடந்து
கி வர வேண்டும் என்று காத்திராமல்
இனிது இனது

Page 42
இன்ன பெரிய சிந்தனையில் மூழ்கியிருக்கிற மாதிரி இருக்கே?" என்று கேட்டவனாய் என் நண்பன் வந்தான்.
"ஒ பெரிய சிந்தனைதான் என்றேன் நான். இ "அப்படியென்ன பெரிய சிந்தனை நான் அறிய லாமா? நண்பன் கிண்டினான்.
, அதுதான் பிரச்சனை. நான் இரண்டு விதமான சிந்தனை ஊடகங்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருக்கிறேன். இதில் எந்த ஊடகம் மூலம் சிந்திப்பது பலமானது என்ற கேள்வி எனக்கு" என்றேன் நான்
"முதலில் நீ சொல்லும் சிந்தனைக்குரிய ஊட கங்கள் எவையென்று எனக்குச் சொல்லு. அதன் பின்தான் எனக்கு உன் பிரச்சினைக்கு உதவ முடி யுமா என்று சொல்லலாம்" நண்பன் கூறினான்.
"இரண்டு விதமான சிந்தனை ஊடகங்கள் உண்டு. ஒன்று வார்த்தை என்னும் ஊடகத்தின் மூலம் சிந்திப்பது. (Verbal thinking) அடுத்தது, கணிதம் என்னும் ஊடகத்தின் (mathematical thinking) மூலம் சிந்திப்பது. இந்த இரண்டு ஊட கங்களில் தனது சிந்தனையை ஒரு ஊடகத்தின் மூலமே வழிப்படுத்த தெரிந்தவன் அரைமனிதன். இப்படி நான் சொல்லவில்லை, பேட்ரண் ட்றஸல்
40 මෑණ්ෂු ෂිණ්ෂු
 
 
 
 
 
 
 
 

சொல்லியிருக்கிறார். இனி வரவரக் கணிதம் மூலம் சிந்திப்பது தான் அதிக தேவைக்குரியதாக மாறும் என்றும் சொல்லப்படுகிறது."
"காரணம்?" "இன்றைய விஞ்ஞானத்தின் நவீன கண்டுபிடிப் புகள் யாவும் அன்றாட வாழ்க்கையிலேயே கணிதச் சிந்தனையை மேலோங்கச் செய்வதாகவே உள்ளன. இதற்கு நமது வாழ்க்கையில் கணினி "(Computer) எல்லா இடங்களிலும் புகுந்துள்ளதை உதாரண மாகக் காட்டலாம். இதையும் விட முக்கியமான எதிர்கால விஷயங்களுக்கும் கணிதச் சிந்தனையே உதவப்போவதாகச் சொல்லப்படுகிறது" நான் விளக்
"என்ன மாதிரியான விஷயங்கள்?" அவன் தொடர்ந்துதுழாவினான்.
"வேற்றுலகவாசிகள் பூமிக்கு வந்தால், அவர்கள்
பா ைஷ எங்களுக்கும், எங்கள் பாஷை அவர்களுக்கும் தெரியாத பட்சத்தில் அவர்களோடு கதைப்பதற்கு உதவப்போவது கணித சிந்தனைதான் என்று சொல்லப்படுகிறது" நான் கூறினேன்.

Page 43
_fir@T.
στoύτσοτρ. "ஊனக் கண்ணுக்குத் தெரிகிற நம்மைப் போல் ஸ்தூல நிலையில் வாழ்கிற வேற்றுலகவாசிகளோடு கதைப்பதற்கு கணிதக் சங்கேதக் குறியீட்டுச் சிந்தனைகள் உதவலாம். ஆனால், ஊனக் கண்ணால் பார்க்க முடியாத வேற்றுலக வாசிகளோடு தொடர்பு கொள் கணிதம் மூலம் சிந்திப்பதற்கு பதில் வார்த்தைகள் மூலம் சிந்திப்பதுதான் உதவும் என்பது என் கருத்து" நண்பன் ஒரு புதிய கருத்தை முன்வைத்தான். -
"ஊனக்கண்ணுக்குத் தெரியாத வேற்றுலக வாசிகள் என்று நீ யாரைச் சொல்கிறாய்?" நான் எதிர்க்கேள்வி போட்டேன்.
"ஆவிகள், தேவதைகள், தெய்வங்கள், ஏன் எம்மை இயக்குகின்ற எமக்குள் இருக்கின்ற எம் ஆத்மா என்று கூட அதைச் சொல்லலாம்" அவன் பதில் அளித்தான்.
"ஆனால் ஒரு பிரச்சினை" நான் குறுக்கிட்டேன். "என்ன? அவன் "நீ குறிப்பிடும் தர்க்கத்துக்கு அப்பாலான நம் இருப்பின் மர்மத்தோடு தொடர்பு கொள்வதற்கு வார்த்தைகளே இல்லாத மூன்றாவதான சிந்தனை ஊடகமே சிறந்தது என்று நினைக்கின்றேன். கணிதக் குறியீடுகளும் சரி கவிதையும் சரி வார்த்தைகளே அதனால், இவை ஸ்தூலமான வையே. எப்பொழுதும் ஸ்தூலமானவை சூக்குமத் தளங்களை ஒரு கட்டத்துக்குமேல் துளைக்க முடியாது பின்னடைவு கொள்கின்றன. ஆகவே, வார்த்தைகளே இல்லாத மூன்றாவது சிந்தனை ഉളt #Gഥ இதற்கு முற்றிலும் சரியானது" நான்.
"அந்தச் சிந்தனை ஊடகம் எது?”அவன்.
"இசை" என்று கூறிய நான் தொடர்ந்து சொன் னேன். "வார்த்தைகள் தரும் கருத்து எதுவுமற்ற தனி இசை மீட்டல் (வாத்தியங்கள் மூலமோ வாய் மூலமோ) எம்மை வெகு எளிதாக ஸ்தூல தளங் களில் இருந்து சூக்குமத் தளங்களுக்கு இட்டுச் செல் கிறது. அதனால் தான் சிறந்த இசையை ரசித்து விட்டு "மெய்மறந்து போனேன்" என்று ஒருவன் G=TùpTor."
"அப்போ இசை ஒரு சிந்தனையா?" அவன் திருப்பிக் கேட்டான்.
"அப்படித்தான் நான் சொல்லுவேன்" நான்
"அதனால்தானா அனேக கணித மேதைகளும்,
 

& 2 ৪: স্থিা భణ :
சிந்தனையாளர்களும் தத்துவஞானிகளும் சிறந்த 羲 இசை ரசிகர்களாக இசை ஞானமுடையவர்களாக தமது ஒய்வு நேரத்தை இசையில் கழிப்பவர்களாக உள்ளார்கள்?" அவன்.
"நிச்சயமாக" என்று கூறிய நான், "இந்த விவாதத் தின்படி பார்த்தால், சிந்தனையின் அதி உயர்ந்த ஊடகமாக இதுவரை சொல்லப்பட்ட வற்றின் அதி உயர்ந்த ஊடகமாக இதுவரை சொல் லப்பட்ட வற்றின் அனைத்திற்கும் மேலான ஊடக மாக இன் னொன்றைச் சொல்லலாம் என்று நினைக் கிறேன்" என்றேன்.
"அது என்ன ஊடகம்?" அவன் ஆவலோடு 39*__ោះ
gi per இருத்தல் - அதாவது மெளனமாய்
"மெளனமாய் இருத்தல்" - அவன் "மெளனமாய் (சும்மா) இருத்தலே முற்றுப் பெறாது தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு என்கிறார் ஒர் அறிஞர்" - நான்.
"முற்றுப் பெறாது தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு கேட்கச்சுவையாக இருக்கிறது" அவன்.
"சும்மா இருத்தலின் போது மனிதன் தூய சிந்தனை (பிரக்ஞை) வடிவமாகவே இருக்கிறான். இந்நிலையில் அவனுக்கு ஸ்தூல - சூக்கும என்ற தளநிலைத் தடைகள் ஏற்படப் போவதில்லை. காரணம், அவன் எப்பொழுதும் சூக்குமமான தன் சொந்த இருப்பில் இருக்கிறான். அப்படி இருக்கும் போது அவன் இப் பிரபஞ்சத்தின் சகலவற்றையும்
அவன் சிந்தனையில் கரைத்துவிட எஞ்சுவது அவன்
ஏக சிந்தனை இருப்பு மட்டுமே.
"பிறகு?" "பிறகு என்று நீ குறிப்பிடுகிற நேரம் இடம் தொடர்பு கொள்ள ஆட்கள், பொருள் என்று எதுவுமே அந்நிலையில் அவனுக்கு இல்லை. அவன் ஏக சிந்தனை இருப்பு மட்டுமே"
"அப்போ? இ
"சும்மா இரு"
"இச்சும்மா இருத்தல் எல்லாப் பிற்போக்குத்
தடைகளையும் உடைத்துச் செல்லும் முற்போக்குப் பாய்ச்சலே, அப்படியா?"
~ ෂිණීඝ්‍ර ෂිණීඝ්‍ර

Page 44
호 ధి ă 를
懿
ரன்ஸ் காஃப்கா பிராக் நகரில் 1883
ஸ்லோவானிக் மேல் வகுப்பைச் சேர்ந்த பணக்கார யூதவியாபாரிக்கு மகனாகப் பிறந்தார். ஒரு குறிப்பிட்ட காலம் இலக்கியமும், மருத்து வமும் படித்தவர் சட்டத்துறை நோக்கி நகர்ந்தார். பிறகு இன்ரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அலுவலக வேலையின் பளு தாங்காமல் அவற்றை உதறிவிட்டு பெர்லினின் புறநகர் பகுதிக்கு குடியேறி வாழ்வை எழுத்திற் காக அர்ப்பணித்தார்.
1914 ல் நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாட் டை முறியடித்தார். மறுபடியும் திருமண முயற்சி செய்தபோது காசநோய் இருப்பது கண்டறியப்
 
 

பட்டு முறிந்தது. திருப் ற காதல் விவகாரங் கள், தந்தையுடனான உறவு, பெர்லினின் 1918 க்குப் பிந்தைய Hunger Years எல்லாம் அவர் உடல்நிலையை வெகுவாகப் பாதித்தது. 1924இல் அவர் மறைந்தார். ஒரு "ஸ்லேவோனிக்’ என்ற போதிலும் அவருடைய புத்தகங்கள் எல்லாம் ஜெர்மன் மொழியிலேயே வெளியிடப்பட்டன. “அமெரிக்கா 1927இல் வெளிவந்தது.
இந்த நாவல் அவரது ‘விசாரணை (Trial) *கோட்டை (Castle) போன்ற நாவல்களிலிருந்து தனித்து நிற்கிறது. விசாரணை நாவலில் வருவது போல் ஒரு புதிரான நீதிபரிபாலனை பற்றியோ, 'கோட்டை போல் அடைய முடியாத இலக்கு களை சுற்றியோ பின்னப்பட்டதல்ல இவரது மூன்றாவது நாவலான “அமெரிக்கா.இந்த நாவல் காஃப் காவின் மகிழ்ச்சியான நாவல் என்று கூறலாம். முதலிரு நாவல் களிலும் கட்டமைக் கப்பட்ட கனவு நிலைப்புனைவு. ஒரு பயங்கரக் கனவு எனக்கூறலாம். ஆனால் இந்த நாவலில் காரல் ரோஸ்மான் செல்லும் கிராம வீடு மற்றும், டெலாமாரச்சீ L (5 னெல் டாவுடன் தங்கும் இடம் பற்றிய இந்த இரண்டு வர்ண ணைகள் தவிர முழுதும் மகிழ்ச்சி யான பகுதிகளே. அமெரிக்க சாய் வு மேசை, சிற்றுண்டிச்சாலை, அமெரிக்க போக்குவரத்துத் துறைக் கட் டுப்பாடுகள் பற்றிய பத்திகளில் வரும் தகவல்கள் ஒரு பயண நூலின் தகவல்களிலிருந்து மாறு பட்ட வேடிக்கைகள் நிறைந்தது.
இந்தக் கதையில் நாயகன் காரல் ரோஸ்மான் 16 வயதே நிரம்பி யவன். அவனது வீட்டு வேலைக்
காரியால் தீய நடவடிக்கைக்கு
தூண்டப்பட்டு, அதனால் அவள் ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். இதையறிந்த அவனது பெற்றோர் கள் ரோஸ்மானை ஒரு நீராவிக் கப்பலில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
அதிலிருந்து வாழ்க்கையின் திடீர் திருப் பங்களுக்கும், இரக்கமற்ற மனிதர்களின் பழக்க வழக்கங்களாலும் உபட்டுப் போகிறான். அவன் சிறைக்

Page 45
குச் செல்லும் அபாயம் கூட இவர்களால் அவ னுக்கு ஏற்படுகிறது. ஆனால் காரலின் அப்பாவித் தனம் அவனை நிறைய சமயங்களில் காப்பாற் றுகிறது. காரல் ரேஸ்மான் இந்த நாவலில் அப்பா வித்தனம் மற்றும் இயல்பான தன்மை இவற்றின் குறியீடாக சித்தரிக் கப்படுகிறான். காஃப்காவின் கதா பாத் தி ரம் வெறும் தனி நபர்களல்ல. அவை ஊழ் விதியுடன் முரண்பட்டு நிற்கும் மனிதன் பற்றிய விம்பங்களே.
முதலிரண்டு நாவல்கள் கதாநாயக னின் அனு பவங்கள் பற்றியது என்றா ல், இது ஒரு அப்பாவிக் கதைநாயகன் Lubrisugi (Story Of Innocence) gigs நாவலின் கடைசிப் பகுதி கூட மகிழ்ச் சியா கவே முடிவடைகிறது. ஆனால் பாதை இல்லை. நாம் எதைப் பாதை என்கிறோமோ அது ஒரு முடிவற்ற ஊசலாட்டங்களே என்கிறார். இதன் மூலம் காஃப்கா தேடலை அனும தித்து, அதன் பாதை குறித்த லட்சிய வாதங்களை கட்டு டைக்கிறார் என்றே கூற வேண்டும்.
அந்தப் பாதை மதமாக இருந்தாலும் சரி, மார்க்சியமாக இருந்தாலும் சரி. இந்நாவலில் வரும் ஒவ்வொரு பகுதியையும் ஒரு சிறுகதை யாகக் கூட நாம் வாசிக்கலாம். தொடர்ச்சி ஒரு இழை தான். அது குறித்த கற்பனையே வாசக னுக்குப் போதுமானது. மனிதனின் நிலை குறித்த ஒரு நியாயமான வர்ணனையை காஃப்கா அள விற்கு நவீன எழுத்தாளர்கள் எண்பிக்கவில்லை.
அவருடைய நாவல்கள் எல்லாமே அவருக் கும் அவர் தந்தைக்கும் இடையே உள்ள முரண் பட்ட உறவுகளை பிரஸ்தாபிப்பதாகவே உள்ளது. “என்னுடைய எழுத்துகள் உன்னைப் பற்றியதே, உன் மார்பின் மேல் கொட்ட முடியாததை என் எழுத்தின் மேல் கொட்டியிருக்கிறேன்’ என்று தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். மேலும் Meta morphosis LDj}0jLib Country Doctor Cổ IrfGörị0 நெடுங்கதைகளும் யூதர்கள் அந்தக் காலக்க. தனிமனித சமூக அரசியல் வாழ்வில் அடைந்த எல்லையற்ற பீதிகளையும் அடக்குமுறை குறித்த மன பீதிகளையும் சித்தரிப்பதாக ஹெரால்டு புளும் என்ற அமெரிக்க விமர்சகர் கூறுகிறார். இதைச் சொல்வதனால் அவரது கதைகளை சிறுமை செய்கிறோம் என்ற அர்த்தமில்லை.
காஃப்காவின் மேதமை அந்த அனுபவங் களை எவ்வாறு அவர் உள்வாங்கி அதை உலகளா
 
 
 
 

விய மனிதனின் வாழ்நிலையாக மாற்றம் பெறச் செய்தால் என்பதிலேயே உள்ளது.
இந்த நாவல் தந்தை பற்றியதல்ல என்றாலும், தந்தை முழுதும் மறைந்துவிடவில்லை எனலாம். இதில் மாயத் தந்தைகள் உண்டு. அவன் மாமா ஜேகப், போல்லன்டர் அன்பானவர் கள் ஆனால் நம்பகமற்றவர்கள், கேடு நோக்கமுடைய ஆனால் தன் வார்த்தைக்கு உண்மையாயிருக்கிற கிரன், கடைசியாக இரக்கமற்ற போக்கிரியான டெலா மார்ச்சி இவர்கள் இவனின் மாற்றுத் தந் தைகள் என விளங்கிக் கொள்ள லாம். டெலா மார்ச்சியின் குடியி ருப்பில் கார்லின் வாழ்வு பற்றிய பகுதி மிகச் சிறப்பானது.
அதுபோவலே தெர்ஸெயின் தாய் மரணம் பற்றிய கதை அதிக நய மானது. மற்ற இரண்டு கதைகளை விட இதில் காஃப்கா சுலபமாகத் தெரிகிறார். இதற்கு காரல் ரோஸ்மானின் வெளி வேடமான ஒரு சுதந்திரம் ஒரு காரணமாகும். இந்த பகட்டு வெளிப்படைச் சுதந்திரம் காஃப்கா வின் கற்பனைக்கும் ஒரு லைசன்ஸ் அளித்து விடுகிறது. நூலின் கடைசி Lug5 g6? uîGJ GJG15 LÈ, The Nature Theatre Of Oklahoma என்ற பகுதி காஃப்காவின் கற்பனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதன் ஆரம்பப் பகுதி காஃப்காவிற்கு மிகவும் பிடித்துப் போன பகுதியானதால் அவர் அதை ஏற்ற இறக்கங்களுடன் சத்தமாக படிப்பார் என மாக்ஸ்
பிராட் என்ற அவரது நண்பர் கூறுகிறார். இதை ஒரு பிராயச்சித்த அல்லது சமரச சாத்தி யமாகவே முடிக்க வேண்டும் என்று காஃப்கா எண்ணியிருந்தாராம். இந்த பிரம்மாண்ட எல்லை யற்ற Oklahoma அரங்கத்தில் இந்த இளம் கதை நாயகன் மறுபடியும் தனக்கென ஒரு தொழி லையும் தன் சுதந்திரத்தையும் ஏன் தன் பழைய வீடு பெற்றோர்களையும் கூட ஏதோ ஒரு சூனியவித்தை மூலமாக கண்டுவிடப் போகிறான் என்பது தான் காஃப்காவின் பிரயத்தனம்.
ភ្នោះ ត្រ, , ,វិស្ណុ ព្រោ கோ  ைபோன்ற நாவல்களையே அதிகம் அறிந்தவர்கள் அமெரிக்காவைப் படிப்பது அவசியம் குறிப்பாக ஆக்லஹாமா பற்றிய அந்தக் கடைசி வர்ணனை அமெரிக்கா பற்றிய கற்பனா வாதத்தை உடைப்பதாய் அமையும்.
43
3.

Page 46
பொங்கயெழுந்து
தடவிப் போகிறது பேரை
ஆழித்தாய் மடி பிறந்து
(86iadoro56060 கேடீருருகும் நெஞ்சின் நினைவுகளைச் சொல்வதற்குள் அவசரமாய்ப் போய் விருகிறது அலை.
தடவியும் தழுவியும் இளறி இறங்கிய ஈறும் தரும் நிறைவில் குளிர்த்து போய்க் கிடக்கிறது தரை
öffeoff5ffeDo 9@soឬ& ge, நடத்துமிந்த நாடகத்தை பார்த்துப் பூர்த்து ஆர்ப்பாக்கிறது கடல் அலையளைந்து அலையளைந்து asaoTiibg (Bunresoredood (Blumas தேoாயுள்ளவற்றோரு 毅 தீராத தன் காதலையும் நோக்கி வைத்துக் கிறங்குகிறது தரை
 
 


Page 47
Deserts LIT606D66OTrabeit
நிலவிலேயே மனிதன் காலடி பதித்து விடி
இடங்கள் சில இருக்கின்றனவாம்
 

Økm Stas Mountains of Northern Columbia
GIL6öIGOðliullrefeðI logo)GOG6ir
Northwest Siberia ݂ ݂ ݂ வடமேற்கு சைபீரியா
· |5ණතGolflගීතා බ්‍රි ෆයීජිං loණ්ය් ඝIION LILIෂ මෑත{thibෆ්ට් හීඩ් ෂීLüසෆ් ජැlle) ක්‍රිකත
తీటికై కిటికై

Page 48
நம்அனைவரின் ஒரு தலைமுறையைத் தாண்டி பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை பேர் நமக்குத் தெரிவார்கள்.? நம்மில் எத்த னை பேரின் மூதாதையர்களின் பெயர்களின் நமக்கும், நமது வாரிசுகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்.? இப்படி ஒவ்வொருத்தரையும் கணக்கில் கொண்டு யோசிக்கும்போது நமது தமிழ் மொழி யையும், வாரிசுகளையும் முதன் முதலில் உய்வித்தது யாராக இருக்கும் என்று நாம் எப்போ தாவது யோசித்துப் பார்த்ததுண்டா..? இன் றைக்கு இருக்கின்ற வசதிகளை வைத்து எத்த னையோ விதமான வாழ்க்கையை அனுப விக்கும் நாம், நமது முன்னோர்கள் எப்படிப்பட்ட காலக்கட்டத்தில் என்ன மாதிரியான வாழ்க்கை யை வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்போமோ..? இதைத்தான் செந்தமிழன் தனது பாலை படத்தில் எடுத்துக் காண்பித்திருக் கிறார்.
இப்படியொரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாகை தி.இரவி அவர்களைப் பாராட்ட வேண்டும். கற்றதுதமிழ் திரைப்படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுப வத்துடன் கடந்த 10 ஆண்டு களாக பத்திரிகையாளர் சின்னத்திரை எழுத்தாளர் தயாரிப் பாளர் இயக்குநர் என்று பல்வேறு முகங்களுடன் அறியப் பட்ட செந் தமிழனின் முதல் படமான பாலை தமிழ் வரலாறு சொல்லும் முதல் திரைப் படமாக உருவாகி அவருக் கும் தமிழ்ச் சினிமாவுக்கும் பெரு ம்ை சேர்த்திருக்கிறது.
ஒரு கூட்டமாக மூத்தோர் ஒரு வரின் வழி காட்டுதலில் தலைவன் ஒருவனின் அரவணைப்பில் வாழும் தமிழர்கள் ஆயர் குடி என்னும் பகு தியில் வாழ்ந்த இவர்கள், அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் வந்தேறி களால் விரட்டப்பட்டு முல்லைக் கொடிக்கு இடம் மாறுகிறார்கள். முல்லைக்கொடி இருக்கும் நிலமோ பாலை பாலை வனத்தில் பண் பட்டா வாழ முடியும்.? அங் கே வாழ்பவர்கள் ஒன்று கொள்ளையடித்து வாழ வேண்டும் இல்லை யேல் இடம் விட்டுத் தாவ வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைச் செய் தாக வேண்டும் என்ற கட் டாயம் தமிழ் மக்களுக்கு. மோதி விடுவது என்றே முடிவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༼《 《 ܢܠ ”عصب۔۔"" // NÀ 貂 NA NÀ 多级 N hy 'W'N ` ^ '%/''ANY I'W \N W's 'A
செய்கிறார்கள். ஆனால் கிடைத்த முடிவு என்ன என் பதைத் தான் 2 மணி நேர படமாக உருவாக்கியிருக்கிறார். காயாம்பு என்ற இளம் பெண், எழுத்தாணி கொண்டு ஒலைச் சுவடியில் தன் னைப் பற்றியும், தனது கூட்டத் தினரைப் பற்றியும் எழுதுவதில் தான் கதை துவங்குகிறது. இன்றி லிருந்து 2000 வருடக்காலக் கட்டத்தின் பின் னோக்கிய வரலாற்றை நமது தமிழின் பழம் பெரும் பாடல்களின் மூலம்தான் அறிய முடிந்துள்ளது.5 ஆண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து தகவல்களைச் சேகரித்து அதன் பின்பே இந்த பாலை வரலாற்றை செல்லுர லாய்டில் பதிவு செய்யத்துவங்கியிருக்கிறார் இயக்குநர்.
பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள், அவர் கள் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், உண வு முறைகள், வந்தேறிகள் என்று சொல்லப்படும் அந்நிய மொழியாளர்களின் வாழ்க்கை என்று நாம் இதுவரையில் காணாத காட்சியமைப் புக ளே திரையில் ஒடுகின்றன. ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கும் அதற்கேற்ற வடிவங்களை கொடுத்து அவற்றை யாரும் மீறாமல் இருக்கும் է Ագ-ԱII3; ಐಆ9Tಷಿör வைத் இருக்கும் பாங்கு,

Page 49
அவற்றை அவர்கள் உச்சரித் திருக்கும் விதம். அனைத்துமே அசர வைக்கிறது. உதாரணமாக தலைவரின் சொல்லுக்குக் கட்டுப் பட வேண்டும் என்கிற அவரது கீழ்ப்படியும் தன்மை, காயாம்புவின் கணவன் கடத்தப்பட்ட போதும் மறுபேச்சில்லாமல் அடங்கிப் போவதை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். தலைவர் என்று உணர்ச்சியுடன் உச்சரிக்கும் அந்த வார்த் தைகளில் இருக்கும் தயக்கம், பயம் இரண்டை யும் உணரமுடிகிறது.!
இளையோருக்குள் இருக்கும் காதல். அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம், பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை. கீழேயும் இல்லை. மேலேயும் இல்லை என்பதை காட் டும்விதமாக பெண்கள் ஆண்களை தாக்குவதைப் போன்ற காட்சிகள், காயாம்பு தனது காதலனை கன்னத்தில் அறைவது, கள் என்ற போதையை பெண்களும் அருந்துவது என்ற அக்கால வாழ்க் கையை சமரசமில் லாமல் பகிர்ந்துள்ளார் இயக் குநர்.அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற வைகள் நமது பெண்குலத்தின் தலையில் விழுந் தது எப்படி என்ற கேள்விக் குறியையும் இப் படம் எழுப்புகிறது.!
ஆயர்குடியை மீட்டால் ஒழிய நாம் வழிப் பறியை கைவிட முடியாது என்ற முதுவனின் நட வடிக்கையும், அதன் பின்னான சண்டையில் தனது இனம் தாக்கப்பட்டதையும் கண்டு அவர் படும் அவலத்தையும் தெளிவாகவே காட்டி யிருக்கிறார் இயக்குநர் அக்காலத்திலேயே இப் படித் தான் என்பது தமிழச் சமூகத்திற்கு இழுக் காக இல்லை. மனித குல குணத்திற்கு இதுவே பொது வான பண்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சின்னத்திரையில் வசனங்களுக்கா கவே பேசப் பட்ட செந்தமிழினின் படைப் பில் வசனங்களுக்கு சொல்லியாத் தரவேண் டும். ? அழகுத் தமிழில் அத்தனையும்
 
 
 
 
 
 
 
 

நிறுத்தி, நிதா னமாக செவிகளில் மிக எளிதாக நுழையும் வகையில் எழுதியிருக்கிறார்.
ஆமைகளின் அணிவகுப்பைப் பார்த்துவிட்டு முதுவனின் பாலை வரப் போகுதுடா என்ற புலம் பல் துவங்குகிறது. இதன் பின்புதான் அத்தனை ரணகளமும் தொடர்கிறது. வந்தேறிகளின் பிடி யில் சிக்கினால் இறுதிவரையில் அடிமைகளாக வே வாழ வேண்டியிருக்கும் என்பதுதான் சிக்கிய வனை மீட்டெடுக்க நினைக்கும் தமிழ்ச் சமூகத் தின் முன் நிற்கும் ஒரே காரணம். எக்காரணம் கொண்டும் நம் இனம் அடிமையாகக் கூடாது என்றே அப்போதும் நினைக்கிறார்கள். அதே சம யம் நாம் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்பதோடு, நாமும் யாரையும் அடிமைப் படுத் தவும் கூடாது என்பதையும் தமிழனின் மரபாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
"அவசரப்படக் கூடாது.வீரம் மட்டுமே போ தாது. சூழ்ச்சியும் வேணும்'என்ற முதுவனின் கூற் று இப்போதைய தமிழர்களின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம், அந்த சூழ்ச்சி வலையை உண ரத் தெரியாமல் தான் தற்போது அழிந்தோம் என் பதை அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார் இயக்குநர் புலி, சிங்கம் என்று பிரித்தெடுத்து அவர் குறிப் பிடும்போது யாரை அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதையும், பூர்வ குடி மக்கள் யார் வந்தேறிகள் யார் என்பதும் புரி
ឆ្នា
படத்தில் 3 முக்கிய நபர்களின் பங்களிப்பும் அசத்துகிறது. முதல் நபர் எடிட்டர் ரிச்சர்ட் இது போன்ற கதை சொல்லும் படங்களில் ஏற்படும் ஆபாசம் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ஏற் படவில்லை. தங்குத் தடையில்லாமல் தெளிந்த நீரோட்டம் போன்று செல்கிறது திரைப் ப டம் பெரிதும் உதவியிருக்கிறார் எடிட் டர்

Page 50
அடுத்து இசையமைப்பாளர் வேத்சங்கர் பாடல் காட்சிகளில் அத்தனை வரிகளிலும் தமிழ் விளை யாடியிருக்கிறது. கொல்லாரே கொல்லாரே பாடல் கொண்டாட்டத்தைக் கொடுக்கிறது எனில், யாதே யாதே பாடல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது. 3 பாடல்களையும் செந்தமிழனே எழுதியிருக்கிறார்.அத்தனையும் அட்சரப் பிசகில் லாதாத தமிழ் வார்த்தைகள். புதுமையான இசையாக பாலையின் தீம் இசையே கவர்ந் திழுக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் மிக இளம் வயதுடையவர். இவர் மட்டு மல்ல படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேரு மே 35 வயதுக்குட் பட்ட இளையோர் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விடயம் மூன்றாவதாக ஒளிப்பதிவாளர் அபிநந்தனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும்பலம் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பொட்டல் வெளி, சிறிய காடு, மணல்வெளிகள், வயற் காடுகள் ஏரி கள், கரைகள் என்று கேமரா எங்கு சென்றாலும் அதுவொரு தமிழர்களின் வாழ்வியல் இருப்பிட மாகவே காண்பிக்கப் பட்டுள்ளது. சண்டை களின்போது தமிழர்கள் பயன்படுத்திய கவண் கல், ஈட்டி சிறிய கத்தி, அவற்றை பெண்களும் பயன்படுத்தியதான உண்மை வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சளைக் காமல் அவர்களும் இருந் திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
காயாம்புவ if its (යූක්
 
 
 
 
 

தலைவனாக நடித்திருக்கும் நடிகர் அனைவருமே தத்தமது வேலைகளைக் குறை வில்லாமல் செய் திருக்கிறார்கள். இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக் காரர்கள் உள்ளுர் கிராமத்து மக்கள் என்று சினிமா முகங்கள் 2 பேரைத் தவிர மீதி அத் தனை பேருமே அந்நியம்தான். ஆனால் அனை வரையுமே தனது முத்தான இயக்கத்தால் முத் திரைபதிக்கவைத்திருக்கிறார் இயக்குநர்.
கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒன்றே கால் கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் ஆவணப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கும். ஆனாலும் அந்தக் கவசக் குண் டலத்தில் போய்சிக்கிக் கொள்ளக் கூடாது என்ப தற்காகவே சில சமரசங்களுடன், நமது அரசியல் வியாதிகளின் கைப்பாவையாக இருக்கும் சென் சார் அதிகாரிகளுக்காக தமிழர்களின் உடை விட யத்தில் விட்டுக் கொடுத்தும் வெளிவந்திருக்கிறது இப்படம்
வணிக ரீதியான திரைப்படங்களும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மசாலா படங்களுமே சூழ்ந்திருக்கும் இன்றைய சினிமா வில் இது போன்ற சிறந்த தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் வரலாறுக்கும் தேவையான திரைப்படங்களை ஆதரிப் பதும், வரவேற்பு கொடுப்பது ம் நமது கடமை. நல்ல இரிை மாத்து ள் வரவில்லையே என்று La)Lрцам தைவிட வந்ததை பெரும கிழ்ச்சிே யாடு கொண்டாடுவதே சிறந்தது. (

Page 51
ÍPPOLA APA / /W 7
ஜி
 
 
 


Page 52
iploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in ACCounting Package Diploma in Hardware & Networking
C O N T A CT
Luxmee Theatre Lane, Nelliyady 021 226. 2395
1st Floor, New Market Buildind, ChaWakacheri. 021 227 0323
347, Kasthuriyar Road,Jaffna. 02:1567 5555 || 021 222 7967