கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2012.03

Page 1


Page 2

வீரகேசரி பத்திரிகை தன் நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் உங்களுக்காகவும் உங்கள் சந்ததியினருக்காகவும் உருவாக்கியுள்ள இந்நூல் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்றுப்பொக்கிஷம்.
மேலதிக தகவல்களுக்கு 0.115322783 எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் வெளியீடு வீரகேசரி கிளைக்காரியாலயங்களிலும் கிடைக்கும்

Page 3

late Henry Nicole

Page 4
சுகவாழ்வு தயாரிப்பாளர்க சுகவாழ்வு பெப்ரவரி \:ಅಶಿ கிடைத்தது. அதனைப் புரட்டி தேன். உங்கள் மருத்துவ ஆக்கங்கள் W சிறப்பாக அமைந்திருந்தன. நோய்களிலிரு காப்பு பெறுவது நோய்கள் ஏற்பட காரணம் ே விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டதில் மட்டற் தொடர்ந்தும் மருத்துவ ஆலோசனைகளைத் தவறா வேண்டிநிற்கிறேன்.
தர்ஷி, யாழ்ப்பாண
சுகவாழ்
பெப்ரவரி இதழ் சிறப்பாக இருந்தது. மருத் ஆக்கங்களைத் தருவதில் சுகவாழ்வுக்குநிகர் சுகவாழ்வேத
போன்ற வாசகர்களுக்கு மேலும் சில அறியாத
மையான விடயங்களை அறிந்து கொள்ள //நேர்காணல்கள், மருத்துவ ஆலோச தொடர்ந்து இடம்பெற்றால் இன்னும் சி இருக்கும். நன்றி.
- LOITς)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ளுக்கு, இதழ் LILITIg மிகவும் ந்து பாது IIIGDID LIG)
சஞ்சிகையின் நீண்ட நாள் வாசகன் நான் யோகாசனம், க்டர் சமுருகானந்தனின் மருத்துவ கட்டுரை போன்ற மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இது போன்ற னும் சுகவாழ்வுக்குத் தேவையான கட்டுரைகளை நிறையவே தருவாய் எனக்கேட்டுக்கொள்வதோடு சுகவாழ்வு என்றும் வாழ வளர எனது வாழ்த்
குமார், பண்டாரவளை.
எங்களைப்
பல புது முடியும்.
60606 றப்பாக

Page 5
quypgubef36io 6Jam5n GBILIDG3
Glej Gogali) g|Goolasci ஏணி ஒன்றை சுவரில் சாத்தி வைத்து அதில் ஏறி வாழ்வின் உச்சிக்கு சென்று விட முடியுமா? நிறையப் பேர் அப்படித்தான் நினைக்கின்றார்கள் ஏன் ஏணி கூட இன்று அப்படி நினைக்க ஆரம்பித்து விட்டது. அது மனிதர்களின் முதுகில் ஏறி மேலே சென்று விடலாம் என்று நினைக்கின்றது. ஆம் பணம் சம்பாதித்து குவித்து விடுவதைத்தான் வாழ் வின் முன்னேற்றம் என்று ஒரு பொதுக் கருத்து பலரிலும் காணப்படுகின்றது. பணம் சம்பாதித்து வீடு, சொத்து, காணி, பூமி, தங்கம் என்பவற்றை இனி இல்லை என்று குவிந்து விட்டால் ஒருவன் வாழ்வில் முன்னேறி விட்டான் என்று ஆகிவிடுமா? ‘ஏணி’ என்ற சொற்கருத்துக்கு உதாரணமாக முன்பெல்லாம் ஆசிரியரைத்தான் சுட்டிக்காட்டினார் கள். ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் எந்த நாளும் அந்த ஊரில் ஆசிரியராகத்தான் இருப்பார் அவர் சுவரில் சாத்தி வைத்த ஏணி போன்றவர் அவரிடம் கல்வி கற்ற பலரும் பெரிய, பெரிய உத்தி யோகங்களுக்குப் போய் விட அவர் மாத்திரம் சாத்தி வைத்த இடத்திலேயே ஏணி போல் அசையாமல் இருப்பார். ஆனால், இன்றைய ஆசிரியர்களை இத்த கைய நகராத ஏணிகளுக்கு ஒப்பிடலாமா? அவர்கள் கூட மாணவர்கள் என்ற ஏணியில் ஏறி வாழ்வில் மேலே எங்காவது ஒரு இடத்துக்கு ஏறிச் செல்லத் தான் பார்க்கிறார்கள். அதனால் தான் ஏணிகள்கூட மேலே ஏறிச் செல்ல நினைக்கின்றன என்று கூறி னேன்.
ஏணிகளும் மேலே ஏறிவிட எண்ணியதால் இன்று பாடசாலைகளிலும் ஏணிகள் இல்லாமல் போய் விட்டன. காரணம் பாடசாலையில் இருந்த ஏணிகள் டியூசன் மாஸ்டர்களாகப் போய்விட்டன.
இனிமேல் நாம் பாடசாலைகளில் பாடம் சொல்லிக்
கொடுத்த ஆசிரியர்களை ஏணி என்று அழைப்பதை விட்டு விட்டு டியூசன் மாஸ்டர்களைத் தான் ஏணி
கள் என்று அழைக்க வேண்டும். அந்த அளவுக்கு
பாடசாலைகளில் கல்வியும் ஒழுக்கமும் இல்லாமல் போய் விட்டது. ஆனால் யார் இந்த டியூசன் மாஸ்டர் கள்? அவர்கள் கல்வி கற்பிக்கும் உயர் ஆசான்களா? கல்விப் பணி செய்பவர்களா? இல்லை கல்வியை
விற்கும் வியாபாரிகளா? ஆம் ஆசிரியர்களும் ஏணி
யில் ஏற நினைத்ததால் ஏணிகளும் மேலே ஏறத் தொடங்கிவிட்டன்.
Gli e kaq ଅରାଏ LDUZ
ஆரோக்கிய சஞ்சிகை
மார்ச் 2012 : Wիկի
Шly
*
နို့ “ဒို့
 
 
 
 
 
 
 
 
 

O sa Hea Gideo
ஆரோக்கிய சஞ்சிகை
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP. Of I - 5375945 0 1 1 - 5516531
Fax: 011 — 5375944
LLLLSLLLLLLLJ Y0tLJLLYLLTMMssLZLe sLYYLLteOYYYLYStLL
ஒரு அறிஞன் கூறினான், "நீ மேலே உயர ஏற நினைத்தால் ஒரு ஏணியைப் பயன்படுத்து. அந்த ஏணியை கீழே ஒரு பலமான இடத்தைத் தெரிந் தெடுத்து அதில் உறுதியாக நிறுத்து நீ ஏணியை நிறுத்தும் இடம் உறுதியான சக்தி வாய்ந்த இடமாக... இல்லாதிருந்தால் நீ சறுக்கி விழுந்து வாழ்நாளெல் லாம் ஊனமுற்றவனாக மாறி விடுவாய். இதனைத்' தெரிந்து கொண்ட பலரும் இன்று ஏணிகளையும் சுவரையும் அதனை இருத்த பலமான இடத்தையும் தேடி அலைகிறார்கள். s ஏணி, சுவர், கல்வி, ஆசிரியர் உறுதியான நிலம் என்பனவெல்லாம் ஒரு கொள்கையை எடுத்துக் கூறப்பயன்படுத்தும் வெறும் கற்பனை வார்த்தை கள் மட்டுமே. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு திட காத்திரமான உறுதிமிக்க குறிக்கோளை அடைய வேண்டும் என்ற மனம் வேண்டும். ஏணியில் ஏறிே மேலே செல்ல முற்பட்ட உடனேயே ஏணியை இழுத்து மேலே போய் விடாது தடுத்து விடுபவர்கள் தான் உலகத்தில் பெருமளவில் காணப்படுகின்ே றார்கள். “ஏணி சரிந்தாலும் என் தோளால் தாங்கிக் கொள்கிறேன். நீ மேலே ஏறுவதை கைவிட்டு விடாதே" என்று தோள் கொடுத்து உதவும் நல்ல மனமுள்ளவர்களை இப்போதெல்லாம் காண முடிவ தில்லை. அப்படி உதவுவார் இல்லையே என நாம் மன உறுதியை மாத்திரம் இழந்துவிட முடியாது. ஏறு. எறு. ஏணியில். உறுதியுடன், மேலே.
8ഥG.
8 ܓ ܓ .
*曇 ...,' 濠、臀 *

Page 6
நீலிர்ப்பு, திருமணம், தாம்பத்திய உறவு என்பன மனிதர்களுக்கு இயல்பாக இருப்பது எனினும் இதன் தோன்றா குறிக்கோள் குழந்தை பெறுவதும் இன விருத்தியும் தான். திருமணமான புதிதில் உல்லாசமாக வாழ குழந்தை ஒரு சுமை எனவும், குழந்தை பிறந்து விட்டால் செலவுகள் அதிகரித்து தம்மை ஸ்தீரப்படுத்திக் கொள்ளுதல் சிரமம் எனவும் எண்ணி புதுமணத் தம்பதிகள் குழந்தை பெறு வதைத் தள்ளிப் போடுவதை காண்கிறோம். ஆனால், இவர்கள் கூட விரைவிலேயே சலிப்
புற்று குழந்தை வேண்டும் என்ற மன நிலைக்
குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். மேலும் சில தம்பதியினர் திருமணமாகி சில மாதங்களி
லேயே இன்னும் குழந்தை ஏன் தரிக்கவில்லை
என ஏங்கத் தொடங்குகிறார்கள். இன்றைய
திருமண வயது அதிகரித்துச் செல்கின்ற சூழ் நிலையில் தம்பதியினரில் பலரும் விரைவி லேயே குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவதும் இயல்பே.
ஆண்கள் ஒரு குழந்தையைப் பெறுவதன்
மூலம் தமது ஆண்மை நிரூபிக்கப்படுவதாக
拳
eے۔
عی
2
-
垂髻
舅
உளவியல் ரீதியில் சிந்திக்கிறார்கள். பெண் களைப் பொறுத்தவரையில் சமூகம் கொடுக்
கும் அழுத்தம் காரணமாக விரைவிலேயே குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க விரும்புகி றார்கள்,பாரம்பரியமாக எமது தமிழ்ச் சமுதாயம் குழந்தை இல்லா விட்டால் பழியை பெண் ணின் மீதே சுமத்தி விட்டு அவளை வேத
݂ ݂ ݂
OG
 
 
 
 

னைக்குள்ளும் சோதனைக்குள்ளும் தள்ளி விடுகிறது. 'மலடி” என்ற வசைச் சொல்லு டன் மாப்பிள்ளைக்கு வேறு மணம் செய்து வைக்கவும் முயல்கிறது. இது எவ்வளவு கொடுமையாகும்?
அண்மைக்கால மருத்துவ விஞ்ஞான முன் னேற்றமும் மருத்துவக் கல்வி அறிவுப் பரம்
- - - ܣܛ3 ܝܫܨ܌ܫ
孪 * trig.2012

Page 7
பலும் பல விடயங்களைத் துலக்கியுள்ளது. குழந்தைப் பேறு விடயத்திலும் குறைபாடு ஆண், பெண் இருவரிலும் இருக்கலாம் என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உண் மையிலேயே குழந்தை பேறின்மைக்குக் கார ணம் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க முடியும். குறைபாடு யாரில் என்று கண்டறி யப்படுதலின் மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமாயின், அதைச் சீர் செய்து குழந் தைப் பாக்கியத்தைப் பெற முடியும், குழந்தை யைச் சுமப்பவர் பெண் ஆதலினால் குழந்தை இல்லை என்றதும் பெண்ணைக் குற்றம் சுமத் தும் நிலை இன்று மாறி வருகிறது.
திருமணமாகி இரு வருடங்களாகியும் இணைந்து வாழ்கின்ற தம்பதியினருக்கு குழந் தைப் பேறு இல்லையெனில், கணவன் - மனைவி இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயது அதிகமான வர்கள் இன்னும் சற்று முன்னதாகவே மருத் துவ ஆலோசனையைப் பெற முடியும். பொது வாக குறைபாடுகள் இருபாலாரிலும் இருக்க லாம். மூன்றில் ஒரு தம்பதியினரில் குழந்தைப் பேறின்மைக்கு கணவனின் குறைபாடு கார ணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்க ளில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் பற்றி பிறி தொரு கட்டுரையில் நோக்கலாம். இன்று ஆண்களில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் பற்றி பார்க்கலாம்.
குழந்தைப் பேறின்மைக்கு ஆண்களில் உள்ள குறைபாடுகள் எவை என நோக்குவோம். எதுவித குறைபாடுகளுமற்ற ஆண்களில் கூட மன அழுத்தமும் உடற் சோர்வும் உடற் பல
 

வீனமும் போஷாக்கின்மையும் கூட குழந்தைப் பேறு தாமதத்திற்குக் காரணமாகலாம். ஆண் களில் வெகு சிலரில் பால் ஓமோன்களின் போதாமை காரணமாகவும் உடலுறவில் நாட் டமின்மை ஏற்படலாம். பாலுறவு தேவையான வளர்ச்சியைப் பெறாமலும் விரைவில் சோர் வடைதலும் இவர்களில் ஏற்படலாம்.
குழந்தை உருவாகுவதற்கு பெண்ணின் சூலகத்தில் இருந்து வெளியாகும் கரு அல்லது முட்டை ஆணின் விந்தினால் கருக்கட்டப்பட வேண்டும். தாம்பத்திய உறவின் போது வெளி யேறும் ஸ்கலிதத்திலேயே இந்த விந்தணுக்கள் இலட்சக்கணக்கில் வெளியாகும். இவற்றில் ஒரு ஆரோக்கியமான விந்துவே பெண்ணின் முட்டையை அடைந்து கருக்கட்டுகிறது.
ஆண்களில் உள்ள குறைபாடுகளில் போதி யளவு ஸ்கலிதம் வெளியேறாமை, ஸ்கலிதத் தில் விந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், விந்துக்கள் குறை பாடுள்ள வடிவமைப்பைக் கொண்டிருத்தல், விந்துக்களின் அசையும் திறனில் உள்ள குறை பாடு என பல காரணங்களால் அவ் விந்துக்களால் உரிய முறை யில் பெண்ணின் கருவை அடைந்து கருக்கட்ட முடிவ தில்லை. இக் குறைபாடுகளை மருத்துவப் Luff (3e3=T6056 OT356T மூலம் கண்டறிந்து பலவற்றிற்கு தீர்வும் காண முடிகிறது. எனவே, ஆண்கள் தமக்குள்ள குறை பாட்டை மறைக்காமல் மருத்துவ
݂ ݂ ݂

Page 8
ஆலோசனையை நாட வேண்டும். இதன் மூலம் குழந்தைப்பேற்றை அடைவதுடன் மனைவியின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட குற்றச்சாட்டையும் நீக்கிட முடியுமல்லவா? விந்துக்களின் உற்பத்தி ஹோமோன் குறைபாட்டினால் மாத்திரமின்றி பிற கார னிகளாலும் ஏற்படலாம். இவற்றில் உடற் காரணிகளும் சூழல் காரணிகளும் அடங் கும். விதைகளில் வீக்கம், விதைகளில் ஏற்படும் காயம், விதைகளில் ஏற்படும் தொற்று, கூகைக்கட்டு (Mumps) நோயின் தாக்கம், விந்துக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, பிறவியில் இருக்கும் பாலுறுப்பு குறைபாடுகள், நரம்பு தொடர்பான குறைபாடு கள், ப்ால்வினை நோய்கள் (STD) சில மருந்து களின் நீண்ட காலப் பாவனை, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் தாக்கம் என்பவற்றைக் குறிப் பிடலாம். புறக்காரணிகளில் முக்கியமாக புகைத்தலைக் குறிப்பிடலாம். புகை பிடிப்பத னால் ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். கதி ரியக்கம் (Xray), தொழிற்சாலைக் கழிவுகளான உலோக இரசாயன சாயக் கழிவுகள் என்பனவும் ஆண்மைக்குறைபாட்டை ஏற்படுத்தலாம்.
 
 

மேற்குறிப்பிட்ட காரணிகளில் எம்மால்
மிகவும் இலகுவில் தவிர்க்கக்கூடிய கட்டாயம் தவிர்க்க வேண்டியனவாக புகைத்தல், இளமை யில் கட்டுப்பாடற்ற பாலுறவு என்பவற்றைக் குறிப்பிடலாம். இதுகாலவரை இதய நோய்க் கும் புற்று நோய்க்கும் சுவாசப்பை நோய்க்கும் பிரதான காரணியாக அறியப்பட்ட புகைத்தல், மலட்டுத்தன்மைக்கும் காரணம் எனக் கண்ட றியப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்வு தாமதமடைவதால் சில ஆண்கள் கட்டுப் பாடற்ற பாலுறவை நாடுகின்றனர். பாலியல் தொழிலாளரிடையே பால்வினை நோய்கள் அதிகமாக இருப்பதால், அவர்களிடம் செல் லும் இளைஞர்கள் பால்வினை நோய்களுக்கு
உள்ளாகின்றனர். இவை ஆண்மைத் தன்மை யைக் குறைக்கின்றன. பாலுறுப்புறுகளில் நோய்களையும் ஏற்படுத்துகின்றன. Chalmmydia என்கிற தொற்று, பாலுறுப்பில் ஏற்படுத் தும் தழும்பு பாலுறவையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. மேலும் Gonoriea தொற்று Shphylis தொற்று என்பனவும் ஆபத்தானவை.
நீரிழிவு நோயாளர்கள் குறிப்பாக இளவய தில் நீரிழிவு நோய்க்கு உள்ளாகுபவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கா விேட்டால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும். இத னால் குழந்தைப் பாக்கியத்தையும் இழப்பர். எதற்கும் இன்று முன்னேறியுள்ள மருத்துவ விஞ்ஞானம் இயன்றளவு தீர்வுகளைத் தரக் ՑoւԼԳԱ 15l.
trig.2012 *) 翌 露 H

Page 9
குடும்ப வாழ்வில் குழந்தை பேறும் பிரசவ மும் மகிழ்ச்சியானது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. ஆனால், பிரசவம் என்பது ஏதோ கருத்தரித்த மாத்திரத்தில் நிகழ்ந்து விடும் ஒரு மாயாஜால வித்தை எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பத்து மாதம் தாய் தன் உடலையும், தன் சேயின் உட லையும் ஒரு சேரப் பாதுகாத்து, பராமரித்து உயி ரைக் கொடுத்து குழந்தையை வெளியேற்றும் நிகழ்வு.
இந்த நிகழ்வின் போது ஒவ்வாரு தாயும் இனி குழந்தைப் பேறே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுவாள். ஆனால், குழந்தை பெற்ற, மகிழ்ச்சியில் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பாள். அப்படிப்பட்ட சுகமான சுமையைத் தாங்கும் நிகழ்வுதான் இது.
எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுகமாகப் பிரசவம் நிகழ்வதற்குரிய வழிமுறைகளை அறிந்து பின்பற்ற வேண்டும். அப்படியில்லை என்றால் சில பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் சிக்கல் இல்லாத மகப்பேற்றை அடைவதற்கு என் னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதனை
கர்ப்பிணித் தாய்மார்கள்
Jágólö ösÚl
Bră-202
 
 

அறிந்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற பின்
கருவுற்ற ஏழாம் நாளுக்குப் பிறகு கருப் பைக்குள் சினை முட்டை பதிவாகி வளர ஆரம் பிக்கிறது. வேகமாகப் பிரிந்து வளர ஆரம்பிக்கும் செல்கள் பனிக்குடமாகவும் குழந்தையாகவும் பிரிந்து வளர ஆரம்பிக்கும். இந்த வளர்ச்சி மனி தனின் இறுதி வரை தொடரும்.
கர்ப்பக் காலத்தை மூன்று மாத இடைவெளி 35 GTITELJ Gíslėš55 Gao FTLħd.
முதல் மூன்று மாதங்கள்
முதல் மூன்று மாத காலம் என்பது கருத் தரித்துள்ளோமா? அல்லது மாதவிலக்கு தள்ளிப் போயிருக்க வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற சந்தேகங்கள் ஏற்படும் காலமாகும். பெண் கள் மாதவிலக்கு தள்ளிப் போன உடனேயே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண் டிய காலகட்டமாகும்.
குழந்தையின் உறுப்புகள் தோன்றி வளர ஆரம்பிக்கும் காலகட்டமும் இதுதான். இந்தக் காலத்தில், தனக்கு எந்தவிதமான நோய்களும் வராமல் கர்ப்பிணிப் பெண் பார்த்துக் கொள்ள
வேண்டும். மேலும்

Page 10
ஆலோசனை இல்லாமல் எந்த மருந்து மாத்திரை களையும் பயன்படுத்தக் கூடாது இல்லை யென்றால் கருவின் உயிருக்கு ஆபத்தோ உறுப்புகளில் குறைபாடோ தோன்றும்.
இக் காலகட்டத்தில் வாந்தி, மயக்கம், மசக்கை, விசித்திரமான பொருள்களின் மீது ஆசை ஏற்படு தல், தலைச் சுற்றல், அடிக்கடி சிறுநீர் பிரிவதால் வரும் சிறுநீர்த் தாரைத் தொற்று போன்றவை அதிகமாக இருக்கும்.
2ஆவது - மூன்று மாதங்கள்
இந்தக் காலகட்டத்தில் உறுப்புகள் வளர்ச்சி அடையத் தொடங்கும் நிலையைக் குழந்தை அடைந்திருக்கும். தசைகள், மூட்டுகள் போன்
魯
 

றவை உருவாகி கருக்குழந்தை அசைகிற நிலை வரும் ஆண் கருக் குழந்தைக்கு விரைகளும் பெண் கருக் குழந்தைக்கு கருப்பையும் தோன்று கின்றன. கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
3ஆவது- மூன்றுமாதங்கள் குழந்தை தனது முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இறுதிக்கட்டம் இதுதான். கண்கள் திறப்பதும், கழிவுகளை கருக்குழந்தை வெளி யேற்றுவதும், எலும்புகள் இணைவதும் இந்தக் காலகட்டத்தில்தான்.
இக் காலகட்டத்தின் தொடக்கத்தில், அதாவது 30 - 32 ஆவது வாரங்களில் பிறக்கும் குழந்தை, தீவிர பாதுகாப்பில் இருந்தால் பிழைத்துக் கொள் ளும், 34 - 35 ஆவது வார முடிவில் நிறை வளர்ச்சி, குறிப்பாக நுரையீரலை விரிவடையச் செய்ய உதவும் ஒரு திரவம் சுரக்க ஆரம்பிக்கும். எனவேதான், 35ஆவது வாரத்திற்குப் பிறகு பிறக் கும் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கின்றன.
இக் காலகட்டத்தில் பிரசவத்திற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்ப்பிணிப் பெண் மேற்கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வரை தொடரக் கூடிய இவற்றை முன் பேறுக்கால பராமரிப்பு என்பர்.
- இரஞ்சித்
அந்த நடிகரை வச்சு படம் எடுத்தால் என் சாத்துல பாதி அழிஞ்சு பேச்சு
சொன்னதுக்கு கவலைபடாதீங்க னாரு படம் நடித்தர்றேங்கிறார்

Page 11
தி னந் தோறும் சுமார் 3 மணி நேர அளவு இளம் சூரிய ஒளி நம் உடலில் பட்டால் போதும் மார்பக புற்றுநோய் ஏற்படாது. இவ்வாறு 356TL நாட்டு ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். என்ன ஆச்சரியமாகவிருக் கிறதா? சூரிய ஒளி உடல் மேல் படும் போது விட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், விட்டமின் டி யை ஒருவித ஹோர்மோனாக மாற்றும் செயல் திறன்
GEORGERE*、 டாக்டர் தூக்கத்தில நடக்கிற வியாதி குணமாகாட்டி யும் பரவாயில்ல கரும்புதின்கிற மாதிரி கனவு வாறதமட்டும் த்திடுங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த ஹோர்மோன் மார்பகத்தில் புற்று நோய் வராமல் தடுக்க வல்லது. இளம், நடுத் தர மற்றும் வயதான பெண்களை ஆய்வுக் குட்படுத்தியபோது இது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும், சூரிய குளியல் மூலமோ, சூரிய நமஸ்காரம் மூல மோ அல்லது வேறு எந்த வழியினாலோ சுமார் 3 மணி நேரம் சூரிய ஒளி நம் உடல் மேல் படும்படி பார்த்துக் கொண்டால் மார்பக
ரிஜிர்ரை ಙ್!
தவிர்த்துக்கொள்
ளலாம் என அந்த ஆய்வாளர்கள் கருத்து தெரி விக்கிறார்கள்.
ஆண்களைப் பொறுத்த மட்டில் விட்டமின்
களில் இருந்து காக்கிறதாம்.
-girl T.
டி ஆனது மாரடைப்பு போன்ற ஆபத்து
க்கு மருந்து தா கனவு வந்தா வரட்டுமே. அதனால் என்ன? வந்து டொக்டர் தூக்கத்திலகுசினிக்கு நடந்துபோய் அங்க சாத்தி வச்சிருந்த உலக்கய கரும்புன்னு
னைச்சி கடிச்சி தின் )قD6T........!
リ毛キ毛壱

Page 12
விெக் - தொற்று நே யைச் சார்ந்தது.
காரணம் - மண்ணில் ஒருவகை பக்டீரியாவில் 6Si6io go L6T6IT SITULI Lo Lo
a umma 学良 s 三
GLIII - QL'Lsorcio n 墨 வேறு பெயர்கள் -
நரம்பிசிவு நோய் O 邸 அறியப்பட்ட ஆண்டு
-- 를
போது ஏற்படுகிறது.
Lliskofu III :- Gu Lou Gorci தும் பக்டீரியம் க்ளோல் டெடானியானது ஒரு உயிரினம். இது ஸ்பே நிலையில் பல ஆண்டு ணில் உயிர் வாழக்கூடிய
நோய் உருவாகும் விதம் > உடலில் உள்ள கா ரியாவினால் மாசு அை > டெட்டனஸ் ஏற்படல் > இவை ஊக்கிவிக்கப்ட fuelsit 66 oToof பெருக்கம் அடைதல். > நோய்த்தொற்று ஆரம்
பாதிப்பு
> இவை சக்திவா சுப்பொருளினை உற். கிறது. > இந்த நஞ்சு த பாதிக்கிறது.
 
 
 
 
 
 
 
 

GLLGrsiù gioGrisi di Ifili 0ifil i :-
> மண், தூசி > விலங்கினக்கழிவு
உட்செல்லும் வழி - > உடற் காயங்கள் > சிதைவடைந்த நகங்கள் > சிறாய்ப்பு, வெடிப்புகள் > பூச்சிக்கடிகள், தீக்காயங்கள் > தோலில் ஏற்படும் அனைத்து
ாய் வகை கிழிச்சல் காயங்கள்
டெட்டனஸ் ஏற்படுவதற்கான
b வாழும் பிற காரணங்கள் -
னால் உட > அறுவை சிகிச்சை, நசுங்குக்
192O
ாசடையும் காயங்கள்
> சீழ்கள் / சீழ்க்காயங்கள், குழந் - தைப்பிறப்பு
ஏற்படுத் > போதை மருந்து பாவனை
ஸ்ட்ரிடியம் (ஊசி போடுமிடம்)
ಔಟ್ಲ-ಉಲೂTCT » இறந்த திசுக்களுடன் உள்ள
ா எனும காயங்கள்.
" " ) டெட்டனஸ் நோய் தடுப்பூசி
எடுத்துக்கொள்ளாமை,
யம் பக்டீ டைதல்.
பட்டு பக்டீ |க்கையில்
பமாதல்.
ய்ந்த நஞ் பத்தி செய்
560)88660) 6T
tiris-2012 իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի

Page 13
அறிகுறிகள் -
தசைப்பிடிப்பு, தசை நோவு, பலவீனம்.
உணவு விழுங்குவதில் கடினம். முகத்திலுள்ள தசைகள் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படல்.
வாய்க்கட்டு. தசை இசிப்பு தொடர்ந்து அதிகரித்தல். தலை பின் பக்கம் வளைதல்.
ஒபிஸ்தோடொனஸ் எனப்படும் உடல் பின் பக்கம் வளைந்துள்ள நிலை. தசை இசிப்பு போதுமானளவு அதிகரித்து எலும்புகள் உடையச் செய்தல். > எலும்பு இணைப்புகள் இடம் மாறியமைதல். > குரல் அல்லது சுவாச தசைகளிலும், தசை
இசிப்பு ஏற்படல்.
> பிறந்த குழந்தைகளுக்கு பால் உறிஞ்சும்
தன்மை குறைந்து காணப்படல்.
> விழுங்குவது கடினமாகவிருத்தல்.
நோய்த்தடுப்பு
செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறை யின் மூலம் முழுமையாக தடுத்து நிறுத்த *, -
முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரிய வர்களுக்கு, டெட்டனஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது.
மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப் பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக் கப்படவேண்டும்
10 வருங்களுக்கு ஒருமுறை, நோய், எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும்
மார்ச் 2012 A.
 
 
 
 
 
 

வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப் படவேண்டும்.
குறிப்பாக 50 வயது நிரம்பியவர் மற்றும் அதைவிட வயதானவர்களுக்கு பறிந்துரைக்
ப்பட்டுள்ளது.
டெட்டனஸ் தடுப்பூசி அவசியமானவர்கள்:- > ஆரம்ப தடுப்பு ஊசி போட்டுக்கொண்
டோமா என்ற ஐயம் உள்ளவர்கள். சூடான, குளிர்ந்த தட்பவெப்ப நிலையி லுள்ள நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள். தூசியுடன் கூடிய விவசாய நிலத்தில் வேலை செய்பவர்கள். வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு காயத் திற்கு உள்ளாகும் வேலை உள்ள நபர்கள். சுகாதரமற்ற சூழலில் குழந்தை பெற்றுக் கொண்ட கர்பிணிப்பெண்கள்.
குறிப்பு:-
தடுப்பூசி போட்ட பின்னர் நோய் எதிர்ப்பு தன்மை தாயிலிருந்து குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் செல்கிறது.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி ...
"இப்ப எல்லாம் என் மாமியார் அடிக்கடி கொட்டாவி விடுறாங்க டி'
'ஏன் ஏதும் நோயா?
V "இல்ல! அவங்க புதுசா போட்டிருக்
கிறதங்கப்பல் தெரியணும்னு
.rܗܶ51T6 ݂ ܕ ܼ ܓ .
s Sasani
リ

Page 14
பள்ளித்தோழர்கள், சகவயது நண்பர்கள், சகோ தரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை கொள்கின்றனரா? இந்தப் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற் றைச் சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் குழந்தைகள் இளம் குற்ற வாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்
நியூயோர்க் பல்கலைக்கழக உளவியலாளர்
> கள் எச்சரித்துள்ளனர்.
அவமரியாதை வேண்டாம்
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும்
பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதி க ம்
biayah MW
e9l ᎶᏛ ᎧᏡᎢ
额
வரும் ஒரே மாதிரி இருப்ப தில்லை. மனநிலை, உடல்நிலை, செயற் பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியா சம் இருக்கும். எனவே, அவர்களை தன் போக் கில் வளரவிட வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். குழந் தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்ளமுடியாது. மற்றவர்கள் முன்
 
 
 
 

குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப் பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறை களைக் களைய உதவாது மாறாக, பொறாமை உணர்வைத்தான் ஏற்படுத்தும் என்கின்றன்ர் உள வியல் வல்லுநர்கள்
போட்டியே பொறாமையாகும் குழந்தைகளிடம் பொறாமைக் குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின் ങിഞണഖയ്ക്കേണ് പ്രമി அறியாமல் இரு குழந்தைகளிடையே
SLAANNAGAM
அவர்கள் போட்டி மனப் பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால்தான் அவர்கள் உற்சாகத்துடன் செயற் படுவார்கள் என்பது உண்மைதான். குழந்தை களின் திறமைகளை வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். ஆனால், அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தெளிவாக்குவது கடமை
போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையைப் பெற்றோர்

Page 15
றது. தனக்கும் கியத்துவம் த பதற்காக சி தங்களைக் கொள்ளவும் டார்கள். அ ஏற்பட்டுவிட்ட குழந்தைகளின் அவர்களுக்கு குடும்பத்தில் கும் முக்கியத் காட்டி, அவரு குணம் ஏற்ப (3)3ITGTGT (36) சகிப்புதன்மை திற்கும் அடி பெற்றோர்கள் டும்.
இளங்குற்றவ அதுபோல் வெற்றி பெற்ற குழந் பொறாமைக் தைகளை தலையில் தூக்கி குழந்தைகள் எ வைத்து பாராட்டுவதும், தோற் ளம் காணப்பு றுப்போன குழந்தைகளை இகழ் ளால் ஓரங்க வதும் அவர்கள் மனதை வெகு ہe){ LI LI Lq வாக காயப்படுத்திவிடும். குழந் போது, அவ தைகளுக்கு தோல்வி ஏற்படு வெறுப்பை உ போது பெற்றோர்கள் அறிவு னால் அவர்க பூர்வமாக செயற்பட்டு, குழந் பாடுகளில் ம தைகளின் மனதில் தொய்வு ஏற்
புரிந்துகொண்டு, குழந்தைகளுக் கும் தெளிவாக்கவேண்டும்.
பட்டுவிடாமல் சீராக்கவேண் ண் டும். இல்லையென்றால் sig - குழந்தைகளை, பொறாமை இரு ளில் தள்ளிவிடும்.
முக்கியத்துவம் அவசியம்
6T6)6) T5 குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப் படவேண்டும் என்று கருதுகின் றன. அதை பெற்றோர்கள் புரி ( யாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. குடும்பங் களில் எப்போதும் சிறிய குழந் தைக்கே முக்கியத்துவம் தரப் படுகிறது. பெரிய குழந்தை பல ( விஷயங்களில் ஒதுக்கப்படுகி
prர்க்க2012
կլկլկիկ Α.
 
 
 
 
 
 
 
 

பெற்றோர் முக் ர வேண்டும் என் ல குழந்தைகள் காயப்படுத்திக் தயங்க மாட் ப்படி ஒரு நிலை
ITG), பெரிய
T 3, 60 LD560 GT
எடுத்துக் கூறி அவருக்கு இருக் துவத்தைச் சுட்டிக் க்கு பொறாமைக் LTLD6) LITså gjö. ண்டும். அன்பும், பும்தான் அனைத் ப்படை என்பதை உணர்த்த வேண்
T6ਲ6
குணம் கொண்ட எளிதாக அடையா JLG,
ட்டப்படுவார்கள்.
மற்றவர்க
ஓரங்கட்டப்படும் ர்களுக்குள் அது ருவாக்கும். அத ளுடைய செயற்
ாற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு
출
$
•ی
விளைவிக்கவும்
ஆபத்தை முயற்சிப்பார்கள். அதுவே குற். றச்செயலாகி, இளங்குற்றவாளி யாகி விடுவார்கள்
என்றும் உளவியலாளர்கள் எச்சரிக்கின் றனர். எனவே, குழந்தைகளின் பொறாமைக் குணத்தைக் களைந்து குற்றமற்ற சமுதா யத்தை உருவாக்குவதும் பெற் றோர்களின் கடமையாகும்.
- நவீனன்.
“உங்க
அம்மாவ என் ஒருத்தியால சமாளிக்க
முடியல' "அப்ப நான் இன்னொரு கல்யானம்
பண்ணிக்கவா???

Page 16
குறைந்த உட
உட்கார்ந்து இருந்து கொண்டு செய்யும் சிறந்த ஆசனங்களுள் முதன்மை வகிப்பதும் அபரிமிதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய தும் அர்த்தமத்ச்யேந்திரா ஆசனமாகும். மத்ச் யேந்திரநாதர் என்ற சித்தர் நீண்ட காலம் ஆய்வு செய்து கண்டு பிடித்து இவ்வாசனத்தில் இருந்து கொண்டு தியானம் செய்ததால் அவரின் பெயரே இவ்வாசனத்திற்கு சூட்டப்பட்டமை அவருக்கு அளித்த கெளரவமாகும். இவரே தான் தற்போது பிரபலமடைந்துள்ள ஹதயோகா @ါ၇ဂုံT ஸ்தாபகர் என்ற பெருமையைக் கொண்ட 6шлпөшпії.
இவ்வாசனத்தில் இருக்கும் போது முதுகெ லும்பு மேலிருந்து கீழாக நன்கு முறுக்கி விடப்ப டும் ஈரச்சீலையை நன்கு முறுக்கிப் பிழிந்து
 
 
 
 
 
 
 
 
 
 

„6ö 6166)L(Uó!
நீரை வடிப்பது போன்று முதுகெலும்பு நன்கு முறுக்கப்பட்டு நோய் எனும் நீர் வடிக்கப்பட்டு
மிஞ்சுவது ஆரோக்கியமாகும்.
இவ்வாசனத்தைப் பற்றிப் பல சுவையான கதைகள் உள்ளன. முன்பு ஊன் உறக்கமின்றி முனிவர்கள் சிவபெருமானை நோக்கி தவமி ருந்தபோது சிலர் நோய்வாய்ப்பட்டு மரணம டைந்தனர். இதைக் கண்ணுற்ற பார்வதி அவர்க ளுக்கு உகந்த பரிகாரம் வழங்குமாறு சிவபெரு ഥTഞങ്ങ് கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிவ பெருமான் ஒரு நதிக்கரையருகில் இருந்து கொண்டு யோகாவைப் பார்வதிக்கு உபதேசித் தார். எனினும் பார்வதி அதில் போதிய ஆர்வம் காட்டாத போது அந்நதிக்கரையில் சிறிய மீன் ஒன்று ஆடாது அசையாமல் இருந்து கொண்டு Slso உன்னிப்பாகவும் ஆர்வத்துடனும் அப்
tetriji. 2012. ֆիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի,

Page 17
போதனையைச் செவிமடுத்தபடி இருந்தது. இதனை அவதானித்த சிவபெருமான் அச்சிறிய Sg)5(5 LS6T 9 UJ6T (Lord of Fish) GT66TD வரத்தைக் கொடுத்து தன் முதல் யோகா மாணவ னாக ஏற்றுக்கொண்டார். சமஸ்கிருத பாஷையில் 'மத்ச்ய' என்பது மீன் என்றும் 'ஏந்திரா என் பது அரசன் என்றும் பொருள்படும். முனிவர்
களே செய்ய உகந்த மத்ச்யேந்திராசனம் மிகவும் கடினமான தும் வேறு பலன் களைக் கொடுக்கக்
மனிதரின் ஆரோக் கியத்தைப் இதன்
யேந்திரா போதுமானது.
ஆசனம்
முன்னைய அத்தி கற்பிக்க என்னைக் கே
u UTu IIÉJUEGísốo GSSG)
ஆச நாம் உடலை முன், பின் இடம் வளைத்து முள்ளந் தண்டுக்குள் இருக்
flĝ555 Lou L. J Lo LL GÖTTÉIG; Gf Gö
(66) is) is
திற்கு Cord) நன்கு பயிற்சி கொடுத்து அதன் நெகிழ்வுத்
தன்மையை (Flexibility) மேம்படுத்தி
ஆரோக்கியத்தைப்
പേങ്ങ வழி வகுக் விடை நிகழ்வில் லிசா ம
Ε. - )
கப்பட்டது. அர்த்த மத்ச்யேந்திரா
(3U60OT |
பாதி -
அர்த்த போதி) மதிச் பெற வந்தார். அவரின்
seases
சுவிட்சர்லாந்து চmL", டைச் சேர்ந்த செல்வி லீசா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்
(G3, T6 " றில் உயர் அதிகாரியாக oo-l-ull'olob"o"TD"ÖPP. : uolo u šezentul Geção es cour எனினும் சாதாரண
யாற்றிய போது பல் வேறு உடல், உள நலக் கோளாறுகளுடன் என்
6of Lib Guits. It dissos
பிரச்சினைகள் ஒருவா urgio Gums, T66T (LD6)
மாத காலம் யோகாவின் வலிமை போன்றவற்றை முறையில் விஞ்ஞான யோகா சிகிச்சை பயிற் குறுகிய காலத்திற்குள் வான அறிவையும் மிக
ண்டு போடவும் பழகிக்கொ6 LD 5600T(6) 6)J.Lg5 . . . குLD த (Sາ | Յb"հատ, குருபக்தி போ
சிபாரிசின்பேரில் கலா னால் சான்றிதழ் வழங் தன் நாட்டில் யோகா ச் ஆரம்பித்துள்ளார்.
(படம்) லீசா இலங்ை நிறைவேற்றி விட்டு நா
எனது யோகா மாணவர்க
ஆசனத்தின்போது
| ,
gd L6)
மெலிந்து கீழாகவும் இடம் வலமாகவும் திருகப் பட்டு தண்டு வடம் மேலும் நெகிழ்வுத்தன்
மையைப் பெறுவதால் உடல் பரிபூரண ஆரோக்
கியத்தைப் பெறுகிறது. சகல நோய்களுக்கும் ஒரே மருந்தான பெருமையைக் கொண்ட இவ் வாசனத்தை ஒரு குளிகை போன்று வடிவ
drid-2012 |կե,
 

மைத்து மருந்தகங்களில் விற்பனைக்கு வைத் தால் உலகில் அமோகமாக விற்பனையாகும் மருந்தாக இது திகழும்.
பலன்கள் அதிகரித்த உடல் எடை (Obesity) பல்வேறு
ஆட்கொல்லி நோய்களை வரவழைப்பது
உடல் எடையும்
উ_ நோய்கள் ஏற்பட
வழிவகுக்கும் என் பது பலருக்கு தெரி யாது. ஒருவரின் உடலின் உயரத்தை
(அங்குலம்) உட GS6öT GTGOLu ITGi) (இ ற ர த் த ல் ) வகுத்து வரும் @ါ60L_60 u၂ 7O5 ஆல் பெருக்கும் போது வரும்
வி  ைட  ைய க்
காலத்திற்குள் தீர்ந்தபடி ஆர்வம் கொண்டு அதைக் ட்டதற்கு இணங்க மூன்று பூர்வீகம், அதன் மருத்துவ தெரியப்படுத்தி விரிவான " " °9 ரீதியான விளக்கங்களுடன் மிகவும் ಅಣೂರ್ಗ: சி வழங்கப்பட்டது. மிகவும் " கொண் அவர் யோகா பற்றிய விரி தை வும் சிறப்பான ஆசனங்கள் ஊர்ஜிதம் செய்து ண்டார். இவரின் திறமை, கொள்ள முடியும்.
ன்றவை காரணமாக எனது ""
Index - BMI) GTGT 960p. List. BMI 15 முதல் 18.5
கையில் தன் பொறுப்பை வரை இருத்தல் மிக
டு திரும்பிய போது ஏனைய வும் குறைந்த உடல் GT6)LuJTSLb. BMI
17க்கும் குறைவா கக் காணப்படும்
கொண்டு அவர் அதிகரித்த உடல்
டுள்ளாரா என்பதை
சார, மரபுரிமை அமைச்சி கப்பட்டது. தற்போது அவர் கிச்சை நிலையமொன்றை
5ளால் வழங்கப்பட்ட பிரியா
ங்கள விளக்கேற்றுகிறார்.
மிகவும் குறைந்த எடையால் பீடிக்கப்பட்டோ ரை அதிக களைப்பு, பலவீனம், இரத்த சோகை (Anemia) தொற்று நோய், உடலின் இயற்கை யான நோய் எதிர்ப்புச் சக்தியின் செயற்பாட்டில் இடையூறு, எளிதில் எலும்பு முறிவை ஏற்படுத்
தும் எலும் பரிப்பு நோய் (Osteoporosis போன்ற உபாதைகள் தாக்கும். போதிய புரதச்

Page 18
சத்து கிடைக்காமை UTG) 5ഞൺ (Llqஉதிர்தல், பசியின்மை (An orexia) அ ல் ல து அபார பசி (Bulima) இரு த
È u u 乐
செயலிழப்பு (Heartfailure) போன்றவையும் இவர்களைப் பீடிக்கும் அபாயமுள்ளது.
மனித உடலின் செம்மையான செயற்பாட் டுக்கு அவசியமான ஹோர்மோன்கள் (Hormones) இரத்தத்தை உற்பத்தியாக்க உதவும் கொழுப்பும், ஊட்டச் சத்துக்களும் உணவு மூலம் பெறப்பட்டு கொழுப்பு உயிர், கலன்கள் (Cells) சேமித்து வைக்கப்பட்டு தேவையேற்ப டும் போது உபயோகிக்கப்படும். இவ்வாறான கொழுப்புச் சேமிப்பு (Fat Storage) உடலில் குறைவாகக் காணப்படுவதாலேயே உடலின் இயக்கம் பாதிக்கப்பட்டு மேற்படி நோய்கள் ஏற் படுகின்றன. குறைந்த உடல் எடையால் பீடிக்கப் பட்டோருக்கு அர்த்தமத்ச்யேந்திரா ஆசனம் அருமருந்தாகும்.
அர்த்தமத்ச்யேந்திரா ஆசனம் செய்யும் போது சகல நாளமில்லாச் சுரப்பிகளும் நன்கு கசக்கி விடப்படுவதாலும் அதிக இரத்தத்தைப் பெறுவ தாலும் அவை சிறப்பாகச் செயலாற்றத் தூண் டப்படும். இதனால் உடலுக்குப் போதுமான அளவு ஹோர்மோன்கள் சுரக்கப்பட்டு உடலின் செயற்பாடு நன்கு நடைபெறும். மேலும் செங்கு ருதிக் கலன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிக ரித்து நோய்கள் தாக்காது பாதுகாக்கும். மேலும் நரம்புகளும் நாளங்களும் நன்கு தூண்டி விடப்ப டும். நெஞ்சு நன்கு விரிவடைவதால் அதனுள் இருக்கும் சுவாசப் பைகளும் நன்கு விரிவடைவ தால் அதிகபட்ச பிராண வாயு (Oxygen) உட் சென்று அதிக இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு அதன் சுற்றோட்டமும் விரைவடையும். இதனால் உட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லினுள் உள்ள சகல உறுப்புகளும் மிகவும் திற மையாகச் செயற்பட்டு உடலின் இயக்கம் மேலும் மேம்படும். உடலினுள் தேங்கியுள்ள கழிவுப்பொருட்களும் வெளியேற்றப்படும். இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் அதிகரிக்க உதவும். இவை அனைத்தும் மிகவும் குறைவான எடையால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டோருக்கு விமோசனம் கிடைக்க வழிவகுக்கும். மிகவும் குறைவான எடையால் பாதிக்கப்பட்டோர் வாழைப்பூ கொய்யாப்பழம், தோடம்பழம் போன்றவை அடங்கிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு அர்த்தமச்யேந்திரா ஆசனம் i o LËJ5u I (3uJIT5IT பயிற்சிகளில் கிரமமாக ஈடு பட்டால் அவர்களின் கோளாறுகள் மிக விரை வில் குணமடையும்.
* இவ் வாசனத்தின் போது உடல் இரண்டு பக் கமும் மாறி மாறி திருகப்படுவதால் அடி வயிறு, வயிறு மார்பு, தோள்பட்டை கழுத்து போன் றவை நன்கு முறுக்கப்படுவதால் அவற்றினுள் இருக்கும் சகல உறுப்புகளும் நன்கு கசக்கி விடப்பட்டு அதிக இரத்தத்தைப் பெறும் முது கெலும்பினூடாகச் செல்லும் மிகவும் நுண்ணிய நரம்புகளும் நரம்பு வலைப் பின்னல்களும் நன்கு தூண்டி விடப்படும். இதனால் அவற்றின் செயற்பாடு செம்மையாக நடைபெறும்.
* சுவாச உறுப்புக்கள் நன்கு விரிவடைவதால் அவற்றுடன் தொடர்பான நோய்கள் ஏற்படாது தடுக்கப்படும். சுவா சத்தின் வேகம் அதி கரிக்கும் இரத்தச் சுற் றோட்டமும் துரிதப் படுத்தப்படும்.
變 நெஞ்சுப் ח6 (e) 4) $ (g) נL இருக்கும் அநாகதச்

Page 19
சக்கரம் ஆதார சக்கரங்களில் ஒன்றாகும். இது 605LDT. J. J. Gld (5 (Thymus Gland) (960600T யானது. இதன் செயற்பாடு படிப்படியாகக் குறை வடைந்து 50 - 60 வயதின் பின் ஒரேயடியாக நின்று விடும். இதனால் தான் முதுமையில் பல் வேறு நோய்கள் தாக்குகின்றன. அர்த்தமத்ச்யேந் திரா ஆசனம் இவ்வாதாரச் சக்கரத்தை நன்கு தூண்டி விடுவதால் முதுமையில் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படும். இதயம் நன்கு செய லாற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட நோய் களும் ஏற்படாது பாதுகாக்கப் படும்.
* ஆஸ்துமா நோயால்
தாக்கப்பட்டு மூச்சு விடச் சிரமப்படுவோருக்கு மரு த்துவர்கள் அட்ரீனலின் (Adrenaline) எனப்படும் மருந்தை ஊசி மூலம் செலுத்திய உடனேயே நோயின் அறிகுறிகள் மறை யும் எமது உடலினுள் இருக்கும் சிறுநீரகங் 56rilaiT (Kidneys) மேல் உள்ள அட்ரீனல் சுரப்பி (Gland) அட் ரீனலின் எனப்படும். ஹோர் மோனைச் சுரக்கிறது. இது ஆஸ்துமா
நோயைக் குணப்படுத்தும் இயற்கையான அட்ரி னலின் போன்று செயற்படும் திறன் கொண்டது. எனவே, இவ்வாசனம் ஆஸ்துமா நோயாளர்
'ஏன்யா, மேனேஜர் கூப்பிடுறார்னு பியூன் வந்து சொன்னபோது என்னால
புண்ணாக்கோட எல்லாம் பேச
முடியாதுன்னு திமிரா சொன்னியாமே ஒ?
"ஐயோ, சேர் என் நாக்குல புண் இருக்கிறத தான் அப்படி சொன்னேன். நீங்க தான் தப்பா புரிஞ்சிகிட்டீங்க?
brig-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கும் பெரும் வரப்பிரசாதமாகும்.
இதே அட்ரீனலைன் இருதயத்தையும் ஆட்சி புரிகிறது. இருதயம் சுறுசுறுப்பாக இயங்கவும், நாடித்துடிப்பு சீராக இருக்கவும் உதவுகிறது. சோம்பல் அகன்று சுறுசுறுப்புடன் செயலாற்றத் தூண்டும்.
இதே அட்ரீனலைன் தான் மாரடைப்பு ஏற்படவும் காரணமாகவிருக்கிறது. இருதயத்தி லுள்ள முடிவுறு நாடிகளில் படர்ந்திருக்கும் (Coronary arteries) GlasтOLрLJцU LIGuš605 (Plaque) இச்சுரப்பு உடைத்து எடுத்து இரத்தத்து டன் கலக்கச் செய்யும். இவ்வாறு கலக்கப்பட்ட படிவத் துகள்கள் இருதயத்திற்கு இரத்தம் கிடைக்கும் மிகச் சிறிய முடிவுறு நாடிகளை அடைத்து விடுவதால் இரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படுகிறது. அட்ரீனல் சுரப்பி அதிகாலை மூன்று மணியளவில் தான் அதி
கமான அளவு அட்ரீனலைச் சுரக்கிறது
ܝ ܲܢ
இதனால் தான் பெரும்பாலான மா
டைப்புகள் அதிகாலையில் ஏற் படுகின்றன. அர்த்தமச் சேந்திராசனம் அட் ரீனல் சுரப்பி உட லுக்குத் தேவையான ୧୬| GT ର | அட்ரீனலை சுரக்கத் தூண்டுவதால் மார டைப்பு ஏற்படுதல் தடுக்கப்படும். நெஞ்சு வலியும் (Angina) ஏற்படாது.
(தொடரும்)
s
柔

Page 20
ஒரே இடத்தில் அம
வேலைகளைத் தொடர்ந்
அல்லது குறிப்பிட்ட வே குள்ளாவதைக் காண்கிே தியத்துறைக்கான தேசிய சேவைகளை ஆற்றி வரு 1ல் வநாதன அவர்களை
BSMS MD அளித்த விளக்கம் GICD51D
பற்றி சிறிது விளக்கம
'சகனவாதம்' Srf“ (offgsSTIT)
சகனவாதம் என்பது கழுத்தில் ஏற்படக் கூடிய ஒருவித நோய், கழுத்து எழும்புகள், சவ்வுகள் பாதிப்பதால் இது ஏற்படுகின்றது. ஆங்கிலத்தில் இதனை Cervical Spondylosis என்றும் கூறுவார்கள். அதாவது, கழுத்தின் ಆà
வுகள், எலும்புக ளின் தேய்வு களால் ஏற்ப டும் இயல்புக்கு மாறான தன்மை យកសិ ஏற்படுவதா
அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இது ஏற்படுகின்றது. தவிர, வெளிப்பாதிப்புகள் போன்ற வற்றால் ஏற்படக்கூடியது. நீடித்த கழுத்து வலிக்கு இதுவும் காரணமா கக் கொள்ளப்படுகின்றது.
இதன் ஆரம்ப அறிகுறிகள் பற் றிக் கூறுங்களேன்?
அறிகுறிகள் என்று பார்த்தால், முத லில் கழுத்தில் வலி ஏற்படும். இலே சான வலியாக ஆரம்பித்து பின்னர் அதிகமாக வலியேற்படும். கழுத் தைத் திருப்ப முடியாமல் இருக்கும். சிறிது காலத்தின் பின்னர் கைவிரல் களில் விறைப்பு ஏற்பட்டு, பின் கை கள் விறைப்புத் தன்மையாகிவிடும்.
愛翌
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்ந்து வேலை செய்பவர்கள், ஒரே மாதிரியான து செய்துகொண்டிருப்பவர்களுக்கு கழுத்திலோ று இடங்களிலோ வலி ஏற்பட்டு பலரும் அவதிக் றாம். இது பற்றி அறிவதற்காக பாரம்பரிய வைத் நிறுவனம், மருத்துவ ஆலோசகர் என பல்வேறு ம் ஆயுர்வேத வைத்தியர் Dr. விக்னவேணி செல் சுகவாழ்வு சஞ்சிகைக்காக சந்தித்தோம். அவர் ாறு.
அப்படியானால் இந்நோய் ஏற்படுவதற் கான காரணம் என்ன?
முதல் காரணமாக உணவைச் சொல்ல லாம். ஆனால் 'சகனவாதம்” மட்டுமல்ல இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை அநே கர் நோயால் பீடிக்கப்படுவதற்குக் காரணமே இந்த உணவு முறைதான்.
அதாவது, நேரத்துக்கு உண்ணாமை, கேடு விளைவிக்கும் உணவு பழக்கவழக்கங்கள் போன்றவையே இன்றைய மனிதன் நோயால் பீடிக்க முக்கிய காரணமாக அமைகின்றன. அதனால் சகனவாதத்தைப் பொருத்தமட்டிலும் கூட உணவும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
அடுத்ததாக, வயது முதர்ச்சியும் ஒரு கார
O
உபாதையேற்படுத்தும்

Page 21
ணம். வயது செல்லச் செல்ல நமது எழும்புகள் தேய்வானம் அடைகின்றன. எழும்புகள் தேய் வானமடையும் போதும் சகனவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன. அது தவிர முதுகில் அடிபடுதல், காயமேற்படுதல், தவறி கீழே விழுதல், போஷணைக் குறைப்பாடு, ஆர்த்தரைட்டிஸ் போன்ற பல காரணங் களாலும் சகனவாதம் ஏற்படுகின்றது.
சகனவாதம் பரம்பரையாகவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா?
இந்நோய் பரம்பரையாகவும் ஏற்பட வாய்ப் புள்ளது. குறிப்பாக, மரபு வைத்திய முறையானது, ஒரு நோயின் பாதிப்பா னது ஏழு தலைமுறைகளுக்கும் இருக் கும் எனக் கூறுவது மட்டுமல்லாது தற் போதைய ஆய்வுகளும் இதை நிரூபித் துள்ளன. அதனால் சகனவாதமும் கூட பரம்பரையாக ஏற்பட சந்தர்ப்பங்கள் - உண்டு.
ஒஸ்டியோபுரோசிஸ் நோய்க் (5th (Osteoporosis) Sghesin தொடர்பு உள்ளதா?
ஒஸ்டியோபுரோசிஸ் எனப்படும் எலும்புகள் வலுவிழத்தல் நோய் என்பது எழும்புகளில் கல் சியத்தின் அளவு குறைவடைவதால் ஏற்படும் நோயாகும். இதுவும் போஷணை குறைபாடு, ஹோர்மோன்களின் வேறுபாடுகள், நொதியங் களின் மாறுபாடுகள் போன்றவற்றால் ஏற்படு கின்றது. இந்த Osteoporosis நோயாலும் சகன வாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
thrig-201 կիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի,
 
 
 
 
 

சகன வாதத்தை ஆரம்பத்திலேயே தடுத்துக்கொள்ள முடியுமா?
சகனவாதம் மட்டுமல்ல சகல வாதங்களை யும் உணவின் மூலமும், எமது நற்பழக்க வழக் கங்கள் மூலமும் தவிர்த்துக் கொள்ளமுடியும். ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ முறையா னது, மனிதனின் எல்லா நோய்க்கும் உணவு தான் அடிப்படையாக அமைகின்றது 6T60T5 குறிப்பிடுகின்றது. ஆகவே, நாம் தினமும் நிறையுணவு எடுத்துக்கொள்வதில் அதிக அக் கறை செலுத்த வேண்டியது அவசியம். விசே
நகமான நோய்களுக்குச்
உணவுப் பழக்கம் தான் என த்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
ஆதலால் அறுசுவைகள் டங்கிய நிறையுணவினாலேயே
து ஆரோக்கியம் பேணப்படுகின்றது
டமாக நிறையுணவு என ஆயுர்வேத வைத்திய ரீதியாக நான் குறிப்பிடுவதென்னவென்றால், ஆறு சுவைகள் நிறைந்ததான உணவு. அதா வது, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு துவர்ப்பு போன்ற ஆறுவித சுவைகள் சேர்ந்த உணவு தான் நிறையுணவு என்கிறது ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ முறை. இந்த ஆறு சுவாயானது நமது வாத, பித்த, கப

Page 22
எனப்படும் மூன்று வகையான உயிர்த்தாதுக்களை சம நிலை யில் பாதுகாக்கிறது. அதாவது, இந்த வாத, பித்த, கப எனப்ப டும் உயிர்த்தாதுக்கள் ஒரு சம னான நிலையில் இருக்கும் போதுதான் மனிதனின் ஆரோக்கியம் பேணப்படும். ஆகவே, இந்த உயிர்த்தாதுக் களை சம நிலையில் பேணிப் பாதுகாப்பது இந்த ஆறுசுவை கள் நிறைந்ததான நிறையு னவே ஆகும். ஆகவே, நிறை யுணவு, மூலம் ஆரம்பத்தி லேயே பல நோய்கள் ஏற்படுவதைத் தவிர்த் துக்கொள்ள முடியும்.
பொதுவாக இந்நோய் எந்த வயதில் ஏற் படும்? யார், யாரெல்லாம் பாதிக்கப்படு
கின்றார்கள்? 鬣 சகனவாதம் குறிப்பாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகின்றது. எலும்புகளின் உறுதித்தன்மை குறைவடையும் போது சகனவாதம் ஏற்படும். இது தவிர விளையாட்டு வீரர்களுக்கு, முது கில், கழுத்தில் அடிபடுதல், ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், இருந்த நிலையிலேயே வேலைகளில் ஈடுபடுவதால், தொடர்ச்சியாக கணினி முன் அமர்ந்திருப்பதால், தொடர்ச்சி யான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் என பல காரணங்களால் இப்பட்டியல் நீள்கிறது. 翡。憩。
隠 அநேக வீடுகளில்
கைவைத்தியம் மூலம் நோயைக் குணப்படுத்திக்கொ முனைகிறார்கள். ஆனால், இ சில சந்தர்ப்பங்களில் பெரியெ நோயிலோ அல்லது பாரிய ôngëtěFGODGOTUĜ66 var GaisareaoT போய் விட்டுவிடக்கூடும்.
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய உபாதைகள் ஏற்படும் போது அநேகமாக, வீடுகளில் கை வைத்தி யம் செய்வதில் முனைகிறார்களே. இது
சரிதானா?
இன்று பலர் ஏதாவது ஒரு நோய் ஏற் பட்டவுடன் தாமே கைவைத்தியம் என்ற பெய ரில் ஏதோவொரு சிகிச்சையைச் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். உதாரணமாக கழுத்திலோ, கால் கைகளிலோ, முதுகிலோ அல்லது இடுப்பிலோ வலி ஏற் பட்டவுடன் கையில் கிடைக்கும் ஏதாவதொரு எண்ணெய் வகையினையோ அல்லது தைலத் தையோ எடுத்து பூசி தமக்குத் தாமே சிகிச்சை அளித்துக்கொள்கிறார்கள். ஆனால், இது சில சந்தர்ப்பங்களில் பெரியதொரு நோயிலோ அல்லது பாரிய பிரச்சினையிலோ கொண்டு போய் விட்டுவிடக்கூடும். அதனால், என்ன நோயாக இருந்தா லும் முறைப்படி வைத்தியரை அணுகி அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதோ, அல்லது அது பற்றி நன்கு தெரிந்த, அனுபவமுள்ள ஒருவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை பற்றி அறிந்து சிகிச்சையை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.
அப்படியானால் இதற்குரிய ஆரம்ப சிகிச்சைகள் பற்றி கூறு
filg556TIT?
கழுத்தில் வலி ஏற்படும் போது
drid-2012

Page 23
வலி ஏன் ஏற்படுகின்றது என் பதை அறிந்து கொள்ள முயற் சிக்க வேண்டும். சில சமயம் நாம் அமர்ந்த, படுத்து உறங் கிய விதத்தினால் கூட நோவு ஏற்படக்கூடும்.
அப்படியாயின் அதற் கேற்ற வகையில் அமரவோ, உறங்கவோ நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். தொடர்ச்சியாக வலி ஏற்படும் போது கண்டிப்பாக உடன் மருத்துவரை நாடுவது நல் லது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் கிடைக்கப்பெறும் மருந்து களை பூசுவதும், ஒத்தடம் கொடுத்துக்கொள் வது இதற்குரிய சிகிச்சையாகும். தவிர, அருந்தக் கொடுக்கும் மருந்தினை வைத்திய ரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
சகனவாதத்தைப் பொறுத்த மட்டில் ஆங்கில அதாவது மேலைத்தேய வைத் திய முறையா அல்லது ஆயுர்வேதம் எனப்படும் கீழைத்தேய வைத்திய முறையா சிறந்தது என்று கூறலாம்?
பொதுவாக சகனவாதத்தைப் பொறுத்தமட் டில் ஆயுர்வேத வைத்தியமுறையில் அந் நோயை குணப்படுத்தவோ அல்லது நோய் முற்றிய தன்மையைக் குறைக்கவோ கொஞ்சம் அதிகமான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
=68
pp.012 ËË
 
 
 
 
 
 

அதற்காக மற்ற வைத்திய முறையில் சகனவா தத்தைக் குணப்படுத்த முடியாது என நான் கூறவில்லை. இந்நோயைக் குறைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஆயுர்வேத வைத்திய முறை யில் சிறிது அதிகம் காணப்படுகின்றன. நோய் முற்றிய நிலையில் முழுமையாகக் குணப்பு டுத்த முடியாவிட்டாலும் கூட, அது மென்மேலும் அதி கரிக்காமல் தடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஆயுர்வேத, சித்த, யூனாணி மருத்துவ முறையில் காணப்படுகின்
D60T.
கடைசியாக சுகவாழ்வு சஞ்சிகை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது? என்னைப் பொறுத்த மட் டில் இன்றைய மக்கள் பலர் மேலைத்தேய வைத்தியமு றையில்தான் போதை கொண்டுள்ளனர். கீழைத்தேய வைத்தியமுறையினை அவர்க ளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், ஆங்கில மருத்துவ முறையில் சுகப்படுத்த முடி யாத எத்தனையோ நோய்கள் ஆயுர்வேத வைத் தியத்தின் மூலம் சுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனை அனைவரும் உணர வேண்டும். ஆயுர்வேத வைத்திய முறையின் சிறப்பினை யும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நேர்காணல்: ராஜலிங்கம் சுபாஷினி

Page 24
இ
நந்தனின் குடும்பம் குருவிக்ச டைப் போல அழகானது. அம்மா பாவுடன் அவனும் அவன் தங்கை என நான்கு பேர் அடங்கிய குடும் ஒவ்வொரு நாளும் அவ்வீட்ட
மகிழ்ச்சி பொங்கிக் கொப்பளிக்கும் அன்றும் அப்படித்தான். அதிகான்
வேலைகள் எல்லாம் முடிந்து அலுவ
கத்துக்கு நந்தன் புறப்பட்டான்.
 

_Lܗ̇
அப் பும் JLib. டில்
56)
6)
“வர்றேன் அம்மா. நேரமாச்சி. ஒப் பீசுக்கு பிந்திரும்.” என்று அம்மாவிட மும் ஏனையோரிடமும் விடைபெற்று மோட்டார் சைக்கிளை உதைத்துத் திரு கிய நந்தன் அலுவலகத்தை நோக்கி பறந்து செல்லாத குறைதான். அவனது இளமைத் துடிப்பு அப்படி அப்படி வேகமாக சைக்கிளை ஒட்ட வேண்டா மென்று அவன் அம்மா எத்தனையோ
Dirig.2012

Page 25
தடவை சொல்லிப் பார்த்துவிட்டாள். ஆனால், நந்தனுக்கு அது ஒன்றும் பொருட்டல்ல.
நந்தன் தோற்றத்தில் மிக எடுப்பானவனாக இருந்தான். அத்துடன், அவன் தனியார் நிறுவ னமொன்றின் நிறைவேற்று அதிகாரியாகவும்
இருந்ததால் அவன் மீது பல பெண்கள் கண்
வைத்திருந்தனர். அவற்றிலெல்லாம் சிக்கிக்
கொள்ளாத நந்தன் வீட்டுப் பொறுப்பை உணர்ந்து தங்கையின் படிப்பிலும் ஆர்வம் செலுத்தினான்.
அதற்கு முக்கிய காரணம், அவனது தந்தை யின் தொழிலில் இருந்து வரும் சிறு வருமா னத்தில் வீட்டைக் கொண்டு நடத்த முடியாதி ருந்தது தான்.
அவர்கள் வீடு வத்தளையில் இருந்ததால் ஒவ்வொரு நாளும் அவன் கொழும்புக்கு மோட்டார் சைக்கிளில் வந்து திரும்பிச் செல் வான். அவனது அலுவலகம் கொழும்பின் வர்த்தக மையமான கோட்டையில் அமைந்தி
uprig.2012
留
 
 
 
 
 

ருந்தது. அன்றும் அப்படித்தான் அவனது மோட்டார் சைக்கிள் வாகன நெரிசலுக்குள் அகப்பட்டு திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. வேறு பல மோட்டார் சைக்கிள் காரர்கள் பேமன்ட் நடை பாதைகளிலும் மூலை முடுக் குகளிலும் நுழைந்து மேலும் பிரயாணத்தை சிக்கலாக்கிக் கொண்டிருந்தன. ܗ
அவ்வித ஒரு சந்தர்ப்பத்தில் தான் நந்தன் ஒரு காரை ஒவர் டேக் செய்வதற்கு பக்கவாட் டில் தன் சைக்கிளைத் திருப்பிய போது இன் னொரு சைக்கிளில் தட்டுப்பட்டு குப்புற விழுந்தான். அதில் அவன் காலில் பலமாக அடிபட்டு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட் டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அவன் காலை நிலத்தில் ஊன்றி நடக்க முடி யாமல் இருந்தது. அதனால் அவன் நண்பன் தினேசின் உதவியுடன் ராகம ரயில்வே நிலை யத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஆயுர் வேத மருத்துவரிடம் சென்று மருந்தெடுத் தான். -
அவன் எதிர்பார்த்ததிலும் பார்க்க வேகமாக
மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். அவன் தனது காலை விரைந்து குணமாக்கித் தந்த ஆயுர்
அவன் கால் குணமடைந்ததால் அவன் மிக
கருதி அவருக்கு பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு அன்று அதிகாலை யிலேயே ராகமைக்குப் போனான். அவன் வைத்தியரைச் சந்தித்து நீண்ட நேரம் மகிழ்ச்சி யுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது தான் தினேசிடம் இருந்து அவன் செல்போ னுக்கு அந்த கோல் வந்தது. அழைப்பது தனது உற்ற நண்பன் என செல்போனின் சி.எல்.ஐ. திரைவாயிலாக அறிந்து கொண்ட அவன் மருத்துவரிடம் அவசரமாக விடைபெற்றுக் கொண்டு போனைக் காதில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தான்.
அந்த ஆயுள்வேத மருத்துவரின் சிறிய ஆஸ்பத்திரி, ரயில் பாதைக்கு அருகாமையி
鬣留
翌。

Page 26
லேயே அமைந்திருந்தது. நந்தன் தன்னையறி யாமலேயே போனை காதில் வைத்துக்
கொண்டு ரயில் பாதையில் நடக்கத் தொடங்கி னான். நந்தனுக்கு தன் நண்பன் தினேசிடம் கதைப்பது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய விடய மாகவே இருக்கும். அவன் தான் வைத்தியரி டம் வந்த விடயத்தையும் தன் கால் முற்றாகக் குணமாகி விட்டதையும் தன் நண்பனிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். ஏனெனில், அந்த மருத்துவரிடம் அவனை அழைத்து வந்த வனே தினேஸ் தான்.
அவன் இவ்வாறு தன்னை மறந்து செல்போ னில் பேசிக்கொண்டே ரயில் பாதையில் நடந்து சென்றான். அவன் தான் ரயில் பாதை
யில் நடந்து கொண்டிக்கின்றோம் என்பதைக் கூட உணராதவனாக இருந்தான். அவன் தொலைபேசியில் மிகச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத விதத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அவன் கண்ணெதிரே மிகச் சமீபமாக அந்த ரயில் வந்துவிட்டது. அப்போதுதான் அதன் ஹோர்ன் சத்தம் காதில் மெலிதாக விழுந்தது. அவன் தலைக்குள் பாதுகாப்புணர்வின் மேலிட்டால் மூளை பல சமிக்ஞைகளை அங்கும் இங்கும் அனுப்பியது. அவன் துள்ளிக்குதித்து சரேரென இடது புறம் பாய்ந்தான். பாய்ந்தவன் எகிறி மற் றுமொரு தண்டவாளத்தில் விழுந்தான்.
அவன் எழுந்து தன்னை சுதாகரித்துக் கொள்ளு முன்னரே கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இன்ட சிட்டி கடுகதி ரயில் கொஞ்சமும் இரக்கமின்றி அவன் மீது மோதி அவனை இனங்காண முடியாத அள வுக்கு சதை கடலாக்கியது. ஒரு ரயிலில் இருந்து அவனைக் காப்பாற்றிய தெய்வங்கள் இரண்டாம் ரயிலை அனுப்பி அவன் உயிரைப்
பறித்துக் கொண்டன.
21 ஆம் நூற்றாண்டின் தகவல் உரையாடல் என்ற அதி நவீன தொழில் நுட்பமும் 18 ஆம் நூற்றாண்டின் நவீன போக்குவரத்துத் தொழில் நுட்பமும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து நந்த னின் உயிரைப் பறித்துக்கொண்டன. ஐன்ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டின் கண்டு பிடித்த அணுத்தொழில் நுட்பத் தால் ஹிரோசிமாவில் குண்டு போட்டபோது இது இத்தனை அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிந்திருந்தால் இதனை நான் கண்டே பிடித் திருக்க மாட்டேன் என்று ஐன்ஸ்டீன் கூறினார். அதனால் மனிதன் கண்டு பிடிப்புக்களே வேண்டாம் என நிறுத்தி விட முடியுமா?
இப்போது இந்தக் கையடக்கத் தொலை பேசி இவ்வாறு நந்தனைப் போல எத்தனை உயிர்களைப் பலியெடுத்திருக்கும்? எத்தனை பேர் இதனால் வாகன விபத்துக்குள்ளாகிறார் கள். கார் ஒட்டும் போது கைபேசியைப் பயன் படுத்த வேண்டாமென சட்டம் போட்டாலும் அதனால் என்ன பயன்? இத்தகைய தொழில் நுட்பங்கள் தெய்வங்களால் மனிதன் மீது ஏவப் பட்ட சூனியங்களோ என்று கருதத் தோன்று
கின்றது.
*德
“உங்களுக்கு ஆபரேஷன் " ے< حصے 'செய்யத் தேவையில்ல ܓܐ
− அப்பாடா. அன்னைக்கே ஜாதகம்" ܓܐ. பார்த்த இடத்தில சொன்னாங்க?
 "என்ன சொன்னாங்க???
)ே 'உங்களுக்கு ஒரு கண்டம் இருக்கு.
ஆனாலும் நீங்க தப்பிச்சுக்குவீங்கனு"

Page 27
டைஃபஸ்
韃獻 நோய்க்கு
உலகில் e9LITUL 5J |மான ஓர் அரிப்பு நோயாக 黎 உலவிக் கொண்டிருந்த டைஃபஸ் எனும் நோய் மீதான இவரது ஆய்வு களுக்காகவும் அந்நோய்க்குரிய தடுப்பு மருந் தைக் கண்டுபிடித்தமைக்காகவும் 1928 ஆம் ஆண்டிற்கான மருத்துவ சாதனையாளருக்கு ரிய நோபல் பரிசினைப் பெற்றவர்தான் சார்ல்ஸ் ஜூல்ஸ் ஹென்றி நிக்கொல்லே அவர்கள்.
ஓர் புரியாத புதிராக இருந்த காய்ச்சலுக்கான முழு விவரத்தையும் தந்திருப்பது பெரும் சாத னைதான். அத்தோடு அவர் ஓய்ந்து விட வில்லை. இன்னும் சில முகவரி தெரியாத காய்ச்சல்களுக்கும் இவர் முக வரி வழங்கினார்.
நோயால் பாதிக்கப்பட்ட மிருகங்களை மாமிசமாக்கி உண்பதால் காய்ச்சல் வருகின் றது என்பதையும் நிரூபித்தார். ஒழுங்காகத் தயாரிக்கப்படாத பால் கூட விஷமாகி விஷக் காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் என்ற உண் மையை வெளிப்படுத்தினார். நீண்ட காலமாக உலகம் அறி யாமல் இருந்த "மோல்டா காய்ச்சலுக்குக் காரணம் இது தான் என்பதைக் கண்டுபிடித் தார்.
அது மட்டுமா? 'டிக்" எனும் ஒருவகை காய்ச்சலுக்குரிய காரணங்களையும் கண்டுபி டித்து அதற்கான தடுப்பு மருந் தையும் உலகிற்கு வழங்கி னார். ஒருவகை மலை அட்டை கடிக்க அதன் வழி யாகப் பரவும், அபாயகரமான
Tiš իիիիիիիիիի
 
 
 
 
 

பற்றீரியாதான்'டிக் காய்ச்சலுக்கு காரணம் என் பதை நிரூபித்தார்.
தோற்றமும் ஆய்வுகளும் 1866 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 . ஆம் திகதி, திங்கட்கிழமையன்று சார்ள்ஸ் ஜூல்ஸ் ஹென்றி நிக்கொல்லே பிரான்ஸ் நாட் டில் பிறந்தார். ஆரம்ப காலம் முதல் கல்வியில் சிறந்து விளங்கிய இவர் தனது 30 ஆவது வயது கடந்த பின் மருத்துவத் துறை ஆய்வில் பெரி தும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். 1900 ஆம் ஆண்டில் இவரது ஆய்வுகள் தீவிரமடை யத் தொடங்கின.
čugu Taip žaičius - s Uues Henry Nicole
(1866 - 1936)

Page 28
Typhus (60) La Lusio) 61g)Ib (85 Tufi
பேன் வகையைச் சேர்ந்த இறக்கையற்ற பூச் சிகளில் 3000 வகைகளுக்கு மேல் இருக்கிறது. இவற்றில் மூன்று வகை மனிதர்களில் அபாயக ரமான நோய்களை ஏற்படுத்தும் என கண்டறி யப்பட்டுள்ளன. இந்த வகைப் பூச்சியினங்கள் Typhus டைஃபஸ் எனும் ஒருவகை மன நோயை மனிதனுள் ஏற்படுத்த வல்லவை. கிரேக்க மொழியில் டைஃபஸ் என்றால் மூடு
பனி அல்லது பனி மூட்டம் என்பது அர்த்தமா
கும். டைஃபஸ் நோய் காணும் போது இவ்வாறு மூட்டமாக மனம் முடங்கி விடும். மேலும், உட லெங்கும் பனிப்படலம் தடவியதைப் போல ஒரு போர்வை உண்டாகி அளவுக்கதிகமான
காய்ச்சலையும் ஏற்படுத்தி விடும்.
மருந்து கண்டுபிடிப்பு
நோய்க்குரிய காரணியைக் கண்டுபிடித்த தோடு ஒய்ந்து விடவில்லை. ஹென்றி நிக் கொல்லே அதற்கான மருந்தினைத் தேடி தனது ஆய்வுப் பாதையை ஆரம்பித்தார். டாக் டர் லூயி பாஸ்ச்சர் தடுப்பூசிகளுக்கு மிகவும் பெயர் பெற்றவர். வெறி நாய்க்கடிக்கு தடுப்பு மருந்து தந்த மனிதக் காவலர். இவரது மருத்து வக் கழகத்தில் படித்ததால் தானோ என்னவோ நிக்கொல்லேவுக்கு டைஃபஸ் நோயைத் தடுக்க ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாக வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது.
இந்த நோய் மீது ஆழ்ந்த ஆய்வு மேற் கொண்டிருந்த போது வித்தியாசமான அறிகுறி களைப் பார்த்தார் ஹென்றி நிக்கொல்லே.
டைஃபஸ் நோயாளிகள், மருத்துவம னைக்கு உள்ளேயும் வெளியேயும் மிக சுலப மாக இந்த நோயைப் பரப்பும் அபாயத்தோடு இருக்கிறார்கள் என்ற கண்டுபிடிப்பு ஒருபுறம் இருந்தது. மேலும், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கூட நோயை சுலபமாக மற்றவர்க ளுக்கு பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் கொ திக்கும் நீரில் குளித்து விட்டு உடைகளையும் மாற்றிக் கொண்டு வந்தால், இதே நோயாளிகளால் டைஃ
பஸ் நோய்
 
 
 

தனையும் கண்டறிந் წწ. தார். ஆகவே, இதற்கு ஏதோ, ஒரு நுண்ணுயிரிதான் காரணம் என்ற அளவில் ஒரு தெளிவு பிறந்தது ஹென்றி நிக்கொல்லேவுக்கு.
பேனும் குரங்கும் உடனே இவர் சந்தேகித்த பேன் போன்ற அந்த நுண்
ணுயிரிகளை ஒரு குரங் கின் உடலில்
pirit-2012

Page 29
அதற்கு பத்தே நாட்களில் அபா யகரமான டைஃபஸ் நோய் ஏற் பட்டது. அதே நுண்ணுயிரிகளை அந்த குரங்கின் உடலில் இருந்து உருவி எடுத்து வேறொரு குரங் கின் மீது விட்ட போது அதற்கும் இதே நோய் ஏற்பட்டது. டைஃ பஸ் நோயை பரப்புபவை பேனைப் போலத் தோன்றும் நுண்ணுயிரிகள் தான் என்பது நிக்கொல்லேவுக்கு உறுதியா யிற்று. இதே கோணத்தில் கவ
னம் சிதையாது ஆய்வுகளை
மேற்கொண்ட போதுதான் சில உண்மைகள் தளந்தொட்டன.
உண்மையில் நோயைப் பரப்பிக் கொண்டி ருப்பவை பேன் வகைகள் இல்லை. நோய் கண்டதும் அந்தப் பேன்கள் செந்நிறமாக உரு மாறி, சில நாட்களிலேயே உயிரிழந்து விடு கின்றன. ஆனால், அதற்குள் அவை அதிக எண்ணிக்கையில் நோய்க் கிருமிகளை வெளி யேற்றி விட்டு போய் விடுகின்றன. இந்தக் கிரு மிகள்தான் டைஃபஸ் நோய்க்கு மூல காரணம். இவை அரிக்கும் போதும் தோலின் மீது நாம் சொரியும் போதும் இவை வெளியிடும் ஒரு வகை திரவமே டைஃபஸ் நோயை உண்டாக் குகிறது என இறுதித் தீர்வாக எழுதினார் நிக் கொல்லே.
9 ÅRSTIJih
இந்த நோய்க்கான காரணம் அறிவிக்கப்பட் டதும் இவருக்கு சிறப்பானதோர் அங்கீகாரம் கிடைத்தது. இந்த நோயை எப்படி தடுப்பது? என்பது முக்கியமானதொரு கேள்வி. இந்தக் கேள்வியின் மேல் தீவிரமாக உழைத்தார். வெறி நாயின் இரத்தமே வெளி நாய்க் கடிக்கு மருந்தாக பாய்ச்சர் கண்டுபிடித்தார். அதே வழியே தனது வழியென டைஃபஸ் நோய்க் கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்து உல கிற்கு வழங்கினார் நிக்கொல்லே.
இந்த நோய் ஏற்பட்டு குணமான நோயாளி யின் இரத்தத்தின் வெள்ளையணுவில் நோய் பரப்பும் பேனை எடுத்து நசுக்கிக் கலப்பதே
offilia-2012
 

அந்தத் தடுப்பு மருந்து.
இவ்வாறு பல்வேறு காய்ச் சல்களுக்குரிய காரணிகளையும் அதற்கான தடுப்பு மருந்துகளை யும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையான கடின உழைப்பால் உலகிற்கு வழங்கிய மருத்துவக் காவலருக்கு நோபல் பரிசுக் குழு, தனது முழு அங்கீகா ரத்தையும் வழங்கி 1928 ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசை வழங்கி இவரைக் கெளர வித்தது.
அதன் பின் எட்டு வருடங்கள் உயிர் வாழ்ந்த சார்ள்ஸ் ஜூல்ஸ் ஹென்றி நிக்கொல்லே 1936ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மறைந்தார்.
'கண்ணே நான் இறந்து 6. டால் என்ன செய்வாய்?
'நானும் இறந்து விடுவேன்
L TianS)**
'ஜோசியக்காரன் அப்பவே சொன்னான், செத்தாலும் சனியன் தொலையாதுன்னு?

Page 30
குறைந்த ഖഴ്സ്ബേ பூப்படைவதும், குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்காமல் இருப்பதுமே பெண்களுக்கான மார்பகப் புற் நோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருத
படுகின்றன. குறைந்த வயதில் பூப்படையு பெண்கள் 20 வயதுக்கு மேல் குழந்தைக பெற்ற பின் கண்டிப்பாக மருத்துவப்பரிசோ தனை செய்து கொள்ளவேண்டும். தவிர வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை, மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பால் கொடுக் கின்றனர். இது போல் பால் கொடுக்கும் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற் பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, குழந் தைகளுக்குக் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தை களும் நன்றாக இருக்கும். தாய்மார்களு புற்றுநோய் வராமல் தப்பித்துக்கொள்ளலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்ரிக் அல்சர் (Peptic Ulcer) என்பது இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் புண் ஆகும். மியூக்கஸ் மெம்பரேன் (Mucous membrane) என்ற மெல்லிய மென்சவ்வு இரைப்பை மற்றும் குடலில் காணப்படும். இந்த மெல்லிய சவ்வு தான் அல்சரால் (புண்) பாதிக்கப்படுகிறது. அல்சர் என்பது பெரும்பாலும் உணவு மண்டலத்தில்தான் பெரிதும் ஏற்படுகின்றது. குறிப்பாக, இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தான் அல்சர் உண்டாகின்றது. இந்த அல்சர் இரைப்பைப் பகுதியில் ஏற்பட்டால் கேஸ் slės 96ão&Fir (Gastric Ulcer) 6T6ITgOjud, (p6oT சிறுகுடலில் ஏற்பட்டால் டியோடினல் அல் | gii (Duodenal ulcer) 6Tsöplib 6Lui. 3606). இரண்டும் ஒருவருக்கு இருந்தால் அதற்கு GLIůńMěs 96ão Goñi (Peptic ulcer) 6T6örgpljih
பெப்ரிக் அல்சருக்கான காரணம் இது பொதுவாக இரைப்பையில் (Stomach) சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் (HCL) அமிலத் தன்மை அதிகமாகும் போது (Hyper acidity) ஏற்படு
சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தம் வயிற்றில் உணவு இல்லையெனில், இந்த அமிலம் உணவுக்கு பதிலாக இரைப்பை மற்றும் முன் சிறு குடலில் மெல்லிய மென் 365.6 mélu (Mucous membrane) gg & ITISL ஆரம்பிக்கும். இதனால், இரைப்பை மற்றும் முன் சிறு குடலின் தசைகள் அரிக்கப்பட்டு அல்சர் உண்டாகலாம். இவற்றைத் தவிர, உணவுப்பழக்க வழக்கத்தாலும் அல்சர் வரு கிறது. அதாவது,
端 AAAAAA կիիիիիիիիիիիիիիիիիի

Page 31
1. தேவைக்கதிகமாக உணவு உண்ணுதல்
எளிதில் செரிக்க முடியாத உணவுகளை உண்ணுதல் 3. அதிகமாக மசாலாப் பொருட்களில் செய்
யப்பட்ட உணவு சாப்பிடுதல் புகைத்தல் மதுபானம் அருந்துதல் சரிவர உணவு உட்கொள்ளாமை சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமை உணவு பற்றாக்குறை 9. மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மாத்தி
ரைகள்
8.
10. உடலுக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பி
டுதல்
11. மூளைக்கு ஏற்படும் பாதிப்புகள்
12. மன அழுத்தம்
13. Luuli)
14. கவலை போன்றவற்றாலும் அல்சர் வர
6) Tib.
அல்சரின் அறிகுறிகள் (Symptoms of Peptic ulcer)
பொதுவான அறிகுறி என்னவென்றால், வயிற்றின் மேற்பகுதியின் நடுப்பகுதியில் ஊசி குத்துவது போன்ற கட்டுப்படுத்த முடியாத வலி உண்டாகும். பொதுவாக, இந்த வலி வயிற்று எரிச்சல் போன்று இருக்கும். அல்சர் வலி என்பது உணவு உட்கொண்ட மறு நிமிடத்தில் இருந்து நான்கு மணி நேரம் வரைக்கும் காணப்படும். அல்சர் களத்தில் (Oesophagus) காணப்பட்டால் உணவு உட் கொண்ட உடனேயே வலி ஆரம்பிக்கும். அல் சர் இரைப்பைப் பகுதியில் இருந்தால் உணவு உட்கொண்ட அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்தில் வலி ஆரம்பிக்கும், முன் சிறுகுட லில் அல்சர் இருந்தால், உணவு உட்கொண்ட இரண்டு அல்லது நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வலி ஆரம்பிக்கும். சில நேரங்களில் வயிறு காலியாக உள்ள போதும் (Empty Stomach) அல்சர் வலி தெரிய ஆரம்பிக்கும். உணவுகளை உட்கொண்டால் இந்த வலி
நின்று விடும். இந்தப் பசியால் ஏற்படும்
spirit-2012 կիլիկիիիիիիիիիիիիիիիիի,
 

ܓ.
مشاهنشاه شگاههای அழியும் 2@జీ
go 6Noé (86No G8 uLu LD6Cf தன் பயப்படும் நோய் களில் மருந்து இல் லாததும், பீதியை ஏற் Ο படுத்து வதுமான நோய் க ளில் எயிட்ஸே முன் னணி வகிக்கிறது. இந்நோயை மிக விரை வாகக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடு பட்ட கொலம்பியா பல்கலைக் கழக
விஞ்ஞானிகள் பல சோதனைகளுக்குப் பிறகு எய்ட்ஸ் நோயை 15 நிமிடங்களில் கண்டறிந்து உறுதிப்படுத்தும், கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். கைக்கு அடக்கமான இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம். ஒரு சொட்டு இரத்தம் கருவியின் குறிப்பிட்ட பகுதி uglas செலுத்தப்படும் போது நோய்த் தாக்கம் உண்டாயின் அதற்கான லைட் ஒளிர்கிறது. இதன் மற்றொரு சிறப்பம்சம்
என்னவென்றால்
எய்ட்ஸ் மட்டுமல் லாது, பால்வினை
நோய்கள், காச நோய்த் தாக்கு தலை அறியவும் கூட இக்கருவி
யைப் பயன்படுத்

Page 32
BGile:File:୩goTitକରିd மரணத்தை தவிர்க்கலாம்
மனிதர்களைத் தாக்கும் மிக முக்கிய வைரஸ் ரேபிஸ் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. விலங்குகளாலும், செல்லட் பிராணிகளாலும் இந்த நோய் தாக்குகிறது. - உலகில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு
ஒருமுறை மனிதர்கள் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக புள்ளிவிப ரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா நாய்க் கடிகளிலும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து சரியான நேரத்தில் தடுப் பூசி போட்டுக்கொண்டால் எளிதில் இதைத் தடுக்கலாம். ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தைத் தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை. மரணம் நிச்ச யம். வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு. எனவே, ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும் என் கின்றது இன்றைய மருத்துவ உலகம்.
ATTA リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலியானது பொதுவாக அல்சர் உள்ள நோயாளிகளுக்கு விடியற்காலை இரண்டு மணியில் இருந்து நான்கு மணிவரை ஏற்படும்.
மேலும் வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல்,
ாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், உடல் மலிவு, சோர்வு, இரத்த வாந்தி போன்றவை ருக்கும்.
அல்சருக்கான உணவு மருத்துவம்
1. வேப்பிலை, வில்வம், அத்தி, நெல்லி, குப்பைமேனி, ஆவாரம் பூ, அறுகம்புல், கடுக்காய், வெந்தயம், முருங்கையிலை ஆகியவைகளைப் பறித்து வந்து @ລມພGeSao காயவைத்து பொடி செய்து எல்லாவற்றையும் ன்றாக சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வண்டும். பின்பு, இரண்டு தேக்கரண்டி அளவை எடுத்து அரை டம்ளர் தண்ணில் லந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினம் காலை, மாலை உட்கொள்ளவும்.
2. வாழைப்பழம்
அல்சர், நோயாளிக்கு சிறந்த மருந்தாகும். இது வயிற்றில் உள்ள அதிகமான அமிலத் தன்மையை நீக்கி வயிற்றுப்பகுதியில் படிந்து வயிறு எரிச்சலைப் போக்குகின்றது.
3. எலுமிச்சம் பழம் எலுமிச்சம் பழத்தில் உள்ளது புளிப்பு சுவையுடைய சிற்றிக் அமிலமாகும் (Citric
萨 terrig.2012
蹟 Hill Hill
t

Page 33
acid). இதில் தாது உப்புகள் உள்ளன. இவை உணவை எளிய முறையில் செரிக்க உதவு கின்றன. அத்துடன், HCL அமிலத்தின் அமி லத் தன்மையை நடுநிலையாக்குகிறது.
4. (start கோவாவை தண்ணி விட்டு வேக வைத்து பின் வடி கட்டி கிடைக்கும் தண்ணீரை தினமும் 1 டம்ளர் அளவு இருவேளை அருந்தி வரல்
5. கரட் பொதுவாக எல்லா நோய்களையும் குணப் படுத்தும் ஒரு சிறந்த காய். இதில் உள்ள தாது உப்புகள், விட்டமின்கள் அனைத்தும் வயிற் றில் உள்ள அதிகமான அமிலத்தன்மையை நீக்கி உணவு எளிதில் செரிக்க துணை போகிறது.
அல்சர் நோயாளிகளுக்கான 2D GROOTSI INCU JISJih 1. அல்சர் நோயாளிகள் தினம் காலை எழுந்தவுடன் இளநீர், பழைய சோற்று நீர், சீரகத்தண்ணீர், தேன் கலந்த தண்ணி, தேவையான அளவு குடிநீர் போன்றவை களை உட்கொள்ளலாம். 2. காலை உணவாக பச்சையாகச் சாப்பிடும் பழங்கள், காய்கள், பழச்சாறுகள் தேவை யான அளவு சாப்பிடலாம். 3. அந்தந்த காலங்களில் கிடைக்கும் பப் பாளி, கொய்யா, திராட்சை, மாதுளை, சப் போட்டா, வெள்ளரிக்காய், நாவல் போன்ற வற்றை உபயோகிக்கலாம்.
தவிர்க்க வேண்டியவை புகைத்தல், மது வகைகள், மாமிச உணவு கள், கோப்பி, எண்ணெய் கலந்த உணவுகள், வறுத்த உணவுகளை இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். மேற்கூறியவற்றைப் பின்பற்றி னால் வயிற்றுப்புண் குணமாகும். வராமலும் தடுத்துக்கொள்ள முடியும்.
ஆக்கம்:- Dr. நி. தர்ஷனோதயன் BSMS (Hons) (SL) Ad.Dip. In Counselling Psychology (UK)
patij-202 #լիեֆիկի#։
-
 
 
 

6) TL.
T
சிலரது உடலில் கொழுப்பு கூடுதலாக இருப்பது பரம்பரையான காரணமாக இருக் கலாம். அளவுக்கு மீறியதாக உணவு உண் பது பேராபத்தில் முடியும் கொழுப்பு அதி கம் உள்ள உணவை கூடுதலாக உண்பது வும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்புக் கூடும். நார்ச்சத்துள்ள உணவை கட்டா யமாக உண்ண வேண்டும். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளை உண்ணக்கூடாது. இறைச்சி வகைக ளுக்கும் முட்டைக்கும் தடை போட வேண்டும். குறிப்பாக, முட்டையின் மஞ் சட்கரு அறவே கூடாது. வாரம் ஒருமுறை கோழி இறைச்சி உண்ணலாம். அடிக்கடி மீன் உண்ணலாம். எண்ணெய்யை அறவே தவிர்ப்பது நல் லது. முடியாவிட் டால் மிக மிகக் குறைவாக (ਡੇਲ ਲੰਲ
-

Page 34


Page 35
EGlgegibgigi GTosiiiig 9DeKomilialaisTTGRIDItéâ) I Lg2 éngga ODEROTUNIÓ CONGlögglu Garapa Guain(Sid
வுக்குள் எவி, தவளை ார்த்துக் கொள்ளவேண்டும்
 
 
 

EIGIuli பசாலைக்குக்
Dr. Sayang antiikaGuggen undiðmig ellel ennslu sins,
YouTORY, INIT.

Page 36
o“ LTL. கண்டால் படையும் நடுங்கும்” என்பது பழமொழியாகும். பாம்பு தீண்டி விட்டது என்று கூறியவுடனே நம் மனதில் எழுவதெல்லாம் மரண பயம். சாதாரணமாக நீர் வழிந்தோடுவது போல் ஈரத்தன்மை கொண்ட பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டதும் பயப்படாத எவரும் இல்லை யென்றே கூற வேண்டும்.
அநுராதபுரம், மஹியங்கனை, மொனரா கலை, தம்புள்ள போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாம்புக்கடிக்கு உட்படுவதை யும் பாம்பு தீண்டி மரணமடையும் செய்தி களையும் நாம் அன்றாடம் கேட்கின்றோம். ஆனால், அண்மைக் காலமாக வரண்ட வலயங்களைக் கைவிட்டு விஷமுள்ள பாம்பு வகைகள் கொழும்பை அண்மித்த தலங்கம வடக்கு, பெலவத்தை போன்ற பிரதேசங் களில் விஷப் பாம்புகள் வாழ்வதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ள செய்திகள் கூறுகின் றன. இதற்கு உதாரணமாக அண்மையில் பெலவத்தைப் பகுதியில் வாழ்ந்த பெண் இத்தகைய விஷப் பாம்புக் கடிக்கு உட்பட்டு மரணமடைந்ததைக் கூறலாம். மிகவும் வரண்
ட பிரதேசங்கள் கிராமப் பகுதிகள் அல்லது
リ
 

பகுதிகள் என்பவற்றில் அண்மைக் காலமாக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றன.
இத்தகைய விஷமுள்ள பாம்புகளின் விஷத் தின் அளவு ஒருவரின் உடலுக்குள் சென்றிருந் தால் அந்நபர் வாழ்வதற்கு அதிகளவு பிரயத் தனம் செய்ய வேண்டும். பொருத்தமான சிகிச்சையளித்து பாம்பு தீண்டி நபரை வாழ வைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளில் உள்ளன. இத் தகைய சிகிச்சை முறைகள் தொடர்பாக மாத்தளை ஆதார வைத்தியசாலையின் விசே டத்துவ வைத்திய நிபுணர் Dr.லலித் அபே வர்தன அவர்கள் பல விபரங்களைக் கூறினார். (తా: பாம்புகளை விஷத்தின் அடிப்படையில் பிரிக்க முடியுமா?
ப: விஷத்தன்மை அதிகம் கொண்ட (Venomous) மற்றும் விஷத்தன்மையற்ற
Ερίγήά -2
版

Page 37
(Non Venomous) LumbL56IT 616OT 36öoTGD) வகையாக வகைப்படுத்தலாம்.
விஷம் அதிகமுள்ள பாம்புகளுக்குள் விரி uu6ivT (Wiper) Ld6OOT6ão 6Sífuu6ivT (Kraip) IEITG5lb) (Cobra) கண்டங் கருவளை என்ப வற்றை அடக்கலாம். விஷம் அற்ற அல்லது விஷம் சற்றுக் குறைவாக உள்ள பாம்புகளாக சாரை,
பச்சை விரியன் போன்ற பாம்புகளைக்
விஷம் அதிகமுள்ள நாகம்
*、 சாரை,
குறிப்பிடலாம். ஏனென்றால் பாம்பு தீண்டியவு டன் தீண்டிய பாம்பு எந்த வகையைச் சேர்ந்த பாம்பு என்பதைக் கண்டறிந்தால் அதற்கேற்ற வகையில் நோயாளிக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை வித்தியாசப்படும்.
பாம்பு தீண்டியதும் தீண்டிய பாம்பை அடித்து வைத்தியசாலைக்குக் கொண்டு வரு வதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப் பாற்ற எத்தகைய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதையும் LIIգւնւլգաո Ց
effig.2012
 
 
 

எத்தகைய மருந்து வகைகளை வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள் 6T6) Tib.
கே:பாம்பு தீண்டியதும் வீட்டில் செய்ய வேண்டிய முதலுதவிச் சிகிச்சைகள் எவை?
ப:பாம்பு தீண்டிய இடத்தை முதலில் சவர்க்காரம் கொண்டு நன்றாகக் கழுவி அருகில் gd L6iT6IT வைத்தியசாலைக்குக்
போன்ற பாம்புகள்
சை விரியன் போன்ற பாம்புகள்
கொண்டு செல்வதே மிகச் சிறந்தது.
இதனை விட கலவரமடைந்த அநேகர் பாம்பு தீண்டிய இடத்தில் சிறு கீறல் ஒன்றை ஏற்படுத்தி அந்த இடத்திலுள்ள மேற்தோலை நீக்குவார்கள். இதன் மூலம் பாம்பின் விஷம் மிக விரைவில் இரத்தத்துடன் பரவி உடல் பூராகவும் சென்று விடும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பாம்பு தீண்டிய இடத்தின் மேற்பகுதியில் இறுக்கமாக ஒரு பட்டியைக் கட்டுவார்கள். இத்தகைய நிலையில் பட்டி

Page 38
கட்டப்பட்ட காயமுள்ள பகுதிக்குக் கீழ் உள்ள பகுதி வீக்கமுறத் தொடங்கும். மற்றும் பாம்பு தீண்டிய இடத்தில் செர்றிகர் அல்லது வேறே தேனும் (Chemical) போடுவதோ சிங்கள வைத்திய சிகிச்சைகளோ செய்யக்கூடாது. இதன் மூலம் காயம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பகுதி இறந்து விடும் (Necrosis) இதன் காரணமாக மிகப் பெரிய காயம் ஏற்பட்டு (பாம்பின் நஞ்சு) உடல் பூராகவும் பரவி உடலில் குருதி கெட்டியாகு தலின் மற்றும் குருதிச் சுற்றோட்டம் குறை வடையும். இத்தகைய சந்தர்ப்பத்தில் (Brufen) புரூபன் அஸ்பிரின் (Asprin) மருந்து வகைகளையும் பொட்டாசியம் அதிகமுள்ள இளநீர் குறும்பை பானங்கள் என்பவற்றையும் உட்கொள்ளக் கூடாது. அவ்விதம் நோயாளி அவற்றை அருந்தினால் நோயாளியின் சிறு நீரகம் செயலிழந்து விடும். விஷம் உடலில் பரவியதும் குருதியிலுள்ள என்சைம் குறைந்து செங்குருதி சிறு துணிக்கைகள் (Haemolysis) பிரிவடையத் தொடங்கும். சரியான சிகிச் சைகள் கிடைக்கும் வரை நோயாளியை களைப்படைய விடக்கூடாது. கை கால்களை ஆட்டுதல், நடத்தல் போன்ற செயற்பாடு களின் காரணமாக விஷம் உடல் பூராகவும் மிக விரைவில் பரவிச் செல்லும்.
கே: பொதுவாக சகல விதமான பாம்புகள் தீண்டினாலும் வெளிப்படுத்தும் குணங் குறி கள் ஒரே வகையானதாக இருக்குமா?
ப; இல்லை, விரியன் வகையைச் சேர்ந்த புள்ளி விரியன் மணல் விரியன் ஆகியவை தீண்டியதன் பின்னர் தீண்டிய காயத்திலிருந்து குருதி நீராக வெளியேறும்.
கடித்த கண்ணைச் சுற்றியுள்ள தசைகளின் செயற்பாடுகள் குறைவடைவதன் காரணமாக கண் பார்வை குறைவடையும். ஏதேனும் பொருளைப் பார்த்தால் இரண்டு இரண்டாக புலப்படும். (Double Vision) தோலின் அடிப்பகுதியில் குருதியின் சிவப்பு நிறம் தெரியும். சிறுநீருடன் சிவப்பு துணிக்கைகள் வெளியேறுவதோடு தேயிலைச் சாயத்தின் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் இதனை (Heamoglobin Uria) 6T6öTLuñr.
s sammer リリ

கண்டங்கருவலை என்ற வகைப் பாம்பு தீண்டி விஷம் உடலில் ஏறியிருந்தால் மூச் செடுக்கக் கஷ்டமாக இருக்கும். வயிற்றில் வலி, பேச முடியாமல் போதல் மற்றும் காயம் வீங்கத் தொடங்கும். இதனை சுவாசம் செய லிழத்தல் என்று குறிப்பிடலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் கண்டங் கருவலை (Kraip) என்ற பாம்பு தீண்டியதா என்பதே தெரிவ தில்லை. பாம்பின் விஷம் உடலுக்குள் சென்று சுவாசத் தொகுதியைச் செயலிழக்க வைத்து விடும். இதன் காரணமாக இரத்த
சுற்றோட்டம் செயலிழக்கும். (Circulatory Failure) இதயத் துடிப்பு நின்றுபட்டுப் போய் (Cardiac Failure) கண்பார்வை குறையத் தொடங்கும்.
கே. உடலில் விஷம் ஏறிய பின்பு
சிறியவர்கள் பெரியவர்கள் யாவருக்கும் ஒரே
விதமான குணக்குறிகள் ஒரே நேரத்தில் ஏற்படுமா?
ப:சிறியவர் பெரியவர் அனைவருக்கும் (Body Weight) g L6) Sloop (Immunty) நோய் எதிர்ப்புச் சக்தி என்பவற்றைப் பொறுத்து வேறு படலாம்.
இன்னும் சில நேரங்களில் பாம்பு தீண்டிய பின்பு மிகக் குறுகிய நேரத்தில் விஷம் இல் லாமல் போகவும் இட்முண்டு. அத்தகைய சந் தர்ப்பத்தில் ஒரு நபரை பாம்பு தீண்டி னாலும்
pitfit.292 式 Hլերեկիելիկների
s

Page 39
உடலில் விஷம் பரவிச் செல்லாது.
இத்தகைய சந்தர்ப்பத்தில் நோய்க்குணங் குறிகள் புலப்படுத்தும் விதம் வேறுவிதமாக மாற்றமடையலாம். சில நேரங்களில் நோயாளி யிடம் எத்தகைய குணங்குறிகளும் தென் படாமல் நோயாளி இறந்து போகக் கூடிய சந் தர்ப்பங்களும் உண்டு.
கே: என்ன பாம்பு என்பதை அடையாளம் காண முடியாத விடத்து உடலில் விஷம் ஏறிய நோயாளி ஒருவருக்கு எவ்வாறு சிகிச்சை செய்யப்படுகின்றது?
ப:வைத்தியசாலைக்கு வந்ததோடு Preimi narytest (924, JJ LibLu சிகிச்சை) நடைபெறும். geg5 T6 ugi WBCT (Whole Blood Clothing time) என்று அதனைக் குறிப்பிடலாம். இங்கு சிவப்பு துணிக்கைகளின் பிரிகையடையும் வேகம் அதிகமானால் அதிக விஷமுள்ள பாம்பு தீண்டியதாக அனுமானிப்பார்கள். இதனடிப் படையில் (Antivenom) தடுப்பூசி வழங்கப் படும். திரும்பவும் 6 மணித்தியாலத்திற்கு ஒரு முறை WBCT பரிசீலனை நடாத்தப்படும். இதற்கிடையில் சுவாசத் தொகுதி சிறுநீரகம், இதயம் என்பவற்றைப் பரிசீலித்து அவற்றின் செயற்பாட்டில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை விரைவில் செய்யப்படும்.
எனினும், சில நேரங்களில் விஷம் உட லில் பரவியமை காரணமாக சில அவயங்கள் செயலிழந்து மரணம் ஏற்படக்கூடிய சந்தர்ப் பங்களும் உள்ளன.
பாம்பின் விஷம் உடலில் பரவி வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல தாமதமாகினால் சிறுநீரகம், இதயம் மற்றும் சுவாசத் தொகுதி
என்பன முறையான விதத்தில் செயற்படாமல்
போகலாம். அதன் காரணமாக நோயாளி மர னிக்கக்கூட நேரிடலாம். சில நேரங்களில் வைத்தியசாலையில் வழங் கப்படும் விஷ முறிவு (Antivenom) மருந்துகள் நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத் தக்கூடும். இதன் காரணமாகவும் சில நேரங்களில் மரணம் ஏற்பட இடமுண்டு. ஆனால், தீண்டிய பாம் பினை அடையாளம் காணக் கூடியதாக இருந் தால் இத்தகைய பிரச்சினை கள் ஏற்படாமல்
pitia-202
Hկիիիիիիիիիիիիիի
 

தடுக்கலாம்.
கே: நாம் பாம்புக் கடியிலிருந்து தப்பி வாழ்வது எப்படி?
ப:சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் பாம்புகளை நாமே எம்மிடம் வரவழைத்துக் கொள்கின்றோம். வீட்டின் வளவுகளுக்குள் இலை குழைகள் விழுந்து நிரம்பி இருந்தால் பாம்புகள் குடும்பத்துடன் வாழும். கற்குவி யல்கள், மரப்பலகைகள், தென்னோலைகள், தென்னம் மட்டைகள் என்பன பாம்புகள் முட் டையிட ஏற்ற இடங்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டினுள்ளே இருக்கின்ற சிறு ஓட்டைகள், உடைந்த மதில்கள் என்பவற்றைச் சீர் திருத்தி நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், சிறு குழந்தைகள் விளையாடும் விளையாட்டுச் சாமான்களை அடிக்கடி சுத்தம் செய்து உதறி வைத்துக் கொள்ள வேண்டும். எலிகள் மற்றும் தவளைகள் பெருகாமல் பார்த்துக் கொள்வதன் மூலமும் பாம்புகள் வராமல் தடுக்கலாம்.
'வீட்டுல மனைவியோட பிடுங்கல்
அதிகமா இருக்கு டொக்டர் "இருக்கலாம். அதுக்காக குணமாகியும் உங்களை டிஸ்டார்ஜ் பண்ணாம
9 盏 Āj

Page 40
publindustodi Guill: 5T66ò
Ili al ŭ (GILIILI : Eugenia Jambolana
yıldı (Obuh : Myrtaceae
வேறு பெயர்கள் : நாகை, நம்பு, சம்பு, சாதவம், ஆருகதம், நேரேடு, நவ்வல் சாட்டுவலம், சாம்பல், சுரபிபத்திரை.
வகைகள் வெள்ளை நாவல், கரு நாவல், கொடிநாவல், குழிநாவல், மற்றும் சம்பு நாவல்.
ludiul lui : 6606), Lil' 60L, Lupii மற்றும் வேர் முதலியன.
வளரியல்பு நாவல் ஒரு பெரிய மரவகையைச் சேர்ந்தது. சிறப்பாக ஆற்றோரப் படிகைகளில் மற்றும் கடற்கறையோரங்களில் நன்கு வளரும்.
தன்மை : இம் மரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இலைகள் ஒரே மாதிரி இருக்காது. மாறுபட்டு இருக்கும். இலை நுனி கூர்மையானது. அரசு இலை போல் இருக்கும்.
இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும்
தன்மையுடன் இருக்கும். ஒளி ஊடுருவிச்
செல்கின்ற புள்ளிகள் நிறைந்தவை.
நாகப்பழம் உருண்டையாகத் தோன்றும்.
பரிமானங்கள் ஒரே மாதிரி இருக்காது. கனியின்
IWA
 
 
 
 
 

D 蔷
நிறம் கரு நீலம் மிகுந்த சாற்றுடன் இருக்கும். உண்ணக்கூடிய பழம். சிறிது துவர்ப்பாக
இருக்கும்.
மருத்துவப் பயன்கள் : > தளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை
ஊக்கப்படுத்தும். > இதன் துவர்ப்பு குருதியை அதிகரிக்கச்
இ
செய்யும். > குருதிக் கசிவை நீக்கும். > தாதுக்களை உரமாக்கும். > பழம் குளிர்ச்சி தரும். சிறுநீரைப் பெருக்கும். > இதன் வித்து நீரிழிவைப் போக்கும். > நாவல் கொழுந்துச்சாறு ஒரு தேக்கரண்டி, 2
ஏலரிசி, லவங்கப்பட்டைத்தூள் சிறிது சேர்த்துக் காலை, மாலை கொடுக்க செரியாமை, பேதி, தீரும். > இதன் இலை, கொழுந்து, மாங்கொழுந்து

Page 41
போன்றவற்றை சம அளவு அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலக்கிக் கொடுக்கச் சீதபேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி, இரத்த பேதி தீரும். >விதையைத் தூள் செய்து 2 முதல் 4 கிராம்
அளவு தினமும் உட்கொள்ள, நாளடைவில் நீரிழிவு நோயில் சர்க்கரை அளவு குறையும். >நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து
குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும். >இப்பட்டையை அரைத்து அடிபட்ட காயம்,
வீக்கம் முதலியவற்றின் மேல் போட, அவை குறையும். >மா, நாவல் மரப்பட்டையைச் சம அளவில்
மண் சட்டியில் போட்டுக் காய்ச்சிய கசாயத்தை 30 மி.லி. அளவு காலை, மாலை குடித்தாலும் சீதபேதி, ஆசன எரிச்சல் குணமாகும். >பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால்
வாய்ப்புண் ஆறும். >கோப்பி, டீ அதிக அளவில் குடித்தால் அடிக்கடி பித்த வாந்தி வரும். இதற்கு நாவல் பட்டைக் கசாயம் கற்கண்டு சேர்த்து 3 - 6 வேளை 10 - 20 மி.லி அருந்த வாந்தி நிற்கும். செரிமானம் நன்கு நடைபெறும். >நாவல் பட்டை கசாயம் 5-6 நாள் 30 மி.லி. குடிக்க ஆறாத புண் ஆறும். புண்ணையும் இதனால் கழுவலாம். நாவல் பட்டை எரித்த
மார்ச் 2012
Hill
 
 
 

சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும். >நாவல் தளிரை அரைத்து சிறு
குழந்தைகளுக்கு மேலே பூசி குளிப்பாட்ட வெப்பத்தாக்குதல் குணமாகும். > மிளகு சேர்த்து அரைத்துக் கொடுக்க
மலங்கட்டும். >நாவல் பழத்தைத் தனியாகவே சாப்பிடலாம். >இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். >இதயத் தசைகள் உறுதிப்படும். >குருதி ஊறும். >குருதி கெட்டிப்படும். >ஆசன எரிச்சல் தீரும். > மலக்கட்டு ஏற்படும்.
குறிப்பு: நாவல் அதிக அளவில் சாப்பிட்டால் ஜலதோசம், ஜன்னி உண்டாகும். தொண்டை
கட்டி டொன்சில் வளரும். வீங்கும். பேச முடியாமல் தொண்டை கட்டிக் கொள்ளும், ! அதனால் குறிப்பிட்ட அளவில் உண்ண வேண்டும்.
தொகுப்பு : சுபா
“நம்ம தலைவரோட to ராசிக்கு, இன்னைக்கு குடும்பத்துல குழப்பம்னு
போட்டிருக்காங்களாம்"
“சரி அதுக்காகவா இவ்வளவு கவலையா இருக்காரு?
“எந்தக் குடும்பத்துலனு Guit launrGld'

Page 42
ருமல் வகைகளுள் இதுவும் ஒருவகை இரு மல் ஆகும். இதனை கக்குவான் என்றும் குக்கல் என்றும் அழைப்பர். சாதாரண இருமலுக்கும் கக்குவான் இருமலுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. கக்குவான் இருமல் என்றால் தொடர்ந்து பத்துப் பதினைந்து முறை இடைவெளியே இல்லாமல் இருமல் வரும். அந்த நேரம் முழு வதும் மூச்சுக் காற்று வெளியேறுகிறது. இதைத் தொடர்ந்து காற்றை நீண்டநேரத்துக்கு அவசரமாக உள்ளிழுப்பதால் ஒரு சத்தம் ஏற்படுகின்றது. காற்றுக் குழாயின் மேல்முனை சற்றுச் சுருங்கி இருப்பதாலேயே இந்தச் சத்தம் வருகின்றது. இதனையே கக்குவான் இருமல் என்பர்.
குக்கலுக்கான காரணம் கக்குவான் இருமலுக்கு பெர்டுசிஸ் என்ற ஒரு வகை பற்றீரியாவே காரணமாகும். இந்த வகை பற்றீரியாக்கள் மிகச் சிறியதாகவும் கம்பி போன்ற அ  ைம ப் ப ா க வு ம் கொண்டிருக்கும். இந்த பற்றீரியாக்கள் நம்
 
 
 
 
 

சுவாசக் குழாய்களின் மேற்புறத்தை ஆக்கிரமித்து அங்கு வீக்கத்தை ஏற்படுத்தி விடும். கக்குவான் இருமல் உலகின் அனைத்து நாடுகளிலும் காணப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, வயது வித்தியாசமின்றி எல்லா வயதினரையும் தாக்கக்கூடிய நோய் இது. எனினும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிக அளவில்
குவான்
தாக்குகின்றது.
வேறு நோய்களை ஏற்படுத்தலாம் கக்குவான் இருமல் என்பது நிமோனியா, நுரை யீரல் செயல் இழக்கம், ஹெர்னியா நடுக் காது பாதிப்பு போன்றவற்றில் கொண்டு விடலாம். மிகச்சிறிய குழந்தைகள் தொடர்ந்து கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டால் மூளையில் கூட சில இரத்தக் குழாய்கள் வெடித்து விடக்கூடும்.
கக்குவான் இருமல் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இருக்கும். முதல் கட்ட மாக ஓரிரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகல், இலே சான இருமல், காய்ச்சல், பசியின்மை ஆகியவை கக்குவான் இருமலின் முற்றுகை தொடங்கி விட் டதை உணர்த்தும்.
அடுத்த கட்டம் இரண்டு முதல் நான்கு வாரங் களுக்கானது. அப்போது இருமலின் எண்ணிக் கையும் தீவிரமும் அதிகப்படும். சிலருக்கு வாந்தி வரலாம். இருமும்போது முகம் சிவந்து கண்கள் பிதுங்கி நாக்கு வெளியே நீட்டிக் 2 ANAWAWA
եեեեեեեեեեիիիիիիիի

Page 43
கொள்ளும் இக் கட்டத்தில் கொட்டாவி, தும்மல், உணவு அருந்துதல் போன்ற எதைச் செய்தாலும் இருமல் ஆரம்பிக்கும். கடைசி ஓரிரு வாரங்களில் இருமலின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.
முதல் தொடர் இருமல் ஆரம்பித்தவுடனேயே மருத்துவரிடம் செல்வதுதான் இந்நோயை அணு கும் சிறந்த முறையாகும். ஆனால், சுவாசக் குழா யில் தொந்தரவு தோன்ற ஆரம்பிக்கும் போதே மருத்துவரை அணுகுவது மேலும் புத்திசாலித்தன மாகும்.
வேகமாய்ப் பரவுதல் மனிதருக்குள் மிக வேகமாகப் பரவக்கூடிய நோய்களில் கக்குவான் இருமலும் ஒன்றாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி ஒவ்வொரு இருமலின் போதும் கோடிக்கணக் கான பற்றீரியாக்களை வெளியேற்றுகிறார்.
பெரியவர்களைவிடக் குழந்தைகளை இந்நோய் அதிகம் தாக்கக் காரணம், குழந்தைகளுக்கு உட லில் தடுப்புச் சக்தி குறைவு என்பதே ஆகும். இரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளையே தாக் கும் வீதம் அதிகமாக இருந்தாலும் அதற்கடுத்த தாக ஆறு வயதிற்குட்பட்ட பிள்ளைகளைத் தாக் கும் வீதம் அதிகமாகும். அதற்கடுத்து படிப்படி யாக வயது அதிகரிக்க அதிகரிக்க தாக்கும் வீதமும் குறைவடையும். -
6) துர்நாற்றம் நீங்க * நமது வாய் நாறு கிறதா என நம்மால் அறிந்து கொள்ள t முடியாது. 6) TGÖ)U Jğ சுத்தமாக வைத்துக் கொள்ளா விட்டால் வாய் துர்ந pop. இதற்கு எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லீற்றர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். தவிர, கிராம்பை வாயில்போட்டு மென்று வருவதும் அந்த தொல்லையிலிருந்து விடுபடலாம்.
 
 

தடுப்பு
மருந்து
குழந்தைகளுக்கு இரண்டு மாதம் முடிவடைந் ததும் இதற்கான தடுப்பூசியைப் போடவேண்டும். மாதத்திற்கு ஒருமுறை வீதம் மூன்று முறை இதற்
குரிய தடு
ப்பூசி வழங்கப்படும். இம் மருந்து கக்கு
வான் இருமலுடன் டிப்தீரியா, ட்ெட்டனஸ் ஆகிய
நோய்கை
ளயும் தடுக்கும்
பிறகு ஒன்றரை வயதில் ஒரு முறையும் நாலரை வயதில் ஒரு முறையுமாக இத் தடுப்பூசியை மீண்டும் போட வேண்டும்
ரு மா ன த் து க் கு ... . அதிகமா சொத்து சேர்த்து
வச்சிருக்கீங்க?
"அதை என் மனைவிக்கிட்ட
சொல்லுங்க சேர். அவதான் எப்ப
பார்த்தாலும் என்ன பெரிசா சொத்து சம்பாதிச்சு வச்சு
இருக்கீங்க*னு என்னை குறை சொல்லிட்டே ܓܠ
I ܠܓ

Page 44
G 莒 ண் டைப் புண், தொண்டை கரகரப்பு, கழுத்தில் வலி, தொண்டை வலி ஏற்பட்டு அன்டிபயோடிக் வில் லைகள் எடுத்தும் சுக
LDITST5 நிலை போன்ற பிரச்சினை கள் ஏற்பட்டால்
அதனை அலட்சியம் செய்யாதீர்கள். அது சில ஆபத்துக்களில் கொண்டு போய் விடலாம். அத்தகைய சந்தர்ப் பங்களில் ஈ. என். டி. (B. N T) மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெறுவதே மேல்.
/ேத/ 2
எனினும், பின்வரும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் ஈடுபட்டால் முன் கூட்டியே தொண்டை சம்பந்தப்பட்ட பல நோய்களை யும் ஆபத்துக்களையும் தவிர்க்கலாம். அந்த வகையில் தொண்டையைப் பாதுகாக்கும் சில முறைகளைப் பற்றி பார்ப்போம்.
* தினமும் பலமுறை நீர் அருந்துங்கள். அப் போதுதான் குரல் வளையை அதிகம் பயன் படுத்தியிருந்தால் கூட அதற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தொண்டைப் பாதிப்புகளும் குறையும்.
* குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்ப டுகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெண்கள் கிசுகிசுவென வித்தியாசமான குர லில் அவர்கள் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்வதும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே, செயற்கைக் குரலில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* புகைப் பழக்கத்தை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைக ளுக்கு மதுப் பழக்கமும் கூடாது. ஒருவேளை
蔷 (
リ
リ
 
 
 
 

மது அருந்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மது நம் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைத்து விடுவதால் ஒரு கிளாஸ் பியர் குடித்தால் அதன் பின் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்து விடுங் கள்.
* சிலர் பேசத் தொடங்கியதுமே கந்தகம் கூக்குரலையும் ஆரம்பித்து விடுவார்கள். அதனைக் கைவிட்டு குரலைக் குறைத்துப் உணவு குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதி
மென்மையான
மேலண்ணம் கூ
பேசப் பழகிக் கொள்ள வேண்டும். அதா வது மெதுவான குரலில் பேச வேண்டும்.
* தொண்டையில் வலியோ கரகரப்போ ஏற் படத் தொடங்கியவுடனேயே குரலைப் பயன் படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி விடுங் 956া,
* சில தகவல்களை SMS எஸ். எம். எஸ். எனும் குறுந் தகவல் முறை மூலமே அனுப் பலாம். அல்லது பெறலாம். அத்தகைய தகவல் களை தொலைபேசியில் பேச வேண் டும் என்ற அவசியமில்லை.
* கோப்பி, தேநீர் போன் வற்றைக் குறையுங்கள்.
இத்தகைய நடவடிக் கைகளை கையாளும் போது தொண்டை சம்பந்தமான பல் வேறு கோளாறு களை நிவர்த்தி
Gaius)Tib.
இரஞ்சித்
Diriš - 2012

Page 45
ஒழசம் தொடர் டொ வி அவார்ட்ஸ் (V.
羁
பாசத்தினால் தலையை தடவி மடியில் வைத்து தாலாட்டி வளர்த்தாலும் விதியின் கோரப்பிடியில் இருந்து சில குழந்தைகளை ஒளித்து வைக்க முடி யாது. ஒடிசம் குழந்தைகளினால் அவர்களின் பெற் றோர் வாழ்க்கை முழுவதும் அழுது புலம்பி பூமிக்கு உரமாகும் யதார்த்தமும் அதுதான். ஆனாலும், ஒடிசம் பிள்ளைகளை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வரும் ஒரு உன்னதமான மனிதர் இருக்கிறார். அவ ரது உன்னதமான சேவைக்காக சர்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர் களுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுதான் "W" விருது இவ்விருது முதல்முறையாக Dr. தேவானந் தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
pirij-202
 
 
 
 
 

க்டர் தேவானந்தனுக்கு
rds) shog
ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப் படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த் தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியா கச் சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர் களை தேர்ந்தெடுத்து அவர்களைக் கெளரவப் படுத்தும் முகமாக "V Awards’ விருது வழங் கும் வைபவம் இரத்மலானையிலுள்ள Stain Studio வில் அண்மையில் இடம்பெற்றது.
மற்றவர்களின் நலனுக்காக பங்காற்றும் தன் னார்வத் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் தங்களை இவ்விருதுக்காக இணைத் துக்கொண்டார்கள்.
இந்த மிகப்பிரமாண்டமான நிகழ்வுக்கு வந்து குவிந்திருந்த விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் எந்த வித ஜாதி, மத, இன

Page 46
பேதமும் இன்றி நடுநிலையாகக் கவனிக்கப் பட்டன. அத்துடன், போட்டியாளர்களினது தனித்திறமைகள், அவர்கள் சமூகத்திற்குச் செய் யும் அர்ப்பணிப்புகள், அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறாக பார்க்கப்பட்டன. அண்மையில் நடுவர்களி னால் அத்தனை பேருக்குள்ளும் 26 தன் னார்வத் தொண்டர்கள் தெரிவு செய்யப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டனர். இறுதி நிகழ்வு இரத்மலானையிலுள்ள Stain Studioஇல் அண் மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்புச் சேர்ப்பதற்காக Flavia Pansieri (EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS) (girlpoofluggi) இருந்து வந்திருந்தார்.
இறுதியாக 15 தன்னார்வத் தொண்டர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுள் முதலாவ தாக எமது சுகவாழ்வு சஞ்சிகையின் 'ஒடிசம் புகழ் Dr. தேவானந்தன் தெரிவு செய்யப்பட் டார். இவரது சேவைகள் இவரது அர்ப்பணிப்பு கள் இவரது விடாமுயற்சிதான் இன்று உல
 

குக்கே இவரை அடையாளப்படுத்தியுள்ளது இது யாழ். மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறு.
g)6) I ii Osilimo Autism Centre 6Tgojib தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகிறார். இவர் செய்யும் இத்தகைய சேவைகள் ஒடிசம் பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிச மைத்துக் கொடுக்கிறது என்றால் அது மிகையா
காது.
இவரது இணையத்தளம்:
ஒடிசம் எனும் குறைபாடு கொண்ட பிள் ளைகளை இவர் கையாளும் விதம் முற்றிலும் வேறுபட்டது. அப்பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சராசரியான மனிதனாக வரவேண்டும் என்று அரும்பாடுபடுகிறார்.
இவரின் முயற்சிகளுக்கு நாமும் வாழ்த்து களைக் கூறும் அதேவேளை, இவரின் தன்ன லம் பாராத இந்தச் சேவை, தொடர்ந்து இலங்கை மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.

Page 47
இர்ப்பிணிப் பெண்கள் தெருவோரக் கடை களில் கோப்பி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் கெபெய்ன், கருக் குழந்தையைப் பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். எனவேதான், தெருவோரக் கடைகளில் கோப்பி பருகுவதைத் தவிர்க்க
வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
இரண்டு இப்கேரிப்பி
அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதி கமாக கோப்பி அருந்தினால் பிறக்கும் குழந்தை கள் எடை குறைவாகப் பிறக்கும் என்று இங்கி லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற னர். எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கோப்பி யாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் கோப்பி பருகுவதில் தவறில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள லிட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய் வினை மேற்கொண்டன. சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் வினாத்தாள்கள் கொடுத்து பதில ளிக்குமாறு செய்தனர். இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் கோப்பியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.
இதன்படி நாளொன்றுக்கு 200 மில்லி கிரா முக்கு அதிகமாக கோப்பி அருந்தும் கருத்தரித்த
மார்ச் 2012
 
 
 
 
 

பெண்கள், எடை குறைவான குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, பின் னால் இந்தக் குழந்தைகள் வளரும்போது சிக்கல் கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரை வில் இறந்து போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவின் விபரங் கள் இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்
பட உள்ளது.
கருச்சிதைவு அம் சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலி ருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவும், கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கும் அதிகமாக கோப்பி பருகுவதால் ஏற் படும் பாதிப்பினை வெளியிட்டிருந்தது. கருத் தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில், இந்தக் காலகட்டங்களில்தான் கருச் சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப் பேற்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆய்வாளன் ܕܙ ܐ ܐ ܕ ܕ .

Page 48
afirpe), இப்பூமியில் பம்பரமாய் சுழன்று சசுழன்று பல்வேறு பணிகளைப்புரியும் இன் றைய மனிதனுக்கு வேலைப் பளு காரணமாக வும் வேறு பல இன்னோரன்ன காரணங்களா லும் பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுக்க
பாகக் குறைந்து விட்டதோடு இதன் விளை ஒரு வருட காலம் வரை நீடித்ததாகத் தெ
 

ஞாபக அதிகரிக்கும்

Page 49
ஆற்றுப்படுத்தும் வல்லமை அதிகம் உண்டு
குறைக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டோரில் உபகரணங்களைப் பொருத்தி அவர்களின் மூளைகளைப் பரீட்சித்துள்ளனர்.
கோட்டிசோல் குறைத்தல் சில வகை நோய்களை ஏற்படுத்தும் கோட்டி சோல் எனும் ஹோமோனின் அளவு தியானத்
 
 
 
 
 
 
 
 

தின் மூலம் குறைகிறது என்பது ஆய்வுகளி மூலம் வெளிப்படுகிறது. ஆய்வில் ஈடுபடுத் தப்பட்டோரில் தினமும் 20 நிமிடங்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தியானத்தில் ஈடுபட்டோர் ஏனைய வழி முறைகளைக் கையாண்டோரை விட குறைந்த ஹோமோ னைக் கொண்டவர்களாக இருந்தமை உறு திப்படுத்தப்பட்டது. தியானத்தில் ஈடுபட் டோரின் கோபம் களைப்பு என்பன குறைந்த நிலையில் காணப்பட்டன.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்க ளுக்கும் பொருத்தமானது. நோயுற்ற நிை யில் இருந்த பூனைகளை யோகா நி லான இசைகளைக் கேட்கச் செய்வதன் அவை அமைதியடைந்ததுடன் குறைந்
சுவாசிக்கத் தொடங்கின

Page 50
னிெதனுக்குப் பகுத்தறிவுண்டு. பகுத்த றிவில் இருந்து எண்ணங்கள் வெளிப்படுகின் றன. பகுத்தறிவு புத்தியின் பாற்பட்டது (Intelect). ஆனால் மனத்தில் (Will) இருந்து எழும் உணர்ச்சிகளுக்கும் மன எழுச்சிகளுக் கும் எண்ணங்களைப் போலவே சிறப்பிடம் உண்டு. ஒருவகையில் எண்ணங்களை விட உணர்ச்சிகளே வாழ்வில் கூடுதல் முக்கியம் வாய்ந்தவை எனலாம்.
மனிதன் பகுத்தறிவும், உணர்ச்சிகளும் உடையவன். மனித வாழ்வுக்கு அழகும், மன மும், நிறமும் அளிப்பவை உணர்ச்சிகளே. ஆற் றலும், எழுச்சியும் அளிப்பவையும் உணர்ச்சி களே. அன்பு, இரக்கம், பக்தி போன்ற வாழ்க்கை மதிப்புக்கள் யாவும் மனித உணர்ச்சி களினின்றே புறப்படுகின்றன. வாழ்க்கைக்கு உயர்வும், மாண்பும், நல்குகின்ற மறைகள், கலைகள் பண்பாடுகளின் உறைவிடமும் உணர்ச்சிகளே ஆகும். -
உணர்ச்சியற்ற மனிதன் வெறும் இயந்திரத்
 
 

திற்குச் சமன் வாழ்க்கையை அனுபவிக்க உணர்ச்சி வேண்டும். வாழ்க்கையில் சுகம்பெற உணர்ச்சிகளை ஆழமாகப் பயன்படுத்த வேண்டும். உணர்ச்சிகளுக்குச் சிறப்பிடம் வழங்காத குடும்ப வாழ்க்கையும், மனித உறவு களும் பிறருக்கும் உலகிற்கும் பெரும் சுமை யாக அமையும். துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளை மதித்துப் போற்றி அவற்றை நல்ல முறையில் வெளிப்படுத்தப் பழகி வந் தால் நமது தனிப்பட்ட வாழ்வும் சமூக வாழ்வும் மகிழ்ச்சி மிக்கதாயும், நன்மை பயக்குவதாக வும் அமையும் என்பது உறுதி.
உள்ளம் ஒன்று உணர்ச்சிகள் பல மலர்கள் பலவகை. ஒவ்வொன்றும் ஒருவ கை. அதுபோல உணர்ச்சிகளும் பலவகை உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு மனிதனிடம் இயல்பாகக் குடிகொண்டிருக்கும் நாட்டங்களாகிய ஆணவம், அழுக்காறு, சினம், கஞ்சம், மோகம், உண்டிப்பிரியம், சோம்பல்
offilia-2012

Page 51
ஆகியவற்றைக் கிறிஸ்தவம் “தலையாய பா வங்கள்’ என்கிறது.
அன்றாட வாழ்வில் மனித உள்ளத்தில் ஊற் றெடுக்கும் சில உணர்ச்சித் தோற்றங்கள் வரு மாறு:
அன்பு அழுக்காறு சேர்வு ஆற்றமை
IJsh பக்தி ILih FOTh ISO) காதல் நானம் செருக்கு மனநிறைவு மகிழ்ச்சி பயிர்ப்பு இச்சை குற்றவுணர்வு ജൂഖ് ി| வெறுமை நன்றியுணர்வு வயது வந்தவர்களின் வாழ்விலே உணர்ச்சி கள் கூடுதலாக வெளிப்படுகின்றன. குழந் தைப் பருவத்தில் மகிழ்ச்சி, கோபம், துக்கம், அச்சம் ஆகிய நான்கு உணர்ச்சிகளே தோன்று கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறி மாறித் தாவிச் செல் லும் தன்மை உடையவை. உதாரணமாக மகிழ்ச்சி, துக்கமாக மாறலாம். பயமாக மாற லாம். அல்லது கோபமாக மாறலாம்.
பொதுவாக உணர்ச்சி இருவகை. ஒன்று இன்ப உணர்ச்சி, மற்றது துன்ப உணர்ச்சி.
 
 
 
 
 

இன்ப வேளையில் மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு, இன்னல் வேளையில் அச்சம் அல்லது சினம் எழுவது இயல்பு. இந்நேரத்தில் எதிர்த்து நிற்கவோ (Fight) அல்லது புறமுதுகுகாட்டி ஒடவோ (Flight) நாம் விளைகிறோம். எம் மைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்கி றோம். அச்சம் ஏற்பட்டாலும், சினம் ஏற்பட்டா லும் அதன் குறிக்கோள் தற்காப்பு ஆகும். ஆகவே உணர்ச்சிகளின் நோக்கம் மனிதனு டையவும், பிற உயிரினங்களதும் நிலைப்புத் தன்மைக்கு மிகவும் உதவி புரிவதே எனலாம்.
உள்ளத்தில் அழுத்த மிகுதியால் பொங்கி வரும் உணர்ச்சிகளைக் கடுமையாக அடக்கித் தடை செய்தால் எமக்குக் கூடாது. நாம் அச்சம் காரணமாக எமது உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறோம். ஆறு வயதுச் சிறுவன் விளையா டிக் கொண்டு இருக்கிறான். அவனை தந்தை கண்டிக்கிறார்.விளையாட்டை நிறுத்துகிறார். இதனால் மனம் உடைகிறான் சிறுவன். தந்தை மீது வெறுப்பும் கோபமும் கொள்கிறான். ஆத் திரம் பொங்கி வருகிறது. ஆனால் அதை வெளிப்படுத்தினால் தந்தை சீறிப் பாய்வார் என அவனுக்குத் தெரியும். இந்த அச்ச உணர்வு காரணமாக அவன் தனது சினத்தை அடக்குகிறான். இதயத்தில் குழிதோண்டிப் புதைக்கிறான். இது நஞ்சு போல் அவனது உடல் முழுவதும் பரவுகிறது. இரவில் நித்தி ரைக்குச் செல்லும் பொழுது தந்தையின் கோப மான முகத்தோற்றம் மகனின் கண்முன் தெரிகி றது. அன்றிரவு கனவுகண்டு பிதற்றுகிறான். அஞ்சி நடுங்குகிறான். சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டிய வெறுப்பும், சினமும் உள்ளத்தின் ஆழத்திலே ஆட்கொண்டு விட்ட தால் இப்படிக் கனவாக வெளிப்படுகிறது. இதைப் போலவே மனதில் அழுத்தி வைக்கப்ப டும் உணர்ச்சிகள் சாக்கடை போல் தேங்கி நின்று அழுகிப் புண்ணாகிறது. அதுதான் நாட் கள் செல்லச் செல்ல எல்லா வகையான மன நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
எஸ். ஜே. யோகராசா (சிரேஷ்ட விரிவுரையாளர் உளவள ஆலோசகர், களனிப் பல்கலைக்கழகம்)

Page 52
வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில்
செல்லும் போதோ அல்லது விமானத்தில் பய னிக்கும் போதோ உண்டாகக் கூடிய குமட்டல் உணர்வைத்தான் " குறிப்பிடுகிறோம். எந்த வயதிலும் எந்த வயதி னருக்கும் இது ஏற்படலாம். என்றாலும், பன்னி
மோஷன் சிக்னஸ்' என்று
ரெண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமி களையே இது அதிகம் பாதிக்கின்றது.
வேறு சில அறிகுறிகள்
சிலருக்கு சிறிது G
 
 
 

யத்தோடு, அசைவு அவஸ்தை எனப்படும் இந்த மோஷன் சிக்னஸ் நின்று விடும். மாறாக, வேறு சிலருக்கோ குமட்டலுடன் வேறு சில அறிகுறிக ளும் தோன்றக் கூடும். குமட்டல், தலைவலி போன்றவை ஏற்படலாம். மயக்க உணர்வு கூட ஏற்படலாம். அதிகமாக வியர்வை வெளியே றுதல், மிக ஆழமாகவோ மிக வேகமாகவோ மூச்சு வாங்குவது, தொடர் கொட்டாவிகள், வாந்தி போன்றவை கூட ஏற்படலாம்.
அசைவு அவஸ்தைக்குரிய காரணங்கள் காது நரம்புகளில் இருந்து கிடைக்கும் தகவ லும், கண் நரம்புகளில் இருந்து கிடைக்கும் தகவ லும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டால் இப்படி நேர வாய்ப்பு அதிகம். நீங்கள் செல்லும் வாக னத்தில் போதிய காற்று வசதி இல்லை என்றால் இந்தத் தொல்லைகள் விரைவிலேயே தோன்றக் கூடும். சிலருக்கு
ད་དུ་སེར་རེ་དང་དེ་
20厦多 կիիիիիիիիիիիիիի,

Page 53
செல்லும் பொழுது பத்திரிகை அல்லது புத்தகங் கள் வாசித்தால் கூட இந்நிலை தோன்றும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர் கள் பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்று வது நல்லது.
* இஞ்சித் துண்டை நுகர்வது சிலருக்கு பலன் அளிக்கும்.
* பயணத்திற்கு முன் ஒருபோதும் மது அருந்த வேண்டாம்.
* ஏதாவதொரு பயணத்தை மேற்கொள்வ தற்கு முன் வயிற்றை முழுவதுமாக நிரப்பும் வகையில் உண்ண வேண்டாம். அதாவது,
կիլիկիիիիիիիիիիիիիիիիիիի
 
 
 
 

வயிறு முட்ட உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்" கள். குறைந்தளவு உணவை உண்டு விட்டு பய ணத்தை ஆரம்பியுங்கள்.
* பயணத்தின் போது புத்தகங்களையோ, பத் திரிகைகளையோ வாசிக்க வேண்டாம்.
* அருகில் உள்ள பொருட்களை பயணத் தின் போது தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம் .
* இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக சில மாத்திரைகள் உண்டு. அவற்றைப் பயணத் தின்போது எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயணத்தின் ஆரம்பத்திலேயே இதில் ஒன்றை எடுத்துக் கொண்டால் அறிகுறி கள் தோன்றாது.
* வேறு சில மருந்துகளை எடுத்துக் கொண்டு வாகனம் ஒட்டினால் சிலருக்கு தலைவலி அல் லது தலைச் சுற்று ஏற்படும். எனவே, அத்தகைய மருந்து மாத்திரைகளைப் பயணத்தின்போது எடுத்துக் கொள்ளக் கூடாது
* ரிஸ்ட் பேண்ட் கட்டிக் கொள்வது நல்ல
பலனைக் கொடுக்கும். அதற்காக சாதாரண பட்
டையைப் போன்றதொரு அமைப்பில் உள்ள ரிஸ்ட் பேண்டைக் கட்டக் கூடாது. அக்யு ப்ரஷர்
முறையில் வடிவமைக்கப்பட்ட பட்டையை வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.
- ஜெயகர்
■lmö
அஞ்சு நிமிஷம் g: ,
Gigi G.
வந்திருந்தாலும்
முடியாது
〔
Go முறையும்
9 I, III ( I , Niallaí

Page 54
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்ட சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு பச்சை, நீலம், வெள்ளை போன்ற பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ் வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. , -, -, -, -
கீரைத்தண்டினை பருப்பு சேர்த்தோ அல் லது தனியாகவோ சமைத்து சாப்பிட, இரத்த மாக போகும் பேதி நிறுத்தப்படும். Lਲੰ60ਲ கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்
தண்டினை'சன்மத்து சாப்பிட்டால் பித்
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங் கும். உடல் சூடு தணியும். செங்கீரைத் தண்டா னது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல், வலி, வேதனைகளைப் போக்கும். அதுபோலவே வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.
Шi Hilfil in LIJI)
கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே குளுமை யான தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக் கூடாது.
- அக்ஷயா

Page 55
குறுக்கெழுத்தும்
இடமிருந்து வலம்
திருமணம் இங்கு நிச்சயிக்கப்படுகின்றது
என்பது ஓர் நம்பிக்கை.
O8.
1.Ο. 12. 13.
14.
பழம் என்றும் சொல்லலாம். மாணவன் என்பதன் எதிர்பால். இராமாயணத்தில் வரும் ஒரு பிரபல பாத்தி
ரம் (குழம்பியுள்ளது) இந்த ஏற்றமானது இன்று பலரையும் குமு 6061556T6 gil. நெற்பயிரிலும் உண்டு. பெண்ணையும் குறிக்கும். ஒரு பொருளின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தம் வளர்ப்புத் தாய். (திரும்பியுள்ளது)
6፻፩»ዘ____
C
வெற்றி அடைந்தோர் )
ரு 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஆர். சரவணமுத்து, நாணுஒயா.
ரு 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ். கெவின் ஜெரோஷன், கொழும்பு - 13.
வெல்லும் அதிர்ஷ்டசாலி
01. ് 02. O3. O4. O5. O6. 07. 08. 09
կիլիկի,
மார்ச் 2012
எச்.எம். பர்ஹானா, ஒட்டமாவடி - 03.
பாராட்டுக்குரியோர் சி.டி.ஜே. ராஜநாதன், கல்கிசை புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு. எம்.என்.எஃப். நரஸ்ரா, கண்டி, ஏற். டெ6ரசன், பலாங்கொடை. எம். இஸ்தார், புத்தளம். எம். ஹரிணி, மன்னார். எஸ்.எச் அஸ்மா பானு, பொலனறுவை. செ. கணகரெத்தினம், திருகோணமலை,
ஐ மகிபன், வவுனியா. 鬣{}。
எஸ். லக்ஷ்மணன், கண்டி,
 
 
 
 
 
 
 
 

போட்டி இல 17
மேலிருந்து கீழ்
01. பாதத்தின் அடையாளத்தையும் குறிக்கும். 02. கொடையிற் சிறந்தவன். 03. ஆறுறிவு படைத்த, பகுத்தறிவுடைய உயிரி
னம், 05. இவளும் கற்பில் சிறந்தவள் தான். O6. Asses 606 Loloist. 07. இது ஒய்வதில்லை. 08. குருவிடம் கற்க வேண்டியது. 09. மலர் வகைகளுள் ஒன்று. 11. இவை எட்டு.
டிவுத் திகதி 18.03.2012
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டி இல4
3.
சுகவாழ்வு, Virakesari Branch Office,

Page 56
இட
எப்பொழுதும் சிரித்து வாழ்வது நம் உடல் ஆரோ க்கியத்திற்கு பெரும் நன்மை தரும் என்பதை நாம் அனை வரும் அறிவோம்.
சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு மற்றவர்களை சிரிக்க வைப்பது ஓர் ஆரோக்கிய பிரச்சினையாக அமைந்து விடலாம் என உளவி யல் நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மான்செஸ்டர் பல்கலைக்கழ கத்தின் உளவியல் துறைத் தலைவர் பேராசிரி யர் கார்ல் கூப்பர் விளக்கமளிக்கையில், நகைச் சுவை நடிப்புத்துறையில் ஆரோக்கிய பாதிப்பு பிரச்சினைகள் நிறையவே உள்ளன என்கிறார்.
இந்த நடிகர்களுக்கு மன அழுத்தம் அதிகம்.
குறுக்கெழுத்து போட்டியில்
பரிசுகளை
Azi
Jean Guide
ஆரோக்கிய சஞ்சிகை
துடன் இற்கிழக் C ஆக்கங்கள் C செய்தி Onliness முதலானவற்றை எமக்கு எழுதியணு
No: 12 - 1/1, St, Sebastiyan Mawatha, V
Fax: 01 1537.5944, Ermai 1 :
鱷
リ
。 :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நகைச்சுவை நடிகர்களில் பலர் இதயநோய் போன்ற மன அழுத்த நோய்களால் பாதிக்கப் படுகின்றனர் என்று அவர் கூறி 60TITs.
ஒருவர் நகைச்சுவை நடிகராக இருந்தால் அவர் எப்போதும் நகைச் சுவை ததும்பியவராக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர் தனது மன உணர்ச்சிகள் என்ன வாக இருந்தாலும் அதை மறைத் துக் கொண்டும் அடக்கிக் கொண்டும் எப்போ தும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டி வரும்.
நகைச்சுவை நடிப்புத் தொழிலில் உள்ளவர் களுக்கும் மற்றவர்கள் தங்களைக் கொண்டாட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
பொதுவாக, அவர்கள் தங்கள் கவலைகள், உணர்ச்சிகளைப் புன்னகையால் மறைப்பவர் களாகவே உள்ளனர் என்கிறார் கார்ல் கூப்பர்.
- ஜெயா.
னைவரும் கலந்துகொண்
ாழ்வு சஞ்சிகை ( ர்பான உங்கள்
ܕܐܲܪ ܼܬ
čeves 25eš),9es) நம் பொருத்தமான உங்கள்
0 துஞ்றுக்குகள் 0 நகைச்சுவைகள் ப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
Vattala, TP | Q1 15375945, O11 -551 653 1 Liga vaal учаежртеввnewspapers.lk
prij - 202 *、 。 昆 |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||#iiiiiiiiiiiiiii . '

Page 57
சோளம் 50 இராம் சிவப்பு அரிசி - 50 கிராம்
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - 50 கிராம்
பொட்டுக்கடலை - 50 glumb சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 5
பசுப்பால் - தேவையான அளவு
 

அரைத்த மாவுடன் பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஆரைத்த மாவில் தேவையான தண்ணிை

Page 58
Dr. எம்.கே.முருகானந்தன்
மேகம் கறுத்துப் போய், கொட்டித் தீர்க்கலாமா எனக் கனத்து நின்றது.
வடக்குப் பக்க ஜன்னலூடாக மெல்லென வீசிய குளிர் காற்று, விறைத்துக் கிடந்த உட லின் ரோமங்களைச் சிலிர்த்து நிமிர வைத்தது. - மனமும் சோகத்தில் கனத்துச் சோர்ந்து கிடந்
தது.
டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் இல்லை! தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது!
தை மாதத்தின் குளிரும் மழை மூட்டமும் தான் சனங்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தி ருக்கிறது என்று சொல்ல முடியாது.
நேற்று மாலை நடந்த பிரளயம்.? அதிகாலை ஐந்தரை மணிக்கே, எங்களைக்
கதி கலங்கித் துயில்
இழப்புக்தி
3. repast-ce చెజ2లో
கலைய வைத்தது முதல் ஷெல் அடி. தொடர்ந்து நாலா பக்கமும் மாறி மாறி ஷெல் அடி அந்தக் காம்பின் நாலு மைல் சுற்றாடலில் உள்ள அனைத்துக் கிராமங்களுமே கதி கலங் கிப் பயந்து அடங்கிக் கிடந்தன.
எங்கும் அமைதி இ  ைட யி  ைட யே குண்டு வெடிச் சத் தங்கள். 莒、
அதனிடையே காயம் பட்டவர்களை ஏற்றிக் கொண்டு விரைந்து செல்லும் வாகனங்களின் இரை 33,636T.
 
 
 

ஷெல் அடி சிறிது குறைகிறதே என மனம்
ஆற்.
அலுமீனியக் கழுே குகள் இரைச்சலோடு வந்து குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளை யும் மாறி மாறி உமிழ்ந்து.
ஓ! அன்று எமது மண்ணில் எத்தனை இழப் புக்களோ?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக. எனது குடும்பத்துக்கும் எனது டிஸ்பென்சரிக் கும் வேண்டிய பெண் ஒருத்தியின் ஒரே தம்பி, ஷெல் அடியில் அதே இடத்தில். அதே கணத் தில். என்ன பரிதாபம் * /7AYエ GITT ந்து LD600TLDIT5 Tg5 U- ध्याट ஒரே  ைதம்பி. குடும்பத்தின் %@|T|LLD)၊ “ ခြုစ္ဆ#” စစ်ပြိုပြု
*~~ பணம் என நம்பினார் கள்! ஆனால் அவனோ..? வீட்டை விட நாட்டிற்குத் தனது சேவை அதிகம் தேவை என நம்பினான், செயற்பட்டான்.
அந்தப் பணிக்காகவே தனது உதிரத்தைக் கொட்டிவிட்டான். உயிரையும் கொடுத்துவிட் LT6T.
ஒரு வருடத்துக்கு முன் கூட, எங்களுக்கு முருங்கைக் காயும், தூதுவள இலையும் அன் போடு கொண்டுவந்து கொடுத்த மீசை கூட அரும்பாத அந்தப் பால் வடியும் முகத்தை என் னால் எப்படி மறக்க முடியும்.?
இப்படி எத்தனை இழப்புகள். ஒவ்வொரு வீட்டிலும். ஒவ்வொரு ஊரிலும். ஒவ்வொரு பிரதேசத்திலும்.
உயிரின் இழப்புகள். அங்கத்தின் சிதைவு கள். எத்தனை இழப்புகள் வந்தாலும் எமது மக் கள் இன்னமும் நம்பிக்கையை இழக்கவில்லை!
ர்ச் 2012 # իիիիիիիիիիիիիիիիիիիիիի

Page 59
எத்தனை தடங்கல்கள் வந்தாலும் தயங்காது தாண்டிப் பாயும் மன உறுதியை இழக்க வில்லை. இந்த நம்பிக்கைகளும், மன உறுதி யும் இழக்கப்படாமல் இருக்கும் வரை - ஷெல் அடியும், பொம்மர் குண்டும், எரிபொருள் தடை யும், பொருளாதாரத் தடையும், ஏன் தடம் புர ளும் மத்தியஸ்தங்களும் கூட எம்மை உசுப்ப (Lplq-UT5.
“GLITësLit. GLITë Li” சிந்தனை கலைந்து தலை நிமிர்ந்தபோது, ஒரு இளந் தம்பதிகள் குழப்பம் நிறைந்த முகத்து டன் நின்றிருந்தனர். அவள் நிறைமாத வயிற்று டன் கூட.
'உங்களோடு ஒரு விஷயம் கதைக்க வேணும்.
"சொல்லுங்கோ' “எங்களுக்கு ரெண்டு பிள்ளையன், அடுத்த டுத்துப் பெத்துப் போட் டம். மூண்டாவது வயித் திலை, பிள்ளையஞக்கு மூண்டு வயதும், ஒரு வயதும்தான்.
இதுக்கு மேலை பெத்தால் எங்களாலை வளத்து ஆளாக்க ஏலாது. இந்தப் பிள்ளை பிறந்த கையோடை தடை ஒப்பி ரேஷன் அவவுக்குச் செய்விக்க வேணும். நீங் கள்தான் இந்த ஒப்பிரே ஷனை ஒழுங்கு செய்து, செய்விச்சுத் தர வேணும்” எனக் கணவன் ஒரே மூச்சில் கொட் டித் தீர்த்தான்.
அவர்கள் கேள்வி நியாயமானதுதான். அளவானதும், குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி விட்டதுமான குடும்பம், ஆரோக்கி யமான மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாததும் அல்ல.
ஆனால்..? நான் ஒரு சாதாரணமான, வருவாய்களுக் காக மட்டும் தொழில் பார்க்கும் டொக்டர் அல்ல! இனப் படுகொலைகள் தயவு தாட்சண்ய மின்றி நடக்கும் ஒரு போராட்டச் சூழ்நிலையில், சங்கமித்து வாழ்பவன்.
எனவே, நாம் ஏற்கனவே மருத்துவ ரீதியாகக் கற்றுக் கொண்டவைகளையும், சரியெனப் பூர
ֆիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի
tenrijk - 2012
 
 
 
 
 

ணமாக நம்பியவைகளையும் காலத்தின் தேவையை ஒட்டி மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் என்று நம்புபவன்.
எனவே, அந்தத் தம்பதிகளின் கோரிக் கையை எப்படி என்னால் மனப்பூர்வமாக நிறை வேற்ற முடியும்?
கொக்கட்டிச்சோலையில் இருநூறு பேரும், மன்னாரில் ஐம்பது பேரும், கிளிநொச்சியில் முப்பது பேரும், யாழ்ப்பாணத்தில் தினமும் நாலைந்து பேருமாக எமது இனம் தினம் தினம் ஆரவாரமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக் கையில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி போதிப் பதோ, வலியுறுத்துவதோ அல்லது அதற்கு அனுசரணையாக நிற்பதோ. எப்படி நியாயமா கும்?
அதேபோல், இந்தச் சூழ்நிலையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய நினைப்பது, எமது இனத் துக்கு நாமே குழி பறிப் பது போலாகாதா?
ஒவ்வொரு வரும் தம்மால் எத்தனை குழந் தைகளைப் பெற்று. முறையாக வளர்த்து ஆளாக்க முடியுமோ, அத்தனை குழந்தை களைப் பெறுவது நியா யமானதே. தமது அற்ப சுகங்களுக்கும், செளக ரிய வாழ்க்கைக்குமாக ஒன்று இரண்டோடு குடும்பக் கட்டுப்பாட்டில் இறங்குவது இன் றைய சூழ்நிலையில் சரியாகுமா?
அதிக குழந்தைகளைப் பெறுவதன் மூலம், எமது இனத்தின் தொகையைப் பெருக்கி, இன மேலாதிக்கம் பெற வேண்டும் என்பது என் எண் ணமில்லை. அது எனக்கு உடன்பாடானதும் அல்ல.
ஆனால். சிறுக சிறுக அழிந்து கொண்டிருக் கும் எமது இனத்தைப் பூரண அழிவிலிருந்து காக்க வேண்டும் இல்லையேல் சரித்திரப் புத்த கத்தில்தான் எமது இனத்தின் பெயர் இருக்கும்.
எத்தனையோ பேரை ஏற்கனவே இழந்துவிட் டோம்!
எமது இலட்சியம் நிறைவேறுவதற்கிடை யில் இன்னமும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ தெரியாது! -
9
ܕ ܨ $

Page 60
டிட்டு ஏதாவது தற்காலிக முறை
எமது இழப்புகளை ஈடு செய்ய வேண்டாமா? எனது எண்ணங்களை அவர்களுக்கு விளக் கினேன்.
'நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், நாங் கள் எங்கட குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வேணும்தானே! நான் ஒரு கவர்ண்மென்ட் சேர் வன்ட். எனக்கு வாற மட்டுமட்டான சம்பளத் திலை வீட்டுச் செலவைப் பார்க்க வேணும். பிள் ளையஞருக்கு உடுப்பு, பென்சில், பேனை வாங்க வேணும். பிறக்கப் போறதுக்கு பால்மா எப்பிடி வாங்கப் போறன் எண்டு இப்பவே யோசிக்க வேண்டிக் கிடக்கு.
அதுக்கிடையிலை நாலாவது பிள்ளை யைப் பற்றி நினைக்க ஏலுமே?
அவர்கள் சொல்லுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
"ஆனால், நீங்கள் கேக்கிறது கருத்தடை ஒப்பிறேசன். அது நிரந்த ரமானது. பிறகு மாத்த முடியாது.
. இண்டைய நிலைமையில ஆருக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது.
நிரந்தரமான ஒப்பிரேசனை விட்
களை இப்போதைக்குப் பாவிக்க லாம்தானே.?
புரிந்து கொண்டார்கள். ஒப்புக் கொண்டார்கள்.
பின்னொரு நாளில் வந்தவ ரின் கதை சற்றுவித்தியாசமானது
“உங்களைத்தான் நம்பி வந் திருக்கிறன் டொக்டர். எப்பிடி யாவது உதவி செய்யுங்கோ'
எல்லாவற்றையும் இழந்து சலித்து நிற்பது போன்ற தோற்றம்! ஆனால். ஏதாவது நம்பிக்கைக் கீற்று தெரிகிறதா என அவாவுறும் கண்கள்!
“என்ன விஷயம் அமைதியாகச் சொல்லுங்கோ' 'அமைதியா. எனக்கா..? சோகப் புன்னகை சிந்தினார்.
'மூண்டு வருஷத்துக்கு முந்தி, எனக்குக் கருத்தடை ஒப்பிரேசன் செய்விச்சுப் போட் டன்.
. இப்ப. இப்ப. எனக்கு மாற்று ஒப்பரேசன் செய்ய ஏலுமே?
'எதுக்காக மாற்று ஒப்பிரேசன்? இரண்டாம்
e.
リ
 
 
 
 
 
 
 
 

கலியாணம் கட்டியிருப்பாரோ? இல்லாவிட் டால் வைப்பாட்டி வைச்சிருக்கிறாரோ?. அவள் பிள்ளை வேணும் எண்டு நச்சரிக்கி றாளோ? எனக் குருட்டு யோசனை வந்தது.
“மாற்று ஒப்பிறேசன் செய்யலாம்தான். ஆனால் அது அவ்வளவா சரிவாறத்தில்லை. ஒப் பிறேசன் செய்தாலும் பிள்ளை உண்டாகிறது நிச்சயம் இல்லை.
. அது சரி உங்களுக்கு ஏன் மாற்று ஒப்பரே ஷன்”
'எனக்கு இரண்டு பிள்ளையன். அதுகளை ஒரு குறையுமில்லாமல் வளர்த்து, நல்லாப் படிப் பிச்சு ஆளாக்க வேணும் எண்டு நினைச்சு, எனக்
குத் தடை ஒப்பிரேசன் செய்விச்சனான்.
போன வரியம், இளையவள் }\ ஷெல் அடிச்சு, என்ரை கண் முன்னா
லேயே துடிச்சுச் செத்துப் போனாள்.
பிறகு போன மாதம் ஷெல் அடிக் குப் பயந்து, மூத்தவனைத் தூக்கிக் கொண்டு நான் ஒடயிக்கை, ஹெலி சுட்டு, வயித்தில சன்னம் பட்டு. ட பத்து நாளா ஆஸ்பத்திரியிலை கிடந்து. அவனும் போட் டான்' கண் கலங்குவதைத் தடுக்க முடியாமல் அவர் 257 6Sha5;ublGhôTmTñi.
ஓ! இப்படியும் ஒரு கஷ்டமா. துன்பமா. சோதனையா.
இன்னல்களும் தொற்று நோய் போல் ஒரே குடும்பத்தை இப்படிச்
சிதைக்குமா.
இன்னமும் எத்தனை உயிர் களை, குஞ்சு குருமான் என வித் தியாசம் இல்லாமல் இழக்கப் போகி
(διοπώ2 “என்ரை பேரைச் சொல்ல. எனக்குக் கொள்ளி வைக்க.
என்ரை பரம்பரை அழிஞ்சு போகாமல் இருக்க. எனக்கு ஒரு பிள்ளை வேணும்' என அவர் உருக்கமாகக் கேட்டார்.
"உன்னுடைய பரம்பரை மாத்திரமில்லை, எங்கடை தமிழ்ச் சமுதாயமே அழிஞ்சுப் போகா மல் இருக்க வேணும் என்றால், இனி இங்கே ஒரு கருத்தடை ஒப்பரேஷன் கூட நடக்கக்கூ டாது' என எண்ணிக் கொண்டேன்.
######႕ ~ 20#2ဂ္ဂီ
#իկլիկիֆիկիկլիկիկ:

Page 61
உணவு அல்லது பலகாரம் போன்றவற்றை உண்பதற்கு குறைந்த பட்சம் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்பாக நூறு கிராம் அளவு பழத்துண்டுகளை உண்பது உடல்
ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என உலகப்
புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகிய ஒஹியோ பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
பொதுவாகவே நாம் உணவு உண்ட பின்பே பழகங்களைச் சாப்பிடுவது வழமை. இதுவே நம் உடலுக்கு நன்மை தரும் என நினைக்கின் றோம். ஆனால், பல்வேறு தொடர் ஆய்வுகளு க்குப் பின்பே ஒஹியோ பல்கலைக்கழகம் மேற் குறித்த விடயத்தைக் கண்டுபிடித்து தகவல் வெளியிட்டுள்ளது.
உணவு உண்பதற்கு முன் பழங்களைச் சாப் பிட்டால் நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோய் இல்லாதவர்களும் தங்கள் இரத்தத்தில் சர்க்கரை யின் அளவைச் சரியாக வைத்துக் கொள்ளலாம்.
பரிசோதிக்கப்பட்ட விதம் நீரிழிவு நோய் இல்லாத சிலருக்கு இரண்டு தேக்கரண்டி ஃபுரூட்டோஸ் வழங்கப்பட்டது. ஃபுரூட்டோஸ் என்பது அப்பிள் பழத்தில் இயற்கை யாக இருக்கும் பழச்சக்கரை ஆகும். இந்த பழச்சக்கரையை உண்டவு டன் உருளைக்கிழங்கு அவியலை உண்ணக் கொடுத்தார்கள். கல்லீ ரல் இவற்றை உறிஞ்சிக் கொண்ட தும் ஃபுரூட்டோஸ் சமிபாட்டுப் பொருள் முறையாக செயற்பட்டு இரத்தத்தில் உள்ள மேலதிக சர்க்க ரையைக் கவ்வி இழுத்து இரத்தத்
தில் சர்க்கரை அளவை எப்போதும்
diriak-2012 Hill
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல இருக்கும் அளவிலேயே சரி செய்து வைத்து விட்டது. உருளைக்கிழங்கு அவியல் உண்ட பிறகு எடுத்த இரத்த மாதிரி இதை உறுதி செய்தது.
கொழுப்புக்கும் அருமருந்து எனவே, இதுபோல் ஒவ்வொரு உணவு வேளைக்கும் முன்பாக பழங்களைச் சாப்பிட்டு விட்டு முப்பது நிமிடங்கள் கழித்து உணவு உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்காது. இதனால் கொழுப்பு உட லில் சேமிப்பாகி உடல் பருமனாவதும் தடுக்கப் படும். இதன் காரணமாக, எப்பொழுதும் மெல் லிய உடலுடன் வாழலாம்.
தக்காளிப்பழம் நீரிழிவு நோயாளிகளும் இதேபோல் பழத் துண்டுகளை உணவுக்கு முன்பாக உண்பது பெரும் நன்மை பயக்கும். பழங்கள் பொதுவாக இனிப்பாக இருப்பதால் அது பற்றிய பயம் நீரி ழிவு நோயாளர்களுக்கு ஏற்படுவது இயற் கையே. அப்படியாயின் 100 கிராம் தக்காளிப் பழங்களோ அல்லது ஒரு கிளாஸ் தக்காளி ச்சாறோ அருந்தவும். இதனால் இரத்தத்தில் கூடு தல் சர்க்கரை அளவு குறையும். ஸ்டீவ் ஹொட்ஸ்லர் என்ற வைத்தியரே இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டார்.
அப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீச்சம்பழம் போன் றவை இந்த வகையில் மிகச் சிறந்த பழங்களாகும்.
தடித்த உடல் அமைப்பை உடையவர்களும் நீரிழிவு நோயா ளர்களும் பழங்களைச் சாப்பிட்ட பிறகு இரு டம்ளர் வெந்நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் விரைவாகக் குறைவடையும்,
- ஜெயா
**

Page 62
அல்ஹாஜ் ஏ.ஆ (B.A., (மாவட்டசுகள் |
●_山站 குருதிப் முக்கத்தினால் பாதி 莎直LLL Gu 前 莎6 உணவு விடயத்தில் மிக அவதானத்துடன் செயற்படவேண்டும் கொழு ப் பு டனான இறைச்சி, பட்டர், எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு, தேங்காய்ப்பால் முட்டை மஞ்சட்கரு ஈரல், இறால், நண்டு போன்ற உணவு வகைக6ை உட்கொள்வதனால் குருதியிலே கொலஸ்ட்ரோ அதிகமாக உண்டாகின்றது. குருதியி6ே கொலஸ்ட்ரோல் அதிகமானால் நாடிகளின் உட சுவர்களினுடனான துவாரங்கள் ஒடுக்கமடையும் அதுவும் உயர் குருதியமுக்கத்தை உண்டுபன் ணும் எதிரொக்ஸ்லேரோஸியாவை நாடியிே உண்டு பண்ணுகின்றது என்பதையும் நாம் தெரி திருத்தல் அவசியமாகும்.
மேலும் உப்பும், உப்பு சேர்க்கப்பட்ட உண6
வகைகளைக் கூடுதலாக உண்பதனால் அதிலுள்ள
இே
 
 
 
 
 
 

ஆர். அப்துல் ஸலாம் HEOS/L.) தாரக் கல்வி அதிகாரி)
சை நிலையம், கண்டி
சோடியம் குருதிக்கு அதிக நீரை வழங்குகின் றது. இதனால் குருதிய முக்கம் அதிகரிக்கும் வாய்ப்புண்டு.
அடுத்தவிடயம் புகைத்தல் இதுபற்றி நோக்கு மிடத்து, புகைத்தல் மூலமாக 69(360 ঢ্যোITGIT

Page 63
மான இரசாயனப்பொருட்கள் சேர்வதன் மூலமாக வும் குருதியமுக்கம் உண்டாகின்றது. அத்துடன் நாடிக்குழாயினுள் கொழுப்பப்படிவதனால் எதி ரொக்ஸ்லேரோஸியா உண்டாகும் வாய்ப்பு களும் அதிகமாகும். மேலும், கோபம் உண்டா தல், பதட்டமடைதல், அதிகமான மனசஞ்சலம் போன்ற காரணங்களினால் குருதியமுக்கம் அதிக ரிக்கலாம். அன்றாட வாழ்க்கையிலே ஏற்படும் விடயங்களில் அல்லது காரணங்களிலே திடீர்மாற் றங்கள் ஏற்பட்டு அதற்கு எதிர்மாறாக நடப்பவர் கள் காலஞ்செல்லச்செல்ல உயர் குருதியமுக்கம் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன், புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதும் பிற்காலத்திலே உயர்குருதியமுக் கம் ஏற்படக் காரணமாகவும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. மேலும் குருதியிலுள்ள பொட் டாசியம், உப்பின் அளவு உரிய அளவையும்விட குறையும்போது சோடியத்தினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும். எனவே, குருதியமுக்கத்தை உண்டுபண்ணும் வாய்ப்பு உள்ளதென நம்பப்படு கின்றது.
எனவே இவ்விடயங்களிலிருந்து உயர் குருதி யமுக்கத்திற்குச் சிகிச்சைப் பெறவேண்டியதன் முக்கியத்துவம் என்னவென்று சிந்தித்துப் பார்ட் போமேயானால், உயர் குருதியமுக்கத்தைக் கட் டுப்படுத்திக்கொள்ளாவிட்டால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அதிகரித்து பல வருத்தங்களும் நோய்களும், দ্য ক্টো ? மரணமும்கூட ပြီးချိုးနှီးမျိုး ဒွိုင္လိါးဒြိုးfiးနှီး நாடிக்குழாய்களிலே கொழுப்புப்படிந்து துவா ரங்கள் ஒடுங்குவதனால் குருதியமுக்கம் 貂 உண்டாகின்றது. அவ்வாறு உயர் குருதிய முக்கம் மாத தி ரமன்றி
 
 
 

வேறுபல பக்கவிளைவுகளும் உண்டாகலாம் என் பதை மனதிற்கொள்வதுடன் உயர் குருதியடிக் கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருப்பின் இதயத் துடிப்பிற்கும் இதயநோய்களுக்கும் காரணமாகும் வகையில் இதயம் பாதிப்படைகின்றது.
மேலும் சில பாதிப்புகள் சிறு நீரகத்தொகுதியிலும் பாதிப்புகள் ஏற்பட 6) TLD .
பாரிசவாதம், இளம்பிள்ளைவாதம் போன்ற வைகளை ஏற்படுத்தும் வகையில் மூளைப்பகு தியின் குருதிக்குழாய்கள் வெடிப்படையலாம்.
கண்களுக்கு ஏற்படும் பாதிப்பின் காரணமாக பார்வையை இழக்கவும் நேரிடலாம்.
அறிகுறிகள் உயர்குருதியமுக்கம் உள்ள நோயாளர்களின் விஷேட நோய் அறிகுறிகள் என்று விஷேடமாகச் சொல்வதற்கு இல்லை எதிர்பாராத விதத்தில் ஏதாவது ஒரு விபத்தில் சிக்கும் வரைக்கும் அவர் உயர் குருதியமுக்கம் உள்ளவர் என்பதை அவரே அறிந்திருக்கவும் மாட்டார் என்றாலும் ஒருவர் தனது குருதியமுக்கத்தைப்பற்றி கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதற்காக சில அறிகுறி களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்
அடிக்கடி தலைவலி ஏற்படுதல். (காலையில் பிடரியின் மேற்பகுதியிலும், உச்சந் தலையிலும்) தலைசுற்று மூக்கிலிருந்து குருதி கசிதல், கூடியள வில் சிறு நீர் வெளியேறுதல் தெளிவற்ற பார்வை (வலை விரித்தது போன்ற நிலை) தொடர்ச்சி யான அல்லது இடைக்கிடை ஏற்படும் கைகால களில் உணர்ச்சியற்ற தன்மை போன்றவற்றைக்
: குறிப்பிடலாம்.

Page 64
அதேவேளை, பின்வரும் அறிகுறி கள் ஏதேனும் இருப்பின் குருதியமுக் கத்தை அடிக்கடி பரிசீலித்தல் அவசிய மாகும்.
குடும்ப அங்கத்தவர் அல்லது நெருங்கிய உறவினர் பலருக்கு உயர் குருதியமுக்கம் அல்லது இதயநோய் இருத்தல்
குடும்ப அங்கத்தவருள் எவருக் கேனும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்
டிருத்தல்
புகைபிடித்தல், அதிகமாக மது பானங்கள் அருந்
க ட் டு ப் பாட்டு மாத்
தடவை மாத்திரம் உயர் குருதியமுக்கம் உண்டா என பரிசோதித்து விட்டு கவனயீனமாக இருந்து விடுவார்கள். அது தவறு. முதல் முறையாகக் குருதியமுக்கத்தைப் பரிசீலிக்கும் பொழுது அது சாதாரண நிலையை விட உயர்ந்திருந்தாலும் அதற்காகப் பதட்டமடை யத் தேவையில்லை. குறைந்தபட்சம் தொடர்ச்சி யாக வரும் மூன்று வாரங்களில் வாரத்திற்கு ஒரு தடவையாவது இதற்காக தன்னைப் பரிசீலித்துக் கொள்வது நன்று. ஒவ்வொரு தடவையும் இரத்த அமுக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே நீங்கள் உயர் குருதியமுக்கம் உள்ளவர் எனத்தீர்மானிக்க முடியும்.
ஆனால், ஆரம்பத்திலேயே குருதியமுக்கம் உயர் மட்டத்திலிருப்பின் வைத்தியரை நாட வேண்டும். அப்பொழுது அவர் அத்தினத்திலி ருந்தே அதற்கான சிகிச்சையை உங்களுக்கு ஆரம்
槛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிப்பார் என்பதனால் அதற்காகப் பயப்படுவதற்கு அவசியமில்லை.
உயர் குருதியமுக்கமானது பல உறுப்புகளிலே பாதிப்பை உண்டுபண்ணலாம். எனவே, பல்வேறு ஆய்வுகளினூடாக பாதிப்பின் அளவை நாம் கணிப்பிட முடியும். அத்துடன், உயர்குருதியமுக் கம் உண்டாகியிருப்பது நிவர்த்தி செய்யக்கூடிய காரணங்களாலேயா என்பதையும் பரிசோதிக்க லாம். இதற்கான பரிசோதனைகள்
மார்பு (X-RAY) எக்ஸ்ரே கதிர் படப்பரிசோ ♔ഞങ്ങ്,
ECG பரிசோதனை. சாதாரண சிறுநீர்ப் பரிசோதனை குருதிப்பரிசோதனை
ஈமோகுளோபின் மட்டப் பரிசோதனை தேவையாயின் இதயத்தின் ECG பரிசோத னையும், X-ray கதிர் பரிசோதனையும் (இரண்
oiriřáji 20-ig: 蝴 իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի

Page 65
டும் ஒரே சமயத்தில்)
தாழ்குருதியமுக்கம் எனப்படுவது பொதுமக் களிடையே அதிகமாகக் காணப்படக்கூடிய பிரச்சினையொன்றல்ல. அநேகமானோர் தாம் வைத்தியரின் கூற்றைத் தவறாகப்புரிந்து கொண்டு தாங்களும் தாழ்குருதியமுக்கம் உள்ளவர்கள் என எண்ணுகின்றனர். குருதி குறைவாக இருக்கும் நிலையையும் சிலர் தாழ் குருதியமுக்கமாகக் கரு துகின்றனர். அன்றாட வாழ்க்கையில் பொதுவாக நடமாடி ஈடுபடுபவர்களுக்கிடையே தாழ்குரு தியமுக்கம் இருக்குமென கருதமுடியாது. எனவே, அதுபற்றி சிந்திக்க வேண்டாம். அத் துடன், உயர் குருதியமுக்கப் பிரச்சினைகள் உள்ள வர்கள் அல்லது இதனால் பாதிப்புற்றவர்கள் உணவு விடயங்களில் மிகவும் கவனமாக இருத் தல் வேண்டும் என்பதை ஞாபகத்திற்கொள்வது
签蕊 ாழுப்புள்ள உணவு வகைக ளைக் குறைத்துக்கொள்ளல், தேங்காய் arcist A ணெய்ப் பாவனையையும் தேங்காய்ப் ஜ பாலையும் குறைத்து சோயா இறுங்கு (சோளம்) எண்னெ ணெய் வகைகளையும் மாஜfனை யும் பாவிக்க வேண்டு றைச்சி, பன்றி இறைச்
: இதற் குப் பதிலாக மீன், தோல் அகற்றப்பட்ட கோழி இறைச்சியை உண்ண
 
 
 
 
 

நிறையைக் குறைத்துக்கொள் வது மிகவும் சிறந்தது. அதனால் உயர் குருதிய முக்கத்தைத் தடைசெய்துகொள்வது இலகுவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைச்சீனி, சீனி சேர்க்கப்பட்ட உண ഖഃരൈ (கேக், ஜேம், புடிங் சொக்கலேட்) போன்
றவற்றைத் தவிர்த்து கொள்வது நலம். ଛି।
அதிகமாக காய்கறிகள், பழங்களை ܛ உணவுடன் சேர்த்துக்கொள்வது மிகவும்
பிரயோசனமாகும்.
கொழுப்பு நீக்கப்பட்ட UITG) வகைகளை உபயோகிப்பது நலம்
வாரத்தில் இரண்டு முட்டைகளை மாத்திரம் உண்
ணுவது சிறந்தது.
உயர் குருதியமுக்கமுடை (8 tři Goಷ್ರ மாக உப்பு ண் தைக் குறைத்துக் கவும் சிறந்த விடயமாகும். உதாரண மாக, சூப் அல்லது அவித்த முட்டைகளுக்கு உப்பு சேர்ப்ப தைத் தவிர்த்தலைக் குறிப்பிட லாம். ஆனால், உணவிலே முற்றாக உப்பைத்
தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. உணவின் சுவைக்கு மாத்திரம் உப்பைக் சாதாரணமாக சேர்த்துக் கொள்ளலாம்.
பல சிகிச்சைமுறைகளின் பின்பும் உயர் குரு தியமுக்கம் குை பாவி ால் மாத்திரமே உப்புப் பாவனையைக் குறைத்துக் கொள்வது அவசிய 绊 tortsb. ႕ငါ@) .. G86), J@)6IT உயர்குருதியமுக்க நிலை யைக் கட்டுப்படுத்துவதற்கு உண்வில் மட்டும் உப்பைக் குறைப்பது போதுமான்தர்கும்'
, A } ++
. ܵ7, ) ܓ * ܒ
リ

Page 66
தலைவாழை விருந்து படைப்பது தமிழர்க ளின் பாரம்பரியப் பண்பாடாகும். இதனை நம் மில் பலர் இன்று கைவிட்டுள்ளனர். ஆனால் வாழை இலையில் உண்பது நமது உடலுக்கு எவ் வளவு ஆரேக்கியமானது என்பது நம்மில் பல ருக்குத் தெரிவதில்லை. வாழை இலைச் சாப்பாடு உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மை களை நமக்கு அள்ளித் தருகிறது.
“ ILGGTTGSğişGuo ”* வாழை இலையில் பினாலிக்ஸ் என்னும் இயற்கைச் சத்து உள்ளதால் வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
வீட்டு விசேடங்களில் வாழை இலை விருந்து என்றாலே இராஜ உபசாரம் என்றுதான் பொருள். தலை வாழை இலை நிறைய 懿 பரிமாறி இருப்பதைப் பார்ப்பதே தனி அழகுதான் வாழை இலையில் உண்பது உடலுக்கு மாத்தி ர ம ல் ல உள்ளத்
தி ற்
கும் பூரிப்பை அளிக்கும் ஒரு விடயமாகும். அதனால், உடல், உள்ளம் என இரட்டிப்பு நன்மையைத் தருகிறது.
வாழை இலையில் உணவு பரிமாறும் முறை முதலில் இலை நுனியில் உப்பு, ஊறுகாய் பரி
Wes AAAAAWAYIÁ#### WARSHAYA
 
 
 
 
 
 
 
 
 
 

பிறகு காய் கறி (GUITsujä) களை இலையின் மேல் UT3556) பரிமாறுவர். அடுத்து சாதம் இலையின் நடுவிலும் அதன் பக்கத்தில் பருப்பும், நெய்யும் பரிமாற வேண்டும் கலந்த சாதம் இலையின் இடப்பாகம் இடம்பெறும் பழம், பப்படம் (அப்பளம்) அவி யல், வடை, கூட்டு, பச்சடி போன்றவற்றை இலை யின் மேல் பக்கத்தில் வைப்பார்கள். சாதத்தின் மேல் சாம்பாரும் நெய்யும் பரிமாறுவார்கள்.
சாம்பார் சாப்பிட்ட பின் இரசம், பாயாசம், தயிர் பரிமாறுவர். இதுதான் தலை வாழை இலையில் பரிமாறும் விதம் விருந்து உண்ட பின் தாம் பூலம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
எனவே, தலை வாழை இலையில் பரிமாறுவதி
லும் ஒரு முறை இருக்கின்றது என்பது புரியும். தலைவாழை இலையின் உடல், உள நன்மை களை அறிந்துதான் நம் முன்னோர்கள் இதனை அறிமுகப்படுத்தியிருப்பர்.
- ஜெயகர்
மார்ச் 2012"

Page 67
இ-பேப்பர் வடிவில்
WWW.sooriyakanthi.lk
Contact:+94-11-5738055
 
 
 
 

Powered by Virakesari Online

Page 68
6ö6mö (OlobuJT
ഠിഖ
UL 60)6).
சே ரிமண்ட
நைன
நாரஹேன்பிடிய,
த்தியசாலை ல மாவத்தை
கொழும்பு 05.
தாய்
55/1
தி
༡.
ப்பர்ஸ் (சிலோன்) : தில் 2012 ஆம் ஆண்டு 1
ஸ்பிரஸ் நியூஸ் பே
185ஆம் இல
ழ எக
இத
இந்த
ககத
 
 
 

வுெல்ஸ் கடடல 6DU D
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான gigui, anolagoguib (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
SL6) "GL" LITT PT6ão ਕge கிராண்ட்பாஸ் வீதி, ார்ச் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.