கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2012.03

Page 1


Page 2


Page 3


Page 4
சாதனைக்குரிய
திருமதி நவம் வெள்ளச்சாமி BA.Dip.in.Edu.
கண்டியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை பேராதனை தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் பூர்த்தி செய்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பாடத்தில் அதிவிக்ஷேட சித்தியையும் பெற்றுள்ளார்.
உதவி ஆசிரியராக 1970 ம் ஆண்டு தனது பணியை ஆரம்பித்த இவர் பின்னர் ஆசிரிய, மாணவர்களைப் பயிற்றுவிக்கும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். பெருந்தோட்ட பாடசாலைகட்கு தேர்தெடுக்கப்பட்ட ஆசிரிய மாணவர்களுக்கு முழுநேரப் பொருப்பாசிரியராகவும், விரிவுரையாளராகவும் 1985- 1987 வரையில் நாவலப்பிட்டி, கண்டி ஆகிய நிலையங்களில் கடமையாற்றியுள்ளார். கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் (kandy Girle High School) 1991-2003 ஓய்வு வரையில் முதலாந்தர அதிபராக, தமிழ்ப் பிரிவின் பிரதி அதிபராக கடமை புரிந்துள்ளார்.
இவரது சமூக, சமய, கல்விப் பணியை பாராட்டி நிதிஅமைச்சு அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் செய்துள்ளது.
கவிதாயினி வெலிகம ரிம்லா முகம்மத்
தென்மாகாணம், வெலிகமவைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முகம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேக்ஷ ட புதல்வியாவார். வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கணக்கீட்டுத் துறையில் ஆயுயுவுஇ ஆஐயுடீ ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறார்.
இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004 இல் தினமுரசு பத்திரிகையில் “நிர்மூலம்” என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 30க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.
அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 2008ம் ஆண்டு நடைபெற்ற கவிதைப் டோட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.
கணக்கீட்டுத்துறையில் நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
5p3urg, BEST QUEEN FOUNDATION 67Garp gaidu அமைப்பின் தலைவராகவும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார்.

களிர்க்கு விருது
திருமதி சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன்
இவர் தனது ஆரம்ப பரதக் கல்வியை கண்டி பரதக்ஷேத்திரா நாட்டியாளத்தில் கற்றார். புதுடில்லி பூஜீராம் பாரதிய கலாக்ஷேத்திராவில் பரதநாட்டியத்தினை முழுநேரக் கல்வியாகக் குரு திரு. ஜஸ்டின் மக்காந்தி அவர்களிடம் ஐந்து ஆண்டுகள் கற்று பரதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
இவர் கல்விகற்கும் காலத்திலே மாமல்லபுரம் நாட்டிய உற்சவம், மஹா சிவராத்திரி நாட்டிபாஞ்சலி உற்சவம், கொனாரக் நாட்டியோற்சவம் ஆகிய இந்திய தலைசிறந்த நாட்டிய உற்சவங்களில் பங்கேற்றுள்ளார்.
1995ம் ஆண்டு முதல் கொழும்பில் "பூஜீராம் க்ஷரிருகூர்ட்டி" எனும் நாட்டியப் பள்ளியை நிறுவி, பல மாணர்களுக்கு நாட்டியம் கற்பித்து வருகின்றார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுமானி பட்டப்படிப்பையும் கற்று இறுதியாண்டு பரீட்சையை எதிர் நோக்கியிருக்கின்றார். புதுடில்லி சங்கீதத் நாடக அகாடமியிலும், சென்னை காலஞ்சென்றார் பேராசிரியர் ரி. பார்த்தசாரதி அவர்களிடமும் பரதநாட்டியத்தில் பல ஆராய்ச்சிகளையும் மேற் கொண்டுள்ளார். இதுவரை "பூரீ ராம் க்ஷரிருகூர்ட்டி" நாட்டியாலயத்தில் பல மாணவர்களுக்கு அரங்கேற்றமும் செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து
சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை
மீன்பாடும்தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவ்வருடம் பெண் ஒருவர் சியெட் விருதுக்கு சொந்தகார ராகியிருந்தமை அந்த மண்ணுக்கு பெருமையாகும்.
கண்டி இளையோர் கிரிகட் கழகத்திற்காக இரண்டாம் பிரிவு மகளிர்க்கான மட்டுப்படத்தப்பட்ட 25 ஓவர் கிரிக்கட் போட்டியில் விளையாடிய மிருனாளினி சிதம்பரநாதன் என்பவர் அதி சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதை வென்றெடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெண் ஒருவர் கிரிக்கட் விளையாட்டில் விருதுபெற்றிருப்பது இதுவே முதல் தடைவையாகும்.
நான்கு போட்டிகளில் 68.33 சராசரி பெறுமதியுடன் மொத்தமாக 205 ஓட்டங்களை பெற்றதால் சுற்றுப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்ட வீராங்கனை விருதை மிருனாளினி வென்றெடுத்தார்.
குருநாகலில் நடைபெற்றடேப் போல் கிரிக்கட் சுற்றுப்
போட்டியில் சம்பியனான வடக்கு கிழக்கு மாகாண அணிக்கு மிருனாளினி தலைவியாக விளையாடியபோது சுற்றுப்
போட்டியின் அதி சிறந்த வீராங்கனையாக தெரிவாகியிருந்தார்.

Page 5
issN: 2012-728s
ஆசிரியர் - அந்தனி ஜீவா 57 மகிந்த பிளேஸ், கொழும்பு 06:இலங்ை
0776612315, kolunduggmail.com
பெண்களும் உரிமைகளு
பெண்கள் வாக்குரிமையை டியே பெற்றார்கள் என்பை
வரலாறு எனுத்து கூறு தமது இலங்கை பெண்மணி போராடியே வாக்குரிமைை
ள்ளார்கள். பெணர்கள் வாக்குரிமை ! ஆம் ஆண்டு அமை வாக்குரிமை சங்கத்தில் அம்மையார், டாக்டர் திருமதி ஆர் தம்பிமு தமிழ் பெண்மணிகள் .
துள்ளனர்.
பெண்களின் வாக்கு த்த தேசிய வீர இராமநாதனுக்கு 6 மூர் கமிசனிடம் ெ ரிமை சங்கம் ச துள்ளது.
தேசபத்தன் கோ. யார் பெரிசுந்தரம் களுக்கு வாக் வேண்டும் என்று
ஒ0ர்கள் தங்கள் ஒரவேர்டிவுற்றது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போரா த நமக்கு கின்றது. ரிகள் கூட யை பெற்று
FffissLð 1928 க்கப்பட்டது. ல மீனாட்சி
நல்லம்மா மத்து ஆகிய அங்கம் வகித்
ரிமையை எதிர் ரான பொனர். திராக டொன பணிகள் வாக்கு
ாட்சியம் அளித்
நடேசய்யர் பெரி ஆகியோர் பெண் குரிமை அளிக்க | வாதித்தவர்கள்
உரிமைத்லஜ பேராத்தர் \

Page 6
\gascii
ព្រឆាំងវិញ្ចឹម ៦យ៉ាំងវិឈី () பெயருக்கும் பெருமைக்கும் பேர் போன விழாக்கள் சம்பிரதாய சடங்குகள்
• • jaaas aال9iftifigع ក្តៅ មិច.
ឆ្នាំ អ៊ែអ្នកសិ, பெறுமதியாய் மிக்க பெறுமதியாய் மங்கையராய் பிறந்திட்ட எங்களுக்கு.
រឿងចងសម្អាប៊ិលិតសិលា ឆ្នា FBð55UFIE... மதிப்பில்லாப் பெறுமதி
இண்ணில் விழுந்த விதையெல்லாம் மரஞ் செழ கொழகளாகி ប្រទះ ឃ្លu. 6 மன{னத்தில் விழும் விதைகள் ஏனே வெறும் நுண்ணாகி வீணாகி விடுகிறது
பெண்ணின் பெருமைய் பெரிதாய் போற்றபடுமளவு துற்றவும் படுகின்றது பெண்ணுரிமை கேட்கப்படுமளவு ஆனதிக்கம் ஆட்சி செய்ய பெருமைக் கொள்ளும் bយត្រចង្រៃធំ តែមួយ៏ ហើ மேதையரின். பெண்ணாதிக்கமும் பெண்ணாய்ப் பிறந்திட்ட எம்மை பேதலிக்க வைக்கிறது. ஏன் காதலிக்கவும் வைக்கிறது.
ஆனதிக்க அடக்குமுறை 2_8ចក្តព្រះសី. ខែត្រថ្វាយ ម៉ែត្រប្រើ பெண்ணாதிக்கமும் பெண்ணுலகும்.

agrégis Erts sees சத்தியன் செய்ய வேண்டும்
சரிநிகராய்.
பெண்ணின் பூங்கை ஒரு பெண்னே, மகுறுக்கும் போது ஆணாதிக்கர் என்ன அள்ளியாதரப்போகிறது? கிள்ளித்தானே கொருக்கப்பார்க்கும் கிஞ்சித்தும் பார்க்காத கிளிஞ்சல் உலகம்
மகளிர் தினமொன்றும் மாற்றம் கொண்டு வரப்போவதில்லை மனிதரில் இனங்கள் மராத வரை, மனிதரில் மனங்கள் ஒன்றாய் சேராதவரை சர்வதேச மகளிர்தினர் சாட்டை அழபுரம். சாதிக்காதவரை,
நல்லையா சந்திரசேகரன் இறத்தோட்டை
கொழுந்து

Page 7
பத்திரிகைத்துறையி
பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை,
இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலே யே யானும் மேடையேறத் தொடங் கினேன். அறுபதுகளின் முற்பகுதிய பிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தா ளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொண் பாக் கியம், பண்டிதை தங்கம்மா அப்பா க்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேத வல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்களை சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது. அந்தக காலம் முதல் இன்றுவரை எழுத்துத்து றையில் குறமகள், யாழ்நங்கை அன்னலட்சுமி இராஜதுரை, புதுமைப் பிரியை பத்மா சோமகாந்தன், ந.பாலே ஸ்வரி, சிதம்பரபத்தினி, குந்தவை சடாட்சரதேவி, பவானி ஆழ்வாப்பி விளை, ரூபராணி யோசேப், இராஜம் புஸ்பவனம், தமிழ்ப்பிரியா, யோகா பாலச்சந்திரன், அருணி விஜயராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மணர் டைதீவு கலைச்செல்வி, கோகிலா மகே ந்திரன், செளமினி, மண்டூர் அசோகா, சிவமலர் செல்லத்துரை, தாமரைச் செல்வி, ஆதிலட்சுமி இராசதுரை, நயிமா சித்திக், சந்திரா தியாகராசா, சந்திரா தனபாலசிங்கம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிவயோகமலர் ஜெயக் குமார், ஆனந்தி, கவிதா, கெக்கிராவ ஸகானா, ராணி சீதரன் ஆகியோரு
தொழுந்து

ல் ஓர் சாதனை மாது
வி. ரி. இளங்கேரவன் (பிரண்வர்)
ட்படப் பல பெண் எழுத்தாளர்களை அறிந்திருக்கிறேன். அவர்களில் ஒரு மூத்த பெணர் படைப்பாளி பத்திரிகைத்துறையில் அரை நூற்றாண்டு மேலாகத் தொடர 'ந்து பணியாற்றி வருவது உணர்மையில் மெச்சத்தக்க சாதனையாகும். ஆமாம் அவர் தான் யாழ்நங்கை என்ற பெயரில் அன்றுதொட்டுப் பல படைப்புகளைத் தரும் மூத்த பெணி படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரை. இன்று எத்தனையோ இளம்பெணர்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையா ளர்களாக விளங்குகிறார்கள். சர்ச்சை க்குரிய விடயங்களையும் துணிச்ச லோடு எழுதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஒரு இளம்பெண் படைப்பாளியாக விளங்கிய தோடு, துணிச்சலோடு பத்திரிகைத்து றையைத் தானாக விரும்பி ஏற்றுக் கொணர்டு பணிபுரிய முன்வந்தமை முற 'போக்கானதும் பாராட்டுக்குரியது
மாகும்.

Page 8
1959ஆம் ஆணர்டு “கலைச்செலவி* சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது. 1962ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவன த்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகை த்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக கொண்டவர். ஒவியத்து றையிலும் ஆசிரியர் தரராதரப் பத்திரம் பெற்றுக் கொணிடவரென அறிய முடிகிறது. சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என எழுத்துத்துறையில் தடம்பதித்தார். கலைச்செல்வி, சிரித் திரன், வீரகேசரி மற்றும் சஞ்சிகை களிலும் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கை வானொலி மகளிர் நிகழ்ச்சி களைத் தயாரித்தளித்தார். அவ்வப் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளிலும் கலந்துகொணர்டு சிறப்பித்து வருகிறார். நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருப க்கங்கள் (கவிதைத்தொகுதி) என்பன இவரது படைப்புகளாகும். மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொணர்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளி யீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார். இவரது பணிகளைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992ஆம் ஆணர்டு "தமிழ்மணி” விருது வழங்கிக் கெளரவித்தது. சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993ஆம் ஆண்டு எஸ்மணர்ட் விக்கிரமசி ங்க அறக்கட்டளை, அன்றைய ஜனா திபதி டி.பி.விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கெளரவித்தது. கொழும்பு தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச்சங்கம் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்துள்ளன. மல

லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து, இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த்தது. இலங்கை எங்கும் நடைபெறும் பல் வேறு மகளிர் நிகழ்ச்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள், உரையரங்குகள், இலக் கியப் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரை யாடல்கள் யாவற்றிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரி கைத்துறை என அனைத்திலும் சிறப் புற்று விளங்கும் இவருக்குக் கணவர் திரு. இராஜதுரை உறுதுணையாக என்றும் உதவிவருவது முன்மாதி யானதாகும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீரகேசரி நிருபராக நியமனம் பெற்ற யானி, அன்று வீரகேசரி நிருபர்க ளுக்கான கருத்தரங்கு ஒன்றுகூட லுக்கென அங்கு செல்லும் போதெல் லாம் இவரைப் பார்த்திருக்கிறேன் பேசியிருக்கிறேன். இலக்கியக் கூட்டங்க ளிலும், வானொலியிலும் அவரது குரலைக் கேட்டுள்ளேன். பத்திரிகை அலுவலகத்தில் மிக அமைதி யாகத் தனது பணியில் மூழ்கியிருப்பார். கதைத்தால் புண்முறுவலோடு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வார். தற்போது, வீரகேசரி நிறுவனம் வெளியிடும் “கலைக்கேசரி" சஞ்சி கையின் பொறுப்பாசிரியராகக் கடமை யாற்றுகிறார். கலைக்கேசரியைத் தொட ர்ந்து பெற்று வருகிறேன். வடிவமை ப்பிலும், விடயதானங்களின் உள்ளடக்க த்திலும் கனதியான, அழகான சஞ்சிகை யாகக், கலாசாரப் பணிபாட்டு, ஆய்வு இதழாக கலைக்கேசரி வெளிவந்து இவரது ஆளுமையை வெளிப்படுத்து கிறது. தமிழகத்திங்கூட இத்தகைய இதழ் வெளிவருவதில்லை. அணர்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில், பல வருடங்களுக்குப் பின் இவரைச்
கொழுந்து

Page 9
சந்தித்தேன். “சிற்றிதழ்கள்” அரங்கில் கட்டுரை சமர்ப்பித்துப் பேசுவதற்காக இருந்தேன். ஆரம்பமாக ஒரு நிமிடங்க ளேயிருந்தன. முனிவரிசையில் இவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று வணக்கம் சொண்னேன்.
"இளங்கோவனி எப்படி? பிரான்ஸ் நாட்டில் இருக்கிறாய். இல்லையா? முன்னர் மெல்லிய ஆளாக. அழகாக. இருந்தாய். இப்ப. எனின. இப்படி?..” என்றார். “வெளிநாட்டுச் சுவாத்தியம். வயதும் அறுபதாகிது.” என்றேன்.
Dirgest Dyfed உழைத்த வேத
திருமதி வேதவல்லி கந்தையா வட்டுக்கோட்6 எஸ்.கே. கந்தையா எனும் பொதுவுடைமை ஆசிரியர் கந்தையா தான் முதன் முதலில் இல் ாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி வேதவல்லி ஆணிகளுக்கு வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கி யா ஏற்படுத்தினார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி திருமதி வேதவல்லி சாதி ஒழிப்புப் கூட்டுறவு இயக்கப்பணிகளிலும் ஊக்கத்துடன் மும்மொழிகளிலும் வல்லுநரான திருமதி வே பியக் கூறிவந்தார்.
திருமதி வேதவல்லி நீர்வேலி அத் சேவையைத் தொடங்கி கோப்பாய் கிறீஸ்தவ பூர்த்தி செய்தார்.
யாழ். மாவட்ட கம்யூனிஸ்ட் மகளிர் மாவட்ட ஐக்கிய நாணய சங்கங்களின் சம நீர்வேலி சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்ே போன்ற பலரக அமைப்புகளின் தலைவர வேதவல்லி மக்களுக்குத் தொணர்டாற்றினார். தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
முதலாளித்துவ சமுதாய அமைப்ை சமுதாயத்தை அமைத்தால் தான் பெணிகளு என்று திருமதி வேதவல்லி திடமாக நம்பி அத
கொழுந்து

"அப்படியா." புன்னகைத்தார். "நல லாயி.." என்று தாயுள்ளத்தோடு வாழ்த் தினார். மனது குளிர்ந்தது. அப்பால் நகர்ந்து மேடைக்குச் சென்றேன். சிறந்த பெணி படைப்பாளியாகப், பத்திரிகையாளராகப் பல்லாணர்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்துவரும், பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க் கும் அந்தத் தாய் அன்னலட்சுமி இராஜ துரை மேலும் பல்லாணர்டுகள் ஆரோக் கியத்துடன் வாழ்த்து பணி புரியப் புலம்பெயர்ந்து வாழும் நாமும் வாழ்த்து Goliti DIT45...!
மகளுக்காக பல்லி கந்தையா
வீ. சின்னதம்பி
டையில் (1920 - 1988) பிறந்தவர். நீர்வேலியில்
வாதியான ஆசிரியரைத் திருமணம் புரிந்தவர். pங்கையில் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை தமிழ
உள்ள உரிமைகள் பெண்களுக்கும் இருக்க க் கமையப் பல மாதங்களை ஒன்று திரட்டி ழ்ப்பாணத்து மாதர் மத்தியில் மறுமலர்ச்சியை யிலும் உறுப்பினராக இருந்தார்.
பிரசாரங்களில் முன்னின்று செயற்பட்டார். ஈடுபட்டார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய தவல்லி பேரினவாதத்தின் அபாயத்தை நாடற
தியார் இந்துக் கல்லூரியில் தமது ஆசிரியர் கல்லூரியில் அதிபராகத் தமது சேவையைப்
அமைப்பு, யாழ். மாவட்ட மகளிர் குழு, யாழ். சம், வலி கிழக்குப் பகுதி மகளிர் குழுக்கள், வலியூரீமுருகன் மாதர் ஐக்கிய நாணய சங்கம் கவும், போஷகராகவும் பணியாற்றி திருமதி அவர் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின்
அழித்தொழித்து புதியதோர் பொதுவுடமைச் ம் மற்றும் மக்களும் சம உரிமையுடன் வாழலாம் }காக உழைத்தார்.

Page 10
ஈழத்திலே மேலோங்கிய பெண்ணியச் எட்டாமலிருந்ததை மறுப்பதற்கில்லை.
கடந்த சில வருடங்களாக நாட்டின் இ அரசியல் விடுதலை பெற்று வந்த புறங்களில் இந்நிலைமை ஏற்படாமைக்கு கல்வி வசதி வாய்ப்பின்மையே ஆகும். த போதிலும், இன்னும் பல பெண்கள் த6 பெறாமலேயே இருக்கின்றனர். பெண்ணி சமத்துவம் என்பன பற்றி அதிகம் அறிந்: குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற கு வர்களாகவே இருந்தனர். ஒட்டு மொத் பால்பேதமின்றி அந்நியர் ஆட்சிக்காலம் அடிமைப்பட்டிருந்தமையினாலோ என்ன மேலோங்காமலிருந்தது எனலாம். மலை
அடக்கு முறைக்கு எதிராகத்தான்.
மலையக பெருந்தோட்டப்புற மக்கள் வைத்திருந்தமைக்குக் காரணமே அவ என்பதற்காகத்தான். இல்லாது விட்டால் வாங்கிட முடியாமல் போய்விடும் என்ற ந மலையக மக்களின் சம்பள அதி: தொழிற்சங்கம்கூட இதர விடயங்க
 

விழிப்புணர்வில் மலையக லபண்கள்
சந்திரகாந்தா முருகானந்தன்
பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்வில் அதல பாதாளத்தில் இருந்த மலையக பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பங்க ளைச் சேர்ந்த இளைய தலைமு றையினரிடையே அணிமைக்காலமாக தமது நிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. கோதை நாயகி அம்பாள் காலத்திலேயே இவ்விழிப் புணர்வு முடுக்கிவிடப்பட்ட போதிலும் அது தொடராமல் போய்விட்டது அல்லது மந்தகதியிலேயே பரவலடைந்தது என லாம். கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலே சிந்தனைகள் மலையகத் தோட்டங்களை
தரபகுதிப் பெண்கள், சமூக, பொருளாதார, காலகட்டத்தில் மலையகத்தின் தோட்டப் த காரணம், மலையக மக்களுக்கு போதிய ற்போது சிறு மாற்றங்களை அவதானிக்கின்ற எது தாழ்வான நிலை பற்றிய விழிப்புணர்வு யம், பெண்ணுரிமை, பெண் விடுதலை, பால் து கொள்ளாதவர்களாக மலையில் வேலை, குறுகிய வட்டத்தை தாணர்டி வெளியே வராதத பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கமே } தொட்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட ாவோ பெண்ணியம் பற்றிய சிந்தனைகள் யக தொழிலாளர் போராடியதெல்லாம் தமது
ரின் கல்வியை மிகவும் கீழ்நிலையில் ர்கள் விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது இவ்வளவு அற்ப கூலிக்கு கடின உழைப்பை ப்பாசை தான்.
கரிப்பை வேண்டி போராடிய பிரதான 5ளில் ஆரம்பத்தில் அதிக அக்கறை
கொழுந்து

Page 11
செலுத்தவில்லை. கால ஓட்டத்தில் மேலு மலையக மக்களின் இதர விடயங்களுக்கு தான தொழிற்சங்கம் go LILL
பெருந்தோட்டத்துறையினரின் வாக்கு பறித்தெடுக்கப்பட்டபோதே விழித்துக் ெ சிந்தனைகளும் துளிர்த்தெழுந்தன. தொழிற்சங்கங்களிடையே முரணர்பாட்ன மேற்கொணர்டது. இன்று மலையக மக்க: அவர்கள் அரசியலில் மீண்டும் ஆதிக்க கூட பேரினவாதம் மலையக ம மேற்கொள்கின்றது. எது எப்படியோ ம6ை அவர்களது கல்வியில் சிறிது மேம்பாடு வாங்கிய நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.
இன்றைய புதிய தலைமுறை மலையகப் படித்து முன்னேறி, தடைகளைத்தா ஆரோக்கியமான மாறுதலை தரிசிக்கின்ே கல்வி வாய்ப்பு வசதிகள் மலையகத்தில் கல்விக்குப் பின்னர் இடைநிலைக் கல்வி ெ வேணர்டி உள்ளது. போக்குவரத்து 6 பாதுகாப்புணர்வும் மலையக மாணவிகளு புறம் மலையக மக்களின் குடும்ப பொருள இருப்பதனால் பாடசாலை இடைவிலகல் கல்வி மிகவும் பின்தங்கியேயுள்ளது. வேலைக்கார சிறுமிகளாக செல்வதும் கலி
உலக நீரோட்டத்தோடு மலையகப் பென அணிமைக்காலமாக உணரப்பட்டு
நிறுவனங்களின் செயற்பாடுகள் போது இவர்கள் நெருங்கி வந்து செயற்படவேணி
மலையகத்து ஆணாதிக்க சமுதாயமும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க
புதுயுகப் பெண்கள் இதற்கு தயாராக இ தொடங்கி விட்டார்கள். இவர்களது ஆ விருத்தியடையவும் பெண்ணிய அமைப்புக மலையகத்தைப் பொறுத்தவரை பெண்க கூலிக்காக மலையிலும், எதுவித கூலியுமி கணவனைவிட அதிகம் உழைப்பவள் தீர்மானங்களை எடுப்பவனி கணவு மனைவியாகவுமே இருக்கிறார்கள். பல ஆலோசனையோ கவனத்திற்கு எடுக்கப்ப
குடும்பப் பிரச்சினைகளுக்கு அப்பால்
கொழுந்து

ம் சில தொழிற்சங்கங்கள் உருவானபோது மான போராட்டங்கள் மும்மரமாகின. பிரஅனைத்து தொழிற்சங்கங்களும், ரிமை, பிரஜாவுரிமை முதலானவை காணர்டன. நிலவுரிமை, கல்வி முதலான எனினும் முதலாளி வர்க்கம் ட ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தை ரின் சில உரிமைகள் வெண்றெடுக்கப்பட்டு ம் செலுத்தும் இன்றைய காலகட்டத்திலும் க்களைப் பிரித்தாளும் விடயங்களை ஸ்யக மக்களின் அரசியல் பலத்தின் மூலம் ஏற்பட்டது. கைநாட்டு போட்டு சம்பளம்
பெண்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு ணர்டி வெளியுலகுக்கு வரத்துடிக்கின்ற றாம். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு உள்ள இன்றுகூட இல்லாதிருக்கிறது. ஆரம்பக் பறுவதற்குக்கூட பல மைல் பயணம் செய்ய வசதிகளும் குறைவு. பயணிப்பதிலுள்ள நக்கு இடிவாளம் இடுகின்றது. இன்னொரு ாதார நிலை மிகவும் தாழ்ந்த நிலையிலேயே அதிகமாகவே உள்ளது. இதனால் பெணி சிறுவயதிலேயே தலை நகருக்கு வீட்டு }விக்கு தடைபோடுகிறது.
ஈர்களும் முன்னேறவேண்டியதன் அவசியம் வருகிறது. இவற்றிற்காக உழைக்கும் மானதாக இல்லை. அடிமட்ட மக்களை
டும்.
பிறரைப் போலவே பெண்களை தமது விரும்புவதில் ஆச்சரியமில்லை. எனினும் Iல்லை. தமது சமத்துவம் பற்றி சிந்திக்கத் புற்றல் பல்வேறு துறைகளில் பெருகவும், 5ள் வழிகாட்ட வேண்டும். ள் மிகக்கடினமாக உழைக்கிறார்கள். அற்ப ண்றி வீட்டிலும் அயராது உழைக்கின்றார்கள். மனைவியாக இருக்கின்ற போதிலும் னாகவும், அதை நிறைவேற்றுபவள்
குடும்பங்களில் மனைவியின் விருப்போ டுவதில்லை.
மலையகப் பெணிகள் எதிர்கொள்ளும்

Page 12
பிரச்சினைகளை இருவகையாகப் பார்க் மற்றது கலாசாரரீதியானது. குறைவா அடக்குமுறை, பாலியல் வன்முறைகள் எ6 தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர்கள் 6
இன்று சில பெணர்கள் படித்து அரசு காணமுடிகிறது. சிதைவடைந்த நிலையில வைப்பதை காணமுடிகிறது. இவ்வாறு படி தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக செய்கிறார்கள். பெண்ணியப் புரிதலு செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். க மலையகப் பெண்கள் கணிசமான முன்னே
இன்றைய மலையகப் பெண்கள் முன் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழ: தேசிய மட்டத்திலும் உள்ள பெண்கை சமத்துவமான பயணத்தை நோக்கி அடியெ
 

கலாம். முதலாவது தொழில்ரீதியானது. ன ஊதியம், மேற்பார்வையாளர்களின் ன்பன இவற்றுள் அடங்கும். இவற்றிலிருந்து எவ்வளவோ போராட வேண்டியுள்ளது.
F வேலைவாய்ப்பு பெறும் நிலையைக் விருந்த தமது குடும்பங்களை இவர்கள் நிமிர த்து முன்னேறிய பெண்கள் தமது அடுத்த 5 நிற்பதுடன், அவர்களை வழி நடத்தவும் லுடன் பெண்ணிய மேப்பாட்டுக்கான லை இலக்கியத் துறைகளிலும் இன்று ாற்றத்தை எட்டியுள்ளனர்.
னைய பெணர்கள் போல் அடிமைப்பட்டு, த் தயாராக இல்லை. சர்வதேச அளவிலும், ளப் போலவே, மலையகப் பெண்களும் படுத்து வைத்து விட்டனர்.
தேவதை 5laTibHIDIT னதம்பி
கொழுந்து

Page 13
ஒரு காலத்தில் தமிழகத்தில், ஏன் க்ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கூட ஆணர்களே பெண் வேடமிட்டு நடித் தனர். காலப்போக்கில் பெணி பாத்திர ங்களில் பெண்களே நடிக்கலானார்கள்.
அதே போன்று நமது நாட்டிலும் பெண்கள் மேடையேறி நடிக்க முன்வ ராத காலமொன்று இருந்தது. கலையரசு சொஉணலிங்கம் அவர்களது நாடகங்க ளிலும், பெண வேடமேற்றவஉகள் ஆணர்கள்தான்.
இலங்கை தமிழ் நாடக வரலாற்றில் முதன் முதலில் பெண்களை நாடகங் களில் நடிக்க வைத்தப் பெருமை நாடகத்தந்தை கே. பி. ஏ. இராஜேந்திரம் மாஸ்டரையே சாரும், 1942 இல் மாஸ்டர் அரங்கேற்றிய "மிஸ் மல்லிகா”, “லீலா சுந்தர்” ஆகிய இரு நாடகங்களின் மூலமே “ஸ்திரிபாட்” வேடங்களில் (கதாநாயகியாக) நடிப்பதற்கு அடியெ டுத்து வைத்தனர். அதிலொரு விசேஷசம் நடிப்பதற்கு முதலடியெடுத்து வைத்த இந்த பெண்மணிகள் தமிழ்ப் பெண்கள் அல்லர். இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த மலாய் சமூகத்தவர்கள்.
நாடக மேடையில் புதுமைப் புரட்சிகளை விதைத்தவர்களும், பரீட்சார்த்த நாடக ங்களைத் தயாரித்தவர்களும், அயற்புல ஆற்றுகைகளை மொழிபெயர்ப்பாகவும், தழுவல்களாகவும் தமிழுக்குத் தந்த வர்கள் தலைநகர் கலைஞர்கள் என்பது ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் பதிவுக்கு ரியது. அதேபோல் முஸ்லிம், தமிழ்ப் பெண்களை நாட கங்களில் துணிந்து நடிக்கச் செய்தமை, தலைநகர் நாடக
கொழுந்து
 

வரலாற்றிற்கு மட்டுமே உரிய தனிப் பெரும் முத்திரையாகும்.
மலாய் பெண்கள் நாடகமேடைகளில் பதித்த தடங்கள் தான் தமிழ்ப் பெண் களின் வருகைக்கு அடித்தளமானது. மலாய் சமூகத்தைச் சார்ந்த நடிகைகள் நாடக அரங்கின் நன்றிக்குரியவர்கள். இந்நடிகைகளில் பிரசித்தமான சிலரைக் குறிப்பிடுவது அல்லது நினை த்துப் பார்ப்பது சர்வதேச மகளிர் தினத்திற்கு சிறப்புச் சேர்ப்பதாகும்.
தாமரைச்செல்வி (புனைப்பெயர்), சுக்றா பி லதீபா, மர்லியா, பாடகர் டோனி ஹசனின் உறவுமுறையான கிருகூடிண குமாரி (முஸம்பில்) புகூழ்ப குமாரி (சித்திநிஹாரா), சூர்ய குமாரி (கும்பண்) ஆகிய சகோதரிகள்
இராஜேந்திரம் மாஸ்டரினால் அரங் கிற்கு அறிமுகமானவர்கள். காலஞ் 'சென்ற ஜே. பி. ரொபர்ட்டின்
கண்டுபிடிப்புக்கள் ஞெய் ரஹீம் சஹித் (ஜூமாத்) ருவீனா ஆகியோர்கள். சலோமியாக அறிமுகமாகி தமிழ் நாடக அரங்கில் கவர்ச்சித் தாரகையாக ஜொலித்தவர் சந்திரகலா எனும் சித்திபரிதா. இவர் நடிகவேள் லடிஸ் வீரமணியின் அறிமுகம்,
குணாளன் எம். ஏ. சி. ஹாஜா மொஹிதீன் தமிழ் மேடைக்கு தந்து தவிய இரு நடிகைகள்தான் ரெஜினா ரஹீம், பிரேமா (புனைப்பெயர்) ஆகி யோர், சிங்கள சினிமாவில் பிரப லமா கியிருந்த பரீனாலையை "ஒரு மனிதன்

Page 14
இரு உலகம்" நாடகத்தின் மூலம் தமிழ் நாடக மேடைக்கு அழைத்து வந்தவர் அமரர். எம்.ஜி. டீன்குமார். பல ஆண்டுகள் நாடகங்களில் தொடர்ந்து நடித்த இவர்களின் பங்களிப்புகள் ஆராதனைக்குரியவை.
இவாகளது காலத்திலேயே இவர்களு டனேயே, தமிழ் கலைத்துறையில் பாதம் பதித்த தமிழ்ப் பெணி நடிகைள் பட்டாளமே உணர்டு, இவர்களில் பெரும்பாலானோருக்கு இராஜேந்திர மாஸ்டரின் “மனோரஞ்சித கானசபா" வே குருகுலமாகும். கலாராணி, நேச ராணி, பன்முக ஆற்றல் கொண்ட ஆர். மணிமேகலை, காந்தக் கணிகளைக் கொணர்ட முத்துலகூழ்மி ருத்ராணி மஞ்சுளா தேவி, ஆர் மகேஸ்வரி, ஹெலன் குமாரி, சகூஜிகலா போன்றோர் மாஸ்டரின் ஆஸ்தான நடிகைகள்.
எழுத்தாளன் காதலி நாடகத்தின் மூலம், ஜோன் சாமிதாசன் அறிமுகப்படு த்தியவர், அப்புக்குட்டி ஜெயகெளரி அவரது சகோதரிகள் ஏ. ரட்ணபிரபா, பிரியா ஜெயந்தி. இவர்கள் மலையாளி கள். தேவன் அழகக்கோனின் “முல் லைக் குமரி” நாடத்தின் மூலம் பிரப லமானவர் குமாரிராஜம் எனும் ஆர். ராஜமணி, செல்வம் பெர்னாண்டோ, மல்லிகா கீர்த்தி பத்மா குகபாலன், நாடக நடிகையாக இருந்து வானொலி யில் புகழீட்டிய ராஜேஸ்வரி சண்முகம், ஆமீனாபேகம், சுப்புலட்சுமி காசிநாதன், விஜயாள் பீற்றர், பிலோமினா சொல மண், விஜயாம்பிகை, ஜெகசோதி இவர்களைத் தொடர்ந்து மணலி மகேகூழ்வரி, விஜயலக்ஷமி, இந்திராதே விபிள்ளை, ஆனந்தராணி, ரோஹினி டீன்குமாா, எம். சரோஜா, கமலழறி, லீலா ரஞ்சனி, சந்தானலெட்சுமி, மேரிலீலா, சாரதா, ரத்னகலா அந்தனி ஜீவாவின் "பறவைகள்” மூலம் அறிமுகமான, ஜெயா, தேவகுமாரி ஈஸ்வரி மற்றும்
10

கனகாம்பாள், ரஞ்சனி, ஜெயதேவி, பூரீதேவி, மஹேஸ்வரி, செல்வராணி, எச். யூ, தாஹிரா, வசந்தி பி. ஏ, ஒருமலர் ராஜம், ராணிகான், வேலங்கி செல்வ ராஜா, சசிகலா, ரோஹினிதேவி, பூரீ ரஞ்சனி ஆகியோருடன் அணிமைக்கால வரவுகளான சர்மிளாதேவி, ராஜழறி, ரஞ்சனி ராஜமோகன், சாந்தி பானுகூqா, வாணியூரீ ஆகியோர் குறிப்பிடத்த க்கவர்கள். (இன்னும் சிலர் விடுபட்டு போயிருக்கலாம். இதை எழுதும் போது என் நினைவுக்கு வந்தவஊடகளே இவர்கள்.) தலைநகர் பெணர் கலை ஞர்களான இவர்கள் ஈழம் முழுவது முள்ள அரங்குகளை அலங்கரித்தவர்க ளாவார்கள்.
நடிப்புக்கலைக்கு தங்களையே அர்ப ணித்துள்ள இந்நடிகைகளில் பலர் நான் இயக்கிய நாடகங்களில் நடித்திருந் தாலும் குமாரிராஜத்திடம் ஒரு பாத்தி ரத்தைக் கொடுத்து அவர் நடிப்பதை பார்த்துக்கொணர்டிருப்பதே ஒரு சுகா னுபவம்.
ஒரு இயக்குனரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு பாத்திர வார்ப்பிலிருந்து சற் றேனும் வழுவாது தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் குமாரிராஜம்.
நான் இயக்கிய "மரணத்தின் மடியிலே", *நளாயினி”, “இரு துருங்கள்”, “மனித தர்மம்”, “சிறுக்கியும் பொறுக்கியும்” போன்ற நாடகங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து, தனது தனித்து வமான நடிப்பை வெளிப்படுத்தி தனக் கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொணர்டவர் இவர்.
தினகரன் தமிழ் நாடகவிழா - 1969 இல் “மனித தர்மம்" நாடகத்தில் தனது அபரி மிதமான திறமையை அடையாளப்ப டுத்தி சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர். தினகரன் நாடகவிழாவின்
கொழுந்து

Page 15
பரிசளிப்பு வைபவம் இராமகிருஸ்ண மிக்ஷன் மணிடபத்தில் நடை பெற்ற போது, தென்னிந்திய நட்சத்திரம் செளகார் ஜானகி விருதுகளை வழங் கினார். சிறந்த நடிகைக்கான விருதை செளகாரிடமிருந்து இவர் பெற்றுக் கொணர்டபோது, பரிசு வழங்கு பவர் செளகார் ஜானகியா? பரிசைப் பெறுபவர் செளகார் ஜானகியா? என பார்வையாளரிடத்தில் ஒரு சந்தேகம் உணர்டாயிற்று. காரணம். குமாரிரா ஜத்திற்கும், செளகார் ஜானகிக்கும் அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை,
1975ம் ஆண்டு கலாசார அமைச்சின் தேசிய நாடக விழா நடைபெற்றபோது, சுய ஆக்கங்களில் சிகரம் தொட்ட ஆற்றுகையான “சிறுக்கியும், பொறுக் *Այլb” நாடகத்திலும் பிராதான பாத்திரத்தில் குமாரிராஜமே நடித்தார். சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். எனது இயக்கத்தில் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றவர் மட்டுமல்ல, சிறந்த நடிப்பிற 'காக இரு தடவைகள் விருது பெற்றவ
ரும் இவர்தான்.
UNIWE
PRIN
Quality Offset Printers, School Requir
Suppliers
01, Upper Dumbu
27, city Plaza (
Te:051 universalhatt
கொழுந்து

நடிகவேள் லடீஸ்வீரமணி, இயக்குனர் சுஹைர் ஹமீத் போன்ற பிரபலங்களின் நாடகங்களிலும் தனது நடிப்பாற்றலை மேலும் செழுமைப்படுத்திக் கொணர் டவர். நடித்தோம் முடித்தோம் என்ப தோடு நிற்காமல் ஒரு நாடக அரங்கே ற்றத்திற்கு தன்னால் எந்தளவு உதவி செய்ய முடியுமோ அந்தளவிற்கு ஒத்து ழைப்பு நல்குபவர்.
தனது இளமைக்காலத்திலே இவ்வுலக வாழ்வை முடித்துக்கொணர்டதனால், கலைத்துறையில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.
நிரப்ப முடியாத வெற்றிடம் தான் இவரது நடிப்பாற்றலை நிரூபித்துக்கொண்டிருக் கிறது என்பது நீர்த்துப்போகாத நிஜம். குமாரிராஜம் எமது தலை முறையை பொருத்தவரையில் வரம், கலைத்துறை செய்ததவம்,
அந்த தவத்தை இத்தினத்தில் (மார்ச் 8) நினைத்துப் பார்ப்பதும் சர்வதேச மகளிர் தினத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.
ERSAL
TERS
Graphic Art Designing, ements, Estate & Stationers
rugiri Road, Hatton. Somplex, Hatton. 2222911 OnGDymail.com
11

Page 16
ஸ்திரீகளும் ெ
இலங்கை அரசியல் சீர்திருத்த வி வெளியிடப்பட்ட யாதாஸ்தை ஒவ்வெ இக்கமிஷனர்கள் இலங்கை வாழ் ஸ்திரிகள் மிகவும் திருப்திகரமாகவே இருந்து வருகி அளிக்கப்பட வேண்டுமென்று வற்புறு: பாராட்டக்கடமைப்பட்டுள்ளோம். இச்சி இப்போதுதான் நமது உறக்கத்தினின்று ( முயற்சி செய்கிறோம். இவ்வாறு நமது ஆடவர்கள் ஆதரித்த போதிலும், இலங்ை பெண்மணிகளுக்கு வாக்குரிமை அளி
1920 களில் இலங்கையில் வாழ்ந்த ஒரு தமிழ் பெண்ணின் அரசியல் வாக்குரிமை சிந்தனைகள்
ஒக்கும். இந்நாட்டிலிருக்கும் ஸ்திரீகளின் பயனும் ஏற்பட்டுவிடாது. இந்தியாவிலுள்: தேர்ந்துவிட்டோம் என்று சொல்வதாவது நாட்டு ஸ்திரீகளின் கல்வி முன்னேற்றத்து அளிக்கப்போவதில்லை.
தற்போது நம் இலங்கையிலுள்ள ஸ்திரி நம்மவர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோரு எவ்விதத்தும் நியாயமுறையாக பூராவாகப் நம்முடைய கடமையாயிருக்கிறது. நாம் ே உரிமை அளித்திருக்கிறார்கள் என்பதை வேணர்டினோம். நம்மவர்கள் வாக்குரிமை தொகையை சம்பாதிப்பவர்களாகவோ இருக்கவேணர்டுமென்றும் அவ்வாறு உ ப்பட்டால் அதுவே தகுந்ததெனவும் நாம் ே
ஆனால் இத்தகைய நிபந்தனைகள் யாெ ளை எல்லாம் அப்புறுப்படுத்திவிட்டு
உபயோகப்படுத்துவதற்கு முன்பு, அறிவு நிபந்தனையை மட்டும் கமிஷனர்கள் :
12

Jšlgoļš
- DR.நல்லம்மா
விடயமாக டொனமூர் கமிஷனர்களால் பாருவரும் நன்கு ஆராய்ந்திருப்பார்கள் ள் சம்பந்தப்பட்டவரை நடத்தியிருக்கும்விதம் றது. இலங்கை மாதர்களுக்கு வாக்குரிமை த்திய அக்கமிஷனர்களுக்கு நாம் நன்றி சிறு தீவிலுள்ள ஸ்திரிகளாகிய நாம் விழித்து எழுந்து நமது உரிமைகளைப்பெற
உரிமைகளைப் பெற முயற்சிப்பதைப்பல க தேசிய காங்கிரஸ் சபையிலும் இலங்கைப் க்கப்பட வேணர்டுமென்பது வற்புறுப்பட்ட போதிலும் இப்போது நாம் கையாணி டிருக்கும் காரியம் மிகச்சிறியதெனவே. நாம் வெளிப்படையாக கூறவேணர்டியதாயிருக் கிறது. நாம் பெறவேணர்டிய உரிமைகளை உன்னி ஆலோசிக்கும்போது இப்போது பெற முயற்சித்திருப்பது ஒரு தினையளவே நிலைமையை ஒப்பிட்டுப்பார்ப்பதால் ஒரு ள ஸ்திரிகளைக் காட்டிலும் நம் கல்வியில் நம் நாட்டு ஸ்திரிகளின் கல்வியை மற்ற துடன் ஒப்பிடுவதாவது யாதொருபயனையும்
'களின் நிலைமையையும் கமிஷனர்களால் |க்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதையும் பரிசீலனை செய்யவேண்டியதே இப்போது கேட்டதற்கு அதிகமாகவே கமிஷனர் நமக்கு நாம் ஞாபகத்தில் பதிய வைத்துக்கொள்ள ) பெறச்சிறிது கற்றவர்களாகவும், ஓர் சிறு அல்லது சொத்துடையவர்களாகவோ உள்ளவர்களுக்கே வாக்குரிமை அளிக்க வேணர்டிக்கொணர்டோம்.
தான்றையுமே லட்சியம் செய்யாது அவைக “ஓர் ஸ்திரியானவள் வாக்குரிமைகளை தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.” என்ற ஓர் கூறியிருக்கிறார்கள். ஆடவர்களுக்கு ஜன
கொழுந்து

Page 17
சமுதாயத்தில் எவ்வளவு உரிமைகளு பெண்டிர்களுக்குமிருப்பது இயற்கைதா யானதிறமையும், அறிவுமுதிர்ச்சியும் இருந் வருகிறோம்.
முதன்மையாக வாக்குரிமை என்பதெ யெனப்படுவது சுவாதந்திரியம் அல்லது அரசாலோ அளிக்கப்படும் சுதந்திரத்துக்ே அரசியலைச்சரிவர நடத்துவதற்கு ஏற் ஜனப்பிரதிநிதிகளை தெரிந்தனுப்ப உபே எனக்கூறப்பட்டது. இலங்கை ஸ்திர வேண்டுமென்பது அவர்கள் சட்டசபையில த்தான் பெறுவதெனப் பொருள்படும்.
உரிமையால் தேர்தலுக்கு நிற்கவேன வேண்டிவருகிறது இது சம்பந்தப்பட்டவ மேற்பட்ட எல்லா பெணர்டிரும், அவர் பொருளிருந்தாலும் சரி, ஒன்றுமே இல் முமின்றி தமக்குரிய வாக்குரிமையை உட யாரிடத்தில் நம்பிக்கையிருக்கிறதோ
கொடுக்கலாம் எனக் கமிஷனர்கள் சிபார்சு
ஸ்திரீகள் சட்டசபையிலோ, அரசாங்கச ளானால் ஆங்கிலக்கல்வி கற்றிருக்க வேை தேவையில்லை எனவும் கமிஷனர்கள் சி உரிமையை அளிக்கும் விஷயத்தில் ஆட முறையையே கமிஷனர்கள் சிபார்சு செ வாக்குரிமை வயது நிர்ணயத்தை மட்டும் ஆ உயர்த்தியுள்ளார்கள். ஸ்திரிகள் தேசிய சமூகவாழ்க்கையே நாசமடைந்து விடு விடயத்தில் யாம் அதிகம் பேசவிரும்பவில் விரும்புகிறோம். தேசத்தின் பொதுஜன ே அவர்கள் தம்மில் வாழ்க்கையின் காரியா அற்றவர்களாய் ஆகிவிடமாட்டார்களென கொணர்டோம். அரசாங்கத்தின் நிர்வ கைங்கரியத்தையும் தனியாகத்தம்கைக்ெ சரிவர நடத்த யோக்கியதையற்றவர்களாய கொணர்டுள்ள அன்பு அறவே அற்றவர்கள சமாதானத்தையும், திருப்தியையும் பெற ஸ்திரிகளும் ஏன் பொதுஜன கைங்கரியத் அருங்கவியான ஷெல்லி என்பவர்
இல்வாழ்க்கையின் சுற்றத்தாருக்கும் வெ கொள்ளக்கூடும். அவ்வாறு உணர்மையாக நாம் ஈண்டு குறிப்பிடவேண்டியதாயிருக்கி
கொழுந்து

ணர்டோ அத்துணை சம உரிமைகள் னே. இருதிறத்தாருக்கும் ஒரேதன்மை து வருகின்றதையும் நாம் கணர்கூரப்பார்த்து
ன்னென்று ஆராய்வோம். வாக்குரிமை ஓர் அரசாங்கத்தாராலோ அல்லது ஓர் 5 வாக்குரிமை என்பது. இதிலிருந்துநாட்டின் படுத்தப்படும் பார்லிமெண்ட் சபைகளில் யோகிக்கப்படும் உரிமைக்கே வாக்குரிமை *களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட ) பிரதிநிதிகளை தேர்ந்தனுப்பும் உரிமையை ஓர் பிரதிநிதியை தெரிந்தெடுப்பதற்குள்ள ண்டிய நிபந்தனைகளையும் நிதானிக்க ரை இலங்கையிலுள்ள முப்பது வயதிற்கு களுக்கு கல்வியறிவு இருந்தாலும் சரி, லாவிட்டாலும் சரி, யாதொரு வித்தியாச யோகிக்கப்பதிவு செய்துகொணர்டு தமக்கு அன்னாருக்கு தமது வாக்குரிமையைக்
செய்திருக்கிறார்கள்.
பையிலோ அங்கத்தினராக விழைந்தார்க ண்டுமெனவும் வேறுயாதொரு நிபந்தனையும் பார்சு செய்துள்ளார்கள். ஆதலால் தேசிய வர்க்கும், ஸ்திரீகளுக்கும் சரிசமத்துவமான Fய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்திரிகளுக்கு பூடவர்க்குரிய வயதினின்றும் 9 வருடங்களை
விஷயங்களில் பிரவேசித்ததினால் தமது கிறதென சிலர் நினைக்கிறார்கள். இது ல்லையாயினும் இரணர்டொருவார்த்தை கூற சவையில் ஸ்திரிகள் ஈடுபட்டு வருவதினால் வ்களை ஒழுங்குபெற நடத்த யோக்கியதை ர்பது எமது அனுபவத்திலிருந்து அறிந்து கம் முழுவதையும் தேசத்தின் தேசிய காணர்ட ஆடவர்கள் தம்மில் வாழ்க்கையைச் ருக்கிறார்களா? அவர்கள் குழவிகளிடத்துக் ாயிருக்கிறார்களா? சமுதாய வாழ்க்கையின் திருக்கிறார்களா? இல்லையே அதுபோது தில் ஈடுபட அனுமதிக்கலாகாது? ஆங்கில
சொன்னபடி "ஸ்திரீகர்களாகிய நாம் ளி உலகத்தாருக்கும் உணர்மையாக நடந்து நடந்துகொள்ளவும் வேண்டும்" என்பதை Og5.
13

Page 18
ஸ்திரீகளுக்கு வாக்குரிமை அளிக் அதனைப்பெற்று அவர்கள் என்ன வி என்பதாகப் பலர் கேட்கலாம். “சிசு ச வைத்துக்கொண்டிருப்பதற்கும் மருத்துவ இலங்கையில் ஸ்திரிகளின் கைங்க பிரயோசனமுடையதாகவும் இருக்கிறது. குறித்துள்ளார்கள். டொனமூர் கமிஷ6 வெளியிட்டிருக்கிறார்கள் என்றே சொ6 எங்களுள் சிலர் கமிஷனர்களுக்கு மேற்குறிக்கப்பட்டிருக்கும் விஷயங்களின் அதன் காரணத்தினாலேயே எமக்கு வ மன்றாடினோம். அதனால் கமிஷனர்கள் க
உதாரணமாக இலங்கையில் ஏற்படும் சிச 1000 குழந்தைகளுக்கு 172 குழந்ை விடுகின்றனவென்று 1925ஆம் வருஷ அழ வருஷமுதல் 1925ம் வருஷம் வரைக்கும் இ சிசு மரணங்களே ஏற்பட்டிருக்கின்றன. ஒப்பிட்டுப்பார்க்கும்போது இலங்கையில் எவ்வளவு சீர்திருத்தம் செய்யப்பட வேண சிசுமரணம் ஏற்படுவதின் காரணத்தை சிசுக்களின் சம்ரஷணையைக் கவனிக்கும் பெண்டிருக்குறித்ததோ என்பது இப்போத்ெ கணிணமைந்த நடுத்தர ஜனங்களுடன் அ பல துன்பப்பட்டுப் பெற்றெடுத்த குழந்தை கணர்டோர் மனதைக் கலைந்துறையும்ப விஷயங்களை சீர்திருத்த சட்ட சபையி கணர்காணாக்காவழிகளை அநுபவ பூர்வம மனதில் பதியுமாறும் எடுத்துக்கூற முடியு குறைகளைச்சட்ட சபைகளில் எடுத்துப்பே
இலங்கையின் பொருளாதாரப் பிரச்ச அப்போதும் ஸ்திரிகளே தான் மிகவும் ச ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் ப ஸ்திரிகளால் சட்ட சபைகளில் எடுத் வேணர்டியதாக இருக்கிறது. கமிஷனர். விட்டார்களென்றும் அதனால் இனிநமக்கு நாம் வாளாயிருந்துவிடக்கூடாது. இப்பெ முதற்படியில் கால் வைத்திருக்கிறோம். க முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும். வாக்குரிமை என்பது ஓ கூறினோம். சுதந்திரத்துடன் பொறுப்பு ( எப்போது வாக்குரிமை கொடுக்கப்பட்டதே வைக்கப்பட்டிருக்கிறதென்றும் நாம் அறி
14

கப்பட வேணர்டிய அவசியமென்ன?. சேஷ காரியங்கள் செய்யப்போகிறார்கள் ம்ரஷணைக்கும், இல்லங்களை சுத்தமாக த்திற்கும் மற்றும் பல காரியங்களுக்கும் ரியம் மிகவும் மாணர்புடைத்ததாகவும், " எனக்கமிஷனர்களே தமது யதாஸ்தில் எர்கள் சரியான உணர்மையை அறிந்து bல வேண்டும். இவ்வருட ஆரம்பத்தில் முன் சாட்சியங் கொடுத்தபோது அவசியத்தையே வற்புறுத்தி எடுத்துக்கூறி ாக்குரிமை அளிக்கப்பட வேணர்டுமென்று வரப்பட்டு விட்டார்களென்றே கூறுவோம்.
மரண விகிதத்தை எடுத்துப்பார்க்கும்போது தகள் சிசு பருவயூரித்திலேயே மரித்து ரிக்கையினின்றும் தெரிய வருகிறது. 1924ம் ங்கிலாந்திலும் வேல்ஷிலும் 1000த்துக்கும் 86 அத்துடன் இலங்கைச்சிசு மரணத்தை ) இச்சிசுமரணத்தை நிறுத்துவதற்கென ர்டியிருக்கிறதென்பது விளங்கும். இவ்வாறு ஆடவர் அறிவார்களா என்பதே கேள்வி. ம் பொறுப்பு ஆடவர் குறித்ததோ அல்லது தழும் கேள்வி. நாம் இந்த இலங்கைத்தீவின் ளவளாவிப் பார்த்த வரையிலும் பத்துமாதம் களைத் தாய்மார்கள் பிரிய நேரிடும் காஷி டி செய்யத்தக்கதாயிருந்தது. இத்தகைய ல் யாவர் மன்றாடக்கூடும்?. இத்தகைய ாகக்கணிட ஸ்திரிகளே தான் இங்கு பலர் ம். ஆதலால் ஸ்திரிகளேதான் அத்தகைய சிநிவர்த்தி செய்ய இயலும்,
சினையை எடுத்து ஆராய்வோமானால் *ங்கடப்படவேணர்டி ஏற்படுகிறது. இவ்வாறு ார்க்குமிடத்து எத்துணையோ விடயங்கள் துப்பேசி நாட்டை முன்னேற்றப்படுத்த கள் நமக்கு வாக்குரிமையை அளித்து வேண்டியது யாதொன்றுமில்லையெனவும் ாழுதுதான் நாம் தேசிய கைங்கரியத்தின் ல்வியைப் பெற்றவர்களுக்கும், உலக அறிவு வாக்குரிமையின் மூலம் தேச சேவையின் ர் வகைச் சுதந்திரம் எனச் சற்று முன்னம் வந்து சேர்வது இயற்கையன்றோ. நமக்கு ா அப்போதே நம்மிடம் ஒர்வகை நம்பிக்கை ந்து கொள்ள வேண்டும். ஆதலால் நாம்
கொழுந்து

Page 19
ஒவ்வோர் தேசிய பிரச்சினைகளையும்
முன்னேற்றத்தை அடைய முயற்சி ெ வேண்டியவர்களாயிருக்கிறோம்.
"இலங்கைவாழ் மகளிர் வாக்குரிமைச் சங் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்பதைப் சமயோஜிதமான காலத்திலேயே தோன் அந்நாட்களில்தானே இலங்கைச்சட் வந்திருந்தார்கள். அவர்கள் தேசமெங்கும் அரசாங்கநிலை, ஜனசமூகநிலை எப்படி கொணர்டார்கள். இதற்காகவே அவர்கள் அவர்கள் வாக்குமூலத்தை கேட்டறிந்த மாத்திரம் பங்குபெற்றார்களன்றிப் பெண் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனதுபற்றி, தங்களாலாகவேணர்டிய காரியங்களையு! தனிதேசநண்மை கருதாது வேண்டாவெ இவ்விடம் வந்திருந்த சட்ட திருத்த ஆனால் பெணிகளாகிய நாம் சமயம் கி வேறல்ல. ஆணர்மக்களில் பலர் ே புத்தியல்லவென்று பேசிக்கொள்கிறார்கள் ஏற்றசமயமென்று கண்டு, பெண்கள் வா அதோடு நாம் நின்றுவிடவில்லை. சட்ட 6 நமது தேச அரசாட்சியில் காணப்பு எடுத்துக்காட்டிப் பேசினோம். அவர்களுட குறித்துக் காட்டினவைகள் யாவும் அதனால்தான், அவர்கள் பெண்களாக வேண்டுமென்று சிபார்சு செய்வார்கள் காத்திருந்தபடியே சட்ட திருத்த விசார வாக்குரிமை கொடுக்கப்படவேணர்டியது பத்திரத்தில் வெளிப்படுத்தினர். நாம் கவன இவ்வுரிமை நமக்குக் கிடைக்கவில்லை. அதனாலேயே இதைப் பெற்றுக் கொன துவங்கி அதற்கு மேற்பட்ட ஸ் வேண்டுமென்பதாக சட்ட திருத்த 6 எல்லைப்படுத்திக் கொள்வதினால் சற்று பெணிகள் வாக்குரிமையைப் பெற்று சங்கத்தார் கணிடும் சொற்பகாலத்து நினைத்தார்கள். ஆனால் தற்கால நிை வரைக்கும் பெணிகள் காத்திராமலி பெற்றுக்கொள்வது அவசியம் என்ப பெற்றுக்கொள்வதற்காக நாம் முயற்சி தற்காலக் கொள்கை. ஆனால் இல வாக்குரிமை என்றால் என்ன? அது நமக்கு கேட்கிறோம், அது கிடைத்தால் நாம்
கொழுந்து

தெறிவுறத்தெரிந்து அவைகளைக் கற்று சய்வதுடன் தேச சேவையையும் செய்ய
கம்” என நாமம் படைத்து ஓர் சங்கம் சென்ற பலரும் அறிந்திருப்பர். இச்சங்கம் மிகவும் ண்றியது என்று கொள்ளலாம். ஏனெனில் .திருத்த விசாரணைகாரர், இவ்விடம் போய் ஆராய்ச்சி செய்து இலங்கைத்தீவின் டிப்பட்டனவாயிருக்கின்றனவென்று அறிந்து இலங்கை வாசிகள் பலரையுங்கணர்டு பேசி ார்கள். இவைகளிலெல்லாம் ஆணர்மக்கள் ணர்மக்கள் சிலகாலமாக யாதொருபங்கும் இலங்கையில் வசிக்கும் பெண்மக்கள் ம் ஆண்மக்கள் பேரிலேயே போட்டுவிட்டு பறுப்புடன் ஜீவித்துவருகிறார்களோ என்று விசாரணைக்காரர் எணர்ணியிருக்கக்கூடும். டைக்கும் வரையும் காத்திருந்தோமேயன்றி பெணிகளுக்கு வாக்குரிமை கொடுப்பது ர் என்று நாம் கேள்விப்பட்டபோது இதுதான் க்குரிமைச் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தோம். விசாரணைக்காரரை நாம் முகதாவில் கண்டு படும் பெரும் குறைவுகள் இவையென ம் தீர்க்கமாய் விசாரணை செய்து, நாங்கள்
உணர்மையேயென ஒப்புக்கொணர்டனர். கிய நமக்கு வாக்குரிமை கிடைக்கத்தான் என்ற நிச்சயம் மனதிலுணர்டாயிற்று. நாம் ணைக்காரர் “இலங்கை வாழ் மகளிருக்கு அவசியம்” என்பதாகத் தமது அறிக்கைப் லையற்று முயற்சியற்று சும்மாவிருந்ததினால்
நாம் பிரயாசப்பட்டு வேலை செய்தோம். ர்டோம். என்றாலும் வாக்குரிமை 30 வயது திரிகளுக்கு மாத்திரம் கொடுக்கப்பட விசாரணைக்காரர் குறிப்பிட்டனர். அப்படி வயது குறைந்த அநேக ஆயிரக்கணக்கான க்கொள்ளகூடாமற்போகிறது என நமது தூக்கு ஒப்புக்கொள்ளுவோமென முதல் லயைக் கவனிக்குமிடத்து 30 வயது வரும் 21 வயதிலேயே வாக்குரிமையைப் தாகக் கணர்டனர். ஆனதால் இதையே செய்ய வேண்டுமென்பதே சங்கத்தின் ங்கையில் வசிக்கும் பெணிகள் யாவரும் கு கிடைக்க வேண்டுமென்று எண்னத்துக்காக அதை எவ்விதமாய் பிரயோகிக்கவேண்டும்,
15

Page 20
என்பதைப்பற்றி அறிந்திருக்கிறார்கள், எ ஸ்திரீகளுக்கும் இவ்விஷயத்தைப்பற்றி ச்சங்கத்தாரின் கடமையென நமக்குத் தே “மகளிரும் வாக்குரிமையும்” என ஒரு சிறு இப்புத்தகம் சில நாட்களுக்குப்பின் தய இப்புத்தகத்தில் காணப்படும் சில வி( “இலங்கை இந்தியன்” பத்திரிகையை கொள்ளும்படியாக இவ்விடம் தருவதுநலே
புத்தகத்தின் முதற்பாகத்தில் “வாக்குரிை பற்பல தேசங்களிலும் பெண்மக்கள் அ6 என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை தேர்த்தல் சீட்டில் ஒ இவ்விதமாக ஓ அ6 உரித்தும் இவ்வடையாளத்தைத் தேர்தல் போட்டுவிட்டால் அச்சீட்டின் மூலமாய் அ ஆகிய இச்சபைகளில் தனது பிரதிநிதி: இவ்விதமாய் வாக்குரிமைக்காரனிதன் மூல தேசத்தின் சட்ட திட்டங்களை ஒருவாறு ஒ அடைகிறான். அது நகரவாசி, நாட்டுவா செய்கையாயும் இருக்கின்றது. தனி ஒரு சுதந்திரம் எனக்கணிக்காமல் இருக வாக்குரிமையைப்பாவித்துத்தான் வேண தவுமில்லை. அவன்மாத்திரம் தன் வா தேசத்துக்கு பெரும் கேட்டை உணர்டாக் அவர்கள் எல்லாரும் வாக்குரிமையைப் ட தேசத்துக்குப் பார நட்டத்துக்கு ஏதுவ தேசத்தில் வாக்குரிமைச்சுதந்திரம் ஜ அந்தந்த தேசங்களில் எல்லாம் ஜன செல்வத்திலும் ஞானத்திலும் அதிகப்பட்டு வர்த்தமானங்களை படித்துக்கொணர்டுவரு
மகளிர் முன்னேற்றத்துக்குத் திட்டப் சொல்லலாம். புருஷர்களுக்கு வாக்குரி நிலையாக மகளிருக்கும் வாக்குரிமை கிடை ஸ்திரீகள் புருஷரைப்பார்க்கிலும் குறைவ அதன்நிமித்தமாய் அவர்கள் தன்
புருஷரைப்பார்க்கிலும் தாழ்ந்த இடத்தை( அநேக நேரங்களில் ஸ்திரிகள் தாழ்ந் மாறிக்கொண்டே வருகிறது. இது சந்தே வருஷங்கள் செல்ல செல்ல ஒரு நூற் ஆரம்பிக்க காலத்துக்கேற்ற கோலமா நோக்கங்கள் புதிதான ஒழுக்கங்கள்
மாறுதல்களின் முக்கியமாய் நாம் கவனி காணப்படும் மாறுதலேயாம். கல்வி பயிற்சி
16

ன்று நாம் சொல்வதற்கில்லை. எல்லா அறிவூட்டவேணர்டியது வாக்குரிமை ான்றியது. இதற்காக இங்கிலிஸ்பாஷையில் புத்தகத்தை பிரசுரஞ் செய்திருக்கின்றோம். விழிலும், சிங்களத்திலும் பிரசுரிக்கப்படும். சேஷமான பகுதிகளை மொழிபெயர்த்து வாசிக்கும் பெண்மக்கள் அறிந்து மென எனக்கு காணப்பட்டது.
ம” என்றதின் அர்த்தம் இன்னதென்றும், தை எவ்விதம் அங்கீகரித்து வருகிறார்கள் யாவது என்ன? அது தேர்தல் காலத்தில் டையாளம் போடுவதற்குக் கிடைத்திருக்கும் ல் சீட்டில் ஒருவனாவது, ஒருத்தியாவது புவண் அல்லது அவள் சட்ட நிருபணசபை யைத் தெரிந்து கொள்ளுகிறதாயிருக்கும். ஸ்மாயும் தனது பிரதிநிதி மூலமாயும் தனது ழுங்குப்படுத்திக் கொள்ளக்கூடிய சுதந்திரம் சி என்பவர்குரித்தாயுள்ள குறியாயும் ஒரு ஆள் ஒருவன் “வாக்குரிமை” ஓர் பெரிய க்கக்கூடும். அப்படிப்பட்டவனி தனது ர்டும் என அவனைக் கட்டாயப்படுத் க்குரிமையைப் பாவிக்காவிட்டாலும் அது குவதுமில்லை. ஆனால் ஒரு வகுப்பாரோ பாவிக்கும் சுதந்திரமற்றவராயிருப்பின் அது ாயிருக்கும் என்பதற்கில்லை. எந்தெந்த னங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ ங்கள் கல்வியிலும் சன்மார்க்கத்திலிலும் க்கொண்டே வருகின்றனர் என்பதை தேச ம் யாவரும் அறிவார்கள்.
Dான மூலாதாரம் வாக்குரிமையெனச் மை கிடைத்திருக்கும் வணிணமே சம டக்க வேண்டும். அது கிடைக்கும்வரைக்கும் ான நிலையிலேயே இருக்கவேணர்டிவரும்.
தேசிய சம்பந்த விஷயங்களிலும் யே அடையவேண்டி நேரிடும். உலகத்தில் த நிலை எனும் ஸ்திரி தற்காலத்தில் ாஷத்திற்கும் "தைரியத்திற்கும் ஏதுவானது. றாணர்டு கடந்து இன்னொரு நூற்றாண்டு ய் புதிதான விதி முறைகள் புதிதான வந்துகொணர்டேயிருக்கின்றன. இப்புதிய க்கக்கூடியது ஸ்திரி ஜனங்கள் நிலையில் சியிலும் சீர்திருத்தத்திலும் குடி நிலையிரும்
கொழுந்து

Page 21
ஸ்திரிகள் தற்காலத்தில் அதிகமாய் முன மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்திரிக சொல்ல முடியாது. சென்றுபோன நூற் அதைப்பற்றி நகைப்போர் எத்தனை பே வேண்டுமென்பதே பொது ஜனவாஞ்சை பின்னே நிற்கவேண்டுமென்றார் சில வ முன்னேறி வந்தால் தான் தேசத்துக ஒத்துக்கொள்கிறார்கள். பெணர்பாலார இவைகளைத் தற்காலத்தில் புறக்கணி ஒவ்வொரு தேசத்திலும் விசேஷ அம்ச நாகரீகமடைந்திருக்கும் தேசங்களிலெ கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேச முன்னேற்றமாவது பூரணப்பட வேண்டுமா காக்கிறதினால் நிறைவேறாது ஸ்திரிகள் 6 கப்படுகிறார்களோ அவ்வளவுக்குத் தே அதிகப்பட சாதாரண ஜீவிய சுகாதார
குடும்பங்கள் செழிக்கும். பிள்ளைகள் சுகப அதிலுஞ்சிறுவயதில் மரிப்போர் தொகைய தொகையில் அரைப்பங்கு ஸ்திரிகள் அல பியமானவர்கள். ஆகையால் எந்த ஜாத ஸ்திரியையும் பங்காளியாககச் சேர்த்துக்ே தேர்ச்சியிலும் மற்றெல்லா விஷயங்களிலு ஓர் குடும்பத்தில் பிதாவும், மாதாவு அக்குடும்பத்தின் குறைவுகள் நீங்கி தேசநண்மைக்கென்று புருஷரும் ஸ்திரீக ஒவ்வொறு தேசத்திலுள்ள ஆயிரக்கணக்க
ஸ்திரியானவள் தன்னுடைய குடும்ப விடய என்ன கேட்டு கெட்டாலும் தமக்கென்ன முடியாது தமது தேசத்தினதும் இலக்காக்கிக்கொணர்டு உழைக்க வேை தேசங்களில் பெண்பாலார் தேசியத்து ஏற்றுக்கொணர்டு வேலைகளைச் செவ்வே தங்கள் பொறுப்பையேற்று வேலை செய் செழித்து வருகின்றன. இத்தேசங்களில தாய்த்தேசமாகிய இந்தியாவிலும் பர்மா, து கீழ்தேசங்களிலும் மகளிர் முன்னேற்றம் எனினும் ஜனங்கள் நன்றாக உணர்ந் அத்தேசங்களில் ஸ்திரீகளுக்கு பல ச துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலிய தே மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இத்ே வீட்டுக்குள்ளே அடைத்து வைப்பதும் க்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துவ அக்கொள்கைகளையகற்றி விட்டிருக்கின்
கொழுந்து

னேறியிருக்கின்றனர். இற்றைக்கு இரணர்டு ரின் தேர்ச்சி இவ்விதமாயிருந்ததென்று நாம் றாண்டுகளில் பெண்கள் கல்வியென்றால் ர்? தற்காலத்தில் பெணிகள் கல்வி கற்க பாயிருக்கிறது அவ்விதமே பெணி என்றால் ருஷங்களுக்கு முன் இப்போ பெண்களும் கு நன்மை என்று பெரும்பான்மையும் ரின் வாக்குமூலம் வாக்குரிமையாகிய த்து நடக்கவே முடியாது. அவர்களும் ங்களெனக் கணிக்கப்பட்டு வருகிறார்கள். ல்லாம் பெண்பாலார்க்கு வாக்குரிமை த்தின் முன்னேற்றமாவது சாதியாரின் கில் ஸ்திரி ஜனங்களைப் பின்னே வைத்துக் எவ்வளவு அறிவிலும் நேர்மையிலும் அதிகசமும் வளர்ந்தோங்கும் கல்விப் பயிற்சி முறைகளைப்பற்றிய அறிவும் அதிகப்பட ம் பெலமடையோராய் வளர்க்கப்படுவார்கள். ம் குறைந்துவிடும். மனித ஜாதியாரின் முழு பர்களும் மனிதஜாதியாருக்கு அத்தியாவசதியாவது தனது பொதுஜன ஜீவியத்தில் கொள்ளாவிட்டால் அந்த ஜாதி அறிவிலும், ம் குறைவடைந்திருக்குமேயன்றி வேறல்ல. ம் ஒரே மனதுடன் உழைத்தால்தானி நிறைவுணர்டாகும். அது போலவே ளும் ஒருமித்து உழைத்து வந்தால் தான் 5ான குடும்பங்களும் செழிப்படையும்.
ங்களில் மாத்திரம் கவனஞ்செலுத்தி தேசம் வென்று சொல்லிக்கொண்டு காலங்கழிக்க நல்வாழ்க்கையையும் அவள் தனது ண்டியவளாயிருக்கிறாள். இவ்விதமாக பல துக்கடுத்தான் பெரும் பொறுப்புக்களை ன நடத்தி வருகிறார்கள் அப்படி ஸ்திரீகளும் துவரும் தேசங்களில் எல்லாம் சீரடைந்து ) தற்கால நிலைமையைப்பார்த்து நமது வருக்கி, ஆப்கானிஸ்தான் முதலான மற்றக் தேசநன்மைக்கு முக்கியமான ஓர் எத்தனம் திருக்கிறார்கள். அதனாற்றான் இப்போ லாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன தசங்களில் தானும் தற்காலத்தில் பெரிய தசங்களை ஆளும் மன்னர் ஸ்திரிகளை அவர்கள் முக்காடிட்டுக் கொணர்டேயிரு தும் பெரும் மூடத்தனமெனக் காட்டி ரனர்.
17

Page 22
கமாலிபாஷா என்னும் துருக்கி அரசர் சி பிரஜாதிபத்திய நாடாக்கிவிட்டார். அப்ப அத்தேசப் பெணிகளுக்குச் சுயாதீன நீ அப்படி அவர் செய்வதற்குக் காரணம் என எந்தத்தேசம்அடக்கி வைத்து அடிமைகள் போலவே சம சுதந்திரம் கொடுக்கப்பின் உணர்மையான சுயாதீனம் அடையக் காத்த பெணிகளுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட அவர்கள் இதுவிடயத்தில் அநேக ஆட் களில் முதலாவதாய் அவர்கள் சொ வாக்குரிமை பெற்றுக்கொள்வதற்கு த யிருக்கவில்லை” என்பது. இதனை மறுத்து நமது தாய் தேசமாகிய இந்தியாவில் ஸ்திரிகளுக்கு “வாக்குரிமை" சுதந்திரம் எழுத வாசிக்கக்கூடிய ஸ்திரிகளின் தொ இலங்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். 19 எழுத வாசிக்கக்கூடியவர்கள் தொகை நூற அதிகப்பட்டுவரும் இவ்விலங்கையில் பார்ப்போமானால் அது நூற்றுக்கு 25 வீதம சர்வகலாசாலை பட்டதாரியாக ஆயிரக்கல் வாஸ்தவமே. இலங்கைப் பெண்களில் ஆனால் பட்டதாரிகளானால் மாத்திரம் ள்ளவரென்பது ஒவ்வாது. சட்டசபை பி யிருக்கவேண்டுமென்பது பிரதானமல்ல. தேசத்தாருக்காக விடாமுயற்சியுடன் வரு பட்டதாரியல்லாதோர் ஜனநன்மைக்க அர்த்தமில்லை. ஆகவே சபைப் பிரதிநிதி யமல்லாவிடில் பிரதிநிதியைத் தெரிந்தணு அன்றியும் கலாசாலைகளிலும் கல்லு வாக்குரிமைக்குத் தகுந்தவரென நாம் எத்தனை ஆணி மக்கள் வாக்குரிமையை நியாயமாகும் விசாரிக்குங்கால் தற்போது எட்டில் ஏழுபங்கு பெயரும் வாக்குரிமையற்
அரசாங்க ஒழுங்குகளுக்கு அடுத கொடுக்கப்படும்போது. அத்தேசம் மு முன்னேறுவதைக் கவனிக்க வேண் முன்னேறியிருந்தால் போதும் என்றுெ இலங்கையிலும் ஓர் சர்வகலாசாலை பார்த்திருக்கிறார்கள். அது ஸ்தாபனமான தங்கள் இந்திய சகோதரிகளைப்போல பட்டதாரிகளாவார்களென்பது நிச்சயம். இ அதிகரித்து வருகிறதென்பது வித்திய பத்திரத்தைப் பார்க்கும்போது தெளிவாக
18

0 மாதங்களுக்கு முன் அத்தேசத்தை ஓர் அவர் செய்தவுடன் முதன் முதலாக லை கிடைக்கவேணர்டுமென நிரூபித்தார். னவென்று விசாரித்தபோது பெணிபாலரை போல நடத்தி அவர்களுக்கு ஆணிகளைப் வாங்க நிற்கிறதோ அந்தத் தேசமானது ருக்கவே கூடாது எனக் கூறினார். க்கூடாதென்பது பலருடைய அபிப்பிராயம் சேபனைகள் செய்திருக்கிறார்கள். அவை ல்லிக்கொணர்டது "இலங்கைப்பெணிகள் குதியான கல்விப்பயிற்சி உடையவாரா க் கூறுவோம்.
1921ம் வருஷம் சில மாகாணங்களில் கிடைத்தது. அவ்வருஷத்தில் இந்தியாவில் கை நூற்றுக்கு 2 வீதம் மாத்திரம். அதை 21ம் வருஷத்தில் இலங்கைவாழ் ஸ்திரிகளில் ]றுக்கு 21 வீதி, பெணர்கல்வி வருஷா வருஷம் இந்த வருஷத்தின் தொகையைப் ாகிவிட்டது என்று சொல்லாம். இந்தியாவில் ணக்கான பெண்மணிகளிருக்கின்றதென்பது பெரும்பான்மையோர் பட்டதாரிகளல்லர். ஒருவர் வாக்குரிமையைப் பெறத்தகுதியு பிரதிநிதிகளாவோர் தானும் பட்டதாரிகளா பட்டதாரிகள் தங்கள் கல்வியறிவுக்கேற்ப நந்தி உழைக்ககக்கூடியவராயிருக்கக்கூடும். ாக உழைப்பதில்லை என்பது அதில் க்கு கலாசாலை பட்டங்கள் அத்தியாவசறுப்பும் தேசவாசிக்கு அது அவசியமன்று. ரிகளிலும் படித்து அரங்கேறினவர்களே கணிக்குமிடத்து இலங்கை வாசிகளாகிய பப் பெற்றுக்கொள்வார் என்று விசாரிப்பது வாக்குரிமை பெற்றிருக்கும் ஆண்மக்களில் றவர்களாவாரென்றும் சொல்லலாம்.
த உரித்துகள் ஒருதேசத்தாருக்குக் ழுவதும் அதையிட்டு சிலர் மாத்திரம் ர்டும். அதைவிட்டு சிலர் மாத்திரம் காள்வது தவறு. சில வருஷங்களுக்கும்
ஸ்தாபிக்கப்படும் என்று யாரும் எதிர் பிற்பாடு இலங்கையில் பெண்மணிகளும் * கலாசாலைகளில் கற்று அரங்கேறிப் லங்கையில் பெண்கள் கல்விநாளுக்குநாள் ாதாரப் பகுதித்தலைவரின் அறிக்கைப் விளங்கும். அவ்வறிக்கைப் பத்திரத்தின் படி
கொழுந்து

Page 23
19261927 வருடங்களிள் பாடசாலைகளில 12,789 எனக்கணக்கிடப்பட்டிருக்கிறது. இது
மேலும் 1928ம் வருஷத்தில் இலங்கையில் அது விவாகஞ்செய்து கொண்ட ஸ்திரீக ஆட்சியைப் பற்றியதாகும். இச்சட்டம் உ தானும் தங்கள் புருஷருடைய சம்மதமின் வேறொருவருக்குச் கொடுக்கவாவது த மேற்கூறிய சட்டம், இந்த நிபந்தனைகளை தங்களிஷ்டப்படி காணிபூமி சொத்துகளை ஆட்சிபணிணவும் கூடும் என்பதாகத் தீர்த் அவைகளை எல்லாம் ஆண்டு நடத்தி ஒ யுக்தியும் ஸ்திரிகளுக்குணர்டென்பதை சட்ட சட்டசபைப் பிரதிநிதிகளைத் தெரிந்து கெ தேசஸ்திரிகளில் காணப்படவில்லையென் வாக்குரிமை பெறுவதற்கு ஒவ்வொருவரும் எனினும் கொள்கையை டொனமூர் விசாரணைக்காரர் தங்கள் யாதாஸ்த்தில் சொல்லுவதாவது
தேசத்தின் சட்டசபைகளுக்குப் பிரதிநித வாக்காளர் யாவரும் எழுதவாசிக்கத் தெர நாங்கள் கருதவில்லை இது அவ ஜனங்களுடைய பொறுப்பில் அமைத் வித்தியாசமுமின்றி ஜனங்கள் எல்லே யத்தையடைய வேண்டும். பெரியோரெ கல்விகல்லாதவர் என்றும் ஆணிமக்கள் பேதமுணர்டாக்குவது நீதியாகாது. அப் தோன்றுகிறதனால் நாங்கள் வாக்குர விஷயத்தில் "கல்விகற்றோர் மாத்திரம் நீதியல்ல, யுக்திமல்ல என்று கொள சொல்லுகிறோம் என்பதே நமது குடியேறியிருக்கும் தேசமாகிய இவ்வி: சமூகங்களால் எதிர்த்துப் போராடப்பட்டு முன்னேற்றமேயாகும். முற்காலத்தில் ந நகரங்களிலும் உத்தம செல்வாக்குள்ளவ நற்செய்கைகளின் பேருற்றாயும் ந வந்தார்களென்பதை யாரும் அறிவர்.
காலஞ்செல்லச் செல்ல, அவர்கள் குறைவுபட்டதுமன்றி தத்தமது முன்னே தங்களுடையவும் தங்கள் ஜாதி இனத்தவ வளர்ச்சி சிறப்பு சுதந்திரம், சக்தி, பணி இவைகளைப் பற்றிச் சிந்தித்து வ
கொழுந்து

கல்விகற்றுவரும் பெண்களின் தொகை போதிய நியாயமாகும்.
ஓர் புதுச்சட்டம் ஒன்று உணர்டாக்கப்பட்டது ளின் காணி, பூமி, பொருள் இவைகளின் ணர்டாக்கப்படுமுன் விவாகமான ஸ்திரிகள் ர்றி தங்கள் சொத்துக்களை விற்கவாவது னியாக ஆட்சி செய்யவாவது முடியாது எல்லாம் அகற்றிவிட்டு ஸ்திரிகள் தாங்களே வாங்கவும் விற்கவும் வரிகளைக்கட்டவும் ந்துவிட்டது. காணி, பூமி பொருள் பணிடம் ழுங்குசெய்து கொள்ளத்தக்க வல்லபமும் -ம் ஒப்புக் கொள்ளுகின்றது. அப்படியிருக்க ாள்ளத்தக்க பகுத்தறியும நேர்மையும் நமது று சொல்வது எவ்வளவு பத்தியீனம். எழுதவாசிக்கத்தக்கவராயிருக்க வேண்டும் கமிஷனர்கள் அதாவது சட்டதிருத்த ல் எழுதி வைத்திருக்கின்றனர். அவர்கள்
நிகளைத் தெரிவு செய்யும் விஷயத்தில் ரிந்தவர்களாய் தானிருக்க வேணர்டுமென்று சியமுமன்று அரசாட்சியானது பொது து நடைபெறவேண்டுமாகில் யாதொரு )ாரும் அதில் பங்கு பெருஞ்சிலாக்கி ன்றுஞ் சிறியோரென்றும் கல்விகற்றவர்,
என்றும் பெண்மக்கள் என்றும் பிரித்துப் படிப் பிரிப்பது அநீதியென்று நமக்குக் ரிமையை ஜனங்களுக்குக் கொடுக்கும்
இதற்குரித்தானவர்” என்று கொள்வது ர்வது நிதியல்ல, யுக்தியுமல்ல என்று தாய்தேசமாகிய இந்தியாவிலும் நாம் லங்கையிலும் தற்காலத்தில் பல ஜன வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று மாதர் ம்தேசமாதர்கள் தத்தம் இல்லங்களிலும் ர்களாய் விளங்கி, தேசத்தைச் சிறப்பித்து ல்லறிவுக் களஞ்சியங்களாகவுமிருந்து
இத்தகைய நிலையில் இருந்து ாற்றத்தையே முற்றும் மறந்துவிட்டனர். ருடையவும் தேசத்தாருடையவும் செல்வம் செய்து கிடக்கும், சிலாக்கியம் ஆகிய விசாரித்து அவைகளை நிவர்த்திக்கப்
19

Page 24
பணிணுதற்கேதுவான முயற்சி செய்து வ பெண்மணிகளாகிய தமது கடமையும் சாதித்தாரல்லர்.
“மாதர்” எனினும் தமிழ் சொல்லுக்கு தலைவியாயிருந்தும் தமது செல்வாக்குள் அவ்விடயங்களில் சத்தியத்தை நாட்டி அ ஆதரித்து காத்து, இரைந்து நம்மவரை பெற்றவராகிய நாம் நமது சக்தியை மற காரணம் யாது? பாரத்தையும் பழியை ஆண்மக்களிற் சாற்றி விடுவோமா? அல் கரித்து ராஜிய தந்திரிகளாயும் ே நத்துவோராயுமிருக்கும் தேசகர்த்தாக்களி காருணிணிய ராஜாங்கத்தாரிலும், ச சொல்வோமா? அல்ல, அல்ல, நமது கு அவர்கள் இருந்தார்கயேயன்றி மூலகாக தவறாகும். உயர்ந்த ஸ்திரியிலிருந்து தாழ் வருவதற்குக் காரண கர்த்தாக்கம் பெண்ம என்று சொல்லத் துணிகிறோம்.
பெண்பிறப்பெடுத்தோராகிய நமக்கு நிக சாந்தத்துடனமைந்த சக்தியையும் சி இவ்விலட்சணங்களமைந்தோராய் நாமிரு இதுபற்றியே நம்மைக் குடும்பப்பாதுகா இல்லங்களின் இறைவிகளாயும் சக “இல்லானகத்திருக்க, இல்லாததொன் அதென்னவெனின் ஒரு வீட்டிலே உத்தம சம்பத்தும் பாக்கியமுமே தங்கியிருக்கு தங்கியிருக்காது என்பதேயாம்.
இப்படியிருக்க, தற்போது தமது குடும்பங்கள் காணப்படும் காட்சிகள் என்ன? நோயற்ற நெறியும் இடுக்கண்னற்ற ஜீவியமுமாயிரு அதர்மம், எங்கே பார்த்தாலும் கூக்குர வருகிறதே அன்றி குளிர்ந்த காட்சியைக் நாம் கணினாரக் கணர்டிருந்தும், அப்படிக்க சற்றேனும் உணர்ச்சியாவது, கவலை றோமல்லவா?. நாம் அன்பின் பணி செய் அப்பணி செய்வதற்கேற்ற எத்தனங்கள் க்கின்றனவா? நாம் வேணர்டாவெறுப்பு இவைகள் நாமறியாதவிதமாய் நம்மை விட் யின், நாம் இன்னும் அசதியாயிருப்பது நம
20

ருவது ஆணி மக்களின் கடமையே அற்றி சிலாக்கியமும் என்பதைச் சற்றேனும்
"தலைவியர்” என்பது அர்த்தமாகும். ளடங்கி இருக்கும் இடங்கள் எவைகளோ ன்பின் செங்கோல் செலுத்தி அணைத்து
நற்பாதையில் நடத்தும் சுவீகாரத்தைப் ந்து கை சோர்ந்தவர் பொன்றிருப்பதற்குக் பயும் நமது குடும்பத்தலைவராயிருக்கும் லது சாதியபிமானம் தேசாபிமானம் அதிதேசியவாதிகளாயுமிருந்து தேசத்தாரை ன் மேல் போடுவோமா அல்லது நமது சட்டசபை அங்கத்தவரிலுமுணிடென்று நன்றிய நிலைமைக்கு உதவிக்கருவிகளாய் ாரணர்களாயிருந்தார்களென்று சாதிப்பது இந்த ஸ்திரீக்கு நாம் இறங்கிக் கொண்டே ணிகளாகிய நாமேயன்றி வேறுயாருமல்லர்
ரற்ற செல்வமாகிய வசீகரத்தன்மையும், ருஷ்டி கர்த்தா கொடுத்திருக்கின்றார். நக்க வேண்டிய இயற்கைப்பிரமாணமாம். வலராயும் சந்ததிகளையாதரிப்போராயும் ல தேசத்தாரும் ஏற்றுக்கொணர்டனர். றில்லை” என்றார் உலக ஞானியர். ஸ்திரி இருப்பாளாயின், அவ்வீட்டிலே சகல மன்றி, நிர்ப்பந்தமும் நிர்ப்பாக்கியமும்
ரிலும், கிராமங்களிலும் நாடு தேசங்களிலும் வாழ்வும் குறைவற்ற செல்வமும் கறையற்ற க்கிறதா?. அல்லவே, எங்கே பார்த்தாலும் ல், சச்சரவு, கொடுரக்காட்சியதிகப்பட்டு
காணேமே. இவைகளைப் பெணிகளாகிய ணர்டிராதபட்சத்தில் காதாரக் கேட்டிருந்தும் யாவது அற்றவராய் மெய்மறந்திருக்கி ய வேண்டிய காலம் வந்துவிட்டதல்லவா? ர் யாவும் தற்போது நமது கைவசமிரு டன் அயர்ந்து போயிருக்கும் சமயத்தில் டு வழுவி அகன்று போயினவா? அப்படியா து பிறப்புக்கும், சுதந்திரத்துக்கும் ஏற்றதான
கொழுந்து

Page 25
செய்கையா?. அவைகளை ஆராய்ந்து குறைகளையும், சக்த்தியீனத்தையும், அ அத்தியாவசியமென நமக்குத்தோன்றவில் நிலைமையும், அடிமைத்தனத்தையும் காண
அடக்கி நெருக்கி கீழ்மைப்படுத்தும் அடி தேசம் செழித்தோங்க வேண்டுமாகில் மாத ளைக்குறைவின்றிநிறைவேற்ற வேண்டியிரு ஒரு தேசமானது சுயாதீன நிலையடைந்து படைக்கவேண்டுமாகில், அத்தேசத்தின் நடைபெற்றுவரவேண்டும். நமது சந்த வேண்டுமாகில், நமது ஆணி மக்கள் தர்ம புருஸராயும் பூவுலகத்தார் புகழும் புத்திச கவனித்து பராமரிக்கவேண்டிய இடம் "குடு சங்கங்களுக்கு முளையாணியாகும். மானிட மூலாதார பராக்கிரமசாலியையும் ராஜ்ய பெருத்தோரையும் தேசபக்தர்களையும், வளர்த்து அங்கங்கே அனுப்பிவைப்பது கு வீடுகளிலிருந்தே உற்பத்தியாகின்றது. ஆ தேவையாயிருப்பது உத்தம மாதராம்.
உத்தம மாதரை நாம் எப்படி உணர்டாக்குவது என்று கணிடு மனங்கசிந்து, நமது வர்க்கத் கூட்டமொன்றை உணர்டாக்குவோமென்று அதுவுமின்றி அது இயற்கைக்கு விரோதம நம்முடன் உடன் பிறந்த குணாதியங்களில் போய்விட்டதென்று நாம் சொல்லத்தகாது ஒழிந்து மறைந்து, மங்கி தேய்ந்து குற். முற்றும் அழிந்து விடாதபடி காப்பாற்றி கைக்கொண்டு அவசியம் முன்னேறிவரே நமது ஈடேற்றத்துக்கு வழிவகைகள் யான கூறுவோம். இவ்வெத்தனங்களில் முதலிட தெய்வ பக்தியாம். லெளகீகசிந்தையே விடப்பார்த்து தானே விசேஷம் போலக் க பெண்மணிகளாகிய நம்மில் துலா இலட்சணமிதுவேயென்று தைரியத்துட6 பெண்ணானவள் தனக்கும் தன்னைச்ே இழிவையும் வருவிப்பாளென்பது திணிணட மனோபாவனையிலாகிலும் கனவிலாகிலும்
கொழுந்து

1, ஆலோசித்து நம்மிற் காணப்படும் கற்றி நாம் முன்னேறி வரவேண்டியது ல்லையா? நமது தேசத்தாரின் தேய்வு ர்கிறோமல்லவா?
மைத்தள ஸ்திதியிலிருந்தும் நீங்கி நமது ராகிய நாம் முன்னேறிவந்து நமது கடமைக நக்கிறதென்பதை அறிந்து கொள்வோமாக. போற்றப்படத்தக்க செய்கைகளால் பேர் குடும்பங்கள் ஒவ்வொன்றும், செவ்வனே தியார் பெரியோரெனக் கணிக்கப்பட ந்தவறாநெறியினராயும் வலிமிகுந்த தைரிய ாலிகளாயும் இருக்க வேணர்டுமாகில் நாம் ம்பம்” ஆம் இதுவே, சாதி தேசம் எனினும் - சண்மார்க்கமெல்லாவற்றிற்கும் குடும்பமே தந்திரிகளையும் பிரசைகளையும் அறிவிற்
மதபோதகர்களையும் உற்பத்தியாக்கி டும்பமேயாகும். தேசத்தின் சக்தி சிறு சிறு ஆகவே தேசத்தின் உன்னத நிலைக்கு
நு?நாம் இழிவுநிலைக்கு வந்து விட்டோமே தாரை முற்றாயபூழித்து விட்டு புதிதான மாதர் சொல்வதா? அது அசாத்தியமன்றோ? ானதாகுமல்லவோ? பெண்ணுடம்பெடுத்த ஒன்றாவது நம்மை விட்டு முற்றாக அகன்று பற்பல காரியங்களின் நியித்தமாய் அலை றுயிருடன் காணப்படுகின்றன. இவைகள் க் கொள்வதற்கேற்றயத்தனங்களை நாம் வணிடியது. அவ்வெத்தனங்கள் யாவை?. வை?. அவைகளில் சிலவற்றை இவ்விடம் ம் பெற்று முக்கியமாய் விளங்கவேணர்டியது தலையெடுத்து தர்ம சந்தையை நிறுத்தி ாட்டி கொண்டிருக்கும். இந்த கலியுகத்தில் ம்பரமாய்த் தோற்றப்பட வேணர்டிய னி சொல்லுவோம். தெய்வபக்தியற்ற சர்ந்த யாவருக்கும் பெருங்கேட்டையும், ம். தெய்வ பக்தியற்ற பெண்ணுருவை நாம் ) காணாமலிருப்பது நன்று. தெய்வநேசமற்ற
21

Page 26
மாதா, தன் கற்பத்தின் கனிகளாகிய அ சன்மார்க்க போதனையைப் புகட்டு: வளர்க்குஞ்சலாக்கியத்தைப் பெறாதிருப்ப; பக்தியுள்ள மாதர்மாராலேயே உணர்டாக்கப் போதனைகளும், சாதனைகளும், சடங்க நன்மையானவைகளைக் கொண்டு நமது, அன்பினர் பணிசெய்து ஆசியடைவோமாக, இரண்டாவது எத்தனமாக நமது சுய பாை விசாலித்த பெயரைக் கொடுப்பதினால், மு கற்றுத் தேறுவதே சிறந்த கல்வி கொள்ளுகிறார்கள். தனது தாய்ப்பாஷை பாஷைகளின் பெருமையைப் பற்றி பாஷையாகிய தமிழ் மொழியில் இருக்கும் புதைந்து கிடக்கும் அறிவுத் திரவியங்க இனிமையையும் அழகையும் பெருமையை ஒவ்வொன்றும் கல்விக் கழகங்கள் அன்ே இருக்க அயலவர் வீட்டில் அரிசி இரக்க நிலைமை இருக்கிறது. நமது சுய பாஷையி அதற்கென்று அதிக உற்சாகத்துடன் உ கேட்டுக் கொள்கிறோம். இல்லற ஒழு வழக்கங்கள் நமது தேசத்தாரின் முற்கா பெணிகளின் நேர்மை, கற்பு, மந்திரித்துவம் பாஷை கற்றுக்கொணர்டாலன்றி நாம்
பவளமாலை கொடிபோல எத்தனை உத இவைகளைப் பார்த்து ஆனந்த பரவசம் மாலைகளையன்றோ நாம் கவருகின்றோ நமது பாஷையின் சிறப்பை நாமே உணர் என்ன செய்ய வேண்டுமோ அதை
கொள்ளுவோமாக.
மூன்றாவது எத்தனமாக பிறர் நேசம் என்னு கொள்ளுவோம். இதற்கு முதற் ச இருக்குமானால் மூன்றாவதாகிய பிறர் நேசமின்றி தன்னய விருப்புள்ளோராய் செய்து கிடப்பது, முடியாத காரியமாகும். த பிங்கள் எவைகளோ அவைகளை எல்லாம் அவர்கள் வாழ்வைப்பார்த்து, ஆனந்தமன பாரத பூமியில் பிறந்த நாம் உலோபிகளா நன்மைக்கும் முன்னேற்றத்துக்குமென
ஊழியராய் நாம் உழைத்து வருவோமா
22

ரும்பெரும்குழந்தைகளுக்கும் எவ்விதமாக ாள்? அவள் தனது பிள்ளையை து நல்லது. சன்மார்க்கப் புருஷர் தெய்வ பட வேணடும். நமது மதக்கொள்கைகளும், ா சாரங்களும் எவைகளோ அவைகளில்
சிருஷ்டி கர்த்தாவை நேசித்துப் பூசித்து,
ஷக்கல்வியைக் குறிப்போம். கல்வியென்ற தலாவதாக மேலைத் தேசப்பாஷைகளைக் யென நம்மவரிலனேகர் நினைத்துக் யையறியாமலிருந்துக்கொண்டு அன்னிநி பேசுவதில் பிரயோசனமென்ன? எமது நூல்கள் எவ்விதமானவை? அவைகளிற் ள் எண்ணுக்கடங்காதவை? அவைகளின் பும் யாரால் சொல்ல முடியும்? இந்நூல்கள் றா? தன் வீட்டில் நெல் ஏராளமாய் கட்டி கப் போனவள் சீலமாய் அல்லவோ நமது ல் கல்வித் தேர்ச்சியையே இலக்காக்கிநாம் ழைக்க வேணர்டுமென்று மிக ஆவலுடன் க்கம், சாதியாசாரம், தேசத்தின் பழக்க ல மகிமைப்பெற்ற நிலை, பணிடைக்கால ), ஆகிய இவைகள் ஒவ்வொன்றையும் தமிழ் பூரணமாய் அறிந்து கொள்வது அரிது. ாரணங்கள் நமக்கு முன் தோன்றுகின்றன. அடையாது அந்நியர் கழுத்தில் காணும் ம். நமது ஞானக் கணிகள் திறக்கப்படவும், ந்துக்கொள்ளவும் அதன் தேர்ச்சிக்காகவும் செய்யவும் நாம் தீர்மானம் பணிணிக்
ம் புணர்ணிய குணத்தையும் அணிகலமாகக் nறியிருக்கும் எத்தனங்களும் நம்மிடம் நேசம் தானே தோன்றி வளரும் பிறர் ாம் இருக்கும் பட்சத்தில் அன்புடன் பணி தன்னிடத்தில் இருக்கும் அரும் பெரும் திரவபூலோக வாசிகள் யாவர்க்கும் அள்ளி வீசி டயும் தயாள சீவியல்லவோ பாரத மாதா? ப் வாழ்வது நியாயமா? நம்மை மறந்து பிறர் நம்மையையே தத்தம் செய்து உத்தம பின் நாம் முன்னேற்றம் அடைந்து நமது
கொழுந்து

Page 27
தேசத்திற்கும் பெரும் பெரும் நன்மைகள் விளங்குவோம் என்பது நிச்சயமேநிச்சம்.
நான்காவதாக நமது தேசத்தின் தற் என்பதைப்பற்றிய தீர்க்க அறிவு நம்மிடத்த ஆனந்தமாயிருக்க அறிவு தேடுவது மடை உணர்டு. இம்முதுமொழியையே நமது நிய போல நாம் காணப்படுகின்றோம். ஒவ்வொ பெருத்துப் பெருகி, சிறப்புச் சீராக விரும்புகிறான் அல்லவா? வாழும் வீ உணர்டாக்குவது இயற்கை. அது ஓர் கணினு வீடொன்று யாதொரு பிரயாசையும் அன் தலைவியானவள் நுண்ணிய கூர்மையுடன் ஆராய்ந்து அறிந்துக்கொண்டு அதற்கேற்ற நடத்தி வந்தால்தான், அப்படி இல6 மூடத்தனமுள்ளவள் போல, தன் மனம் பே அது ஆனந்தக் காட்சியல்ல, அகே அதுபோலவே நமது தேசிய சீவியத்திலு தேசத்தின் நிலைமை எப்படிப்பட்டதாய் விசாரித்து அறிந்துக் கொள்ள முயற்சி யாதொரு குறைவின்றி உண்டு, உடுத்து ம நம்மவாகிய அநேகர் வசித்து வரும் சி விதிகளுக்கு ஏற்ற விதமாய் கட்டப்பட்டு சீவியத்துக்கு என்று காலை துவக்கம் மா உழைத்து வரும் இலட்சக்கணக்கான கூலி நமது பட்டணங்களின் தெருக்களிலும் த மூலைகளிலும் ஒடித் திரிந்து விளையாடிக் பெணர் குழந்தைகளின் அலங்கோலத் அறிவோமா?. இவைகளைப்பற்றி நாம் எப்ே செய்ததுணர்டா?
“கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பே மாய்ந்தால் என்ன? ஊரிலுள்ளோர் எக்கே குடும்பம், எண் வீடு, எண் வாழ்வு சரியாய் இ பற்றி நமக்கென்ன தொல்லை, என்பதாக கணிணை மூடிச்சும்மா இருப்பது தர்மமா?
நம்மில் எவராவது தனக்கென்று மாத்திர சரீரத்தின் ஓர் அங்கமானது அச்சரீரத் பொருந்தியிருக்கிறது. அவ்வங்கத்தில்
அங்கமும் அனுதாபப்பட்டு அதோடு ே
கொழுந்து

உணர்டாவதற்கேற்ற நற்பாத்திரங்களாய்
கால உணர்மை நிலை எப்படிப்பட்டது தில் காணப்படவேணர்டும். "அறியாமையே, ம" என்று இங்கிலீஸில் ஒரு முதுமொழி ாயமாகக் கொண்டு சீவியம் நடத்துபவர் ந வீட்டுத்தலைவியும் தன் தன் குடும்பமாது தழைத்தோங்கி வாழ வேண்டுமென்று டு, காணர்போர் பலரும் சந்தோசத்தை ணுக்கு இனிமையான காட்சி. அப்படிப்பட்ட றி தானே உண்டாகுமா? ஆகாது வீட்டுத் தனது வீட்டின் நிலபரங்களை யாவையும் றபடி தன் வீட்டுக்காரியங்களை கவனமாக லாமல் அவள் நிர்விசாரியாய், முழு ானபடி குடும்பம் நடத்த எத்தனிப்பாளாகில் ாரமான காட்சியையே உணர்டாக்கும். லும் காணர்கிறோம். தற்காலத்தில் நமது
இருக்கிறதென்று பெணிகளாகிய நாம் க்கின்றோமா? ஊரிலுள்ளோர் யாவரும் னரம்மியமாய் வாழ்ந்து வருகின்றார்களா? று சிறு குடிசைகளிலெல்லாம் சுகாதார இருக்கின்றனவா? அன்றாடம் தத்தம் லை வரையும் இளைப்பாற்றின்றி வருந்தி சனங்களின் கதி எவ்விதமாய் இருக்கிறது? திணிணைகளிலும் சந்துகளிலும் முடுக்கு கொண்டு இருக்கும் சிறு பாலராகிய ஆணி தை ஆதரவற்ற ஸ்திரியையும் பற்றி
போதாவதாவது கரிசனையுடன் விசாரணை
மேனி” நாய் வாழ்ந்தால் என்ன? பூனை டும் கெட்டும் கெட்டுப் போகட்டுமே, எண் இருந்தால் போதாதா? பிறர் காரியங்களைப் 5 நாம் நமக்குள்ளே சொல்லிக்கொண்டு
மே சீவித்திருப்பது கூடாத காரியம். ஓர் தின் இன்னோர் அங்கத்துடன் சார்ந்து ஒன்று நோய்வடையும்போது மற்றோர் சர்ந்து நோவை உணர்ந்துக்கொள்கிறது.
23

Page 28
அவ்விதமே ஒவ்வொரு கூட்டத்தார், ஒவ்ெ பஞ்சத்தினாலேயோ வருந்தும்போது கூட்டத்தாரையும், அயல் கிராமத்தாரை ஆகையால் பிறருடைய நன்மை தீமையே இவையெல்லாம் நமக்கும் பங்காகும். இப்பு நிலைமை எப்படி என்று அறிந்து அவ நற்செய்கையாகும். பிறருடைய கஷ்டங்க லட்சணமாம். அவ்வித லட்சணம் நம்மில் தாயுமானவர்
“எவ்வுயிருமெனினுயிர் போலெணிணியிரங்
தெய்வவருட்கருணை செய்வாய் பராபரமே என்றும்,
நல்லம்மா மருத்துவம் பயின்ற இந்திய பெண் பணியாற்றும் பெண்கள் மேற்கத்திய நாடுக நன்கு அறிந்து வைத்திருந்தார்.
எல்லாரு மின்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்றும் பாடியிருக்கிறார்.
நமது கிராமத்திலும் நாட்டிலும் தேசத்திலும் எவ்வகையாக, சீர்த்திருத்தம் அறிவு என்ப சட்ட திட்டங்கள் கையாளப்படுகின்றன எ கொள்ள வேணர்டும். நமது தேசத்தி தலையுயர்த்திக் கொணர்டு வருகிறதென்ப தேசத்துக்கு ஆதிகாலமுதல், சுதந்திரமா தர்மசிந்தையும் பொருந்திய நாகரீகமா, ந இல்லேயே முந்தாநேற்றுப் பெய்த மழை காணப்படும் மேல் நாட்டு நாகரீகமல நம்மையறியாமலே, இது வளர்ந்து வளர் பணிணுகிறது.
காரியமிப்படியிருக்க, கீழைத்தேசத்தாராகி கணிகளைத் திறந்து, நமது நிலையைச் ச உலகத்தின் நானா திசைகளிலுமுள்ள பெ நம்மிலே அதிகமாய்த்தங்கியிருக்கிறதென உயர்ந்தால், நமது தேசமும் உயரும். இ இலக்காகக்கொண்டு, நாம் ஜாக்கிரதை நமக்குத் தோன்றுகிறது.
24

வாரு கிராமம் நோயினாலேயோ, அல்லது அது அயல் குடும்பத்தையும், அயல் பும் தாக்காமல் இருக்கவே மாட்டாது. ா வாழ்வு தாழ்வோ, சுக துக்கங்களோ, டி இருப்பதனால் நாம் நம்மயகலத்தவரின் ர்கள் குறைகளைத் தீர்க்கப் பார்ப்பது ளைப் பார்த்து இரக்கமடைவது தெய்வ காணப்பட வேண்டும். இதைக் குறித்தே
கவுநின்
ர்மனி, தம்மைபோல மருத்துவ துறையில் ரில் ஆற்றுகின்ற சமூக பணிகளை அவர்
) என்னென்ன சம்பவங்கள் நடந்தேறுகிறது வை அதிகரித்து வருகின்றன. எவ்விதமாய் ண்பதாக நாம் ஆராய்ச்சி செய்து அறிந்து R) எவ்விதமான நாகரீகம் மேலிட்டுத் தை நாம் கவனித்ததுணர்டா? நமது தாய்த் கியுள்ள உன்னத சன்மார்க்கமும், உத்தம மது தேசத்திற் தற்போது காணப்படுகிறது. க்கு நேற்று முளைத்த காளான் போலக் லவோ தலையெடுக்கப் பார்க்கின்றது. ந்து வந்து நமது நற் சீவியத்தை நாசம்
ய நாம் முன்னேறி வருவதெப்படி? நாம், ர்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. ண்கள், தத்தம் தேச உயர்ச்சி, தாய்மாராகிய பதை மறந்து விடாதிருப்போமாக. நாம் துவே முறையாகையால் இதையே நமது புடன் முயற்சி செய்வது அவசியமென
கொழுந்து

Page 29
அன்றைய மக்கள் குடும்பமாக, சமுதாய ஆண்களும், பெண்களும் சமமாகவே அதிகாரமமதை கொண்ட மனப்பான்மை கார பொருட்களாகக் கருதி அவர்களைத் தெ கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முயன்று சமுதாயத்தில் ஒரு முரண்பாடு தோன்றலாயிற்
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் கா போது அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் ம மன்னர் உலாவரும் காட்சியைச் சென் விளையாட்டுக்களைக் கண்டுகளிப்பது டே பங்குகொண்டார்கள். தான் விரும்பியவனைக்
உரையாடுவது என்பன எல்லாம் அக்கால இலி நாம் அறிந்த உண்மைகள். இலக்கியங்கள்
வதால், அன்றைய இலக்கியங்களை நோக் வாழ்ந்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொ6
"தமிழக வரலாற்றின் இடைக்காலத்தை இருள் வழுக்கி விழுந்த சமயவாதிகள், "சேலை க "பெண்புத்தி பின்புத்தி என்று போதித்தனர்.
உலகில் பெண்களின் நிலை தாழ்ந்தது. ம தள்ளப்பட இந்தக் கருத்துக்கள் துணைபோயி பா. குருசாமி ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்
சமுதாய வாழ்க்கையில், ஒரு மனிதனின் போ ஒன்றாகப் பெண்ணும் சேர்க்கப்பட்டாள். சேர்த்துத் தானம் கொடுக்கும் வழக்கம் இரு வள்ளுவர் காலத்தில் மதிக்கப்பெற்ற பெண் " நடைமுறை யாயிற்று. சீதனமாகக் கொண்டுவ உடமையாயிற்று. "ஈன்று புறந்தருதல் எந்தை பிள்ளைகளைப் பெற்றுத்தரும் இயந்திரங்களா ாயிற்று. மேலும் வீட்டு வேலைகள் யா பரிதாபநிலைக்கும் தள்ளப்பட்டாள். பெண்களு பொங்கி எழுந்த பாட்டுக்கு ஒரு புலவன் பா முற்போக்கான கொள்கைகளை முன்னிை
கொழுந்து
 

பமாக வாழத்தொடங்கிய காலகட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். காலப்போக்கில் ணமாக ஆண்கள், பெண்களைப் போதைப் ாடர்ந்தும் தங்களது ஆதிக்கத்தின் கீழ் அவ்வாறே செயற்பட்டனர். இதனால் நமது
தலையும் வீரத்தையும் முன்னிலைப்படுத்திய திப்புக்குரியவர்களாகவே வாழ்ந்துள்ளார்கள். று பார்ப்பது, குதிரையேற்றம் போன்ற ான்றவற்றிலும் பெண்கள் சுதந்திரமாகப் காதலிப்பது, அவனைக் களவாகச் சந்தித்து 0க்கியங்கள் வாயிலாகப் பெண்களைப் பற்றி சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைக்குமிடத்து பெண்கள் எவ்வித சிறப்புடன் iளமுடியும்.
ண்ட காலம் என்று கூறலாம். வாழ்க்கையில் ட்டிய மாதரை நம்பாதே", "பெண் மாயை',
அவர்கள் கட்டியளந்த கதைகளால் சமய bறைய துறைகளில் அவர்கள் பின்னுக்குத் ன” என்று தமிழக ஆய்வாளர் முனைவர் மா. தா.
ாக வாழ்க்கைக்கு வேண்டிய செல்வங்களுள் மற்றைய பொருட்களோடு பெண்களையும் ந்தது. "வாழ்க்கைத்துணை நலமாக” என்று கன்னிகாதானமாக" மாற்றப்பட்ட அவலநிலை நம் பொருள் அவளோடு சேர்ந்து கணவனின் லக்கடன்" என்று ஏற்றுக்கொண்ட பெண்கள் க மாறிப்போனது காலத்தின் கொடு மையாவற்றையும் அவளே செய்ய வேண்டிய நக்கு ஏற்பட்டுள்ள அவலநிலையைக் கண்டு ரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் தத்தமது லப்படுத்தி கவிதைகளைத் தந்துள்ளனர்.
25

Page 30
தாழ்வுற்று, விடுதலை தவறிக்கெட்டு விலங் தமது நாட்டுத் தலைவர்கள் விடுதலை இயக் குரல் ஓங்கி ஒலித்தது.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை தொடர்ந்து வந்த பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க் கவிஞர்களில் முதன்மைப்படுத்தப்பட பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் வெறு பெண்கள் முன்னுேற்றம் பற்றிக் கவிதைக புலன்களற்ற பேதைகளாக வைத்திருக்கும் விடுதலைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடு சமானமாக" இந்திய நாட்டிலும், உலகிலும் போராடுகின்றவர்களுக்குக் கவிஞர்கள் இ உயிரூட்டி வழிகாட்டுவனவாக அமைந்துள்ள வாழ்க்கை நிலை இன்றிருப்பதைவிடவும் மி இருந்தது. அதனால்தான் இவர்கள் நெஞ்ச க்காணப் பொங்கி எழுந்தனர். பாரதி தனது பற்றிக் கூறியதை இப்படியாகக் காணவைக்க
"பெண்ணுக்கு ஞான பேணி வள மண்ணுக் குள்ளேசி மாத ரறி6ை பெண்கள் விடுதலை
"ஏட்டையும் பெண்க றெண்ணி u வீட்டுக் குள்ளே Lெ விந்தை ம என்று எடுத்தியம்பியுள்ளார்.
மனித வாழ்க்கையில் சரிபாதியாக, வாழ் இருக்க வேண்டிய பெண்களைச் சமுதாய ஏவலர்களாக, சுயசிந்தனையற்றவர்களாக ( இரு பெருங்கவிஞர்களும் அருமையாக தாழ்நிலையில் வைத்திருந்தால் அவர்களிட இடமில்லை என்பதை பாரதியார்.
"நிலத்தின் தன்மை பயிர்க்
நீசத் தொண்டும் பு தலத்தில் மாண்புயர் மக்க
26

தகளாய் வாழ்ந்த பெண்களின் எழுச்சிக்காக கத்தைத் தொடங்கிய காலத்தில் பாரதியாரின்
5 கொளுத்துவோம் என்றுரைத்த பாரதியைத் பெண்களின் விடுதலைக்கு முரசு கெட்டினார். டு நிற்கின்ற, புரட்சிக்கு வித்திட்ட மகாகவி ம் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் ள் எழுதவில்லை பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்தை எண்ணிப்பார்த்து பெண்களின் பட்டனர். "ஆண்களோடு பெண்களும் சரிநிகள் வாழுகின்ற வரை, இந்த இலட்சியத்துக்காகப் ருவரினதும் கருத்துக்கள் உற்சாகமளித்து, ன. இவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்களின் கவும் தாழ்வானதாகவும், கேவலமானதாகவும் பொறுக்காமல் பெண்ணினத்தின் எழுச்சியை "முரசு" என்ற கவிதையிலே பெண்களைப் கிறது.
த்தை வைத்தான் - புவி ர்த்திடும் ஈசன் ல மூடர் - நல்ல வக் கெடுத்தார்." )க்கும்மியில் .
ள் தொடுவது தீமையென் பிருந்தவர் மாய்ந்து விட்டார் |ண்ணை பூட்டிவைப் போமென்ற னிதர் தலைகவிழ்ந்தார்."
கையின் பங்காளியாக இணை நலன்களாக க்கொடுமைகளுக்கு ஆளாக்கி, அடிமைகளாக, வைத்திருப்பதனால் ஏற்பட்டுவிட்ட இழப்புகளை F சுட்டிக் காட்டுகின்றனர். பெண்களைத் லிருந்து உயரிய மனித குலம் தோன்றுவதற்கு
தளதாகுமாம் டமையும் கொண்டதாய் )ளப் பெற்றிடல்
கொழுந்து

Page 31
சாலவே யரிதாவதோர் செய் என்று கருத்துடனான செய்தியை முன்வைக்
பெண் விடுதலையைக் கூறவந்த பாரதியார்
"விடுத லைக்கு மக வேட்கை ெ
திடம னத்தின் மது சேர்ந்து நா
உடைய வளசக்தி
ஒருநி கள்ெ இடையிலேபட்ட கீழ்
இதற்கு நா
பெண் அடிமை நீங்கவேண்டும் என்பதற்காக மகாகவி பாரதியார் பெண்விடுதலையை காவியத்தையும் படைத்துள்ளார். ஆதாட்ட தோற்றுவிட்டான். "திரெளபதி தன் உரிமைை
"நாயகர் தாந்தம்மை நல்கும் உf என்ற வரிகளின் ஊடாகப் பெண் த
புரட்சிக்கவி, பாவேந்தர் பாரதிதாசன் தனக்ே விளைவுகளை பின்வருமாறு எடுத்துக் கூறுகி
"பெண்ணுக்குப் பேச்சுரிமை
மண்ணுக்கும் கேடா பெண்ணடிமை தீருமட்டும் ே மண்ணடிமை தீர்ந்து ஊமை என்று பெண்ணை உ ஆமை நிலைமைதா புலனற்ற பேதையாய்ப் பெலி நிலம் விளைந்த ை மனித இனம் உணர்ந்து செயற்பட வேண்டிய
எமது சமுதாயம் பெண்களுக்கு “கற்பு" என்னு முயல்வதனை பாரதியார் ஏற்கவில்லை. கற் றவைக்கும் மடைமையினை அவர் எதிர் கருதுக்களை வெளிப்படுத்துகின்றார்.
கொழுந்து

தியாம்” கிறார்.
பின்வருமாறு செப்புகின்றார்.
ளிரெல் லோரும் காண்டனம் வெல்லுவம் என்றே க்கிண்ண மீது ம்பிர திக்கினை செய்வோம் ஆண்பெண் ணிரண்டும் Fய் துரிமை சமைத்தாள் நிலை கண்டிர் மொருப் பட்டிருப் போமோ?” என்கிறார்.
ப் பல ஆவேசமான கவிதைகளைப் படைத்த நோக்கி "பாஞ்சாலி சபதம்" என்னும்
த்தில் தருமன் திரெளபதியை வைத்துத்
ய நிலைநிறுத்த பின்வருமாறு கேட்கிறாள்.
)த் தோற்றபின் - என்னை ரிமை அவர்க்கில்லை" னது உரிமையைத் துணிந்து சொல்கிறாள்.
கயுரிய பாணியில் பெண்ணடிமைத் தனத்தின் lன்றார்.
வேண்டாம்என் கின்றிரோ? ய் மதித்திரோ, பெண்ணினத்தை பசுந் திருநாட்டு
வருதல் முயற்கொம்பே, டரைக்குமட்டும் உள்ளடங்கும் ன் ஆடவர்க்கும் உண்டு ன்ணைச் செய்தால் அந் பங்கூழ் நிலைமையும் அம்மட்டே"
கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
லும் பூட்டைப் பூட்டி அவர்களை அடக்கிவைக்க
பின் பெயரால் வீட்டுக்குள் பெண்ணைச் சி-ை த்து “புதுமைப் பெண்ணின்" மூலம் தமது
27

Page 32
"குலத்து மாதர்க்கு
கொடுமை நலத்தைக் காக்க
கற்போடு இணைத்து அவர்காலத்தில் எடுத்தக்கூறத் தவறவில்லை. தாம் வாழ்ந்த மடமைகளையும் கொடுமைகளையும் சுட்டிக்
"கற்பு நிலையென்று கட்சிக்கும் அஃது வற்புறுத் திப்பெண் வழக்கத்தைத் தள்
இக் கவிதையின் மூலம் பாரதியாரின் கரு அறிந்துகொள்ள முடியும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த கால மிகுந்திருந்தது. தம் மனக் கொதிப்பிை பெண்ணைக் கட்டிவைப்பதை "மூடத்திருமண
"மண்ணாய்ப் போக மனம்பொருந் தாம6 சமூகச் சட்டமே! ச நீங்கள், மக்கள் அ மண்ணாய்ப் போக
எவ்வளவு தூரத்திற்கு மனம் பொருந்தா உணர்ந்துகொள்ள முடிகின்றது.
கணவனை இழந்த பெண்ணை சமுதா வாழாவெட்டியாக்கிவிட்ட சமூக அமைப்டை மறுமணம் செய்து கொள்வது இயல்பாக பெண்ணும் திருமணம் செய்து வாழ்தல் இ எண்ணுகிறார்.
"கைம்மை எனக்சு
கையினிற்
நம்மினப் பெண்ண
நடுவிற் ட என்று தனது உள்ளக்கிடக்கையை வெளி
28

கற்பியல் பாகுமாம் சய்தும் அறிவை யழித்துமந் விரும்புதல் தீமையாம்"
நிலவிய "கட்டாயத் திருமணம்" பற்றியும் சமுதாயத்தின் கண் பெண்களுக்கிழைக்கின்ற ாட்டுகின்றார் பாரதியார்.
சொல்ல வந்தார் . இரு பாதுவில் வைப்போம் ணைக் கட்டிக் கொடுக்கும் ரி மிதித்திடுவோம்."
ந்துநிலை எவ்வாறிருந்துள்ளது என்பதை நாம்
)த்தில் குழந்தைத் திருமணத்தின் கொடுமை ன. வயதான ஆணுக்கு இளம் வயதுப் ாம்" என்று இடித்துரைக்கின்றார்.
LD60600Tsuyt (8 JITs Orb LD660Tuji'i (8UT86 மூக வழக்கமே! னைவரும் ஏங்கா திருக்க வே!"
மணத்தை வெறுக்கின்றார் என்பதை எம்மால்
பம் கைம்பெண், விதவை என்று ஒதுக்கி ச் சாடுகின்றார். மனைவி இறந்தபின் கணவன்
இருப்பதைப் போன்று, கணவனை இழந்த பல்பாகவே இருக்க வேண்டும் என்று பாவுேந்தர்
றி . அப்பெரும்.
கூர்வேலால் னத்தின் - இதய ய்ச்சுகின்றோம் படுத்தியுள்ளார்.
கொழுந்து

Page 33
"பெண்ணுக்கு நீதி" என்ற பாரதிதாசனின் க அறிவுரையாக அமைந்துள்ளது.
"வல்லமை பேசியுண் வாங்கவே வந்திடு சுற்றத்திலே முதியே சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்ப
கற்றவளே ஒன்று ெ கண்ணைக் கருத்ை என்று கூறுவது சிந்தனைக்குரிய செயற்பாடு.
புரட்சிக்கு வித்திட்ட மகாகவி பாரதியாரு இன்புற்று வாழ்கின்ற, சமுதாய நீதி நிலவு காண விரும்பினர். அப்படியான சமுதாய இணையாகவும் வாழவேண்டுமென்பதைத் தெ
“வண்மை உயர்வு பெண்மையினால் உ என்கிறார் பாரதிதாசன்.
பாவேந்தர் பாரதிதாசன் இன்னுமொரு கவிை கூறுகின்றார்.
"மூடத் தனத்தின் மு காடு மணக்கவரும் வேண்டாத சாதிஇரு தூண்டா விளக்காய் புண்ணிற் சரம் விடு கண்ணிற் கனல்சிந் எல்லாம் கடவுள் ெ பொல்லாங்கு தீர்த்து ஒடுக்கி அடக்கப்பட்ட பெண்களின் எழுச்சி வரலாற்றில் முகிழ்ந்து நிற்கின்றார்கள்.
“என்று தன
கொழுந்து

விதை கல்யாணமாகாத பெண்ணுக்குக் கூறும்
வீட்டில் - பெண் வார்கள்சில பேர்கள்.
ார்கள் - இவர்
TÍ,
lசால்வேன் - உன் தக் கவர்ந்தவன் நாதன்"
நம், பாவேந்தர் பாரதிதாசனும் எல்லோரும் கின்ற புதியதொரு சமத்துவ சமுதாயத்தைக் த்தில் பெண்கள் ஆண்களுக்கு ஈடாகவும், ள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
மனிதர் நலமெல்லாம் உண்டென்று பேசவந்த பெண்ணழகே"
தயில் இப்படியாகப் பெண்ணின் பெருமையைக்
முடைநாற்றம் வீசுகின்ற
கற்பூரப் பெட்டகமே
ட்டு வெளுப்பதற்குத் பத் துலங்கும் பெருமாட்டி க்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக் திக் கட்டழிக்க வந்தவளே சயல் என்று துடை நடுங்கும் துப் புதுமைசெய வந்தவளே” Iக்காக குரல் கொடுத்த இரு மகாகவிகளும்
ரியும் இந்தச் சுதந்திர தாகம்"
29

Page 34
ஆடலியற்றலின்
"SL6Subp6Sluigi)" (CHOREOGRAPHY) { ரியதா கின்றது. மரபுவழி முகிழ்ந்த பரதநாட்டி உட்பட்ட செயற்பாடு, அடைவுகளும் முத்திை உட்பட்டவை. "சஞ்சாரி பாவம்" என்பது
பரதநாட்டிய வரையறைகளை மீறிச் செயற் எழுபுலத்திலேதான் ஆடலியற்றவியல் அழகிய
புத்தாக்க மலர்ச்சியுடன் ஆடலை உ பொருத்தமான அசைவுக் கோலங்களைச் செயற்பாட்டில் இடம் பெறுகின்றன.
எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசை அவர்களால் உருவாக்கப்படும் படைப்புக்க கின்றனர். அந்தப் படைப்புக்கள் அவர்களுக் பெறுகின்றன. சமகாலத்தைய மேலைப்புலத் இயற்றுனரால் ஆக்கப்பட்டவையாகும்.
பரதநாட்டியத்திலே புதிய உருப்ப ஆடலை வடிவமைக்கின்றனர். அவ்வாறு உட்பட்டே மேற்கொள்ளப்படுகின்றது. மரபுவ முத்திரைகளையும் தெரிந்தெடுத்து இணைத்த அவ்வாறான வரையறைகளையும் மீறிய எண் மேலைப்புலத்தில் விளங்குவதைச் சுட்டிக்காட்
காலங்காலமாக ஆடல்கள் கைய திரிபுகள் ஏற்பட்டு சிலவகையான புதிய எழு பெறலாம். அவ்வாறான பகுதிநிலை மாற்றப் ஆடலின் அடிப்படைகளைமீறி எழுதல் இல் (335Tl. Sibiu ft (HOPI INDIANS) 6T6örg செய்வோரின் செயற்பாடுகளை ஏற்றுக் கொ முத்திரைகளோ அல்லது அடைவுகளோ ஏற் ஆடலியற்றுனர் பொதுவாகப் புதியவகைகள் டுக்கின்றனர். உடலசைவுகளின் புதிய நீ மரபுகளில் மாற்றங்களையும் மீள் அதிர்ச்சிக தளங்கள், ஆடை அணிகலன், இசை மற்று டுக்கின்றனர். அசையும் தளத்தில் ஆடலை ர மேலிருந்து ஆடுதல் போன்றவை அவர் டுக்கப்படுகின்றன. அவற்றை அடியொற்றி எண்ணக்கருவும் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுக் காலங்களிலே இடம்பெற்றன. கூட்டுச் செயற்பாடுகள் சி:
30

எதிகோலங்கள்
-பேராசிரியர் சபா. ஜெயராசா
ன்ற செயற்பாடு தமிழ்மரபில் மீளாய்வுக்கு யம் என்பது மீறமுடியாத வரையறைகளுக்கு ரகளும் திட்ட வட்டமான வரையறைகளுக்கு கற்பனைகளுக்கு இடமளித்தாலும் அங்கும் ட முடியாது. இவ்வாறான இடர்ப்பாடுகளின் ல் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
ருவாக்கும் கலையே ஆடலியற்றியலாகிறது. சேகரித்தலும், ஒழுங்கமைத்தலும் ஆக்கச்
பமைப்பாளர்கள் புோன்று ஆடலியற்றுனரும் ரூக்கு ஆசிரியராகும் உரிமையைப் பெறு க்குரிய தனித்தவமான உரிமை நிலையைப் து அரங்க ஆடல்கள் அனைத்தம் ஆடல்
டிகளைத் தெரிவு செய்து அவற்றுக்குரிய செய்யும் பொழுது பரதநாட்டிய மரபுக்கு ழியாக உருவாக்கப்பட்ட அடைவுகளையும், லே அங்கு மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் ாணக் கருவாக ஆடல் இயற்றலியல் என்பது ட வேண்டியுள்ளது.
ளிக்கப்பட்டுவரும் பொழுது அவற்றிடையே கோலங்கள் அல்லது பாணிகள் உருவாக்கம் } (யுசுவுஜயுடு ஊர்யுபுேநு) என்பது குறித்த லை. அரிசோனாவின் வடபகுதியிலே வாழும் பழங் குடியினர் அவ்வாறு மாற்றங்கள் ள்வதில்லை. பரத நாட்டிய மரபிலும் புதிய துக்கொள்ளப்படுதல் இல்லை. மேலைப்புலத்து ளை உருவாக்கும் கற்பனைகளை முன்னெ சிகள் பற்றிச் சிந்திக் கின்றனர். பழைய ளை உருவாக்குகின்றனர். வேறுபட்டகளங்கள், ம் கருவிகளின் உட்புகுத்தல்களை முன்னெ கழ்த்துதல், ஊர்ந்து செல்லும் பொருள்களின் களின் ஆடல் இயற்றலியலில் முன்னெ "ஆடலியற்றற் கற்பனை" என்ற அழகியல்
ஆடலியற்றியலிலே சிலதில்லுமுல்லுகளும் தந்து தனியுரிமை வளர்ச்சியடைந்தமையே
கொழுந்து

Page 35
அதற்குரிய அடிப்படைக் காரணமாயிற்று. 14 அரச அவையிலிருந்த ஆடல் ஆசிரியர்கள் செய்துவிட்டு தம்மாலேதான் அது உருவா வெளியிட்டனர்.
மேலைநாடுகளில் இன்று ஆடலியற் மனவெழுச்சிகளுக்கும் ஏற்றவாறு புதிய புதி தீவிர முனைப்புடன் செயற்படுகின்றனர். எழுகாட்சிகளை அடியொற்றி புதுவகையான கின்றனர். ஏற்கனவே பழக்கப்பட்ட அசைவி விடுதலை காணலை முக்கியப்படுத்துகின்றன
அவர்களாற் கூர்ந்த கவனம் செலுத் (PHARASE) விளங்குகின்றது. உடல் வலு தொடர்ச்சி "ஆடல் தொடர்" என்று பொதுவ தொடக்கமும் முடிவும் உண்டு. ஒருவகை கோர்வைக்கும் (கோவை) இந்த எண்ணக்கரு ஒரு தருக்கநிலை இணைப்பானது அசைவு நிலை அசைவுகளிலே அவ்வாறான ஒ காணமுடியாது. உடல்விசையும் கால அமைக்கப்படும்.
ஆடல் தொடர் மீள மீள ஒப்புவிக்க மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் é யாழ்ப்பாணத்துக் கிராமிய ஆடல்களில் அவ்வ அண்ணாவிமார் குறிப்பிடுவர்.
ஆடல் என்பது எளிமையான அசைவுக வரன்முறைப்பாடுகளுக்கு உட்பட்ட அசைவு இராணுவ அணி நடைஅசைவுகள் கூட எடுக்கப்பட்டவை என்ற கருத்து உண்டு. உடலசைவுகளிலும், தன்னிலை வெளிப்பாடு, முதலியவை காணப்படுவதால், ஆடலை வேறுபடுத்துதல் கடினம் என்ற கருத்து ஆ நுண்ணிதான முறையில் அவற்றுக்கிடை விளையாட்டுக்களின் அசைவுகள் வெற்றியி ஆனால் ஆடலின் அசைவுகள் அழகியல் நே
ஆனால் மேற்குறிப்பிட்ட வேறுபடு ஏனெனில் சமகாலத்தைய பனிச்சறுக் முன்னுரிமையளிக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது
மேலைப்புலத்து ஆடல் இயற்றுன தீவிரமான திறனாய்வு அணுகுமுறையினைக் ஆசிரியர்கள் தம்முன்னோர் வகுத்த ஆட பின்பற்றும் அறிகை மரபைக் கொண்டுள்ளன இழைக்கப்படும் துரோகமாகக் கருதுகின்றனர்
கொழுந்து

ஆம் 15ஆம் நூற்றாண்டுகளிலே இத்தாலிய மரபுவழி ஆடல்களிலே சிலமாற்றங்களைச் க்கப்பட்டன என்ற ஆடல் ஆவணங்களை
றுவோர் தமது உளக் கோலங்களுக்கும், ய ஆடற் கோலங்களை உருவாக்குவதிலே
தமது உள்ளத்திலே தோற்றம் பெறும் அசைவுகளையும் படிமங்களையும் உருவாக்கு புகளில் இருந்தும் முத்திரைக ளிலிருந்தும் s.
ந்தப்படும் ஒரு துறையாக "ஆடல் தொடர்"
நீட்சியில் உருவாக்கப்படும் அசைவுகளின் ாகக் குறிப்பிடப்படும். ஆடல் தொடருக்குத் கயிலே பரதநாட்டியத்திலே குறிப்பிடப்படும் வுக்கும் தொடர்பு உண்டு. ஆடல் தொடரிலே களிலே காணப்படும். ஆனால் எழுந்தமான ரு தருக்க இணைப்பைப் பொதுவாகக் அளவும் ஆடல் தொடரிலே திட்டமிட்டு
கப்படும் பொழுது அவற்றிலே பொருத்தமான டல் இயற்றுனர் உருவாக்கிக்காட்டுவர். பாறான செயற்பாட்டைப் "புதுச் செருகல்" என
ளில் இருந்து நன்கு வடிவமைக்கப்பட்ட கள் வரை வளர்ந்து செல்லும் தற்காலத்து ஆடலின் காற்கோலங்களில் இருந்து விளையாட்டுக்களின்போது நிகழ்த்தப்படும் மனவெழுச்சிக் கோலங்கள் அழகியற்பண்பு பும் விளையாட்டு உடற்கோலங்களையும் -ல் இயற்றுனர்களிடத்துக் காணப்படுகின்றது. யேயுள்ள வேறுபாடுகளைக் கூறுவதனால் ன் அடைவுகளை நோக்கி நிகழ்த்தப்படும். ாக்கில் நிகழ்த்தப்படும்.
த்தலும் பிரச்சினையை எதிர்கொள்கின்றது. கல் விளையாட்டில் அழகியற்பண்புக்கு
.
களிடமும் காணப்படும் ஒரு சிறப்பியல்பு கொண்டிருத்தலாகும். இந்திய மரபில் நடன ற்கோலங்களை எதுவித திறனாய்வுமின்றிப் 1. மரபுகளைத் திறனாய்வு செய்தல் கலைக்கு
31

Page 36
மேலைப்புலத்துக் கல்வியினுடே 6 துறைகளிலும் விரைவில் பரந்துள்ளது. “பொய்யுரைப்பை"க் (FALCFICATION) வளர்ச்சியுற்றமை குறிப்பிடத்தக்கது. பெரும் இடம்பெற்ற அழகியல் ஆட்சியை மேலை உட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அந்தச் முன்வைத்த முக்கியமான திறனாய்வுக் கருத்
அ. அங்கு ஆடல் இடம்பெறவில்லை. மாறா TICS) இடம் பெற்றிருந்தமை. ஆ தனியொரு ஆட்டக்காரரின் திறன்களு வழங்கப்பட்டிருந்தமை. இ. குறித்துரைக்கப்படும் கருத்தையோ ம அவை தவறிவிடுகின்றன.
செழுமையும் செம்மையும் பெற்றுச் ஆடலை மேலைப்புலத்து ஆடல் இயற்றுனர் த வெளியிட்டமை உலக ஆடல் வரலாற்றில் நி ய்வை மேற்கொள்ளலும், மட்டுப்பாடுகளை இயற்றுனரின் செயற்பாடுகள் நவீன ஆடல் பலமும் வழங்கின.
அந்தவகையில் உருவாக்கம் பெற்ற GARDE) என்ற ஆடல் வடிவமாகும். அ பிரவாகமெடுத்து வருகின்றன.
ஆடல் தொடர்பான ஒரு பிரதான இயற்றுனரிடத்து இன்று நிலவி வருகின்றது என்பதை அடியொற்றிக் கருத்து மோதல் நிக வரன்முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கும், நாடக ஆக்கத்துக்கும் முதன்மை வழங்குகி முக்கியமல்ல என்றும் ஆடலின் வழியா உணர்ச்சிகளும், எடுத்துரைப்பு வினைச் முக்கியமெனவும் வலியுறுத்துகின்றனர்.
உலகப் புகழ்மிக்க ஆடல் இயற்றுன பொக்கின் ஆடலின் எடுத்துரைப்பு வலியுறுத்தினார். மரபும் வரன்முறைப்பாடும் வெளிவரவேண்டும் என்ற கருத்தை “பலே" !
சிறு பிள்ளைத்தனமான கற்பனைச வெளியீட்டுக் கட்டமைப்பும் செவ்வியற் பண் நவீன ஆடல் இயற்றுனராகிய மர்தா கிர சிக்கல்களையும் ஒடுக்குமுறைகளையும் போர் கூர்ப்பிடும் மனவெழுச்சிகளையும் காட்டுை வரன்முறைப்பாடு ஈடுகொடுக்கமாட்டாது என்ப
அந்நிலையிலே பழமையான செவ்வி பொருள்களாக மாறிவிடுகின்றன.
32

ளர்ச்சியுற்ற திறனாய்வு மரபு அனைத்துத் விஞ்ஞானக் கோட்பாடுகளிலே காணப்பட்ட கண்டறிதலினால் அறிவியல் விரைந்து அங்கீகரிப்புக்கு உட்பட்ட “பலே" ஆடல்களில் புலத்து ஆடல் இயற்றுனர் திறனாய்வுக்கு செவ்வியல் ஆடல் தொடர்பாக அவர்கள் துக்கள் வருமாறு.
5 வெற்று நிலைச் சாகசங்களே (ACROBA
க்கே அங்கு முக்கியத்துவமும் குவிப்பும்
னவெழுச்சியினையோ வெளிப்படுத்துவதற்கு
செவ்வியல் நிலையில் மேலெழுந்த பலே திறனாய்வுக்குட்படுத்தி அதன் மட்டுப்பாடுகளை கழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். திறனா வெளிக்கொண்டுவருதலும் என்ற ஆடல் வகைகளை உருவாக்குவதற்கு விசையும்
ஓர் ஆடல் வடிவமே அவன்காட் (AWANT தனோடிணைந்த பல புதிய வடிவங்களும்
கருத்து மோதல் மேலைப்புலத்து ஆடல் 1. வெளியீட்டு எழுகை (நுலுசுநுளுளுஜழு)ே ழ்கின்றது. ஒருசாரார் ஆடலின் மரபு வழியான ஆடல் திறன்களுக்கும் அதன்வழி நிகழும் ன்றனர். அதனை மறுப்போர் வரன்முறைகள் கக் கையளிக்கப்படும் மனவெழுச்சிகளும்
Glausbassy(8ш (NARATIVE ACTIONS)
ரும் ரூசிய நாட்டைச் சேர்ந்தவருமான மிசேல் வினைச்செயல்களின் முக்கியத்துவத்தை என்ற குறுகிய வட்டத்திலிருந்து ஆடல்
ஆடலை முன்னிறுத்தி அவர் வெளியிட்டார்.
ளும் மிகவும் செயற்கையான வரன்முறை பு கொண்ட பலே ஆடலிலே காணப்படுதலை காம் சுட்டிக்காட்டியுள்ளார். நவீன உலகின் வடுக்களையும் உளவியல் நெருடல்களையும், தற்கு மரபு வழியான பழைய ஆடல் து அவரின் பலத்த ஒலிப்பாகவுள்ளது.
யல் ஆடல்கள் தொல் பொருட்காட்சியகத்தப்
கொழுந்து

Page 37
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திக தியை சர்வதேச டாடுகிறோம் ஆனால் பெண்களின் உரிமை தினத்தன்று 6 ருக்குத் தெரியாது சர்வதேச பெண்கள் தின மாகிய மார்ச் டுவதற்கு காரணமாக இருந்தவர் பெண் சிங் கம் எனப் பா என்பவர் ஜெர்மனி உலகிற்கு உன்னதமான பல மேதைச கார்ல்மார்க்ஸ், ரோஸ்ாலக்சம் பேர்க், கவிஞர் கதே நாடக ! படிப்பட்டமேதைகளின் மேதைகளின் வரிசையில் ஒருவர்தான்
ஜெர்மனியில் சாக்சனி மாநிலத்தின் அருகே உள்ள கிர திகதி கிளரா பிறந்தார் தந்தை எய்ஸனர் ஓர் ஆரம்ப பள்ளிச் 17ஆவது வயதில் லீப்சிக் மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரிய லிப்சிக் நகரில் இயங்கி வந்தபுரட்சிகரசோசலிஸ் மாணவர் அணி 1870 முதல் ஜெர்மனிய சோசலிச இயக்கத்தில் கி சோசலிஸ்களுக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த தை ஜனநாயகக் கட்சியில் உறுப்பினரானார் அதைத் தொடர்ந்து கட் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தவர்களுடன் கிளராவுக்கு தெ என்பவரைகிளாரா திருமணம் செய்தார் விரும்பத்தகாத அந்நிய அவரது கணவர் ஜெட்கினும் அரசியல் அகதிகளாக வாழவேண கிளரா பிரான்ஸ் ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுக தங்கியிருந்து காலங்களில் மாமேதை கால்மார்க் ஸின் மகள் : இணைந்து செயல்பட்டார்.
இரண்டாம் அகிலத்தை நிறுவும் பேரா யம் பாரிஸ் நகர கிளரா செயல் பட்டார். பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக் கத் பங்கு குறித்து பேசினார் சோசலிச தொழிலாளர்களுடன் ஒன்றி சிரமங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயார் என கிளரா முழங் உரிமைகளுக்காக முதன் முதலில் குரல்கொடுத்தார்.
கிளராவின் இத்தைகைய இத்தகைய பெரும் முயற்சி உ6 போராட்டத்தில் பெண்களைப் பெரும்திரளாக அணிதிரட்ட வழி பிறகு 1890 இல் ஜெர்மனிக்குத்திரும்பினார். சமூகஜனநாயக கிளராதனது இடைவிடாத உழைப்பால் சர்வதேச மகளிர் இல் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற இரண்டாவது அகில என் கின்ற கோரிக்கையை வலியுறுத்தியது. சர்வதேச பெண்க என்று கிளரா அறிக்கைதயாரித்தார் இதனைதீர்மானமாக நிை பெண்கள் இயக்க ஆர்ப்பாட்டம் நடத்திய 1908 மார்ச் 8ஆ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிளராவின் அர்ப்பணமிக்கப் பணிகள் விரிவானது சுவி பெண்கள் மாநாட்டை நடத்துவதற்கு ரோசாலக்ஷம் போர்க்குட6 அரசாங்கதேசத்துரோக குற்றம்சாட்டிசிறையில் அடைத்தது.
சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தீவிரமாக செயல் கூட்டத்தொடரில் துவக்க உரை நிகழ்த்த கிளரா அழைக் கப் வயதிலும் உரை நிகழ்த்த ஜெர்மனிக்கு பயணமானார். கிளரா 6 மரணமடைந்தார். கிளராவின் இறுதி ஊர்வலத்தில் ஆறு ல தாங்கிய பேழையை ஸ்டாலின் உட்பட பொதுவுடமை அகிலத் மாமேதை லெனின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரு பெண்களின் போற்றுதலுக்குரியவர் கிளராஜெட்கின்,
 

பெண்கள் தினமாக கொண் வித்திட்டவர் யார் என்பது பல 8ஆம் திகதியை கொண்டா ராட்டப்பட்ட கிளாரா ஜெட்கின் ளை தந்துள்ளது மாமேதை மேதை பேர்டோல் பிரக்ட் இப் கிளாராஜெட்கின்.
ாமத்தில் 1857 ஜூலை 5ஆம் கூட ஆசிரியர் கிளரா தனது வில் படித்தார். படிக்கும் போதே மைப்புடன் தொடர்புவைத்திருந்தர், ளெரா தீவிரமாக செயல்பட தொடங்கினார் 1881 இல் டச் சட்டம் அமுலிருந்தபோது கிளாரா ஜெர்மனிய சமூக சியின் தலைமறைவு பணிகளில் ஈடுபட்டார். ாடர்பு ஏற்பட்டது இத்தொடர் பின் பயனாய் ஓசீப் ஜெட்கின் சர் என ஒசிப்ஜெட்கின்நாடுகடத்தப்பட்டபொழுது கிளராவும் ர்டியநிலை ஏற்பட்டது. 1ளின் சோசலிச இயக்கங்களில் பங்குபற்றினார் பாரிசில் லாரா பார்க்குடன் பிரான்ஸ் சோசலிச இயக்கத்தவர்களுடன்
த்தில் 1889 இல் நடைபெற்றது இதனட அமைப்பாளராக திற்கான அவசியம் மற்றும் போராட்டத்தில் பெண்களின் னைந்து பெண்கள் போராடும் எவ்விததியாகங்களையும் கினார் சர்வதேச அரங்கில் பெண்களுக்காக அவர் களின்
oகின் பல்வேறு நாடுகளிலும் புரட்சிகரசோசலிசத்திற்கான வகுத்தது. கிளராதனது கணவர் ஜெட்கின் மரணத்திற்குப் க்கட்சியின் மகளிர் இயக்கத்திற்குதலைமையேற்றினா.
இயக்கத்தில் தலைமை ஏற்கும் தகுதியைப் பெற்றார் 1907 ப்பேராயம் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை ள் தினமாக மார்ச் 8 ஆம் திகதியை அறிவிக்க வேண்டும் றவேற்றியது. அதன் அடிப்படையில் அமெரிக்க சோசலிச ம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினமாக
ட்லாந்தில் பேர்ண் நகரில் யுத்தத்திற்கு எதிராக சர்வதேச ன் இணைந்து செயல்பட்டார். இதற்காக கிளரா மீது கெய்சர்
பட்டார். 1932 ஜூன் மாதம் 30ஆம் நாள் பாரளுமன்ற பட்டார். ஜெர்மன் பாராளுமன்றத்திற்குள் தனது முதிர்ந்த ஜெட் கின் 1933 ஜூன் மாதம் 30 திகதி மாஸ்கோ அருகில் ட்சம் மக்கள் கலந்துகொண்டனர். கிளராவின் உடலைத் தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் சுமந்து சென்றனர். கே கிளரா ஜெட்கின் அடக்கம் செய்யப்பட்டார். உலகப்
கொழுந்து அந்தணி ஜீவா &4இ

Page 38
மலையகத்திலும் பல அமைப்புக் கள் இந்தச் தைக் கொண்டாடுவார்கள். ஆனால் மலையக ம முதல் பெண்மணியை நினைவுகூற மறந்துவிடு தலைமுறைக்கு திருமதி மினாட்சி அம்மையா அவர்களுக்கு மாத்திரமல்ல. நமது மலையகத் ரைப்பற்றித்தெரியாது. ஏனெனில் படிக்காதத6ை இலங்கையில் புகழ்பூத்த பெண் மணிகளில் 8 தொழிற்சங்க அமைப்பைத் தோற்றுவித் த கோ.நடேசய்யரின் துணைவியாவார். திருமதி தொழிந்சங்க, பத்திரிகை சமூதாயப்பணிகளில் மி "சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருக் உருக்குது நெஞ்சத்திலே வேலையிருக்குதுநாட்டி என்று மீனாட்சி அம்மையார் பாடிய தெ யாருமில்லை. அது மாத்திரமில்லை மகாகவி ப பெருமைக்குரியவர் மீனாட்சி அம்மையார், தோட் பாடல்களை பாட அதன் பின்னர் கோ.நடேசய்யர் தில் மாத்திரமல்ல பாடல்கள் எழுதுவ திலும் 6 இலங்கை வாழ்க்கைநிலைமை என்ற பெயரில் 18
கோ.நடேசய்யர் நடத்திய தேசபக்தன் பத்திரி நடேசய்யர் தொழிற்சங்க பணிகளுக்காக அடிக்க சிடும் பொறுப்பை மீனாட்சிஅம்மையார் ஏற்றார்.
தேசபக்தன்பத்திரிகைகளில் மீனாட்சி அம்பை யுள்ளார். “ஸ்திரிபக்கம்” என்று பெண்களுக்காக இருந்து பெண்களின் விழிப்புணர்வுக்காகப்பலக "இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் போராளி களின் முன் வரிசையில் திருமதி என்.எம்.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிை பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு ஜி.ஜி.பொன்னம்பலம் ஏ.அஸிஸ், ஜ.எக்ஸ்.பெ. கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி மறு களைப் பிரசுரித்தது.
மீனாட்சி அம்மையார் எழுதுவதிலும், பேசு செயற்படுத்துவதில் தீவிரமாக இருந்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் அதிக ஈடு பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோடியாகவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்
கொழுந்து அந்தனி ஜீவ
 
 

சர்வதேச பெண்கள் தினத் க்களுக்காக குரல் கொடுத்த கிறார்கள். இன்றைய இளந் ர் யார் என்று தெரியாது. து தலைமைகளுக்கே இவ bமைநம்மத்தியில் இருக்கும் வரை இதேநிலைமைதான். ஒருவர் திருமதி மீனாட்சி அம்மையார். மலையகத்தின் முதற் வரும், இலங்கையின் மூத்த பத்திரி கையாளருமான மீனாட்சி அம் மையார் தனது கணவருடன் இணைந்து கத்தீவிரமாக ஈடுபட்டுள்ளார். $குது கூட்டிலே பட்டமிருக்கு வஞ்சத்திலே வெள்ளைபவர் லே உங்கள் வினையிருக்குது வீட்டிலே. g ாழிலாளர் சட்டக்கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் ாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பாடிப் பரப்பிய டம் தோட்டமாகச் சென்று மீனாட்சி அம்மையார் பாரதி யார் பிரசங்கம் செய்வார். திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவ வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப்பு "இந்தியர்களது 947இல் வெளிவந்துள்ளது. கை 1929ஆம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. டிவெளியூர் சென்றுவிடுவதால் “தேசபக்தன்” பத்திரிகை அச்
யார் நிறைய எழுதினார். ஆசிரியர்தலையங்கள் கூடஎழுதி பத்திரிகைகளில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அவரே பொறுப்பாக ட்டுரைகள் எழுதியுள்ளார்.
இழைக்கப்படமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் மீனாட்சி அம்மையாரைக் காணலாம்” எனக் கலாநிதி
மக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திலே கோ.நடேசய்யர் ரைரா ஆகியோ ருடன் மீனாட்சி அம்மள் காரசாரமான நாள் வீரகேசரி பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி
வதிலும் மட்டும் வல்லவராக விளங்கவில்லை. எதனையும்
ாடு கொண்ட மீனாட்சி அம்மையார் பாரதி கண்ட புதுமைப்
வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் மீனாட்சி அம்மாள். அவரை தில் மலையக மக்கள் நினைவு கூற வேண்டுக்

Page 39


Page 40
FFRR
DESIGNED FOR GENE
No. 19,
Duplication Road, Colombo -04
e : 01 12559595 E-mail : info@jiffrry zg Web : www.jiffirry zger
JIFFRRY GEM
 

7.
Sri Lanka (Opp. House of fashion)
CO
COA