கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2012.03

Page 1


Page 2


Page 3
கவிதைகள் 篷 接
கவிஞர் ஏஇக்பால் குறஜிபன் &: கல்வயல் வேகுமார 邱
வெதுஷ்யந்தன் வே.ஐ.வரதராஜன் ஆமுல்லைதிவ்யன் கெகிறாவ ஸ்ஏ சித்தர் கந்தசாமி இதயராசா அனியோபி ஆரையூாத்தாமரை
சிறுகதைகள்
த.கலாமணி உதயதாரகை கா.தவபாலன் அலெக்ஸ் பரந்தாமன் வ.வே.சு.ஐயர் மூதூர் மொகமட் ராபி
கட்டுரைகள்
சந்திரகாந்த முருகானந்தன் யுகாயினி
 
 
 
 
 
 
 
 


Page 4
ஜீவநதி
பிரதம ஆசிரியர்
கலாமனிை பரரீைதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
பதிப்பாசிரியர்
656DTS 5. 35.56)TLD6Ds
தொடர்புகளுக்கு :
&୪ର) && isIf சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி ଔଷ୍ଟ୍j[i] eil(Bioffli5 அலீவாய்
ලිඛිඛffiගඝ.
ஆலோசகர் குழு:
திரு.தெனிையான் திரு.கி.நடராஜா
விதாலைபேசி 0775991949 0212262,225
E-mail: jeevanathy(aiyahoo.com
வாங்கித் தொடர்புகள் KBharaneetharan
Commercial Bank Nelliady A/C - 8108021808
CCEYLKLY
ச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து க்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை ழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். ரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்பு ளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு
rfsoLDs) 600rG.
- ஆசிரியர்
2012 பங்குனி இதழ் - 42
விடுதலைக் விடுதலை வதற்கும் விட்டோம். வெற்றியும் ൈ ജൂൺ
நாம் சமாளி
ජීප් யாகும் செ | 6th G&rr இருந்து செ கின்றது. 6 நிகழ் ଗଞଗ 6iebolgogs ( பத்திரிகை a 66er(S 6167 strices (3r
ஒன்றாகத் (gpáéး600%;}]႕ßငံ இந்நிகழ்வு பொறுப்பு : tuabajo 86 ပဳးမ္ဟုန္ဟစ္မ္ဟု+ ဓ]]&g5င့်
ஜீவநதி
 
 
 
 
 
 

ஜீவந
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்:
ਨੂੰ
@శీతాcheat பெண்ணைப் பூட்டி வைப்போலிமன்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
வை பெண் விடுதலையைப் பாடிய பாரதி பெண்கள் கும்மியில் சொல்லி வைத்த வரிகள் இன்று பெண்கள் பெற்றுவிட்டார்கள் என்று மேடைகளில் முழங்கு பாரதியின் வரிகளையே துணைக்கிழுக்கப் பழகி பெண்கள் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு, பெற்று வருகிறார்கள் என்று சொல்லிக்கொள்வதன் னாதிக்க மேலாண்மைமீதான குற்றச்சாட்டுக்களையும் த்துக் கொண்டுவிட்டோம். னால், அண்மைக்காலமாக பத்தரிகைகளில் வெளி ப்திகளைப் படிக்கின்றபோது, பெண்ணுக்கு இழைக்கப் டுமைகளை இன்றைய சமூகம் கண்டும் காணாமல் 5ாள்ள முயற்சிக்கின்றதா என்று விசனிக்கத் தோன்று பண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பரவலாகவே அதிக அளவில் இடம்பெற்று யே பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 5ளில் வெளிவராத பாலியல் வன்முறை நிகழ்வுகளும் பதையும் அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலைமை եւն (ԼՕւջեւկլԻ? ந்த நிலமையை மாற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு Tருக்கம் எண்டு குறிப்பாக இலக்கிய கர்த்தாக்கள் திரண்டு பாலியில் வன்முறைகளுக்கு எதிரான குரலை வேண்டும். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கள் மேலும் நிகழாவண்ணம் தடுக்க ഖേൽrgL ாங்கள் அனைவருக்கும் உண்டு சமூக நிறுவனங்கள் மணந்து, பாலியல் வன்முறைகளுக்கெதிரான திட்டங் து செயலுருவம் கொடுக்க முன் வரவேண்டும்.
- க.பரணிதரன்

Page 5
சந்திரகாந்தா முருகானந்தன்
ஆண் @. நட்பு முன் எப்போதையும் விட புத்தாயிரம் ஆண்டில் பூத்துக் குலு குகிறது என்றால் அது மிகையாகாது வீடடுக்குள் அடுப் படிக்குள் அடங்கிப்போயிருந்த பெண்கள் இன்று மிக அதிகளவில் வெளியே வந்த சமூகத்தில் LCD to களிலும் செயற் படுகின்றார்கள் சிறு வயதில் மட்டுமே ஆண் பெண் பிள்ளைகள் சேர்ந்து ໒໖ວaturgລ டன் முடிந்து போயிருந்த முன்னைய கால நட்புக்கு மேலாக இன்று 5G)66õi L Lää56, பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் தொழிற்சாலைகள் என எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்று கின்றார்கள் இந்த நிலையில் ஆண் பெண் இடையினில் நட்பு உருவாவது இயல்பே இவ்வாறான நட்புகளை இன்றைய சமூகம் எந்தவகையில் நோக்குகிறது எந்த அளவில் ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறான நட்பு களினால் இருபாலருக்கும் கிட்டும் நன்மைகள் எவை சிக்கல்கள் எவை என நோக்குவோம்.
காலம் காலமாக நட்பு என்பது சமபாலி னரிடையே இருந்து வந்தது. ஒரு பால் நடயினில் இருந்த தயக்கமின்மையும், நெரிடலின்மையும் ஆண் பெண் நட்பில் இருப்பதற்கு இடையூறாக காதலும் காமமும் இரு தடைக்கற்களாக இருப்பதாக கருதப்படுகிறது. 66 ஆண்களையே சிநேகிதர்களாகவும் பெண்கள் பெண் களையே சிநேகிதிகளாகவும் வைத்திருந்தால் தொல்லையே இல்லை என வாதிடுவோரும் உண்டு இதிகாச காலத்திலேயே துரியோதனன் - கர்ணன் நட்பும் இதன் அடுத்த கட்டமாக கர்ணனுக்கும் துரியோதனின் மனைவிக்குமிடையே இருந்த தூய நட்பும் நாம் அறிந்த விடயம்தான்.
நட்பு என்பதே தூய்மையானது தான் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு, உதவி என பல சிறப்பு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட நட்பில் அற்புதமான இனிமையும் சுகமும் இருக்கிறது.
நட்பில் உண்மை நட்பு, பொய் நட என்ற பேச்சுக்கிடமில்லை. சில தேவைகளுக்காக சிலர் நண்பர்கள் போல் நடிப்பதை வேண்டுமானால் பொய்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 

த்துவ
என்று சொல்லலாம். இவர்களது பாசாங்கை நட்பு என்ற புனிதத்தினுள் கொண்டுவர முடியாது.
உணி  ைம ய ர ன ந ன பர் களிடையே பிரச்சினைகள் வராது எனக் கூறமுடிய ாது. எல்லோரும் மனிதர்களே என்பதனால் பிற அழுத்தங்களும், சந்தர்ப்ப கழ்நிலைகளும் நண்பர்களிடையே பிணக்கு களை ஏற்படுத்தி விடுவதுண்டு எனினும் நிதானமாக சிந்தித்து பின்னர் இவர்கள் புரிந்துணர்வுடன் ஒன்றாவதைப் பார்க்கிறோம். காதலைப் போலவே நட்பிலும் தனக்குத் தான் தனக்கு மட்டும் தான் அல்லது தனக் முன்னுரிமை என்ற எண்ணம் சில நண் itself to இருப்பதுண்டு இந்த சுயநலம் தப்பானது. நட்பு ஒரு கடல் அதில் எவருக்கும் இட முண்டு இரு மனங்கள் இணங்கி நெருங்கி வந்தால் gी
தான. 3.3
பாடசாலைக்கால நட்புகள் சிலரது வாழ்வின் இறுதிவரை தொடர்வதைக் காணமுடிகின்றது. அப்படித் தொடராத நட்புகள் கூட மனதளவில் நினைவுத் திரையில் இதமாய் வந்து போவதுண்டு ஆண் பெண் இடையே முன்னர் அதிகமாக நட்பு உருவாகாமைக்கு 8tep85 கட்டுப்பாடுகளும் பாரம்பரியங்களுமே தடைக் கற்களாக இருந்தன. இன்றும் கூட இவற்றின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் இருக்கத்தான் செய் கிறது. திருமணமாகாத ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நண்பர்களாகப் பழகும் போது அவர்களிடையே பாலீர்ப்பு ஏற்படுவதில்லை என்றுஅடித்துக் கூறுவது சிரமம் தான். பருவ வயதில் ஓமோன்களின் தொழிற்பாட்டினால் பாலீர்ப்பு இருத்தல் சாத்தியம் தான். ஆனால் நட்பு பாலீர்ப்பு இல்லாமலே ஏற்படக் ö6,lguLI ஒன்றல்லவா? எனவே ஆண் பெண் நட்பினை வெறும் பாலீர்பாகவோ அல்லது காதலாகவோ நாம் கொச்சைப்படுத்தலாகாது. எனினும் பரஸ்பரம் நட்புடன் Լյք&ւb இருவருக்கிடையே பாலீர்ப்பு ஏற்படுதலும் காதல் பிறப்பதும் சாத்தியமானதுதான்.
இன்று காலவோட்டத்தில் ஆண் பெண் நட்பு திருமணத்திற்கு முன்பம் பின்பும்என பல்கிப் பெருகி
0YSDD DGGDiDiS Su u ui uiiuiuiiuiui iiS iii ii ii i iii i iSiS sTT 00

Page 6
யுள்ளது. இவை எல்லாவற்றையும் வெறும் காதலா கவோ, காமமாகவோ நோக்குதல் உகந்ததல்ல. இன்று பல நட்புகள் புனிதமாகவே, நட்பு என்ற வரையறைக்குள் மட்டுமே இருப்பதை காண முடிகின்றது. இந்த வகை நட்பை சமூகம் அங்கீகரிக்கும் நிலையில் தான் இன்னும் தேக்கத்தை காணமுடிகின்றது.
ຂຶ @. நட்பு, அதன் பால்பேத உள் முரண் காரணமாக இன்னும் ஒரு சங்கடமான உறவாகவே இருந்து வருகின்றது. நெருப்பும் பஞ்சும் அருகருகே இருந்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும் என்ற சமூகப் பார்வை இவ்வாறான நட்பை களங்கப்படுத்தி விடுகின்றது. ஒரு நட்பில் பாலீர்ப்பு மேலீட்டால் அது காதலாக மாறவேண்டும் என்பதில்லை. இருவரிடையே யும் கிளர்ந்து எழுகின்ற எண்ணங்களையும் கட்டுப் படுத்தி அல்லது பேசி விவாதித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து தமது நட்பைத் தொடரலாம். காமத்தையோ, காதலையோ தவிர்ப்பது இருபால் நட்பை வலுப்படுத்தி ஆழமாக்கும். எனினும் வில்பமாக எண்ண ஊற்றுக்கள் மனதில் எழும்போது அதன் திசையை மாற்றி நட்பை வலுப்படுத்தி தடங்களின்றி இன்றைய இளைய தலைமுறையினர் பலர் நட்பைத் தொடர்வதைக் காண முடிகின்றது. 徽
இருபால் நடயின் மூலம் பெண்ணிடையே உள்ள இறுக்கம் தளர்வுறுகின்றது. ஆண்களும் பெண் களும் நண்பர்களாகப் பழகும் போது பாலிறுக்கம் தளர் வடைகின்றது. பெண்ணை வெறும் பாலியல் பதுமை என்ற நிலையில் நோக்குவதிலிருந்து சகமானுடப் பிறவியாக நோக்கும் திசையில் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. மணமான பெண்கள் கூட்டுக்குள் இருந்த காலத்தில் திருமணத் திற்கு பிந்திய இருபால் நட்பு அவசியமற்றதாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று இவ்விதமான நட்பு தவிர்க்க முடியாதநிலை உருவாகியுள்ளது. கணவனுக்கு பல பெண் நண்பர்களிருப்பதைப் போலவே, மனைவி யருக்கும் அலுவலக சூழ்நிலையில் ஆண் நண்பர்கள் இருப்பது கண்கூடு. இவர்களில் பலர் நட்பின் எல்லையை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள். தப்பித மான எண்ணங்களின்றி மனப்பகிர்வுக்கான உறவாக இந்த நட்புகள் இருப்பது ஆரோக்கியமான அம்சமாகும்.
எனினும் இவ்வாறான நட்புகளில் கூட முற்றுமுழுதாக ஆணாதிக்கம் விடுபடவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. பாரம்பரியமாக வந்த எண்ணங் களின் தொடர்ச்சி கணவன் - மனைவி உறவில் உள்ளது போலவே இங்கும் இருந்தாலும் அதன் வீச்ச குறை வாகவே உள்ளது எனலாம். இவ்வாறான ஆண் பெண் நட்புகளில் பால்சமத்துவம் இருப்பது போல் தோன்றி னாலும் ஆண்கள் தான் அதிகாரம் மிக்கவராக செயற் படுவதை நுணுகி நோக்கினால் தெரிந்து கொள்ளலாம்.
ஜீவநதி 一

திருமணத்திற்கு முன்னரான சில நட்புகள் காதலாகி திருமணத்தில் முடிவடைந்துள்ளன. இதில் தப்பும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னர் என்று வரும்போது பாலீர்ப்பு கட்டாயமாக கட்டுப் படுத்த வேண்டிய அம்சமாகும். இல்லாதவிடத்து அவரவர் குடும்பங்களில் சிக்கல்களையோ அன்றி அந்தரங்கத்தில் நண்பர்களின்டயே நெறிப்பிறழ்வை ஏற்படுத்தி விடும். கத்தி முனையில் நடப்பது போன்றதே இந்த நட்பு, எனவே திருமணத்திற்கு பின்னரான நட்பு ஆபத்தற்றதாக மிளிர வேண்டுமானால் கட்டுறுக்கமும், எல்லைகளும் அவசியம். இவ்வாறு இந்த நட்புகள் தொடரும் போது தத்தம் திருமண பந்தங்களையும் இது வலுப் படுத் துவதாக உளவியலாளர் கள கூறுகின்றார்கள்
கணவனின் நட்பை மனைவியோ அன்றி மனைவியின் நட்பை கணவனோ ஏற்றுக் கொள்கின்ற ஒரு சூழ்நிலை இன்று மெல்ல அரும்பி வருவதை அவதானிக்க முடிகின்றது. இங்கே நட்பு களங்க மற்ற தாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இயந்திர மயமாகி விட் உலகில் கணவன் மனைவியிடையே பகிர்தலுக்கான நேரம் குறுகி வரும் வேளையில் நண்பர் களிடையே இது அலுவலகத்தில் சாத்திய மாகிறது.
36 665 ភ្ញា ឆ្នា 4. Locparລກ யிடையே எல்ல விடயங்களிலும் ஒத்த நிலைப்பாடு இருக்குமென்றில்லை. பலவற்றில் பரஸ்பர ஒத்த போக்கு இருப்பினும் பரஸ்பர ஆர்வங்களும் ஒத்த நிலைப்பாடுகளும் சில விடயங்களில் இருப்பதில்லை. சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் தம்பதியினரை தற்கு உதாரணமாக நோக்கலாம். தன்னை ஒத்த கருத்து கொண்ட ஒருவரிடம் நட்பை ஏற்படுத்துவதன் மூலம் தமது குறையைத் தீர்த்துக் கொள்ள முடியும். உள்ளார்ந்த சிக்கல்களையும் கடந்து திருமணத்திற்குப் பின்னரான இருபால் நட்பில் கிடைக்கும் பகிர்வு தரும் நிறைவு குடும்பத்துள் இருக்கும் சில இறுக்கங்களைத் தளர்த்தி திருமண பந்தத்தையும் குடும்ப உறவையும்
இதழ் 42

Page 7
மறுவளமாக வலுப்படுத்தும்,
இருபால் நட்பு சுமூகமாக இயங்குவதற்கு தடைகள் நடைமுறையில் உள்ளதை அறிவோம். பொதுவாக பெண்கள் தம் வாழ்வின் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் தாக்கப்படுவார்கள். பகிர்தலின் மூலம் ஆறதலை பெறுகிறார்கள் ஏன், ஒரு சிநேகிதியிடம் பகிர முடியாதா என்று கேள்வி உங்கள் மனதில் எழுவதை 606 ஒரு ஆணுக்கு தனது பிரச்சினைகளை @66វិជា្ជជ្រុំ விவாதித்து உரையாடி ஆறதல் பெற நல்ல சிநேகிதியின் அருகாமை தேவைப்படுவது போலவே பெண்ணுக்கும் நல்ல சினேகிதன் தேவைப்படுவது மனித இயல்பாகஉள்ளது. இவ்வுறவுவரம்புமீறாதிருந்தால்சரிதான் தனிமனித விடுதலையில் இருந்து சமூக விடுதலையும் சமத்துவமும் கிடைப்பது போலவே பெண்விடுதலை நோக்கிய பயணமும் நட்பினால் சாத்தியமாகிறது. இருபாலிரிடையேயான நட்பு நடை முறையில் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் ஆண்
அதிகாரம் சதிகாரர் கையில் புதிரான கதிராக வெளியில் உதிராத மலர் ஒன்றைக்கானின் இதிகாசம் அவள் பெயர்சொல்லும்
அதிரசம் அவள்சொல்லில் ஊறும் எதிருரை எழுந்திடாத் தமிழும் எதிர்காலம் அவளையே நாடும் எதிரிடையானவர் மீளார்!
எதிரொலி உனதொலியாகா உதிரியா யெழுதலே கூடா அதிர்ந்திடும் உனதன்பு மேலாம் அதிர்ச்சியில் உனதுள்ளம் எனதே! S
உதிரியாய் இதை எண்ணவேண்டாம் கதிர்வீசும் நம்வாழ்வேஒளிதான் ரு
குதுகலம் இண்ைவிலே சேரும் குதித்தலால் நம்வாழ்வுமேவும் குதிரிடும் சதிகளில் காணும் சதிரினை உடனடி தவிர்ப்போம்!
ஜீவநதி
 
 
 
 
 

பெண் அடையாளங்களும் பேதமும் மெல்ல மெல்ல கலைந்து வருகின்றதென்றால் அது மிகை யாகாது. இந்த நிலையில் ஆண் பெண் நட்பிடையே காமமும் இச்சையும் அற்ற ஒரு நிலை ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இன்றைய
நவீன உலகில் ஆண் பெண் நட்பு தவிர்க்க முடியாத ஒன்றாவே உருவாகி வருகிறது. இந்த நட்பானது தவறான திசையில் பெரும்பாலும் தடம் புரளாமல் நல்லுறவாக பேணப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பெண் விடுதலையும் பால் சமத்துவமும் ஏற்படும் நிலையை நோக்கிய பயணம் ஆர்முடுகலடைந்திருக் கிறது. பெண்களும் ஆண்களும் இணைந்து பணி புரியும் போது அதன் பெறுபேறுகளும் உயர்வடை கிறது. மனிதநேயப் பண்புகளும் மேலோங்குகிறது. எதிர்கால ஆண்வர்க்கம் பெண் விடுதலையை ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை உருவாகி வருகிறது.
அதிரலை அகற்றிநாம் வெல்வோம் எதிர்த்தலில் பலத்தையே காண்போம்
எதிரிகள் நமக்கில்லை அதனால் எதிர்காலம் எமதென இணைவோம்!
சாதித்தல் யாவும் நம்கையில் சாதனை புரிவதும் எம்மில் சாதுர்ய முன்னேற்ற மடைந்து நீதமாய் நடந்துயர் பெறுவோம்!
மேதினி நின்றுயர் வாகி மேதைகள் காட்டிய வழியில் ஆதரவாகி அறிந்து மதகு வழியினைக் காண்போம்!
அடைதலில் நல்லவை பெற்று அடைக்கலம் இரப்பவர்க்கிந்து அடைபுடன் இலட்சிய மாக்கி டைந்திடல் முடிவெனக் கொள்வோம்!
அடைசலால் வெற்றியே பெற்று அடைந்தவை மற்றோர்க்கு மீந்து நடைமுறை பேணிய வண்ணம் புடைபெயர்ச் சில்லாது வாழ்வோம்!
. இக்பால்
இதழ் 42

Page 8
அம்மா அந்த அறையில் இனி அடைபட்டுப் போய் விடுவா என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள் பத்தடிச் சதுர அறைக்குள் அம்மாவின் வாழ்வு முடக்கப்பட்டதனால் அம்மாவின் வாழ்நாட் களை இனி எண்ணிச்சொல்லிவிடலாம் என்றும் நினைத்தார்கள் எனது இளைய சகோதரியைக் கழி விரக்கத்துடன் பார்த்தார்கள். "ஒன்றுக்கும் யோசியாதை, படுக்கைப் புண் வராமல் பார்த்துக்கொள் என்று ஆலோசனையும் சொன்னார்கள்.
தங்கச்சி பயந்து தான் (3 Lumraommair. ତୁର୍ଭିରାrt୯୭ நாளும் திரும்பிப் படனை என்று சொல்லி அம்மாவின் முதுகுப் புறத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
அம்மாவுக்கு இது பெரிய தொந்தரவாகப்
போய்விட்டது. சிலவேளைகளில் தங்கச்சியை ஏசி, கை
ஓங்கவும் செய்தார்.
தங்கச்சிக்கு அம்மாவின் எதிர்ப்பு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அம்மாவின் முதுகுப்புற உடல்மீதான சோதனையை நாளாந்த கடமையாக்கிக் affire.net முதுகைத் த வித்தடவி எங்காவது கண்டல்கள் இருக்கின்றனவா என்றும் பரிசீலித்துக் கொண்டாள்
இந்த நடைமுறைகள் எல்லாம் நீண்ட நாட் 莎ö籍苓 எனக்குத் @pfl: 6,36ោះ នៃវិស្ណុ ខ្សត្វ சமயம் அம்மா தான் அதனையும் எனக்குச் சொன்னார்.
ஒரு நாள் எதேச்சையாகத்தான் அதனை அவதானித்தேன்.
படுக்கையிலிருந்து உடலை முன்னோக்கி வளைத்து நிமிர்வதும் பின்பு சாய்வதுமாக இருந்த அம்மாவைக் கண்டு, நான் அதிர்ந்துபோனேன். மூச்சுவிடக் கஷ்டப்படுகிறாரோ என நினைத்து.
ஜீவநதி
 

அம்மாவின் முதுகுப்புறத்தை என் கைகளில் ܕܨܒܐ நெஞ்சையும் மெதுவாகத் தடவி விட்டேன்.
66ਲੰਕਲDj5606, ਪ கதிரையிலை இரு
ព្រោយនៃខ្សត្វអ្វីខ្លះ "GeTL == = = ခြီf၉ုိးမ္ဟုပ္န္ဟင့္အပ္နီ @q55,9ဒန္တီး- OBuuB BuyyyTe S மீண்டும் படுக்கையிலிருந்து நிமிர்வதும் தொடர்ந்தார் பின்பு ஒரு காலை மேலே மடக்குவதும் கீழே இறக்குவதுமாகத் தொட வி மறுகாலுடனும் அதே செய்கைகளைச் செட்
వ్రా
எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
666 என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டேன்
தெரிந்திருக்க நியாயமில்லைத்தான் ஆளனும் என்ன கேட்கிறேன் என்பது விளங்கியது.
"spւ6 8Յաո, սամինԺՀ = = = = - கையைக் காலை நீட்டி மடக்கி இப்பி உ அசைச்சாத்தான் விறைப்பு இல்லாமல் போகுட் உ
ਨੁ66b੪B6653 படுக்கைப் புண் வந்திடுமெண்டு ஒவ்வொரு நாளும் என்னைப் புரட்டிப்புரட்டிப் பார்க்கிறாள் அதுதான் இடைக்கிடை இப்பிடிச் செய்யிறதான் உ
எனக்கு அம்மாவின் மீது இரக்கமாக வந்
· · ·
*
என்னால் தான் அம்மாவுக்கு இந்த நிலையே என் குற்றஉணர்வும் தலைதூக்கியது.
நான் பிறந்தவேளை அம்மாவுக்குக் காயாக
வாதம் வந்து விட்டதாம் அம்மா தப்பிப் பிழைப்பாரே என்பதே சந்தேகமாகத்தான் இருந்ததாம் ஆனா
அந்த இயலாமையின் மத்தியிலும் என் குழந்தை.

Page 9
என் குழந்தை" என்று அனுங்கிக் கொண்டிருந்தாவாம். இரண்டு தலைப்பிள்ளைகளை, அதுவும் ஆண்பிள்ளைகளை, நிமோனியாவுக்கும் மலேரியாவுக்கும் பறிகொடுத்து © gopTនោ5g, ©នាficó ១_uិf page, 656ឆ្នា இருந்த நிலையிலும் என்னைப்பற்றிய நினைப்பாகவே இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கேதுமில்லை.
நான் அம்மாவின் உயிர்மூச்சு.
பெண் பிள்ளைகளோடு கூட இருக்க நேர்ந்த நிலையிலும், நினைப்பு முழுவதும் எ நான் வேலையிலிருந்து வீட்டுக்கு வரப்
அம்மா தவித்துக் கொண்டிருப்பார். அதனால்,
பிந்தி வரும் நாட்களில், அம்மாவுக்கு முகம் தான் என் வீட்டுக்கு வருவேன்.
சிலவேளைகளில், அம்மாவுக்கு சொல்லிவிட்டுவருவதில் சிறிது
வீட்டிலும் மனைவியும் பிள் எதிர் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் வழியில்
தோ என்று ஏங்கிக் கொண்டிருப்பார்
ப்படியான ஒரு காலச்சூழல்.
சோதனைத் தடைகளைத் தாண்டி
கிலோமீற்றர் துாரம் பயணம்
(3LT35 மணித்தியாலத்துக்கும்
வேலை முடிந்து
ଧେ ([5ରଧୋps
ண்டு
56ឆ្នា 60615@ត្រូវ நான் ஏதும் Ol பதில்
இரவு நேர உண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் சொல்லும் கதைகளில் அநேகம்
ஐயாவைப் பற்றியவைதான். ஐயாவின் வீர ਨੂੰ ਰੰ செயல்களை நான் சொல்லக்கேட்டு £ী6f60D6956ী சிரித்து மகிழ்வார்கள் சில கதைகளை சின்னவனுக் காக நான் சொல்லத்தொடங்கும்போது மூத்தவன் முந்திக்கொள்வான். apai gu என்னிடமிருந்து - கேட்டிருந்த கதையை ဤဌန္န္ဟ[[j][pírg; ଗଞftଶୀଗଠଣ୍ଡି தொடங்கிவிடுவான்
8ឃff6ោះឆ្នា அம்மாவிடமிருந்தும் நான் கேட்ட கதைகளை இவனால் எப்படி இவ்வளவு துாரம் விஸ்தாரமாகச் சொல்ல
இவனுக்கு மூன்று வயது நிறைவதற் @6363ឃ ឧប្បញ្ញា ឆ្នាg នៅ ធ្ឫស្ណោះ ឆ្នា கூட இவனுக்குச் சரியாக நினைவிருக்குமோ @ួយថ្ងៃ ខ្ស ម្ល៉ោះ) ஐயாவை ਰ வாக உருவகித்து நான் சொன்ன கதைகளை தம்பிமாருக்குச் சொல்வான்
©ខ្សនិយ, ព្លយ ខ្សនា, களில் நாடகப் பழக்கத்துக்காக வரணிக்குச் சைக்கிளில் 3436,6g ឆ្នា அப்படியான ខ្សត្វ ឆ្នា நடுச்சாமம் கடந்து விட்ட வேளையில் வழியில் பேய்களின் சேஷ்டைகளைக் கண்டும் பயப்படாமல் ஐயா வீட்டுக்குத் திரும்பியது பற்றியும் தானே கூட இருந்து பார்த்தது 6. ਸੁਲ ഖേറ്റു &'gL ജut ខ្សត្វ GFDLJið, ໒. கைக்கடிகாரத்தைக் ឆ្នាំ១៦៨៦ 3、3ួ போது முனிவரிடம் பகிடியாக நேரம் கேட்ட បួន நடித்தவர் நாடகத்தின் பின்னர் ஐயாவிடம் பட்டாடு கேட்டு தம்பிமார் குதூகலம் அடைவார்கள்
எனக்கு மலைப்பாக இருக்கும்
கர்ணபரம்பரைக் கதைகள் இன்றும் வளமா இருப்பதற்கு இந்தத் தொடர்ச்சிதான்காரணமோ?
ខែប្រួrោះ នាថ្ងៃ ឆ្នា6" នាឆ្នាំឆ្នា 669656 ឃ្លាធំ 656 @ត្វធំគ្រេ ហ្គ្រី ខ្លះខែត្រូngö நினைத்துக்கொள்வேன். -------------
ஆரம்பக்கல்வியோடு படிப்பை நிறுத்திக் கொண்ட அம்மாவால் பின்பு ஐயாவோடு ஈடுகொடுத்து எப்படி வாழ முடிந்தது? ஐயாவின் நாடக ឆ្នា @gោះpreb அநுசரணையாக இருந்ததனால் தானே ஐயாவால் அவற்றைச் செய்யமுடிந்திருக்கும்
GHTM ວ. 3. BT 56) கல்கியும் விகடனும் குவிந்திருக்கும் முல்லைத்தீவில் தொழில் செய்து கொண்டிருந்த பெரியய்யா இடை இடையே ஊருக்கு வரும் காலங்களில் அவற்றை எங்கள் வீட்டில் கொண்டுவந்து போட்டுவிட்டு
7 இதழ் 42

Page 10
போவார். அவற்றில் வெளிவந்த தொடர்கதைகளை நானும் அக்காவும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டுவோம். கல்கியின் பொன்னியின் செல்வன், அகிலனின் பாவை விளக்கு என்றவாறு கட்டுப் புத்தகங்கள் பல எங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டன. நாம் பாடசாலையிலிருந்து திரும்பும்போது சில வேளைகளில் அம்மா , அந்தப் புத்தகங்களைக் கையில் வைத்திருப்பார், நாங்கள் ஆச்சரியப்படும் படியாக, தான் படித்த கதைப்பகுதிகளை எங்களுக்குச் சொல்வார். எங்கள் ஆச்சரியத்துக்கும் அம்மாவே பதிலளிப்பார்.
எனக்கும் பெற்றார் உயிரோடையிருந்து எட்டாம் வகுப்பு மட்டுமாவது படிப்பிச்சிருந்தால், நானும் இப்ப ஒருரீச்சராய் இருந்திருப்பன்."
அம்மாவின் ஆதங்கம் அந்த வார்த்தைகளில் வெளிப்படும். தான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே தங்களை விட்டுவிட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தாயும் தகப்பனும் இறந்துபோய் விட்டதைச் சொல்லிக் கண் கலங்குவார். பெற்றோரின் மரணத்தின் பின் அம்மாவின் படிப்பை இடைநிறுத்த வேண்டியிருந்தது. சிறிய தாயின் பராமரிப் பில் வாழ்ந்தவர்கள் என்றும் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
அம்மாவைப் பற்றி ஐயா உயர்வாகவே சொல்லிக் கொள்வார். நாடகப் பழக்கத்திற்காக வீட்டுக்கு வருகின்ற கலைஞர்களை எல்லாம் உபசரிப்பதில் அம்மா குறை ஒன்றும் வைக்காததில் ஐயாவுக்குப் பரம திருப்தி ឆ្នាg மேடையேற்றுவதற்கென ថ្ងៃកុំភ្លេcr களைப் பழக்கும் நாடகப் பயிற்சிகள் சிவராத்திரிக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விடும். மூன்று நான்கு மாதங்களாக தினமும் ଥିମ୍ନ ରାଓରା ପଞ୍ଚଶୀର୍ଥର୍ମୋଦ୍ଦି) எட்டு மணி தொடக்கம் பதினொரு மணி வரை எங்கள் ဂေါ်ဦt၃၍ ଅଜ୍ମ (Slb []ଗtସେpଗtଥଯୋଗtuallib ©ការធ្វើជាoffic Guឆ្នាធ្វើយ៉ាងយoffឬហ្ន៎ pr_5}uប្រធំជាឃុំ கானவரும் ஊரவரையும் கட்டி மேய்ப்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் அம்மாவுக்கு அது முடிந்தது. ញ៉ោះ ក៏ស្ណោះ
அம்மாவால் எல்லாவற்றையும் எப்படித்தான் சகித்துக்கொள்ளமுடிந்ததோ?
ஒரு சிவராத்திரியின்போது ஐயா கோயிலில் சிவராத்திரி மேடையில் நாடகம் நடித்துக் கொண்டி ருந்தார். ஆறு மாதக் குழந்தையான சின்னத்தங்கச்சி ராதாவுக்கு குழந்தைப்பிள்ளை வருத்தம் ஐயாவுக்கும் தவிர்க்க முடியவில்லை. ஓரிரவுக்குள் அப்படி ஒன்றும் நடந்துவிடாது என்று தான் ஐயா நம்பினார். பின்னேரம் சின்னத்துரைப்பரியாரியாரிடம் பெற்றுக்கொண்ட சளி மருந்துடன் ឲ្យបានឆ្នាំ சமாளிக்குமாறு அம்மாவிடம்
ஜீவநதி .شیم

சொல்லியிருக்கிறார். இரவு அம்மாவும் நாங்களும் தான் வீட்டில், நாங்களும் சின்னப் பிள்ளைகள் இரவு ராதாவுக்கு வருத்தம் கூடிவிட்டது. பக்கத்து விட்டி லிருந்து சின்னம்மாவை அழைத்து அக்காவிடம் அம்மா கேட்கிறார். சின்னம்மாவிடம் கூட்டிக்கொண்டு அக்கா வந்து சேர்ந்தபோது தவின் கண் கள் நண் றாகச் சொருகிக் கொட்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட சின்னம் தாவின் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டிருந்தா என்ன ஒரு சொற்ப நேரத்தில் முடிந்து விட்டது.
அம்மா பெருங்குரலெடுத்து அஆவி கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தா ஐயாவித்து வர "ஆள் அனுப்பவும் சின்னம்மாவை விடவில்லை நாடகம் முடிந்து கோயில் மனி அழுத்த நேரத்தின் தான் ஐயாவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினர்
அம்மாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் நான்கு பிள்ளை
களைச் சின்ன வயசிலேயே கடவுள் பறித்தெடுத்து விட்டான். அம்மாவுக்கு எவ்வளவு தாக்கமாக இருந் திருக்கும் என்று இப்போது நான் நினைத்துப்பார்க்கிற போது என்னாலேயேதாங்கிக்கொள்ளமுடியாதிருக்கிறது. ஆனால், அம்மா எல்லாவற்றையும் தாங்கிக்கொன்டா.
"போனது போகட்டும். இருக்கிற என்ரை மூன்று பிள்ளையஞக்கும் சுகத்தைத்தா. நீண்ட ஆயுளைத்தா.
அம்மாவின் இந்த வேண்டுதலை நான் ாதாரக்கேட்டிருக்கிறேன். கால் முறிந்து, இந்த அறைக்குள் அம்மா முடக்கப்பட்டபின் நித்திய
இறைஞ்சுதலாய் பிள்ளைகளின் சுகத்தையும் நீண்ட
ஆயுளையும் அவ வேண்டியதை மூன்று நான்கு தடவைகள் அறைக்கு வெளியே நின்று அம்மாவுக்குத் தெரியாமலே கேட்டிருக்கிறேன். B- இதழ் 42

Page 11
நான் ஆசிரியர் பயிற்சி மேற்பார்வைக்காக இந்தப் பிரதேசப் பாடசாலைகளுக்குச் சென்று விட்டு வரும் நாட்களில், பகல் வேளைகளில் அம்மாவையும் "எட்டிப் பார்ப்பதுண்டு.
வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். தங்கச்சி பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்கப் போயிருப்பாள் ebLoft வின் அறை சற்று நீக்கல்" விட்டுச்சாத்தியிருக்கும்.
அம் மா மெல் லிய குரலில் கொண்டிருப்பார்.
tij Tigë
ஆலடி மேவிடும் ஐங்கரனே அருள்வாயே என்றும் துணை நீயே." : பாடலினிடையே அம்மா கதை சொல்வார். யாருடனோ பேசுவார். சிலவேளைகளில் ஆண்டவனுடன் பேசுவதுபோல இருக்கும்.
அந்தக்கதைகளிலிருந்தும் நான் அறிந்து காண்டவை பல. அம்மாவுக்கு கூர்ந்த அவதானிப்புத் திறன். உலக நடப்புகள் எல்லாம் "அத்துப்படி ஊர்ச் செய்திகளை எல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கொண் டுவிட்ட இந்த நிலையிலும் அறிந்து வைத்திருப்பார்.
அம்மாவின் கால் முறிந்து இப்போது ஏழு வருடமாகிவிட்டது. தங்கச்சி இடை இடையே ம்மாவுக்கு வித்தியாசமாக இருப்பதாகச் சொல்லி உறவினர் சிலரை அழைத்துவந்துகாட்டுவாள்.
அவர்களுக்கு தங்கச்சிமீது இரக்கமாக ទ្រឹស្ណប៉ាញេយ៏
"இப்போதைக்கு ஒண்டுஞ் செய்யாது பாவம், நீ 35тство? JE JE GLJпрFruit."
நீ நல்லா மெலிஞ்சு போனாய் உன்னையும் ឆ្នា
*669@ឆ្នាយ៉ា ប៊្រុu Găg. படிக்கினமாம். உனக்குத்தான் கொடுத்துவைக்கேல்லை.
ຂຶg cោះ கேட்கும். <ោះ நித்திரை கொள்வது Gunວນີ້ Log Găg @5@ប្រ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Göøឆ្នាឬភ្នំ 85 ទ្រធំ GöT៨ ខ្សត្វ ឬ தங்கச்சிக்கு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பது விளங்கியதோ இல்லையோ அம்மாவுக்கு Grobabោះ X:
தங்கச்சி பாடசாலைக்குப் போயிருக்கும் ឆ្នា 8, 2ួយff-ÖØ ២៦០ឆ្នាំនៃ
<ោះ
நான் என்ன செல்வன் ஐயா. என்ரை ឲ្យយំយ៉ាញ6 នៃួយខ្សប្រថាៈ ឆ្នា ព្រោយ dp@HGD இருபது வருசமா နွားနှံခြုစဌေးH] [[| 6 ឆ្នា OOkTTyytLttmuTmuTTumuTT yuSTua euTyl y yT Tyyyyyk கட்டிக் கொண்டுபோய் இருக்குது.
அம்மாவுக்கு என்மீது நிறைந்த பாசம் நான் ஒரு வீடு கட்டியதில் பரம திருப்தி வீடு குடிபுகுதலின் போது அம்மாவை ஒட்டோ ஒன்றில் இழுத்துப் பறிச்சு ဓါး’ @႕း(၉)ငွှ၊ கொண்டுவந்து ਪੰ6) Deិ ព្រោយ៍ ស៊ីហ្គល័ នយោធាឆ្នាg off பெரிதும் மகிழ்ந்து போனா இந்தச் சந்தோஷத்தை | ëան օվն உயிரோடிருந்து காணமுடியாமற் স্থ
போய்விட்டதே என்றும் அம்மா வருந்தினா. &
அம்மாவுக்குப் பேரப்பிள்ளைகள் மீது
கொள்ளை ஆசை. நான் ຂຶ ឬអ្វីធំប៊ួហ្គិហ្វ្រងៃ வேளைகளில் என் சின்னவனும் என் கூட 縫 அம்மாவைக்கண்டவுடன் முதலில் கேட்பான்
*ឧបboo3p?
ஓம் ஐயா நல்லசுகம்
உரையாடல் ਕਪ666ਲੇਲ g_6យួ នៅថ្ងៃ போல் நாகரிகமாக இருக்கும் பேரல் Ëါးရှုံးမ္ဟုပ္ရုခ္ရင္းႏွင္ကိုယ္တို႕ဦး‡ நீங்கள் 663ណ្ណ ធ្ឫស្ណ ខ្ស மரியாதை ວຫມືລກ ©55ffោះ6536THB Qge
போனில் கதைக்கும் போதும் அப்படித்தான் டே பிள்ளைகளின் சந்தோசங்களைப் பார்க்கவேண்டும்
என்று அம்மாவுக்கு நிறைந்த விருப்பம் என் சின் வனுக்கு, அந்த ஆசையைப் பற்றி ©ខ្សថ្រានោះ
நீங்கள் படிச்சுப்பட்டம் பெறும்வரை ឱហ្ន៎!-&gត្វទាំgយff.*
இதைக் கேள்விப்பட்டு அக்காவுக்குக் கோபம் வந்துவிடும்.
"ஒ உனக்கு இன்னும் கரைச்சல் தரப் போறாவாமே. 3.
丕
அக்கா ரெலிபோனில் கதைக்கும்போ தங்கச்சிக்குச் சொல்வா c
பாவம் அம்மா தன் ஆதங்கங்களை எல்லாம்
ஐயாவுக்குத்தான் சொல்வா, 8
*ឆ្នាថ្ងៃ ខ្សោះ ព្រោង ឆ្នា செய்யும் ஐயா. நீங்கள் இருந்தவரை எங்களை
-இதழ் 42

Page 12
ಮಂr:clé: பார்த்தது தானே ஐயா. படுக்கை யிலை விழுந்தாப்பிறகு என்னைப் பெம்பிளைப்
នៃួន ខ្លះនៃ បញ្ហាអ្វីចំ5 36gួb,8យff.*
நீங்கள் இருக்கும் வரைக்கும் பெம்பிளைப் Lmmtm BsO OLmmLm LmmLL 0LSS YL S L0L aL LL S LL maCs S S ssSa L LOuO Omm floopercepg LD60sflèf) 60D35LLJFT63p6pG8u J 6)JTfßjag5lğ: சாப்பிட்டுட்டுப் போயிட்டியள். நான் என்ன செய்ய முடியும் ஐயா. இப்பவும் என்ரை பிள்ளை வந்து வந்து பார்த்திட்டுத்தானே போகுதையா."
GratisointG6) GT6öT60T 56OJä-36oujut, Lilaitaostui ளெல்லாம் நல்லா இருக்கவேணும் எண்டுதானே நான் 51 aj6 6o (866öT(BD6öt, agUIT...”
ஐயா தன் பேச்சுக்கு என்ன பதில் சொல்வார் என அனுமானித்து, அந்தப் பதில்களுடன் உரையாடல் தொடரும் வகையில் அம்மா சொல்லிக்கொண்டே (8 in 6T.
திடீரென்று அம்மாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வருவதை நான் தான் முதலில் அவதானித்தேன். ஐயாவுடனான உரையாடலை அம்மா குறைத்துக் கொண்டது போலத் தோன்றியது. ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை என்று தங்கச்சிமுறைப்பட்டாள்.
அம்மாவின் உடல்நலத்திலும் மாற்றம் தோன்றியது. அம்மா எழுந்து நிமிராமலே படுத்திருந்தா. அதிகம் கதை இல்லை. அம்மாவைப் பார்த்துவிட்டுப் போனவர்கள் அக்காவை அவசரமாகக் கூப்பிடுமாறு சொல்லிச் சென்றனர். செய்தி சொன்ன தங்கச்சிக்கு ខេតុំ ព្រោraffic Gឆ្នាrc: - "டொக்ரட்டை கேட்டுப் போட்டுச் சொல்லு, கொத்தானுக்கு லீவு எடுக்கேலாது வந்தாலும் இரண்டு மூண்டு நாளைக்கு மேலை நிக்கேலாது.
தங்கச்சி ஏம்பலித்தாள் அம்மாவுக்குக் கடுமைதான் என்று சொன்னாள் என்னுடன் மட்டும் தான் Sil H Órr ஒருசில வார்த்தைகள் பேசுவதாகச் சொன்னாள்.
அக்கா குடும்பத்துடன் வந்திறங்கியபோது அம்மாவின் நிலைமை மோசமாகிவிட்டது. அக்காவை அம்மா விழித்துப்பார்த்தாவே ஒழிய கதை இல்லை. நான் ԹւréՄՄ விமலநாதனை அழைத்துவந்து காட்டினேன். அவர் அம்மாவை நன்றாகப் பரிசீலித்து விட்டு, அம்மாவின் முதுகுப் புறத்தைத் தடவிப்பார்க்குமாறு தங்கச்சிக்குச் சொன்னார்.
நான் அம்மாவின் முதுகுப்புறத்தை மெதுவாகத் தடவிப்பார்த்தேன். ஆங்காங்கே சிறுசிறுகண்டல்கள்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா படுக்கையிலிருந்து நிமிராமல் இருந்த இந்த ஒரு கிழமைக்குள் படுக்கைப் புண் வந்துவிடுமா என்று GL n'éprf Gio G35LGBL6ôt.
ஜீவநதி
 

டொக்ரர் சிரித்துக் கொண்டு அம்மாவின் 5 នៅ Lö56 ហ៊g នាវាទាំឆ្នាo pប្រព្រំប្រចាំ சீட்டொன்றை எழுதித் தந்தார். ਲ6 gag: யாழ்ப்பாணத் துக்குச் செல்ல இருப்பதை அறிந்து, மருந்துச்சீட்டை அவரிடம் கொடுத்தேன். அக்கா டொக்ரரிடம் ஏதோ கேட்டதற்கு +၉ရွှံ့#၉ဤ#@၌ மூன்று நாளைக்கு ஒன்றுஞ் செய்யாது சிலவேளை கொஞ்ச நாளைக்கு இழுத்தாலும் இழுத்துப்போ 69ণাস্ট্রোন্তোধ্য,
ம் என்று
நான் ஆசிரியர் கல்லூரிக்கு ஒருமுறை போய் வருவோமென்று நினைத்துப் Lງ. நேரம் போய்விட்டது.
கையெழுத்து வைத்து லீவை "பிரேக் பனர் Eவிட்டு, தங்கச்சியுடன் ரெலிபோனில் கதைத்தேன். -
"மருந்து நாலாயிரம் ரூபாவாம். இனி அந்த Լ0{{5f55 போட்டும் பிரயோசனமில்லையாம் அது தான் இவர் வாங்காமல் வந்துவிட்டார்."
எனக்கு சுரீரென்றது. பயந்து பந்து என்னுடன் கதைக்கும் தங்கச்சியை ஏசி என்ன ຫຼື Gundath என்று நினைத்துக்கொண்டேன்
வீட்டுக்குத் திரும்பி வந்தபோது வி எவரும் இல்லை. எல்லோரும் அம்மாவைப் பார்க்கப்
3ួguffice.
51T6õi eelafu eraiaFULDTas se sa பார்க்கச் சென்றேன். அம்மாவின் அருகாகச் சென்று அமர்ந்தேன்.
என் மனைவிக்கு என்னை நன்றாகத் தெரியும் என்னுடன் கூட வந்தமர்ந்து அம்மாவின் முதுகுப் புறத்தை மெதுவாகத் திருப்பிவிட நான் வாங்கிவந்த மருந்தை விசிறி, மெதுவாகத் தடவியும் விடுகிறேன்.
அம்மா ஏதோ சொல்ல "உன்னுவது போல் இருந்தது. என்ன சொல்ல விரும்புகிறா என்று 6656ោះ
இரவாகி விட்டது. அம்மாவைச் சூழப் பலர் இருந்துகொண்டு ஊர் நியாயங்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு சிறிதாக மூச்சு இழுத்துக் கொண்டிருக்கிறது.
அக்கா என்னைக்கூப்பிடுகிறாள்.
தம்பி கிழவிக்கு இப்ப ஒண்டுஞ்செய்யாது
நாங்கள் நாளைக்கும் பாத்திட்டு நாளையின்றைக்கு
வெளிக்கிடப்போறம் நீயும் இங்கை நின்றால் நித்திரை கொள்ளமாட்டாய் மனிசியையும் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போய் உன்ரை வீட்டிலை படுத்திட்டு நாளைக்கு வா."

Page 13
இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அம்மாவின் அருகாகச் செல்கிறேன். ஆறேழு பேர் இன்னும் அம்மா வின் அறையில் இருந்து தங்களுக்குள் ஊர்க்கதை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்னைக் கண்டதும் ஒருவர் சொல்கிறார்
"அம்மாவைக் கூப்பிட்டுப் பாருங்கோ, தம்பி. நான் அம்மாவின் முகத்துக்கு நேரே குனிந்து "அம்மா, அம்மா என்று அழைத்து நெஞ்சையும் மெதுவாகத் தடவி விடுகிறேன்.
திடீரென்று அம்மாவின் கண்களில் சிறிது மலர்ச்சி என் கண்களில் கண்ணிர் வருவதைக்கண்டு அம்மா உருகியிருக்க வேண்டும். கண்களைப் பக்கத்துக்கு அசைத்துக்கொண்டிருந்தா,
நான்குனிந்து அம்மாவைக் கேட்கிறேன். * அம் மா இர வைக் கு உன் னோ  ைட இருக்கட்டுமே, அம்மா." K மற்றவர்கள் எல்லோரும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா வின் வாய் திடீரென்று அசைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
"இங்கை பாருங்கோடி வேண்டாம்" என்று மேனோடை கதைக்கிறதை. மனுசிக்கு மேனைக் கஷ்டப் படுத்தக்கூடாது எண்டுதான் இப்பவும் நினைப்பு.
இரவு முழுவதும் நித்திரை வரவில்லை. அம்மாவோடு இருந்தபோது நிகழ்ந்த 66ਲੇ ਫਲੰ சம்பவங்கள் நினைவுக்கு வந்துபோகின்றன.
நான் எப்போது தூங்கினேன் என்று தெரிய வில்லை. காலையில் ஐந்து மணிக்கு கோயில் மணி அடித்தபோது விழித்துக்கொண்டேன். அம்மாவுக்கு ஏதும் நடந்திருக்குமோ என்று மனம் சஞ்சலப்படுகிறது.
அப்படி ஏதும் நடந்திருந்தால் கோயில் மணி அடிச்சிருக்க மாட்டினம் தானே
ஊரில் யாரும் இரவு இறந்துவிட்டால் அன்று காலையில் கோயில் மணி அடிப்பதில்லை என்ற வழமையை அறிவு எனக்கு நினைவூட்டுகிறது.
முகத்தைக்கழுவிக் கொண்டிருக்கும் போதே கேற் அருகில் நின்று யாரோ கூப்பிடுவது கேட்கிறது.
56)Lõ 666ää566ö 606), uragóõi g தெரியவில்லை.
முகத்தைத் துடைத்துக்கொண்டே வீட்டின் முற்பக்கத்திற்கு செல்கிறேன்.
அது நானண்ணை, சிவராசன். இரவு பதினொரு மணிக்கு அம்மா போயிட்டா, அது தான் என்னை միջ&g: 6, 661. ".
எனக்கு கால்களுக்குக் கீழ் நிலம் சரிவது @ffo இருக்கிறது.
இனி என்ன? எல்லாம் முடிந்து விட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 

விலைமதிப்பற்ற பொழுதுகளை யுத்தம் விழுங்கிச் சென்றது ஒவ்வொரு முன்னகர்விலும் பல பின்னடைவுகளையே சந்தித்தோம் எமக்கான இருப்பில் எவரெவரோ இருக்க முனைந்தமையால் பல பொழுதுகள் | விடியாமலே போயின
எமது சுவாசத்துக்கான காற்றைக்கூட சேமிக்க முடியாதவர்களாகி ஒடிக்கொண்டிருந்தோம் எங்கள் அநேக ஆசைகளை கண்ணிர் கழுவிச் சென்றது எமக்கும் காலத்துக்குமான இடைவெளிகள் இன்னும் அதிகரித்தே செல்கின்றன பருவத்திற்கேற்ற பாய்சல்கள் இல்லாது போனதால் ஆகாயவிமானத்தை அண்ணாந்து Usé56cb
ஏழைச்சிறுவனாய் தொடமுடியாமல் போன திசைகளை |தூரஇருந்து பார்க்கிறோம்

Page 14
Estatutá
கெகிறாவ ஸஹானா சந்திப்பு கபரனிதரன்
ஆசிரியையாகப் UE புரியும்
இவர் 1980களின் முற்பகுதில் எழுத்துலகிற்குள் பிரவேசித்தார். சிநுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், சிநுவர் இலக்கியம் என பலதுறைகளில் எழுதி வருபவர். ஆரவாரம் இல்லாமல் அமைதியாக பயனித்து தள் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தும் இவரது நேர்காணலை ஜீவநதி ឯហើយចែក្រវ៉ាយយោ தருகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரணி - "கெகிராவ ஸஹானா என்று உங்கள் பெயருக்கு முன்னால் உங்கள் பிறப்பிடத்தின் பெயரையும் சேர்த்துப் பயண்பருத்த வேண்டும் என்ற எண்னம் எவ்வாறு ஏற்பட்டது?
ஹைானா - இந்தக் கேள்வியிலிருந்து உங்களுக்கு எனது இயற்பெயர் தெரியாது என்பது தெளிவாகின்றது. எனது இயற்பெயர் ஜஹானறா. இந்தப் பெயர் உச்சரிப்பதற்கு இலகுவாக இல்லை. அப்போது நான் வானொலியோடு அதிக தொடர்பு கொண்டிருந்தேன். தமிழ் அறிவிப்பாளர்களின் வாயில் இந்தப் பெயர் நிச்சயமாக நுழையாது என்பதைத் தீாமானித்துக் கொண்டு என் பெயரோடு பொருந்தி வரக்கூடிய இன்னொரு பெயரைத் தேடியபோது ஸஹானா என்ற பெயர் கிடைத்தது, அதுவும் வானொலி மூலமாகவே நான் எனது பதின்மூன்றாவது வயது முதலாக வானொலியோடு தொடர் பை ஏற் படுத்திக் கொண்டேன். எனவே, எனது பெயருக்கு ஒரு அடையாளமாக இருக்கட்டுமே என்று, அதாவது எனது ஊரிலுள்ளவர்களுக்கு எனது பெயர் தெரியட்டுமே என்றெண்ணி கெகிறாவ என்ற எனது ஊர்ப்பெயரை முன்னால் போட்டுக் கொண்டேன். மற்றபடி எனது ஊருக்கு ஒரு அடையாளம் கொடுக்க வேண்டும் என்ற யோசனையெல்லாம் அந்த வயதில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தவிரவும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை ராஜேந்தர், பட்டுக்கோட்டை கிருபாகர், மற்றும் குரும்பூர் குப்பு சாமி அகியோரின் எழுத்துகளிலும் அந்நாட்களிலேயே எனக்குப் பரிச்சயம் இருந்தது.
பரணி - உங்களுடைய முதலாவது சிறுகதை கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நான் முதலாம் ஆண்டு பழத்தகாலத்தில் "மல்லிகை"யில் வெளிவந்ததென எனது அப்பா கூறுவார். இந்த இருபத்தொரு வருட காலத்தில் நீங்கள் சிறுகதைத் துறையில் சாதித்தவை பற்றிக்கூறுங்கள்.
ஹைானா - உங்களது முதலாம் வகுப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது தவறு என நினைக்கிறேன். ஏனெனில், மூன்று வயதுப் பாலகனாக நீங்கள் உங்களது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வரும்போதே நான் "மல்லிகை"யில் எழுத ஆரம்பித்திருந்தேன். எனது முதல் கதை 1989இல் "மல்லிகையில் வெளியானது மல்லிகை ஆசிரியரின் அறிமுகக் கடிதத்தோடுதான் உங்கள் தாயார் எமது ஊர்ப்பாடசாலைக்கு மாற்றலாகி வந்ததும் என்னைக் காணவந்தார்கள் சிறுகதைத்துறையில் நான் என்ன சாதித்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அனுராதபுர வரலாற்றில் முதல் சிறுகதைத் தொகுதி என்னுடையது என்று பதிவுகள் கூறுகின்றன.
-♔ 42

Page 15
ஸ்ஹானா என்ற பெயர் இன்று இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானபீட விருது பெற்ற, சோவியத் அரசாங்கத்தின் மிக உயர்ந்த நட்புறவு விருதைப் பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இந்தக் கணம்வரை நான் கொண்டுள்ள இலக்கிய ரீதியான உறவே எனது சாதனை என்று நான் கருதுகிறேன். இன்று ஜெயகாந்தனைப் பற்றிய தகவலை அறிய இலங்கை எழுத்தாளர்களுக்கு நான் ஒரு ஊடகமாக செயற்பட்டு வருகிறேன்.
பரணி - உங்களுடைய ஆரம்ப கால எழுத்துகளுக்கு ஆதர்சமாக யாரையாவது அல்லது எவற்றையாவது கொண்டிருந்தீர்களா?
ஸ்ஹானா - நிச்சயமாக ஆரம்பகாலங்களில் நா.பார்த்த சாரதி என்னை மிகவும் கவர்ந்தார். பிறகு, வாஸந்தி, இந்துமதி சிவசங்கரி அகியோரின் பெண்மைச் சாயல் கலந்த எழுத்துகள் என்னை வசீகரித்தன. பிறகு பால குமாரன். எனது ஆரம்பகால எழுத்துகள் இவர்களது பாதிப் புகளோடுதான் உருவாயின என்றுகூடச் சொல்லலாம். ஆனால், இதே காலகட்டத்தில் நான் ஜெய காந்தனை தற்செயலாகப் படிக்கத்தொடங்கிய போது எனது ரசனைகள் யாவும் திடீரென்று மாறின. நான் முற்று முழுதாக அவரது எழுத்துகளின்பால் கவரப்பட்டேன்.
பரணி - உங்களுடைய இலக்கியப் பயனத்தில் ஏற்பட்ட குறிப்பான திருப்புமுனைகள் பற்றிச் சொல்ல Աpլդպլon?
ஸ்ஹானா - ஆரம்பத்தில் வானொலிக் கலைஞராக மட்டுமே இருந்த நான் பின்னர் "மல்லிகைக்கு எழுதிய முதல் கதையே எனது இலக்கியப் பயணத்தின் திருப்பு முனையாகும்.
பரணி - இஸ்லாம் மார்க்கம் மிகவும் இறுக்கமான ஒரு மார்க்கமெனச் சொல்லப்பருவதுண்டு. பெண்கள் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதை இஸ்லாம் மார்க்கம் எவ்வளவுதாரம் அனுமதிக்கின்றது?
ஸ்ஹானா - இஸ்லாம் மார்க்கம் மிக இறுக்கமானது என்று வெளியே இருப்பவர்கள்தான் கூறுகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் அப்படிக் கருதவில்லை. அவ்வாறு அந்த இறுக்கமான கட்டுகளை வி டுத் தாண் டிப் போனவர்களுக்கான சான்றுகளும் மிகக் குறைவு. ஆரம்ப காலம் முதலாகவே அரபியருக்கு கவிதைகளில் ஈடுபாடு இருந்து வந்திருக்கிறது. குர்ஆனின் வருகை யோடு இஸ்லாமிய சித்தாந்தங்களுக்கு உட்பட்டது. உட்படாதது என்று கவிதை இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. அதில் இஸ்லாத்திற்கு இயைந்த கவிதை களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தார்கள்
ஜீவநதி
 

முஹமது நபியவர்களின் மனைவியாகிய ஆயிஷா (ரலி), மற்றும் மருமகனாகிய அலி (ரலி) ஆகியோர் சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமிய உணர்வுகளோடு, நன்மையை வரவேற்றுத் தீமையை எதிர்த்துப் போராடுவதை இஸ்லாமிய இலக்கியமாகவே இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளன்ர். இதில் ஆணென்றும், பெண் ணென்றும் பேதமில்லை. ஏன், சமீபத்தில் தென்னிந்தி யாவில் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகூட நடந்து முடிந்திருக்கிறதே..!
பரணி - உங்கள் சிறுகதைகள் பலவற்றில் மெல்லிய மனவுணர்வுகள் கலைப் பொருளாகியுள்ள மையைக் கானக் கூடியதாக உள்ளது. சிறு கதைகள் மூலம் இந்த உணர்வுகளை வாசகர் களுக்குத் தொற்ற வைப்பதனூடாக சமூக மாற்றத் துக்குப் பங்களிக்க முடியுமென நம்புகிறீர்களா?
ஸ்ஹானா - புரட்சி புரட்சியென்று கோஷமிடுவது எவ்வளவு பொய்யோ, அவ்வளவு பொய்யே மாற்றம், மாற்றம் என்று கோஷமிடுவதும், இலக்கியம் எப்போதும் மென்மையானது; மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது; அவற்றை வளர்ப்பது. கு.ப.ரா.வின் "விடியுமா?, கனகாம்பரம், “ஆற்றாமை", தி.ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்", "மேரியின் ஆட்டுக்குட்டி”, இலங்கையர்கோனின் "வெள்ளிப்பாதசரம்”, மற்றும் "கண்ணாமூச்சி", "கோடு களைத் தாண்டாத கோலங்கள்", "புதுச்செருப்பு கடிக்கும்", "கருணையினால் அல்ல" உட்பட ஜெய காந்தன் எழுதிய ஏராளமான கதைகள் எல்லாம் மெல்லிய மனவுணர்வுகள் சம்பந்தப்பட்டவையே. இவை இலக்கியத்துறையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று வாதிட முடியுமா? சமூக மாற்றம் என்பதுகூட இரண்டாம் பட்சமானதுதான். மனமாற்றமே அடிப்படை யானது. அந்தவிதத்தில் பெண்களைப் பற்றிய பாரம் பரியமான பார்வை மாறவேண்டும் என்ற எண்ணத் தோடு எழுதப்படுபவையே எனது பெரும் பாலான கதைகள் என்று சொல்லலாம்.
பரணி நீங்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை என இலக்கியப் பல்வகைமைகளிலும் ஆர்வமும் ஆற்றலும் கொண்டவராக இருக்கின்றீர்கள். இவற்றுள் எந்த இலக்கிய வடிவம் உங்களுக்கு வாலாயமானது எனக் கருதுகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? 業
ஸஹானா - ஒரு விடயத்தைச் சொல்வதற்கு எந்த வடிவம் ஏற்றதோ அதைத் தெரிவு செய்து கொள்கிறேன். கவிதை எனக்கு ரொம்பப் பிரியமானது சட்டென்று வளைந்து கொடுப்பது: எனக்குள்ளே நான் பெரும்
3-இதழ் 42

Page 16
பாலும் ஒரு கவிஞையாகவே இருக்கிறேன். ஆனால், எனது கவிதைகளைப் பிரசுரிக்க முடியாதென மறுத்த இதழ்களும் உண்டு.
பரணி - ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லீம் பெண் இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்புக்குறித்துச் சுருக்கமாகச் சொல்ல
Upiguqonf?
ஸஹானா - அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லு மளவிற்கு நான் அதிகம் படித்ததில்லை. அதிகமான நூல்கள் எனக்குக் கிட்டவில்லை. எனினும் இந்தக் காலத்தைப் போல வாய்ப்புகள் கிட்டாத, வசதிகள் குறைவான அறுபது, எழுபதுகளிலேயே வேறெந்தத் துறையையும் தேர்ந்தெடுக்காமல், பேனா பிடிக்க முன்வந்த எனது மூத்த பெண் மணிகளது துணிச்சல் கண்டு நான் வியந் திருக்கிறேன்.
பரணி உங்களுக்கு மிகவும் பிடித்தமான சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் என யாரைக் கருதுகிறீர்கள்? அவரின் சிறுகதை களின் சிறப்புகள் யாவை?
ஸ்ஹானா ஜெயகாந்தன் பற்றி ஏலவே குறிப்பிட்டு விட்டேன் பெண்கள் குழந்தைகள் மீது அவர்கொண்ட அன்பு, ஒடுக்கப்பட்டவர்கள் மீது அவர் காட்டிய மனிதாபிமானம். இவையே அவரது கதைகளின் சிறப்பம்சங்கள்.
பரணி புதிதாகச் சிறுகதை எழுத்துலகில் பிரசுரிக்க எண்ணும் இளம் ஆர்வலர்களுக்கு
என்ன கூறவிரும்புகிறீர்கள்?
ஹைானா - நிறையப் படியுங்கள். நீங்கள்
நிறையப் படிக்கிறீர்களா படிக்காமலேயே எழுதுகிறீர்களா என்பது உங்களது எழுத்தைப் பார்த்தவுடனேயே அனுபவமுள்ளவர்களுக்குப் புரிந்துவிடும். அப்படிப் படிக்கும்போது சமகால எழுத்தாளர்களைவிட முன்னைய படைப்பாளி புகளைத் தேடிப் படியுங்கள் அந்தக்
ர்கள் செய்த சாதனைகள்
(SLIIIgs) எழுதவேண் : ೭LG607 Glgಷ್ಮಿ தொ குறைந்தபட்சம் நாளாந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழுந்தவனே எழுந்திருக்க அறிவான், எழுந்து இரு எழும்திரு தூக்கில் இடி ஆயள் உண்டு தூக்கிவிட ஆர் உண்டு. காலம் மாற்றிய கனவுகள் உண்மை முதல், இன்று எம் முன் திறவாத படலைகள் தேவாரம் பாடிப் பயனில்லை உழை ஓயாமல் O உதை, மாறும் பருவ காலம்
எதிர் எதிர் விரட்டும் சவால்கள்
காலத்தினர் முன் சிறகுகள் பொறுமை எழு பற மேல் රන எல்லை தாண்டிய சரியான
அறிவு - அநுபவம் இன்னல் அகலும் ஏற்றமுறும் வாழ்வு பள்ளங்ளைத் தாண்டி வா தாண்ட முடியாதவை வாழ்க்கை என்பது சூதாட்டம் அல்ல போராட்டம் அல்ல நீரோட்டம் எதிர் - நீச்சலிடு காற்றின் மெல்லிய விரல் இடுக்கு இடையே பிரளய சங்கீதம் புதிய தென்பதே காலத்தின் நேரம் பால் ஊறும் பருவ காலம் முதலில் மயக்கம் ஒழி பின்னர் முதலில் மயக்க மொழி
ன்னரோ மொழியால் உலகை இயக்க மொழி மொழி சமூகத்தை ஒழுங்கமைக்கும் கருவி தாய்மொழி கருவூலம்

Page 17
னேனிக்கு எதுவுமே പ്രി.വ. வில்லை. உண்மையில் என் அம்மா பிறந்து வந் த கருவறையிலா இவர்களும் பிறந்தார்கள். ஈவிரக்கம் எதுவுமில்லா இவர்கள் மத்தியில் நாங்கள் வாழ முடியுமா? வாழத்தான் விடுவார்களா?
米米翠
பத்து வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் ஜனனியின் மனத் திரையில், தான் பிறந்து வளர்ந்த மட்டு நகரின் மண் வாசனை மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஜனனியின் தாய் ஜான்சியும் தந்தை சரவணனும் மனப் பொருத்தத்தால் கரம் பற்றினர் சரவணனின் அரச இடமாற்றலால் அவர்கள் மட்டு நகர் வந்தபோதே ஜனனி ஜனனமானாள் ஆறு வயது வரை ஒரே வீட்டில் உண்டு உறங்கி வந்த ஜனனியைப் பெற்றோர் சாமான் களைப் பொதி செய்து லொறியில் ஏற்றி வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அன்று இரவு அம்மா றித்திரைக்கு அழைக்கும்போது கூடத் தெரியவில்லை. தான் இது வரை காலம் வாழ்ந்தது வாடகை வீடென்று.
அம்மா எனக்கு நித்திரை வருகுது இல்ல. எப்ப அம்மா எங்க வீட்டுக்குப் போவம் என்றான். 鄒
இனி இது தான் நம்ம வீடு அது எங்கட வீடு இல்ல. இன்றைக்குப் புது இடமென்றதால் உனக்கு நித்திரை இல்ல போகப் போக வருமடா படு என்றாள்
ខ្ញុំត្រូr
※※拳
இப்போது ஜனனி ஆறாவது කim ගස් ක් igipö மாறி விட்டாள். ஓ. எல் பரீட்சையை எழுதி விட்டுப் பெறுபேற்றிற்காகக் காத்திருந்த சமயம்
<ោះ អ៊ឃffកាg ឆ្នាធំថា ឱ! នាងៃ ஐம்பதாயிரம் அட்வான்சும் இரண்டாயிரம் வாடகையும் கொடுத்துக் கொண்டு வீடு மாறி மாறி இருக்கேலாது. யாழ்ப்பாணம் போய் ஜனனியை ஏ.எல் படிக்க வைப்பம் ஐயா சாகும்போது வீடு எனக்கு என்று சொன்னவர் தானே. நம்ம ஊரில போய்ச் சொந்த வீட்டில் இருப்பம் உங்களுக்கும் ஆறு வருஷத்தில பென்சன் என்னப்பா சொல்றியள்.? என்றாள் ஜனனியின் அம்மா.
"எல்லாம் சரி அம்மா. நான் ஏற்கனவே ரான்ஸ்பருக்கு அப்ளிகேசன் போட்டிட்டன் இன்னும் ஓரிரு மாதத்தில் கடிதம் வந்திடும் என்றார் சரவணன்.
பெற்றோர் கதைத்துக் கொண்டிருந்ததைப் பட்டும் படாமல் கேட்ட ஜனனிக்கு ஒரே திகில் ஒரே ஊரில் வீடு மாறியதை ஜீரணிக்க முடியாதவள் ஊர் மாற்றத்தை எவ்வாறு சுதாகரிக்க முடியும்? மனதுக்குள்
 
 
 

உதயதாரகை
டி வைக்க முடியாதவளாய்த் தாயிடம் கேட்டே ១...re
அம்மா, நான் இங்கேயிருந்து வர மாட்டன் நான் பிறந்த மண்ணையும் என்னை நேசித்த லக்ஷினி, மதுமதி நளீரா பஸ்மின் சர்மிளா என்ர ப்ரண்சைப் பிரிந்து என்னால வரஏலாது அம்மா
"இங்க பார் ஜனனி பெரிய மனுசி மாதிரிக் கதைக்காதே. உன்ர அம்மா அப்பாட ஊர் தான் உனக்கும். அங்க பெரியம்மா, மாமா, 6. மச்சாள்மார் எல்லோரும் இருக்கினம் நாங்க போற இடத்துக்கு நீ பேசாம வர வேண்டியது தான் நல்ல பிள்ளைக்கு அழகு அம்மா தீர்க்கமான பதிலைக் கூறி விட்டுச் சென்றாள்.
வாய் பேச முடியாமல் மடந்தை மெளனமாய்
நின்றாள்.
、淞塞
&শ্লারেঃ கனிந்தது. பெற்றோர் தம் சொந்த parolpašeĝ5 ĝi (3 reĝ5uñ i sj, fito Liĥ6ö Gaurrĝŝi 6a-u tiu juĝ5 OTmLL lmmmeTTmuS ttLLLLS 0 S S LmTOTTTTmmLaS aaTmLmLm S TmLmmll மூழ்கியிருந்த ஜனனி கண்ணீரும் கம்பலையுமாய் ប្រិយ៍ខ្នែងថ្លៃ ប្រះ প্ত
அந்தி நேரம் அப்பா வாங்கிப் போட்ட ហ្រ្វ ទ្រឹស្ណ ក្អេហ្ស៊ូ គ្រោះ ஏற்றப்பட பின்னர், *ឧត្ដាយឈ្មោះ ធ្ឫស្ណ o៨ឆ្នាធំg ឆ្នា ខ្លួ ឆ្នា இருங்கோலொறிச்சாரதிகூறிவிட்டுச் சென்றார்.
அதிகாலை நான்கு மணிக்கே பக்கத்து வீட்டு
அன்ரி தேநீருடன் கதவைத் தட்டுகிறார் முகம் மலர்ந்து sMLm muO S sTmmmLLS ammmtOLtLmmummTTTT TmTaS S STTTmTkT காட்டிய வழியில் பயணத்தைத்தொடர்ந்தாள் ஜனனி,
இதழ் 42

Page 18
来来来
பாதை திறந்து ஆறு மாதங்களே
சோதனைச் சா பொருட்கள் ஏற்றி, உடற் சோதனை
棠来癸
பதினாறு
է:433
 
 
 
 
 
 
 
 
 
 
 

அள்ளி நன்கொடையாய்த்தருவா
苓
மட்டக்களப்பில் இருந்து கொண்டு வந்த
வெள்ளை அரிசி தீர்ந்து போகவே,
eyBsBOTTSS O OLLmtmLmmLLTLTTLLL SSS LLLLLLLLmmm S TTTuYS uTT OTmzS
என்றாள் அம்மா.
இரண்டு சிரங்கை அரிசியை எண்ணித் தந்த
பெரியம்மாவை அன்றே உணர்ந்தாள் ஜனனி,
苓率
ஓரிரு வாரங்களின் பின்னர் ஜான்சி
់យ៉ាហ្វ្រា៩.
தம்பி, ஐயா சாகும்போது வீடு எனக்கு என்று ဓါigFiráfir@j၊ தானே. எனக்கு எழுதித் தா. நான் திருத்திப் போட்டு இருக்கனும் அறையெல்ல ஒழுகுது. கழிப்பறை கட்டனும் தன்னி லைன்
எடுக்கனும்" என்றாள்.
"ஏன் இப்ப எழுதணும் எழுதாட்டியம் உனக்குத் தானே அக்கா நீ திருத்திப் போட்டு இரு தம்பியின் நயவஞ்சகப் பேச்சை உணராதவள். "அப்பா நம்ம வீட்டத் திருத்தத் தொடங்குவமே Graািঢ়frগ্ৰী, 業
*āp重,g_G殖页 EJ G彗工蚤 சகோதரங்களுக்குச் சீதனம் எதுவும் கொடுக்கல்ல. எழுதாமல் செத்ததால வீடு உங்க மூன்று பேருக்கும் பங்கு உன்ர அக்காவும் தம்பியும் சம்மதிச்சுத் தங்க பங்கையும் உனக்கெழுதித் தந்தால் ஒழிய நாங்கள் திருத்தியிருக்க முடியாது அப்பா நியாயத்தைச் @gោះអី្វ क्षे
ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களாக ஆண்டு அனுபவித்தவர்களுக்கு விட்டுக் கொடுக்க மனம் விடுமா? ஜான்சியின் அக்காவின் மகன் பட்டாசு வெடிகளைக் கொளுத்தி வீட்டு முற்றத்தில் போட்டான். ஏற்கனவே உடைந்து போயிருந்த 6) ஒடுகளின் மேல் மேலும் கற்களை எறிந்து மனப் பீதியை ஏற்படுத்தினான். ---

Page 19
முடியாது. அறுக்கை இல்லாததால் பகலிலும் இரவிலும் பாம்புகள், மட்டத்தேள் ஒரு புறம் |5ւbլք Լ0լ է 3, களப்புக்கே போவம்" என்றாள் ஜனனி
மகளின் ஆதங்கத்தைப் புரிந்த சரவணன் ஓரிரு நாட்களில் சொந்த ஊரிலேயே வாடகை வீடொன்றுக்குத் தற்காலிகமாக மாற இனங்கினார். மனைவியும் சம்மதித்தாள். 等
米米率
சொந்த ஊரிலே வீடு இருந்தும் வாடகை வீட்டில் மூன்று முறை மாறியிருந்த ஜான்சி மனம் அவலப்பட்டுத் தன் அக்காவையும் தம்பியையும் கெஞ்சினாள் கதறினாள். கல்லுக் கூடக் கரைந்து விடும் இவர்களின் மனங்களோ சகோதரியின் மனக் கிலேசத்தை உணராமல் பாறாங்கல்லாய் இருந்தன.
来来来
பத்து வருடங்கள் கடந்த நிலையில் அத்தி பூத்தாற் போல அம்மாவின் தம்பி இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வந்தர்ர.
*<955, 616, LIE60510 26, 1685ឬe மருமகள் ஜனனி பேரில் எழுதிட்டன் என்றார்.
5thւմlամladr (8Li&cto& !bւbմա 83raditքակth, அக்காவின் சம்மதத்துடன் அவருடைய பங்கை விட்டு மூன்றில் இரண்டு பங்கைச் சேவயர் மூலம் அளந்து எல்லைக்குக் கட்டையும் அடித்து விட்டாள்.
தன் தங்கைக்கு வீடு கிடைக்கக் கூடாதென்று ஜான்சியின் அக்காவும் மகனும் தங்கள் வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றைத் தங்கைக்குரிய பங்கில் அடைத்து வைத்து திறப்பையும் @ird.fr) இருந்தனர்.
ឆ្នាg gោះ ត្រូb់ខ្ស ി ഫ്ര &ព្រោre geោះ 63ឆ្នាយឃ្លា ធ្វើចំgö அக்காவிடம் சென்று,
ਲੰpਲ606 ਨੂੰ8666060ਲ வேலி அடைச்சிட்டு வீட்டத் திருத்தி வந்து இருக்கனும்
6.
பொறுத்தார் பூமியாள்வார் என்பது அப் போது பொறுத்தார் ஏமாளியாவார் என்பது இப்போது இரண்டு 6 in Triasefitti b (3LT 3rtion 6185606 at (B58s அவர்கள் மனம் ஒப்பவில்லை.
தனிபிரதி - 604 ஆண்டுச்சந்தா? மணியோடரை அல்வாய் தபால் ിണ്ണ് G K. Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
KÉHala
Commerç
Nelliad
A/C No.- 810802
 

தாய் வேலி அடைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்குவதை அறிந்த ஜனனிதன் தாயைத் தனியே அனுப்ப முடியாமல் "அம்மா நாளைக்கு வேலி அடைக்க நானும் வாறன்
என்றாள். 羲
எல்லைக் கட்டையைச் சுற்றிக் கயிறு இழுத்துக் கட்டித் தூண் போடக் கூலியாட்கள் மண்ண்ணத் தோண்டத் தொடங்கினர்.
நிறுத்து உரத்த குரல். ஜான்சியின் அக்காவும் அத்தானும்
கூலியாட்கள் தங்கள் கடமையிலிருந்து தவறாமல் சுற்றி வரக் கயிறு கட்டித் தோண்ட
ஆரம்பித்தனர். 毅
இராவணன் போல் பொங்கி வரும் வாலிபன், அக் காவின் தனய னி காலால் கயரிற் றை அறுத்தெறிந்தான். வேலி போடக் கூடாது. மீறினால் கையிருக்காது என்றான்.
பாவம், அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் கலிur கள் என்ன செய்வார்கள்? அம்மா, எங்களை மன்னியுங்கோ என்று நழுவிச் சென்றனர்.
கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜனனி தன் தாயைத் தேற்றி விட்டிற்கு அழைத்து வந்தாள்
来
துயரங்களைப் புதைத்துக் கொண்ட ஜான்சி சரவணனையும் ஜனனியையும் அழைத்தாள்
நான் சகோதரங்களுடன் கூடிப் பிறக்க வில்லை. எனக்கு நீங்கள் இருவரும் தான், ஜனனி மாமா உனக்கு எழுதித் தந்ததைத் திருப்பி அவருக்கே கொடுத்து விடு அம்மாவின் ஆதங்கம் துயரத்தோடு வெளிப்பட்டது.
அங்கு வாழ எத்தனித்தாலும் விஷஐந்துக்கள் மத்தியில் எதிர்த்து வாழ நினைத்தால் அவை எம்மை அழித்து விடும் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதையின் வாசகம் ஜனனியின் மனதைக் கவர்ந்தது எல்லைவேலிக்கு முற்று வைத்தாயிற்று.
எங்கு 3្រះ ព្រោង វិស្ណ 66ឆ្នា வாழ்ந்த மட்டு நகர் போல் எதுவும் மிகையாகாது என்ர ஊர் என்றும் மங்காத மாணிக்கம் தான் (ஜனனியின் மனதில்.)
55T 6LITLD
1OOO/= GolossIr(B-S 45 U.S
மார்ந்ஜதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப am, Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர்
neetharan
ial Bank -
Branch
7 1808 CCEYLKLY

Page 20
வார்த்தைகளற்ற ஒரு சாமப் பொழுதில்
சருகுகளெல்லாம் உதிர்கின்ற ஒரு சாமப் பொழுதில் 接薇 நாண் படுத்துக் கிடக்கின்றேன். தூக்கங்கள் என் விழிகளுக்குள் நுழைந்தபாடில்லை பல நாட்களாய். துர்க்கத்திற்கும் எனக்குமான இடைவெளிகள் ஒவ்வொரு நாளாய் அகலமாகிக் கொண்டிருக்கின்றன. அவளைப் போலவே எல்லாமே எனக்கு அந்நியமாய் இப்போது, நீண்ட நெடுநேரமாய்க் கண் முன்னே கிடக்கும்
குவிந்து கிடக்கும் seus soa é caó e அடர்ந்த பருவமும்
புகைந்து கொண்டிருக்கின்றது எண் நெஞ்சம் எப்போதுமில்லாதவனாய் நாள்
வார்த்தைகளுக்காய்த் தவ ឆ្នាស្រី ទ្រឹស្ណុ 接 கண்ணீரில் கவிதை உருப்பெறுமாயின. | ატყ17ეtგ ატყ0°ეფ
கவிதைகள் உருப்பெறக் காத்திருக்கின் 6rso Gugurar cp6opo6ar வெள்ளைத் தாளில் மெல்லப்
பதிகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிளந்த வாயினூடே விஷவாயுக்களும் பூதங்களும் புறப்பட்டு வருகின்றன;
பொய் வாக்குறுதிகளுடன் பூமியைச் சுவர்க்கமாக்க மந்திரக் கோல்களுடன், உலா வருகின்றன; மக்கள், பிச்சைப் பெட்டிகளை ஏந்தியவாறு

Page 21
கா. தவபாலன்
டிராக்டர் பெட்டியில் பன்பாய் விரித்து அதில் கணபதிங்பிள்ளை மாஸ்ரர், மனைவி கமலாம்பிகை, அவவின் தங்கை சீதாலக்ஷ்மி, கணவன் நடராசா மாஸ்ரர் ஆகியோர் ஏறி அமர்ந்தார்கள். கணபதிப் பிள்ளையரின் மகன் கமலேஸ்வரன் டிராக்டர் சாரதி யாகக் கடமை ஏற்றான். கிடங்கும் கிண்டியுமான குமுழமுனை றோட்டால் டிராக்டர் குலுங்கிக் குலுங்கி ஒடத் தொடங்கியது. முதலாம் கட்டையடி, முறிப்பு, குமழ முனை ஆகிய ஊர்களைக் கடந்து மேற்குப் பக்கமாக வயல் பாதையில் இறங்கி ஓடத் தொடங்கியது டிராக்டர். வயல்களில் நெற் பயிர்கள் பச்சைப் பசேலேன்று வளர்ந்திருக்கின்றன. அவை காற்றில் அசைந்தாடிக் கொண்டிருப்பது அழகான காட்சியாக இருக்கின்றது. தண்ணிமுறிப்புக் குளத்து வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் சிற்றாறு போல ஒடிக் கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே பெண்களும் குழந்தைகளும் வாய்க்கால் நீரில் குளித்து முழுகிக் கொண்டு நிற்கின்றார்கள். மாடுகள் கூட்டம் கூட்டமாக டிராக்டருக்குக் குறுக்கே வருகின்றன. இளங்கன்றுகள் பயமறியாமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மாடுகளின்
பிரசன்னம் காரணமாக டிராக்டரை மெதுமெதுவாகச்
செலுத்தியபடி ஒருவாறு தண்ணிமுறிப்புக் கிராமத்தைச் சென்றடைந்தார்கள்.
அங்கிருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பி ஒரு மூன்று மைல் பிரயாணம் செய்தால் ஒதிய மலைக் கிராமத்தை அடைந்து விடலாம். ஆயினும் டிராக்டர்
பெட்டியில் அமர்ந்திருந்தவர்களுக்கு இருப்புக்
கொள்ளவில்லை. கமலம் சொன்னா ஒருக்கால் நிப்பாட்டு தம்பி கொஞ்சம் காலாறிக் கொண்டு போவம்"
என்று சீதா அந்த யோசனையை வழிமொழிந்தா,
கமலேஸ்வரன் குளக் கட்டுக்குச் சமீபமாக டிராக்டரை நிறுத்தினான். கமலத்துக்கும் சீதாவுக்கும் தண்ணி முறிப்புக் குளத்தைத் தெரியாது தானே வாருங்கோ, பாத்துக் கொண்டு வருவம்” என்று கணபதிப்பிள்ளை மாஸ்ரர் சொல்ல ஒமோம். அது நல்ல யோசனை தான், நடவுங்கோ குளத்தை ஒருக்கால் பார்த்துக் கொண்டு வரும் என்றார் நடராசா மாஸ்ரர் ஐந்து பேருமாக மலை போல உயரமாக இருந்த குளக் கட்டின் மீது மெல்ல
ஜீவநதி- LLLLSLLLTTTTTSLSLSLSLSLSL Wiki
 

மெல்ல ஏறினார்கள். சீதா குளத்தைப் பார்த்து விட்டு "இதென்ன முல்லைத்தீவுச் சமுத்திரம் போலை யெல்லோ இருக்குது என்றா. 'சும்மா நாவுறுபடுத்தா தையப்பா, கமக்காறருக்கு மிகவும் அவசியமான குளம்" என்றார் நடராசா மாஸ்ரர். குளத்தில் நீர்க் காகங்கள் மகிழ்ச்சி யாகக் குரலெழுப்பியபடி நீந்திக் கொண்டிருக்கின்றன. குளக் கரை மருத மரக் கொப்புகளில் கொக்குகள் கூட்டம் கூட்டமாகக் குந்தியிருந்து தம் மொழியில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல கொக்குகள் வெண் சிறகுகளை விரித்தபடி குளத்துக்கு மேலால் தாழ்வாகப் பறந்து கொண்டிருக் கின்றன. விதம் விதமான பறவைகள் இனிமையாகப் பாடிய வண்ணம் பறந்து திரிகின்றன. தூரத்தில், மாடுகளும் குரங்குகளும் குளத்தில் விருப்பம் போல நீர் குடித்து மகிழ்கின்றன. சிறுவர்களும் சிறுமிகளும் குளத்தில் இறங்கி நீந்தி விளையாடிக் கொண்டு நிற்கின்றனர். இயற்கைக் காட்சிகளை வெகுவாக ரசித்த மாஸ்ரர் கோஷ்டி குளக் கட்டிலிருந்து மெல்ல மெல்லக் கீழிறங்கி வந்து டிராக்டரில் ஏறிக் கொள்ள டிராக்டர் ஒதிய மலையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.
ஆங்காங்கே காணப்படும் பனை வளவுகளும் மாடுகள் கத்தும் சத்தங்களும் ஊர் மனை நெருங்கி விட்டதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. வவுனியா வில் படிப்பிக்கும் சிவநேசன் மாஸ்ரர் வீடு எது என்று விசாரித்துச் சென்று வீட்டுப் படலையைத் திறந்தார்கள். இவர்களை முதலில் வரவேற்றது வாழைத் தோட்டம். வாழைகள் ஆங்காங்கே குலை போட்டபடி காணப்படு கின்றன. ஒன்றிரண்டு வாழைக் குலைகள் இடைப் பழம் பழுத்தபடி காணப்படுகின்றன. பழங்களைக் குருவிகள் கொத்திக் கொண்டிருக்கின்றன. அப்பால் சென்றபோது நிலக் கடலைச் செடிகள் காணப்பட்டன. அதற்குமப்பால் மரக்கறித் தோட்டம் காணப்பட்டது. மரக்கறிகள் நிறையக் காய்த்திருக்கக் காணப்பட்டன. பெரிய கிணறும் வாட்டர் பம்ப்பும் காணப்பட்டன. கிணற்றுக் கப்பால் மண் வீடொன்று காணப்பட்டது. "வீட்டுக்காரர் என்று இவர்கள் கூப்பிட்ட சத்தம் கேட்டு ஓர் ஐம்பது வயது தாண்டிய தம்பதிகள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். மாப்பிளைப் பொடியனின் தகப்பன் செல்லையாவும் அவரின் மனைவியாகவும் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்ட கணபதிப்பிள்ளை மாஸ்ரர் நான் கணுக்கேணி கணபதிப்பிள்ளை மாஸ்ரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். "ஆ, வாருங்கோ. வாருங்கோ” என்று வரவேற்றனர் செல்லையரும் மனைவியும். வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்தின்போது வாங்கிய பன்பாய்களை உதறி விரித்து உட்காரச் சொன்னார்கள். சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த பின்னர் எல்லோருக்கும் பணியாரங்களும் தேநீரும் வழங்கப் பட்டன. "அப்ப நாங்கள் தை மாதம் எழுத்தை எழுதுவம்; வெள்ளாமை வெட்டிச் சூடு அடிச்ச பிறகு வைகாசி ஆனியிலை கலியாணத்தை வைப்பம்" என்று பீடிகை போட்டார் செல்லையர் "ஒமோம். எதுக்கும் நீங்கள் அட்டமி நவமி கழிச்சு நல்ல நாளாய்ப் பாத்து ஒருக்கால் எங்கடை வீட்டுப் பக்கம் வாருங்கோவன் என்றார் கணபதிப்பிள்ளை மாஸ்ரர் "ஓம் அதுக் கென்ன? வாறம்" என்றார் செல்லையர். அப்ப நாங்கள்
இதழ் 42

Page 22
போட்டு வாறம்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு மாஸ்ரர் கோஷ்டி மீண்டும் கணுக்கேணி நோக்கிப் பயணமானது.
போகும்போது பலதும் பத்தும் கதைத்துக் கொண்டு போனார்கள். கணபதிப்பிள்ளை மாஸ்ரர் மனைவியைப் பார்த்துக் கேட்டார். "என்னப்பா? இடம் படிச்சுக் கொண்டுதா” என்று. "உது சரி வராது பாருங்கோ, பாதை ஒரே சேறும் சகதியுமாயிருக்குது, ஒரு அவசரத்துக்கு வாகனத்திலை வரேலாது, டிராக்டரிலை இருந்து பிரயாணம் செய்து நாரி உடைஞ்சு போன மாதிரி நோகுது என்றா கமலம். விவசாயல் பிரதேசமெண்டால் பாதைகள் சேறும் சகதியுமாய்த் தான் இருக்கும். அதைத் தவிர்க்கேலாது” என்றார் கணபதிப்பிள்ளை மாஸ்ரர். "ஏன்? விவசாயப் பிரதேசமெண்டால் தார் றோட்டுப் போட்டுப் பாலங் களும் கட்டக்கூடாது எண்டு சட்டமா இருக்குது என்றா சீதா மெயின் றோட்டுகளே செம்மண் பாதைகளாய்க் கிடக்குது வயல் றோட்டுகளுக்கா தார் போட்டுத் தரப் போறாங்கள் என்றார் நடராசா மாஸ்ரர். “முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வளமான பிரதேசம் இந்தத் தண்ணி முறிப்பு ஒதிய மலைப் பிரதேசம் தான் முன்னேறாத இட மெண்டு சொல்லி இந்த இடங்களைப் புறக்கணித்தால் எக்கணம் அவங்கள் வந்து ஆக்கிரமிச்சு மணலாத் தோடை சேத்துப் போடுவாங்கள், அந்த நேரம் கவலைப் பட வேண்டி வரும்” என்றார் கணபதிப்பிள்ளை மாஸ்ரர். இப்படியே கதைத்துக் கொண்டு ஒரு மாதிரிக் கணுக் கேணிக்கு வந்து சேர இரவு எட்டு மணியாகி விட்டது. கால் முகம் கழுவித் தேநீர் குடித்து முடித்த பின் வசந்தி தமையனைப் பார்த்துக் கேட்டாள். அண்ணை, போன விஷயம் என்ன மாதிரி என்று. நல்ல வளமான பிர தேசம் நல்ல பண்பான சனம்" என்றான் கமலேஸ்வரன். "அதையேன் கேக்கிறாய் புள்ளை, ஊருலகம் என்ன மாதிரி முன்னேறி விட்டுது, அந்தச் சனம் இப்பவும் பழைய காலம் மாதிரி மண் வீட்டிலை தானே இருக்குதுகள் கொஞ்சம் கூட முன்னேற்றமில்லை" என்றா கமலம் மண் வீட்டு மாப்பிளை சரியில்லை எண்டால் மாடி வீட்டு மாப்பிள்ளையைத் தேடித் தாவனப்பா, ஆர் வேண்டாமெண்டது" என்றார்கணபதிப் பிள்ளை மாஸ்ரர் கடுப்பான குரலில், தாய் தகப்பன் சண்டையில் சம்பந்தப்ப விரும்பாத வசந்தி உள்ளே (3 ruti u Siliu irresjir.
"முற்காலத்திலை குகைகளிலும் பிறகு மண் குடிசைகளிலும் வசித்த மனிசர் தான் படிப்படியாக முன்னேறி மாடி மனைகளைக் கட்டிக் கொண்டது, ஒதிய மயலயம் ஒரு காலத்திலை முன்னேறத்தானே போகுது, நெடுகவம் உப்பிடியே இருக்கப் போகுதா? எனக் கெண்டால் உந்த இடத்தைக் கை நழுவ விடுறது பத்தியாய்த் தெரியேல்லை. பட்டதாரி மாப்பிளை பல்லவா என்றார் மாஸ்ரர். முழுச் சனமும் லண்டன், கனடா எண்டு போய் உழைச்சு நல்லாய் இருக்குதுகள் நீங்கள் தான் தாயகம், விடுதலை அது இது எண்டு வசனம் பேசிக் காலத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறியள் என்னங்கோ? கேக்காத மாதிரி இருக் கிறியள் வெளிநாட்டுப் பொடியனாய்ப் பாப்பமா? என்றாள் கமலம் என்னவோ நான் சொல்ல
 
 

வேண்டியதைச் சொல்லிப் போட்டன், இனிஉங்களுக்கு விளங்கின மாதிரிச் செய்யுங்கோ" என்று கூறி விட்டுக் குளிக்கப் போய் விட்டார் மாஸ்ரர். பயணம் போய் வந்தால் இரவு என்ன தான் நேரம் சென்றாலும் கிணற்றிலை நாலு வாளி தண்ணி அள்ளிக் குளிக்கா விட்டால் மாஸ்ரருக்குப் பத்தியப்படாது.
இரண்டு வருடங்களாக வெளிநாட்டு மாப்பிளையைச் சல்லடை போட்டுத் தேடினார்கள். பொருத்தமான இடமாக ஒன்றும் அமையவில்லை. கமலம் சொன்னா, இஞ்சேருங்கோ, வசந்திக்கு முப்பது வயதும் முடியப் போகுது, இன்னும் இரண்டு வருஷம் போனால் கிழவி எண்டு தான் சொல்லு வாங்கள், ஒரு இடமும் சரி வாற பாட்டைக் காண யில்லை, அந்த ஒதிய மலைப் பொடியன் இன்னும் முடிக்கேலையாம், பின்னை அதையெண்டாலும் கேட்டுச் செய்வமா?" என்றா கமலம், சாதகம் பாத்துச் சீதனம் பேசி முற்றாக்கிய கலியாணத்தைக் குழப்பி யடிச்சுப் போட்டியள், இனி எந்த முகத்தோடை அந்த வீட்டுக்குப் போறது?" என்றார் மாஸ்ரர். எல்லா வற்றையும் கேட்டுக் கொண்டு யன்னலடியில் நின்ற வசந்தி மெதுவாக வெளியே வந்தாள். "அம்மா, நீங்கள் மாப் பிளை பாக்கத் தேவையில்லை. நானே பாத்திட்டன்” என்றாள் அவள்.
"என்னது? என்ன கதைக்கிறாய் வசந்தி? எனக்கு ஒண்டுமாய் விளங்கயில்லை" என்றாள் SLibLOT.
"முதல் பாத்த மாப்பிளை பட்டிக்காட்டு மாப்பிளை எண்டு தானே வேண்டாமெண்டனீங்கள், நான் பாத்த மாப்பிளை பட்டணத்து மாப்பிளையம்மா, முல்லைத்தீவுக் கொமேர்ஷல் வங்கியிலை வேலை செய்யுறார்"
"எந்த ஊர்ப் பொடியன்?"
“முல்லைத்தீவுதான்"
ਲTਸੁੰ?
"சாதி என்னம்மா சாதி, நான் அதெல்லாம் விசாரிக்க இல்லை"
“GF6060া 8ে6)||60D60?”
"LGuJIT66 (86).j606)"
"கொய்யா இந்த ஊரிலை பிரசித்தி பெற்ற மாஸ்ரர், நீ என்ன சாதியெண்டு தெரியாத ஒரு சிற் றுாழியனைக் கட்டினால் நாளைக்கு எங்களைச் சனம் மதிக்குமா? கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா
"அவர் நல்ல குனமான ஆளம்மா, வங்கி யிலை நல்ல சம்பளம் கிடைக்குதாம்; ஒவர் டைம் செய்யிறவராம், ஏ. எல். பாஸ் பண்ணியிருக்கிறாராம், புறமோஷன் எடுக்கலாம் என்டு சொன்னவர், அவராய் விரும்பிக் கேட்டபொழுது நான் ஓம் எண்டு சொல்லிப் போட்டன், இனிமாற ஏலாது”
கமலத்துக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. மாஸ் ரருக்கு அந்தப் பொடியனை ஒரளவுக்குத் தெரியும். வங்கிக்குப் போகும் நேரங் களில் கண்டிருக்கிறார். நல்ல சிவலை. வாட்ட சாட்டமான ஆள். "தாரமும் குருவும் தலைவிதிப்படி" என்று எண்ணியவராய் மெளனமாக இருந்தார்.
இதழ் 42

Page 23
இன்றைய பெண் எல்லாவற்றையும் பெற்று விட்டாள் கல்வி வேலை வாய்ப்பு சமத்துவம் என எதுவிதக் குறையுமின்றி வாழ்கிறாள் என்ற கூற்று நுனிப் புல் மேயும் பார்வையே ஆகும். பெண்ணின் நிலை 666 விடச் சற்று மேம்பட்டுள்ளமை என்னவோ உண்மை எனினும் இன்றும் கூடப் பெண், ஆணாதிக்கத் திற்கு உட்பட்டவளாகவே இருக்கிறாள். பெண் என்பவள் பண்பாடு, பாதுகாப்பு, தங்கியிருத்தல் என்ற கற்பிதத்தில் ஆணுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய சூழ்நிலையே இன்றும் நீடிக்கிறது. ஆணாதிக்கச் சமூகம் வரையறை செய்துள்ளவாறே உண்ண, உடுத்த, உறங்க வேண்டும் நடக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம்? சமுதாயத்தில், தன் குடும்பத்துள் தனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பெண் அடைய விரும்புவது நியாயம் ਸੁ6? பாரம்பரியமான குடும்ப அமைப்பைக் காக்கும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருப்பதாக ஆணாதிக்கம் சில வரையறைகளைத் திணித்துள்ளது. எனினும் இன்றைய பெண்கள் இத்திணிப்பை ஏற்க மறுத்து தன் சார்பை வெளிப்படுத்தி மாறி வரும் சமூகத்தில் புதுமைப் பெண்களாக மாறி வருகின்றமை ஆரோக்கியமான ஒரு திருப்பமாகும்.
பெண்கள் பற்றிய முன்னைய சமூக மதிப்பு களும் வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய யதார்த்த நிலையில் இன்றைய ରାuଗi୫ର୍ଗମିତ கணிசமானோர் தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளும் திசையில் கால் பதிக்கிறார்கள். இந்த நியாயபூர்வமான மாற்றத்தின் பக்கம் சாராமல் స్త్రీ திக்கத்தின் பக்கம் நின்று குடும்ப கெளரவமே தகர்ந்து விட்டதாக ஆண்களோடு சேர்ந்து புலம்புகின்ற பெண்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். இவர்களது கூற்றுப்படி பெண் என்பவள் சகலவிதமான ஆதிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் பிறந்து வளர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செத்துப் போக எதுவித அபிலாசை ଗରଧର୍ଗଶି[] யில் வாழ்ந்து ? சார்பு நிலையற்ற
Li Gurbs) Ú1 fr(Bið LIGO as Li வாழத்
விட்டது. வாழ்வது @L#স্ট্রেীস্টগ্রেী
சிலரும்
ஆனா
2 சேர்ந்துள் ஆண்கள்
5560) 6T
பிக்கப்
இ
அவமானப்
(ԼՕլջեւ IIT
G88-T
ஆளுமையும்
(15 b * ডো
போராடித்தான்

Page 24
அவனுக்குள் மன யுத்தத்தின் போது எறிகளை வோட்டத்தில் எல்லாம் சr வலுவிழந்துபோக, சமூகத்தி கண் பார்வையற்ற செவிப்புலனற்றவர்கள் மீது காட்டுவதில்லையென்ற சிந்தன
நாட்கள் சருகுகள் போல உதிர்ந்து கொண்டிருந்த ஒருநாள் அவன் பயணித்துக் கொண்டிருந்தான் பெண். அவளது செவியொன்றில் கேட்கும் திறன்கருவி பெ பேச்சுக் கொடுத்து விசாரித்தபோது அவளும் போ அவன் சிந்தித்தான். ஊனங்கள் எனக்கு மட்டுமல்ல இன்னும் உணர்ந்தவர்கள் நாங்கள். இதுநமக்கு போர் தந்த பரிசுகள் அவனுள் கிடந்து குமைந்த தாழ்வான எண்ணா பார்க்கிறான். ::
சிரிப்பற்ற அவளது முகத்தில் போர் அனர்த்தத் தெளிவாக. *
来源
அவளது மனம் வெறுமையாகிக் கிடந்தது. விர இல்லாதவொரு உணர்வு அவளுள் பரவியிருந்தது.
Gg. фmuju மாதிரிக்குச் செத்துப் போயிருக் அடிக்கடி அவள் அதையே சிந்தித்தபடி. மீள்குடியேற்றத்திற்கென அவள் ஊருக்கு வந்த போய்க்கொண்டிருந்தது.
*Silf) Loff."
alolair abiaogu aingbaogo.
*eitðtorr." மீண்டும் குரல் ஒலிக்கிறது. அவள் அசையவில்லை. மெளனமாக நின்றாள். அவளுக்குப் பின்னால் நின்று அழைத்த அவளது சைகை மொழிமூலம் கூறியபோதுதான் அவளுக்கு விள
சற்று நேரம் தனது மகளின் முகத்தையே உற்றுப் கிபிர் குண்டின் தாக்கத்தில் செவிப்புலன் பா பிள்ளை என அடைமொழியாக அழைக்கப்படும் வேத மகளுக்காக வாழவேண்டும் என்றவைராக்கியத்தை உண் 来
அது ஒரு அரசாங்க வைத்தியசாலை நேரம்பன் உறவினர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலெக்ஸ் பரந்தாமன் (புதுக்குழயிருப்பு)
ம் ஒரு போராட்டமாக இருந்தது. வன்னிமண் மீதான  ைஅதிர்வில் அவன் செவிப்புலன் இழந்திருந்தான். "கால சியாகி விடும்." என்ற வைத்தியர்களின் வார்த்தைகள் ன் எள்ளலுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிப் போனான்.
ஒருவனுக்கு இந்தச் சமூகம் காட்டும் அனுதாபத்தை ஏன் மன அவனுள் குடைந்து கொண்டிருந்தது நெடுநாட்களாக,
560T.
பயணிகள் பேருந்தில், அவனுக்குப் பக்கத்தில் ஒரு இளம் ாருத்தப்பட்டிருந்தது. Tருக்கள் அகப்பட்டவள் என்பது புலனாயிற்று அவனுக்கு
பல்லாயிரம் பேருக்கு உண்டு. வலியின் ரணங்களை மனம் புண்படவேண்டிய அவசியம் இல்லை. ங்கள் தவிடுபொடியாகிப்போக, அவன் திரும்பி அவளைப்
நதின் வெக்கை புலப்பட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத்
米米
க்தியின் உச்சத்தில் அவள் இருந்தாள். எதிலும் பற்றுதல்
கலாம்.
நாளில் இருந்து அதையே சிந்தித்த வண்ணமாய். பொழுது
மகள் அவளுக்கு முன்பாக வந்து நின்று, சாப்பிட வரும்படி. ங்கியது. பார்த்தவள். எதுவும் கூறாது எழுந்து மகளுடன் நடந்தாள். திக்கப்பட்டுபோன நிலையில், ஊரவர்களால் செவிட்டுப் நனையை மகளது ஆதரவான கரம் பற்றிய பிணைப்பு. டு பண்ணியது அவளுக்குள்.
率来源
னிரெண்டாகிவிட்டிருந்தது. நோயாளர்களைப் பார்வையிட
22 இதழ் 42

Page 25
அப்புவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் வாசலை அடிக்கடி பார்த்து ஏமாந்த வண்ண மிருந்த பனித்துக் கொண்டன. தொண்டை வரட்சி யெடுத்தது தலைமாட்டின் அருகே ஸ்டூலில் இருந்த தண்ணீர்ப் எடுத்து இரண்டு மிடறு குடித்து விட்டு, போத்தலை மூடி திரும்பி வாசலைப் பார்த்தார். அப்புவைத் தேடி எவரும் வ கடவுளே! இந்தக் கடைசி நேரத்திலே எனக்கிேன் போனது.? அவர் தனக்குள்ளே கேட்டுக் கொண்ட போது விடை கிடைக்க வில்லை அவருக்கு.
வலைஞன் மடத்து வடலிப் பனைகளுக்கு நடு குடும்ப வம்சம் ஒரு ஆட்டிலறிக்குண்டில் அலங்கோலமாக பட்டுப் போக, அவர் மட்டும் பலத்த காயங்களுடன், செவிட் இழந்தவராய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் அகதிமுகாம் சென்றதெல்லாம்கடந்துமுடிந்த சோக நிகழ்6 இன்று அவர் ஆதரவற்ற நிலையில் தூரத்து ஒருவரின் வருகைக்காக காத்துநிற்கிறார்.
முதல்நாள் அந்த உறவினர் வந்து அப்புவைப் ப அவருக்கு காது கேட்காது. என்ற எண்ணத்தில் வாய் கூ வார்த்தைகள். அப்புவால் அதை ஓரளவு விளங்கிக் கொ ஜீரணிக்க முடியாமல் தவித்தார்.
"சே. உந்த கிழவன் சண்டேக்கை தப்பு செத்ததுகளோடை செத்திருக்கலாம். காதுகேளாத தோன் படுகிறபாடு." கூறிவிட்டு அந்த நபர் போய்விட்டார்.
அப்புவின் கண்களில் இருந்து கண்ணி கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்துக் கட்டில்காரன் ஒரு வந்து அப்புவைக் கேட்டான்.
ஏனப்பு அழுகிறியள்.? சாப்பிட்டிட்டிய ஒருத்தரும் வரேல்லையே.?
அவன் வினவியது அப்புவுக்கு விளங்கவுமில்ை மில்லை. அவர் மெளனமாக இருந்தார். அப்புவைக் கேள்வி தனது கட்டிலின் மேல் கிடந்த ஒரு உணவப் பொதிை அப்புவிடம் கொடுக்க அப்பு வாங்க மறுத்தார். அவன் அவன மென்மையாகச் சிரித்துவிட்டு, அவருக்குப் பக்கத்தில் பொதியை வைத்தபின்,தனது கட்டிலில் போய் அமர்ந்து ெ
அப்பு அவனை எற்றுப் பார்த்தார். தம்பி. நீ எந்த இடம்ராசா.?" கட்டிலில் இருந்தவன் எழுந்து வந்து அப்புவின் தனது செவியைக் கொண்டுபோய் என்ன..? என்று கேட்ட
அப்புவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "உனக்குகாது கேட்காதா..? அப்பு தனது கைகள் மூலம் கேட்டார்.
"இல்லை." என்று பதில் கூறிய அவன், மாத்தள றோட்டில் ஐஞ்சிஞ்சிச் ஷெல் அதிர்வில் தன் காது தன்மையை இழந்த காரணத்தைகூறினான்.
அப்புவின் கண்கள் மீண்டும் பனித்துக் காண்டன பார்த்து முகம் நிறை முறுவலோடு அவனது உணவுப் பொ கரங்களாலும் எடுத்துஅனைத்துக் கொண்டார் தன்நெஞ்(
ஜீவநதி
 
 

விடுதியின்
5656
கட்டிலின்
போத்தலை
வைத்தவர்,
:"| oಾ_habo
1ே இளக்கம்
வில் அவரது
ச் சிதைக்கப் - - -
பறை புலன் மிதிவணர்டி சில்லுக்கு
J_B, fle காற்றில்லாமல்
புகளாகும். உருட்டும்போது தான்
உறவினர் CS6.15th G53-stasLib
விவேகம்
ார்த்தபோது, விளங்கும்
சாது கூறிய
ாண்டபோது, வேலைதேடி
நேர்முகப் பரீட்சைகளுக்கு ன நேரம் போய் அலைந்து வரும்போதுதான் ட நாங்கள் தொழிலின் முக்கியத்துவமும் - உழைப்பின் முக்கியத்துவமும் f வழிந்து விளங்கும் வன் எழுந்
(1915 எவரோடும்
ଓ ଗt? ଶ୍ରୀ ଯୌ! நியாயபூர்வமாக
கதைவழிப்பட்டு
ல; கேட்கவு பிணங்கிய பின்பு தான்
iG-35 Leolair நல்ல பண்பும்
யை எடுத்து உணர்மையான நட்பும்
Dரப் பார்த்து விளங்கும்
b உணவுப்
காண்டான். கணிணிருந்தும்
குருடாக்கப்பட்டு காதிருந்தும்
முகத்தருகே செவிடாக்கப்பட்டு
Tesör. வாயிருந்தும்
ஊமையாக்கப்பட்டு
ால் நடமாடும் போது தான்
சுயேட்சை போக்கு
ன் - கப்பல் விளங்கும்
கேட்கும் சுதந்திரத்தின் மகிமை
விளங்கும்
அவனைப் ஆ.முல்லைதிவ்யன்
தியை இரு
சாடு.
8}]= -- -ക്രി 42

Page 26
ஆமாம் நான் உனது அடிமை எஜமானனே எனக்கு இந்த எ லாப் பிணைப்புகளும் வேண்டும். நானே முன் வந்து ஏற்கிறேன் இழந்த சுதந்திரத்தின் உணர்வினை என் சங்கிலி உன் கரத்தே நீ பாராட்டுப்பெற வேண்டி என்னை நீ காட்சிப்படுத்துகிறாய்; நானும் எனதான காட்சிப்படுத்தப்படலை அனுமதிக்கிறேன்.
எனக்கான முழுமையான காதலுக்குப் பின்னாலும், எனக்கு விடுதலை வழங்கல் பற்றி என்றும் பேசாதே எஜமானனே, வெளியில் எண்ணிக்கையற்ற சங்கிலிகள் எண்ணிக்கையற்ற சிறைக்கூடுகள்ளு எண்ணிக்கையற்ற சாட்டையடிகள்ளு எண்ணிக் கணக்கிட முடியாத கரங்கள் நாட்பட்டதால் நாறிப்போன அன்னத்தோடு காத்திருக்கின்றன. எஜமானனே, உனதடிமையாய் நானிருக்க என்னை
இந்ந நபரின் கால நக்கியே
ଅଶଶ୍ବୀ நாவுகளைத்துப் @uffuវិជ្ចាញ ஆதலினால் அதிலிருந்து பிறக்கும் & வார்த்தைகள் வலிதற்று வழுக்கி பற்கள் தாண்டி வந்தும்
முடிக்கப்படாமலநிறைவுபெறுகின்றன.
உதடுகள் எல்லாவிடத்தும் அழுத்தப்பட்டான பிறகு எனதான குரலும் நலிவுற்று இருக்கிறது. வெறும் எதிர்ப்பார்ப்புகள் மட்டுமே என் கணக்ளில் எஞ்சியிருக்கின்றன. எஜமானனே, தருவாயா எனக்கு உ6 மிஞ்சியிருக்கும் ஒரு
தமிழில்:- கெகிறாவ 蠶:
OTTTu S S Si i iii i ii i k G i i i SSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடவுள் இறந்து போகிறான்
ஏமாற்றுகின்ற, திருடித் தட்டிப்பறிக்கின்ற, பிழையாய் வழிநடத்துகின்ற ஆணிகள் ஆளும் மடம் ஒன்று 51-ig GlucipliLILüL/LG) நிகழ்ந்து விடுகின்றது. கடவுள் இறந்து போகிறான், பெண்ணொருத்தி தேவதாசியாய் மாறி விபசாரம் செய்யத் தூண்டப்படுகையில்,
கடவுள் பிறந்தான் என்றும், கடவுளின் தந்தை யார் என்றும் எனக்குள் வினாவெழும்பும் அக்கணத்தே கடவுள் இறந்தே போகிறான்.
மூலம்:- மோஹனதாஸ் நாமிஸ்ரே
ஆங்கிலத்தில்:- அர்ச்சனா குமார் தமிழில்:- கெகிறாவளிலைஹா
24-இதழ் 42

Page 27
காவியங்களின் மூலாதாரம் கதைகளின் சுவையூட்டி காதலர்களின் மூருதிரை தம்பதியரின் பிராணவாயு புலவர்களின் பிச்சைப் பாத்திரம் சினிமாக்காரரின் அட்சய பாத்திரம்
கணக்கை மட்டும் காதலித்து வாழ்க்கையைத் தொலைத்தார்கள்
விஞ்ஞான விற்பன்னர் பலர்
எல்லாவற்றையும் காதலித்து ரசித்துக் கொண்டிருக்கிறான்
D6ਹੀ ਲੁ காதலுக்கு இலக்கணம் தேருகிறான் தேடிக் கொண்டேயிருக்கிறான்
சித்தர் கந்தசாமி
 
 
 
 
 

இந்திரசபைத் தீர்மானத்தினால் வினைகளைத் துறந்து മിങ്വേഖയ്ക്കേ & pg விசுவாமித்திரர்களும்
3ណ្ណោះ விசாரணைக் கமிஷனுக்கும் அகப்படாமல் ເມົ້ວຫ້obb . மறு ஜென்மம் எருப்பதால், கணையாளிகளைத் தொலைத்துவிட்டு கண்ணுவர் ஆச்சிரமத்தில் 5໔. 5bu@@LDHU சகுந்தலைகள் தவமிருக்கின்றனர்; துஷ்யந்தர்களைத் தண்டிப்பதற்கு கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதைகள் தராசுத் தட்டுகளுடன்
Dy៩៩៨)ណ្ណ6.

Page 28
- iră
ধ্ৰুষ্টঃকৃষ্টগ্রেগুঞ্জ §<ಿ§ಣಿ: ଗୋର୍ଖ{ଞଛୁ ଧୈର୍ୟ୍ଯା <ោះ ឆ្នា ឬខ្សឬ ឆ្នា தொண்ணுறு LjiT[''tဗု႕၄၅ိမ္ဟုရ္ဟိမ္ဟုန္း ឆ្នា ខ្លឹ uւլ-քանզ5&&ն ll:Gaటిక్షణ పల్లి ஸ்நானம் பண் Fagigoërಿ: ឬទ្វិស្ណ អ៊g
ସ୍ନି ଶ୍ରୀକୃଷ୍ଟି শ্রশ্লেষ্ট্রে গুঞ্জস্ট্রঞ্জ ឆ្នា
ಟ್ರಿàಚ್ರರ್Š
X.
Crassers inresan :
 

கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதை ல்லுகிறதானால் இன்றைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் காதாலே டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து த இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். சொல்லுகிறதிலே எள்ளளவேனும் பொய்யில்லை. நான் தது மரம் பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ நூறு வருஷமிருக்கும் உங்கள் கொள்ளு பாட்டிகளின் ம் நம்ம குளத்தங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக ல பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள் பட்டு 5 குழந்தைகள் அதுகளை கரையில் விட்டு விட்டுப் ழுக்குப் போகத் தோய்த்து மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ணுவார்கள் குழந்தை களெல்லாம் ராஜகோபாலன் போலத் LL LseTTeeTT OLOllmgLLmLLTkLLS L0LtmLm lMTTMOksT OatmaS0CLTTTeTm ம் அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி முத்து த்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது. தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும் இப்பொழுது ாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் ளை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்.ஆர் அந்த ம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது. ஆனால் இப்போது கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. ஓமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் 6 Boਲ இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் நடைய சிரிச்சு முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து விருக்கிறது எனக்கு அவள் நெத்தியின் அழகை pாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக வள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமா சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். அழகெல்லாம் கண்ணிலேதான் என்ன விசாலம் என்ன அறிவு களங்கமற்ற நீல ஆகாயம் ஞாபகத்துக்கு வரும் ளை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு வt லோமவார அமாவாசைகளில் பரமாத்மாவைப் க என்னைப் பிரதஜினம் செய்வாள். அப்போது அவள் க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று என்னுடைய காய்ந்து போன கொப்புகளுங்கூட அவளுடைய ார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே ஐயோ, என் ருக்மிணித்
இதழ் 42

Page 29
ឆ្នា! ខ្សឆ្នាួន ប៊្រុនរិទ្ធិ៤០៨៦១_ោះ ខ្ស த. அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசிநாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது அஞ்சாறு வயலின் போதெல்லாம் லதா ஸர்வ ឆ្នា இங்கேயேதான் 66061,668ឆ្នាឬផ្ដាំ, နွားမ္ဟုမ္ယင္တစ္ခ္ရ த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க ୱିଣ୍ଡ୍ରିଣ୍ଟିଂ, {} ຂຶກຫມng. §§o8^gggರ್ಿ : ខ្ស ஆதாலும் சரி நம்ம வேணுகோபால் ਨੂੰ ឆ្នា , 5683 6 துவிட்டு குழந்தை கை நிறைய மல்லிகைப் துக் கொடுத்துவிட்டுத்தான் போவார் நம்ம மாடு
வளுடைய சிறிய கை களால் தடவிக் று அவள் பக்கத்திலேயே Err; ழந்தைகள் என்றால் எனக்கு துமே ့9][6:Irr၍b ့၅၊၅၊၂၅ိir @jÉg|စ္၍ါး’ LIT၍း மய மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி ఇl G ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு <§ என்னுடைய நாதனான சூரியனுடைய ਨੂੰ6ਲDਲ ਸੰਘ ਲb செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் TTlTmTym uS S AyyS S TClymy S S Sye M M memtltSlS DulTDS டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் ந்தம் பிறந்துவிடும் குழந்தை களுக்குள் ធំ ខ្ស ម៉ៃ ឆ្នា ខ្សឆ្នាំ ឃ្ល ហ្វ្រី வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. L uSu TuTt tyyyTtTLSu S yyyyS yukyuTu S TT yTuyyiyTlSS அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்து yyTyyuttTMt yOyymTumuuuySuyymTTTTTBmuk u umLmlB அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில், glLklOTkTeyTytlmm yytOyy Lyytmu u ummM yOylttm LLOyy றாள் குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த
பிரேமை அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு #ရွှံ့နှံ့အံ]] ல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள்
புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி yyyyyTTTyTTyyyyyyyTuyiu TTuTTy ខ្ស ខ្ចោះ வாங்கி வந்து விடுவார் முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். 笨 ឆ្នា ខ្ស ផ្កាភ្ញា ឆ្នា ឆ្នា ந்த நிலாவுக்கும் அவளுடைய
ឱ! វេះទ្រងឿធំក្លែអ៊ែ ស្វ៊ីត காட்சியாயிருந்தது எனக்கு அவள் ಆjóಣá ofÉðಿjàಿಕ್ರಿಕೆ: @ಆreುಣು toptj Giri விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு தங்கக் ឆ្នា ZyTyy yyyu S Duuu u S SsOkyeyyuuussTLmmmLl கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன்.
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன் வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர் களைப் பார்க்கும்போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணி பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்த தனால்தான் அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல tnag at 34g ண்டாகுமே அந்த நிரதிசயமான ஆனந்தம் 6. கிறது. இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி auguin போகணும் நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா விரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான் மனுஷாள் செய்யும் அக்கிரமத் துக்கு? ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் ខ្សឆ្នាឆ្នាgឆ្នា நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். &6Ísu it. Eðöri H ဓါဓif@ விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் DD65ਚ ரொம்ப திருப்தியா யிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைக்கக் கொண்டுபோய் அகத்திலேயே @☎jငြီးငြောအံ့၊ နှီး கொள்ளுவாள் ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணில் ஆக்கட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும் போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் GLstræEFG) tort i Freir. SUN N2 ਲਹ விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணி ព្រោ பேரிலுள்ள அபிமானத்தை கா டி வந்தாள் மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி அவனும்
ജൂ?-—G 42

Page 30
  

Page 31
இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மலினியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி உன்னைப் g0L tmYSLOeeOe S S TTTTa S O Lm S OO t TO OOkOy eMsmmtLmYLS TT T பண்ணித்து அது உன்னை அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே கல்லையும்வி அழுத்தமா உன் நெஞ்சு காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது எனக்கே இப்படி இருந்தபோது பெத்த தாயார் தகல்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு அவன் படனத்தில் படித்துக்கொண்டிருந்தான் மார்கழி பிறந்து விட்டது. TMTmu S OOlmlTT S uTLL OyMOmOmS S OuB OTTu TOLOTOmTOuBLSS இருந்தேன் கடைசியாக வந்து சேர்ந்தான் வந்த syO OTmT TT S u m OOmmta SssMOOm S S mlmmsTTTT SS S S u mmamLLLLmma விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விடது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள் நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும் இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதே கெதிதான் என்று நினைத்துவிட்டேன். தை பிறந்தது. Galerflugo uumasičů Gius ஆரம்பித்து விட்டார்கள் ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். TTTmLL amLm BmTT S S ummMO kL S S am mm m TT TTTTTmLmmLlmS பிள்ளை கிடையாதாம் இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகரேமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன் இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல் மீனா சி
ខ្សឆ្នា ឆ្នា{8ឬ ឆ្នាឆ្នា சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாதம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய் விடுவாள் அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியா
ឆ្នា ឆ្នា? ឆ្នា , ឆ្នា வென்று வாழ்ந்துவிட்டு இந்தகதிக்கு ஆளானோமே என்கிற uTTyy lyyTSu Tyyku S TyTTT S T S yl S yyyy 3urTujaishi"L(3g5 66រើក្តោ ឆ្នាថា ត្រូ3 669 3 }} வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்து விட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம் அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் នៃ ផ្លោះ ខ្លះ ភ្ញាវៃ ជ្រៀន ខ្សឆ្នា ឆ្នា, eឆ្នា ឆ្នា ភ្ញាធំក្រំថ្ងៃយ៉ាំ எப்படி இருந்தாளோ என்ன நினைத்தாளோ எனக் கொண்ணுந் தெரியாது அறியாக்குழந்தை அது என்ன
TTTTTTAuA uG G Diu SuS iGAGG GGG iiS u ui uuiL iiiiiiS S S S D SLS
 

நினைத் திருக்குமோ ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத் தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்க மாட்டான் என்று நினைத்தாளோ?
இன்னும் முட் முழுக்க ஐந்து வருஷமாக வில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்.அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று மாமனாரை யும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற் காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணி யை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவு கூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸ்க்குறி மறுபடியும் திரும்பி வரவே யில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான் கடைசியாக நாள் வைத்தாகி விட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய் விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு 6T Lig. துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும் நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன். இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக் கொண்டிந்தவனாம் ருநீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். ATeaLmmLTTkTTLTS OTMOOOMtmLLLLLL S SLmTkLu mmLmaaLmulLLL S0LLuLS TS a
வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டுமணிக்கு எல்லோரும்போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ருநீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க பெண் கல்யாணம் பண்ணிக் கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதி விட்டார் களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும் தான் கேள்விப் பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று
இதழ் 42

Page 32
அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்ட போது நான் மாட்டேன் என்று சொன்னால்தான்திரப் போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம் அவள் தகப்பனார் ல ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம் அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு ல க ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற பரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது? என்று சொன்னான். இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது பரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று கொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ருரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? ឆ្នា ឬភ្នំខ្ចោះ ព្រោ ញត្វឬម្នាខែទី 68, ថ្ងៃទី្វ 61668) <>ួនវិជ្ជានឯណា? និងខ្ស நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துக் சொல்லி கல்லுங்கரையம்படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு গুঞ্জঞ্জিক্কল্প গুগুঞ্জ நன்றாக இருக்க வேணும் க்ஷேமமாக TO lm mk eOeOOTT S e seeeeTMMMMym Lmalu OLL aa OL OOTTa என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் ឆ្នា ឆ្នា ព្រោ ញ៉ួ ឆ្នា @gឆ្នា ਪੰ66ਲੇ கும் நான் காசுக்காக Essassarea egit torra5 ខ្ស விடுவேன் என்று நினைக் TTTmmmLmLSS S TmmTT atmLLLLmmkmTmm S S O TTLmmLm maMT S esOMTTTTT கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசி விட்டோமோ இனிமேல் உனக்கு தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை என்று நினைத்து விட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம் இதை நீ யாருக்கும் @ោះភ្ញា ឆ្នា ខ្ស ឆ្នាទាំង៦០៩, விட்டு லேச்சத்தலை நடக்க உத்தேசித்திருக்கிற ឆ្នា ឆ្នាទេ ព្រោយ ខ្វាងអ្នោះ Găgău வேண்டியது என்று நிச்சயித்து விட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் elĽura|Lb sgg úlgain,5LDT3 இருக்கிறாகள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே Ml lmTllly l S uyulyySSLlla aa L L S S S O OTmL சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத்தான் போகிறார்கள் முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். <ោះ និងរឿង ឆ្នា ឆ្នាថ្ងៃ៦ ឆ្នាអ្វី ggo gpçës, guri goglb? gag gaboldblo guri. முடியாதே அந்தச் SF-priġ556ð 563örgüt inre5. DET GBL GA6OT6örg சொல்லி விடப் போகிறேன் எல்லோரும் இஞ்சித் தின்ற குரங்கு போலே விழிக்கட்டும் ருக்மிணியைத் தொட் ຂຶ 86 ហ្ស៊ូ ព្រោះឃុំ , OTmLm0LOeTOm S OTOTTmTmmmLmmLmmL J S S BO m S OOmSmmmO y முடித்தான் ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங் BOmTsTTy S mmeOTmMOTS ssOOmBu TLmLmmL sMtmtmLLLm tOOMOTTTMOmm 6ឃុមវិស្ណប៉ាហ្វ្រងំ ៨ខែឆ្នៃ ជ្រៀវិស្ណ1 ព្រោ2 cឡើខ្លែ குரீநிவாசன் கேட்டான் அதற்கு நாகராஜன் யோசித்தேன். ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசை
ਭੰਡੀ-3
 
 
 
 
 

யாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள் என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன் பணத்தாசை பிடித்தவர்களை யெல்லாம் மணப்பந்தலில் மான்பங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப் படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்” என்றான் ருநீநிவாசன், அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக்கிழமை ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான். என்னவோ அப்பா எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது என்று ருநீநிவாசன் பேசிக் கொண்டி ருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரி யெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாய நாகராஜனை வையக்கூ வைதேனே பாவி, அவனைப் போல லத்பத்திரன் உண்டா உலகத்திலே என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளொன்ன பத்து நாளொன்ன? நாகராஜன் பிடிவாதக்காரன் சொன்ன படியே செய்துவிடுவான்.
ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை என்று
பூரித்துப் போய்விட்டேன்.
ខ្សធំ ចង្រៃទៅ, ទ្រង់ចេះគោនោះធំ மன்னார் கோவிலுக்குப் பறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு էOrr:55gth: ទូញតាញាយ៉ា இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. ভ{6#f5শ্লেষ্ট புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கணி னாலே பார்த்தால் இன் னுங் கொஞ்சம் வயித்தெரிக்கல்தான் அதிகமாகுமென்று நினைத்து. காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப் பாறைக்குப் போய் விட்டார்கள் அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை சனிக் கிழமை ராத்திரியாச்சு ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான் வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந் தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம்
திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாக
இதழ் 42

Page 33
ராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும் போது தான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் துக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை ឆ្នាំ៨ ខ្សោះ ព្រោង ឬខ្ពើg அவனும் திடுக்கிட்டுப் போய் விட்டான். ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு ருக்மிணி இத்தனை நாழிகைக்கு @pឆ្នា ក្វានម្បិជា្ជ ឆ្នា ឆ្នា , ខ្ស 381 6. நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க eOsOTOTumLLmt BmBD O OmTOmOsseeLeMOLL S S O Om TTTT OOTmLmOmOkT விட்டு ருக்மிணி நின்றாள் இரண்டு மூன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் @ប្រឈៃ នៅឆ្នា aնաց ஆரம்பிக் கிறது. O OOO SS SS T T S OO u m S s a OmLm me s Ome T T S S Te OT mmmT தெரியவில்லை. கடைசியில் நாகராஜன் இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது ਲਲ ខ្ស அகத்துக்கு போய்விடலாம் Ou O mu mm mTB S yTT L T S m mmm OkO SS S SLmT TmLLS TTmLmMy S LOm
த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும் នានៅឆ្នា ឆ្នា ផ្ទះវិញ ហ្រ្វ ឆ្នា ருக்மிணி பேசலானாள் எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த னு மாசமாய் மனசு படுகிறாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் 3ោះទ្រងំ នៅឆ្នាអុំ ឆ្នា ហ្វ្រងែ ឆ្នា செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று 55 ព្រោង ឆ្នាទៅបំ ផ្ដាំគេចខ្មៅត្រងំ នៅឆាំ្ម ខេត្ដាធំ LTTTTSaemOTmLS L m m T LLm mMm BO MTTT Lmm mLmTTOMmumuBOBuBL0 mmBOBm வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்த தெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு இல்லையானால் என் L;&# 3ချွဲဓးခးဓ‡☎န္တီး‡ဆိုုနှီဒို့အြ႕ရွံချွံ) சந்தேகமில்லை இந்த த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் இலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கு பார்த்துவிட்டு நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே நீங்கள் போகத்தானே போகிறீர்கள்? 6ਲ ਨੂੰ ਲੁਲ YY0TTOB S SsAemaamml S LmLmkmOmm e BOuTmTTTTL DmL S sumLmTTTTTS என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு
ஆ
நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. sa iba s(8 s(B என்று நடுங்கியது. கண்ணில் 360 தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு
 
 
 
 
 
 
 
 

அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள் தானே ? Greig கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே. உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன் என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லு கிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி
இத்தனைதானாக்கும் என்று சொல்லிக் கொண்டு
அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
ਲrac ஒன்றும் பேசவில்லை. கல் யானத்தை நிறுத்திவிடுகிறேன்" என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல் முதுகில் ஆதரவோடு டவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய் என்ன ருக்மிணி தலை சடையாய்ப் போய்விட்டதே இப்படித் தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங் கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே எங்கே உன் முகத்தைப் பார்ப்போம் ஐயோ, கண்னெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு உன் மனசில் கொஞ்சங்கூ அதைரியப் படாதே என் ஹரிருதய பூர்வமாகக் சொல்லுகிறேன் எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே வா போகலாம், நாழிகையாகி விட்டது. இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது" என்று சொல்லி முடித்தான். ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஐலம் ததும்பி விட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. சொல்லித்தான் வைத்தானா பாவி ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன்

Page 34
ேெவிடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் ஸ்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்ல ஆத்தரப்போல் தூக்கி மார்டோபே அனைத்துக் கொண்டு என்ன ஒன்றும் பேசலாட்டேன் என்கிறாயே SBmOTm mkOO SS S S muumOu S yBTTOTOB S S OsltLLLmS0yeS S OmTmmTm S TBBe lOOOM0S யோடு இரங்கி சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை s S Lmu L LLmmLmT BeB S S umCLL Lm mmL uy S OOuuSm ae OO eOO OO B SS mm LOGL mT T TTg அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு துரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது ஐயோ பாவம் அது கட்டையாக இராமல் வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் As L B SS S m T uS S S LLLLm mL S OOmmLmLam S AesmOu SS S S mem mmS ខ្សឆ្នា ខ្សឆ្នាដៃផ្សៃនៃអ្វី ហ្វ្រ அந்த முகத்தில் பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும் எல்லையில்லாத துன்பம் எல்லையில்லாத கஷ்டம் அந்தப் ਨ। இருந்தது. அதைக் b ហ្រ្វសី @ឆ្នា ខ្ស ម៉ី ហ្វ្រប៉ាហាំង គ្រោះ ஒதுங்கிக் கொண்டு நான் @g:[T၍ရပဲဖြဲ႕၉,1၃tLg]] 36.3Logo ஒண்னுமில்லை மன்னர்கோவிலுக்குப் போகிறதில்லை OyBTmT OmmmTTm mmTT Om TmTT OO OTmOymyml m aa LS L eS Ty என்கிறீர்கள் இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் @cឆ្នា៨៦ ឆ្នាថ្ងៃ ឆ្នា ប្រេះ ឆ្នា នៅឆ្នា ប្រេះ? ប្រេះឆាំ្ម g cោះg வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது என்னுடைய விதிவசம் என் அப்பா slkaamkmaOmOkLkLSLS S Syeme0S eS S Zu LlTkkkO S TS LL LaLL LLmmLlll kkmLm aL S செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி &n് (ഖങi pii) & jിങ്ങ് ബ്ലേuിൻെ ക്രങ്ങi. 666 நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை
6666 Gugਲੁ66 ਨੂੰ ਲੁ @ឆ្នាទៅ ទី្វ , ម្នះនោះ 5@-អិួចំ கேட்டுக்கொள்வது என்று OuBmLmmOTTT OTmum OBL0 LTuTumB00OOTO 5ា ឆ្នា ទ្ម នោះ ព្រោgចំGយឆ្នា தேம்பிதேம்பி அழுதாள்
គ្រូ ge gaç தரையிலிருந்து துக் கியெடுத்து பைத் தியமே. அப் படி ஒன்றும் 0m0mOmyOOOOLSLtLTTS S Y S ttmmlOTOSL L Ly OuBOuu seMeLLm LmLmlLmm விடும் அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்துற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும் மென்றாகி விட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது. வா அகத்துக்கு போகலாம் என்று அவள்
ஜீவநதி
 

கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான். ஆகாயத்தில் சந்திரன் நட்சத் திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம், சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரி வரப்படவில்லை. அவர்களும் அகத்துப் பக்கம் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள் ஒரு மின்னல் மின்னும் போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்கு வதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்னும் ரெண்டு மாகத்தான் என் காதில் பட்டது. பிராணன் நிற்காது. அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி. வெள்ளிக்கிழமை காலமே. ஸ்திரீகளின். உடைந்து விடும். சொல்லாதே. கொடுத்து வைத்தது தானே.அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன். அன்றைக்கு தெரிந்து கொள்வாய். கடைசி நமஸ்காரம். வரையில் பொறுத்துக்கொள். இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும் காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட் ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள். ஆச்சு அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்று விட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை. மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது என் மனசிலும் குழப்பம் சொல்லி epiglung. GT Lig. நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை என்னடா இது என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரிய வில்லையே” என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும்போது மீனா என்னடியம்மா, இங்கே ஒருபுடவை மிதக்கிறது என்று கத்தினாள். -
உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த LS S u Ou O e T OmmL mm L S S S heL0 L LL LLLLS LLLSS ST Ta T tat
பார்த்தாள்கள் பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள் எனக்கு பஞ்சப்பிராணனும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம் மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா
இதழ் 42

Page 35
தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிடாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே மூச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரை யெல்லாம் TTm am m matmT S TklSy L S L 0Ym m TT S TSSs 0L B mmTmTmLTT aLaaamma ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் ភ្ញាឆ្នាខ្សr@ត្វ ធ្ឫស្ណឆ្នា? ផ្លាញ៉ោះ LLutu mml u t attatta S STu m LL S S TTat t t Bmm m uS S yyyyl m L mtmaS என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய் விட்டாளே என் ருக்மிணி கீழே அந்த மல்லிகைக்கொடி ஒரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள் எத்தனை தடவை அந்தமல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். <ឆ្នា ឆ្នា ប្រេះទ្រឹab geឆ្នា အံ့၊ ရှေးကြော်† குழந்தை யாயிருக்கிற போது அவள் பாதம் படாத @ ? ஏது. அவள் தொடாத மரமேது செடியேது ஐயோ. நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள் அந்த အြန္လစ္ဆာအံit]] பாதங்கள் எல்லாம் துவண் டு தோஞ்சு போய்விடன. ஆனால் அவள் முகத்தின்களை மாத்திரம் மாறவே இல்லை பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய்
ਨੂੰ ਸੁਲੇ । வியாபித்திருந்தது. இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே நாகராஜன் வறான் நாகராஜன் வாறான் என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது ஆமாம் நிசந்தான் அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்து கொண்டிருந் தான் வந்துவிட்டான் மல்லிகை செடியன் ைவந்ததும், கும்பலையாவது கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரை ឆ្នា ចងខ្សោះ ប្រេះរិះ នោះ ឆ្នា... ருக்மிணி என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிடான் கூடத்தில் சத்தம் கப் டென்று அடங்கில் 3ោះខ្សត្វ ឆ្នា ផ្វានម្បិ ព្រោ கொண்டிருந்தார்கள் ரொம்ப நாழி வரைக்கும் அவன் TTTk amTO L O seysOeske S S0LmmL SeL0S T L TTTBS mmLBMOmmmaT g0Lmm பயந்து போய் அவன் முகத்திலே ஐலத்தைத் தெளித்து
§§ာင္ကိုရိုခိပိုးရိုးဇိဒ္ဓိ
 

விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது கண்ணை முழித்தான். ஆனால் தகப் பனாரிடத்திலே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய் விட்டாயே ருக்மிணி முரீநி வாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி
என்னால்தான் நீ உயிரை விடாய் நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன் நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லி யிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே குலமே ஸ்த்ருசம் .ஸத்ய: பாதி ப்ரணயி ஹற்ரதயம்" என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு OuTmuTTM T SaS TTSaSLLa L LLLSmmmmmmLtTmSLLS LLL LS OBOmTT TTtlLlMs சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன் என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்ட திலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் 5T66ò eFT62 L TE ELDTu aflop 55 5 però 5rgò பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கெளdனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோனும் போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் விளையாட்டுக்காகக் கூ ப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம் எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்? திதிதி மூகாளிதாசன், மேகஸமேதேசம் பொருள் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது: அன்புக்குக் கேடுவரின் உடனே விண்டு விழுந்துவிடும்.
அறிமுகம்
இந்த நிலம் எனது கெகிறாவ ஸ?லைவுறா ளியீடு - ஜீவநதி
GOGO - 220/、 يy, a sigpله

Page 36
தமிழ்ச் சிறுகதை இன்று பல உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடக்கி வைத்த மூலவர்களை நாம் மறந்து விடலாகாது. தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக வ.வே.சு.ஐயர், அ.மாதவையா, பாரதியார் ஆகிய மூவரையும் கூறுவர். இதில் ஐயரின் குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதையே இலக்கண அமைதி செறிந்த முதற் சிறுகதை யாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வ. வே. சு. ஐயர் தமிழ்ச் சிறுகதை மரபை நேர் த்தியாகத் தொடக்கி வைத்த பெருமை மாத்திரமல்ல. பாரதியாரின் கவிதைகளுக்கு அவர் எழுதிய முன்னுரை தமிழ்த் திறனாய்வின் தொடக்க மாகவும் சிறப்பிக்கப்படுகின்றது.
1917ஆம் ஆண்டு கம்ப நிலையம் என்ற பதிப்பகம் மூலம் மங்கையற்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற தொகுதி வெளிவந்தது. இதில் மங்கையற்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயன், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரச மரம் ஆகிய 5 கதைகள் இடம்பெற்றிருந்தன. ஐயர் இறந்த பிறகு 1927இல் இரண்டாவது தொகுதி வெளிவந்த போது லைலா மஜ்னுன் எதிரொலியாள், அனார்கலி யாள் ஆகிய மூன்று கதைகள் சேர்க்கப்பட்டு எட்டுக் கதைகளாக வெளிவந்தது. இவரின் கதைகள் வெளி வந்தபோது இராஜாஜி,
இச்சிறுகதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும் உன்னத மான எண்ணங்களும் தோன்றும்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது எட்டுக் கதைகளும் நிகழ்ச்சி ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை ஆகிய மூன்று பண்புகளும் நிறையப் பெற்றதாய்ப் படைக்கப்பட்டுள்ளன. குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதையே தமிழின் முதலாவது சிறுகதை என்ற சிறப் பைப் பெறுகிறது. அச்சிறுகதை குறித்து நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
90, 100 வருஷமுள்ள ஒரு மரம் 15 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மறக்க முடியா ருக்மிணி என்ற அழகிய பெண்ணின் அவல முடிவைச் சொல்வதாக இக்கதை அமைந்துள்ளது.
éaJā-~-
 

த.அஜந்தகுமார்
12 வயதில் நாகராஜனுடன் திருமணமாகிய ருக்மிணி என்கின்ற அந்தப் பெண் மாமனார் மாமியின் பணத்தாசையினால் சாந்தி முகூர்த்தம் இடம்பெறு வதற்கு முன் நாகராஜனுக்கு வேறு ஒரு 66 நிச்சயிக்கப்படுகின்றாள். இந்த முடிவை ஏற்றுக் கொண்டது போல் காட்டிக் கொண்டாலும் இவர்கள் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால் இவர்களை நன்றாக அவமானம் செய்து விட வேண்டியது என்று நாகராஜன் நிச்சயிக்கின்றான். இறுதி நேரத்தில் மாட்டேன் என்று எழுவேன். ஆனால் மாமன் மாமிக்கோ கெஞ்சிக் கேட்ட ருக்மிணிக்கோ அதிர்ச்சி ஆனந்தம் கொடுத்து அதை அனுபவிக்க ஆசைப்பட்டு விபரீத விளையாட்டு விளையாடுகின்றான். அந்த விஷம விளையாட்டு இறுதியில் விபரீதமாகி அவள் உயிரைப் பறித்து அவனையும் கெளமீனத்துடன் துறவியாக்கிவிட்டது.
இந்தச் சிறுகதை பால்ய விவாகத்தையும் மனிதர்களின் பணத்தாசை வாழ்க்கையையும் பெண்ணின் மனது பூப் போன்றது விபரீத விளையாட்டு விளையாடினால் வாடி அழிந்து போய்விடும் என்பதை யும் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. அதனால் தான் கதையைப் பின்வருமாறு முடிக்கின்றார்.
என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோனும் போது இனி மேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டு வந்து விடும் என்று யாரால் 63T6560 (pięub?" & மாமன் மாமி பணத்தாசை ருக்மிணியின் முடிவுக்குக் காரணமானது என்பதை விட அதீத அன்பினால் அதிர்ச்சி கொடுக்க இருந்து தனது முடிவை மறைத்து விளையாடிய நாகராஜனே காரணமாகி விடுகின்றான்.
கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் என்ற வார்த்தையை அவள் நடுங்கியும், உடைந்தும் கண் களில் ஐலம் ததும்பியும் வாழ வேண்டுமோ இனியும் என்று ஏங்கியும் சொல்லாமலே விளையாடினான்.
@g, 42

Page 37
அவனுக்குக் கூட ஐலம் ததும்பியும் அவன் விளையாட்டே பிரதானமாகத் தெரிந்தது. அவனுக்கு
நான் இனி மேல் எதை நம்பிக் கொண்டு யாருக்காக உயிரை வைத்துக் கொண்டிருப்பது என்று கால்களில் விழுந்து தேம்பி அழுதபோதும்
பைத்தியமே, அப்படி ஒன்றும் செய்து விடாதே நீ பேர்ய் விட்டால் என் ஆவியே போய் ລ. ©រក្ខេប ឃធ្វើ யாரை நினைப்பது ঠুঃ সুস্থ என்று மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. ଅରାଗୀ இறந்த பிறகு தான் விளையாட்டின் வினை அவனுக்குப் புரிகிறது. அவளைக் கொன்ற பாதகனாய்த் தன்னை உணர்கிறான். நண்பன் முரீனிவாசன் சொல்லி விடு என்றபோதும் அவள் கெஞ்சி அழுத போதும் கூறாத கொடுமை அவள் உயிரைக்குடித்துவிடுகிறது.
அழகே உருவமான அன்பின் உருவமான குழந்தைகளின் ராணியாக ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு சிதைந்து போனது என்பதையும் அதற்குக் காரணமானவர்களையும் காரணங்களையும் அக்காலச் கழலோடு ஆசிரியர் காட்டுகின்றார்.
கிராமத்தில் அவர்கள் இருவருந் தான் புத்தியிலும் செல்வத்திலும் சரியான இணை என்று நினைக்காதவர் பேசிக் கொள்ளாதவர் கிடையாது என்றிருந்த நாகராசனையும் ருக்மிணியையும் பிரித்த தொடக்கப் புள்ளி நாகராஜனின் பெற்றோரின் பணத்தாசையே அழகிய கூட்டின் மீது பணத்தாசை என்ற கல்லை வீசிச் சிதைத்தார்கள். ராமேசுவரையரிடம் திடீரென வந்த வறுமையை அவர்களால் ஏற்க முடியாமல்தான் இந்த ஏற்பாட்டுக்குப் போனார்கள்.
ക്രഖങ് പ്രേfങ துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்தான் கூட என் கைகளை நீட்டி அவளுக்குகுடைபிடிப்பேன் என்று குளத்தங்கரை அரச மரம் கூறுகிறது. அப்படிப்பட்ட ருக்மிணிக்கு இந்தச் சமுதாயம் செய்தது என்ன? மனிதர்கள் எவ்வளவு? தாழ்ந்து போய் விட்டார்கள் என்று அவர்களின் கீழ்மையை மரத்தைக் கொண்டு கதை சொல்வதன் மூலம் ஐயர் அழகாக உணர்த்துகிறார். அரம் போலும் கூர்மையரேனும் மரம் Gunວງວຽງ மக்கட் பண்பிலாதார் என்று தான் வள்ளுவன் சொன்னான். ஆனால் இங்கு மரம் மக்கட் பண்பிலும் உயர்ந்த பண்போடு இருக்க மக்கட் பண்பு தாழ்ந்து அழிந்து போய் விட்டதே என்ற எண்ணத்தை எமக்குள் ஆழமாக இக்கதையில் உணர்த்துகின்றார். அது மட்டு மல்ல. கடவுளர்களின் கை மீறியதாய் மனிதர்களின் அக்கிரமங்களும் வக்கிர எண்ணங்களும் அதிகரித்து விட்ட உண்மையையும் கூறுகிறார்.
பிரும்ம தேவனுக்குக் கொஞ்சம் கூட கண் இல்லாமல் போய் விட்டதே ஆனால் பிரும்ம தேவன் என்ன பண்ணுவான் மனுஷாள் செய்யும்
ஜீவநதி- Ala

அக்கிரமத்துக்கு
பெண்ணுக்குப் பெண்ணே தீங்கு செய்யும் தன்மையையும் ஐயர் இக்கதை வாயிலாகக் கண்டிக்கிறார்.
‘ருக்மிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு அடிப்பாவி உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா? என்னை பண்ணித்து அது உன்னை அதைக் கண்ணாலே பார்த்தாலே கல்லும் இரங்குமே! கல்லையும் விட அழுத்தமாஉன்நெஞ்சு என்று வார்த்தைச் சாட்டை சுழல்கிறது மாமியார் ஜானகி நோக்கி 滚
இந்தச் சிறுகதை ஒரு குளத்தங்கரையிலே தொண்ணுறு, நூறு வருடமாய் நிற்கும் ஒரு மரத்தைக் கொண்டு கூறப்பட்டமை சிறப்பு உத்தியாகும் மனிதர் களின் கீழ்மையை மரம் சொல்வதாய் அமைத்தமை மனிதனைச் சாடும் இன்னொரு உத் தியே. மனிதர்களின் வார்த்தைகள் இடி முழக்கத்திலும் காற்றில் அலையிலும் மழையின் இரைச்சலிலும் கேட்காத விட்டு விட்டுக் கேட்கின்ற சந்தர்ப்பங்களோடு இக்கதையை ஆக்கியமை யதார்த்தமாக இடம் பெற்றுள்ளது. அது மட்டுமன்றி இருட்பொழுதுக் காட்சியைக் கூறுகின்றபோது மின்னலில் ĝ86ODL üĵ6CDL துலங்கும் காட்சிகளைக் கூறுவதும் ஐயரால் கனகச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை கதையின் யதார்த்தத்தை இன்னும் ஆழமாக்குகின்றன. என் அருமைக் குழந்தைகளே என்ற அறிவுரையோடு கதையை முடிப்பதும் காளிதாசனின் கூற்றோடு நிறைவு செய்வதும் உத்தியே இன்று பார்க்கும்போது இவ் அறிவுரை கதைக்கான குறுக்கீடாக இருப்பதைக் காணலாம். கதை தொடங்கும்ாேது சூசிகையுடன் தொடங்கும் பண்டை தனது கதைகளில் நிலைநாட்டிய ஐயர் அறிவுரையுடன் இக்கதையை நிறைவு செய்தமை கதையை விளங்கிக் கொள்வதற்காக எனவும் எடுத்துக் கொள்ளலாம். தொடக்க முயற்சிகளில் இதை நாம் அதிகம் பெரிதுபடுத்தத் தேவையில்லை.
மரம் ருக்மிணியை வர்ணிக்கும் இடங்கள் ஐயரின் மொழி சாமர்த்தியத்தை அற்புதமாகக் காட்டுகின்றன. வட மொழிச் சொற்களையும் அனாயசமாக கையாள்கின்றார். காற்று சமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தை போல ஓயாமல் கதறிக் கொண்டே இருந்தது போன்ற கவித்துமான மொழி பல இடங்களில் பளிச்சிடுகின்றது.
தமிழின் முதற் சிறுகதை என்று கூறப்படும் கதையிலேயே நல்ல கருப்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து புதிய உத்தியோடும் சமூக அக்கறையுடனும் நல்ல மொழியில் வெளிப்படுத்திய ஐயரின் சிறுகதை காலத்தால் அழியாதசிறப்புக்குரியதே.
35 一 இதழ் 42

Page 38
விளம்பரங்களின்-தின வலங்களால் சுதி காண்கிறது வாழ்வு
உப்பில்லாப் பண்டமெனினும் உரமான விளம்பரமிருந்திடில் அதன் இருப்பிடம் நட்சத்திர வேறாட்டலே
நக்கீரன் வந்தாலென்ன? நப்பூதன் வந்தாலென்ன? நல்விளம்பரம் கிடைத்திடின் மெலிதும் வலிதாகுமே!
போலிகள் வேலியாவதும் வேலிகள் போலியாவதும் (3LT to (8 JTCblf, விளம்பரங்களின் விந்தையே
விற்பனைக்காய் வந்துதித்த விளம்பரங்கள் விகற்பங்கள் பல பெற்று வாழ்வின் சந்து பொந்தெங்கும் வேர் கொண்டிருதே
விளம்பரமில்லாதான் வாழ்வு வீங்கிப் பருத்த இருட்டில் விம்மிப் பருத்து வீழ்ந்த
கரும் @Laঠা தேரும் படலமாச்சே
விளம்பரங்களின்-தின வலங்களால் சுதி காண்கிறது வாழ்வு விளம்பர பூமியிது இதனை.
SDaSGSunrif
ஜீவநதி
 
 

பொய்யாமொழிப் புலவரெலாம் போற்றிப்பாடும் கோயிலதில் கொய்யாமரகத மாய்த்துலங்கும்-ஒரு கொய்யாப்பழக் கடையெதிரே,
ஆரும்மலையாய் வரிசையிலே ஆனைமலைகள் அழகுடனே - ஒளவைபோன்ற பாகனுடன்-வந்து ஒய்யாரமாய் நிற்கின்றனவே.
தும்பிக்கைதனில் காசையிட்டால் அம்மாடியோ அதைப்பாகனிடம் வம்புபண்ணாமல் கொடுத்துவிட்டுதலையில் வடிவாய்ஆசி வழங்கிருமே.
காசுக்குப்பதில் கனியிடவே பொசுக்கென்றே அதைவாயிலிட்டு ஆசீர்வாதமதைத் தந்திடாமல்-சும்மா ஆடிநிற்கும் சிறுபிள்ளையாட்டம்.
கும்பிடப்போம் கோயில்வாழ் அம்பாரியனியா யானைகளின் பூர்வஜென்மமென்ன அரசியலோ?-அட இலஞ்சம்வாங்கியே பிழைத்தனவோ!
ஆரையூர்த் தாமரை
6 42

Page 39
மனதைத் தொழு என். அண்ரு ஆத்மா
லி ஒரு காலத்தில் மிகப் இல் நான் இசை புரிய
c9{ü(8Ljff
ԼՕrT85)u: மூலம் இலக்கியத்தில்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதிப்பீட்டுரை
}ն
கலில்ைகண்ன்ெ
சங்கீத வித்துவான் ஏ. கே. கருணாகரன்
பேராசிரியர்களுள் பாடத் தெரிந்தவர் சண்முகலிங்கன் என்பதில் இசைக் கலைஞர்களான எங்களுக்குப் பெருமை. இதற்கு மேலாக இந்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களிலும் பாடும் ஞானம் இல்லாதவர் களைத்தான் எனது அனுபவத்தில் கண்டுள்ளேன்.
பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் பாடி வெளியிட்டுள்ள இசை இறுவட்டு ஆத்மா எனும் தலைப்பில் பக்திப் பாடல்களை உள்ளடக்கியதாக உள்ளது. அவரது நீண்ட கால இலட்சியம் என நினைக் கிறேன். மந்திர ஸ்தாயியில் ஒலிக்கும் குரல்வளத்துடன் பாடி பாடல்கள் பக்திரசத்தையும் காலையில் ஒலிக்கும் போது தெய்வீகச் சூழ்நிலையையும் ஏற்படுத்துகின்றன. எம்மைப் போன்ற சங்கீத வித்வான்கள் பாடும்போது சில வேளைகளில் சங்கதிகளை அதிகமாகப் பாடி சாகித்தியங்களைச் சிதைத்து, துரித காலப் பிரயோகங் களைப் பாடி எமது இசை மேன்மையைக் காட்டி விடுவோம். அது மாதிரி இல்லாது சண் அவர்கள் சொற் சுத்தமாகவும் யிலும் மனதை ஈர்க்கும் வண்ண சிறப்பானதே. இது தவிர பல வட ឃុក្ខំ នៅថ្ងៃស្អី ឬខ្ស66 56 காரணம் வேறு ராகக் கலப்புக்கள்
GSU:
உணரும் வண்
(65II

Page 40
நான் அந்த வங்கிக் கிளைக்கு மாற்றலாகி வந்தபோது முக்கிய வாடிக்கையாளர்களென அறிமுகப் படுத்தப்பட்டவர்களுள் அவரும் ஒருவர் கிராமப்புறத்தி லிருந்த அந்த வங்கிக்கு அருகே வேறு வங்கிகளில்லாத தால் வாடிக்கையாளர் அநேகர் வந்தாலும் அந்தக் காலத்தில் உந்துருளியில் கூட வாடிக்கையாளர் வருவது குறைவு. ஆனால், இவர் தினசரி காரில்தான் வருவார்.
இதற்கு முதல் நான் பணியாற்றிய ஒரு கிளையிலும் இப்படி ஒருவர் காரில் வருவார். வங்கியில் பணியாற்றிய அனைவருமே தனது ஏவலர்கள் என்ற நினைப்புடன் நடந்து கொள்வார். இவர் அப்படியாகத் தெரியவில்லை.
என்னுடன் பணி புரிந்த நண்பரொருவர் இவர் ஒரு நாள் போட்டு வந்த சேட் மறுபடி போட்டதை நான் பார்த்ததேயில்லை" என்று கூறியதும் நான் அதை நகைச் சுவைப் பேச்சு என்று எடுத்துக் கொண்டு சிரித்தேன். “பகிடிக்கில்லை. உண்மையாகச் சொல்கிறேன்" என அவர் கூறினார்.
வங்கியில் சில வருடங்கள் கடமையாற்றிய தால் இத்தகையவர்களைக் கண்டதும் என் உள்ளுணர்வு எனக்குக் கவனமாயிரு” என்று கூறும். அவர் பற்றிய விபரங்களைக் கவனித்தபோது கவனமாயிருக்கத் தான் வேண்டும் என்று தோன்றியது.
இந்த வேளையில் நான் வங்கியில் பணி புரிய ஆரம்பிக்குமுன் காசோலை எழுதுபவர்கள் பற்றி எனக்கிருந்த கற்பனையையும் குறிப்பிட வேண்டும். அப்போது வங்கியில் கணக்குகள் வைத்திருக்கும் பழக்கம் வெகு குறைவு எனது உறவினர்கள் வரும் காசோலைப் புத்தகம் வைத்திருந்ததை நான் கண்ட தில்லை. சினிமாவிலே தான் காசோலை எழுதுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு காசோலையை நீட்டி "இது
ஜீவநதி
 
 
 
 
 
 

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
Leba06)
aiufurg முழுவதும் முடியாது. அவனது நிதி நிலை வித்தை வங்கியாளனுக்குத்
கணக்கில் பணம் ெ விட்டாலும் ஒருவரது கணக்கின் நாளாந்த நட களைக் கவனிக்கும் கை தேர்ந்த வங்கியாளனால் வாடிக்கையாரின் நிதி நிலை, வர்த்தக புரிந்து கொள்ள முடியும்.
இப்பொழுது மீண்டும் கூறத் தொடங்கிய கதைக்கு வருவோம். ஒரு நாள் இவருடைய காசோலைக்குப் பணமில்லை. அவர் வந்து "இண்டைக் கொரு செக் வந்திருக்க வேணும். காசு குறையத் தான் கணக்கிலை இருக்கு காசு பிரட்டவும் முடியேல்லை” என்றார். அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்பதில் என் கவனமிருந்தது. மேலதிகப் பற்று கேட்டால்
இதழ் 42

Page 41
கொடுக்கலாமா என்பதை எனது மூளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் மிகச் சாவதானமாக இந்தச் செக் பிழையாக எழுதினது தானே. பிழையெண்டு திருப்புங்கோ என்று கூறி அதனை அதிர்ச்சிக்குள்ளாக் கினார். எனது மூளை மிரண்டு திரும்பி காசோலையில் என்ன பிழையென்று தேடத்தொடங்கியது.
திகதி சரியாக எழுதப்பட்டிருந்தது. ឆ្នា எழுதப்பட்டிருந்தது. தொகை எழுத்திலும் இலக்கத்திலும் எந்தப் பிழையுமின்றி இருந்தது. கையொப்பம் அவருடையதே. எதுவும் புலப்படாது என் மூனை தன்னைக் கசக்கிக் கொண்டது.
"என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். "செக்கீறிக்கிடக்கு" என்றார் அவர். காசோலை எழுதுபவர்கள் சில சமயம் காசோலையில் குறுக்குக் கோடிடுவார்கள் குறுக்குக் கோடிட இரு கோடுகளைக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் கீறுவார்கள். சில வேளைகளில் இது காசோலையின் வேறிடங்களிலும் அமைவதுண்டு. அப்படிக் குறுக்குக் கோடிட்ட காசோலையை வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்தே மாற்ற வேண்டும். இக்காசோலை வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்யப் பட்டே வந்திருந்தது. ஆனால், குறுக்குக் கோடிடப்பட ി(.
"நீங்கள் சொல்லுறது விளங்கேல்லை" என்றேன் நான்.
"ஒடராய்க் கீறியிருக்கிறன்" என்ற அவரது பதில் நான் எதிர்பாராத ஒன்று.
ஒரு காசோலையை எடுத்துப் பார்த்தீர் களானால் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை எழுதுவதற்கு ஓர் இடைவெளிவிட்டு அதன் பின் அல்லது வருபவரிடம் என்று தமிழிலும் அதே பொருள்பட சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் எழுதப்பட்டி ருக்கும். அதாவது, ஆ. கந்தையா அல்லது வருபவரிடம் ரூபாய் ஆயிரம் மட்டும் ரூ. 1000/- செலுத்தவும் என இடைவெளிகளில் பெயரும் தொகையும் எழுதப் பட்டதும் அக்காசோலை அமையும். வங்கி கந்தையா விடந் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றில்லை. அதனைக் கொண்டு வரும் எவருக்கும் பணம் கொடுக்கலாம். இடைவெளியில் பெயரை எழுதாது காசு
நூல் ே நூல் - 8 ஆசிரியர் - கெE வெளியீடு விலை
ஜீவநதி
 

அல்லது ரொக்கம் என்றும் எழுதும் வழக்கமிருக்கிறது. அக்காசோலைக்கான பணத்தையும் கொண்டு வரும் ଗTରଧ{{5}& ତି!!gotrix,
வேறொரு வகையிலும் காசோலை @gចំgងៃ ត្រា ឆ្នា ប្រេះ ឆ្នានោះ, Du L uTmmTmmO SOSLtmmTTOB S Y SLLLLLLLLmtmTTTTmS S TmmLTTY BOMMM களில் பெயரின் பின் அல்லது கிட்டளைக்கு என்று எழுதப்பட்டிருக்கும் இந்தக் காசோலைக்குக் குறித்த பெயருடையவருக்கே பணம் கொடுக்கலாம். அல்லது பின் பக்கம் புறக் குறிப்பிட்டு மற்றொருவருக்குக் @5,55 36ឆ្នា ឆ្នាហ៊ិន ត្រួយអ្វី எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அவ்வாறே எழுதிக் கையொப்பமிடு வதையே புறக்குறிப்பு என்பர். இவ்வாறு ஒருவரின் கட்டளைக்குக் கொடுக்குமாறு எழுதும் காசோலையைப் பெயரில்லாமல் காசு என்று எழுத முடியாது. காசு கட்டளையிட முடியாதல்லவா? எனவே, அப்படி காசு அல்லது கட்டளைக்கு என எழுதப்படும் காசோலை பிழையாக எழுதப்பட்ட காசோலை என்று பணம் கொடுக்க மாட்டார்கள்.
வருபவரிடம் என்று இருப்பதைக் கீறி விட்டால் கட்டளைக்கு எனக் கருதும் மற்றொரு வழக்கமும் வங்கிச் சட்டத்திற்கு அமைவானதாக உள்ளது. காசோலையில் கட்டளைக்கு என்று அச்சிடப் படாதவிடத்தது இப்படி வருபவரிடம் என்பதைக் கீறிவிட்டு கட்டளைக்கு எழுதிய காசோலையாக்கி விடுவார்கள். காசு என்று எழுதிய காசோலையில் வருபவரிடம் என்பதைக் கீறிவிட்டால் அது பிழையாக எழுதிய காசோலை தானே. ஆனால், இக்காசோலை யில் வருபவரிடம் என்பதோ அதற்குரிய ஆங்கிலப் பதமோ கீறப்படவில்லை. சிங்களத்திலுள்ள மூன்று சொற்களில் ஒன்று மட்டும் மிக மெலிதாகக் கீறப்பட்டி ருந்தது. மிகத் திறமையாகக் காசிருந்தால் பணம் கொடுக்கட்டும். இல்லாவிட்டால் திருப்ப உபயோகப் படுத்தலாம் என்ற நொக்கோடுகீறப்பட்டிருந்தது.
"கண்ணுக்குள்ளே எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேணும் என என் தாயார் ஒரு பழமொழி சொல்வார். அதன் நினைவு தான் எனக்கு வந்தது. இத்தகைய மற்றொருவர் பற்றி அடுத்த முறை சொல்கிறேன்.
அறிமுகம் இருட் தேர் கிறாவ ஸவறானா
- ஜீவநதி - 200/
B9 இதழ் 42

Page 42
அந்தனி ஜீவாவின் அரை
வழிகாட்டு ஒளி விளக்கு கரும்பு என்ற சஞ்சிகையின் இரண்டே இரண்டு இதழ்கள் தான் வெளிவந்தன. அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனது உயிருடன் கலந்தஉணர்வாக வெளிப்பட்டது. அப்பொழுது அன்ரனி பெர்னாண்டோ என்பவர் வாரந்தோறும் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் நான் வாழ்ந்த கிரிலப்பன் (கொழும்பு-06) பகுதியில் இருந்த தமிழ்ப் பாடசாலையின் அதிபரின் மகன். அவரின் குடும்பத்தினர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள். சிங்களமும் தமிழும் நன்றாகப் பேசக் கூடியவர்கள். அவரைப் போன்று பத்திரிகையில் எழுது வேண்டும் என்கிற ஆர்வம் என்னில் துளிர்த்தது.
அப் பொழுது யாழ்ப் பாணத்திலிருந்து ஈழநாடு என்ற பத்திரிகை வெளிவந்தது. அதில் மாணவர் பகுதியில் தொடர்ந்து எழுதினேன்; பின்னர் அன்ரனி பெர்னாண்டோவை நானும் நண்பர்களும் சந்தித்துச் செந்தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற ஓர் அமைப்பை உருவாக்கினோம்.-அந்த அமைப்பில் T TBm u uuSS Otm BmBmmm OBB SLLLSLS L SL S LmmT S S u B TTe k u tLLS கதிர்வேலன், பழனியப்பன் சே விஜயன் (இவர் இப்பொழுது பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர்), நான் உட்பட அதில் முக்கிய பங்கு வகித்தோம். ஒரு கையெழுத்துப் பத்திரிகைகூடநடத்தினோம்.
செந்தமிழ் வளர்ச்சி மன்றம் மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவை கூட்டம் நடத்துவோம். நாங்கள் எழுதியது. படித்தது பற்றிக் கலந்துரை யாடுவோம். ஒரு தடவை வெள்ளவத்தையில் வசித்த தமிழறிஞர் கா.பொ.இரத்தினத்தை அழைத்துத் திருக்குறள் பற்றிப் பேச வைத்தோம். திருக்குறளின் சிறப்பைப் பற்றி ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய பின்னர், தினந்தோறும் ஒரு குறளையாவது மனப்பாடம்
TTTTuS i i ii i i G GGGGGGG i i i i i i i D DS D S D S M i i i i SiS
 
 
 
 

நாற்றாண்டு அனுபவங்கள்
செய்யும்படி அறிவுரை வழங்கினார்.
தினகரன் பத்திரிகை ஒரு தமிழ் விழாவை நடத்தியது. அந்த விழாவிற்கு எழுத்தாளர் அகிலன், பேராசிரியர் தெ பொ. மீனாட்சி சுந்தரம் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். தமிழ் விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் ஊர்வலத்தில் "செந்தமிழ் வளர்ச்சி மன்ற அக்கத்தவர்-மன்றப் பெயர் கொண்ட பதாகைகளைத் தாங்கியவாறு தினகரன் பத்திரிகை வெளியீடும் லேக் கவுஸிலிருந்து விழா நடைபெறும் சரஸ்வதி மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றோம்.
தமிழ் விழாக் கலையரங்கு சிறப்பாக நடை && $$$SOS: SSS SSSSWAS SSS SSW <$3, $\&qSSWAS செல்வராசன், மஹாகவி, நீலாவணன், புரட்சிக் கமால் ஆகியோர் பங்குபற்றினார்கள் பேராசிரியர் தெ பொ. மீனாட்சி சுந்தரனார் எழுத்தாளர் அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
எழுத்தாளர் அகிலனோடு பேச வேண்டும் என்கிற அவா ஏற்பட்டது. அப்பொழுது பேராசிரியர் கைலாசபதி தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தார். அவரிடம் சென்று எழுத்தாளர் அகிலனைச்சந்திக்க வேண்டும் என்றேன்.
கட்டைக் காற்சட்டையுடன் சென்ற அவர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். பின்னர் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் படித்த எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னேன். அவர் மகிழ்ச்சியுடன் என்னைத் தோளைத் தட்டியவாறு "நாளை காலை ஒட்டல் கிறின் லண்ட்ஸில் தங்கியிருக்கிறார். போய்ப் பாருங்கள், நானும் ரெலிபோன் பண்ணுகிறேன்" என்றார்.
பாவை விளக்கு என்ற நாவலை எழுதிய U6DLüUT6rf6out Urrjää5 GurrasGpittö 6Taip ஆர்வத்துடன் எழுத்தாளர் அகிலனைப் பார்க்கப் போனேன். அவர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று கதவைத் தட்டியதும் அவரே கதவைத் திறந்து அன்புடன் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுப் படித்த கதைகளைப் பற்றிக் கேட்டார். பின்னர் பக்கத்து அறை யில் தங்கியிருந்த பேராசிரியரான தெ பொ. மீனாட்சி சுந்தரனாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். முதியவ ரான பேராசிரியரின் தோற்றம் என்னை அவருடைய காலைத் தொட்டு வணங்கச் செய்தது, அவரும் என்னுடைய தலையை அன்புடன் தடவி வாழ்த்தினார்.
o- eeeeeeeeeeeeeeee இதழ் 42

Page 43
எனது எழுத்துலக முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதனையாக இருந்த பள்ளி மாணவ னாக, எழுத்துலகில் அரிச்சுவடியை மனனம் பண்ணும் இளைஞனாக இருந்தபொழுது அறிஞர் அ. ந. கந்தசாமி அவர்களைத் தகவற் பகுதியில் சந்தித்தேன். அப்பொழுது அருகில் உள்ள ஷெல் கம்பனியின் விளம்பரப் பிரிவில் சில்லையூர் செல்வராசன் பணியாற்றினார். அறிஞர் அ.ந.க.வின் மூலமே சில்லையூர் செல்வராசனின் அறிமுகமும் ஏற்பட்டது.
எனக்குக் கலையுலகின் நெளிவு சுழிவுகளை ஆரம்ப காலத்தில் அறிமுகப்படுத்திய மேடை, வானொலிக் கலைஞர் கலைதாசன் என்ற நண்பரும் நானும் சேர்ந்து நடத்திய "தேச பக்தன் பத்திரிகைக்கு ஆலோசனையும் அறிவுரையும் கேட்பதற்காக அறிஞர் அ.ந.கவைச் சந்திக்கத்தகவற் பகுதிக்குப் போயிருந்தோம்.
பிரபல எழுத்தாளரும் பன்முக ஆளுமை கொண்ட முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அ. ந. கந்தசாமி எப்படியிருப்பாரோ நம்மிடம் முகம் கொடுத்துப் பேசுவாரோ? அல்லது ஓரிரு வார்த்தை களுடன் உரையாடலை முடித்துக் கொள்வாரோ என்று அஞ்சியபடி சென்றேன். ஆனால், அ.ந.க. எங்களை அகமும் முகமும் மலரப் புன்னகையுடன் வரவேற்று. என்னைப் பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்து என்னுடைய எழுத்து முயற்சிகளைப் பற்றி அக்கறையுடன் கேட்டு படிக்க வேண்டிய சில நூல்களை எழுத்தாளர் களைப் பற்றிக் கூறி விட்டுப் பின்னர் எங்களை அருகி லுள்ள வை. எம். சி. ஏ. கண்டினுக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்துப் பின்னர்-பத்திரிகைத் துறை பற்றி அவருடைய அனுபவங்களை எடுத்துக் கூறியதுடன் அவரும்பத்திரிகைக்கு எழுதுவதாகச் சொன்னார்.
அவரது நட்பு எனக்கு ஏற்பட்டது அறுபதுகளின் நடுப் பகுதியில் தான் அறிஞர் அ. ந. கந்தசாமியின் தொடர்பு எனது வளர்ச்சிக்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. அவரின் அந்திம காலம் வரை அவருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தேன்.
அவரைச் சந்தித்து உரையாடுவதே ஒரு சுகானுபவமாகும். அவரிடமிருந்து பலதையும் கற்றுக் கொண்டேன். அவரை ஒரு நடமாடும் நூலகம் என்றே கூற வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் அவரைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அ. ந. க. வெறும் படைப்பாளி மட்டுமல்ல. ஒரு போராளியும் கூட கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகப் பண யாற்றியுள்ளார். அங்கு வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை யான தேசாபிமானியின் முதலாவது ஆசிரியர் அ. ந. கந்தசாமியே. அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய சிறு கதைகள், அரசியல்கட்டுரைகள் அனைவரையும்கவர்ந்தன. கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.க தொழிற் சங்க இயக் காங் களில் பெரும் ஈடுபாடு கொள் ளத்
ஜீவநதி al ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་|

தொடங்கினார். எல்பிட்டிய என்னும் இடத்தில் சில காலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களில் அக்கறை காட்டித் தீவிர மாக உழைத்தார். மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர் களின் மீது அப்பொழுது பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக் காகத் தோட்ட நிர்வாகத்திடம் நியாயம் கோரியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் பஸ் வண்டித் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவ ராக அ. ந. கந்தசாமி கணிக்கப்படுகின்றார். தொழிற் சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர் களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியத்தி லிருந்து வெளியேறிச் சுதந்திரன் வாரப் பதிப்பின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இரண்டாயிரம் பிரதிகள் விற்ற சுதந்திரனை 12 ஆயிரம் பிரதிகள் விற்கச் செய்த பெருமை அ. ந. க.வையே சாரும் சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின் நாநா என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தை ஆராய்ந்து பண்டிதர் திருமலை ராயர் என்ற புனைபெயரில் பிரச்சினைக்குரிய பல கட்டுரைகள் எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ. ந. கந்தசாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலை ராயர் என்ற பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்று.
சிலப் பதிகாரத்தைப் பற்றிப் பண் டிதர் திருமலை ராயர் என்ற பெயரில் வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் தனது குடியரசு பத்திரிகையில் மறுபிரசுரஞ் செய்ததுடன் மட்டுமல்லாது, அதைப் பற்றி ஆசிரியர் தலையங்கம் தட்டினார். மலேசியத் தமிழ் முரசு அதனை மறுபிரசுரம் செய்தது.ஈழத்துத் தமிழ்க் கவிதை பற்றிக் கூறிப் பெருமைப்படும் அ. ந. கந்தசாமி "உலகப் படத்தில் சிறு புள்ளியாக விளங்கும் இலங்கையில் சிறுபான்மை யினராக விளங்கும் தமிழ் பேசுவோர் கவிதையின் மீது கொண்டிருக்கும் ஆர்வமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டும் வியக்கக் கூடியனவாகும் என்று அடிக்கடி கூறுவார்.
"எழுதுகோல் தெய்வம்-இந்த எழுத்தும் தெய்வம் என்ற பாரதியின் வாக்குப்படி எழுத்தைத் தெய்வமாகப் போற்றி வந்தவர் அ. ந. க. அறிவுலக மேதையாக வாழ்ந்த அ.ந.க பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். எனது இலக்கிய வாழ்வில் வழிகாட்டும் ஒளி விளக்கு அ. ந. க.வேதான்.
(நினைவுகள் தொடரும்.)
இதழ் 42

Page 44
sடைசி முயற்சியாக அயலிலிருந்த ஒரு தகரக் ୱି: 6. விளக்கு ஒன்று எரிந்து கொண் ឆ្នា புத்தகங்களை வைத்துப் படித்துக் 66
குந்து ឆ្នា ព្រោទិ៏ ខ្មែ துதான் சே அந்தச் சண்டாளி - அந்தப் பையன்களின் பை ஊதிநூத்துவிடுங்க" என்று மின்குமிழை கண்னெல்லாம் கூசிப்போய் துண்டைப்பிடி துை ப்போது கொஞ்ச skrevLøffs GGisförg H tog sit stort நிறையவே பழுதடைந்து பார்க்கும் உருவ
ឆ្នា ប្រេះ டிக்கக் கடித்துச் சுவைத்து வி
வனும்தான் எத்தனை எத்தனை?
ផ្ទៃផ្សៃ ប្រេះ ធ្ឫស្ណឆ្នាំ ខ្ស
 

நேற்று மாலையில் இருந்தே பசி தாங்காமல் சுற்றியலைந்து கொண்டிருக் கின்றேன். சரியாக ஒரு முழுநாளும் கடந்து விட்டது. இன்னமும் B6 கொலைப்பட்டினி என்றால் நம்புவீர்களா? அங்குமிங்கும் அலைந்து திரிந்தாலும் யாரும் வசமாக மாட்டுகிறார்களில்லை. வயிறு ஒட்டிப்போய் கால்களெல்லாம் பலமிழந்தது போய் தொய்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நம்பிக்கையிழக்க வில்லை நான்.
"உணவு கிடைக்காத காலங்களிலே மெல்ல அலைச்சலைக் குறைத்து ஓய்வெடுத்துக் கொள்வதே உத்தமம் என்பதுதான் என்னைப்
போன்றவர்களின் மூளையின் ஒவ்வொரு ாழிகளே அதை நினைவூட்டி விடும். ஆனாலும் யாராவது ான்? அப்படி ஒருவன் வந்துசேரும் வரைகூட காத்திருக்கப் ண்ணும் வேட்டையில்தான் எனக்கு எப்போதுமே ஒரு கொஞ்சம் மோசம்தான். প্ত கூரை வீட்டினுள்ளே மெல்ல எட்டிப் பார்த்தேன். அதற்குள் ஒருந்தது. அந்த விளக்கைச் சுற்றியிருந்து இரண்டு மூன்று ஒருந்தான்கள் ஆகா இதுதான் எனக்குப் பொருத்தான ன்று வாயைச் சப்புக்கொட்டி உள்ளே நுழையப் தயாரான தாய் சட்டென வந்து கரண் வந்திட்டுது பிள்ளைகள். எரியச்செய்து காரியத்தையே கெடுத்து விட்டாள் பாவி ைெயப்பிடியென்று ஒரே பாய்ச்சலில் பறந்து வந்துவிட்டேன். க இருந்தால் போதும் அத்தனை கண்களும் வலிக்கின்றன. மெல்லாம் ஒட்டைகள் விழுந்து நெய்யரி வடிவத்தில்தான்
pல் வாரிசுகள் ஈன்று அடுத்த சந்ததியை வளப்படுத்தியவள் mTm TTTTT mLMLk k OTMmLmOk uumTmuTmtTmTOmB LOg Tm TmOmBm நட்டானாலும் சும்மா அதிரடியாய வேட்டையாடுவேன். ட்டு கணப்பொழுதில் கம்பி நீட்டுவேன் என் அழகையும் த் திரிந்திருக்கிறான்கள் வேட்டைக்கு வந்த இடத்திலே பிரை விட்டவன்கள் எத்தனைபேர் குறிதவறி விபத்தில் காற்றாடிக்குள்ளே அகப்பட்டு கால்களை உடைத்துக்
சுதந்திரம், சந்தோசம் காதல் காமம் சோகம் ஏமாற்றம் சீரதீரச்செயல்கள் வேடிக்கை நிகழ்
}ិនអី ផ្លាញ ខាំម្សាឃុំ ឆ្នា ប្រេះ
வ சிரித்துவிட்டுத்தான் சாவேன் என்றால் பார்த்துக்
திருகோணமலை நீதிமன்ற வீதி வழியாக மனையா

Page 45
அது ஒரு பெரிய மண்டபம் சிறு மேடை போலிருந்த ஒரு ഫ്രഞ്ചങ്ങിങ്ങേ நீளமான மேசைகளும் பெரிய நாற்காலிகளும் போடப்பட்டிருக்க மண்டபம் முழுவதும் குறிப்பெழுதுவதற்கு வசதியாக ஒருபுறம் சற்று அகலக் கைப்பிடி வைத்த நாற்காலிகளால் நிறைந்திருந்தது. மண்டபத்தின் ஒரு முனையிலிருந்த சுவரிலே ஒரு பெரிய வெள்ளை நிறப்பலகை மாட்டி யிருந்தது. அதிலே ஒரு பெண்ணை ஓவியமாய் வரைந்து வைத்திருந்தார்கள். அதை உற்றுப் பார்த்தேன் அட என்ன ஆச்சரியம்? அது ஏறத்தாழ என்னைப் போலவே இருந்தது. தூரத்தில் இருந்து அது நான்தான் என்று சொன்னால் கேள்விகேட்காமல் நம்பி விடுவீர்கள் நீண்ட கால்களையெல்லாம் எடுப்பாக நீட்டியபடி ஒய்யாரமாக நான் நின்றிருந்தேன், படத்தில் அதன் கீழே என்ன வெல்லாமோ எழுதி வேறு வைத்திருந்தார்கள்
சரி வந்ததுதான் வந்தோம் இங்கே என்னதான் ត្រូធំជ្រៃឫស្យទៅវិញ ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் வாகனங்கள் சில வந்து நிற்கும் சத்தங்கள் கேட்டன. மூக்குக்கண்ணாடிகள், கழுத்துப்பட்டிகள் தொந்தியில் வழுகும் நீளக்கால்சட்டைகள் அணிந்த வழுக்கைத்தலை ਸੁਲ66 60-695@6 ឧទាំងធំ ឆ្នាឆ្នា ម្អ ព្រោោះ
உருவங்கள் ஏதேதோ கம்பிகள்
ព្រោោះ ឆ្នា மெல்ல மெல்லக்கூட்டம் அதிகரித்து நாற்காலிகள் நிரம்பின. சற்று நேரத்தில் மண்டபம் முக்கால்வாசி நிறைந்து விட்டது மின்விளக்குகள் அத்தனையும் ព្រោង ឆ្នា Loc. GD
மேடையில் அமர்ந்திருந்த ஓர் உயரமான வழுக்கைத்தலை ஆசாமி தொண்டையைச் செருமிக் கொண்டு த் தொடங்கினார் எனக்கு எதுவுமே புரியவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை யென்றும் கூறலாம் cទៅនានានាសិor@torឆ្នា 凸 பேசினாலும் எனது கவனமெ. பட்டிருந்த என்னையொத்த அந்த உருவத்திலேதான் இருந்தது ற்றி ஏதாவது பேசுகிறார்களா -- பார்த்துக் கொண்டிருந்தேன். இலேசாகக்
猪 அதிலே வயிறுமுட்ட ஒரு பிடிபிடித்து விட்டு வந்ததால் தூக்கம் சுற்றியடித்தது. প্রচাষ্ট্রে 5ges (36.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் ஆரம்பித்ததும் தணிக்கைக்குழுச் சான்றிதழ் 5T_Bការធ្វើជាគ្រឿង அதுபோல நான் கனவு காண ஆரம்பித் தால் ତୁର୍ଦ୍ଧାର ରାt୬ முறையும் நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருக்கும் ஆலமரத்தடிக் கோயில் குளம்தான் முதலில் வரும் அதன் பிறகு அக்கம் பக்கத்தில் வளவுக் குள்ளேயம் குடிசைகளுக்குள்ளேயம் போய் நின்று
ரகசிய வேட்டையை ஏதோ பெரிய உலகசாதனை போல பேசிக்கொண்டிருக்கும் என் சிறுவயது ឆ្នា
கள் வருவார்கள் அதன் பிறகுதான் புதிய கனவின் காட்சிகள் ஆரம்பமாகும். அன்றும் அப்படித்தான் កាហ្វ្រ នៃ ឆ្នា ខ្លិនឈ្លោះ ឆ្នា մՄԼOff603; ஒழுங்கின்றி வந்து கொண்டிருந்தது.
தம்பலகாமம் ரயில் நிலையத்தில் எதேச்சை சந்தித்து ஆசைகாட் cr៨៩៦៨ ឆ្នា நகரத்துக்குக் கூட்டி வந்தவளான 65ffប្រb ਸੁ6 ਨੁiਲ66 ஆதவன் பட சரோஜா தேவி போல மிகை ஒப்பனையுடன்தான் இருப்பாள் அவள் அதன் பிறகு இங்கே டவுனுக்கு வந்த புதிதில்
என்னைக் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய அந்தப்

Page 46
மறந்து போன பிரசவங்கள்தான் எத்தனை.ம்ம்! எல்லாம் பழகிப்போய். பழசாகிப்போ.
* LIL LLJL LLJL LLJL LLJL LIL ” (66) j6ĠT Dil ġ5126 J60Té5 கிளம்பிய கைதட்டல் ஒலியில் கனவு கலைந்து துள்ளியெழுந்தேன்.
மேடையில் முதலில் பேசியவர் அமர, மற்றுமொரு வழுக்கைத் தலையர் வந்தார். கையிலே குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு சுவரிலிருந்த எனது படத்தில் தொட்டுத் தொட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் முதலில் இருந்த எனது படத்தோடு வேறு சிலவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நாங்கள் ஓய்வெடுக்கும் இடங்கள். குளியலறைகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றின் படங்கள் கூட அங்கு இருந்தன. இதைல்லாம் இவர்களுக்கு எதற்குச் சொல்லித்தருகின்றார்கள் ?
அடச்சீ இதென்ன கூத்து? எங்களது ថ្ងៃ២១ធំយe buឆ្នាំ u_យបោer@ប្រចាំ១ឆ្នាំ வைத்திருக்கிறார்களே ஒ இது அநியாயம்! அப்பட்டமான உரிமைமீறல் இது ஐயோ போதாதற்கு அதையெல்லாம் தொட்டுத் தொட்டுக்காட்டி வேறு
65ff50់gោះer ego-B០ឆ្នាំ៦ அதோ எங்களது குழந்தை வாரிசு களின் வளர்ச்சிப் ខ្សត្វនោះ ក្ត ഖി ( வைக்க வில்லை. அதுசரி ខ្ស அந்தரங்கமெல்லாம் 艇 இவர்களுக்கு எதற்கு?
ਸ6ਨੁre @ិg கிறார் என்று கொஞ்சம் காது கொடுத்தேன்.
நண்பர்களே இது நமது a presertei Gascocon in 6 (Seisast
ឬ ច្រៀង G, ឆ្នា ឆ្នា கடந்த காலங்களைப் போல இதைச் 3. 35600360 ஒன்றாக நினைத்து விட்டு விடக் கூடாது. எங்கேயெல்லாம் ឆ្នាចំប៉ណ្ណោះ ប្រេះ கின்றார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் சென்று ឃ្លោះ அழித்தொழித்தாக 36€ក្ដោប ឆ្នា வந்துவிட்டது. நமது தலை முறையினரைப் பாதுகாப்பதற்காக இந்த அழித் தொழிப்பை நாம்
உடனடியாக இன்று முதல் புதிய வேகத்துடன்
Sirtigon be 毅 x:
* ίδι UGuransıtır. @ougឆ្នា விளங்குகின்றது உங்கள் இனஒழிப்புத் திட்டம்? எங்களைப் பூண்டோடு அழித்து விட்டு நீங்கள் மட்டும் ឆ្នា வாழத்திட்டமா?
எனக்கு வெறியே பிடித்து 6l 5. 53 ||
OTTTT YJ i i i i i i i i S eGu ui ui i i DSS
 
 
 
 
 
 
 
 
 
 

இருங்கடா இதோ வாறேன்" என்று பிரகாஷ்ராஜ்
கணக்காய் கத்திக் கொண்டு அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து புறப்பட்டேன். மேடையில் வீற்றிருந்த தொந்தி கணபதிகள் வழுக்கைத் தைைலயர்கள், படம்
போட்டவன்கள் கூட்டத்துக்கு வந்தவன்கள், கேட்டுக்
குறிப்பெடுத்தவன்கள். என்று அவர்களிலே எந்தத் தரப்பையும் விட்டு வைக்காது கண்ணில் பட்டவன்களை யெல்லாம் தாக்கித் துவம்சம் செய்தேன் என்னுடைய தாக்குதலின் வலிதாங்காமல் திருப்பித் தாக்கத் தேடிய வர்களை வெட்டுப்போட்டுக் கோபமூட்டி ரசித்தேன்.
ஆனாலும் அந்த இராட்சசன்கள் என்னையும் எனது தாக்குதலையும் ஒரு பொருட்டாகவே கணக் கெடுக்காமல் தங்களது நிகழ்வை நடாத்திக் கொண்டி ருந்தான்கள் அதைத்தான் என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. இறுதியில் மண்ட பத்தை இருட்டாக்கி விட்டு பிரமாண்டமான திரையில் அசைந்து திரியும் எங்களது சகல பருவங்கனின் தோற்றங்களையும் படம் போட்டுக் காட்டினான்கள் அதிலே எங்களை எப்படியெல்லாம் முற்றாக அழித்து முடிக்கலாம் என்பதை செய்கைமுறை விளக்கங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தான்கள் அந்த இரக்கமற்ற பாவிகள் அதைப் பார்த்ததும் உடம்பே வெலவெலத்துப் போனது எனக்கு
8 @608 6ោះg ឆ្នាធ្វើយ៉ាងគឺៈ தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அவர்களை எச்சரித்தாக வேண்டும் என்று பரபரத்தது மனது உடனடியாக அங்கிருந்து வெளியேறி கண்ணில்பட்ட cog offចំ56ោះ ឆ្នា தினேன். ஒவ்வொரு மரத்தின் கீழும் சில பையன்கள் தனது காதலிகள் சகிதம் ஸ்டைலாக நின்றிருந்தான்கள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடியோடி அவன்களிடம் និងបច្ចៈធំ ឆ្នា ព្រោោះ ឆ្នា ឆ្នា ខ្ស நொந்ததுதான் கிடைத்த பலன் ஒருவனாவது எனது 56256ou seep at Fast Fras 61655 Gວ.@GD. జి அப்படியா கேதி? என்று ஏதோ இன்றைக்கு ឆ្នាeD7666ោះ ឈ្មោះហ្វ្រិញ នោះg 36 38B និ_G eacឆ្នា &ោះ ធ្វើចំថា ប្រៀបចំ 65អ៊ីនៅឆ្នា
எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
எவ்வளவு பெரிய சீரியலான விசயத்தைத் தற்செய ாகக் கண்டு அங்கேயே கிடந்து துப்பறிந்து கண்டு D នៅឆ្នា... នៅឆ្នា TY OsTT OT OO OOuO mme mOOmmL0 SS S T T m T TTLLMa S பொழுதைப் போக்கிக் ਲ ខែភាទាំងៃ ឆ្នា

Page 47
ஜீவநதி
អ៊ ឆ្នា
ម្ល៉ោះ
இருக்கிறான்கள். இந்தப் பையன்களே இப்படித்தான்
கத்தில் பெண்கள் இருந்து விட்டால் போதும் காலுக்குள் பாம்பு" என்பதும் கடிதம் வந்திருக்கிறது என்பதும் ஒரே செய்திதான். கவனிக்கவே மாட்டான்கள். சரி, அவன்கள் கிடக்கட்டும் என் போன் பெண்கள்தான் இனப்பற்றுள்ளவர்கள் பொறுப்பானவ
ಹಷ್ರ: பத்திசாலிகள். ஒக்க யாராவது நண்பிகளிட சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண் ருக்கும் போதே என்னைக் குறுக்கறுத்து விரைந்து கொண்டிருந்தாள்நம்ம ஆதவன் மேக்கப் சரோஜாதேவி
"ஏய், சரோஜி. சரோஜி நில்லுடி அவளை பின்னாலேயே துரத்திப் போய் க்றீன் ரோட் சந்த
தாண்டியதும் நடுவழியில் மடக்கி விசயத்தை விபரமா சொல்லி முடித்தேன்.
*அடிப்போடி இவளே இதுக்காடி அவசரமாய் 0LmmT S TOMmTmLLLLmmT BOTmTymOOO S Tum a LLmLmumTT S SLmtmLm
வைத்தாய்? என்றாள் சரோஜியும் அந்த பொறு
នៃbeួ346036;
Gutti i Gr6660 tongolf Gl intbt 16ostrig fo Sifte ໒. நம்மளைக் கொல்றதுக்கு மண்டபம் போட்டுத் திட்டநதீட்டிப் படம் காட்டிட்டு இருக்கிறான்கள் அதை வந்து சொன்னால் நீங்களெல்லாம் கண்டுக்கவே
B_3_ងឆ្នា? ខ្ស ម្រិយ៏ព្រោe &#ម៌ மூச்சென்று காதுகிழியக்கத்தினேன்.
சரி சரி வாடி என் பின்னால ஏறிக்கோ இடத்தைச் சொல்லு போய்ப் பார்ப்போம் என்னதான en går alafu usonr6öra56anr6õrg. 2*
ஆதார வைத்தியசாலைக்கு அ ឆ្នា
ருகிலுள்ள Sjö
ព្រូហ្សឺ ខ្ទីទៃ ទៅម្ភៃខែ ខ្ស ឆ្នា சந்திக்கும் நெல்சன் தியேட்டர் சந்திக்கு வந்து சேர்ந்தோம் அப்போது மக்கெய்சர் பொது மைதான திலே @uឆ្នាយ៉ា ម៉ាហ្សែ ទូឡុំវិញ យ៉ួg offចំ៤
6 ਨੂੰ ਲੁਹੰDBBDਲoਲ6
T៣០ மாணவர்களும் i proteiserb b. Gojeiraparë 6cਲoਲਲ ਰਲ மற்றும் பதாகைகளோடு ஒழிக ஒழிக. என்று கத்திச்
ਪਲ ਲiਲ ਕਲDਕਲ65 ார்கள் எங்கும் ஒரே இரைச்சலாக இருந்தது
யாரையடி ஒழிக. ஒழிகளன்றான்கள்? என்று
*@ឆ្នា... ផោដ្ឋព្វៈ முன்னுக்குப் 3 irri
பார்க்கலாம் என்று ஒரு முழுச்சுற்றுச் சுற்றித்
ஒழிப்போம்! ខ្សោះ!
சுத்தமாக வைத்திருப்போம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைதுசெய்! மீறுவோரைக் கைது செய்!”
"அடியேய், இது ஏதோ அரசியல் மீட்டிங் போல இருக்குடி என்றாள் சரோஜி போடி அதுக்கு ஏண்டி ஸ்கூல் பிள்ளைகள் வந்திருக்குதுகள்?" என்று விட்டு அந்தப் பிள்ளைகள் கையில் வைத்திருந்த பதாகைகளிலுள்ள படத்தைப் பார்த்தேன். அவ்வளவு தான் எனக்கு மயக்கமே வந்து விட்டது.
அதிலும் என்னுடைய படங்கள்தான் நிறைய இருந்தது
“Serija:5 Lurrữęt 5 ibio ubi Lò G8 irrë-grigt எல்லோரும் ஒண்னாக் கிளம்பிட்டாய்ங்கடி இங்க பார்டீ இந்தா நடந்து வாறான்களே தொந்தி மாமாவெல்லாம் இவன்கள்தாண்டி அங்க மண்ட பத்தில படங்காட்டி என்னைப் பயங்காட்டியவன்கள். அவன்களுக்குப் பின்னாலே பாரு. நிறைய பிக்-அப் வாகனங்களிலே நம்ம உருவங்களைத்தான் பெரிசா கட் அவுட்டெல்லாம் வச்சுக் கொண்டு ឆ្នា என்ன கொடுமைe இது? என்று கத்திக் கொண்டே இருந்தேன் நான். 3:
சரி கத்ததாதே காது நோகுது விடு ஏதாவது செய்து தொலையட்டும்
இந்தப் பக்கம் பார் ஐஸ்கிறீம் கடைக்கு
ប្រវិញប៉ាញ ហ្រ្វិន ឆេអ៊ួ ត្រៀងនាឆ្នា အံ့ခြုံငုး ဓါးပြဲ႕၉,၍
பிள்ளைகள் வீதி நாடகம் போடுதுகள்ஹீ. வாடி போய்ப் ធ្វើប្រៀបខ្សៀ នៅចំg ធ្វ ធ្ឫស្ណ , ជ្ញា ថ្ងៃ ព្រោ2 சட்டெனச் சூழ்நிலையை மறந்து குதூகலித்தேன்.
*GolőCTITibet Biblacostau ebGottb. ငြီးfiji.jဓါပဲe) வாற மாமிகள் போல கொடுமைக்காரிகளா சித்தரிப் பாங்களடி அதைப் பார்த்தாக் கவலையாயிருக்கும் விடு என்று என்னைத்தடுத்தாள் சரோஜி
அ.ஆமால்ல? அதுவும் சரிதான் இதைப் பாரேன், நம்ம கட்-அவுட்களை அதையெல்லாம் នៅឆ្នា போறான்கள்? அங்கப் ឆ្នា நடுவுல இருக்கிற கட்-அவுட்டை பார்த்தாக்கா 5. படத்துல நடிச்சானே. யாருடீ அவன்? சே பேர் வருதில்ல. அவன் மாதிரி இல்ல? என்று ஜொள்ளு விட்ட சரோவுக்கு விட்டேன் நடுமண்டையிலே ஒரு குட்டு &
ஓம்டீ, இப்ப அது ரொம்ப முக்கியம் என்ன? இது? எல்லாத்தையும் ஊர்வலமா நடு க்றவுண்டுக்குக் கொண்டு போறானுகள். ஓ அது என்னது புகை 6 (Dgs 2

Page 48
நாங்களே இப் ப புகைக்குப் பயப்படுறதில் ல. LD60Luj66356ir "
"நீதாண்டி மடைச்சி சரோ புகையில்லடி அது நம்மைப் பத்தவைக்கிறான்கள்ஹீ விளங்கல்லயா உனக்கு? நமக்கெல்லாம் கொடும்பாவி எரிக்கிறான்கள் l. நாசமாப் போனவன்கள் சே நம்மளோட எவ்வளவு கோபமிருந்தா இந்தளவுக்குபோயிருப்பான்கள்?
இருவரும் சிறிது நேரம் தேம்பியழுதோம். "அடியேய். நான் ஒண்னு சொல்லுவேன் நீ." பம்மினாள் சரோஜி.
என்ன? கோபிக்கக் கூடாது அதானே? சரி சொல்லித் தொலை?
அவனுகள் நம்மள வெறுக்கிறதிலேயும் கொஞ்சம் நியாயம் இருக்குடி நாம இது வரைக்கும் அவனுகள்ல எவ்வளவு பேரைத் Str 6ði 8 m ste ä FIG ä (8 sti tó ? ប៊្រុយខ្នះខ្នែងៃ ព្រោងបី ដ៏ទៃផ្សៃ ugោះsage cោះ GeoG ಚ56ರ್ಿ<
என் னடி இப் படிப் பல்டியடிக்கிறாய் நீ.? அதுக்கு ក្តg ឆ្នា செய்யுறது.? |5thւք என்ன வேணும்டாe செய்யுறோம். வேட்டையாடுறது நம்ம ஜீவனோ
- நீ சொல்றது உண்மை தான் வயிற்றுக் காகத் தான் 3ួហ្គ ខ្វ្រា ឆ្នា) ਲੁਭ66 ges» i Read af New 8 ៨ ទៅ 36 នាឆ្នាg BO 35 தெரியாம நமக்குள்ளே வந்து சேருதுகளே. அதுகளாலதான் நமக்கு எவ்வளவு கெட்ட பெயர்
ਨੂੰ
சரி அதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்? ឆ្នាួញខ្លាឃ្មុំ ឬខ្សឆ្នាំ តាវ៉ៅ ខ្សឆ្នា ஒருதுளி சாப்பாட்டுக்கே தினமும் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோம்?
அதாவது வித்தை பிழைச்சா வீரமரணம் நல்லாச் சொன்னாயடி ஆனா இவனுகள் ம இடையில வந்து சேருற அந்தச் ۔۔۔۔ கணியன்களைப் படிக்கி ஏதாவது செய்யட்டுமே அதை விட்டுட்டு நம்ம சா
ឆ្នា
அழாத 6ff & ត្រូវគេ ប្រ៊ូ គ្រោះថ្ងៃខែឆ្នៃ இடத்துக்குப் போவோம்.
ஜீவநதி
 

நாங்கள் போன இடம் ஆஸ்பத்திரிக்கு அருகிலிருந்த ஒரு உயரமான கூரை கொண்ட நவீன 6. U ulu ! 351 g t d e 56o GJITEF Gji Gao Lugu பெயர்ப்பலகை ஒன்று நீல நிறப் பட்டுத்துணியால் திரையிடப்பட்டு யாரோ திறந்து வைப்பதற்கு வசதியாக இழுகயிறு நாடாக்கள் எல்லாம் பொருத்தித் தயாராக இருந்தது. அதனால் அது என்ன இடம் என்பதை எங்களால் படித்துப்பார்க்க முடியாமல் போனது. ஆனாலும் கட்டிடத்தின் ஒரு மூலையிலே சிவப்புச்
சிலுவைக்குறி ஒன்று இருந்தது. அதனால் அது ஏதோ
ஆஸ்பத்திரி யோடு சம்பந்தப்பட்ட இடமாகத்தான்
இருக்க வேண்டும் என்று ஓரளவு யூகித்தோம்
அந்தக் கட்டிடத்தின் கதவுகள் யாவும்
இப்போது அடைக்கப்பட்டுக் கிடந்தது. அதுமட்டுமல்ல
TT OOmmm mOL0Lt ttLtmLmTTTmT S OOsTT mLmTmtmmmtmt କ୍ଷି{5|555; 靈
இதுதானே நீ வந்த இட ខ្ស
ஒருத்தனையும் காணேல்ல
*ឆ្នាoffix ≤ ត្រឈៃ៣ அழிக்கிறதுக்
g a flu pre) នៅឆាំង ៨ទៀoff свит (53,
கொண்டிருந்தான்கள் இப்ப அதுகளச் செய்யத்தான்
នោះ។
இருவரும் அங்கிருந்த ஜேம் மரமொன்றின் ទាំងយោធា ឆ្នា

Page 49
“ஏண்டி நிப்பாட்டிறாய்?"
இல்லடி முதல்ல நீ சொன்னியே இந்த நகரத்தைச் சுத்தமாக வச்சிருக்கிறது குப்பைகளை கண்டபடி போடாமப் பாத்துக்கிறது.என்று. அந்தத் திட்ட மெல்லாம் பிரச்சினையில்ல. அதெல்லாம் இவனுகள் வழமையாக் கத்துறதுதான். இந்த ஊர்ல աTd5ւն அதுகளைக் கணக்கே எடுக்கிறதில்ல. அதனால நாம தப்பிடலாம்.ஆனா இந்தக் கடைசியில சொன்னியே ஒண்ணு. அதுதான்டி கொஞ்சம் யோசனையா யிருக்குடீ 8
எது? டவுன் முழுக்க ஒரு இடம் விடாமத் தேடி நம்ம வாரிசுகளையெல்லாம் கண்டு பிடிக்கி அழிக்கப்போறதாச் சொன்னதா?
*

Page 50
(o எம்.சீ.நஸ்மினின் சமூக வானொலி லுல் லவலி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 2012.02.11 அன்று நை எம்.எஸ்.எம்.அனஸ் கலந்து சிறப்பித்தார். நூலாய்வுை பி.எச்-அப்துல்ஹமீத், எஸ்.எழில்வேந்தன் ஆகியோர் நிகழ்
(2) ம.நிரேஸ்ளுமாரின் இவர்களும் யததர்த்தவாதி சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாச்சார மண் 2012.02.07 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பேராசி மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் சிறப்பு அதிதியாக கலந் திருமதி நெ.அன்ரனி குரூஸ் அவர்களும், நூல் அறிமுகவு ஏற்புரையை மநிரேஸ்குமார் நிகழ்த்தினார்.
(3) பி.கிருஸ்ணானந்தனின் இன்னுமோர் உலகம் செட்டித்தறை கல்யாண மண்டபத்தில் 2012.02.05 அன் வெளியீட்டுரையை எழுத்தாளர் தி.ஞானசேகரன் இ.இராஜேஸ்கண்ணனும், எழுத்தாளர் தாட்சாயன பி.கிருஸ்ணானந்தன் நல்கினார்.
{} எழுத்தாளர் சோமகாந்தனின் அழியாச்சுவடுகள் தமிழ்சற்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 2012.02.18 தலைமையிலும் மாலை நிகழ்வு தமிழ்நாட்டு எழுத்தா இந்நிகழ்வில் எழுத்தாளர் சோமகாந்தனின் விடிவெள்ளி இந்நிகழ்வில் அந்தனி ஜீவா எழுத்தாளர் பாவெங்கே முருகானந்தன், கவிஞர் திலகபாமா, பேராசிரியர் செ.யோ
5) அவை இலக்கி வட்டத்தின் 39 ஆவது ஒன்றுதலை விரிவுரையாளர் பா.தனபாலன் தலைமையில் நை வருகையாளராக கலந்து கொண்டு வடலிகளும் வானு தெணியான் உரையாற்றினார் கலந்துரையாலின் போது
சகணேசன், எஸ்தனேஸ்வரி, வேல்நந்தகுமார் ஆகிே கலாநிதிதகலாமணிகூறினார்.
கு மாசி இதழில் கே.ஆர்.டேவிட் இ "கான மயிலாட கண் என்ற பாடல் பாரதி பாடல் என தவறாக குறி என்பதைத்தெரிவித்து கொள்வதோடு, வாசகர்களி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLe ee eTeL Lt LmDDuD aaL DEiiL iBiOggiiBDDDD iBBOLLLLiiSi S
டபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி ரகளை நவாஸ் முஹட்மத், கலாநிதி எம்.கணேசமூர்த்தி, த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.
கள் தாம் சிறுகதைத் தொகுதி அறிமூகவிழா வவுனியா பத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் ரியர் கசின்னத்தம்பி பிரதமஆதிதியாககலந்து சிறப்பித்தார். து சிறப்பித்தார். நூலாசிரியர் அறிமுகத்தை விரிவுரையாளர் ரையினை கலாநிதிகந்தையா ருநீகணேவனும் நிகழ்த்தினர்.
சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா கொற்றாவத்தை று எழுத்தாளர் தெணியான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்த்தினார். மதிப்பீட்டுரைகளை விரிவுரையாளர் யும் நிகழ்த்தினார்கள் ஏற்புரையை நூலாசிரியர்
ரின் நினைவுப் பரம்பல் முழுநாள் கருத்தாடல் கொழும்பு அன்று காலை நிகழ்வு ទ្រព្រៃកស្ទះក៏ af fr. 6g3 rară nr. ளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலும் நடைபெற்றது. பூத்தது நாவல் (மொழிபெயர்ப்பு) நூல் வெளியிடப்பட்டது. சர், கலாநிதி அனுஷயா சேனாதிராஜா டாக்டர் எம்.கே கராசா ஆகியோர் உரையாற்றினார்கள்.
ல் அல்வாயில் உள்ள கலைஅகத்தில் 2012.02.26 அன்று பெற்றது. இந்நிகழ்வில் திரு.கடிவகலாலா அவர்கள் பரும் ன்ெனும் தலைப்பில் உரையாற்றினார் எழுத்தாளர் அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் கலாநிதி தகலாமணி, பார் கருத்துரைகளைத் தெரிவித்தார்கள். நன்றியரையை
5Üuq ன் நேர்காணலில் பின்வரும் பாடல் டிருந்த வான்கோழி." ப்பிடப்பட்டுள்ளது. அது ஒளவையாரின் பாடல் ற்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துகின்றோம்.
リー語

Page 51


Page 52
இரிஞ்சிஇைலிரியைகறிவிடுவிமையாளிலேடு
 

கு