கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுயுகம் 2010.10.30

Page 1
Since 15.07 2010 Puthuyugam
A Guide RS. 50/- The Fortnightly Tami
S.ELIT (II/g) a 3 கணிதம் 3 GTODITD root.auff ஆசிரியர் மற்றும் பெற்றோர்
 
 
 
 
 
 

D පුදුයුගම්
(දෙසති මාර්ගගාපදේශන අධ්‍යාපන සඟරාව)
to Education
l Educat i on Journal of Sri Lanka of Sri Lanka under No-CD/1133/News/2010
G ISAN ASSET
parents were teachers and they wept out of their way to it that 7 had books, Mse grew up in a home that was books. And so 7 tearned to read. V. Loved to read"
- Alex Haley
(American novelist)

Page 2
bijis degree is validated anda Warded by i University of Aales, UK. Foi further details regarding University and its validation services, please logo
Walegaglikofenai Validationeyvales.ac.
கனணிப் ெ உலகத்
Lifi6 BSc (Hc
மாதாந்தம் 8
வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் 6 உயர் கல்வி நிலையம் சகாயமான வழங்குகிறது. சர்வதேச ரீதியாக அ பியல் பட்டப்படிப்பை மாணவர்கள் இ
பெற்றுக்கொள்ளலாம். வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் நே இலங்கையின் ஒரேயொரு கல்வி நி பல்கலைக்கழகத்தில் கற்பவர்களுக் பட்டத்தையே இங்கு பயில்பவர்களு பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது வாய்ப்புக்களும் வழங்கப்படும்.
எமது புத்தம்புதிய தினமயமான வ வளாக இணையத்துக்கு வாருங்கள்
அழைக்கவும் 077 222 66 6 www.iihe.lk
I I H IMPERIAL INS A5 sociated with Un
25%, டவர் பில்டிங், பு
 
 

Validated and aVViardlecli boy University of Aotes
毅 畫 Prifysgol Cymru
பாறியியலில் தரமான
ns) பட்டப்படிப்பிற்கு ரூ.15,000/-
வழங்கப்படும் பட்டப்படிப்பை இம்பீரியல்
கட்டணத்தில் உங்களுக்கு
அங்கீகரிக்கப்படும் பிரிட்டிஷ் கணனிய
இப்போது கொழும்பிலேயே
நரடித் தொடர்பினைக் கொண்ட
லையம் IIHE என்பதால், வேல்ஸ் கு வழங்கப்படும் அதே BSc ம் பெறுவார்கள்.
தொழில் செய்வதற்கான
சதியுள்ள
. 一ーエ\ /一て آلا الساقين W 20^\0 ഉ\'')
6 فقالهبوا 一ーーーで
TITUTE OF HIGHER EDUCATION
'versity of Wales since 1996.
கையிரத நிலைய வீதி, கொழும்பு 4.

Page 3
A
 
 
 


Page 4
85 கற்கப் பண்டிதனாவான்', 'வாசிப்பு ஒருவரை முழு மனிதராக்குகின்றது', 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல் லுக்குறுதி, நாலடி இரண்டடி கற்றவனிடத்தில் சொல்லடி பொல்லடி செல்லுபடியாகாது' என் றெல்லாம் ஆன்றோர்களும் சான்றோர்களும் கற் றலின் முக்கியத்துவத்தை அல்லது வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பண்டைக் காலந்தொட்டே எமக்கு உணர்த்தி வந்துள்ளனர்.
இன்று நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச் சிப் போக்குகளும் பூகோளமயமாக்கலும் உலகத் தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்ட தால் லெப்டொப், தம்டொப் என்று கையடக்க விரலடக்கக் கணினிகளின் வருகையானது வாசிப்புப் பழக்கத்திலிருந்தும் எம்மைத் தூரப்ப டுத்தி விட்டது. இதனால் நாளாந்த வாசிப்பே அருகிக் கருகிப் போய் விட்டது என்பது கசப் பானதோர் உண்மைதான். தொலைக்காட்சி மற் றும் கணினியின் வருகையும் வளர்ச்சியும் கூட மாணவச் செல்வங்களின் கவனத்தை சீர்குலைக் கக்கூடிய வகையிலேயே பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.
யுனஸ்கோ ஸ்தாபனம் வருடந்தோறும் வாசிப்பு மாதமாக ஒக்டோபர் மாதத்தைப் பிரகட னப்படுத்தியுள்ளதை நாமறிவோம். பட்டி தொட் டிகளிளெல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகப் பல கோடி ரூபாய்களை யுனஸ்கோ நிறுவனம் அள்ளிக் கொட்டுகின்றது. இது எந்தளவு தூரம் உலகளாவிய ரீதியில் வெற் றியைக் கொடுத்துள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். வாசிப்பு மாணவர்களுக்கு மட்டும் முக்கியமானதல்ல. ஆசிரியர்கள், மாணவர் பெற் றோர் என்ற முத்தரப்பினரதும் ஆளுமை வளர்ச் சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வாசிப்பே மிக மிக அவசியமானதாகும்.
கல்வி கற்பது என்பதை வெறும் பாடவிதானங் களுக்குள் மட்டும் கட்டுப்படுத்துவது என்பது தவறானது. மூன்று மணி நேர அல்லது அதிலும் சற்று அதிகமான மணி நேரப் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார் செய்யும் ஒரு போர்மிய லாப் பாணி நடைமுறையையே பெரும்பாலான கல்விச் சமூகம் பின்பற்றி வருகிறது. பெற்றோர்க ளும் கூட வெறும் கல்வி வட்டத்துக்குள் மட் டுமே மாணவர்களை மட்டுப்படுத்தி பரீட்சையில்
seas it is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்ற்
சித்தி பெற்றால் போதும் என்ற நோக்கோடு மட் டுமே அவர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்து கின்றனர். இப்படிக் கூறுவதால் பாடசாலைக் கல்வி தேவையில்லை என்பது அர்த்தமல்ல. பிள் ளைகள் சிறுவயதிலிருந்தே வாசிப்பை ஒரு பழக் கதோஷமாக்கிக் கொள்வதற்குப் பெற்றோர்க ளும் ஆசிரியர்களும் அவர்களைப் பழக்கப்படுத் திப் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்களினதோ அல்லது ஆசிரியர்களினதோ வகிபாகம் பாடசா லைக் கல்விக்கு அப்பாலும் கொண்டு செல்லப் படவேண்டும். அதற்குச் செல்நெறி காட்ட வேண் டிய பொறுப்பு ஆசிரியர் சமூகத்தையும் பெற்ற வர்களையும் சார்ந்ததாகும்.
பிள்ளைகள் மணிக்கணக்காகச் சின்னத்திரை நாடகங்கள் பார்ப்பதிலும் கணினி விளையாட் டுக்களிலும் ஈடுபடுவதையே பெரும்பாலான வீடுகளில் காண முடிகிறது. அதாவது பெற்றவர் கள் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி வளர்ப்பதற் கான பொறுப்பை இலத்திரனியல் ஊடகங்களி டம் கைமாற்றி விடுகின்றனர். இது எந்தளவு தூரம் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என் பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயமா கும். எதிலும் சாதக பாதக அம்சங்கள் இருப்பது இயற்கையே. இதற்கு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் விதி விலக்கானவையல்ல. எனவே, வாசிப்பு வேண்டும் என்பதற்காகச் சமூ கச் சீர்குலைவு அம்சங்களையோ அல்லது மாண வர்களைப் பாழ்படுத்தும் விடயங்களையோ வாசிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.
சிறுபராய மாணவர்கள் என்றாலும் சரி, வள ரிளமை (ரீன் ஏஜ்) என்ற வரைமுறைக்குள் உட்ப டுபவர்கள் என்றாலும் சரி அவர்கள் எழுவானத் துச் சூரியனைப் போன்றவர்கள். இதனால்தான் எமது முன்னோர்கள் நீதிக்கதைகள், பஞ்ச தந்தி ரக் கதைகள் போன்றவற்றை இந்த வயதினருக்கு உரிய காலத்துள் போதிப்பதில் அக்கறை செலுத் தினார்கள் படுவானத்துச் சூரியனைப் போல மப் பும் மந்தாரத்துக்குள்ளும் எமது இளைய சமுதா யம், வீழ்ந்து இருட்டுக்குள் தட்டுத் தடுமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிர்ப்பந்தத்தின் பேரில் மாணவர்களை வாசிக்க வைக்க முடி யாது. அவர்களின் வயது, தாரதம்மியம் ஆகிய வற்றுக்கேற்ப வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்ப டுத்தும் ஊக்கியாகவே பெற்றவர்களும் ஆசிரியர் களும் விளங்க வேண்டும்.

Page 5
வீட்டுச் சூழல்தான் ஒரு பிள்ளையின் அதாவது ஒரு மாணவனின் வளர்ச்சிப் போக்கில் முழு மனிதனாகும் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது. வேறு வார்த்தையில் கூறுவ தானால் பெற்றோர்கள் மற்றும் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள் நல்ல விடயங்களை அறிவு சார்ந்த அம்சங்களை வாசிப்பதற்கு ஊக்கப்படுத்தல் வேண்டும். வீடுகளில் கூட நல்ல பல நூல்களைக் கொண்ட நூலகங்களை ஏற்படுத்த முடியும். பிள் ளைகளிடம் நூலகங்களுக்குச் செல்வதற்கான ஆர்வத்தை வளர்த்து விட வேண்டும்.
எத்தனையோ பெற்றோர்கள் தமது ஜீவனோ பாயத் தொழிலாக ஆசிரியத் தொழிலையே செய்து வருகின்றனர். இந்தப் பணியில் அவர்கள் முழுநேரமாக ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கூட தமது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கான ஓர் ஊக்கியாக இருப்பதில்லை என்பது சொல்வ தற்கே வெட்கக்கேடான ஒரு விடயமாகும். வெறும் மாமூலமான பாடங்களைப் பிள்ளைகள் கற்றால் போதுமென்ற எண்ணக் கருக்களே அவர் களிடமும் குடிகொண்டிருப்பதைக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தவன் என்றவகையிலும் அவர்களுடன் ஒட்டி உறவாடியவன் என்ற வகை யிலும் நன்கறிவேன். இந்நிலை முதலில் ஆசிரி யக் குடும்பங்களில் சீர்படுத்தப்படல் வேண்டும்.
வாசிப்புத்தான் பெரும் அறிஞர்களையே உரு வாக்கியிருக்கிறது. இஸ்லாமியர்களின் வேத நூலான அல் குர்ஆனின் முதல் வசனமே வாசிக் குமாறு தூண்டுவதுதான்.
முப்பத்தொன்பது வயதுக்குள் அகாலமாக மர னித்த பாரத நாடு தந்த தவப்புதல்வர் சுப்பிரம ணிய பாரதியார் ஏழு மொழிகளில் பேசக் கூடிய வராக இருந்தார். இதற்கு வாசிப்பும் ஓர் ஊக்கி யாக இருந்திருக்கிறது. இத்தனைக்கும் இவர் சர் வகலாசாலையில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர் அல்லர் வாசிப்பு மூலமே பாரதியார் பல கோணங்களில் நவீனகாலத்திற்குரிய சிறந்த ஆசான் என்ற பார் புகழும் தத்துவத்தைப் பெற் ADITIT.
எமது வீடுகளில் பெற்றோர்கள் தமது பிள்ளை களுக்குத் தினசரிப் பத்திரிகைகளையாவது எடுத் துக் கொடுப்பதற்கு முன்வருவதில்லை. வயிற்றை நிரப்புவதற்கும் ஆடம்பரமாக அணிவ தற்கும் செலவு செய்வதற்குப் பணத்தை வாரி இறைக்கும் நமது பெற்றோர் கேவலம் ஒரு இரு பது ரூபா கொடுத்து ஒரு பத்திரிகையையாவது நாளாந்தம் தமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு முன் நிற்பதில்லை. உடலோம்பல் மட்டும் தமது பிள்ளை குட்டிகளிடம் இருந்தால் போதாது. அறிவோம்பலும் அவசியம் என்ப தைப் பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுவதற்கு முன்வரல் வேண்டும்.
 

பணம் உங்கள் செல்வமாக இருந்தால் நீங்கள் எவ்வளவு பணம் உங்களிடம் உள்ளது என்பதை கணக்கிட்டுப் பார்க்காமல் விடுவீர்களா? அது போன்று தான் கல்வி. அதாவது அறிவு உங்கள் செல்வமாக இருந்தால் என்னிடம் எந்தளவுக்கு அறிவு உள்ளது?’ என்பதைக் கணிப்பீடு செய்வ தற்கு ஏன் நீங்கள் முன்வருவதில்லை. எதையும் அளந்து கொள்வதன் மூலம் தான் எமது வளர்ச் சிப் போக்கை, எமது பிள்ளைகளின் வளர்ச்சிப் போக்கை எம்மால் கண்டு கொள்ள முடியும். பிள் ளைகளின் அறிவு வளர்ச்சியைக் கண்டு கொள்வ தற்கு நாம் பின்தங்குவோமானால் அவர்கள் சமு தாய நீரோட்டத்தில் பின்தள்ளப்படுவதற்கு நாமே சூத்திரதாரிகளாக இருந்திருக்கிறோம் என்ற வெறுக்கத்தக்க உண்மையை அவர்கள் வளர்ந்த பின்னர் உணரும் போது நாம் செய்த தவறை ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட முடி UT5.
எமது குழந்தைகளின் ஆற்றலை வளர்க்கும் நூல்களை வாசிப்பதற்குரிய வகையில் அவர் களை ஆற்றுப்படுத்தும் பாரிய கடப்பாடு பெற் றோர் என்ற வகையில் முதலில் நமக்கும் இரண் டாவது ஆசிரியர் என்ற வகையில் ஆசான்களுக் கும் இருப்பதாக உணர்கின்றேன். தரம்வாய்ந்த நூல்களை வாசிக்கும் போதுதான் நம்முடைய ஆளுமையும் குறைபாடுகளும் வரம்புகளும் எவையென எமக்குத் தெளிவை ஏற்படுத்தும். எமது முயற்சி பெரிதாக இருந்தால் அதனால் விளையும் பயனும் பெரிதாகவே அமையும் என் பதை மறுப்பதற்கில்லை.
ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலைவீழ் கனியின் தேனும் தொடையிழி இறாலின் தேனும் மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாம் களிக்கு மாதோ என்ற கம்பராமாயணப் பாடலுக்கேற்ப நவில் தொறும் நூல் நயம்போல் இந்தச் சுவையை நாமும் நமது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு முன்வருவோமாக. நன்றி
மீண்டும் சந்திக்கின்றேன்

Page 6
II);
நல்லுறவைக்
கடந்த இதழின் தொடர்ச்சி.
கே: நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையை உயிருட்டுவதில் வருங்காலத்தில் எப்படியான மாற்
றங்களை உள்வாங்கிச் செயற்பட வைக்க முடியும் என நினைக்கிறீர்கள்?
ப: இங்கு பயனுள்ள புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற முறையில் செயற்பட்டு வருகிறேன். மிக முக்கியமானது என்னவென்றால் உலகிலுள்ள நாடுகளின் கல்விச்
சீர்திருத்தங்கள், கல்வி முறையின் போக்குகள்
என்பனவற்றை அறிந்து அதற்கேதுவாக எமது
கல்வி முறையைக் கொண்டு வர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் நினைத்த மாதிரி
மாற்றிக் (οεδποποπ இயலாது. go. 6).35
நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது வரலாறு கற்பிக்கப்படுகிறது. 1972 இல்
வரலாறு கற்பிக்கப்படவில்லை. ஆங்கில மொழி
மூலம் கற்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தனியார் துறையில் கல்வித் துறைக்கு இடமளிக்கப்படுகிறது. தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பாடசாலைகள் இலங்கையில் கூட
இயங்குவதற்கு இடம் விடப்பட்டுள்ளது.
O8 புதுயுகம் ஒக்டோபர் 30
 
 
 

"ஆசிரியர்கள் படிக்கக்கூடிய நூல் களை எழுதுவதில் நான் முக்கிய பங்க எரிப்புச் செய்துள்ளேன். கல்வியியல் அறிவு ஆசிரியர்களுடன் பெற்றோருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகைகளில் ஏறத்தாழ 600க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்."
கே. முப்பத்தைந்து அல்லது நாற்பது வருட காலக் கல் விப் பங்களிப்புச் செய்யும் நீங்கள் எவ்வாறான முறையில் நூலாக்க முயற்சிகளைச் செய்துள்ளீர்கள்?
ப; எனது முக்கியமான பங்களிப்பு என்னவென் றால், ஆசிரியர்களுக்குப் பயன்படக்கூடிய இருபது நூல்களை நான் எழுதியிருக்கிறேன். இந்தக் கல்வி யியல் துறையில் ஒரு காலத்தில் பேராசிரியர் முத்து லிங்கம், பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோரின் ஒரிரு புத்தகங்கள் தான் இருந்தன. ஆனால் இன்று நானும் பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் கருணாநிதி, பேராசிரியர் செல்வராஜா ஆகியோரும் இணைந்து சுமார் 50க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளோம்.
ஆசிரியர்கள் படிக்கக்கூடிய நூல்களை எழுது
வதில் நான் முக்கிய பங்களிப்புச் செய் துள்ளேன். கல்வியியல் அறிவு ஆசிரியர்களு டன் பெற்றோருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகைகளில் ஏறத்தாழ 600க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். சமுதாயம் முழுவதும் அறிவைப் பரப்பிடல் வேண்டும் என்ற கொள்கையில் இப்பங்களிப் பைச் செய்துள்ளேன்.
உதாரணமாக அறிவார்ந்த பொருளாதாரம் , அறிவார்ந்த சமூகம் என்ற புதிய எண்ணக்கருக் கள் பற்றித் தமிழில் விரிவாக எழுதியுள்ளேன். இதுதவிர புதிய நூற்றாண்டுக்கான கல்வி எதிர் காலவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டும் என்பது குறித்தும் எழுதியுள்ளேன்.
கே: சர்வதேச ரீதியான உங்கள் கல்விச் சுற்றுலாக் கள், கருத்தரங்குகள், மாநாடுகள் எமது நாட்டுக்குப் பயனளிக்கக் கூடிய விதத்தில் அமைந்திருந்ததாக நினைக்கிறீர்களா?

Page 7
ப; ஜப்பான் நாட்டில் மூன்றாண்டுகள் கல்வி பயின்றேன். ஹிரோஷிமாப் பல்கலைக்கழகம், ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றது ஒருவகையான உயர்கல்வி அனுபவம். அதே வேளை அப்பல்கலைக்கழகத்திலேயே இரண்டு
மாதங்கள் பேராசிரியராகவும் பணியாற்றி யுள்ளேன். மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஒபோன் பல்கலைக்கழகத்திலும் வருகைநிலைப் பேராசிரிய ராக இரு மாதங்கள் பணியாற்றினேன். இவ்வாறு
புலமைச் சமூகத்தில் எமது பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் இன்றும் புகழ்பூத்த மனிதராகவே இருந்து வருகிறார் நாட்டுப்புறப் பாணியிலான எளிமையான பேச்சு அதில் செவி வழியாக நாமடையும் இன்பம் மட்டற்றது ஆரவாரமோ ஆர்ப்பரிப்போ அற்ற மெய்யுணர்வுகளுடன் கூடிய ஒரு சிறந்த கல் விப் பின்னணி இவையே இவருக்குரிய
இலட்சனங்கள் சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது என்று ஒரு கவிஞன் அன்று பாடினான். அந்தப் பாடல் எமது பேராசிரியருக்கும் பொ ருந்தும் பேராசிரியர் சந்திரசேகரன் அறுபத் தைந்து வயதைக் கடந்த போதிலும் சந்தனக் கட்டையைக் கல்லில் அரைத்தால் மனம் கமழ்வது போன்று அவரது கல்விப் பங்க ளிப்பின் மணமும் எமது ஆசிரிய சமூகத்தை வந்தடைந்து கொண்டே இருக்கும் முஸ்லிம்களின் கல்விப் பரிமாணம் எது என்பதை முஸ்லிம் சமூகத்துக்கே படம் பிடித் துக் காட்டிய சமூக நல்லிணக்கத்தின் ஆசா னுக்குப் புதுயுகம் புகழ்பாடி நன்றி கூறி இவ் விதழுடன் அவருடனான நேர்காணலை முற்றுவிக்கின்றது.
வெளிநாடுகள் சென்று பணியாற்றுவதும் படிப்ப தும் பல்கலைக்கழகத்தின் ஒரு நியதி. வெளிநாடுக | 6floot g2 Luft கல்விப் பாரம்பரியங்கள்,கலாசாரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு சென்று படிக்கிறோம். அண்மையில் கூட உலக வங்கியின் அனுசரணையுடன் தென்கொரியாவில் இடம்பெற்ற 'அறிவுப் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கு பல அறிஞர்களுடன் அளவளாவும் வாய்ப்பு ஏற்பட்டது. 6 அந்நாடுகளின் உயர்கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைக் கூட அறிய முடிந்தது. கனடா, இங் ( கிலாந்து, தாய்லாந்து, மலேசியா, லிபியா போன்ற
நாடுகட்கும் சென்றுள்ளேன். கனடாவில் உதயன்
பத்திரிகை எனக்கொரு விருது வழங்கி கெளரவித்த
 
 
 
 

அத்துடன் லிபிய ஜனநாயக முறைமை பற்றி ான் எழுதிய ஆய்வுக் கட்டுரையை லிபிய ஆய்வு றுவனம் ஏற்றுக் கொண்டதன் காரணமாக அங்கு |ழைத்திருந்தனர்.
கே: இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கல்வி லம் கட்டியெழுப்ப நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் ற்றிக் கூற முடியுமா? ப; இன்று உயர் கல்வியில் மட்டுமல்லாது பாடசா லக்கல்வியிலும் இனங்களுக்கிடையிலான உறவு ளைக் கல்வியூடாகக் கட்டியெழுப்பலாம் என்பது ற்றி ஆராய்ந்து வருகிறோம். சில திட்டங்களை டைமுறைப்படுத்தியும் வருகிறோம். பல்கலைக்க கங்களில் கூட உலக வங்கியின் நிதியுதவியுடன் மூக இணக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளைச் சய்து வருகிறோம். உதாரணமாகத் தமிழ் மக்கள் ங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழி யையும் கற்றல். இதனால் அவர்களுக்கிடையில் ரு வகையான உறவுப்பாலம் ஏற்படும். ஆங்கில மாழியும் பல காரணங்களுக்காகப் பயன்படுகிறது. அதிலொரு காரணி இன ஐக்கியத்திற்கானது.
எல்லா இனத்தவர்களும் இலங்கையினுடைய 1ளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளனர் என்ற உணர்வை ாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரண ாக நீதியரசர் மர்ஹம் எம்.ரி. அக்பர் என்ற அறிஞ ன் பங்களிப்புக்காக அக்பர் மண்டபம், இராமநா ன் மண்டபம், அருணாசலம் மண்டபம் என்று பல் லைக்கழகத்தில் விடுதிகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு இனத்தவரும் பங்களிப்புச் செய்துள்ள ார். மேலை நாடுகளில் பன்மைப் பண்பாட்டுக் ல்வி என்கின்றனர். இலங்கையில் அவ்வாறு சால்லாவிட்டாலும் இன ஐக்கியத்திற்கான கல்வி, மூக இணக்கத்திற்கான கல்வி என்று கூறுகின்ற எர். எனவே இவற்றின் மூலம் இனங்களுக்கிடையே ல்வியினூடாக நல்லுறவை ஏற்படுத்தலாம்.
கே: சேவையிலிருந்து ஒய்வு பெற்றுள்ளதால் வருங்கா த்தில் நாட்டுக்கான உங்கள் பங்களிப்பு எவ்வகையில் மையும்?
ப; பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந் தன். இளைப்பாறி விட்டேன். ஆனால், மற்றைய 1ணிகளில் ஈடுபடவுள்ளேன். பல்கலைக்கழகத்தில் வட என்னை வருகைநிலை விரிவுரையாளராகப் 1ணியாற்ற அழைத்துள்ளனர். அத்துடன் கிழக்கி லங்கைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழ ம் என்பனவற்றிலும் என்னை அழைத்துள்ளனர்.
எனவே முற்றாக இதிலிருந்து ஓய்வு பெற்றதாக ான் நினைக்கவில்லை. எனது பணி தொடரும்.
பேராசிரியர் திரு. சந்திரசேகரன் அவர்களுட னான சந்திப்பை அடுத்து அவருக்குப் புதுயு கம் சார்பில் நன்றி கூறி இனிதே விடைபெற்
றேன்.
ή --ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 8
WAAAAAAAÄÄÄÄÄÄÄÄÄÄÄAJAN AA 01) உறுகுணையை ஆட்சி செய்த கபந்தீசனி
* துட்டகாமினி 02) போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோ * 1. கோட்டே இராச்சியம் 2. மலைநாட்( 03) தம்பிக்காக அரசைத் துறந்து துறவியான
* பூரீ சங்கபோ 04) இலங்கையில் அரச கட்டிலேறிய வாயிற்
* சுப்பர் 05) வாயிற்காவலனைக் கொன்று அரசனான
- 6) is L61 06) கி.பி.949 இல் இலங்கையைத் தாக்கிய ே
* பராந்தக சோழன் 07) கி.பி.1017 இல் இலங்கை முழுவதையும்
* 1ஆம் இராஜேந்திரன் 08) கி.பி.1014இல் இராசரட்டையை வெற்றி
* இராஜஇராஜ சோழன் 09) இலங்கையின் அழகை விபரித்த வெளிற 1. பாகியன் 2 மார்க்கோபோலோ 3. இ 10) அராபியர், பாரசீகர் இலங்கையில் ஏன் கு
* வர்த்தக நோக்குடன் 11) அராபியர், பாரசீகர் வருகையால் ஏற்பட்ட 1. முஸ்லிம் இனம் இலங்கை சனத்தொன 2. இஸ்லாம் மதம், கலாசாரம் பரவியது. 3. முஸ்லிம் குடியேற்றம். 4. வர்த்தகம் விரிவடைந்தது. 12) கோப்பித் தோட்டங்கள் முதலில் எப்போ * 1823ல் (கம்பளை) - ஆளுநர் எட்வே 13) பொருளாதார ரீதியாக தேயிலை பயிரிட
* ஜேம்ஸ் ரெயிலர் - 1867இல் 14) தென்னைச் செய்கை எப்போது தொடங் * விஜயன் காலம் தொடக்கம் - விஜயன் 15) தென்னைச் செய்கைக்கு ஆதரவு வழங்
* 2ஆம் அக்கபோ 16) முதலாவது சனத்தொகை மதிப்பீடு எப்
兽 ±871 17) தலைநகர்கள் தென் மேற்கே இடம் பெ * 1, கலிங்கமாகன் படையெடுப்பு - கி.
2. அரசுரிமைப் பிணக்குகள்
+08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +
 

ரின் மூத்த மகன் யார்?
து எத்தனை சுதந்திர அரசுகள் காணப்பட்டன? டு இராச்சியம் 3. யாழ்ப்பாண இராச்சியம் சிங்கள அரசன் யார்?
காவலன் யார்?
வன் யார்?
சோழ மன்னன் யார்?
வெற்றி கொண்ட சோழ மன்னன் யார்?
கொண்ட சோழ மன்னன் யார்?
நாட்டவர்கள் யாவர்?
L-SQL SissST 4. ஜோன் டி மாறிக்னொலி டியேறினர்?
- விளைவுகள் 4 தருக?
கையில் இடம்பெற்றது.
து ஏற்பட்டன?
நீ தொடங்கியவர் யார்?
கப்பட்டது? இளநீர் பருகியதாக புராணக்கதைகள் கூறுகின்றன. கியவன் யார்?
போது நடைபெற்றது?
பர்ந்தமைக்கான காரணங்கள் 4 தருக? பி 1214ல்,
08

Page 9
3. மலேரியா நோய் பரவியமை 4. பாசனம் சீர்குலைந்தமை 5. பாதுகாப்பு அரண்கள் காணப்பட்டமை (உ 18) தம்பதெனியாவை இராசதானியாக்கிய மன்ன
* 3ஆம் விஜயபாகு 19) கீழ்வரும் இடங்களை இராசதானிகளாக்கிய பு
பொலன்னறுவை - 1ஆம் விஜயபாகு தம்பதெனிய - 3ஆம் விஜயபாகு யாப்பகூவ - 1ஆம் புவனேகபாகு குருநாகல் - 2ஆம் புவனேகபாகு கம்பளை - 4ஆம் புவனேகபாகு
கோட்டை - 6ஆம் பராக்கிரமபாகு 'திரு சிங்கள ஆதீஸ்வர" என்ற பட்டம் பெற் * 4ஆம் புவனேகபாகு (கம்ப்ளை) 21) நதி, சதுப்பு நிலம் என்பவற்றை இயற்கை அ
* கோட்டே (பூரீ ஜயவர்த்தனபுர கோட்டே) 22) ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்த வருடம் எது
கி.பி.1602 23) ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்த காலம் எது?
* கி.பி. 1658 - 1796 வரை 24) ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதி எது?
* கடற்கரைப் பிரதேசம் 25) ஒல்லாந்தர் பரப்பிய மதம் எது?
* புரட்டஸ்தாந்து மதம் 26) ஆங்கிலேயர் இலங்கைக்கு எப்போது வந்தன * கி.பி. 1768 - 27) ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் எது?
டி கி.பி.1796 - 1948 வரை 28) ஆங்கிலேயரின் ஆட்சிப் பகுதி எது?
* கி.பி.1776 - 1815 வரை - கடற்கரைப் பிரே * கி.பி.1815 - 1948 வரை - கடற்கரைப் பகு 29) ஆங்கிலேயர் பரப்பிய மதம் எது?
* கிறிஸ்தவம் 30) புத்தர் முதலில் இலங்கையில் வந்திறங்கிய
* களனி 31) பெளத்த மதத்துடன் இலங்கையில் யாருடை
* மெளரியர் 32) அசோகன் பெளத்த மதத்தைத் தழுவக் காரன்
* கலிங்க யுத்தம் 33) பொலன்னறுவைக் காலத்தின் பின் இலங்ை
நால்வரைக் குறிப்பிடுக. 1. மாகன் (கலிங்கம்) 2. சந்திரபானு (யாவா) 3. குலசேகரன் (பாண்டிய நாடு) 4. செங்கோ (சீனா) 34) "கவிசிலுமின" எனும் காவியத்தை எழுதிய6
* 2ஆம் பராக்கிரமபாகு 35) கோட்டேயில் தலதா மாளிகையை அமைத்த
09
2O)

ம்) மலை, நீர் it units
மன்னர்கள் யாவர்?
றவன் யார்?
ரனாகக் கொண்ட தலை நகரம் எது?
தேசம் தியும், மலை நாடும்
இடம் எது?
டய கலாசாரம் பரவியது?
னமான யுத்தம் எது?
கக்குப் படையெடுத்த வெளிநாட்டவர்கள்
usor unii 2
நவன் யார்?
+ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 10
* 6ஆம் பராக்கிரமபாகு 36) இலங்கை முழுவதையும் ஒரு குடையி
* 6ஆம் பராக்கிரமபாகு 37) அஸ்கிரிய பீடத்தை அமைத்தவன் யார்?
* 4ஆம் பராக்கிரமபாகு 38) கனிபர் அலக்ஸாண்டருடன் போர்த்துக்ே * 1ஆம் இராசசிங்கன் (சீதவாக்கை) 39)"கலிகால சாகித்திய சர்வங்ஞ பண்டித"
* 2ஆம் பராக்கிரமபாகு 40)"விஜயபாகு கொள்ளய" எப்போது நடை
* 1521ல் - 6ஆம் விஜயபாகு மக்களால் 41) கீழ்வரும் ஆண்டுகளின் முக்கியத்துவத்ை 1 கி.மு 377 - 307 பண்டுகாபயன் அறு கி.மு. 247 - ஆனி பெளர்ணமி - ெ கி.மு.247 - 207 - தேவநம்பியதீசன் கி.பி. 145 - எல்லாளன் அநுராதபுரத் கி.பி. 274 - 301 - மகாசேனன் அநு கி.பி.848 - சிறிமாற சிறிபல்லவ என் படையெடுத்தான். 7. S.S. 1214 - 36S risLongseofheist Lusol 8. கி.பி. 1232 - தம்பதெனியா இராசதா 9. கி.பி. 1236 - 2ஆம் பராக்கிரமபாகு 10. கி.பி. 1247 - சந்திரபானுவின் படை 11. கி.பி.1270 - 4ஆம் விஜயபாகு ஆட் 12. கி.பி.1272 - 1ஆம் புவனேகபாகு யா 13. கி.பி. 1284 - குலசேகரபாண்டியன் ப 14. கி.பி.1293 - 2ஆம் புவனேகபாகு குரு 15. கி.பி.1312 - அஸ்கிரிய பீடம் ஸ்தாபிக் 16. கி.பி. 1341 - 4ஆம் புவனேகபாகு கம் 42) மகிந்த தேரர் அறிமுகப்படுத்திய எழுத்து
* பிரஹ்மி எழுத்து முறை. 43) ஆரியர்கள் வட இந்தியாவில் அமைத்த ஐ
兽16 44) வட இந்தியாவில் ஆரியர் குடியேறிய பி
* ஆரியவர்த்தம் (சப்த சிந்து) 45) இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய கா
குறிப்பிடுக. 1. Lumiéfuu 6öITG56No
குருவிட்ட பட்டதெம்ப குகை அலுலென (தொறவக்க) அலுலென (அத்தன கொட) வெலிலென (மானியங்கம) 6. இராவண எல்ல 7. நில்கெல (பெலிகல்கே) 46) 1ஆம் விஜயபாகு மன்னன் பற்றிய தகவ
எது?
* பனாகடுவ செப்புப் பட்டயம்
+08 புதுயுகம் *ஒக்டோபர் - 30 - 2010 +

ன் கீழ் ஆண்ட கோட்டே அரசன் யார்?
கயர் ஒப்பிட்ட அரசன் யார்?
ான்ற பட்டத்தைப் பெற்றவன் யார்?
பெற்றது?
olesme)60ůLILL60) Lo
தக் குறிப்பிடுக.
ராதபுரத்தை ஆட்சி செய்தான். பளத்த மதம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. அநுராதபுரத்தை ஆட்சி செய்தான். தைக் கைப்பற்றினான். ாதபுத்தை ஆட்சி செய்தான். னும் மன்னன் (பாண்டி நாடு) அநுராதபுரத்தின் மீது
யெடுப்பு
னியாக்கப்பட்டது
சிம்மாசனம் ஏறுதல்
யெடுப்பு
சிப் பீடமேறுதல்
ாப்பகூவைத் தலைநகராக்குதல்.
டையெடுப்பு.
நாகலை தலைநகராக்கியமை.
3 L 6io. பளையைத் தலைநகராக்குதல். முறை யாது?
ஜனபதங்கள் எத்தனை?
தேசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லத்தில் மனிதன் வாழ்ந்த மூன்று குகைகளைக்
ல்களைக் குறிப்பிடும் பிரதான செப்புப் பட்டயம்
60

Page 11
மும் எமது புத்த இதழிலேயே 200
ளுக்கான சரியான வி
ாட்டிய போதும் அதி
த்துள்ளனர். ாகு, மகா பரா
--08 புதுயுகம் *அக்டோபர் - 30 - 2010 + ()
 

lleoli கொடுக்கப் காரிகளால் ஏற்றுக்கொள்ள
Tég5! 2 Larisats UUCT இருநூறு ருபா கடன் வாங்கி னாராம். எடுத்த கடனில் நூறு ருபாயைத் திருப்பிக்கொடுத்திட்டாராம். இப்ப எவ்வளவு மிதிப் பணம்?
ஒண்ணும் இல்லை சேர். ஏண்டா அப்படிச் சொல்ற? எங்க அப்பா கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கவே மாட்டார் சேர்.

Page 12
மதிப்பிற்குரிய ஆசிரியர்களே! முன்பு ஒரு கட்டுரையில் இலங்கைப் பட குறித்தல் தொடர்பாக எழுதியிருந்தேன். அ:ே நடைமுறைகளைப் பின்பற்றி உலகப் படங் ளையும் குறிக்கக் கொடுங்கள்.
முதலில் நீர்ப்பரப்பில் சமுத்திரங்கள் 5 கடல்கள் 10 (அரபு, செங், மத்தியதரை, எட் யாட்டிக், கருங், கஸ்பியன், வட, போல்டிக் மஞ்சள், கரீபியன்), குடாக்கள் 4 (பாரசீக, வா காள, பிஸ்கே, மெக்ஸிகோ), நீரிணைகள் (பாக்கு, மலாக்கா, டார்டனல்ஸ், ஜிப்ரோல்டர் மகலன், ஆங்கில), கால்வாய்கள் 3 (சுயெஸ் பனாமா, கீல்) என்பவற்றை மூன்று வார கா6 அவகாசத்தில் குறிக்க வையுங்கள். எல்லா முடிய பரீட்சை ஒன்று வையுங்கள். இவற்று நீங்கள் தேர்ந்தவற்றை மட்டும் குறிக்கக் கெ டுங்கள்.
வரலாற்றைக் கற்பிக்கும் போது இடத்தின்
முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் இடத்தை அறிந்தால் மனப்பதிவு இலகுவா இருக்கும். உதாரணமாக மஞ்சள் கடலை குறிக்கும் போது, வட, தென் கொரியாக்க:ை யும் பீஜிங் நகரையும் இனங்காண்பது இலகுவ
--08 புதுயுகம் *ஒக்டோபர் - 30 - 2010 +
 
 

கும். டார்டனல்ஸ் நீரிணையை அறியாது கொன்ஸ்தாந்தி நோபிள் நகரைக் குறிக்க முடி யாது. மெக்ஸிகோ குடாவை இனங்கண்டால் கியூபாவைக் குறிப்பது இலகு.
சென்ற பொதுப் பரீட்சையில் வெனிஸ் நக ரைக் குறிக்க வேண்டியிருந்தது. எட்ரியாட்டிக் கடல் தெரிந்தால் வெனிஸை இனங் காண்பது இலகு.
ஆரியர்கள் ஸ்டெப்பிஸ் புல்வெளியிலிருந்து வெளிக்கிட்டு இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக் கும் வந்தனர் எனக் கற்பிக்கும் போது அப்புல் வெளி கருங், கஸ்பியன் கடல்களுக்கு வடக்கே உள்ளது என்கிறோம். எனவே, இவ்விரு கடல்க ளையும் தெரிந்தாக வேண்டும். படம் குறிக்கும் போது பாடத்துடன் சம்பந்தமான இடங்களை ஏதாவது ஒர் ஒழுங்கமைப்பில் வழங்குங்கள். போதிய கால அவகாசம் விடுங்கள்.
அடுத்து நிலப்பரப்புக்கு வருவோம். இலங்கை, ஜப்பான், தாய்வான், GoS பைன்ஸ், இந்தோனே வழியா, பிரித்தானியா அயர்லாந்து, கியூபா, மேற்கிந்தியத் தீவுகள், ! ஹவாய் எனும் பத் துத்தீவு போதும். இவற் றைத் திருத்தும் டோது ஜப்பான், $6S பைன்ஸ், இந்தோனே வழியா, மேற்கிந்தியத் தீவுகள் போன்றன தீவுக் Göss. L'ILLIÉ களானபடியால் அவற் றைச் சுற்றி வட்டமிட் டுக் காட்டுவது கட்டாயமானதாகும்.
சென்ற பொதுப் பரீட்சையில் போரோ புதுர் கேட்கப்பட்டது. அது ஜாவா தீவில் உள்ளது. அது இந்தோனேஷிய தீவுக் கூட்டத்தைச் சேர்ந் தது. அதே ஜாவாத் தீவில் ஒல்லாந்தரின் ஆசி
2

Page 13
யத் தலைநகரமான பட்டேவியா (ஜகார்த்தா) அமைந்துள்ளது. இதேபோல ஹிரோஷிமா நகர் கேட்கப்பட்டது. அது ஜப்பானின் எத்தீவில் உள்ளது என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
நாடுகளைக் குறிக்கும் போது கண்டவாரியாக
அணுக வேண்டும். ஆசியாவுக்கும் ஐரோப்பா
வுக்கும் முன்னிடம் அளியுங்கள்.
உலகின் இராணுவ வல்லரசுகளான ஐக்கிய
அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ்,
சீனா, கைத் தொழில் வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், | ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் என்பவற்றை முதலில் குறிக்க வையுங்கள். இதற்கு கட்டாய மாக நாடுகள் பிரிக்கப்பட்ட உலகப் படத் தையே பயன்படுத்த வேண்டும்.
இப்போது நாம் ஆசியாவுக்கு வருவோம். பரப் பளவு கூடிய நாடுகளை முதலில் குறிக்க வையுங்கள். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், ஈரான், ஈராக், சவூதி அரேபியா, துருக்கி இவற்றைப் படத்தில் அதே நாடுகளி னுள் எழுத வையுங்கள். இலக்கங்கள், எழுத்துக் கள் இட்டுக் குறிக்க அனுமதிக்காதீர்கள். சிறிய நாடுகளைக் குறிக்க அவ்வாறு அனுமதியுங்
956
மா, தாய்லாந்து, கம்போடியா, வட கொரியா, தென் கொரியா, பங்களாதேஷ், இஸ்ரவேல் எனும் நாடுகளைக் குறிக்க வையுங்கள். இவை போதுமானதாயிருக்கும்.
படம் குறிக்கும் போது இயந்திரகதியில் உப் புச்சப்பில்லாமல் அதைச் செய்யாதீர்கள். இந்நா டுகளில் ஒன்றிரண்டைப் பற்றிய சுவாரஸ்ய மான சம்பவங்களைச் சொல்லுங்கள். மாணவர் களையும் சொல்ல அனுமதியுங்கள்.
ஐரோப்பியப் படம் மிகவும் முக்கியமானது. இதற்காக ஒரளவு பெருப்பித்துக் கீறப்பட்ட படத்தைக் கையாளுங்கள். போட்டோ கொப்பி யின் மூலம் இலகுவாக இதனைச் செய்து Gsteit GIT6)Tib.
எம்மை ஆண்ட நாடுகள் மூன்று, நேச, மத் திய ஐரோப்பிய அணிகள் மும்மூன்று. இவற் றுள் பலவற்றையும் ஏற்கனவே குறித்து விட் டார்கள். உலக மகா யுத்தங்களுடன் சம்பந்தப் பட்ட ஏனைய நாடுகள், புதிதாக உருவான நாடுகள் என்பனவற்றையும் குறிக்க வேண் டும். அட்டவணையில் அந்நாடுகளின் பெயர்
(3)
இதே படத்தில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பர்

கள் உள்ளன. இவை எல்லாம் பரீட்சைக்காக வந்து விடும் என்பதற்காகவல்ல; உலக யுத் தத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்காகவுமா கும்.
படிப்படியாக கால அவகாசத்துடன் இவற் றைக் குறிக்கச் செய்யுங்கள். ஆனால் நீங்கள் திருத்தத் தேவையில்லை. இப்பொழுது குழுச் செயற்பாடு ஒன்றை வழங்குங்கள். அவர்கள் குறித்த படத்தைப் பார்த்து பின்வருவனவற் றைப் பட்டியலிடச் சொல்லுங்கள். 1. எம்மை ஆண்ட நாடுகள் : 3
கைத்தொழில் வல்லரசுகள் : 4 இராணுவ வல்லரசுகள் 3 நேச நாடுகள் 3 மத்திய ஐரோப்பிய வல்லரசு நாடுகள் : 3 ஐபீரியக் குடாநாடுகள் : 2 (போர்த்துக்கல், ஸ்பானியா) 7. ஸ்கண்டிநேவிய நாடுகள் : 3
(சுவீடன், டென்மார்க், நோர்வே) 8. பெனலெக்ஸ் நாடுகள் 3
(பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பேர்க்) 9. போல்டிக் நாடுகள் 9
(போல்டிக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள்) 10. போல்கன் நாடுகள் 10 (மேற்காக எட்ரி
யாட்டிக் கடல், கிழக்காக கருங் கடலும் டார்டனல்ஸ் நீரிணையும் தெற்காக ஈஜியன் கடல் என்பவற்றிற்கு இடைப்பட்ட நாடுகள்) 11. நேட்டோ - வோர்ஸே நாடுகள்
(புத்தகத்திலுள்ளவை). 12. கடற்கரையற்ற நாடுகள்
பட்டியலைக் காட்சிப்படுத்தி, அவர்களே குறைநிறை சொல்ல வையுங்கள்.
ஒரே நாடு பல முறை பட்டியலுக்கு வருவ தால் மாணவர்கள் நாட்டின் பெயர்களை இலகு வாக மனங்கொள்ளச் செய்யப்படுவர்.
அடுத்த வாரம் பரீட்சை ஒன்றை வையுங்கள். அதிமுக்கியம் என நீங்கள் கருதும் நாடுகளை மட்டும் கொடுங்கள்.
எமது பாடத் திட்டத்தின்படி ஆபிரிக்க, லத் தீன் அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்ட நாடுக ளில் அதிக கவனஞ் செலுத்தத் தேவை பில்லை. தேவையென நீங்கள் கருதினால் கற் பியுங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நகரங்கள் குறித்தல் தொடர்பாகப் பார்ப்போம்.
--ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 14
SANGOSTI IL TIL பொது இல, 1 இல், இல, இல
2 1, 2, 3 14 2 1.
3 2 15 2 4O
4. 2 19 2
5 2 2O 2
6 3. 22 3
7 3 23 4.
8 3, 5 25 1,6
9 9 26 5
1Ο 9 27 6
11. 9 28 6
12 1Ο 29 3
13 7 3O 3
16 3, 4 31. 4.
17 3 32 4.
18 4. 35 4.
21. 3 36 4.
24 9 37 4.
33 5 38 3
34 7
39 7
--O8 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 

னாத்தாள் 2010க்கு விடையளித்தல்
2009ஆம் ஆண்டுக்கான பொதுப்
பரீட்சைப் பெறுபேறுகள் போதிய ளவு திருப்தி அளிக்காமையால் இவ்வாண்டில் அதனை மேம்படுத் துவதற்காகவே 25.09.2010ஆந் திகதி நாடெங்கும் வரலாற்றுப் பாடத்திற்கான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அதில் வழங்கப்பட்ட வினாத் தாள் அடுத்து வரும் பரீட்சைக்கான மாதிரியாக அமையலாம். எனவே மாணவர்களும் ஆசிரியர்களும் அதை ஒத்த வினாத்தாள்களைத் தயாரித்து பயிற்சிகளை மேற்கொள் வதன் மூலம் உங்கள் பெறுபேறு களை மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முன்னர் தரப்பட்ட வினாத்தாளுக்கு விடையளிப்பதில் கையாளக்கூடிய சில வழிமுறைகளையும் பல்தேர்வு விடைகளில் ட பொருத்தமற்ற தேர்வுகள் தொடர்பான விளக்கங்களையும் தருவதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறோம்.
பல தேர்வு வினாக்களுக்கு விடையளிக்கும் போதும் வினாவை வாசித்து நன்கு விளங்கிக் கொள்ளும் வரை விடைத் தேர்வுகளை வாசிக் கக் கூடாது. அப்படிச் செய்தால் மனக் குழப்ப மேற்படும். வினாவின் கருப்பொருளைக் கண்டு அதை அடிக்கோடிடுவதன் மூலம் உங் கள் கவனத்தைக் குவியச் செய்து கொள் 6T6) Tib.
வினா இலக்கம் 1 - இது ஒரு பொது வினா. "ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியா ததை ஒரு படத்தினால் விளங்க வைக்க முடி யும்" என்பதற்கியைய ஓவியக் கலை விடை யாகும். கணிசமானவர்கள் சிற்பக் கலை என் றும் விடையளித்திருந்தனர். சிற்பத்தை விட சித்திரம் இப்பண்புகளைத் துலக்கமாகக் காண்பிக்க வல்லது.
2ஆவது வினா கல்வெட்டு தொடர்பானது. சிதுல்பல்வ சரியான விடை. இது எமது புத்த

Page 15
கத்தில் இல்லை. "புதுயுகம் இரண்டாவது இத ழில் 9ஆவது பக்கத்தில் இக் கல்வெட்டைப் பற்றி எழுதியிருந்தோம்.
శొ G3, ITIL 6 LITULI s 321 என்பது புரா 鹭* த60 துறை - (UPS LDT60T Lilaயால் (ஹம் | L 可,蓝
தோட்டை) இக்கல்வெட் டில் பொருட்
கள் மீதான தீர்வை (வரி) பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பதுளை தூண் கல்வெட்டிலும் வர்த்தகம் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள் ளன. மிஹிந்தலைக் கல்வெட்டு (சேத்தியகிரி) IVஆம் மிஹிந்த மன்னனால் பெளத்த சமயத் துக்கு ஆற்றப்பட்ட பணிகளைக் கூறுகிறது.
குறிப்பிட்ட இடங்களைப் படத்தில் குறிக்கத் தெரிவது, உங்களுக்கு மேலதிக தகுதியாக இருக்கும். -
3ஆவதற்கான விடை அசோகன்.2009 - பொது வினாப்பத் திரத்தில் நான்கா வது பெளத்த பேர வையைக் கூட்டிய 6j6öT UITft 6160Të கேட்கப் பட்டிருந் தது. இதற்கான வி  ைட - கனிஷ்கன் என்று தரப்பட்டி ருந்தது. இம் மன்ன னது பெயர்கூட எமது புத்தகத்தில் இல்லை.
கனிஷ்க மன்னன் குஷான வம்ஸத்தைச் சேர்ந்தவன். மஹாயான பெளத்தத்தை ஆதரித் தவன். இவனது காலத்தில்தான் முதன் முறை யாக புத்தர் பெருமானுக்கு சிலை வடிக்கப்பட் டது. (கி.பி. முதலாம் நூற்றாண்டு)
மெளரியர்கள் தேரவாத பெளத்தத்தைப் பின் பற்றினர். குஷாணர் காலத்தில் மஹாயான பெளத்தம் உருவானது. எமது நாட்டில் மஹா
சேன மன்னன், தனது ஆசிரியர் சங்கமித்தை பிக்குவின் வழிகாட்டுதலுக்கு அமைய மஹா
@
 
 
 
 

யான பெளத்தத்தை ஆதரித்தான். இதற்காக ஜேதவனராமய தூபியைக் கட்டுவித்தான். இதனால் இலங்கையிலும் மதப்பிளவு ஏற் பட்டது.
மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட இப் பிளவை மஹா பராக்கிரமபாகு மன்னர் 12ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஒற்றுமைப் படுத்தினார். அதிலிருந்து எமது நாட்டிலும் தேரவாதமே பின்பற்றப்படுவதாகக் கூறப்ப டுகிறது. எனினும், தூய தேரவாதம் நிலவும் நாடுகளாக தாய்லாந்தும் (சீயம்), பர்மாவும் (ராமஞ்ஞ தேசம்) கருதப்படுகின்றன.
2009 - பொது வினாப் பத்திரத்தில் தர்ம மஹா மாத்ராவின் பணிகள் கேட்கப்பட்டிருந்த தையும் ஞாபகப்படுத்துகிறோம்.
அசோக மன்னனுடைய காலத்தில்தான் தூபி கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்டன. அவ னது தூபிகளுள் சாஞ்சி மிகவும் புகழுக்குரிய தாகும். அதற்கு முன்னர் பெளத்தர்கள் பூஜித் தது, திறந்த வடிவிலான ஒரு கிரந்தத்தின் (நூலின்) பக்கங்களைக் கொண்ட கல்வெட் டையாகும்.
இலங்கையின் முதல் தூபியான தூபராமவை தேவநம்பிய தீசன் கட்டினான். பிக்குணி சங்கமித்தை கொண்டு வந்த புத்தரின் புனித எலும்பு, இதில் தாதுப் பொருளாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஆராய்ச்சியாளர்கள் திருகோணம லைக்கு வடக்காக உள்ள திரியாய் என்னும் ஊரிலுள்ள ஹிரிகடுசாய எனும் தூபியையே காலத்தால் முந்தியது எனக்குறிப்பிடுகின்றனர். இது இந்தியாவிலிருந்து வியாபாரத்திற்காக வந்த தபஸ்ஸு, கல்லுக எனும் சகோதரர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வினாவின் முதல் விடைத் தேர்வாகத் தரப்பட்டுள்ள சந்திரகுப்தன், குப்த வம்ஸத்து மன்னன். ஆனால், சந்திர குப்த மெளரியன், மெளரிய வம்ஸத்தை ஆரம்பித்த மன்னன் என் பதை மனங்கொள்ளவும்.
4 ஆவதற்கான விடை கங்கை நதி, ஆனால் ஆரியர் முதல் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டது இந்த நதியில், சப்த சிந்து (பஞ் சாப்) அவர்களது முதலாவது குடியேற்றமாகும். ஆனால் 16 பெருங்குடியேற்றங்களுள்ளும் 4 ராச்சியங்களுள்ளும் பெருவாரியானவை கங்
கை நதிக் கரையில் அமைந்திருந்தன.
+ ஒக்டோபர்- 30 - 2010 * புதுயுகம் 08+

Page 16
எமது புத்தகத்தில் இந்தியப் படம் என்று தானும் (2ஆம் பாடத்தில்) பிரசுரிக்கப்பட் டில்லை. சிங்களப் புத்தகத்தில் உள்ள 3 படங் களும் ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர் களுக்குப் பயிற்சியாக வழங்குவது ஆசிரியர் களின் பொறுப்பாகும்.
இவ்வினாவுக்கு கவனக் கலைப்பானாக மேலும் மகாநதி, நர்மதா நதி எனும் இரு நதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றோடு கிருஷ்ணா, தூங் கபாத்ரா, காவேரி என்பவற்றையும் குறிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.
2009 - பொது வினாப் பத்திரத்தில் விந்திய மலை குறிப்பதற்குத் தரப்பட்டது. எனவே இம யம், சுலைமான், மேற்கு - கிழக்கு (கேட்ஸ்) தொடர் மலைகளையும் தக்கணப் பீட பூமியை யும் கைபர் கணவாயையும் குறிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.
5ஆவது வினா மகா அலெக்ஸாண்டர் பற்றி யது. விடை மகதம், உலகில் தோன்றிய அதி சிரேஷ்ட வீரர்களில் இவன் முன்னிடம் பெறுட வன். கிரேக்கத்திலிருந்து புறப்பட்டு இன்றைய துருக்கி, எகிப்து, சிரியா, ஈராக், ஈரான் நாடு களை எல்லாம் வென்று சிந்து நதி வரை வந்து பின்னர் திரும்பிச் சென்றான். செல்லும் வழி யில் நோய் கண்டு இறந்தான்.
மகதம், கோசலை, அவந்தி, வத்சயம் எனும் நான்கு இராச்சியங்களுள் மகதமே பேரிராச்சிய மாக வளர்ந்தது. இதனை இக் காலத்தில் நந்த வம்ஸத்தினர் ஆண்டு கொண்டிருந்தனர்.
தனனந்தனுக்கும்
| 9, 60) LD 5 5 60T T 601 "கெளடில்ய"ருக்கும்
பிரச்சினையால் சந் திரகுப்த மெளரி யன் அவரால் ஆளாக்கப்பட்டு அர சனாக்கப் படு கி றான். கெளடில் யரின் வழிகாட்ட லில் கங்கை கழிமுகத்திலிருந்து சிந்து கழி முகம் வரை மெளரியரின் ஆட்சி பரவலடைந் தது. இவர் எழுதிய "அர்த்தசாஸ்திரம்" வரலாற் றுப் புகழ்பெற்ற நூல்களில் ஒன்றாகத் திகழ்கி
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 
 
 
 
 
 
 
 

றது.
சிந்து உட்பட்ட ஈரானியப் பிரதேசத் திற்கு மகா அலெக் ஸாண்டரால் ஆளு ந ராக் க ப் பட்ட செலியுகஸ் நிகேட் டரை வென்று அவ னது மகளை சந்திர குப்த மெளரியன்
மகா அலெக்ஸாண்டர்
மணம் புரிந்தான். 6ஆம் வினாவுக்கான விடை கோகண்ண (திருகோணமலை), மகாதித்தை (மாந்தை) யில் வந்திறங்கியவன் பண்டுவாசுதேவன். தம்பகொளபட்டுனை (காங்கேசன்துறை)யில் மஹிந்த தேரோவும் சங்கமித்தை பிக்குணியும் வந்திறங்கினர். கொடவாயவில் (ஹம்பாந் தோட்டை) வந்திறங்கியவர்கள் சாதாரண பொது மக்களாவர்.
விஜயன் வந்திறங்கிய இடம் தம்மன்னா / தம் பபன்னி (வில்பத்து சரணாலயத்தில் ஓரிடம்) விஜயனின் இரண்டாவது மனைவியான இள வரசி விஜை வந்திறங்கிய இடம் மகாதித்த (இவள் மதுராபுரி எனும் வட இந்திய நகரிலி ருந்து வந்த ஆரியப் பெண். எமது புத்தகத்தில் மதுரையில் இருந்து வந்த பாண்டிய இளவரசி எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவ னத்திற் கொள்க.)
2009 - பொது வினாப் பத்திரத்தில் படம் குறித்தலில் தாமிறலிப்தி கேட்கப்பட்டிருந்தது. இன்றைய வங்காளதேசத்தில் உள்ள துறை முகம் அது. இங்கிருந்துதான் பத்தகச்சானாவும் சங்கமித்தையும் புறப்பட்டு வந்தனர்.
விஜயனும் பண்டுவாசுதேவனும் புறப்பட்டு வந்தது இந்தியாவின் வடமேற்கிலுள்ள லாட தேசத்தில் (குஜராத்) இருந்து. இவற்றை எல் லாம் ஓரளவு குறிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். 7ஆம் வினாவுக்கான விடை, எமது புத்தகத் தில் இல்லை; சிங்களப் புத்தகத்திலுண்டு. எல்லாளனுக்கு உதவுவதற்காகவே பல்லூக னின் தலைமையில் படையொன்று வந்துள் ளது. இப்படையையும் துட்டகைமுனு வெற்றி கொண்டான்.
முதலாம் (மஹா) விஜயபாகு ராஜராஜன், ராஜேந்திரன் எனும் சோழப் பேரரசர்களால் 77 ஆண்டு காலம் ஆளப்பட்ட இலங்கையை மீட்
o

Page 17
டவன். இதற்காக துட்டகைமுனுவை விட பெரு எத்தனங்களை மேற்கொண்டவன். பல போர்களை நடத்தியவன். தோல்விகள் பலவற் றைச் சந்தித்தவன்.
மஹாவம்ஸம், துட்டகைமுனுவை காவியநா யகனாகக் கொண்டு எழுதப்பட்டமையால் அவ னுக்கு அளவுக்கு அதிகமான இடம் வழங்கப் பட்டுள்ளது. மஹா விஜயபாகுவைப் பாடுவது சூளவம்சம். மஹா வம்ஸத்தை, மஹாநாம தேரோ எழுதியது துட்டகைமுனு வாழ்ந்ததிலி ருந்து ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர். இவ ரது காலத்தில் பாண்டியப் படையெடுப்புக ளால் நாடு அல்லலுற்றுக் கொண்டிருந்தது.
சூளவம்சத்தை எழுதத் தொடங்கியது தர்ம கீர்த்தி தேரோ, மஹாவம்ஸம் விட்ட இடத்திலி ருந்து இது வரலாற்றை முன்னெடுக்கிறது. இன்றும் எழுதப்பட்டுக் கொண்டுள்ளது. என வே இதில் சமகால விடயங்கள் பெருமளவுக்கு எழுதப்பட்டுள்ளன.
அண்மையில் புலிப்படையை இன்றைய ஜனாதிபதி வெற்றி கொண்டபோது அவர் II ஆம் துட்டகைமுனுவாக சிலாகிக்கப்பட்டார். இதற்கு சோழரின் கொடியிலிருந்த சின்னம்
புலியாக இருந்ததும் துட்டகைமுனுவின்
றுஹ°ணு இராச்சியத்திலேயே ஜனாதிபதியும் பிறந்தவராக இருந்தமையும் காரணங்களாகும்.
வலகம்பாகு (வட்ட காமினி அபய) மன்னன் பூலஹத்த (புலகண்டன்) என்ற பாண்டியனி டம் தனது நாட்டை இழந்தான். தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஐந்து பாண்டியர்கள் இலங் கையை ஆண்டனர். குப்பிகல திஸ்ஸ பிக்கு வால் பாதுகாக்கப்பட்ட மன்னன் தனது நாட்டை மீட்டெடுத்தான். எமது வரலாற்றி லேயே தான் இழந்த நாட்டை தானே போரிட்டு மீட்டுக் கொண்ட பெருமைக்குரிய வன் இவன் ஒருவனே.
மன்னன் தப்பி ஒடியப்ோது கைகொட்டிச் சிரித்த கிரி என்ற சமண சமயக் குருவின் மடத்தை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத் தில் ஒரு தூபி கட்டினான். அபயகிரி என்னும்
அத்தூபியை தனக்கு உதவிய பிக்குவிற்கு
காணிக்கையாக்கினான். இதனை மஹா விஹா ரைப் பிக்குகள் எதிர்க்கவே பெளத்த சமயத்தில் முதலாவது தலைமைப் பிரிவு ஏற்பட்டது.
இம்மன்னனது காலத்திலேயே பெளத்த வேத நூலான திரிபீடகம் அளுவிஹாரை

(ஆளுளென)யில் வைத்து எழுதப்பட்டது. இலங்கையில் எழுதப்பட்ட (கி.மு.1 ஆம் நூற் றாண்டு) முதல் நூலாகும். 2009 வினாப் பத்தி ரத்தில் குறிப்பதற்கு அளுவிஹாரை தரப்பட்டி ருந்தது.
பாண்டியத் தலைவர்களுள் ஒருவன் கணவ னைக் காப்பாற்ற தேரிலிருந்து குதித்த வல கம்பாகுவின் மனைவியான சோமா தேவியை இந்தியாவுக்குக் கூட்டிச் சென்றான். இப்பெண் வரலாற்றில் தியாகியாகப் போற்றப்படுகிறாள்.
அசேலன், தேவநம்பிய தீஸனின் தம்பியா வான். இன்னொரு தம்பியான சூரதீஸனைக்  ெக ர ன் று நாட்டைக் கைப்பற் றிய சேன, குத்திக எனும் தமிழ் வியா பாரிகளிடமிருந்து நாட்டை மீட்டு ஆட்சி செய்யும் போது சோழ இளவ
ரசனான 6T6)
A. தேவநம்பியதிலன்
Somersist Lugo Gui டுத்து வந்து இவனை வெற்றி கொண்டு நாட்டைக் கைப் பற்றினான்.
3ஆவது வினாவுக்கு சரியான 6Shool இல்லை. எமது புத்தகத்தில் கஜபாகு, மஹா பராக்கிரமபாகு, Vஆம் பராக்கிரமபாகு ஆகி யோர் (பாடம்: 3, 4, 5) வெளிநாடுகளுடன் இராணுவ ரீதியாகத் தொடர்புபட்டதாகக் கூறப் பட்டுள்ளது.
நிஸ்ஸங்கமல்லன் கலிங்க தேசத்திலிருந்து வந்து எமது நாட்டை ஆக்கிரமித்து நல்லாட்சி புரிந்த பெளத்த சமய மன்னனாவான். மகாசே னன் காலத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் இடம்பெறவில்லை. மித்சென் மன்னனைக் கொன்று பண்டு-பாரிந்த எனும் பாண்டியவர் கள் இலங்கையை ஆக்கிரமித்தனர். (இவர்களி டமிருந்து தாதுசேன மன்னன் நாட்டை மீட் டெடுத்தான்.) . ܢ
9ஆவது வினாவுக்கு ஆம் விமலதர்ம சூரிய விடையாகும். குசுமாசன தேவியும் அவளது
கணவரான யமசிங்க பண்டாரவும் கண்டி இராச் சியத்தை சீதவாக்கை மன்னனான ஆம் ராஜ சிங்க கைப்பற்றியபோது தப்பி ஓடி போர்த்துக் கேயரிடம் தஞ்சமடைந்து டோனா கதரினா
--ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 18
டொன் ஜூவானாக மதம் மாறினர்.
கரலியத்த பண்டாரனின் திஸாவையாக இருந்து கண்டியைக் காட்டிக் கொடுத்த வீரசுர் தர பண்டார பிற்காலத்தில் ஆம் ராஜசிங் ஹவால் கொல்லப்பட்டான். அவனது மகனான கொணப்பு பண்டார தப்பி ஓடி போர்த்துக்கே யரிடம் தஞ்சமடைந்து டொன் ஜூவானாக மதம் மாறினான்.
இவனது தலைமையில் சென்ற படையே கனேதென்னைப் போரில் ஆம் ராஜசிங்ஹ வைத் தோற்கடித்து டோனா கதரினாவை கண்டி ராச்சியத்திற்கு அரசியாக்கியது. பின்னர் இவனது சூழ்ச்சியால் டொன் பிலிப் கொல்லட் பட்டான். ஆட்சியைத் தமதாக்கிக் கொண்ட இவன் விமலதர்மசூரிய எனும் பெயரில் மீண் டும் பெளத்த சமயத்தைத் தழுவிக் கொண் LT66T.
இவனை ஒழித்துக்கட்ட வந்த போர்த்துக்கே யப் படையை தந்துரைப் போரில் வெற்றி கொண்டு டோனா கதரினாவைக் கைதியாக்கி மணந்து கண்டிக்கு சட்டபூர்வ அரசனானான்.
இவனை அடுத்து ஆட்சிக்கு வந்த செனரத் தும் டோனா கதரினாவை மணந்து கொண் டான். இவனது மகனான Iஆம் ராஜசிங்ஹ வின் மகனே Iஆம் விமலதர்மசூரிய ஆவான். 10 ஆம் வினா மிகவும் இலகுவானது. விடை 1521, 1518 இல் போர்த்துக்கேயர் கொழும்பில் கோட்டை கட்டுதல்.
1543 தர்மபால இளவரசனின் தங்கச் சிலை க்கு போர்த்துக்கல் மன்னன் முடிசூடுவித்தல் அச்சிலையுடன் முதன் முதலாக கத்தோலிக்க குருமார் இலங்கை வந்தனர். மன்னன் புவனே கபாகுவின்அனுமதி பெற்று மதத்தைப் பரப்பு ஆம்பித்தனர். அத்தோடு போர்த்துக்கேய முதன் முதலாக யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்டதும் இவ்வாண்டில்தான்.
1562 - முல்லேரியா என்னும் இடத்தில் சீத வாக்கையைக் கைப்பற்ற வந்த போர்த்துக்கே யப் படையை இளவரசன் டிக்கிரி பண்டா (1ஆம் ராஜசிங்ஹ) எதிர்கொண்டு முற்றாக அழித்தான். "கீழைத்தேயத்தில் இவ்வாறான தொரு படுதோல்வியை நாம் எங்குபே அடைந்ததில்லை" என்று போர்த்துக்கேயே குறிப்பிட்டுள்ளனர். (இவ்விடயத்தை படத் தில் குறிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.)
11 ஆம் வினா மிக இலகுவானது. 16 ஆம்
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --

நூற்றாண்டில் இலங்கையில் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் எனும் மூன்று இராச்சி யங்கள் இருந்தன. 1521இல் கோட்டை ராச்சி யம் கோட்டை, சீதாவாக்கை, றைகம என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. விடை 4
12 ஆம் வினாக் குளறுபடியால் இவ்வினா வுக்கான #funഞ്ഞ ഒിഞ്ഞ இல்லை. முதல் பிரச் சினை எலியஸ் கேவேயும் தோமஸ் பெல்லும் காட்ரைட்டும் எமது புத்தகத்திலில்லை. இவர் கள் முறையே தையல் இயந்திரத்தையும் உரு ளை (துணியில் வடிவங்களை) அச்சிட்ட முறையையும் செம்மறி ஆட்டின் ரோமத்தை வழிக்கும் இயந்திரத்தையும் கண்டறிந்தோரா வர். எட்மன்ட் காட்ரைட் விசைத் தறியையும் ஜோன் கே Flying Shuttle - நூணாழியையும் கண்டுபிடித்தனர். (இது எமது பாட நூலில் புடவை உற்பத்திக்கான இயந்திரம் எனக் கு றிப்பிடப்பட்டுள்ளது.
13 இலகுவான வினா, விடை 3. சிலுவை யுத் தங்கள் 1097- 1249 வரை இடம்பெற்றன. பார்த்தலோமி * 'Til
U6) LUL6) 1486ல் புயல்
(p 60D 60T 600 ULI (பின்னர் நன் 60T o LG iš GOD 35
மு  ைன  ைய) வந் த டைந் சிலுவைப் போர் தான். அமெ ijësitëri...i asaj ரிக்கோ வெஸ்புசி 1498 இல் புதிய உலகத்தைச் (அமெரிக்கா) சென்றடைந்தான். (இவற்றைப் படத்தில் குறிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.)
14 முதலாவது விடை சரியானது. கவனக் கலைப்புக்காகத் தரப்படுள்ள ஆளுநர்களின் பணிகளையும் தெரிந்து கொள்வோம். * பிரட்ரிக் நோர்த்; முதலாவது பிரித்தானிய ஆளுநர். கண்டி மீது முதல் படையெடுப்பை மேற்கொண்டவன். * ரொபட் பிரெளன்றிக்: கண்டியைக் கைப்ப ற்றியவன். ஊவா- வெல்லஸ்ஸ கலவரத்தை அடக்கியவன். * டொரிங்டன்: 1848 கலவரத்திற்குக் காரண மான வரிகளை விதித்தவன். அக்கலவரத்தை அடக்கியவன். * ரொபட் சாமஸ்: 1915 கம்பளையில் ஆரம் பித்து நாடெங்கும் பரவிய சிங்கள - முஸ்லிம்
(GB)

Page 19
இனக்கலவரத்தை அடக்கியவன். அப்போது தேசியத் தலைவர்களை சிறைப்படுத்தியவன்.
* ஹென்றிவோட் புகையிரதப் பாதைகள் இவ னது காலத்திலேயே அமைக்க ஆரம்பிக்கப்பட் L60T. * வெஸ்ட் றிஜ்வே; நீர்ப்பாசனத் திணைக் களத்தை (1900) ஆரம்பித்தவன். * ஸ்டூர்வர்ட் மெகன்ஸி: முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டவன்.
பாடத்தில் தரப்பட்டுள்ள ஆளுநர்களின் பெயர்களையும் சேவைகளையும் காலத்தை யும் பட்டியலிடுவதன் மூலம் இவ்வாறான வினாக்களுக்கு இலகுவாக விடையளிக்கும் திறனைப் பெறலாம்.
15 ஆவது விடை 3. நான்கு சரியான விடைத் தேர்வுகளைக் கொண்டவை. கேட்கப்பட்டது சமூகப்போக்கு. முதலாவது பொருளியல், இரண்டாவது அரசியல் போக்குகளைக் குறிப் பவை. நான்காவது ஆங்கிலேயர் மட்டுமல் லாது போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கூட்டா கப் பங்களித்தோராவர்.
16 ஆவது விடை 2 சீகிரி ஒரு குன்றானபடி யால் அதனை அப்படியே பயன்படுத்தி சூழ லைச் சிதைக்காது காசியப்ப மன்னன், கட்ட டங்களையும் பூங்காக்களையும் அமைத்தான். நீர்ப் பூங்கா, கற்பூங்கா, மாடிப் பூங்கா என்றெல் லாம் பல்வகைப் பூங்காக்கள் அமைக்கப்பட் டுள்ளன.
சீகிரியவைச் சுற்றி அகழி வெட்டி, அதில் ஊற்றெடுத்து நிறைந்த நீரின் அமுக்கத்தைப் பயன்படுத்தி, மலை உச்சிக்கே நீரைப் பாய்ச் சிய தொழில்நுட்பம் இன்றும் விதந்தோதப்படு கிறது. -
கற்பரப்பு சூடடையும் போது மாளிகையில் அதன் தாக்கம் வராது. பலகையினால் பாவுகை (சீலிங்) அமைத்ததோடு நில்லாது, சுவரின் உட்பரப்பை பலகைகளினால் போர்த்திப் பாது காத்தான்.
கூரைக்கு மேலால் வெற்றிடம் விட்டு அதன் மேல் பதப்படுத்தப்பட்ட மிருகத்தோலைப் போர்த்தி அதன் மீது நீரை கொட்டவிட்டதன் மூலம் மாளிகையையே குளிரூட்டியுள்ளான்.
மஹாமேகவனப் பூங்கா (மஹா மெவுனா) பண்டுகாபயனின் மகனான மூத்த சிவனால் நிர்மாணிக்கப்பட்டது. இதனை தேவநம்பிய
(19)

திஸ்ஸ மஹிந்த தேரோவுக்கு அன்பளிப்புச் செய்தான். இங்கு மஹா விஹாரை உருவானது. பிக்குணி சங்கமித்தை கொண்டு வந்த புனித வெள்ளரசு மரமும் (பூரீ மஹா போதி) இங்கே நடப்பட்டது.
ரன்மசு பூங்காவிற்கு வஸ்ப மன்னன், திஸா வாவியிலிருந்து சுங்கக் கால்வாய் மூலம் நீர் பெற வைத்தான். பிற்காலத்தில் இந்நுட்பத்தை அறிவதற்காகவே காஷ்மீருக்கு எமது நிபுணர் கள் கூட்டிச்செல்லப்பட்டதாக இந்தியாவின் வரலாற்று நூலான "ராஜதரங்கனி'யில் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஜேதவனப் பூங்கா, ஜேதவனராம தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டது.
17ஆவதற்கான விடை 2- வலகம்பாகு, 7ஆம் வினாவுக்கான விடையில் இது தொடர்பான தக வல்களைக் குறிப்பிட்டுள்ளோம். 1ஆவது
தேர்வு கோத்தபாய, 4ஆவது தேர்வு மகாஸேன
இருவரும் தகப்பனும் மகனும் மதப் பிளவுடன் இருவருமே சம்பந்தப்படுகின்றனர்.
கோத்தபாய மன்னன் காலத்தில் மஹாயானத்
தைப் பிரசாரம் செய்த குருமார்களை நாட்டை விட்டே வெளியேற்றினான். அப்படி வெளி யேற்றப்பட்ட குருவானவர் ஒருவரின் சீடரான சங்கமித்ர பிக்கு அரசனின் நல்லபிப்பிரா பத்தை சம்பாதித்துக் கொண்டு அவர்கள் பிள் ளைகளுக்கு ஆசிரியராக அமர்ந்தார். மன்ன ரைப் பழிவாங்க, மஹாயானத்தையே அவர்க ளூக்குப் போதித்தார்.
மன்னன் இறக்க மூத்த மகன் ஜெட்ட திஸ்ஸ அரசனானான். ஆசிரியரின் கொள்கையை முன்னெடுக்க அவன் தயாராய் இருக்க வில்லை. அடுத்து மஹாஸேன அரசேற்றபோது தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டார். மன்னன் ஜேதவனராமையை தனது குருவுக்கு
-- 53ğC3u II Uği — 3O — 2O 1 O de Uyğur qasüh O8-41

Page 20
鑒
அன்பளித்தான்.
மஹா விஹாரை குருமார்கள் தேரவாதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் மஹாயானத்தை ஏற்காமையால் மஹா விஹாரைக் குருமாருக்கு தானமிடும் பொது மக்களைத் தண்டிப்பதாக மன்னன் அறிவித்தான். குருமார்கள் காடு சென்று காய், கனி, கிழங்குகளைச் சேகரித்து உண்டு வாழ்ந்தார்களேயன்றி மன்னனுக்குப் L60sfusSooooooo.
இதனால் வெகுண்ட மகாஸேன மஹா விஹா ரையை இடித்தழித்தான். இதனால் உள்நாட்டுப் போர் ஒன்று வெடிக்கும் நிலை உருவானது. மன்னனுக்கு எதிரான படைக்குத் தலைமை வகித்தவன் அவனது நண்பனான மேகவர்ன அபயனாவான்.
இறுதி நேரத்தில் போர் தவிர்க்கப்பட்டது. மன்னன் மீண்டும் மஹா விஹாரையை அமைத்துக் கொடுக்க இணங்கினான். ஆயி னும் தனது கொள்கையைக் கைவிடத் தயாராயி ருக்கவில்லை. இதனால் தான் மஹாவம்ஸம் இம் மன்னனுக்கு உரிய இடம் வழங்காமல் விட் டுவிட்டது. என்றாலும் மக்களுக்குச் செய்த தொண்டுகளுக்காக 'மின்னேரித் தெய்வமாக" இன்றும் அவர்களது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
18 ஆவதற்கான விடை 1. தாதுஸேன மன் னன் கலா ஒயாவில் (கோண நதி) உருவாக் கிய கலா வாவியின் நீரை தேவனம்பிய திஸ்ஸ மன்னன் மல்வத்து (கதம்ப நதி) கரையில் வெட்டிய திஸாவாவிக்கு எடுத்துச் செல்ல இதனை நிர்மாணித்தான்.
2009 பொது வினாப் பத்திரத்தில் கலாவாவி குறிக்கத் தரப்பட்டிருந்தது. பகுதி இல் ஜய கங்கை கேட்கப்ப்ட்டிருந்தது.
எலஹரா கால்வாய் அம்பன் கங்கையிலி ருந்து வடகிழக்காக வசப மன்னனால் தொடங் கப்பட்டு மஹாஸேனனால் தொடரப்பட்டு Iஆம் அக்போவினால் முடித்து வைக்கப்பட் டது. மின்னேரி கவுடுளு, கந்தளாய்க் குளங்க ளுக்கு இது நீரை வழங்குகிறது.
அங்கமடில்ல கால்வாய் அம்பன் கங்கையி லிருந்து பராக்கிரம சமுத்திரத்திற்கு வெட்டப் பட்டது. இக்கால்வாயினால் பராக்கிரம சமுத்தி ரத்தை நிறைக்க இயலவில்லை. இதனால் "இலங்கையில் உள்ள அனைத்துக் குளங்க ளினது நீரை கொண்டு வந்து கொட்டினாலும்
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +

பராக்கிரம சமுத்திரம் நிரம்பாது" என்று மக்கள் குறிப்பிட்டனர்.
ஆம் அக்போ மன்னனால் வெட்டப்பட்ட மினிப்பே கால்வாயை (6ஆம் நூற்றாண்டு) மஹா பராக்கிரமபாகு மன்னன் (12ஆம் நூற் றாண்டு) விஸ்தரித்து அம்பன் கங்கைக்கு மஹாவலி நீரைக் கொண்டு சென்று அதன் மூலம் பராக்கிரம சமுத்திரத்தை நிரப்பித்தான்.
அப்போதுதான் "விண்ணிலிருந்து மண்ணில் விழும் மழை நீரின் ஒரு துளியைத்தானும் மனி தனுக்குப் பயன்படாது கடலில் கலக்க விட மாட்டேன்" எனப் பராக்கிரமபாகு குறிப்பிட் டான்.
இதில் விடையைத் தெரியும்போது மாணவர் களுக்கு மினிப்பே சரி போன்று தோற்றலாம். ஆனால், பிரதான நதியிலிருந்து (மஹாவலி) கிளை நதிக்கு (அம்பன் கங்கை) நீரைக் கொண்டு செல்வதே இதன் பணி. வினா ஒரு நதியின் நீரை பிறிதொரு நதிப் பள்ளத்தாக் கிற்கு பாய்ச்சும் கால்வாய் எது என்றே கேட்கப் பட்டிருந்தது.
இந்த நான்கு கால்வாய்களையும் 6 குளங்க ளையும் படத்தில் குறிப்பதற்குத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
19 ஆவதற்கு 3 ஆவது விடை முதலாவது விடை ஐரோப்பியர். இரண்டாவது விடை ஆங் கிலேயர் நான்காவது விடை தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளர். இவ்விடை பாடத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது விடை 2. (p56)T6 gil விடை இன்றைய
அமைச்சர். மூன்ற ாவது விடை தேசி ய சங்கத்தின் முத லாவது தலைவர். நான்காவது விடை தோட்டத் தொழி லாளர் காங்கிரஸ் த ைல வ ராக வும்
அமைச்சராகவும் செயற்பட்டவர். இன்றைய அமைச்சரின் பாட்டனார்.
(21-40 வரையான வினாக்களுக்கு விடைய ளித்தல் தொடர்பாக அடுத்த இதழில் தொடர் வோம்.)
20

Page 21
பிரச்சினைகளைத் தீர்க் கின்ற விஞ்ஞான முறையின் பிரயோகம் எனக் கூறலாம். இது முறையான சட்டபூர்வமான நெருங்கிய விஞ்ஞான ஆய்வு முறைகளை அமுல் படுத்தும் ஒரு செயல் முறையாகும். அறிவைப் பெறுவதற்குப் பல முறைகள் உண்டு.
96006 IULI T6A-60T – உள்ளுணர்வு, வெளிப்பாடு, அதிகாரம், அடிப்படைக் கருதுகோள்களை அமைத்து முடிவுகளைப் பெறல், தகவல் அளிக் கப் பட்ட
கல்வி ஆய்வுப் பணிக கொள்ள முன்வருதல் வே. உத்தே சங்கள், எடுத்தால் போதும், பாடசாை அவ தா னங் விட்டால் சரி என்ற மனோபாவத் கள், காரணங் யாக ஆசிரியர் சமூகம் இருக்கவே கண்டறிதல், கல்விச் சமூகத்திற்குச் ெ B 60 L (Lp 60 D. இம் மனநிலை மாற்றப்பட்டு ந ஆராய்ச்சி என ஆய்வுகளைச் சிறிய சி' அறியப் படும். \ பதைக் கருதி' 9ᏪᏎ5ᏛᏗ0Ꭷ45ᏛᎢ UᏓᏪlᎶ0ᎠᏓ. ஆராய்ச்சியின் ஒரு ... நினைக் பிரிவானது கூடியளவு N இலக்குசார் நுட்பமாகும். ఫి
ஆராய்ச்சி என்பது அறிவினைப் பகுத் தாராய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் கண்டுபிடிப்பதற்குமான ஒரு முயற்சியாகும். இது நோக்கத்திலும் அதன் அமைப்பிலும் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வரும் உண்மையைத் தேடுகின்ற ஓர் அறிவி யல் சார்ந்த முறையாகும் (ஜேபிரான்ஸிஸ் ருமெல்)
ஆராய்ச்சி என்பது நேர்மையான ஒரு முழு மையான புத்திக் கூர்மையுடைய உண்மைக ளையும் அவற்றிற்குரிய தாற்பரியங்களையும் தேடுகின்ற தரப்பட்ட அல்லது பிரச்சினை தொடர்பான நடைமுறைத்தாக்கங்களைத் தேடுகின்ற ஒன்றாகும் (பீ.எம்.குக்)
பேராசிரியர்கள் ஈடுபடவேண்டியதும் பல் கலைக்கழகங்களில் இடம்பெறவேண்டிய உயர் மட்ட நடவடிக்கையுமாகிய நடைமுறை ஸ்தானங்களைச் சேகரிப்பதும், பயன்படுத்து வதும் அக்கோட்பாடாது கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வ
+08 புதுயுகம் * ஒக்டோபர்ட் 30 2010 + 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஇஇஇx *இேஇ இஇஇஇஇஇ
கல்வி ஆலோபர் ம்ெ
தற்குமான ஒரு முறைமை எனலாம் (ஹச்சரிஸ்)
முரண்பாடில்லாத உண்மைகளையும் அகக் காட்சிகளையும் கண்டுபிடிப்பதனூடாக ஒரு முறையான செயற்பாட்டினூடாக ஒருவரது சொந்த அறிவின் அளவினையும் சிலவேளை களில் மற்றவர்களது அறிவின் அளவினையும் அதிகரித்துக் கொள்ளும் முறையாகும்
(ஹவாட், சாப்ட்)
கல்வி ஆராய்ச்சி
புலத்திலுள்ளோர் என்ற ရွှီး ငါ့ ல் தம்மை ஈடுபடுத்திக் 56)6SL 7ळः
டும் மாதம் முடிய சம்பளம்  ை50 க இரு க
குரிய தீர்வுக ளுக்கான, கூடாது இவ்வாறான மனப்பாங்கே பரந் தள கின்ற படுதுரோகமாகும். 6ါ ல் மும் கல்வித்துறை தொடர்பான 69 u II és él
7 μ : முறையான அறி  ைவார்ந்த விஞ்ஞான டன முறையின் பிரயோகமாகும். முறையான முழுமையான கல்வி அபிவி ருத்தியினை மேம்படுத்தும் நோக்கில் வடி வமைக்கப்பட்ட ஆய்வு கல்வி ஆராய்ச்சி எனக் கருதப்படலாம் (ஜோர்ஜ் ஜீமன்லி)
கல்வி நிலைமைகளிலான விஞ்ஞான நடத் தைகளின் அபிவிருத்தியை நோக்கித் திசைப் படுத்தப்பட்ட ஒரு செயற்பாட்டையே கல்வி ஆராய்ச்சி பிரதிபலிக்கின்றது. இவ்வாறான அறிவியலின் ஓர் இறுதி நோக்கம் கல்வி யாளன் மிகுந்த பயனுடைய முறைகளின் மூலம் தனது நோக்கங்களை அடைந்துகொள் வதை அனுமதிக்கின்ற அறிவினை அவனுக்கு வழங்குவதேயாகும் (எம்.டபிள்யூறவர்ஸ்)
கல்வியியலாளர்களின் அக்கறைக்குரிய நிகழ்வுகளைப் பற்றிய ஒழுங்கமைக்கபட்ட விஞ்ஞான அறிவின் அபிவிருத்தியை நோக்கித் திசைப்படுத்தப்ட்ட ஒரு செயற்பாட் டையே கல்வி ஆராய்ச்சி பிரதிபலிக்கின்றது
(எம்.டபிள்யூறவர்ஸ்)

Page 22
தற்கால உறவு முறைகளை ஆராய்வது கல்வி ஆராய்ச்சியாகும். இது தற்கால நிலை மைகளை ஆராய்ச்சியாளரின் செல்வாக்கிற் குட்படாத வகையில் விவரிப்பதைக் குறிக் கும் (செக்ஸ், கில்பேட்)
கல்வி ஆராய்ச்சி என்பது கல்வித்துறையி லான அல்லது கல்வி சார் பிரச்சினைகள் மீது செய்யப்படுகின்ற ஆய்வும், தேடலுமாகும் (சீவி,குட்)
கல்வி ஆராய்ச்சி நோக்கங்கள் பின்வருவன கல்வி ஆராய்ச்சியின் பிரதான நோக்கங்களாகும்.
1. தற்காலக் கல்விப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் கடந்தகால அனுப வங்களிலிருந்து நன்மையைப் பெறல்.
2 கல்வி நிலைமைகளில் விஞ்ஞான நடத் தையை அபிவிருத்தி செய்தல்.
3. சிறந்த முறைகளினூடாகக் கல் வியியலாளர் தமது நோக்கங் 566)6. அடையத்தக்க அறிவை வழங்குதல்.
4. கல்வி இலக்குகளை அடைதல் தொடர்பான அறிவை வழங்குதல்.
பொருட்டு ஒரு வகுப் பறையில் அதற்குரிய நிபந் தனைகளை உருவாக்கிக் கொள்வதற்கு வகுப்பறை ஆசி ரியருக்கு உதவுதல்.
6. சிறந்த கல்விக்கோட்பாடுகளை நிறுவுவதற்குக் கல்வியின் பல்வேறு நிலைப் பாடுகள் மீது தத்துவார்த்த, வரலாற்று, பொருளாதார, உளவியல் காரணிகள் ஏற்படுத் தும் தாக்கங்கள் பற்றி விஞ்ஞான முறையில் தீவிரமான - ஆழமான ஆய்வை மேற்கொள்ளு தல்
7 கல்விப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அடுத்த பரம் பரையினரைப் பாரம்பரியம், மடமை, பக்கச் சார்பு என்பவற்றிலிருந்து விடுவித்தல்.
8. தற்போதுள்ள அறிவினை மீள்நோக்குச் செய்தல்.
9. சில பிரச்சினைகளை அல்லது நிலைமை களை விபரித்தல்.
10. சில நிலைமைகளை நிர்மாணித்தல். 11. நடைமுறைக் கல்விப் பிரச்சினைககள்
 
 
 
 
 
 
 
 

தொடர்பான ஒரு பரந்த அறிவினை வழங்கு தல்.
முக்கிய அம்சங்கள். 1. இது ஆரம்ப மூலகங்களிலிருந்து தரவுக ளையும், புதிய அறிவையும் விருத்தி செய்கின்
Ogil
2. இது கோட்பாடு அல்லது விதி என்பது தொடர்பான பொது விதிகளை அபிவிருத்தி செய்கின்றது.
3. இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றிய முறையான, திறனான, சரியான விசாரணை யாகும்.
4. ஆய்வானது பக்கச்சார்புகளையும், விருப்பு வெறுப்பு தனிப்பட்ட உணர்வுகளை யும் போக்குகின்றது.
5. பிரசித்தி பெறாத முடிவுகளைக்கூட இது
பொதுமைப்படுத்தலாம்.
6. இது அளவறி தரவுகளையும் List Suico தரவுகளையும் தரவுகளையும் ஒழுங் க மைப் ப து டன் அவற்றை எண்ணியல் தர வாக வெளிப்படுத்துகின் 1றது.
7. இது பல்வேறு துறை களையும் ஒருங்கி னைத்த ஓர் அணுகு முறையாகும். 8. இது சிறப்பியல் நிபுணர் களின் துறைமட்டுமல்ல. செய லாராய்ச்சியானது ஒரு வகுப்பறை ஆசிரியராலோ அல்லது கல்வி நிர்வாகி uurTC36\OTT Q)g-uiuuJiʼiLIL L6\)TTLib,
9. இது தெளிவானதொரு நுட்ப அணுகு முறையாகும்.
10. நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக் கான தீர்வுகளுக்கு இதன் முறைகள் போதுமா 60.1606 LL606).
11. இது கட்டுப்பாடு குறைந்த தன்மையு டையது.
12. விமர்சன ரீதியான வெளிப்படையான கலந்துரையாடல்களை எதிர்கொள்ள முடியாத தகுதி விதிகளை இது தொடர்ந்தும் பயன்படுத் துகின்றது.
13. இது ஒப்பீட்டு ரீதியில் தாக்கம் விளை விக்க முடியாததும் மீள மீள வருவதும் சுவா ரஷ்ய மற்றதுமாகும். (வசன நடையுடன் தொடர்புடையது)
2) + ஒக்டோபர் - 30 - 2010 புதுயுகம் 08 +

Page 23
s
5.3 ខ្ស, சமன்பாடுகளைத் தீர்த்த
x * x 3.0 {1} x : 1000 {2}
భఃg {{}, {2} భఖభaభభభtడు భుభణ, భుజి భఖభt. భభaభభభ ఖభtati8ణిభఃఖభ, భభ భఖభti8 OOOO LLLLmLmm L0LL BeemmT ee eeTTe S S e L OLLLe ee mm L SS SLeeeLLLOLOOe
OOOLLLLL LLmL LO S OO OOLLLOO OeeeLSS SLL LL0LLLLOe eOeO eOmmLmmLLLm
sixx - i.
វិរ្សព្វេ ធ្លក្តou spurទ្រទ្ធច្ចៈ ឆ្នា
ఓ{{భ}}
}}, {{pభుభణ భuభిభut(భభ్రభ్య విభజిణtf8 02. భఖ18ణ్మణి (pభిణిaభిణ భళుఖ్య భgitigళ {
భభhaభణళ్ల శత్రుభు. 93. (RRRRBU Nrsäumt MyśR PP (Rf L00S eO TS OeOmmltLt S y mLLLL mLLLL me e S t Te LS
భళ్లభభt,
உதாரணம் (O *భ భు.
x + y to 5
x - у» і
ఖళ్లభభ భఃఖభiki($ఖజ్రభభ్ర ప్రభుభణit.al x + y స 39% {{} x - y is loo (2)
బభ్ర {{}, {2} భuభki($ణభణ భఖ{ థభati8ఖ్యభ, {{}, {2} భఖభut(భభt
() - (2 x 2 x s 6.
毅 {x 8.
జx 8
X - 3 ge ( ) (86 kousi 3 g.
྾ ༢8༠y ར་མ་ S
3 శy భ3
3. ක්‍ෂ 3 }3
y భtణ8ణ, భ ఖభఖ భఖభut $భ * : 3 x భ 2 బభ్రt.
--08 புதுயுகம்* ஒக்டோபர் - 30 - 2010 + 23
 
 

* {&&&&& x, y &&ଛୁx& && && k !i&&
sw&Ruti Qgni. átt Gs:f x , y Sói ணைத் தீர்த்தல் ஆகும்.
று கைப்படுத்தி ஆராய்வோம்.
s வேண்டும். gభణిapt (జిpgఖtutజభిణ ఫ్రg (ఇబ్లthatజీ
kari & &ଣ୍ଟର୍ନika&&&& &#ଝୁx&&. டு மற்றைய தெரியக் கணியத்தைக்
Bâpg.
„Gti Butt gi, தெரியாக் ●វិub y
8 . .6esignsor.
ଽ

Page 24
உதாரணம் (2) தீர்க்க
x - 2 y - 11
x + y 87 முதலில் சமன்பாடுகளுக்கு இலக்கமிட
x+2y : 11 ఇmు {1}
k ye7༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠ས་མར་ཁམས་པ་ཨང་ (2)
இங்கு (1) ஆம் ண்ைபாட்டில் இருந்த கணியம் x நீக்கப்படுவதால், (1) இல்
(1) - (2) and y = 4
y = 4 ஐ () இல் பிரதியிடும் போது,
x+y=7 x + 4 x 7
x - 7 - 4 * : 3
எனவே, இவ் ஒருங்கமை சமன்பாட்டின்
சமப்படுத்தி ஒருங்கமை சமன்பாட்டைத்
Lig (pot)
i.
笼。
முதலில் சமன்பாடுகளுக்கு இல இங்கு கூட்டுவதன் மூலமோ அல்: நீக்க முடியாது என்பதால், தெரி காணப்பட்டு சமப்படுத்தப்படுகின் சமப்படுத்திய பிற்பாடு, நேரடியாக மூலமாகவோ ஒரு தெரியாக் க அதன் பின் பெறப்படும் சமன் காதைல்,
அதனை விரும்பிய சமன்பாட்டில் காதைல்
உதாரணம் () தீர்க்க
2x+3y as 18 5x 2y a 7 முதலில் சமன்பாடுகளுக்கு இ6 2k - 3y ཚངས་ 18མ་ཡང་མང་མང་ང་ཁ་སང་ཡང་མང་ཁ་མང་བས་ཨ་པང་(1 5:k - 2y ཚངས་ 7 ཁ་མ་གང་མང་མང་མང་མ་ཚང་ཁཔ་མ་མང་ཤང་ཤང་མ་ཁང་ཚན་ (2 இங்கு கூட்டுவதன் மூலமோ அலி கணியத்தை நீக்க முடியாது குணகங்களான 3, 2 இற்கு .ெ சமப்படுத்தப்படுகின்றது. (1) x 2. జ 4x + (y ః , (2) και 3 = 15χ - 6y " . y ஐ நீக்கும் பொருட்டு (3), (4) (3) 4༤ (4) 19k ཕྱི་ལོ་ 57
x - 57 19 x భ3

ப்படுகின்றது.
(2) ஆம் சமன்பாட்டினைக் கழிக்கும்போது, இருந்து (2) கழிக்கப்படுகின்றது.
தீர்வுகள் x x 3, y  ை4 ஆகும்.
நதீர்த்தல்
க்கமிடுதல் வேண்டும். லது கழிப்பதன் மூலமோ தெரியாக் கணியத்தை யாக் கணியத்தின் குணகங்களுக்கு பொ.ம.சி. }
கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் ணிையம் நீக்கப்படுகின்றது. ாட்டிலிருந்து ஒரு தெரியாக் கணியத்தைக்
பிரதியிட்டு, மற்றைய தெரியாக் கணியத்தைக்
க்கமிடப்படுகின்றது.
லது கழிப்பதன் மூலமோ நேரடியாகவே தெரியாக் என்பதால் y ஐ நீக்கும் பொருட்டு y இன் ஐ.ம.சி. 6 எண்பதால், 6 ஐ பெறும் பொருட்டு
6༠༠༠༠་༠༠་༠་༧༠ཙང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་༨་༠༠༠༠༠༠༠༠ མ་བླ༠༠༠༩ (3) low-on-(4) ஆம் சமன்பாடுகள் கூட்டப்படுகின்றன.
22) -- ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் O8 -4-

Page 25
x . 3 ஐ () இல் பிரதியிடும் போது 2x - 3y as 18 6 - 3y 18 3y is 18-6
ఇ $2 y - 12/3 y - 4
எனவே, இவ் ஒருங்கமை சமன்பாட்டின் !
608 - 3.
பின்ன ஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்;
Lip68)
3.
(i.
,
முதலில் கண்ைபாடுகளுக்கு இலக்க ஒல்ைெrரு கண்ைபாட்டையும் பகுதி
பிண் அல்லிரு கண்ைபாடுகளிலும் ஒ சமப்படுத்திக் கொள்ளுதல் வேண்டு
பின்பு கட்டுவதன் மூலமோ அல்ல
கணியம் க்கப்படுகின்றது. பெறப்படும் கண்ைபாட்டிலிருந்த ஒரு பிண் அதனை தரப்பட்ட விரும்பிய 8 கணியத்தைக் காணுதல்.
உதாரணம் () தீர்க்க
2 - Y as 11
- 3.
2.
ستیہ X X
중
முதலில் சமன்பாடுகளுக்கு இலக் (1)----سسسسسسسسسس----11 = * + * .
2 3
sax. 夏 & ! ..ini -31 902) ஒலி லே ரு மைண் பாடும் பகுதி பெருக்கப்படுகின்றது
蓬義 2ولا 4۔6 ہو ؟x6 = (1) x 6. P ཏེ་ཨོ་ 6 ལྷོ་ཨོ་ 6
3x 2y భ xல * ஐ நீக்கும் பொருட்டு இன் குை 6 ஐ பெறும் பொருட்டு லடுத்த
3 x 3  ை9x * 6 2 198ல
y se possib RMS 5 M. (6) sasa
--08 புதுயுகம்* ஒக்டோபர் - 30 - 2010 + 2.

தீர்வுகள் x = 3,  ை ஆகும்.
த்தல்
எண்ணின் பொ.ம.சி. ஆல் பெருக்குதல், கு தெரியாக் கணியத்தை நீக்கும் பொருட்டு Sa. லது கழிப்பதன் மூலமோ ஒரு தெரியாக்
தெரியாக் கணியத்தைக் கதைல். மண்பாட்டில் பிரதியிட்டு மற்றைய தெரியல்
மிைடப்படுகின்றது.
tO OTB TO OttB S OOqtLS tCS TSYBTt YtOL
x 6. (2) ལྷ་ 15 - k 13 x : S
(3) 5x 3y as so--(4) aல்கலை 2, 3 இற்கு ல... & ைைல.
ug:pg. ر
- (5)
9{0}
ண்பாடுகள் கூட்டப்படுகின்றன.

Page 26
(5) + (6) - 19x 228
x ఇ 12 x . 12 ஐ சமன்பாடு (3)
3x - 2y 66
36 - 2y 66 2y και 66 - 36 2y a 30 y - 15 எனவே, இல் ஒருண்கமை மைண்
sists - அட்சர கணிதக் கோவைகள் அமைத்து
. --snysti G!)
02 பேனைகளினதும், 33 பெண்சி பேனைகளினதும் 02 பென்சில்களினது பெண்கில் ஒன்றிகுைம் விலையை த
பேனை ஒன்றின் விலையை ரூபாய் பெண்கில் ஒன்றின் விலையை ரூபாய்
880s,
இரண்டு பேனைகளின் விலை 2 மூன்று பென்சில்களின் விலை 3.
மூன்று பேணைகளின் விலை 3 இரண்டு பென்சில்களின் விலை 2
x இண் குகைல்கலை கலப்படுத்தம்
(1) x 3. జ భx +9y ః 1039 2x2 జ 6x + 4y : 80-r (3) - (4) and 5y a 25
y as 25/5 y a 5 y = 5 ஐ (1) இல் இட
2x+3y as 35 2x + 3 x 8 : 33 2x + 8 : 33 2x జ38 x 8 జ20 x - 2012 x as 0. எனவே, பேனை ஒன்றின் விலை
பென்சில் ஒன்றின் விலை

&& &(Srr; &#x,
பாட்டின் தீர்வுகள் x  ை12, y  ை15 ஆகும்.
து ஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்த்தல்
லகளினதும் விலை ரூபாய் 33 ஆகும். 03 ம் விலை ரூபாய் 40 ஆகும். பேனை ஒன்றினதும் xத்தனியே கண்க.
x agaux
y ைைம்ை கொண்க.
Υ }- 2x + 3y:35 nm{1}
羲 }- 3x + 2y as 40 or (2) Υ
CAMPBB
ல(3) མ༠༠༠ཤ༥༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠་༧༠༠༠64)
భ ரூபா. 10.00 జి. ரூபா 3.00
20 --ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08+

Page 27
0.
(2.
03.
நேரடியாகப் பின்வரும் ஒருங்கமை ச
x - 4y a 5 x - 4y a -3
2x + y a 5 28 - y ཟང 3
3.
5. Sp - 3q = - 1 -2p+ 3q z + 8
7. р - q = 5
* 2p - q as 13
༡k “མི་y ཨ༠༠ 8 x - y : 4
சமப்படுத்துவதன் மூலம் பின்வரும் ஒ
1, 3x + y in 10
4x - 3y a 9
2x + y = 17 3x-4y=2
2x + 3y a 17 3x + 4y a 24
5m -- 4 x 22 2 + 5 x 9.
9, 8x 3y as 1 5x 2y a 0
பகுதி எண்களின் பொ.ம.சி, யால் பெரு பின்ன ஒருங்கமை சமன்பாடுகளைத் தீ
+O8 புதுயுகம்* ஒக்டோபர் - 30 - 2010 + β7)

மண்பாடுகளைத் தீர்க்க.
- x - y భ 2 2. x - y 4
a + b is 15 డ్డ 2, 8 ఫ2}
-9x +4y = 107 5x + 4y = 9
5x. - 4y 8 12x 4y a 36
2x + y a 7
2x ... y = 3
ருங்கமை சமன்பாடுகளைத் தீர்க்க.
2. 5x - y - 29
3x - 2y a 7
a 3x - y =9 5x. - 4y 8
3m + 2n = 18 2n + 3n - 17
毅 3p -5q is 31 * 2p - 3q = 18
to 3x 2y 36 8x - 3y 21
க்கி சமப்படுத்துவதன் மூலம் பின்வரும் x88.
جس کا عہد ک2 -
* ο Σ. 緣慕 3 S
ܚܨ ܠ ܐ ܪ ܬ
-5 . -
ܚ * ܛ ܀ ३ * ई = 3

Page 28
5.4 ឆ្នាំ អ៊ែ
.
38,
,
S.
esut 2. eşin 3 ஆகிய இரு இல்ைக
உண்டு. அவற்றின் மொத்தப் பெறும நாணயங்களின் எண்ணிக்கையை x எ y எனவும் கொண்டு இரண்டு a ps பெறுமானத்தைக் காண்க.
ஒரு தோடம்பழத்தினதும் ஒரு &&& தோடம்பழங்கள் வாங்க செலவு செ samniškas pigub.
ஒரு தோடம்பழத்தின் விலை ரூ ரூபா y எனவும் கொண்டு தரப்
i. அச் சமன்பாடுகளைத் தீர்ப்பதன் ஒரு செவ்விளநீரினது விலைை டீப்தியும், மிதுவும் குறிப்பிட்ட தொகை மிதுவும் வைத்திருக்கும் பணத்துடன் மிதுவிடம் இருப்பது போன்று இரு மடங் டீப்தி வைத்திருக்கின்றான்.
ரூபா x தொகையை இப்தியும், ! எனக் கருதி தரவுகளின் அடிப்
i. அவற்றைத் தீர்ப்பதன் மூலம் டீப்
தனித்தனியே காண்க,
என்னிடம் ரூபா & உள்ளது. எனது இருக்கும் பணத் தொகையானது மடங்காகும். நான் ரூபா 50 ஐ அவனு 4 மடங்கு அவனிடம் இருக்கும். i என்னிடமுள்ள பணம் ரூபா x 6 கொண்டு இரு சமன்பாடுகளை
ஐண்பாடுகணைத் தீர்த்த * y y
பக ஒன்றையும் 2 ஆட்டுக் குட்டிகை குட்டிகளை வாங்குவதற்கு செலவி வாங்கலாம். பசு ஒன்றின் விலையை ரூபா எனவும் கொண்டு இரு சமன் எனபனவற்றின் பெறுமானங்களைக்

எளிலும் எண்ணிடம் மொத்தமாக 20 grsuash தி ரூபா 54 ஆகும். எண்ணிடமுள்ள ரூபா 2 னவும், ரூபா 5 நாணயங்களின் எண்ணிக்கையை பாடுகளை அமைத்து, x , y என்பனவற்றின்
விளநீரினதும் விலை ரூபா 25 ஆகும். 03 ப்த பணத்தைக் கொண்டு 02 செவ்விளநீர்கள்
பா x எனவும் ஒரு செவ்விளநீரினது விலையை ட்ட தரவுகளில் இருந்து இரு சமன்பாடுகளைப்
* மூலம் ஒரு தோடம்பழத்தின் விலையையும், பயும் தனித்தனியே காண்க. -
ப் பணத்தினை வைத்திருக்கின்றார்கள். டீப்தியும், ரூபா 50 ஐ கூட்டினால் ரூபா 150 ஆகும்.
குே பணத்திற்கு ரூபா 30 குறைவான தொகையை
ரூபா y தொகையை மிதுவும் வைத்திருக்கின்றனர் படையில் இரு சமன்பாடுகளைப் பெறுக.
தியும், மிதுவும் வைத்துள்ள பணத் தொகைகளை
தம்பியிடம் ரூபா y உள்ளது. எனது தம்பியிடம் என்னிடம் இருக்கும் பணத் தொகையின் இரு க்குக் கொடுத்தால் என்னிடம் மீதமாக இருப்பதன்
னவும் தம்பியிடம் உள்ள பணம் ரூபா y எனவும்
அமைக்க,
ண்ைற்ைறைக் கைை. ாயும் ரூபா 17,500 இற்கு வாங்கலாம், 3 ஆட்டுக் டும் பணத் தொகைக்கு அத்தகைய பசு ஒன்றை ரூபா 3 எனவும், ஆட்டுக் குட்டி ஒன்றின் விலையை பாடுகளை அமைக்க, அவற்றினைத் தீர்த்து x , y xxssssxxx.
(தொடரும்)
28 +ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 حج ہے۔

Page 29
க.பொ.த (சா/த) பரீட்ை
கணிதம்
பகுதி
ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை தரு
04. 24% பங்கிலாபம் வழங்கும் ரூபா 20 பங்குக
பணத்தை முதலீடு செய்தான்.
1) தினேஷ் வாங்கிய பங்குகளின் பெயர் மாத்; 2) ரூபா 2400 ஐ ஆண்டு வருமானமாகப் பெற 3) தினேஷ் ரூபா x ஐ முதலீடு செய்வதன் மூ
எளிய வடிவில் தருக. 4) ஆண்டு வருமானமாக ரூபா 4800/-ஐ பெற்ற
02. a) தீர்க்க x = xy
b)
O3.
2x+y=10
X
9cm பரப்பள 美 உருவில் த
(x +3)
1) உருவின் பரப்பளவை 2x+ 3x - 18 = 0 எனு 2) சமன்பாட்டை தீர்ப்பதன் மூலம் சரிவகத்தின்
8568.
சார்பு 3 - 2 + x (2 - x) இன் வரைபை வரை பூரணமற்ற அட்டவணை வருமாறு.
Χ -2 -1 O
y -6 ...... 2
a) 1) x2 -1 x 3 ஆக இருக்கும் போது சார் 2) இரு அச்சு வழியேயும் 10 சிறு பிரிவுக
L05glas.
b) உமது வரைபைப் பயன்படுத்தி
1) சமச்சீர் அச்சின் சமன்பாட்டை எழுதுக. 2) சார்பு நேரானதாக இருக்கும் x இன் பெற 3) 2 + x (2 - x) = -1.5 இன் மூலங்கை
--08 புதுயுகம்* ஒக்டோபர் - 30 - 2010 -- ୧୭
 

FIDIngolf வினாத்தாள் D.
A
s
ளை ரூபா 26 வீதம் வாங்குவதற்கு தினேஷ்
திரை பெறுமானம் யாது?
முதலீடு செய்ய வேண்டிய தொகை யாது? லம் பெறும் ஆண்டு வருமானம் p ஐ x சார்பில்
ார் எனின் அவரது முதலீட்டைக் காண்க.
வுள்ள சரிவகம் ஒன்றின் பக்க நீளங்கள் fiii li (66ii66öi.
லும் இருபடிச் சமன்பாட்டின் மூலம் காட்டுக. * பக்க நீளங்களை இரு தசம தானங்களுக்கு
வதற்கான x, y பெறுமானங்கள் கொண்ட
1 2 3. 4.
3. 2 ...... -6
பின் பெறுமானங்களைக் கணிக்க. ளை ஒரு அலகாகக் கொண்டு சார்பை வரைபு
மான வீச்சை எழுதுக. ா உமது வரையின் மூலம் பெறுக.

Page 30
04. a) படகொன்று A எனும் நிலையத்திலிரு தூரம் பிரயாணம் செய்து B எனும் நி திசைக்கோளில் 21km தூரம் பிரயாண
1) 1cm ஆல் 3m காட்டப்படும் வகையி
விபரங்களுக்கான அளவிடைப் படத் 2) அளவிடைப் படத்தில் AC இன் நீள 3) படகின் இடப்பெயர்ச்சித் தூரத்தைக்
b) A யில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ள
அடியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் பு த்தில் காண்கிறான்.
40" C 20m B A.
5 2 05, a) A = - 0 1)
2) -
3)
7 0 என்பது 2. 4 தாயம் B :
b) தந்தையின் தற்போதைய வயதானது வருடங்களினால் கூடியது. இன்னும் மகனின் வயதின் 3 மடங்காக இரு வயதைக் காண்க.
06) தென்னந் தோட்ட உரிமையாளர் ஒருவ பறித்த தேங்காய்களின் விபரங்களை பின்
வகுப்பாயி 38-48 47.55 | 58 (தேங்எண்.
மீடிறன் اي நாட்கள் 5 8 12
1) தோட்ட உரிமையாளர் எவ்வளவு கால 2) நாளொன்றில் பறித்த தேங்காய்களின் 3) குறித்த காலப்பகுதியில் தோட்ட
எண்ணிக்கையைக் காண்க. (விடைை 4) தேங்காய் ஒன்றின் விற்பனை விை தேங்காய் விற்பனை மூலம் தோட்ட உ

து வடக்கிலிருந்து 50 கிழக்குத் திசையில் 15km லையத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்து 140
செய்து C எனும் நிலையத்தை அடைந்தது.
ஸ் மேற்படி தை வரைக. த்தைக் காண்க
5ោះg.
15m உயரமான தூண் ஒன்றின் உச்சியை தூணின் ள்ளி B உள்ள சிறுவன் ஒருவன் 40 ஏற்றக் கோண
1) தூணின் அடியிலிருந்து 8 இற்குள்ள
துரத்தைக் காண்க.
2) சிறுவன் புள்ளி B இலிருந்து 20m fla3emឆ្នាំ ៨៩ ក្រុងៃនេះត្រូវ C ត្វា அடைகின்றான். C இலிருந்து தூணின் நுனியின் ஏற்றக் கோணத்தைக்
蕊翰蕊。
35fTu utib A {96öi 6ndsfi68)éF ti uETg5? 2 A தாயத்தை எழுதுக.
&+ 8 தாயம் ஆகும். ஐக் காண்க.
மகனின் வயதின் நான்கு மடங்கை விட இரண்டு 5 வருடங்களின் பின்னர் தந்தையின் வயதானது க்கும். தந்தையினதும் மகனினதும் தற்போதைய
ர் குறிப்பிட்ட காலப்பகுதியில் தோட்டத்திலிருந்து வருமாறு பதிந்து வைத்திருந்தார்.
$4 65-73 74-82 83-91 || 92-100
14 10 4.
ப்பகுதியில் இவ்விபரங்களை திரட்டினார்? அதிகூடிய எண்ணிக்கை யாதாக இருக்கலாம்.
உரிமையாளர் பறித்த தேங்காய்களின் இடை
முழு எண்ணில் தருக)
ரூபா 25/2 எனின் குறிப்பிட்ட காலப்பகுதியில் ரிமையாளர் பெற்ற வருமானம் யாது?
60 -- ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 31
பகுதி
ஐந்து வீணாக்களுக்கு மாத்திரம் விடை தருக.
07. a) p, զ, է, S, t, u, v ............... எனும் தொடரா f . . . . . . . . . ......... តិយ្យោ ១ឆ្នាسS ته }f-C شنسبت 9-63
1) இத்தொடர் எவ்வகைத் தொடர் எனக்
2)  ை2, u = 7 எனின், p இன் பெறுமா 3) 49 இத்தொடரில் எத்தனையாவது உறு 4) இத் தொடரின் முதல் 10 உறுப்புக்களி
b) இரண்டாம் உறுப்பு 3/2 ஆகவும் 5ம் உறு முதலுறுப்பு, பொதுவிகிதம் என்பவற்றைக்
O8.
உரு A ஆனது 2 ஆரையும் 2h உயரமும் உடைய ஆரை 1 உம் உயரம் h உம் உடைய செங்கூம்பு
1) A, B என்பவற்றின் கனவளவுகளுக்கிடையி: 2) ண 350m ஆகவும் h - 3cm ஆகவும் இருப்
6. 3) செவ்வுருளை ஒன்றையும் செங்கூம்பு ஒன்
(38#66prឆ្នា តាវ៉ៅ___g 616វិស៏ 38 4) மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி
09. 1) AB = 6cm, BC = 8cm. ABC= 90" ees66ři
2) A ABC யின் பரப்பளவிற்குச் சமனான பர
sigot pai35.
3) /50 cm நீளமுடைய கோட்டுத்துண்டமொ6 4) BCD ஐ Cல் தொட்டுக் கொண்டு D யினு
ஆரையை அளந்தெழுதுக.
10. உருவில் A, B, C, D என்பன பரிதிப் பு நீட்டப்பட்டCB.F இல் சந்திக்கின்றதுACB=4
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 

#51 மந்த தொடராகும்.
3.35.
னத்தைக் காண்க.
jungb2 ன் கூட்டுத்தொகையைக் காண்க
|ப்பு 12 ஆகவுமுடைய பெருக்கல் தொடரின்
&#ಣಿ&..
செவ்வுருளையாகும். உரு 8 ஆனது அடியின் ஆகும்.
லான விகிதத்தைக் காண்க. பின் திண்மங்கள் A, B என்பவற்றின் கனவளவு
றையும் உருக்கி வீண் விரயம் ஏற்படாதவாறு
ளத்தின் ஆரை () 36125 cm எனக் காட்டுக 3/612.5 இன் பெறுமானத்தைக் காண்க.
TT A ABC og Sj6ðotDä535. பளவுடைய இருசமபக்க முக்கோணி BCD ஐ
1றைப் பெயரிடுக. டாக செல்லும் வட்டத்தை அமைக்க, அதன்
ஸ்ளிகளாகும். நீட்டப்பட்ட தொடலி EA ஐ
உம் CDB=50 உம் ஆகும்.

Page 32
.
2.
40
發 0 B
1) ADB uss6ät GLROff6ālib ujffg?
2) obc ujedi பெறுமானம் யாது?
3) பக்கம் EF ற்கு சமநீளமுடைய பக்கமொ
4) CD8 இற்கு சமனான கோணமொன்றை
6f(gales.
5) AỀF = 90°+ EÂB GIGOTä காட்டுக.
2. cs6álsö 2AB = BE eg5lDirgi AB ÉLL வினாக்களுக்கு விடையளிக்க.
C
A. >书 B t) உருவில் தரப்பட்டுள்ள தரவுகளின்
6TCupg|35. 2) g}626öT8gib, ABCD ve ABEC 616öré 8 3) ADCE= % ABEC எனக் காட்டுக.
4) DR = % DE எனக் காட்டுக.
 

1) ADB இன் பெறுமானம் யாது?
2) வட்டம் தொடர்பாக AC இன் விசேட
Guti ugb?
3) BAF இன் பருமன் யாது?
4) AC இற்கு ஒத்த விகிதங்கள் இரண்டை
A எழுதுக.
உருவில் வட்டத்தின் மையம் 0 C உம் AB விட்டமுமாகும். நீட்டப்பட்ட AB, D யிற்கூடாக س
F. வரையப்பட்ட தொடலி என்பன
C இல் சந்திக்கின்றன. E யிற்
கூடாக வரையப்பட்ட தொடலி DC ஐ F இல் சந்திக்கின்றது.
ன்றைத் தருக. ப்பெயரிடுக. இங்கு பயன்படுத்தப்பட்ட தேற்றத்தை
பட்டுள்ளது. AB//DC, AEDC ஆகும். பின்வரும்
E
படி ABCD இணைகரமாவதற்கான தேற்றத்தை
ாட்டுக.
32 +ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 جتھے۔

Page 33
குறிக்கும் (திரும்பி நான்கு முக்கோணங்களைக் கொண்பா
10.6 g. 6). A A 15 ஆயிரம் குளங்களைக் கட்டி
என்ற சிறப்புக்குரியவன்
06. இரவில் bលប្រ 09 வீரன் எதிர் 11 தோழி (தல்ைகீழ்) 12 வனவிலங்கு ஒ
நிரப்பப்பட்ட படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் திகதி 30.11.2010
பெயர்
வகுப்பு
LaF606) வீட்டு முகவரி
தொலைபேசி இல:
#<"
வித்தியாரப்புதிர்போட்டி)
Editor, Puthuyugam, Express Newspapers (Cey) (Pvt) 12-1/1, St. Sebastian Mawathe, W.
புதிர்
i UpgsGoT
இரண்ட
மூன்றா
॥ Lror"LL 3j;
ప్రోగ్రా(డితా
3. எம்.ஆ காத்தா
4. இசட்
திருகே
--08 புதுயுகம் * அக்டோபர் - 30 - 2010 *@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BIp Cob,7
10 பேருக்கு 2cm կaյակցմ:
கு ஆறுதல் பரிசாக த்திற்குப் புதுயுகம் கை இலவசமாக ழங்கப்படும்.
புதிர்ப் போட்டி இல.4 இன் விடைகள் து வலம் - 1.மகாவம்சம், 4. வடு, 5. கலன், 7. மருதம், 9. ஆரை, 10 மேசை, 11. மீடிறன். து கீழ் - 1 மணிமேகலை 2. வசபன் 3 சரிவகம் 6. மீகாமன், 8. குருடி 9 ஆசை
போட்டி இல 34 இற்கான அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி
பெற்றோர்
ம் பரிசு : எம். சபி ஹசன்,
186, உக்ஹல்ல, அக்குறனை , கண்டி
ாம் பரிசு: த. அமுதா
மெதடிஸ் சிறுமியர் இல்லம், செங்கலடி
ம் பரிசு : எஸ். தர்ஷிகா, மே/பா உதவி தபால்
கந்தோர்,கொஹோவில்ல, கந்துற,
11ಿj@@Ta
ஆறுதல் பரிசைப் பெறுவோர் றுக்ஸானா, 5. யுஸ்ரா ஜிப்ரி, களப்பு. மாத்தறை.
பிய தர்ஷன், 6. எச்.எஸ்.எம். பாரிஸ், 1ணமலை, கல்முனைக்குடி - 14.
எப்கிப்னா 7. டிலேந்தினி மேகலிங்கம், ன்குடி - 05 மட்டக்களப்பு.
குறிப்பு - வெற்றியாளர்க ளுக்குரிய புதுயுகம் சந்தாட் பிரதிகள் விரைவில் அனுப்பி 606555 LUGBOLD.
பான் முகமட் 600s).306).

Page 34
PU THU HUIG AM
The leaders of our country have pledged to make Sri Lanka a wonderland in Asia. If we mobilize the masses, particularly our younger generation we can achieve this goal. Sri Lanka has a very high literacy rate. Ninty two percent (92%) of girls and boys whether they live in cities or villages are able to read and write. Being literate means, simply to be able to read and write. Two important programmes for the people especially for the students were celebrated recently. One is the world literacy day and the other is the world reading commemoration.
The world literacy day was celebrated last month. September 8th was the World Literacy Day. This month October is declared by U.N.O. as World Reading Month. These both aspects are interlinked and inter dependent. It must be the prime task of students to read good books, which can enrich their knowledge and behaviours. The younger generation are increasingly more literate than the older generation. The recent survey conducted among young people between the ages of 15-24 illustrate this tendency. The literacy rate among this age group is 96%. But they lack in reading habits. It is the responsibility of the teachers and parents to induce the students to read valuable books.
They should act as a catalyst to the student community. The new achievements in scientific arenas and globalization have brought the world into the palms of mankind. We have to welcome the positive effects of these achieve
 
 

A N| ASS|E
ments. But on the otherhand there are negative impacts too. Students are addicted to computer games and TV mega serials. These have ruined the reading habits of students, especially the younger generation.
There is proverb in English. "Reading maketh a full man" (Franci's Bacon 1561 - 1626 English philosopher and author). Our forefathers understood this theme and encouraged the boys and girls to read books that depict values, principles and courtesy. These were all well entrenched as part of our lifestyle in those good old days. Today all these have disintegrated and aggressive behaviours have become an integral part of our lives. Lack of values are prevalent from top to bottom. We must take necessary actions to cultivate reading habits among students. This is the responsibility of teachers and parents.
"That is good book which is opened with expectation, and closed with delight and profit" Amos Bronson Alcoft (1799 - 1888), American educator and philosopher.
"Everthing I want to know is in the books. My best friend is the man who gives me a book which I did read" Abraham Lincoln (1809 - 1865), American president.
' A house without books is like a room without windows. No man has a right to bring up his children without surrounding them with books... Children learn to read being in the presence of books." Heinrich Mann (1871 - 1950), German authour.
Thanks. See you again
-Editor

Page 35
Continued From 5th issue
ER OD AV SODDODD
The Welfare of our children sho
* Help your kids solve moral dilemmas and under - stand other people's actions by playing learning games: Choose a problem and then have each member of the family provide a solution. (For instance, you saw a classmate cheat on a test. What do you do?)
覽麗釁暫|
* Health: In addition to having regular family medical checkups, including immunizations and dental exams, talk with your children about their bodily functions and what they need to grow.
* Teach your children about nutrition by providing well-balanced meals and, if recommended by your physician, giving vitamin supplements.
* be sure your children exercise every day. Activities that promote lit ness include biking, skating, Swimming, dancing, Walking, running.
* Engage in a physical activity as a family - bike ride together, take after dinner walks, play tennis, go swimming several times a week.
* Look out for extra curricular Overload and / or academic pressure. Don't over Schedule kids after School or on Weekends.
--O8 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +
 

>UNSETISR
uld always be our first concern
* Watch for signs of stress - irritability, changing sleep patterns, fingernail biting, stomachaches, head aches, short attention spans.
* At School: Visit the school and get to know your children's teachers and principal. Clue the teacher in to any big
changes in your family - new sibling, death of pet, pending move - that could affect Schoolwork.
* Find out from teachers what your children will be learning during the school year, so you know what to expect.
* Find a way to volunteer you time - either during the day, at night or on weekends. Serve on School committees, if possible.
* Know what is in your children's School records. Ask for clarifications; Voice concerns.
* Help organize special school nights' — for mothers, fathers, grand parentS.
- M.J.M.
Continue On Next issue
65

Page 36
ES SE THE SI
ENGIS GRAAD Supplementa FRSSSUE OF
“The roots of education are b
Read the following passage on "viruses
Viruses, unlike other organisms are not made of c. needed to live on their own. A typical virus has two of protein. The nucleic acid contains the genes or 'ir will reproduce and develop. All other organisms lar DNA or RNA The virus has only one type of nucleis Virus is not a complete organism by itself. It enters : reproduce. viruses can attack and cause disease in h They may enter the body through breathing, cuts, in cold, other viral diseases in humans include chicken (Acquired, Immune Deficiency Syndrome) etc. The because it stops the functions of the body's immun
Since the discovery of electron microscope in the ies about the virus, its growth, structure and the chal M.Stanley, an American Biochemist, was able to se growing. He was able to see the virus under an optic in the discovery of virus was Louis Pasture.
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 + зе
 
 

OWARDS
CCESS
10 (G.C.E O/L)
W. Resource - 8
HE THIRD TERM
itter but the fruit is sweet”
-Aristotle
'' and answer the questions given below.
alls. Therefore, they lack some of the substances basic parts, a core of nucleic acid and an outer coat struction, Which will determine how the organism ger than the virus, have two types of nucleic acid, acid either DNA or RNA never both. Hence the another living cell and uses its material to live and lman beings, animals, plants and even bacteria. sect bites and other means. Besides, the common pox, mumps, rabies, polio, hepatitis, AIDS Aids causing virus is particularly dangerous system, the body's ability to fight diseases.
1930's Virologists, have understand several mysterges it can cause in living things. In 1935 Wendall parate the virus from the plant cell in which it was al microscope, for the first time. The first scientist

Page 37
1. Say true or false for the
i. Viruses have two nucleic acid, DNA and RNA
ii. A Biologist was able to separate the virus from iii. The electron microscope was discovered in the iv. Viruses cannot attack and cause diseases in hun
2. Name some viral diseases mentioned in the pass
Test 2
Select the most suitable adjectives fron
One is done for you
1 Bacterial............Infections
.................Change
... industry ............ lands
shows ................ life ............... trends
............... Vehicles - - - - - - - - - - - ........... Development 0............................... Security 1.......... ... range
Test 3 Spelling Checking
Fill in the dashes with missing letters (
1. Prev- - - Sly 2. Im– – – Sely - 3.gr———ly 4. Spec — — —ly 5. Soc ---y 6. Ma ---y 7.Mo ---y 8. Diff--- intly 9. resid — — — — — — — — ial 10. Immedi — — — ly
Test 4
Choose a suitable word to suit the
1. The President Stated that it was ...... seeking th
a.Worthy b. worth c. worth while
II. He expressed his .......... to all interact clubs p
a. gratitude b. grateful c.great
III . They discussed matters ....... the School devel
a. concern b. Concerning c. oncerned
IV. You are ......... to students like us.
a. Inspiration b. inspired c. inspiring

ollowing statements
he plant cell. 1935’s an beings and animals.
(10 Marks)
the text? Why it most dangerous? - - - - - ཟ ༠ ༤ ༤ ༤ ༤ ༠ ༠ ཟ ༤ ཟ ཟ ༤ ༤ ༤ ཐ༤ ༧ ༤ ༈ ། (4x5=20 Marks)
the box
a. Super Sonic b. Engineless c. Massive d. Large e. Tremendous fModern g. Human h. Fashion i.Many j. Garment k. Better
3 letters)
(10 Marks)
blank and fill in the blanks.
e assistance of the minister.
resent for their interest in this regard
opment
--ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 38
V. Airplanes provide the ....... mode of travel
a fastb. faster c. fastest
Test 5
Fill in the diagram given bel
There are three kings of transportation; land, wate cles-specially cars, buses, trucks, vans, motorbike ered. Water transport is a very old means of transp boats are engine powered. There are ships and pas travelers across continents and oceans. Air transpo which have so much of power, travel faster than st means of air transportations are aero planes, jets,
Means 1. Horses 2
Test-6
Relative pron
Use which, who, whom, whose, that suitably 1. Rio who has become a leader, is my friend.
2. Karthik............. you met yesterday, is my O\
3. Mohamed ............... brother is a principle w
4. The king ordered.................... the thinker sh
5. kais was a great..................... dreams were
6. I have a little shadow................... goes in an
Test 7
Prepositional p
Use any of these prepositional phrases Because of In order to/in spite of as a
1. I couldn't study .................. the disturbance 2.................. maintain the discipline we had te 3. I didn't get the job .................. having all the
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
ତନ୍ଦ୍ର
 
 
 

(2y《5=10)
w by reading the following passage
(20 Marks) and air. For land transportation; we use wheeled vehis, lorries and trains. All these vehicles are engine powort People transported logs on water. Now ships and sanger ships. Today jet airplanes, carry millions of rtation solely on engine power. Super-Sonic jet planes und, Airplanes provide the fastest mode of travel. The elicopters Gliders, balloons etc.
Sportation
of Transport
1. Aeroplane
Oums & relative clauses
and fill in the blanks (one is done for you)
Vin brOther.
ent abroad
ould be killed.
aded
| Out With me (2x5=10 Marks)
hrases
ive below and fill in the blanks esult of
at home be very strict with the student. necessary qualifications

Page 39
4. We didn't go out..................... the heavy rain. 5............... modern science and technology, there
Test 8
Extracting facts to wri
Write 10 sentences on "The transportatio 1. In the past.................. 2. Next they .................. 3.These inventions........... 4. All the modern vehicles................. 5. Water transportations is................. 6. But today..................... 7. Air transportations depend................... 8. Airplanes provide................................... 6.So many billions are spent on .............. 10.Today SuperSonic jet planes ..........................
GRADE-10 ENGLISH LANG Test 1.
1. in January 1876 2. Mabel's father. Gardiner Hubbard 3.He is who had developed invisible speech 4.A method of speaking with deaf 5.a. False b. True c. Falsed. True
Test 2 a- 6, 5, 4, 11, 10, 9, 8, 7, 1, 2, 3, -k (a-k)
Test -3 1...ea 2...ea 3.ec 4.id 5. is 6.us
Test-4 1. Discovered 2. entertainment 3, brought 4. c
Test -5 1. Modern 2. Common 3. First 4. Bacterial 5.F 8. New 9. Logical 10. Failing / Failed
Test -6 - (a-1) (b-5), (c-2), (d-7) (e-3), (f-4) (g-9), (h-10), (
Test -7 1. From 2. With 3...in 4 of 5.into
Test- 8
1. We will be blamed by everyone 2. The majority of the present Government will no 3. Those who are not in the straight path will not b 4. Their community will not be brought up by the 5.The disbelievers will be fought by her.
 

has been a massive development in transportation
(2x5=10)
te essays
then and now" (Complete the Sentences)
(10 Marks)
UAGE 7th ISSUE ANSWER
(20 Marks)
(10 Marks)
7.hn 8.io 9.ia 10...ea
(10 marks)
levelop 5. invented (10 Marks)
'owerful 6. Medicinal 7.comfortable
(10 Marks)
-11), (J-8), (k-6) (10 Marks)
( 10 Marks)
t be lost/ will be not lost e supported by us. past pupils now.
(20 Marks)
(39) --ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் O8 +

Page 40
ES SE
Supplementa FIRST ISSUE OF
Test - 1
Read the following paragraphs
Sports and games are enjoyable ways to learn m promote friendship and fairness. They teach the imp the skills necessary to ensure that children develop it ple to meet the challenges they will face and to take
If a country can produce sports stars or cricketers, country, in the past women were not allowed to con they did not have the strength to do so. Now women such as running and Swimming.
The United Nations General Assembly (UNGA) h health, education, development and peace and hence Physical Education. A healthy nation is necessary fo
01. How sports and games could help one's life ti
02. How sports stars could contribute to the econ
country?
 

P TOWARDS
CCESS
- 11. (С. С. Е. ОД )
y Resource - 8
HET HERD TERM
and answer questions given below
(20 Marks) oral values and lessons that will last a lifetime. They ortance of teamwork and discipline. In fact, these are to responsible citizens. They help prepare young peoleadership roles. they will earn foreign exchange and bring fame to the npete in races over 800 meters as it was believed that have proved that they can compete with men, in sports
as explained the role of sports as a means to promote declared 2005 as the International Year for Sports and r the development of a country.
(12 Marks)

Page 41
List out the impacts of sports and games a) They promote.
b) They 靶” c) Children developinto" d) They is prepare young"
Test-2
Read this poem and answer the questions given
The Way through
They shut the road throug Seventy years a Weather andrain have und And now you would ne There was once a road thro Before they Planted t is underneath the coppice and heath
Only the keepers where the ring-do ld the badgers roll
ea road throu
fa summer evenin.
air cools on the here the otter whistles ey fear not men in the woods, be
You will hear the beat of a
old lost road through the woods
through the woo
5. Choose a line which shows that nature has now
Where the road used to be"?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

................... (8 Marks)
ays, “weather and rain have undone it again?”
(line-3)
(15 Marks)
30 +ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 +

Page 42
Word Bank Anemones-W00dland flowers Broods-sits Coppice-Small wood Solitude - Lonely atmosphere
Test 3
Fill in the missing letters and
1. Chall n e
2.atim sph re
3. Cent gr de
4.em s ion
5.pr d cted
6. Conf rm d
7.int rf rence 8.ava lab lity 9. in g ral
10.S rr unding
Enrich your vocab
Test 4 Ch00se the best ,
1. We can buy appliances that use less energy.
a devices b. things c. appl
2. I am sure they took an initiative to form this
a last step b. first step - c. endi
3. They can pay in Small affordable installment a... be unable to buy b. be able to buy & have
4. Livestock farming makes inefficient use of lin a.. uneducated b. talented C, nOt €
5. Methane emitting livestock contribute massi a largely b. Smaller c. thick
Test -5 Learn grammar while reading - correct the under
1.There are page designer to do this task 2.Now you are gone to read his speech
3. It orbit the earth at a fixed distance 4.Why are they move very fast? 5. Have you look up at the sky on the cloudless cl
Test - 6
Change the form of v. 1. Dish antennas are used to ................... betwe
2. Arthur- C Clark made a very .................... sta 3. A library is a place where a.............. of book 4. He has............... his whole life for the impro
5. To win the competition we must have some ... Test - 7 If type 1-Possible/Probable
Eg: If I study hard I Will pass the exam
Conditional clause Sub-ordinate clause ofre
+08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 + 4.

enrich your vocabulary & spelling
(10 Marks)
ulary
answer for the words underlined
icantS
Brigade. ng
S. -
no money.
nited resources.
fficient
vely to the 'greenhouse effect and global warming ly (10 Marks)
ined words and write it in the relevant cage provided.
O
ear night. O
(10 Marks)
erb given within brackets
en a satellite and a communication centre.
(Communicate)
ement about making communication possible (fame)
is reading or study is kept (collect)
vement of ICT in this small island (dedicate)
ideas (innovate), (10 Marks)
Sults

Page 43
Match A with B the Clauses an
Test- 8
Convert the following sente
1. Children play computer games......... S SSL C LL LLSL L LSL LS L S LSL LSL S S LSL S S SLS S S S S S 2. The peon rang the School bell............................... 3. We shall forget them.......................... a solo 4. I like Shakspeare's novels.................ess so a . . . . . . . . . . . . в а 5. She speaks English fluently.......................
GRADE-11 ENGLISH LANG
Test -01 1.Computer Controlled. Car, dusting& Ironingauton in the sitting room etc.
2. Using the Video phone in the living room would lo guest wearing for the party before the arrive.
3.1- electronics
2- telecommunications
4.Televisions, fax machines, computers, hand phon
5. Used to access and transmit information.
Test-02 1. commercial 2. global 3. technical / 5. modern 6.electronic 7. transm
10, large, larger, largest
Test -03 1. in a 2. ort 3. Olu 4. omi 5.ain (
Test -04 5, 4, 3, 2, 1, 10, 9, 7, 6, 8
 
 
 

d make Meaningful Sentences
(10 Marks)
nces into passive voice form
(3X5=15 Marks)
UAGE 7th ISSUE ANSWER
natically, using video phones can see what happens
veto see what his guest would love to see what his
es Satellites etc.
(20 Marks)
technological 4. Stored
itted 8. Sensitive 9. fax
(10 Marks)
5.inu 7.oun 8.ipt 9.ine 10.Ose
(10 Marks)
(10 Marks)
43 --ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 +

Page 44
Test -05 1, 2, 8, 6, 4, 9, 10, 3, 7, 10
Test -0.6
Electronic Media
Rupavahini Yahoo.com
Radio Internet
Shakthi Fm Television
Hiru FM.
Test -07
Famous
Foes
Fightings
Final Spot
Chance
Test -08
Verbs OUÍS adjectives
done peacock enigmatic
covered fortune frozen
guard Sand powerful
spade safelly distant
exist media easier
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 

(10 Marks)
Print Media
Books Sunday times Magazines Newspaper Oliver Twist Junior Star
(Any 10 Correct 10 Marks)
(10 Marks)
adverbS
originally
slowly
secretly
freely
always
(20 Marks)
རྗོད།
st Teachers waste their time asking questions which are ded to discover what a pupil s not know whereas the true it of questioning has for its rpose to discover what the upil knows or is capable of
knowing."
-- Albert Einstein )

Page 45
புதுப்புகம் கல்விக்கூட சஞ்சிகைக்குரிய கல்விசார் ஆலோசனைக் குழு
(எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பங்கோரலூடாகத் தெரிவு செய்யப்பட்ட
கற்றல் வழிகாட்டலுக்குரிய முதலாவது குழு அங்கத்தவர்க
பெயர்: ஜனாப்யூஎல் எம்யவிர் A கல்வித்தகைமை பேராதனைப் பல்கலைக்கழகக் கை அனுபவம் வகித்த பதவிகள் வரலாற்றுப் பாட்ஆ
திணைக்களத்தின் 1891 ஆம் வகுப்புக்களுக்குரிய
பெயர்:செல்வராசா மரியசிங்கம் கல்வித்தகைமை:துறைசார்டிப்ளோமா கற்கைநெறிகள் இதழியல் டிப்ே tடிப்ளோமா
அனுபவம்/வகித்த பதவிகள் கணித வளவாளர்தரம் 91011 வகுப்பு வருடங்கள் கணிதம் கற்பித்தல் அனுபவம் தற்போது கணிதம் ஆண்டு 6 11 வரையிலான வகுப்புக்களில் விசேட கிழக்கிலங்கை இணைப்பாளர்
பெயர் அரியரெட்ணம் றுக்ஷன் எமில்ரைன் கல்வித் தகைமை க பொத (உத) விஞ்ஞானப்
ஆசிரியர் ܬܐ . தற்போது தி/நிலாவெளி தமிழ் மகாவித்தியாலய பிராந்தியத்தில் பிரபல்யம் பெற்றவிஞ்ஞ் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க.பொ.த சாத
|பெயர்: ஜனாப்எஸ் ஐ எம் சித்தீக்
கல்வித்தகைமை:தேசிய ஆங்கில டிப்ளோமாச் சான்றிதழ் (பயிற்றப்பம்
கழகப்பட்டதாரிமுதுமாணி (மொழியியல்) தற்போது:10வருடங்களாக ஆங்கில ஆசிரியர் கொ/ஹமீத் அல்"ஹ பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க.பொ.த சாத ஆங்கிலம்
|பெயர் ஜனாப் எம் எல். லியாஸ்தீன்
கல்வித்தகைமை கணிதம் விசேட பயிற்சி பெற்றவர் அனுபவம் வகித்த பதவிகள் 21 வருடங்கள் கணித வளவாளர்,தேசிய கல்வி நிறுவகத்தின் கீழ் கற்றல் ၈။[{ வருடங்கள் பணியாற்றியுள்ளார்.தற்போது:ஹகஸ்த பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு: க.பொ தசரத பரீ
பெயர் திரு. கே. எஸ்கோபாலபிள்ளை கல்வித் தகைமை கலைப்பட்டதாரி கல்வி டிப்ளோமா அனுபவம் / வகித்த பதவிகள் வரலாற்றுப் பாட ஆசிரியர்அதிபர் வ பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு சுமார் 5 வருடங்கள் தற்போது: இலங்கை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் மு.
லாற்று நூல்களும் எழுதுகின்றார்.
பெயர்: முருகேசு செந்தில் வதனி கல்வித் தகைமை விஞ்ஞானப் பட்டதாரி கல்வி டிப்ளே ணிைப் பட்டதாரி. அனுபவம் / வகித்த பதவிகள் விரிவுரையாளர் தேசிய யர் அனுபவம் 15 வருடங்கள் தற்போது பேராதனை இந்துக் கல்லூரியில் விஞ்ஞான அ இரண்டாம் வகுப்பைச் சேர்ந்தவர்
-08 புதுயுகம் ஒக்டோபர்- 30 - 2010 +
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீதியில் க.பொ.த சாத வகுப்பிற்கு வரலாற்றுப் பாடம் போதிக்கின்
1ளாமாமனித உரிமை சமாதானக் கற்கைநெறி
$களுக்குரிய கணிதவியல் நூலாசிரியர் 16
போதனை நிபுணத்துவம் புதுயுகம் சஞ்சிகைக்குரிய
பிரிவு கற்பித்தலில் தேசிய டிப்ளோம் பயிற்றப்பட்ட விஞ்ஞான
த்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணி புரிகின்றார் கிழக்குப் நான ஆசிரியர் 翼
ரீட்சை
பஅங்கில ஆசிரியர்) கொழும்பு பல்கலைக்
செயினி தேசிய பாடசாலையில் பணியாற்றுகிறார்.
ம் கற்பித்தல் அனுபவம் கணித றிகாட்டிற்போதனாசிரியராகவும் பல லாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலைக்கணித ஆசிரியர் Nöö) är
லாற்றுப் பாடத்துக்குரிய பாடநூல்கள் எழுதியுள்ளமை
ழ நேரம் வரலாற்றுப் பாடத்தைப் போதிப்பதுடன் GJITJI
ாமா தேசிய விஞ்ஞான கற்பித்தல் டிப்ளோமா, விஞ்ஞான முதுமா
கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக்கழக ஆசிரிய ஆலோசகர், ஆசிரி
ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் இலங்கை அதிபர் சேவையில்
(5.

Page 46
O
கடந்த இதழின் தொடர்ச்சி.
சாய்தளம்
W
1. சாய்வாக வைக்கப்பட்ட பலகை அல்லது ஏன
கொள்ளப்படும். 2. இங்கு புவியீர்ப்பிற்கு எதிராக நேராக வேலை
இலகுவாக வேலை செய்ய முடிகிறது. 3. சாய்தளம் உராய்வற்றதெனின் பொறிமுறை ந
சமனாகும். 4. சாய்தளத்தின் சாய்வு குறைய வேண்டும் அல்
oല്ല്
5M 3M
750 N.
01) சாய்தளம் உராய்வற்றதெனின் எத்தனத்தின் 02) சாய்தளத்தின் திறன் 60% எனின் தேவைப்ப
அமுக்கம்
பயிற்சி :-
1. ஓரலகு பரப்பின் மீது செங்குத்தாக தாக்கும் 6 2. எனவே அமுக்கம் விசையிலும் பரப்பிலும் தா
କ୍ଷୌଣos: பரப்பு
அமுக்கம் =
3. அமுக்கத்தின் அலகு = Nm-l அல்லது (பஸ் 4 அன்றாட வாழ்வில் நாம் அமுக்கத்தைக் கூட் உள்ளது.
5. அமுக்கத்தைக் கூட்ட வேண்டிய சில சந்தர்ப்
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 

E- எத்தனம்
X- எத்தனம் அசைந்த தூரம்.
Y- சுமை அசைந்த தூரம்.
ரி,மாடிப்படி என்பன சாய்தளமாகக்
செய்யாமல் சாய்வாகச் செல்வதால்
யமும் வேக விகிதமும் பருமனில்
லது நீளம் அதிகரிக்க வேண்டும்.
இழிவுப் பெறுமதி யாது?
படும் எத்தனம் எவ்வளவு?
விசை அமுக்கமாகும். ங்கியுள்ளது.
siteo) Pa ட வேண்டியோ அல்லது குறைக்க வேண்டியோ
பங்கள்:-
46

Page 47
1. சுவரில் ஆணி அடிக்கும் போது. 2. கத்தியால் பொருட்களை வெட்டும் போது, 3. அம்புகளின் முனை கூராக்கப்படும் போது.
6. அமுக்கத்தைக் குறைக்க வேண்டிய சில சந்தர் 1. கட்டிடங்கள் அமைக்கும் போது அத்திபாரம் 2. நெல் விதைக்கும் போது பலகைகளின் மேல் 3. மிதிவெடி அகற்றுவோர் அடி பருத்த சப்பாத் 4. புத்தகப்பையின் பட்டி அகலமாக அமைக்கப் 7. அமுக்கத்தைக் கூட்ட பொதுவில் பரப்பளவு கு 8. அமுக்கத்தைக் குறைக்க பொதுவில் பரப்பளவு 9. திண்மம், திரவம், வாயுக்கள் என்பன அமுக்கத்
திரவ அமுக்கம் 1. திரவ அமுக்கம் பின்வரும் இயல்புகளைக் கொ
1) ஆழம் கூடக் கூட அமுக்கம் கூடும். 2) திரவ அமுக்கம் எல்லாத் திசைகளிலும் தா 3) திரவத்தின் குறித்த மட்டத்தில் திரவ அமு 4) திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும் போது அ
2. ஆழம் கூடும் போது அமுக்கம் கூடுவதால் தா6
அகலமாக அமைக்கப்படுகின்றன.
3. திரவ அமுக்கத்தைப் பயன்படுத்தி திரவ யாக்கு
4. திரவ அமுக்கத்திற்குரிய கோவை :-
P = hpg h- திரவ ஆழம் (செங்குத் P- திரவ அடர்த்தி, g- ஈர்
திரவ அமுக்கத்திற்குரி
அடர்த்தி
திணிவு
விசை ଧୌଣ03;
அமுக்கம்
பரப்பு அமுக்கம்
அமுக்கம்

கத்தியை தீட்டும் போது.
பங்கள் :- சுவரை விட அகலமாக அமைக்கப்படுகின்றது.
நின்று விதைக்கப்படுகின்றது. துக்களை அணிவர்.
Li(Dub. -
றைக்கப்படுகின்றது.
கூட்டப்படுகின்றது. தை ஏற்படுத்தக் கூடியன.
ண்டது.
க்கும்.
š5b 5:Lo6öT.
அமுக்கமும் அதிகரிக்கும்.
ன் குளத்தின் அணைக்கட்டுக்கள் அடியில்
ந இயங்குகின்றது.
தாழம்) ப்பு ஆர்முடுகல்
ய சமன்பாடு பெறல்
திணிவு
கனவளவு
அடர்த்தி X கனவளவு px A X h
hpA X g hpg X A
66ਲ
பரப்பு
A. = hpg x A
A. b = hpg (இதுவே திரவ அமுக்க சமன்பாடு ஆகும்)
() +ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 48
பாத்திரம்
புனல்
மென்சவ்வு வ
露箭轉
திரவ அமுக்கத்தின் இயல்
இப் பரிசோதனை அமைப்பை ஏற்படுத்தி பின்
களைக் குறித்தல்.
செய்முறை
@!@lé
1. புனலை நீரின் கீழ் நோக்கிக்
திரவ மட்ட
கொண்டு செல்லல் அதிகரிக்கு
2.புனலை XYZ இல் திரவ மட்ட வைத்தல் மாறாதிருச்
3. பாத்திரத்தினுள் வேறு திரவ மட் திரவங்களை ஊற்றி புனலை மாறுபடும் றது. ஒரு மட்டத்தில் வைத்து அவதானித்தல்
4. புனலை வெவ்வேறு திரவ மட் திசைகளில் திருப்பி மாறுபடும் அவதானித்தல்.
வளியமுக்கம்
1. வளியின் நிறை காரணமாக வளியினால் கெ
வளியமுக்கமாகும்.
2. புவி மேற்பரப்பிலேயே வளிமண்டல அமுக் 3. கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்லச் ெ
குறைவடையும்.
4. வளிமண்டல அமுக்கம் தொடர்பாக பரிசோ
Count Magdeburg e6). Tři.
5. வளிமண்டல அமுக்கத்தின் பெறுமதி கடல் 6. வளிமண்டல அமுக்கத்தை அளக்க பாரமான 7. பொதுவில் இரசப்பாரமானி , திரவமில் பாரப
+08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +
 

புகளைப் பரிசோதித்தல்
གེ། ཁ་སྐམ་ குழாய்
eeeeeeeeeeeeeeeeeeeeeeeee> U குழாய்
s
}திரவ மட்ட வித்தியாசம்
திரவம் ܥܡܗ
ごン
வரும் செய்முறைகளைச் செய்து அவதானிப்புக்
ானம் - (plg_6)
வித்தியாசம் அமுக்கம் அதிகரிக்கிறது. கும்.
வித்தியாசம்
$(୬ it). அமுக்கம் மாறவில்லை.
ட வித்தியாசம்
) அமுக்கம் மாறுபடுகின்றது.
ட வித்தியாசம் திரவ அமுக்கம் எல்லாத் ) திசைகளிலும் தாக்கும்.
ாடுக்கப்படுகின்ற அமுக்கம்
கம் அதிகமாகக் காணப்படும். சல்ல வளிமண்டல அமுக்கம்
னையை முதலில் செய்து காட்டியவர்
மட்டத்தில் ஏறத்தாழ 100 000 Pa ஆகும்.
பயன்படுகின்றது. ானி என்பன பயன்படுகின்றன.
48

Page 49
இரசப்பாரமானி
- வெற்றிடம்
வளிமண்டல அமுக்கத்தின்
வளிமண்டல அமுக்
இரசம்,
1. இரச நிரலின் உயரமே வளிமண்டல அமுக்கம 2. இரச நிரலின் உயரம் மில்லிலீற்றர் இல் குறிப்பி 3. XY எனும் புள்ளிகளில் நிலவும் அமுக்கம் வளி 4. இரசம் கொண்ட குழாயை சரிக்கும் போது குழ
அமுக்கத்திற்குச் சமனாகும் வரை உயரும். 5. மேலும் வளிமண்டல அமுக்கம் மில்லி பார் எ 6. 1013 மில்லி பார் அல்லது 1,103 பார் அல்லது
வளிமண்டல அமுக்கத்தின் பெறுமதியாகும். 7. வளிமண்டல அமுக்கத்தைக் கொண்டு வளிம
திரவங்களின் மேலுதைப்பு
* திரவங்கள் தமக்குள் அமிழும் பொருட்கள் மீது
மேலுதைப்பு எனப்படும்.
* மேலுதைப்பு திரவங்களின் அடர்த்தி, பொருளி
தங்கியுள்ளது.
ஒழுங்கற்ற பொருளின் கனவளவு துணிதல்
* ஒழுங்கான வடிவமுடைய பொருட்களுக்கு க3
சமன்பாடுகள் மூலம் காண முடியும்.
* எனினும், ஒழுங்கற்ற பொருட்களின் கனவளவு
வேண்டியுள்ளது.
உதாரணமாக கல்லின் கனவளவு துணிதல்:-
 
 
 
 
 

ALig3ILDg59, (760 mm Hg)
bib.
ாகக் கொள்ளப்படும். டப்படும். அதாவது 760 mmHg. மண்டல அமுக்கமாகும். யினுள் இரச மட்டம் வளிமண்டல
னும் அலகிலும் அளவிடப்படும். 09 Pa என்பனவும் கடல் மட்டத்தில்
ண்டல மாற்றங்கள் எதிர்வு கூறப்படுகின்றன.
ஓர் எதிர் விசையைக் கொடுக்கும். இவ்விசை
ன் கனவளவு போன்ற காரணிகளில்
னவளவு அப்பொருட்களின் வடிவத்திற்கேற்ப
பு யுரேக்காக் கிண்ணத்தின் மூலம் துணிய
ல்
யுரேக்காக் கிண்ணம்
அளவுச் சாடி வெளியேறிய நீர்
-- ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் O8 +

Page 50
போடப்பட்ட பொருளின் கனவு
நீரின் மேலு
வளியில் நிறுத்தல். (உண்மை நிறை)
356)
(plq6) 2 :- நிறை நட்டம் = உண்மை நி
முடிவு 3 :- நிறை நட்டம் =வெளியேறி
முடிவு 4 :- நிறை நட்டம் =மேலுதைப்ட
முடிவு 5 :- நிறை நட்டம் = மேலுதைப்
திணிவு நிறை
அடர்த்தி = -
3560T6)16Π6).
பயிற்சிகள்:
1. அலுமினியக் குற்றியின் அடர்த்தி 2700K முற்றாக அமிழ்த்தினால் குற்றியின் தோற் 2. 6kg திணிவுள்ள பொருள் நீரில் முற்றாக
ஏற்பட்டது. போடப்பட்ட பொருளின் அட 3. 6kg திணிவுடைய 0.02 m கனவளவுடை
பொருளின் தோற்ற நிறை யாது?
g="@gsr
1.கப்பிகளினால் கிடைக்கும் பிரதான அனுச
கொண்டு வரப்படுதலாகும். 2. இதனால் வேலை செய்வது இலகுவாகிற 3. தனிக்கப்பியில் வேகவிகிதம் ஒன்றாகும்.
தூரத்திற்கு சுமையும் அசையும். 4. கப்பித் தொகுதியில் வேக விகிதம் 4 ஆகு எத்தனம் நான்கு பங்கு உயர வேண்டும்.
--O8 uguaith a sgë, Çu IUft - 3O - 2O1O --
 
 

|ளவு = வெளியேறிய நீரின் கனவளவு
தைப்பை துணிதல்
நீரில் இட்டு நிறுத்தல். (தோற்ற நிறை)
நியூட்டன் தராசு
அளவுச் சாடி வெளியேறிய நீர்
றை - தோற்ற நிறை ப நீரின் நிறை
பு = வெளியேறிய நீரின் நிறை
= திணிவு X 10
m 0.01 m கனவளவுடைய குற்றியை நீரினுள்
ற நிறை யாது? அமிழ்த்தப்படும் போது 1Kg திணிவில் நட்டம்
டர்த்தி யாது? ய பொருள் நீரில் முற்றாக அமிழ்த்தப்பட்டால்
வலம் எத்தனத்தின் திசை புவியீர்ப்பு சார்பாகக்
5. காரணம் எத்தனம் அசைந்த தூரத்திற்குச் சமனான
ம். காரணம் இங்கு சுமை ஒரு பங்கு உயரும் போது
60

Page 51
O5) இதழ் 6 இல் இடம்பெற்ற O5
வினா இலக்கம் 1
1. வேர்களில் ஏராளமான வேர்மயிர்கள் காணப் 2. வேர்மயிர்க் கலங்கள் மிகவும் மெல்லியவை. 3. இவை மண்ணுடன் நன்கு தொடுகையில் இ
வினா இலக்கம் 2 வேர்மயிர்-அ- வேரின் மேற்றோல்கலம்->மே தண்டின் காழ்-அ-இலைக்காம்பின் காழ்->இ
ஆ) வினா இலக்கம் 1 தாவரத்தின் தரைக்கு மேலான பகுதிகளில் இரு ஆவியாக வெளியேறும் செயற்பாடு ஆவியுயிர்ப்பு (தரைக்கு மேலான பகுதி என்றும், நீர் ஆ வேண்டும்.)
வினா இலக்கம் 2 1. தாவரத்தின் பகுதிகள் குளிர்ச்சியாக வைத்திரு அதற்குத் தேவைப்படும் வெப்பம் தாவரத்தில் 2. தாவரத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்படும் 3. ஆவியுயிர்ப்பால் ஆவியுயிர்ப்பு இழுவிசை கின்
உதவுகின்றது. 4. நீர் இழக்கப்படுவதால் சுவையான பழம் கிடை
வித்துப்பரம்பல் நடைபெற முடிகின்றது.
வினா இலக்கம் 3
பிணைவு விசை, ஒட்டற்பண்பு விசை, 6ே
இ) - வினா இலக்கம் 1
1. நீருள் வைத்து வெட்டி இணைக்க வேண்டும். 2. வளிக்குமிழ் காழினுள் செல்லாதவாறு தக்கை
வினா இலக்கம் 2
மயிர்த்துளைக்குழாய் ஒரு தடவை மேலே
வினா இலக்கம் 3
வளிக்குமிழ் அசைந்த தூரமும், அதற்கு எ
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 + ଶ୍ରେ)
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுகின்றன.
ருக்கும்.
பட்டைக்கலம்->வேரின் காழ் லைநடு நரம்பு->இலையின் கலங்கள்
ந்து அல்லது அங்குரத் தொகுதியில் இருந்து நீர்
எனப்படும்.
வியாக வெளியேறுதல் என்றும் குறிப்பிடல்
க்கப்படும். ஏனெனில் நீர் ஆவியாகும் போது
இருந்து உறிஞ்சப்படும்.
டைப்பதால் சாற்றேற்றம் நடைபெற
டக்கும். இதனால் விலங்குகள் மூலம்
வரமுக்கம், மயிர்த்துளைக் கவர்ச்சி விசை
யைச் சுற்றி வசிலின் பூச வேண்டும்.
உயர்த்தப்பட்டு கீழே வைக்கப்படும்.
த்ெத நேரமும்.

Page 52
வினா இலக்கம் 4 நன்கு சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைத் தூரம் ஆய்வுகூடத்தில் வைத்து பெறப்படும் து
வினா இலக்கம் 5.
1.சூரிய ஒளி 2.சூழல் வெப்பநிலை 3.காற்று வீசும் வேகம் 4.வளிமண்டல ஈரப்பதன்.
இதழ் 6 இல் இடம்பெற்ற தா
வினாக்களுக்
வினா இலக்கம் 01
1. இலிங்கமில் முறை அல்லது இயற்கை பதி
2. வேறுபாடுகள்
இலிங்க முறை
1. வித்துக்களிலிருந்து புதிய தாவரம்
உருவாகும்
2. மகரந்தச் சேர்க்கை, கருக்கட்டல்
நடைபெற வேண்டும்
3. புதிய இயல்புடைய தாவரங்கள்
உருவாகும்
4. விரைவாக புதிய தாவரத்தைப்
பெற முடியாது
3. மகரந்தச் சேர்க்கை, கருக்கட்டல்
4. ஒட்டுதல், பதிவைத்தல், இழைய வளர்ப்பு
5. ஒட்டுதல்
* அனுகூலம்:- விரைவாகப் பெற முடியும், ே தாவரங்களை இம்முறையி
* பிரதிகூலம்:- எல்லாத் தாவரங்களிலும் ஒ முறையில் ஒட்டுதல் செய்ய
வினா இலக்கம் 02
1. ஒரு பூவின் முதிர்ந்த மகரந்த மணி அதே
மகரந்தச் சேர்க்கையாகும்.
2. விலங்குகள் மூலம் - தம்பேர்ஜியா, அகத்
 

தால் வளிக்குமிழ் குறிப்பிட்ட நேரத்தில் அசையும் ரத்திலும் அதிகமாக இருக்கும்.
இனப்பெருக்கம் தொ குரிய விடைகள்
Lu (Lyp6ODD
இலிங்கமில் முறை
புதிய பகுதிகளிலிருந்து புதிய தாவரம் உருவாகும்
தேவையில்லை
தாய்த் தாவரத்தை ஒத்த இயல்புடைய தாவரம் உருவாகும்
குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யலாம்.
வேறு முறையில் இனப்பெருக்க முடியாத ல் இனப்பெருக்கம் செய்யலாம்.
ட்டுதல் மேற்கொள்ள முடியாது. சரியான ாவிட்டால் வெற்றியளிக்காது.
இனப்பூவின் குறியைச் சென்றடையும் செயற்பாடு
, சிறகவரை, வெண்டி, கொடித்தோடை மிளகாய்,
62 --ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 --

Page 53
மல்லிகை, மூக்குத்திப் பூண்டு
காற்று மூலம் - நெல், சோளம்
நீர் மூலம் - வலிசனேரியா
3. ஏனெனில் பின்னடைவான இயல்புகள் கல அல்லது சூழல் நிலைமைகளுக்கு தாக்குப்
4)
1. ஒரிலிங்கப் பூக்களாகவிருத்தல். (ஒருபா
2. ஆண்கப் பாகங்களும், Gll 6joT600T5L LII முதிர்ச்சியடைதல் (ஈரிலிங்கமுடையை
3. ஆண், பெண் வெவ்வேறு தாவரங்கள் :
4. ஆண்கப் பாகங்களும் பெண்ணகப் பாக
(மல்லிகை)
5. குறி நிமிர்ந்த நிலையில் உள்ள போது ே கேசரங்கள் நிமிர்ந்த நிலையில் உள்ள ே
(கார்த்திகைப் பூ)
6. ஒரு பூவின் மகரந்த மணி, அதே பூவுக்கு
5) புதிய இயல்புடைய தாவரங்கள் உருவாகும்.
வினா இலக்கம் 03
1. இரசாயனத் தூண்டு திருப்ப அசைவு
2.LLüb
ம.குழாய்
+08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 

க்கப்பட்டு வளமற்ற தாவரங்கள் உருவாகும். பிடிக்கும் தாவரங்கள் உருவாகாமல் போகும்.
ற் பூக்கள்) தென்னை, சோளம், சாதிக்காய் கங்களும் வெவ்வேறான சந்தர்ப்பங்களில் வ) மூக்குத்திப் பூண்டு. உள்ளன. (பப்பாசி, பனை, ஒர்க்கிட்) ங்களும் ஒரே மட்டத்தில் காணப்படாமை.
கசரங்கள் வளைந்து காணப்படல். அல்லது பாது குறி வளைந்த நிலையில் காணப்படல்.
நஞ்சாதல்.
|ணரிகள்
53

Page 54
3. ஆண்புணரியும், முட்டைக்கருவும்.
4. மகரந்த மணியில் உருவாகும் ஆண்புணர்
முனைவுக் கருக்களுடனும் இணைதலை
5) கருக்கட்டலின் பின் நடைபெறும் மாற்ற
1. சூல் வித்து வித்தாக மாறும். 2. சூல் வித்தின் சுவர் வித்துறையாக மா 3. சூலகம் பழமாக மாறும். 4. சூலகச் சுவர் பழச் சுவராக மாறும். 5. பொதுவாக அல்லி, புல்லி, தம்பம், கு
வினா இலக்கம் 04
01) எல்லா வித்துக்களும் தாய்த் தாவரத்தின் பின்வரும் இடர்பாடுகள் ஏற்படும்.
1. இடப்பற்றாக்குறை ஏற்படும். 2. சூரிய ஒளி சரிவர எல்லாத் தாவரங் 3. நீர், கனியுப்புகள் எல்லாத் தாவரங்
02. காற்று, நீர், விலங்குகள், வெடித்தல் டெ
03. விலங்குகள் மூலம்
1. சதைப்பற்றாக இருத்தல் 2. விலங்குகளின் உடலில் ஒட்டிக்செ
காணப்படும்.
3. வண்டுகள் போன்ற பொய்த்தோற்
04. வித்து முளைத்தலுக்கு வித்தின் வாழ்தச
அவசியமாகும்.
05. வித்து முளைக்கும் போது வித்திலைகள் தரைமேல் முளைத்தல் எனப்படும். உதா
வினா இலக்கம் - 03
1. சதைப்பழம் - Lon, Gigomsol-, Lu6om,
உலர் பழம் - நெல், வேறு தானிய
2. சூலகச் சுவர் அல்லது சுற்றுக்கணியத்தின்
3. வித்து மூடியிலிகள் அல்லது நிர்வான வி
4. வித்துக்கள் பரம்பலடைய,
5. மகரந்தச் சேர்க்கையின் போது இயல்புகள்

களில் ஒன்று முட்டைக்கருவுடனும், மற்றையது 5 குறிக்கும்.
|ங்கள்.
றும்.
நறி, கேசரம் ஆகியன உதிரும்.
கீழ் அல்லது ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால்
களுக்கும் கிடைப்பதில் சிரமம். களுக்கும் சரிவரப் பெற முடியாது போகும்.
ாறிமுறை.
ாள்ளத் தக்க வகைகளில் முட்கள், கொழுக்கிகள்
றத்தைக் கொண்டிருக்கும்.
$வு, வெப்ப நிலை, வளி, ஈரலிப்பு ஆகியன
தரைக்கு மேலே கொண்டுவரப்படுமாயின் அது ரணம்: பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்கள்.
அன்னமுனா
வகைகள்
சதைத் தன்மையின் அடிப்படையில்.
த்துக்கள்.
ா கலக்கப்படுவதால் அவ்வாறு நிகழும்.
6) -- ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08 +

Page 55
புதுயுகம் மான
அங்கத்துவ இலக்கம்: புதுயுகம் மா.ம. / 038 பெயர்: ஜெரீம் ஹட்சன் தவராஜன்
வயது; 15
5th : 10 C
பாடசாலை : மட்/புனித மிக்கேல்
கல்லூரி
முகவரி : இல, 75, புகையிரத நிலைய
வீதி, மட்டக்களப்பு.
பொழுதுபோக்கு : புத்தகம் வாசித்தல்,
கணினி விளையாட்டு
அங்கத் புதுயுகப் பெயர்
வயது : 16
தரம் : 10 பாடசாலை : தி/
LD3; முகவரி : 239, 6 திருே பொழுதுபோக்கு பார்த்தல், வான்ெ
அங்கத்துவ இலக்கம்: புதுயுகம் மா.ம. / 041 பெயர்: தஸ்லீம் மொஹமட் கஸ்லான்
வயது : 20
தரம் : 11
பாடசாலை : ஷ.அ.கல்லூரி,
மதவாக்குளம், புத்தளம்
முகவரி 15/20, சேர்ஜ் வீதி,
மட்டக்குளி
பொழுதுபோக்கு : வாசித்தல்,
விளையாடுதல், கணினி
விளையாட்டு,
அங்கத்து புதுயுகம் பெயர்: அழு
வயது ; 15 தரம் 10
LITLEFT66) : LDL
56 முகவரி : மெதடி இல்ல பொழுதுபோக்கு
குறிப்பு: எமது புதுயுகம் இதழில் புதுயுகம் மாணவர் மன் பட்டுள்ளது. படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் புகைப்பட
புதுயுக விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விபரங்கள் அ
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 --
 
 
 
 

Ni Dai pub-2010
வ இலக்கம்: LDIT.LD. / O39 Lifest
பூரீ சண்முகா இந்து ளிர் கல்லூரி ான்.சி.வீதி,
ST600TLD666)
: தொலைகாட்சி TT6S (33, L6).
அங்கத்துவ இலக்கம்: புதுயுகம் மா.ம. / 040 பெயர்: ஜெயராம் வள்ளியம்மா
வயது 15 தரம் : 10 பாடசாலை : ம.மா/ஹ/மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஹட்டன். முகவரி : வெளி ஓயா மேற்பிரிவு,
ஹட்டன் பொழுதுபோக்கு : முத்திரை சேகரித்தல், பத்திரிகை வாசித்தல்.
துவ இலக்கம்: | LDIT. LD. / 042 மதா தர்மலிங்கம்
/செங்கலடி மத்திய
லூரி ஸ்ட் சிறுமியர் ம், செங்கலடி
பத்திரிகை, கதை வாசித்தல்.
அங்கத்துவ இலக்கம்: புதுயுகம் மா.ம. / 043 பெயர்: மு.இ.இன்ஆமுல் ஹக்
வயது 15 தரம் 10 பாடசாலை தி/விக்னேஸ்வரா
மகாவித்தியாலயம் முகவரி 239, மத்திய வீதி, திருகோணமலை பொழுதுபோக்கு முத்திரை சேகரித்தல், புத்தகம் வாசித்தல்.
கதைப்
ற அங்கத்துவத்திற்கான விண்ணப்பப் படிவம் பிரசுரிக்கப்
த்துடன் எமது காரியாலய முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
னுப்பிவைக்கப்படல் வேண்டும்.
65
(ஆர்)

Page 56
في هذه المنطقة
G କ) । ள்ளவத்தையிலுள்ள பெண்கள்
கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். பேராசிரியர் சபா ஜெயராசா
முன்னிலையில் இளையவர்களின் கருத்தாடல் தி ரு ம தி. எம். எஸ். தேவ \கெளரியை முன்மாதிரியாக வைத்து ஆசிரியர்கள் தமது மாணவர்களையும் பகிரங்க மான இலக்கிய நிகழ்வுகளி பங்கு கொள்ள வைப்பதனுர் டாக அவைக் கூச்சம் தீர்த்து ஆற்றுப்படுத்துவதற்கு மு வருதல் வேண்டும்.
தலைமை தாங்கினார். இதழியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி. எம்.எஸ். தேவகெளரி யின் நெறிப்படுத்தலில் அவரது இதழியல் கல் லூரி மாணவர்கள் ஏ. ரவிவர்மன், வி. முகிலன் உ. ரகுவரன், எம்.எப். சில்மியா ஆகியோர் சிறு கதைத் தொகுதி பற்றிய கருத்தாடல் செய்த
--08 புதுயுகம் * ஒக்டோபர்- 30 - 2010 --
 
 
 
 
 
 
 
 
 
 
 

X&
ശ്രീ
6তা,
தேவகெளரி துணிவுடன் இதழியல் துறை
சார்ந்தோரை இலக்கிய விழாவுக்குள் கொண்டு
வந்து சோதனை செய்தார் என்றே சொல்ல
லாம், சாதாரண வாசகர்களிலும் உயர்ந்து இதழி யல் சார்ந்ததோடு இலக்கிய அனுபவம் குறைந் த நிலையில் தைரியமாக இதழியல் மாணவர் கள் நடத்திய கருத்தாடல் கவர்ச்சியாகவிருந் தது.
வியாபாரி, அச்சுயந்திரம், காகிதம், விளம்ப
g

Page 57
ரம் இவற்றால் சிருஷ்டிக்கப்பட்ட இலக்கி யத்திற்கும், வாசித்து, சமூகத்துடன் பழகி சமூக நிலையை எடுத்தெழுதும் இலக்கியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இவர்களது கருத்தாடல் விளக்கி வைத்ததெனலாம்.ஆய்வு நடத்திய திக் வெல்ல கமாலின் இலக்கியம் சார்ந்த பார்வை யும் நீர்வைப் பொன்னையனை நோக்கிய பரவ லான இலக்கியப் பண்பும் இங்கே வெளி யானதெனலாம்.
சபையோருள்ளே நடந்த கருத்தாடலும், தலைமை உரை செய்த பேராசிரியர் சபா ஜெய ராசா அவர்களின் உரையும், முடிவும் நீர்வை யின் அனுபவக் கூற்றுக்களும் இலக்கியத் தன்
LitigopouT6 Tifessit
மையையும் அனுபவக் கீறுகளையும் வரைந்து நிலை நிறுத்தியதெனலாம்.
இதழியல் பயிலும் மாணவர்களுக்கு இவ்வி தம் போதனைகள், கலந்துறவாடும் தன்மைகள் அனுபவ ரீதியாக உயர்வைக் கொடுக்கும். அக் கைங்கரியத்தைத் தேவகெளரி நிலைநாட்டி
6
 

L66TT.
ஆக்க இலக்கிய கர்த்தா, இதழியல் நடத்தும் இதழியலாளர் இருவருக்குமுள்ள இடைவெ ளியை அறிவதற்குரிய சந்தர்ப்பத்தைக் கொ டுத்துக் கருத்தாடல் செய்த இவ்விளைஞர்க ளின் திறமையை வெளிக் கொணர்ந்த தேவ கெளரி ஓர் இலக்கிய கர்த்தா மட்டுமல்ல இதழி யலாளரும் கூட இதைத்தான் சபையோர் குறிப் பில் நான் "இலக்கியவாதிகள் இதழியல்வாதி களாக முழுமையாகலாம். இதழியலாளர்கள் இலக்கியவாதிகளாக முழுமை பெற முடியாது" எனக் குறிப்பிட்டேன்.
முற்றிலும் வித்தியாசமாக நடந்த ஓர் ஆக்க
உ. ரகுவரன
இலக்கியத் தொகுப்பின் வெளியீடு சிறப்புற்ற மைக்குக் கருத்தாடல், நெறிப்படுத்தல், ஆய்வு ஆகிய மூன்றும் ஒருங்கு சேர்க்கப்பட்டமையும் உயர்ந்த வெற்றியளித்தலுக்குக் காரணங்களா &ক্টl6তা.
- ஏ. இக்பால்
--ஒக்டோபர் - 30 - 2010 * புதுயுகம் 08--

Page 58
கடந்த இதழின் தொடர்ச்சி.
* ஒருபடி மேலாக.
நீங்கள் ஒரு. புதிய
விடயத்தைப் படிக்க ஆரம்பிக்
கின்றீர்கள். பதினைந்து
நிமிடம் சென்ற பின் நீங்கள் படித்தது நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்போது
என்ன செய்வீர்கள்?
அப்பாடத்தை மூடி வைத்து விட்டு வேறொன்றுக்குப்
(3LT6Siggit.
இது தவறு. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்றால் நாம் ஏற்கனவே, செலவிட்ட நேரத்தில் மேலதிக மூன்றில் ஒரு பங்கு நேரத்தைச் செல விட்டு ஒரு படி மேலே போய் மீண்டும் படித்ததை அசை
(3LTL G36)
ண்டும். இதற்காகச்
అr
நேரம் மிகவு னுள்ளதாக அ இம் முறை6 பயன்படுத்தி மனதில் ஆழ மட்டுமல்ல; மீட்டெடுக்கச் இருக்கும்.
* சிலந்தி
குறிப்புகள் பரீட்சைகள் வரும்போது 6 கங்களையும் படித்துக் கெ சாத்தியமாகா சிறு குறிப்புக் அவற்றை இறு மீட்டலுக்கு ட நேரத்தை மிச்
குறிப்புகள் புத்தகத்தில் டியே எழுதி வித பயனும் இதற்கு அதி செலவாகும். g55 ep6061T6 கக் கூடிய வ உபயோகிப்பு * ஐம்புல உபயோகி நமது நிை
பதிவது வாசி
கேட்பதில் 3
50% சொல் செய்வதில் 7 கேட்டு, பார்; செய்வதில் 9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படித்தால்
மாகப் பதிவது
ாளிதாய்
கூடியதாகவும்
வலைக்
நெருங்கி ால்லாப் புத்த குறிப்புக்களையும் ாண்டிருப்பது து. கற்றவற்றை 56ITT35 றுதி நேர பயன்படுத்தினால் சம் பிடிக்கலாம். என்ற பெயரில் உள்ளதை அப்ப வைப்பதால் எவ்
இல்லை. க நேரமும்
இதைவிடச் சிறந் ாளிதாகக் கிரகிக் 60) TLIL (p60s.O60) UI தாகும். ன்களையும் தல் னவில் ஆழமாகப் ப்பதில் 25% 5% பார்ப்பதில் ്വഖട്ടിന്റെ 60% 5% வாசித்து, து, சொல்லி, 596 ஆகவே, வறுமனே ாசிப்பதோடு lன்றுவிடாமல் ற்றப் 6)6OT356061TULO
59
பயன்படுத்துங்கள். பழங்களைப் பற்றி படிக்கும் போது அவற்றின் நிறம், தோற்றம், சுவை, மணம் என்ப வற்றையும் பற்றிச் சிந்தி யுங்கள். இப்படிப் படிப்பவை ஆழ் மனதில் நன்றாகப் புதை ந்து தேவையான போது வெளிவரும்.
* தூக்கமது கைவிடேல் சிறந்த ஞாபக சக்திக்குப் போதுமான அளவு நித்திரை அவசியம். இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிப்பதா?
அல்லது அதிகாலை எழுந்து
படிப்பதா? ஒரு மாணவனுக்கு எத்தனை மணித்தியால தூக்கம் அவசியம்? பிற்பகலில் நித்திரை கொள்ள வேண்டுமா?
இப்படியான கேள்விகள் மாணவர் மனதில் எழுவது சகஜம். நித்திரையின் போது மூளையின் எல்லாப் பாகங்க ளும் செயலற்றுக் காணப்ப டுவதில்லை. மின் தொழிற் பாடு, ஒக்சிஜன் நுகர்வு, சக்தி செலவாகல் போன்றவை மூளையின் சில பகுதிகளில் விழித்திருக்கும்போது உள்ளதை விட அதிகரித்துக் காணப்படுகிறது. இம் மேலதிகத் தொழிற்பாட்டின் போது நரம்புக்கலங்கள் புரதத்தை உருவாக்குகின்றன. இப்புரதங்கள் கற்றவற்றைச் சேமித்து வைக்கப் பெரிதும் துணை புரிகின்றன. நாளாந்தம் இழக்கப்படும் புரதங்களுக்குப் பதிலாகப் புதிய புரதங்கள்

Page 59
உருவாக்கப்படாவிட்டால் ஞாபக சக்தி படிப்படியாகக் குறைந்து இறுதியில் முற்றாக இல்லாமல் போய் விடும். ஆக வே, போதுமான அளவு நித் திரை மிகவும் அத்தியாவசிய மானதொன்று என்பது தெளி வாக விளங்குகிறது.
மேலும், நித்திரையின் போது தான் உள்வாங்கிய தகவல்கள் அனைத்தும் மூளையினால் ஒழுங்கமைக்கப்படுகின்றன.
இக்காரணங்களினால் பிற்பகல் 30 - 45 நிமிட நித்திரை நமக்கு புத்து ணர்ச்சியை அளிக்கிறது என் பது தெளிவாகிறது.
* தண்ணீர் தண்ணீர்!!! மனித உறுப்புக்கள் சிறப்பாக இயங்க போதுமான அளவு நீர் தேவை. மூளை உருவாக்கும் இரசாயனப் பதார்த்தங்களை உடலின் பல பாகங்களுக்கும் எடுத் துச் செல்ல நீர் அவசியம். ஆகவே, படிக்கும்போது நிறைய நீர் அருந்துங்கள். ஆகவே, படிக்க உட்காரு முன் உங்கள் மேசை மீது தண்ணிர்ப் போத்தல் இருக்கின்றதா என் பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
* காலையுணவு மாணவர்களுக்கு காலையுணவு மிக அவசியம். வெறும் வயிற்றோடு படிக்க உட்காராதீர்கள்.
மூளைச் செயற்பாட்டுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் போரோன் போன்ற மூலகங்கள் அப்பிள், முந்திரிப்பழம், கரட், உருளைக்கிழக்கு, கறுவாப் பட்டை, வல்லாரை போன்ற வற்றில் உள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இவற்றைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்.
* உங்களுக்கேற்ற படிக்கும் நேரம்
சிலர் நேரத்தோடு உறங்கி அதிகாலையில் எழும்புவார்கள். இவர்களை ஆங்கிலத்தில் பருந்தைப்
போன்றவர்கள் என்றும், பின்
தூங்கி பின் எழு ஆந்தையைப் ே எனறும அழைப இதில் எந்த வை இருக்கலாம். பர அதுபோல், ஒவ் வருக்கும் படிக்க ஒரு பொழுது சிலருக்கு அதிக சிலருக்கு முற்பக சிலருக்கு மாலை வேறு சிலருக்கு இருக்கலாம். இன ஏற்கனவே உண கூடும். அவ்வே நீங்கள் குறைந்த விட்டு கூடிய அ படிக்கலாம்.
* தனக்குத்தாே
மனம் ஒரு குர பார்கள். குரங்கு மரம் தாவுவது ே ஆங்காங்கே அை இதைத் தடுக்க G ஓரளவு சததமாகவி உங்களுக்குள் ெ கொண்டும், நீங்க எழுப்பி விடைகள் சொல்லிக் கொன இருந்தால் மனம் நிலைப்பட்டு இரு
* இடைத்தீனி கூடாதென்று யார்
படித்துக் கொன் போது சுறுசுறுப்பு செயற்பாட்டு மட் யடைந்து கொன போது ஏதாவது இ சாப்பிட்டுப் பாரு உடலிலும் உள்ள சாகம் ஊடுருவி
69
 
 

ம்புபவர்களை பான்றவர்கள் ார்கள். நீங்கள் கயாகவும்
TuSeo606).
6)ΙΠΟΠ)
சிறப்பான இருக்கும். லையாகவும், Some 6 b, பாகவும், இரவாகவும் த நீங்கள் ந்திருக்கக் 06TuSeo நேரம் செல
Π6)
ன பேசுதல் ங்கு என் மரத்துக்கு JIT60 LD60T(pLD ல பாயும். பாசிப்பதை பும், படிப்பதை FIT606S5 (86T 6S50TT 96 Të: ாடும்
ஓரளவு ஒரு ககும்.
கொரித்தல் சொன்னது? டிருக்கும் குறைந்து டம் வீழ்ச்சி ாடு வரும் டைத்தீனி
பகள். உங்கள்
த்திலும் உற்
| Lumtuiu 6
தையும் காண்பீர்கள். ஆகவே, படிக்கும்போது விசேடமாக பிற்பகல் நேரங்களில் பழ வகைகள், கடலை, பொரி, யோகட், பிஸ்கட்ஸ் போன்ற எதையாவது பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
* ஆழ்ந்த சுவாசம் அடடா, இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சைகள் ஆரம் பமாகின்றனவே, நிறைய படிக்க இருக்கின்றதே என்று நினைக்கும்போது எந்த ஒரு கெட்டிக்கார மாணவனுக்கும் மனதில் ஒரு பயம் தோன்றுவது இயற்கை, அப்படியான சந்தர்ப்பங்களில் நாலைந்து முறை மெதுவாக ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து மெதுவாக வெளிவிடுங்கள். உங்கள் பயம் பறந்து போய் விடும்.
* வழுவற்ற பக்கம் நீங்கள் வலது கைப் பழக்கம் உள்ளவரா? எப்பொழு தாவது இடது கையால் உங்கள் பெயரை எழுதிப்
பார்த்திருக்கின்றீர்களா? அல்லது பல் துலக்கல், பொத்தான் போடுதல், தலை சீவுதல் போன்ற எதையாவது செய்து பார்த்திருக்கின்றீர்களா? மிகவும் கஷ்டமாயிருந்திருக் குமே! ஆனால், இவ்வாறான செயல்கள் இதுநாள் வரை பாவிக்கப்படாதிருந்த உங்கள் மூளையின் சில பகுதிகளை செயல்பட வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஆகவே, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் 2-15J56TTg5 LDfIDD560) 3560UL பாவிக்க முயலுங்கள். மறந்து Currett Luso 6S Lurijssit ஆச்சரியப்படத்தக்க முறையில் நினைவுக்கு வரும்.
* புதிய இடம் நோக்கி மனதில் தோன்றும் தெளிவற்ற நிலை மறதிக்கு ஒரு முக்கிய காரணம்.
வீட்டிலிருந்து நடந்து செல்லும்
தூரத்தில் உள்ள ஓர் இயற்கை அழகு வாய்ந்த இடத்தைத் தெரிவு செய்து அங்கே வாரத்தில் அரைமணி நேர மாவது செலவழியுங்கள். இது
--ஒக்டோபர் - 30- 2010 * புதுயுகம் 08--

Page 60
உங்கள் ஞாபக சக்தியை அதி கரிக்க வழி செய்வதோடு மனதுக்குத் தேவையான ஒய்வு நிலையைக் கொடுக்கும்.
* வழமைக்கு மாறாக
தொடர்ந்து இடம்பெறும் வழ மையான செயல்கள், எண் ணங்களை மரத்துப் போகச் செய்துவிடும். ஆகவே, அடிக்கடி உங்கள் மூளையைத் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும். வீட்டுத் தளபாடங்களை மாற்றி வைத்தல், வேறோர் வழியால் பாடசாலைக்குப் போதல், கைக்கடிகாரத்தை மறுகையில் கட்டல் போன்ற செயல்கள் உங்கள் உள்ளத்தைத் தன்னியக்க நிலையில் நின்று விலகச் செய்யும். மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கும்.
*கற்பனையில் பறந்து செல்லுங்கள்
உங்கள்
பாடசாலையிலேயே அதி திறமைசாலியான மாண வனாகவும் மாகாணத்திலேயே சிறந்த பெறுபேறுகளைப் பெறுவது போலவும் அடிக்கடி கற்பனை செய்து கொள் ளுங்கள். மனித மனம் மகத் தான சக்தி படைத்தது. கனவுகள் நனவாவது ஒரு GeFue)606).
* கவலை ஏ Luff' 6ÖDSF560D6 எதிர்காலத்தை
கவலைப்படாதி
ாலும் தலை! போகின்றது எ
தில் இருந்தால்
விரும்பும் நிை 2 luja)mib.
* திட்டமிட6 வழி கோலும்
எப்போது, எ எத்தனைப் பக் போகின்றேன் 6 திட்டமிட்டு அ நடக்க முயலுங் * சில வழிக கஷ்டமான ப லில் படியுங்கள் எளிதான பாட படிப்பது இ6ே படுத்துக் கொ உங்களை நித் ஆழ்த்தி விடும் 2D LL-5 TITI535 LILq களைப்பு ஏற்ப சற்று எழும்பி 6) I TOb Ibl356T. LD செய்பவற்றை போகும் முன் யுங்கள்.
*படிக்கத் த படிக்க உகந்த பற்றி ஏற்கனே கின்றோம். அ கள் படிக்கும் வெற்றிக்கு உறு அமையும். உ தனியறையொ இல்லாவிட்டா ஏதாவது ஒரு உபயோகிக்கல நீங்கள் தெரிவு
படிப்பதற்கு வ
அமைதியான, திசை திருப்பா அமைய வேண் போதியளவு ெ இருக்க வேண் தெரிவு செய்த மாற்றக் கூடாது நடைபெறும் ( ஒரே இடத்தை மிகவும் நல்ல 6-Qumreg=60)6oLiu Lumi ஜன்னலைப்
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +
 
 
 
 

i፡T?
நினைத்தோ
நினைத்தோ
கள். எது நடந்
IIT (8L UITGLI
எற எண்ணத்
நீங்கள்
லக்கு
வெற்றிக்கு
வ்வளவு நேரம் கங்கள் படிக்க்ப் ன்று முன்னரே தன்படியே கள். sit ாடங்களை முத
பிறகு 5.8565) 6TL
சாக இருக்கும். ண்டு படித்தல் திரையில் நேராக யுங்கள். டும்போது நடந்து விட்டு 6öTL LITLL) படுக்கப் னர் செய்
குந்த ஓர் இடம் 5 நேரத்தைப் வ கூறியிருக் துபோலவே நீங் இடமும் உங்கள்
ig560600TLIT5 ங்களுக்கென ன்று ல் வீட்டின் Un6Ꮱ6Ꮻ6ᏡᏓ1 ! ாம். ஆனால், செய்த இடம் சதியானதாகவும் கவனத்தைத் த இடமாகவும் ாடும்.
of 3:3: டும். இடத்தைத் பிறகு அதை | பரீட்சை நழலுககு ஒதத,
உபயோகிப்பது து. மேசையை, க்கவோ அல்லது
Tiréses (86) III
60
இல்லாமல் சுவரை நோக்கிப் போட்டுக் கொள்ளுங்கள்.
படிக்கும் போது தேவையான புத்தகங்கள் , பேனா, பென்சில் மற்றும் அனைத்தையும் அருகில் வைத்திருங்கள். படிக்க உட்கார்ந்த பின் எதற்குமே எழுந்து
பாகாதவாறு பாததுக கொள்ளுங்கள். சிலருக்கு மெல்லிசை கேட்டால் படிக்க வரும். இந்த வகையைச் சார்ந்தவராக இருந்தால் மட்டும் இலேசான இசை பின்னணியில் ஒலிக்கட்டும். ஆனால், டி.வி. உங்கள் கவனத்தை ஈர்க்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது போலவே உங்கள் கவனத்தைக் கலைக்கும் எந்தவொரு பொருளும் மேசை மீதோ, மேசைக்கு அருகிலோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, நம் எல்லோரும் பிறவியிலேயே திறமைசாலி கள் தான். ஆனால், இயற்கை யளித்த இந்த கொடையை எவ்வாறு விருத்தி செய்கின் றோம் என்பதில்தான் எமது வெற்றி தங்கியிருக்கிறது.
உங்களால் எதையும் சாதிக் 56th
"என்னால் முடியும் என்ற ஆழ்ந்த தன்னம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள் ளுங்கள்! வென்று காட்டுங்கள்
முற்றும்

Page 61
என்று சொன்னாலே பல
ড়েন । ருக்குப் பதற்றம் தானாக வந்து வி டும். பதற்றம் அதிகமானதும் படித்தது மறந்து விடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுதும் பயம் வந்து விடும். தேர்வுக்கு பயந்ததால் நினைவிலுள்ள தகவல்கள் கூட மறந்து விடும். இப்படி தேர்வு நேரத்தில் குழம் பிப் போன சிலர் நன்கு படித்திருந்தும் தேர்வை நல்ல முறையில் எழுத இயலாத நிலையே ஏற்பட்டு விடுகிறது எவ்வளவுதான் சிறப்பாக படித்திருந்தாலும் தேர்வு நேரங்களில் ஏற்படும் குழப்பங் களையும் அதனைத் தவிர்க் கும் முறையில் வழிகளையும்
மாணவர்கள் முன்கூட்டியே
幫
தெரிந்து கொள்வது நல்லதா ஆகும்.
படித்த பாடங்களைத் திரும்பத் திரும்ப படிப்ப 56öT epoolb (Revision) அந்தப் பாடத்தை எளிதில் மனதில் பதிய வைக்க லாம். மேலும் எப்பொ ழுதெல்லாம் அந்தத் தகவல்கள் தேவைப்படு கின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை உபயோகித்துக் கொள்ளவும் முடியும். தேர் வுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த பாடத்தை திரும்பவும் படிப்பது அவசி யமாகும். திருப்புதல் நேரத்திட்டம் (Rivision Time Tab Table) ஒன்றை வகுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணி நேரம் ஒரு
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 +
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடத்தை திரும்பப் படிக்க வேண்டும்? என்
பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நேரம் இருந்தால் கடந்த ஆண்டு நடந்த தேர்வின் கேள்வித் தாள்களில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்களை எழுதி நீங்களே திருத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களை நீங் களே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
சில மாணவர்கள் இப்படி முன்கூட்டியே திட் டமிடாமல் தேர்வுக்கு முன்பு இரவு நேரங்க ளில் வெகு நேரம் விழித்துத் தொடர்ந்து படிப் பார்கள். தொடர்ந்து இப்படி அதிக நேரம் கண் விழித்துப் படித்தது பழக்கமில்லாமல் திடீ ரென அதிக நேரம் கண்விழிக்கும் போது உட லில் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சிலருக்கு தீராத தலைவலி ஏற்படும். காய்ச் சல்கூட ஏற்பட்டு தேர்வு எழுத இயலாத
விடும். எனவே திட்டமிட்டு முன் கூட்டியே ஒரு நேரத் திட் 一 岛 50 函 வகுத் துக்  ெக n ன் டு பிடிக்கலாம். சிலரது பள்ளி அல்லது கல்லூரி வெகு தூரத் தில் இருக்கலாம். பஸ்ஸில் பயணம் செய்யும் போது புத்தகத்தை எடுத்து படிக்க இயலாத நிலை உருவாகும். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்ப
டும் போது பயணம் செய்யும் நேரத்தையே

Page 62
படிக்கும் நேரமாக மாற் தேர்வில் அதிக மதிப் " ஓய்வு எடுக்காமல் படி தகுந்த நேரத்தை ஒது பம் ஏற்படும் வாய்ப் தைத் தவிர்த்து ே கடைப்பிடிக்க வே: டுக்க பலருக்கு ே டுத்து பெரிய அள6
Gsteiteiteitlis.
1.மூச்சு விடுதல் மூச்சு விடுத
உள்ளி
மூடிக் கொள்ளுங்கள். உங்கள் வலது பக்க மூக்குத் துவாரத்தை வலி ளுங்கள். இடது மூக்கின் வழியாக காற்றை மெது வாக காற்றை வெளிவிடுங்கள். இப்படி 5 முன வெளிவிடுங்கள். அதன் பின்னர் மூக்கின் இடது அழுத்தி மூடிக் கொள்ளுங்கள். வலது புறமு: காற்றை உள்ளே இழுங்கள். சிறிது நேரம் கழி: விடுங்கள். இப்படி வலது மூக்குத் துவாரத்தின் 6 வாக வெளியே விடுங்கள்.
அதன் பின்னர் இடது கை பெருவிரலை மூக்கி இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களின் வ கொள்ளுங்கள். பின்னர் உள்ளிழுத்த காற்றை யேற்றுங்கள். இப்படி திரும்பத் திரும்ப சுமார் 5 லாம். இந்த பயிற்சியைச் செய்வதன் மூலம் இ ஒட்சிசன் கிடைக்கும். இதனால் மன அழுத்தம்
2. தோட்பட்டைப் பயிற்சி (Shoulder Exercise) தோட்பட்டைப் பயிற்சியைச் செய்ய விரும்பு யாக அமர்ந்து கொள்ளுங்கள் உங்கள் தோட்பட மூன்று அல்லது நான்கு முறை அசைத்துக் கொ தோட்பட்டையை முன்னும் பின்னும் அசைத்து நான்கு அல்லது ஐந்து முறை செய்து பாருங்கள் ரென தோட் பட்டையின் நுனிப் பகுதி கா;ை விற்கு தோட்பட்டையை உயர்த்துங்கள். அதே தில் தோட்பட்டையைத் தளர்த்திக் கொள்ளு முறை செய்வதன் மூலம் களைப்பு கரைந்து ே கம் ஊற்றெடுக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

18 Generancom. பெண்கள் எடுக்க வேண்டிய ஆர்வத்தில் சில பார்கள். ஓய்வெடுப்பதற்கும் சிந்திப்பதற்கும் கத் தவறியவர்களுக்கும் படிக்கும் போது குழப் உள்ளது. எனவே தூக்கத்தை தியாகம் செய்வ வையான அளவு தூங்குவதை கண்டிப்பாக எடும். தேர்வு நேரத்தில் அதிக நேரம் ஓய்வெ
ரம் இருக்காது. எனவே சிறிது நேரம் ஓய்வெ வில் புத்துணர்வு பெற சில பயிற்சிகளை பழகிக்
பயிற்சி
பயிற்சி என்பது அதிக அளவு மூச்சுக் காற்றை ழுத்து அந்த மூச்சுக் காற்றை வெளிவிடும் பயிற் ம். இப்பயிற்சியைச் செய்ய விரும்புபவர்கள் ல் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து கொள் இப்பொழுது உங்கள் இரு கண்களையும் இறுக
து கைப் பெருவிரலால் அழுத்தி மூடிக் கொள் வாக உள்ளிழுத்துக் கொள்ளுங்கள் பின்பு மெது ற காற்றை மெதுவாக உள்ளிழுத்து மெதுவாக புறமுள்ள துவாரத்தை இடது கை பெருவிரலால் ாள மூக்குத் துவாரத்தின் வழியாக மெதுவாக இது உள்ளிழுத்த காற்றை மெதுவாக வெளியே வழியாக 5 முறை காற்றை உள்ளே இழுத்து மெது
லிருந்து எடுத்து விடுங்கள். ழியாகவும் மெதுவாக காற்றை உள்ளே இழுத்துக் முக்கின் இரண்டு துவாரங்களின் வழியே வெளி முறை இந்தப் பயிற்சியைச் செய்ய த்தத்திற்குத் தேவையான அதிக
குறையவும் வாய்ப்புள்ளது. ○
பவர்கள் ஓரிடத்தில் வசதி N டையை மேலும் கீழும் ஈளுங்கள். அதேபோல் வாருங்கள். இப்படி அதன் பின்னர் திடீ த் தொடுகின்ற அள போல் திடீரென உயரத் ங்கள். இப்படி நான்கு பாய் விடுகிறது. உற்சா
(தொடரும்)
62 = ஒக்டோபர் 30 2010 புதுயுகம் 08 -

Page 63
).இதழின் தொடர்ச்சி سږي
மாதிரி இலக்கம் 11
இதன்படி மேல் வரிசைக்கான நிறங்கள் இரண் வரிசையின் மேல் பக்கமிருக்க மேல் வரிசைக்கான நிறங்கள் இரண்டும் பக்கவாட்டில் இருக்கும். அடு களில் ஒரே நிறங்களில் இரண்டு மறு பக்கத்தில் மேல் வரிசைக்கான நிறங்கள் அமைந்துள்ள வைத்தும் வேறு நிறங்களில் (மேல் பக்கம் இ அமைந்துள்ள விதத்தை வைத்தும் (படத்தைப் இலகுவில் புரிந்து கொள்ளலாம்) இதை 8 என்று வைத்துக் கொள்ளலாம்.
 
 
 
 

வல்லை அப்ெ
டு மேல் அடுத்த த்த நிறங் இருக்கும் விதத்தை ருக்கும்). பார்த்தால்
நினைவில்
தேபோன்ற அடுத்ததை நோக்கினால் மாதிரி போன்று மேல்வரிசைக்கான நிறங்கள் ஒன்று ல் வரிசையின் மேல் பக்கமிருக்க மேல் வரி க்கான அடுத்த நிறங்கள் பக்கவாட்டில் இருக்
மேல் வரிசைக்கான நிறங்கள் அமைந்துள்ள த்தை வைத்தும் வேறு நிறங்களில் (மேல்பக் இருக்கும்) அமைந்துள்ள விதத்தை வைத்தும் த்தைப் பார்த்தால் இலகுவில் புரிந்து ள்ளலாம்) இதை G என்று நினைவில் த்துக் கொள்ளலாம்.

Page 64
Biograxisb 13
இதன்படி மேல் வரிசைக்கான நிறங்கள் இரண்டு மேல் வரிசையின் மேல் பக்கமிருக்க எதிரெதிர் முனைகளில் இருக்க மேல் வரிசைக் கான அடுத்த நிறங்கள் இரண்டும் பக்கவாட் டில் இருக்கும். அடுத்த நிறங்களில் இரண்டு மறுபக்கத்தில் எதிரெதிர் முனைகளில் இருக்
கும் மேல்வரிசைக்கான நிறங்கள் அமைந்துள்ள
விதத்தை வைத்தும் வேறு நிறங்களில் (மேல் பக்கம் இருக்கும்) அமைந்துள்ள விதத்தை வைத்தும் (படத்தைப் பார்த்தால் இலகுவில் புரிந்து கொள்ளலாம்) இதை S என்று நினை வில் வைத்துக் கொள்ளலாம்.
 

Maxias 14
அதேபோன்று அடுத்ததை நோக்கினால் மாதிரி S போன்று மேல் வரிசைக்கான நிறங் கள் இரண்டு மேல் வரிசையின் மேல் பக்க மிருக்க எதிரெதிர் முனைகளில் இருக்க மேல் வரிசைக்கான அடுத்த நிறங்கள் இரண்டும் பக்க வாட்டில் இருக்கும். அடுத்த நிறங்களில் இரண்டு மறுபக்கத்தில் எதிரெதிர் முனைகளில் இருக்கும் மேல் வரிசைக்கான நிறங்கள் அமைந் துள்ள விதத்தை வைத்தும் வேறு நிறங்களில் (மேல் பக்கம் இருக்கும்) அமைந்துள்ள விதத்தை வைத்தும் (படத்தைப் பார்த்தால் இல குவில் புரிந்து கொள்ளலாம்) இதை 2 என்று நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதிரியையும், நன்கு அறிந்து துடன் இதற்கிடையிலான வித்தியாசத்தையும்
காள்ள வேண்டும். ( தொடரும்)

Page 65
புதுயுக மாணவர் ம பத்திரம்
බ්‍රණ
பாடசாலையின் பெயர்/முகவரி: .
வீட்டு முகவரி. SL LSL S LSL LSL LSL L LSL LSL LSL LSL L LSL S LSL LSL LSL LSL LSL L LSL LS LS LS LSL L LSL L LSL L LSS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS
தொலைபேசி: . SL LSL LSL LSL S LSL LSL LSL S LSL LSL LSL S S S LSL LS S LS LS LSL S S S S S S LS LS one
பொழுது போக்கு: .
SL L L L L L L L L L L L L L L L L L L L S LS L L L L L L L L L L L LSSSLSL LL LLL LL
சமீபத்தில் எடுத்த பாஸ்போட் அளவிலான புகை
மாணவர் S? ’ Luth: • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • o
எனது பிள்ளையைப் புதுயுக மாணவர் மன்ற அ தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
............... no do pe
பெற்றார்/பாதுகாவலர் பெயர்
பெற்றார்/பாதுகாவலர் split lib: ......................................................................
புதுயுகச சஞ்சிகைக் காரியாலயப் பாவனை
. . . . . . குறிப்பு மின்னஞ்சல் விண்ணப்பங்கள்
LLS LL S HSHH H D DeeSD DHe ee H SH HHD HSe e DeSD DSD D D H SHHD H D D D D D H HSL
வலய இணைப்பாளர் வடக்கு ஊவா மேற்கு மத்திய கிழக்கு சப்ரகமுவ, தெற் வலய இணைப்பாளருக்கான வெற்றிடங்கள் உண்டு ஆசிரி துறையுடன் தொடர்புடையோர் விண்ணப்பிக்கலாம். தமது புகைப்படத்துடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்
ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கள்.
வலய இணைப்பாளர் வடக்கு ஊவா பிராந்தியங்களுக்குரிய மாகாண இணைப்பாளர்களுக்கும் வெற்றிடம் உண்டு ஆர்வமுள்ளே
புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.
--08 புதுயுகம் * ஒக்டோபர் - 30 - 2010 -- 65
 
 
 
 
 
 
 
 
 

--------- ன்ற அங்கத்துவப்
2010
புகைப்படத்தை
S SS SS SS SS SS SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS ஒட்டவும்
SS LSL LSL LSL S LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL S SL SL LSS LSL LSL LS LSSS S
SL S LSL LSL LSL LSL LSL LSL LS LSS LSL LSL LSL LSL L LSL LSL LSL LSL LS LSS LSS LSL LSL S
SLS LL LSL L LSL LSL LSL LS LSS LLSL LL LS LSL L LSL LS LSS L S LS SL LSL LSL LS
S S 0SS 0S LL LS LS LS SS SSS LSS LSS SS SS SS SS SS SS SS S SS LSS S S LSS SS SS LS LS SS SS SS 0S S SS LS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
S SLL LSSS LSSL L S LSL L LSL LSL LSL LSL LS LSL LSSL L LSS LLL LL LLL LLLL LSL LLL LLLL LSL LSL L LSL LSL LSL 0SSL LSL LSL LSL LSL S LSL L LSL L LSL LSL LSL LSL 0LL LSL LLLLL LLLL LSL LSL L L L L LS
ப்படத்தையும் இணைத்துள்ளேன்.
அங்கத்தவராகச் சேர்த்துக்கொள்ளுமாறு
SS S S L S S S LS LS LS SS LS LS SS LS LS S S S LS S S LSS SS SS S SSSS LS LS LS SS SS S S LSS SS SS SS SS SS SS LS SS SS SS SS SS SS SS S
e flags: ............................
க்கு : .
== == == == == == == == == = து
Editor, Puthuyugam,
Express Newspapers
(Cey.) (Pvt) Ltd., 12-1/1, St. Sebastian
Mawathe,
Wattaa.

Page 66
எனது சொந்தச் சந்தாக் கட்டன
LDIT600T6 it
சந்தாக் குறியீடு :
முழுப் பெயர்
LTL9T66)
பாடசாலை முகவரி
அனுப்ப வேண்டிய முகவரி
தொலைபேசி இல
பணத்தொகை
as TGs T606) (Cheque) : { } இலக்க
சந்:
மாதம் இதழ்கள் EE5. GF
6 12 6ዐ6:60
12 24 126ტ560
555 .............................................
ாசோலை மூலம் அல்லது காசுக்கட்டளை மூல ல 12 1/1, சென். செபஸ்ரியன் மாவத்தை தொலைபேசி இல: 011 5561591, 011 537594 0115322783, தொலைநகல்: O11. 5322789.
அலுலி கோவை இலக்கம் – அலுவலகக் குறிப்பு : .
திகதி
--08 புதுயுகம்* ஒக்டோபர் - 30 - 2010 +
 
 
 

版 BRÉ)
ITLð இலவசச் சந்தாப் பிரதி
ஆசிரியர்/கல்வி உத்தியோகஸ்தர் பெற்றார்/உறவினர்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL S LSL LS S S S S S S LSL S S S S S S S LSL LSL LS
SLS LS S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S SLS S S S S S LS S S S S LSS L L L L S S S S ST LLL S S S S S S L S S S LSL S S L SSL L LSSS S SS S SL S LS LS
SS SL S S S S S S S S S S S SL LSL LS S SL S S S S S S S S S S S S S S S S LSL S LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL S SS
மின்னஞ்சல் : .
SSS SSS SSS S S S S S S SS SS S SS S SS SSSSSSS SSS SSSS காசுக் கட்டளை (M/O) { } ம் . கையொப்பம்:.
நா விபரம்
தபாற் செலவு செலுத்தும் தொகை 5. f5. 3:35 ரூ. சத ரூ. சத
510.00 100.00 61 O.OO 96.O.OO 200.00 1160.00
ஆரம்பிக்கும் தினம்
ம் பணம் செலுத்துபவர்கள் புதுயுகம் எனப் பெயரிட்டு , வத்தளை. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 5. தொலை நகல்: 011 5375944 பிரதான காரியாலயம்:
1606". Lum
VSV

Page 67
sae 850.g5 358118 0000
****鯊*
55e諾 |7력
1,9æsoco9IĞso uQoq9Ųn1009c09@ qi@suđinoZ目ĶĒCĪsgol GiođīDỤio
oli ol oli ol
SS: INUN : HH || K.A.
 
 
 

!1uopospupuorņsəournnnnnn : seorgifnisoodoosẽ
، ipsorgi@giqğrı(g) 19egoriog)h:80ījis 1991 o@goog,
4qīstītājftog), jogosgi ugovooroodooog) og uogą9Ųnoodgo@919 soosi,stīgsri@ ₪ajoorgo& Isilo essessae zi, -3
uu o ɔ o s p u į uu o u 3 s ə e uu o rw nw nw qeņuəąod ssəlpus os Áæ× mnoĀ
SpU|UUZ O JĮ SÐ DULJ
0LL LLLL LL LL LLLLL LLLLLL LLL LLLLLLL00LLLLLLLLS L0L 0LLLLLLLL LLLLLLz Y LLLLLLL LLLLLLL LLLLLLL LLLL LLLLLLL K LLLLLLLLLLLLLL LL LLLLLLL00 LLLLLLLL LLLLL LL0000LLLLL LL LLLLLLL K LLLL 000 LLLLLL LL LLL LLLLS00LLL0LL0YYY0LLL000 LLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLL 0LL 00LLL LLLLL LLL 00LLL LLLL LL LLLL LLLLL LLLLY0000LL LLLLLL LLLLL LLLLL 0L 0LLLLLLLLL LL LLLLLL YLLLL LLL LLL LLLLSLLLLLL LL LLLLLLL LL LLLLLLL 00LLL LLLLLL LLLLLL LLL LLLL LLLLLLL LL LLLLLLLLL LLLLLLLLL LLLL LLLLLL LLLL LLLLLLL LL L LLLLLL LLLLLLLLLL00LY

Page 68
WindCWS / 29 g), śl356 வடிவமைப்பிற்கு அமை
Windows 7 ஐ உங்களின் வடிவமைப்பிற்கு அ கடல் உல்லாசப் பிரயாணத்தை மகிழ்ச்சியுட6
Windows 7 உடன் நவீன போக்கைத் தொடர விடு அசலான Windows 7 ன் அனுபவத்தைப் பெற்று, எங்கள் மாபெரும் சீட்டிழுப்பின் மூலம் பல பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்லுங்கள்.
STYLISH FEATURES FOR THE IT SAVVY
SY Personalize your PC to be just the
way you want it with useful gadgets and desktop themes.
SY Watch 8. stream your music, photos, videos, and TV at home or away.
sy Make videos with a few easy clicks.
s/ Put fewer steps between you and what you like using Jump ListS, and instant search.
/l7 %; f0ം സ്കൂൾ / =
அசல் Windows 7ஐ கேட்டு வாங்குங்கள். Windows 7ன் செயற்பாட்டை 9gĝuu www.windows7.com 83 Lងៃ១វិ_6b;
விதிகளும் நிபந்தனைகளும் e இக்கொடுப்பனவுகள் 30ஆம் திகதி
டிசம்பர் 2010 வரை மட்டுமே செல்லுபடியாகும். நிபந்தனைகளுக்குட்பட்டது.
*சராசரியாக PC 5 வருட கால வரையறை கொண்டது.
Windows 7
மேலதிக விபரங்களுக்கு அருகாமையிலுள்ள Gushi: O773876 582 Tech One Global 916960s Sogougigsomb : www.microsoft.com/sirilanka
இந்த பத்திரிகை எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோ இலக்கத்தில் 2010ஆம் ஆண்டு அக்டே
 
 
 

Microsoft" ரின் த்துக் கொள்ளுங்கள்
மைத்துக் கொள்ளும் பொழுது மனம் கவர்ந்த * செல்லுங்கள்.
:ங்கள்.
soft
Security Essentials
i gfgálassi sessosegöli 396ltpujáőséi:
gian: O777 777 561 Trident Corporation 9656,og
ன்) லிமிட்டெட்டால் கொழும்பு-14,கிராண்ட்பாஸ் வீதி, 185 ஆம் ாபர் மாதம் அச்சிட்டு விெயிடப்பட்டது