கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2008.06

Page 1
Une 200}{3} @@T
Registered a fe Department of Foss o
 


Page 2
நைன் வெல்
தாய் சேய் வட (தனி
கர்ப்பந்த பேறு, ! மேலும் sốI IVF, Post REP தொடர்ச் நுட்ப தி எல்லா வய
யும் பர
G
Σς 55/1, கிரிமண்டல மாவத்தை நாரஹேன்பிட்டிய,
கொழும்பு - 05.
 
 
 

Doñ) Glas UT si
யார்) வைத்தியசாலை
ாங்கிய காலம், பிள்ளைப் பிரசவத்துக்குப் பின்னர் தாயின் போஷனை அத்து Sub - FERTILITY Gina in RODUCTIVE gadsigtsamfaio சியாக எங்களது தொழில் றன்களை பெற்றுத்தந்து
துடைய பெண்மணிகளை ராமரிக்க நைன் வெல்ஸ் ஆகிய நாங்கள்
ாறுப்பாகவுள்ளோம்.

Page 3
உள்ளே.
toga pâura
குழந்தைகளை வளர்த்தெடுத்தல்.
பிரதம ஆசிரியர் இரா. சடகோபன்
கிராபிக்ஸ், பக்கவடிவமைப்பு
வீ. அசோகன்
முதலுதவி.
霹 魏 கொறிப்பதற்கு கொட்டைகள்.
தொடர்ச்சியான இருமல்.
விற்றமின்.ே
சேலையை களைதல்.
இயற்கையின்
ஒரு நோயின்
சுயவிபரக்கோவை
பிரடெரிக் கிறேன்ட் பேண்டிங்.
வைரஸ்நோய் பற்றி.
தாயாகப்போகும்
உங்களுக்கு.
ஜூன்-2008
இளம் பராயத்தினருக்கு.
 
 
 
 
 
 
 
 

2-63
5LD.
பிராணவாயு எனப்ப டுகின்றது. பிராணன் என்பது வட மொழி யில் உயிர் எனப் பொருள்படும். உயிர் கொடுக்கும் காற்று என்பதே இதன் அர்த்
இதனை இலகுவாக ஒட்சிசன் என்கிறோம். ஆங்கில மொழியில் "Oxigen' என்பதே தமிழ்ப் படுத்தப்பட் டுள்ளது.
காற்று என்பது பல வாயுக்களின் கலவை யாகும். ஐந்து பங்கு காற்றில் நான்கு பங்கு நைதரசனும் மீதிப் .%،هلندی ||||||||| பங்கு ஒட்சிசனும் ஆகும். இதில் மிகக் குறைந்த அளவில் ஒர்கன், நியான், ஐதர சன், ஒஸோன் போன்ற மற்ற வாயுக்களும் g» бітsп6от.
இன்று காற்று மாசடைந்து தூசுக்கள், காபன்டையொக் சைட், (CO2), ஈயம் (Lead) (PB) நைதரசன் டையொக்சைட், (Nox) சில்பா டையொக்சைட் (SO2), கார்பன் மொனொக்சைட் (CO) முதலான நச்சு வாயுக்கள் கலந்து காணப்படுகின்றன. காற்றில் கலக்கும் நுண்ணிய நச்சுத் துணிக்கைகள் சுவாசத்தில் கலந்து நுரையீ ரல் மற்றும் குருதியில் கலக்கின்றன. இதற் கான பிரதான காரணி வாகனங்களின் புகை இதில் கராசினோ ஜினிக் (Carcinogenic) என்ற நச்சு இரசாயனப் பொருளும் கலந்துள்ளதென்றும் இதனால் 25- 35% சுவாசப்பை நோய்கள் அதிகரிக் கும் என்றும் 7% மரணம் ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக் கையொன்றில் தெரிவித்துள்ளது.
கவாழ்வு og

Page 4
தெரிந்தோ தெரியாமலோ நம் மனதில் சில விஞ் ஞானபூர்வமற்ற கருத்தியல்கள் பதிந்து கிடக்கின் றன. பயம், மூட நம்பிக்கைகளை மையமாகக் கொண்ட பல கருத்தியல்கள் நம்மிடம் உலவுகின் றன. அறிவுசார் மனிதன் அவற்றைப் பகுத்தறிந்து கொள்வான்.
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். சூரி யன் கிழக்கில் உதிக்கும் என்ற கூற்று சரியானதா? உண்மையில் இது தவறானது. நமது முன்னோர் கள் இப்படி நமக்குப் பாடம் புகட்டி வைத்துள்ள னர் என்பதுதான் உண்மை.
சூரியனை மையமாகக் கொண்டு இயங்கும்
1789, பிரா
LOGðIGðIf tD. 'இது என் 16 ஆம் லு
மன்னனை
துகிறார்க
* ঢািী: 9ے[;
யென்றா
04 ਯ
 
 
 
 
 

fjsllllll fifffi UffiċħħiTjl
நமது ஞாயிற்றுத் தொகுதியில் பூமி ஒரு கிரகம் மட்டுமே. அது சூரியனைச் சுற்றிவருவதுடன் தன் னைத்தானே சுற்றுகிறது. -
சூரியனை சுற்ற 365 நாட்களும் தன்னைத்
தானே சுற்ற 24 மணி நேரங்களும் பிடிக்கின்றன. இதில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும் நேரம் காலை. இந்த நேரம், காலம், திசைகள் என்பன ஒரு வசதிக்காக மனிதனால் வகுக்கப் Luc L Goa.
இப்போது சொல்லுங்கள். சூரியன் கிழக்கில் உதிக்குமா?
ரட்சி ஏற்படக் காரணம்
ស្រីត្រឈៃ
ாளிகைக்கு முன்னே  ைகூட்டம்.? கூச்சல்.?' ாயின் பட்டத்து ராணி மேரி அன்ரனெட் ாப் பார்த்து கேட்டாள். -
சாப்பிடுவதற்கு ரொட்டியில்லையென்று கத்
ஸ். மடையர்கள்.
தற்கு σσότ கத்துகிறார்கள்.? ரொட்டி இல்லை :
கேக் காப்பிடலாம் தானே.?
கவாழ்வு , ஜூன்-2008

Page 5
"நமது எதிரியும் நமது நண்பனும்" நமக்குள்தான் இருக்கிறார்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை, அவன் எவ்வாறு சிந்திக்கிறான், எவ்வாறு உணர்கிறான். raj வாறு செயற்படுகிறான் என்று மூன்று அம்சங் களால் தீர்மானிக்கப்படுகின்றது என மனோவி யல் ஆய்வாளர்கள் இப்போது கூறுகிறார்கள். நமது தமிழ் உப நிசத்துக்களில் கூட இந்த உண்மை முன்பே கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் ஒரு குறித்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறான், எவ்வாறு உணர்கிறான், எவ்வாறு சிந்திக்கிறான் என்பது ஒருவனது மனதாலேயே தீர்மானிக்கப்படுகின் றது. மனிதனின் வெளித்தோற்றம், அவனது பேச்சு, நடையுடை பாவனை என்பதெல்லாம் அவனது ஆளுமையால் தீர்மானிக்கப்படுகின் றது என்று தோன்றினாலும் அவை உண்மை யில் அசலான ஆளுமைகளை பிரதிபலிப்ப தில்லை. உண்மையான ஆளுமை என்பதும் ஒருவனின் மனதாலேயே தீர்மானிக்கப்படு கின்றது.
கை விரல் ரேகை மனிதனுக்கு மனிதன் வித் தியாசப்படுவது போல மனதும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசமாகவே உள்ளது. எல்லா மனிதர்களாலும் மனதைத் தம் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருக்க முடிவதில்லை. அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்றார்கள். நாம் ஒரு நூலை வாசிக்க எத்தனிப்போம். கண்கள் திறந்திருக்கும். மனமோ எங்கோ சிறகடிக்கும்.
3 (OsbüJ (se02ë9
سحے கருத்தியல்களை பொருண்மை Gsteotl 606 கூறுவதில் தவறில்லை. ஏனெனில் மதப்பிடியி பட்டோர் தம்மை மறந்து உடலை அசைத் வணங்குவதையும் குடும்பத்தவர்களுக்கு நிலையின்றி மரியாதை செலுத்துவதையும் கட்சி சார்ந்தோர் கொடிப்பிடித்து ஆர்ப்பாட்டம் தையும் காண்கிறோம். அதுபோலவே கலை இ ஆர்ப்பரிப்பதையும் இசையில் ஈடுபட்டோர் சூ றோம். இவை மெய் மறந்த செயல்கள்.
ஜூன்-2008

ಟ್ರಿಟ್ರಿಗಾಹಿ! အကြီးအံ့၊ား
Dbi - 1 இதழ் 02
12, Kensington Gardens Colombo-04. TP:011-5555452, 5555451 011–5623802 Fax: 011-5555451
பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்கும். எதிர்
கால கனவுகளில் சஞ்சரிக்கும். இது ஏன் இப் படி நடக்கிறது?
'ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செயற்
படும் மனம் நமது எதிரியாகும். பயிற்றப்பட்ட நம்மால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மனது நமது நண்பனாகும்’ என்கிறது பக வத் கீதை, கட்டுத் தெறிக்க ஓடும் மனதை கடி வாளம் போட்டு பிடித்துக் கொள்ள நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
மனதுக்கு பயிற்சியளித்து எமக்கு ஏற்றாற்
போல் அடிபணிய வைக்கவும் ஒத்துழைக்க
வைக்கவும் முடியுமா? முடியும். முயற்சி செய்.
பிரியங்களுடன்,
Abn. 290ވ68ހا Já
வ எனக் ல் அகப்
து, ஆடி விழிப்பு அரசியல்
செய்வ
லக்கியத்தில் ၂@ရွံ(:Jm† மெய்மறந்து கைதட்டி
ழலை மறந்து இசைக்கேற்ப ஆடுவதையும் பார்க்கி
= g|T
கவாழ்வு 05
ܬܐ .

Page 6
6ՓԱՅյ66105ff;
வேகமான இந்த 26 விரும்புகின்றனர். இதி சென்று கொண்டு சாப்
விளையாட்டை ரசித்து
இந்தக் காரணங்களு Junk Food) segól(psLr மாகக் கொண்டவைகள்
முன்னைய மனிதன் படுத்தினான். இன்னும் தற்கு பிரபலமானவை Fast FOOd G6ö96IT 2 6 பசியையும் நீக்கலாம். தம் அதிகம். கொழுப்பு யத்துக்கு சுகமளிக்கும் டுள்ளன. ஒட்சிடனெதி கனியப்பொருட்களைய
கடலை, நிலக்கடை nut), கெளட்பி, மொச்சை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

觅预凶○sā
)ငါ့6\o எதையும் விரைந்து செய்வதற்கே பலரும்
ல் விரைந்து சாப்பிடுவதும் ஒன்று. வாகனத்தில் பிடுவது. உடுத்திக் கொண்டே சாப்பிடுவது. க் கொண்டே சாப்பிடுவது. இப்படி பல. 53, T3, Glassigg555T6) '360ft (Fast Food or ானது. இவை அனைத்துமே கொழுப்பை மைய I (Oil, Cheese, Butter) - கொறித்தல் தீனியாக கொட்டைகளையே பயன் ம் சில கொட்டைகள் அல்லது விதைகள் உண்ப களாக இருக்கின்றன. கொறித்தல் தீனிகளாக ண்பதைவிட இந்தக் கொட்டைகளை உண்டால் நன்மைகளையும் பெறலாம். கொட்டைகளில் புர மிகக் குறைவு கொலஸ்ட்ரோல் இல்லை. இத Phytoster பதார்த்தத்தை இவை கொண் திரிகள் (Anti Oxidents) உயிர்ச்சத்துக்களையும், பும் நிறையக் கொண்டுள்ளன. - ல, பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (Wal F என்பன கொறிப்பதற்கு உகந்தன.

Page 7
டொக்டர் நான் பிழைத்துக்
。
ސިހަS
நிச்சயமாக பிழைத்துக் கொள்வீங்க. எப்படி டொக்டர் அவ்வளவு நிச்சயமாக சொல்கிறீர்கள் இது ஆபத்தான நோய் என்கிறார்களே!
உன்மைதான் உங்கள் விஷயத்தில். இந்த நோய் வந்தவர்களில் ஆயிரத்தில் ஒருவர்தான் பிழைப்பாராம். உங்கள் விஷயத்தில் என்னிடம் ஏற்கனவே சிகிச்சைக்கு வந்த 999 பேரும் இறந்து
விட்டார்கள். நீங்கள் 1000 மாவது ஆள். அதனால் நிச்சயமாக பிை ஒத்த த் கொள்வீங்க.
ஜூன்-2008 ୬#95ର1
 
 

அன்றாடம் பல்வேறு உணவுகளை நாம் மென்று உண்ணுகிறோம். இதனால் உணவு மற்றும் இறைச்சி, மீன் உணவுத் துணிக்கை கள் பல்லிடுக்குகளிலும் முரசின் மேற்புறத் திலும் படிகின்றன. இவ்விதம் அடை யும் இவ்வுணவுத் துணிக்கைகளில்
உருவாகும் பக்டீரி யாக்கள் நேரம் ஆக
ஆக தமது வேலை யைக் காட்ட ஆரம் பிக்கும். இவை உணவுத் துணிக் கைகளில் அமிலங் களை சுரக்கச் செய் கின்றன. அவ்வமி லங்கள் பற்களின் கடினமான மேற்ப Jü6OLJ (Enamel) | கரைத்து குழிகள் ஏற் படுத்து கின் றன. அழகிய முத் துப் போன்ற பற்க ளில் குழிகள் தோன்றி கரை படிந்து அழகி ழக்கின்றன. அதன் பின் பற்கொதி ஏற்பட்டு அவதிப்பட வேண்டியேற்படுகின்றது. அத னால் நாம் காலையிலும் இரவிலும் முடியு மானால் சாப்பிட்ட பின்பு ஒவ்வொரு முறையும் பல் துலக்க வேண்டும். குறிப் பாக இனிப்பான உணவுகள் உண்ட பின் பல் துலக்குவது நல்ல பழக்கங்களில் ஒன்று.
ாழ்வு O7
a

Page 8
- கொண்டுவரலாம். குறிப்பாக் நாய் கடித்து விட்டால்
ஜிகல் ஸ்பிரிட் போட்டு அதன்பின்னரே டாக்ட ருக்குத் தெரிவதில்லை.
அறிந்திருக்க ே பல்வேறு விபத்துக்களின் போது எவ்வாறு முதலுதவி வழங் குவது என்பது தொடர்பில் பல ரும் தெரிந்து வைத்திருத்தல் அவ சியம். அப்படி இல்லாத பட்சத்
தில் அது தொடர்பான தகவல் நூல் ஒன்றை வாங்கி வைத்திருத் தல் வேண்டும். பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வந்த குறிப்புக்க ளையும் வெட்டி அவசர நேரத்துக் குப் பார்ப்பதற்காக அப்பெட் டியுடன் வைத்திருக்க வேண்டும்.
08
 
 

வீட்டில் வளரும் சிறு பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் அன்றா டம் சிறு விபத்துக்களை சந்திப்பது சகஜம். சிறு காயம், சிராய்ப்பு எலும்பு முறிவு இப்படி பல்வேறு பிரச்சினைகளின்போது கையாள்வதற்காக நாமே வீட்டில் முதலுதவிப் பெட்டி ஒன்றை வைத் திருத்தல் மிக அவசியமா னதாகும்.
முதலுதவிப் பெட்டி
எதற்காக?
இப்படி செய்வதன் மூலம் சிறு சிறு காயங்க ளின் போது கூட மருத்து வர்களை தேடிச் செல்வ தைத்தடுக்கலாம். சில சமயங்களில் இத்தகைய சிறுகாயங்கள் ஏற்படும் போது அதைப் பொருட் படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றோம். அது பின்னர் பெரும் பிரச் சி  ைன  ைய க்
), அவ்விடத்தில் சோப்புப் போட்டுக்கழுவி 'சர்
ரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென பல
வண்டியவை

Page 9
தேவையான பொருட்கள் பஞ்சும், பிளாஸ்டரும் மிக அவசியமானவை. G வகைகளிலும், அளவுகளிலும் விற்பனைக்குண் அளவு வாங்கி வைத்துக்கொள்ளலாம். இவற்றைத்த கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கைகளில், ே லானவற்றில் அடிபட்டால் இவை மிகத் தேவை டேஜ் போட்டு இணைப்பதற்காக பின்களும் வை டும்.
* தேர்மா மீற்றர் (Thermometer) –வெப்பம
முதலுதவிப் பெட்டி முழுமை பெறாது. * பெரசிடமோல், அஸ்பிரின், புரூபன் என்பை நிவாரணமளிக்கும். பிள்ளைகளுக்கு எதை,எ கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் கொடுக்கக் கூடாது. * காயங்களைச் சுத்தப்படுத்த சேர்ஜிக்கல் ஸ்பி
Spirit) மற்றும் பஞ்சு பயன்படுத்தலாம். % அமிலம் சுரப்பதற்கு பாதுகாப்பளிக்கும் மாத் (Digestin Milk of Magnesia Lomġ5$6ODIJS56T
660)6OILLI பொருட்க
சிறுகத்தி கத்தரிக்கோல் TWeezer (péGéß6Mé
கையுறைகள் டோர்ச் (Torch)
வயிற்றுப் புண் ஏற்படாமல் பாது * பிரிட்டோன், விட்டமின் 'C' என்பன அலர்ஜி
ஏற்பட்டால் கொடுப்பதற்குகந்தவை. * முதலுதவிப் பெட்டியை உடனே எடுக்கும் 6 உயர்ந்த இடத்தில், சிறு பிள்ளைகள் எட்டாத வேண்டும். குளியலறை பொருத்தமான இ மருந்துகளை வீசி விட்டு புதிய மருந்துகலை
மாற்ற வேண்டும். * முதலுதவி தொடர்பான மருத்துவ ஆலோச
இதழ்களில் தொடர்ந்து வெளிவரும்.
ஜூன்-2008 சுகவா
 ݂ܬ ܼ ܓ ܓ ܐ .
 
 

6TIT6m) life;6it us) ாடு. போதுமான விர பேண்டேஜ் தாற்பட்டை (p5 ப்படும். பேண் த்திருக்க வேண்
ானி இல்லாமல்
வ வலிகளுக்கு ப்படி,எந்தளவு
g5 (Surgical
நதிரைகள்
குடல் எரிச்சல்,
காக்கும்.
- ܦ
விதத்தில்
Luliq. 60D6) lē55 டமல்ல. பழைய ா அவ்வப்போது
னைகள் அடுத்த
தனா
്
ாழ்வு

Page 10
வாய் துர்நாற்றம் வீசுவது நம் நட்புக்கு எதிரி. நம் நண்பர்களிடம் நாம் நெருங்கிப் பேச முற்ப டும் போதெல்லாம் அவர்கள் தூர ஓடி விடுவார்கள். நம்மைத் தூரத்தில் கண்டவுடன் ஓடி ஒழியப் Lutiful IITissoit. வாய் துர்நாற்றம் ஏற்படுவது சகலருக்கும் சக ஜம்தான். அதனை அறிந்து கொள்வதெப்படி? தடுப்பதெப்படி? குணமாக்குவதெப்படி என நாம் அறிந்து வைத்திருத்தல் நல்லது. துர்நாற்றம் என்பதென்ன? இந்த நிலையை ஆங்கிலத்தில் Halitosis என்கி றார்கள். பொதுவாக சரியாக பல்துலக்காமல் விட்டா லும் இது ஏற்படும். பலரும் தம்வாய் துர்நாற்றம் வீசுகிறது என்பதை அறிந்தே இருக்க மாட்டார்கள். நம் அருகில் வந்து முகங்கொடுத்துப் பலரும் பேச முன்வரு கிறார்கள் இல்லை என்ற விடயத்தை வைத்தே
இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
நம் நண்பர்களிடம் கூட "உன் வாய் துர்மணம் வீசுகிறது என்று இலகுவில் கூறிவிட முடியாது. அப்படிச் சொல்வது தர்ம சங்கடத்தை ஏற்படுத் தும். சிலவேளை ஒரு சுவிங்கமை கொடுத்து அல்லது மென்தோல் டொபி ஒன்றைக் கொடுத்து “இதனை வாயில் போட்டுக்
1. Ο &エg5@s
 
 

கொண்டு அப்புறம் வந்து பேசு. என்று கூறினால் அது இங்கிதமாக இருக்கும். வாய் துர்நாற்றத்துக்கான காரணிகள்
1. உணவு வகைகள்:- அசின்னவெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீஸ், தோடம்பழச்சாறு,சோடா முதலானவற்றை உட்கொண்டால். *பற்சுகாதாரம் பேணப்படாவிட்டால். * புகைபிடித்தல், மது அருந்துதல் பற் களில் உணவுவகைகள், இறைச்சி,
மீன் துணிக்கைகள் நீண்ட நேரம் தங் கியிருந்தல் போன்றவற்றால் துர்நாற் றம் வீசும் பல்லிடுக்குகளில் பக்றீரியா உண்டாவதாலும், துர்மணம் உண்டா கும். * பல் துலக்கும் போது நாக்கையும் வழித்தெடுக்க வேண்டும். நாக்கிலும் மல்லிய வெண்படை உண்டாகி பக்றீரியா 1ளர வழி வகுக்கும். ற்களில் தொடர்ச்சியாக பிரச்சினை இருப்ப ாக உணர்ந்தால் கட்டாயம் பல் வைத்தியரி ம் ஆலோசனை பெற வேண்டும்.
-ஆர்.எஸ்
ாழ்வு ஜூன்-2008

Page 11
கொத்தமல்லிக் கீரை இதில் ஏ.பி.சி. உயிர்சத்துக்கள் உள்ளன. இதை சமையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, விக்கல், ஏப்பம், மூலச்சூடு என்பன நீங்கும்.
இதில்
65)
ழிவு துக்ெ
இதில் உயிர்ச்சத்து சி அடங்கியுள்ளது. இது கல்லீரல், மண்ணிரல் என்பவற்றின் செயற் பாட்டை அதிகரிக்கச் செய்து, நன்றாக பசி வரச் செய்கிறது.
இதனை நாற்றம், களைப்
ஜூன்-2008 写ó5@
 
 
 

துவகுணங்கள்
பொன்னாங்கண்ணி இதனை தனியாகவும் பருப்புடனும் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் மினுமினுப்பு உண்டாகும்.
முருங்கைக்கீரை
b உயிர்ச்சத்து ஏ.சி. மற்றும் இரும்புச்சத்து றய உள்ளன. கண்பார்வைக்குச் சிறந்தது. நீரி நோயாளிகள் தினந்தோறும் உணவில் சேர்த் காள்வது நல்லது.
Em
முளைக்கீரை
அவித்துச் சாப்பிட்டால் கண்நோய், வாய்
மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி மற்றும் பு, உடல் உளைச்சல் நீங்கும்.
ாழ்வு

Page 12

விeடமின் C ஐ அதிகமாக பெற்றுக்கொள்வதற்கும் இதயத்தை தாக்கும் பீடோ தெரோடின் (Beta Carotene) அதிகமுள்ளதும்
தவிர வேறில்லை
வரலாற்றில் நீண்ட காலமாக மிள காய் உணவில் சுவையூட்டுவதற்கா கவே பயன்படுத்தப்பட்டு வந் துள்ளது. "உறைப்பும் உப்பும் புளியும் இல்லாத சாப்பாடு ஒரு சாப்பாடா? என்று நம்மவர்கள் நொந்து கொள் வார்கள். மிளகாயைத் தவிர சுவை களை உணவில் கொண்டு வருவதற் காக மேலும் பல வாசனைத் திரவியங் ভ56া சேர்க்கப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் வெறுமனே சுவைக் காக மட்டுமே சேர்க்கப்படுகின்றன
என்பது தவறானது என தற்போதைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இவை எல்லாமே ஒரு வகையில் மூலிகை மருந்துகளே என சித்த வைத்தியம் கூறுகின்றது.
Beta Carotene Loppus g lugié சத்து C ஐத் தவிர, மிளகாயானது மூக் கில் அடைப்பு ஏற்பட்டால் அதில் இருந்து விடுபடுவதற்கும், மார டைப்பு, பாரிசவாதம் என்பன ஏற்படு வதற்குக் காரணமான இரத்தம் கட் டிபடுதலைத் தடுப்பதற்கும் உத வுகின்றது என்று கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. - மிளகாய் என்றதும் உறைப்புத்தான்
ஜூன்-2008

Page 13
aafura உறைக்கும்
ஞாபகத்திற்கு வருகின்றது. ஆனால் உறைப்பு ( ததும் இனிப்பானதுமான மிளகாய்களும் உள்ள பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். குடை மி
ငါအံ့၊ အir
உள்ள Caps Chili
னதும்
@g]6
பச்6
களே மருத்துவ குணம்அதிகமுள்ளவை 6T6 இவர்கள் கூறுகின்றார்கள். இவற்றில் Lycopen என்ற திரவச்சத்து மேலதிகமாகக் காணப்படுவதுடன் புற்றுநோயைக் குணமாக் கவல்ல ஒட்சிடனெதிரிகள் (Anti- Oxidents) மற்றும் Bio Flavonoids ஆகியன அதிக முள்ளன.
மிளகாயின் உறைப்புத் தன்மையை ஆங்கி லத்தில் Capsacin என்று அழைக்கிறார்கள். இதுவே இரத்தம் கட்டுதலை தடுத்து மார டைப்பு, பாரிசவாதம் என்பவற்றில் இருந்து பாதுகாப்புத் தருகின்றது. மிளகாய் சாப்பிடுவ தால் வயிற்றுப் புண், குடல் எரிச்சல் ஏற்படு கின்றன என்பது தவறான கருத்து என்றும் இவர்கள் கூறுகின்றார்கள்.
يج6fo سره)وليس
ஜூன்-2008 、G
 
 

குறைந்
'60T 6.160.1 ளகாய், கறி மிளகாய், கொச்சிக்காய், மூட்டை கொச் ய், கானு கொச்சிக்காய் என பல வகை மிளகாய்கள் ன. இது பொதுவான பெயரில் ஆங்கிலத்தில் icin என அழைக்கப்படுகின்றது. Green Pepper e என்று அழைக்கப்படும் மிளகாய் சதைப் பிடிப்பா பழுத்தால் இனிக்கக்கூடியதுமாகும். பச்சை சம்பல் வதற்கும் இது மிக உகந்தது. சை நிற மிளகாய்களை விட சிவப்பு நிற மிளகாய்

Page 14
ழுத்து வலியால் அவதிப்படாதவர் கள் இல்லாதிருக்க முடியாது. எல் லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர் களே. கழுத்து வலி மிகச் சாதாரணமானது தான். ஆனால், அதனால் அவதிப்படுபவர்க ளுக்குத்தான் தெரியும் அதன் அவஸ்தை.
அநேகமாக இது படுக்கைச் சுழுக்கு காரண மாகவே ஏற்படுகிறதென்று அமெரிக்க மருத் 56 grilash (American Physical Theraphy Association) தெரிவிக்கின்றது. - அதனால், 'உங்கள் தலையணை தொடர் பில் மிகக் கவனமாக இருங்கள்.” என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தலையணைகள் சமமாக இல்லாவிட்டால் படுக்கும்போது 9Ꮧ6ᏡᎧ ! தலையின் கோணத்தை வேறு திசையில் வைக்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. தூக்கத்தில் இவ் விதம் ஒவ்வாத விதத்தில் நாம் நித்திரை செய்வதை நாம் உணர்வதில்லை. காலை யில் எழுந்திருந்த பின்புதான் படுக்கை சுழுக்கு ஏற்பட்டிருப்பதை உணர்கிறோம்.
இதில் இருந்: இருக்கிறதா என் கதியில் தட்டை விடுத்து, இரண் னும் நிலைமை உரிய தரத்தி: விட்ட மெத்தை
லாம் என மேற் மற்றும் குப்புற கைக்குப்போகு பியும், நீட்டியும் சிறிது பயிற்சி செய்வது இரத்த
14 ܗ ö后öQM
 
 

து மீள்வதற்கு ஒரே வழி, தலையணை சரியாக
பதை உறுதி செய்வதுதான். தலையணை கால யாகிப் போய்விடலாம். அதனை சரிசெய்வதை டு தலையணைகள் வைத்துப் படுப்பது இன் யை மோசமாக்கும். ல் அமையாத அல்லது நன்கு தளர்ந்து போய் யில் படுப்பதும் கழுத்து வலியை உண்டாக்க படி மருத்துவர் சங்கம் எச்சரிக்கை செய்கின்றது. ப்படுப்பதும் உகந்ததல்ல. கூடுமானவரை படுக் முன்பும், பின்னரும் கழுத்தை இருபுறமும் திருப் ஓட்டத்தை சீர் செய்ய உதவும்.
- - -எஸ். ஷர்மினி
ாழ்வு . ஜூன்-2008

Page 15
எந்தக் காலநிலையிலும் மிக இலகுவாக வளரக் கூடிய தாவரம் குப்பைமேனி, சளித்தொல்லை யுள்ளவர்களுக்கு குப்பைமேனி ஒரு அருமருந்து. பீனிசம், ஆஸ்மா,நீண்ட நாட்களாக தொடர்ந்திருக் கும் இருமல் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த ஒளட தம் இது குப்பைமேனி தளிரை சின்ன வெங்கா யத்துடன் சேர்த்து சமைத்து உண்டால் விரைவில் ஆஸ்மா குணமாகும். சமைக்கும் போது குப்பை மேனி இலையுடன் மற்ற இலை வகைகளையும் சேர்த்து சமைக்க வேண்டும்.
எடனோ வைரஸ் 3 மனிதனில் பல்வேறு காரணங்களால் உடற்பரு டுகின்றது. அளவுக்கதிகம் சாப்பிடுதல், கொழுப் மாக சாப்பிடுதல், இனிப்பு வகைகள் அதிகப கொள்ளல் போன்றவை இதற்குக் காரணங்க ளாா கின்றன.
தற்போது எடனோ வைரஸ் 3 (Adeno Vi என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புகுந்தால் அவர்களின் உடற்பருமன் அதிகரிக்க காவின் ரிச்மண்ட் உடற்பருமன் ஆய்வு நிலைய சன் தெரிவித்துள்ளார்.
மெலிந்த மிருகங்களில் மேற்படி எடனோ லை அடைவதை இவர் கண்டுபிடித்தார். இதே ஆராய்ந்து நிரூபித்துள்ளார். இவர் சுமார் 502 பரு தத்தைப் பரிசோதனைக்குட்படுத்திய போது அவ தொற்று இருப்பதனைக் கண்டு பிடித்தார். இவ untirées சராசரியாக 22 கி.கி. அதிக எடையுள்ளவர்க வர்களில் 15 வீதத்தினர் இக்கிருமியால் பாதிக்க றது. எனவே இவ்வைரஸ்"க்கான எதிர்ப்பு மருந்ெ பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
gesir-2OO8 555 GOYA III
 
 

ஆசிரியர்: 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்
தவங்க பற்றி உனக்கு என்ன தெரியும்?
மாணவன். அவங்க யாரும் இப்ப உயிரோட இல்லை என்று தெரியும்.
-எம். ஜே. எஃப். நஸ்மியா, உக்குவளை,
go lL 6AS6ÑO காரணமாக அமைகிறதென அமெரிக் பணிப்பாளர் டாக்டர் ரிச்சர்ட் அட்கின்
பரஸ் 36 தொற்றியபோது அவை உடற்பருமன்
விளைவு மனிதர்களிலும் ஏற்படுவதை இவர் நமனான உடல் எடை கொண்டவர்களின் இர்த் ர்களில் 30 வீதத்தினருக்கு இந்த வைரஸ் கிருமித் ர்கள் இத்தகைய வைரஸ் தொற்றாதவர்களிலும் களாக இருந்தனர். சாதாரணமாக உடற்பருமனான ப்பட்டவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகி தான்றை கண்டு பிடிக்கும் முயற்சியில் தாம் ஈடு
ாழ்வு 15

Page 16
அண்மைக் காலத்தில் உலக நாடுகளெங்கும்
பனிமழை பெய்து உறைவது அதிகரித்துள் ளமை தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகளில் அன்றாட ஜீவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. - இதற்குக் காரணம் வெறுமனே சூழல் மாசடை தல், பச்சை வீட்டு வாயுக்களின் தாக்கம் என மட் டும் விஞ்ஞானிகள் கருதவில்லை. ஆதலால் பூமியைச் சுற்றியுள்ள மேல் வளிமண்டலம் அதிக குளிர்ச்சியடைந்தும், உள்வளி மண்டலம் அதிக வெப்பமடைந்தும் காணப்படுவது இதற்கு ஒரு காரணமாகலாம் என விஞ்ஞானி கள் ஆராய்ந்து வருகின்றனர். இதனைத் தவிர சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்ற
16 சுகவா
 

OL GÜLGöğOr.
மும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அண்மைக் காலமாக சூரிய ரில் ஏற்பட்டுள்ள கரிய தழும்பொன்று மேலும் விசாலித்து பரவிவருவது அவதானிக்கப்பட்டுள் ாது. இக்கருந்தழும்பு காரணமாக சூரியனில் இருந்து புவிக்குக் கிடைக்கும் வெப்பம் குறை வடைந்துள்ளது என்ற கருத்தும் விஞ்ஞானி 5ளிடையே நிலவுகின்றது. இத்தகைய நிலையில் இவ்வித கால நிலை தொடர்ந்து நீடிக்குமென்றும் அதனால் பல நாடு 5ள் கடுமையான வரட்சியை எதிர்கொள்வ துடன் மக்கள் மிகுந்த உணவு நெருக்கடிக்குள் தள்ளப்படுவர் என்றும் யூத ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- உலகன்
ழ்வு ஜூன்-2008

Page 17
இறைச்சியை சமைக்கும் போது, அது நன்றாக வெந்த பின்னரே சாப்பிட வேண்டும். இறைச் சியை இப்போதெல்லாம் பலவகையில் சமைக் கிறார்கள். Gril செய்கிறார்ககள். Barbe Que செய்கிறார்கள். பொரிக்கிறார்கள். எப்படித் தயா ரித்தாலும் அது நன்றாக வெந்தபின் உண்பது தான் நல்லது. அண்மையில் மாட்டிறைச்சி,
குறுக்கெழுத்து
(இடமிருந்து வலம்) . C
புராதன காலம்பற்றி இதன் மூலமும் அறிய முடிகின்றது. நிலவையும் குறிக்கும். திரும்பியுள்ளது. சிறந்த சேவைகளுக்காகவும் கெளரவித்து வழங்கப்படுவது. துயில் என்றும் கூறலாம். பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டுமாம். மனை என்றும் கூறலாம். மிதித்தாலும் வளைந்து கொடுப்பது. 10. மதுவினாலும் ஏற்படுவதுண்டு. 11. பூமி என்றும் சொல்லலாம்.
சரியான விடைகளை எழுதியவர்களில் ஐந்து அதிஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். விடைகளைத் தபாலட்டையில் மட்டும் எழுதி அனுப்பவும் .
4. பட்டறை 5 கல்வி 7 துளை | 9 அடிதடி
وعات الح6 .10 11.வண்டு 13. பம்பரம்
மேலிருந்து 1 திக்கற்ற6 2. ஆடல் 3. சிறை 4. பசி 6. 6S506tur 8. Siq6 IITSTL 9. அரவம் 12. பண்
9956||
 
 
 
 

ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பவற்றில் நாடாப்புழு (Tape Worm) இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சரியாக வேகாத இறைச் சிகளில் இத்தகைய புழுக்களும், அவற்றின் முட்டைக் குஞ்சுகளும் இருந்தால் அவை நம் உடலுக்குள் சென்று வளர ஆரம்பித்து பின் நமது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
போட்டி இல.2
மேலிருந்து கீழ்)
அறிவு பெற வழிகாட்டும். மரியாதைக்காக குறிப்பிடப்படும் சொல். - இந்தியாவிலுள்ள ஒரு நகரம் முதல் இரண்டு எழுத்துக்கள் போதைப் பொருளொன்றையும், கடைசி இரண்டு கணவானை யும், முதலும் கடைசியும் ஒரு மிருகத்தையும் குறிக்கும் சொல். அழுகையினூடே வெளிப்படும். சிறந்த உணவு பெற வழிகாட்டும் கலை. இரக்கமில்லாதவர்களை இது இல்லாதவர் என்று கூறுவர். நீரிலும் காணலாம். தலைகீழாக இருக்கிறது. குதிரை என்றும் சொல்லலாம். -
சரியான விடை எழுதியோரில்
அதிஷ்டசாலிகள் ஐவர்
இ.வி.தோமஸ் திருமதி எஸ்.மலர் 167/15, டிம்புள்ள விதி, 17/3, ஹற்றன். பெனடிக் அவெனியூ,
L616:15ԼԸ: செ.சிவலிங்கம் நாவலப்பிட்டி 852/15, - அளுத்மாவத்தை வீதி, ஏ.சீ.எம்.முஸம்மில் - கொழும்பு-15. இல, 179, நிவ் எல்பிட்டிய,
கெலிஒயா (20620) ஜே.கெளரி
· 96ა. 9, கீழ் பம்பலப்பிட்டிய டிரைவ் ১]6ঠা கொழும்பு-4.
ட்டு
ԱՔ@! : I7

Page 18
திகரித்துவரும் சனத்தொகை கார6 கிய இடத்துக்குள் முடக்கிக் கொள்ள ளது. எனினும் நாம் வாழ்கின்ற சூழலி
செடி கொடிகளை வளர்த்து சூழலை சமப்ப(
யும். -
அதில் ஒரு நல்ல விடயம்தான் சிறுவீட்டு
யம் நிலம் இருக்க வேண்டிய அவசியமில்ை
டிக் பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள்
அவற்றை கீழ், மொட் கிடைக்கின்
66Tisson
காய், எலு பாகற்காய், ளைப்பூண் களை சிறி கயிறு கட்ட யனப் பொ நமது மரக் செய்தால்
66T6 orth.
இப்போது டுகளில் இ இவர்கள் இ கொல்லி எ
 

ணமாக மனித வாழ்வை குறு வேண்டிய சூழல் ஏற்பட்டுள் ல் நமக்கேற்றாற்போல் மரஞ் நித்த நாம் உதவி செய்ய முடி
த் தோட்டம் . இதற்கு கட்டா ல. சிறு பூஞ்சாடிகள், பிளாஸ் என்பவற்றில் மண் நிரப்பி
முற்றங்களில், பெல்கனிகளில், கூரைக்குக் டை மாடி - இப்படி எங்கெல்லாம் சிறு இடம் ாறதோ அங்கெல்லாம் வைத்து செடிகள் ம், பசளி, புடலங்காய், சலாது தக்காளி, மிள மிச்சை, கத்தரி, அவரை, லீக்ஸ், முள்ளங்கி,
பீர்க்கங்காய், வெங்காயம், இஞ்சி, வெள் டு, மிளகு, இன்னும் இதுபோன்ற செடிகொடி ய இடங்களில் வளர்க்கலாம். கொடிகளை டி படர விடலாம். காய்கறி வளர்ப்பில் இரசா ருட்கள் மலிந்துவிட்ட இன்றைய நிலையில் $கறித் தேவையை நாமே ஓரளவு பூர்த்தி பொருளாதார சிக்கலிலிருந்து சிறிதளவாவது
து அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நா இத்தகைய காய்கறி வளர்ப்பு அதிகரித்துள்ளது. இரசாயன உரங்கள், களை நாசினி, பூச்சிக் ன்பவற்றைத் தவிர்த்து வருகின்றார்கள்.
ऽटाट இ

Page 19
நோய்
| ΠΟΕΟΙ
மன அமைதியில் குடும்பப் பிரச்சினை சிக்கல்களையும் உட துக் கொள்ளலாம் என சன் புற்றுநோய் ஆ லோறென்ஸோ கே Phd இதனைத் தொ துள்ளார்.
சமூக ஒருங்கிை மருத்துவ நிகழ்ச்சித் டம் தொடர்பான ஆ 56Ö) GT இவர்
கொண்டு வருகின்
இவர் பின்வரும் க பிடிப்புக்கள் பற்றி அறியத்தருகின்றார்.
(1) மன அழுத்தம் அல்லது மன நெருக்கீடுகள் L னது நோய் எதிர்ப்புத்தன்மையில் பாரிய பாதிப்புக் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உடம்பில் GLOTGT5GTITGOT (Hormone) Epirephrine Loriog) in Co (2) உடலை ஒய்வுக்குட்படுத்துதல் மூலம் (Re
தடுக்கலாம். (3) மேற்படி ஹோர்மோன்கள் சுரப்பதைத் தடு
கட்டுப்படுத்தலாம். (4) உறக்கமின்மை (Insomnia), மனத் தாழ்ல் நெருக்கீடு (Stress) என்பனவற்றின் போது பெண்க றுநோய் ஏற் (5) மருந் குட்படு தல் ata
← 9!ᎧᎼᎠᎧ l:- (1) ஆறுத (2) தியா (3) யோச (4) உடற் (5) உளந இணை
ஜூன்-2008 リ@。
 
 
 
 

எதிர்ப்புச் சக்தி
to apart Fafaiy
ாமை, உடல் உளைச்சல், பல்வேறு வித நோய்கள், கள், மன அழுத்தம், மன நெருக்கீடுகள் இப்படி சகல னடியாக ஒய்வெடுத்துக் கொள்வதன் மூலம் 75% தீர்த் ன ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. அமெரிக்க, அன்டர் ய்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி Dr.
Tg566T
ரிவித்
ଗ00Tର
திட் பூய்வு மேற் றார்.
ண்டு
மனித
9560) 6T
நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் ஹார் risol என்பன சுரப்பது அதிகரிக்கின்றன. laxation) மேற்படி ஹோர்மோன்கள் சுரப்பதைத்
ப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களையும்
|UTG) (Depression), S5 g) 600Tito (Anxiety), LD60T ளில் மேற்படி ஹோர்மோன்கள் சுரப்பதால் மார்பு புற் படுகின்றது. தின்றி பல நோய்களை குணமாக்க, உடலை ஒய்வுக் த்தல் மிகப் பிரதானமானது. ஒய்வுக்குட்படுத்து ன்பது பல வடிவங்களில் உள்ளது.
5லாக இருந்து விருப்பமான இசையை செவிமடுத்தல், னம் செய்யும் பழக்கம் இருந்தால் அதில் ஈடுபடுதல். ாசனத்தில் ஈடுபடல். பயிற்சியில் ஈடுபடுதல். ல ஆலோசனை பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில்
தல.
ாழ்வு 19

Page 20
அமைதியின்மை, உடல் உளைச்சல், பல் வேறு வித நோய்கள், குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், மன நெருக்கீடுகள் இப்படி ᏧᏌ=ᏋᏠ5Ꮆu)
யும் கட்டுப்படுத்தலாம்.
(4) உறக்கமின்மை (Insomnia), மனத் தாழ்வு பாடு (Depression), பீதி உணர்வு (Anxiety), மன நெருக்கீடு (Stress) என்பனவற்றின் போது பெண்க ளில் மேற்படி ஹோர்மோன்கள் சுரப்பதால் மார்பு புற்றுநோய் ஏற்படுகின்றது.
(5) மருந்தின்றி பல நோய்களை குணமாக்க, உட லை ஒய்வுக் குட்படுத்தல் மிகப் பிரதா னமானது. ஒய்வுக்குட்படுத்து N $ ଗାଁ) என்பது பல வடிவங்களில் உள்ளது.
அவை: - (1) ஆறுதலாக இருந்து விருப்பமான இசையை செவிமடுத்தல்
20 ୬୬5ର
 
 

கொள்வதன் மூலம் 75% தீர்த்துக் கொள்ளலாம் என ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. அமெரிக்க, அன்டர்சன் புற்றுநோய் ஆய்வு மத்திய நிலையத் தைச் சேர்ந்த கலாநிதி Dr. லோறென் ஸோ கோகன் Phd இதனைத் தெரிவித் துள்ளார்.
சமூக ஒருங்கிணைவு மருத்துவ நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான ஆய்வு களை இவர் மேற்கொண்டு வருகின் றார். இவர் பின்வரும் கண்டுபிடிப்புக் கள் பற்றி அறியத்தருகின்றார்.
(1) மன அழுத்தம் அல்லது மன நெருக்கீடுகள் மனிதனது நோய் எதிர்ப் புத்தன்மையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் ஹார்மோன்களான (Hormone) Epirephrine LDpg|Lb Corisol என்பன சுரப்பது அதிகரிக் கின்றன.
(2) உடலை ஒய்வுக்குட்படுத்துதல் மூலம் (Relaxation) மேற்படி ஹோர்மோன்கள்
சுரப்பதைத் தடுக்கலாம்.
(3) மேற்படி ஹோர்மோன்கள் சுரப்பதைத் தடுப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களை
களாக வாழ்வோம்
ாழ்வு ஜூன்-2008

Page 21
தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே இரவுச் சாப்பாடு உண் ணும் பழக்கம் வந்த பின் குடும்ப சுகாதா ரம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டதாக Journal of the
American Diabetic Association Gatigs ஆய்வொன்று தெரி விக்கின்றது. இதற்குப்
ஜப்பாட்டைப்பறி 6)ෂ්ll6E6ඩසීඝIII
பின்வரும் விடயங்கள் காரணிகளாக அமைகின்
றன என அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள 60া:
* முன்பு இரவுச்சாப்பாட்டின் போது தான் பெற்றோர், பிள்ளைகளுடன் அமர்ந்து பல கதைகளையும் பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். இதனால் குடும்ப அங்கத்தவர் ஒருவர் மீது மற் றவர் கொண்டிருந்த அன்பும், ஆதரவும் உயர் நிலையில் இருந்தது. இப்போது அனைவரும் தொலைக்காட்சி மீது மட்டுமே அன்பும் ஆதர
வும் காட்டி வருகின்றனர்.
O
| დაჭანITწშჩენს შტაბშმინეთშi,
வரவேற்க அத்துடன் இவ்விதழுக் Oஆக்கங்கள் O செய்திகள் O L முதலானவற்றை எமக்கு எழுதியணு
| Sugavalvu, Virakesari
12, Kensington G:
ஜூன்-2008 - 556
 
 
 

O * கவனமெல்லாம் தொலைக் bகு காட்சி மீது இருப்பதால் சாப்பாட்டில் எந்த அக்கறையும் இருப்பதில்லை.
* மேசையில் அமர்ந்து சாப் O 引 பிடுவதைவிட, 6T605uT6) gil 6 கொறித்துக் கொண்டிருப்பதையே
பலரும் விரும்புகின்றனர். * பழங்கள், மரக்கறிகள் சாப்பாட்டில் இருந்து விலகிச் செல்கின்றன.
* வீட்டில் நல்ல உணவு தயாரித்து வழங்கும் அக்கறையும் மறைந்து வருகின்றது.
* நிறை உணவு என்ற கருத்து அதன் நோக் கத்தை இழந்து விட்டது.
நமது மகிழ்ச்சியான மாலைப்பொழுதுகளை இந்த மாயப்பெட்டி தட்டிப் பறித்துக்கொண்டு விட்டதே என்று கவலைப்படுவார் எவருமிலர். ஏன் நம் சுதந்திரங்களையும் தான் பறித்து விட் டதே இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி?
-கனல்
கவாழ்வு சஞ்சிகை ாடர்பான உங்கள்
ப்படுகின்றன
குப் பொருத்தமான உங்கள்
ங்கள் Oதுணுக்குகள் O நகைச்சுவை |ப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Bambalapitiya Branch, ardens, Colombo-04.
வாழவு 21.

Page 22
லருக்கு இருமல் இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு நீடித்திருக்கும். இத் தகைய நிலையில், உடனே வைத்தி யரை நாடுவது நலம். கீழ்வரும் விதத்தில் இரு மல் காணப்பட்டால் உடனே வைத்திய ஆலோ சனையைப் பெறவும். O இருமலுடன் மஞ்சள் அல்லது பச்சை நிறத்
தில் சளி வெளியேறல். O மூச்சு எடுக்கும்போது ஆஸ்மா போன்று
மூச்சிறைத்தல். O 101 டிகிரி அல்லது அதற்கு மேலாக காய்ச்
சல் காணப்படுதல். O திடீரென நிறை குறைவடைதல். O இரவில் அதிகளவில் வியர்வை ஏற்படல். O இருமலுடன் இரத்தம் வெளியேறல்.
22 リー○
 
 

O நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெறுவதற்கு லக்டோ பெசிலி (Lacto Bacil) உள்ள விற்ற மின் சேர்வைகளை உட்கொள்ள வேண்டும். இந்த விற்றமின் சேர்வைகள் (Multivitamins) யோகர்ட் மற்றும் விலங்குணவுப் பொருட்களில் அதிகளவில் உள்ளன. O ஒரு நாளைக்கு ஆகக்குறைந்தது 2லற்றர்
நீரை அருந்த வேண்டும். O உடலை சுத்தமாக வைத்திருப்பது போல் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். O இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்த்துக்கொள்ளவும். எப்போதும் வெள்ளை நிறத்திலான பருத்தி உள்ளாடை களை அணிவது உடலுக்கு சுகமளிக்கும்.
பாழ்வு ஜூன்-2008

Page 23
அண்மைக்காலத்தில் சுகதேகிகளாக இருப்பதற்கு இயற்கையுடன் இணைந்து வாழ்தல்" என்ற சிந்தனை அதிகரித்துள்ளது. செயற்கையான சூழலில் வாழ்ந்து மனிதன் மிகவும் சலித்துப் போய்விட்டான். மனித மனங்கள் மனிதமாகச் சிந்திக்காமல் இயந் திரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.
பல அமெரிக்க நகரங்களில் மரம், செடி, கொடி புற்களை மைல் கணக்கில் காண முடிவதில்லை. இந்தச் சூழலில் வாழும் குழந்தைகளின் மனநிலை என்னவாக
அன்றாட செயற்பாடுகளின்போது உங்களுக்கு அ பெண் மற்றும் உடற் தகைமைகளுக்கேற்ப வேறு அதிக அளவில் கலோரியை உடலில் கொண்ட முயற்சி செய்ய வேண்டும். உடம்பில் சேரும் ஆ படிந்து பல்வேறு உடற்கேடுகளை ஏற்படுத்தும்.
ஆண் (கலோரி) T சாதாரண வேலை செய்வோர் 2400 நடுத்தர வேலைசெய்பவர் 2800 கடுமையாக உழைப்பவர்கள் 3900 |
ஜூன்-2008 ୬#85ର
 
 
 

இருக்கும்?
இந்தக் குழந்தைகள் மின்சாரத்தில் பொறித்த 'வைட் லெகார்ன் கோழிக்குஞ்சு களுக்கு சமமாகவே வளர்கின்றன.
சிலவேளை அடுத்த பரம்பரை இத்தகைய பரம்பரையினராக வளரக்கூடும். இதனை உணர்ந்து கொண்ட மிகச் சிலர் இயற்கையு
டன் வாழ்தல் என்ற சிந்தனையை இயக்க மாக வளர்த்தெடுக்க சிந்திக்கின்றனர். இது நல்ல முயற்சி.
ட்டவனை திக கலோரி தேவைப்படுகின்றது. இது ஆண், பட்டுச் செல்கின்றது. வர்கள் அதனை உடற்பயிற்சி மூலம் கரைக்க அதிக கலோரிப் பெறுமானங்கள் கொழுப்பாகப்
பெண் (கலோரி) 拿 சாதாரண வேலை செய்பவர் 1900 நடுத்தர வேலை செய்பவர் 220 கடுமையாக உழைப்பவர்கள் 3000
ாழ்வு 23

Page 24
வண்டுகொண்டேன். మిఉGQమి
பாத்திர
மில்லை என்பதால் அதனைப் பெற்றுக்கொள்ளு யமாகின்றது.
ஒப்பீட்டு ரீதியில் விற்றமின் 'C' 1700 இல் கண் தாலும் விற்றமின் K 1929 ஆம் ஆண்டிலேயே பட்டது. இதனைக் கண்டு பிடித்தவர் டென்ம ஆய்வாளர் கலாநிதி ஹென்றிக் டேம் (Hendric Dam வராவார். இவர் கொலஸ்ட்ரோலை குறைக்கும் வுப் பொருள் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்தபோது, கோழிகளுக்கு கொழுப்
தது எ Guusuf
பிடிப்பா இந்தக் கண் கடந்து போய்விட்
24. சுகவ.
 
 
 
 
 
 

எண்டேன்.
பொதுவாக விற்றமின் "K" பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனினும் நமது உடலில் இதன் பாத்திரப் பங்களிப்பு ஏனைய உயிர்ச்சத் துக்களை விட குறைந்ததல்ல. குறிப்பாக உட லில் காயப்பட்டு விட்டால் குருதி அதிகம் வெளியேறிவிடாமல் தடுத்து உறையச் செய் யும் உயிர் காக்கும் தொழிலை இவ்விற்றமின் K செய்கிறது. எனவே இச்சத்து நமது உடலில் போதுமான அளவு இருப்பதனை நாம் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
அண்மைய ஆய்வுகளின்படி ஒஸ்ட்ரியோ போராசிஸ் (Osteoporosis) கல்சியம் குறை பாட்டால் முதுகெலும்பு ஊனமுறல்) மற்றும் இருதய நோய்த் தடுப்புக்கும் உதவுகின்றது
என்பது தெரியவந்துள்ளது. எனினும் நம் அன்றாட உணவில் இவ்வூட்டச் சத்து அதிக
ப் பங்களிப்பு
ம் வழிவகை குறித்து அறிந்து கொள்வது அவசி
டு பிடிக்கப்பட்டிருந் அறிமுகப்படுத்தப்
ார்க்கைச் சேர்ந்த Phd) 6T66TL
குறைத்தபோது அவற்றில் இரத்தப் பெருக்கு அதி கமேற்படுவதை அவதானித்தார். கொழுப்பில் காணப்பட்ட ஓர் ஊட் டச்சத்தை அவதானித்து அதனைப் பிரித்தெடுத் ர். அதுகுருதி உறைவதற்கு காரணமாக இருந் ன்பதை அறிந்து அதற்கு விற்றமின் "K"என்று -டார். இது மனித சுகாதாரத்தில் முக்கிய கண்டு க அமைந்தது.
Tடுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு 100வருடங்கள் -ட பின்பும் விற்றமின் "K" தொடர்பில் மேலும்
ாழ்வு ஜூன்-2008

Page 25
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனை மேலும் ஆய்வுக்குட்படுத்தினால் பல உண்மைகள் தெரியவரலாம் என்றும் Tufs அமெரிக்க பல்கலைக்கழக மனித ஊட்டச்சத்து ஆய்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி (Sarah Booth Phd) Frymbs Gigsfleshgig.6T6Trf. இவர் வயது மூப்படைதல் தொடர்பில் இப் போது ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
விற்றமின் "K" தொடர்பில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் இருந்து மேலும் பல விட யங்கள் வெளிக்கொண்டு வரப்படவுள்ளதாக யூத் தெரிவித்தார். இதுவரை விற்றமின் 'ஈ' மற்றும் கல்சியம் ஆகியவையே எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன
சீர்திடு
 
 

என்று கருதப்பட்டது. ஆனால், இதில் விற்ற
மின் "K' பெரும் பங்களிப்புச் செய்கின்றதென இப்போது தெரியவந்துள்ளது.
பூத் ஏழு வருடங்களாகத் தனது ஆய்வை மேற் கொண்டு வருகிறார். இக்காலத்தில் இவர் 70,000 ஆண் பெண்களின் உணவு முறையை பரிசோதித்ததுடன் வயது முதிர்ந்தவர்களில் விசேடமாக தனது பரிசோதனைகளை மேற் Gl35 T6ÖSTL LITñ.
கண்டுபிடிப்புக்கள்
1. விற்றமின் "D" மற்றும் கல்சியம் மட்டும் பாவித்தவர்களிலும் பார்க்க இவற்றுக்கு மேலதி கமாக விற்றமின்'K" பாவித்தவர்களின் எலும்பு கள் மிக உறுதியாக இருந்தன.
முட்டைக்ககோசு
ாழ்வு 25

Page 26
பித்தப்பை கற்களை அ
பித்தக்கற்களில் பெரும்பகுதி கொலஸ்ட்ரோல் கல்சியம் கார்பனேட், கல்சியம் பிலிநபினேட் போன் றவற்றின் கூட்டான கலவையாக இருக்கின்றது.
யாருக்கு ஏற்படும்? * உடல் பருமனாக உள்ளவர்களுக்கு 兽 பரம்பரை காரணமாக * கருத்தடை மாத்திரைகளை அதிக
மாக சாப்பிடுபவர்களுக்கு -
* இரத்த சோகை இருப்பவர்களுக்கு * செக்ஸ் ஹோர்மோன் மாற்றங்
களால் - * சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதி கள் காணப்பட்டால்
* தொடர்ந்து விரதம் இருப்பவர்களுக்கு * உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளா வி அளவுக்கதிகமாக சுரந்து கற்களாக உறைந்:
26 ööQ庾
 

2. Osteocalcin என்ற புரத பொருள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இது முற்றிலும் விற்றமின் 'K' யில் தங்கி யுள்ளது.
3. விற்றமின் "K' எலும்பு மூட்டு வலிக ளுக்கு நிவாரணமளிக்கின்றது. குறிப்பாக கைகள், கால், முழங்கால் மூட்டுக்கள்,
4. இருதய நாளங்களில் கல்சியம் படித லைத் தடுப்பதன்மூலம் மாரடைப்புக்கு நிவாரணம் தருகின்றது.
"K" எங்கே கிடைக்கும்?
விற்றமின் "K" கரும்பச்சை நிற கீரை, இலைகுழைகளில் அதிகம் கிடைக்கின்றது. இலை, கோஸ், பசளி, ஒலிவ் எண்ணெய், பொன்னாங்கண்ணி மற்றும் கீரைகளில்
முண்டு. வளவு தேவை?
வளவு தான் விற்றமின் "K" உணவில் இருக்க டுமென நியதிகள் இல்லை. எவ்வளவும் இருக் ஏனெனில் உடம்பு தனக்கு அன்றாடம் தேவை த உள்வாங்கி அதிகமானதை வெளியேற்றி றது. எனவே அன்றாடம் 90 -120 மைக்ரோ
K' விற்றமின் நமக்கு அவசியம்.
-ஆரெஸ்ஜி
லட்சியம் செய்தால்.
பல வகையான பித்தப்பை
கற்கள்
டினும் மேற்கூறிய காரணங்களால் பித்த நீர் து விடும்.
ாழ்வு ஜூன்-2008

Page 27
என்று க
யோல் தேசிய பல்கலைக்கழகமும், கார்: புதிய ஆய்வில் இறங்கி உலகிற்கு முக்கி
அதாவது புற்றுநோயை குணமாக்கும் என்ற விட்டமின்சி (Vitamin C) சுறுசுறுப்பாகச்
(5LD.
6S LS விட அ
L6) is L. தூண்டு விடுகிற , ScienC
அத்துடன், விட்டமின் ‘சி’ நம்முடைய உடலி அமிலங்கள் தோல் செல்களை புதுப்பித்துக் செ
ஆற பேருதவி புரியும். இரும்பு, லிபிட்ஸ், கொலஸ்ட்ரோல் முதலியன ச (f)ப்ரீரோடிக்கல் என்னும் திரவம் அதிகம் சுரந்தா செல்களும் திசுக்களும் சேதம் அடைந்து முதுை | யும் நோய்களும் எட்டிப் பார்க்கும். விட்டமின் ' இருந்தால் அத்திரவம் குறைவாகச் சுரக்க வ வகுத்து ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும். புற்றுநோய், கல்லீரல் கோளாறுகளைத் தடுப்ப டன் டி.என்.ஏ. மரபுக் கூறுகள் சிதிலமடைவை யும் தடுக்கிறது. எனவே, தினமும் ஓர் அப்பிளை தோலுடன் சாப் டுவதால் பிற்காலத்தில் புற்றுநோய், இதய நோ இன்றி வாழலாம். மலி வாய்க் கிடைக்கும் காலங்களில் இரண் டிற்கு மேல் சாப்பிடு வது நல்லது.
-இரஞ்சித் ஜெயகர்
"அதோ போகிறாரே அப்பா அந்தக் கலத்தி டர்ன்னுதான் கூப்பிடு "அடடே அப்படியா என்னா தொழில் செய் 'டாக்டர்கிட்ட உதவி
ஜூன்-2008 56
 
 
 
 

| Euru ú= "E>---"
னல் பல்கலைக்கழகமும் 2003 ஆம் ஆண்டு ஒரு கியமான ஒரு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தின. சுப்பர் விட்டமின்களாக அஸ்கோர்பிக் அமிலம் செயல்படுகின்றது என்பதே அந்த கண்டுபிடிப்பா
lன் 'சி'யை விட்டமின் மாத்திரையாக உண்பதை |ப்பிளாகச் சாப்பிட்டால் அதில் உள்ள இரசாயனம் ங்கு ஆற்றலுடன் செயல்பட்டு புற்றநோய் வரத் தல் செய்யும் பொருட்களை உடனே அழித்து தாம். கார்னில் பல்கலைக்கழகத்தின் Food e and Technology பேராசிரியரான சி.வை.லி. ரும் அவரது நண்பரான எஸ். கொரியன் என்பவ பிளில் இயற்கையாக உள்ள ‘குயிர்சிட்டின் என்ற றுதியான புற்றுநோய் எதிர்ப்பு அமிலமான டா கெமிக்கல் மிக வேகமாக புற்றுநோயை அழிக் அப்பிளில் உள்ள விட்டமின் ‘சி உடன் சேர்ந்து படுகின்றது. A.
ல் பற்பல வேலைகளைச் செய்கின்றது. அமினோ ாண்டே இருக்கும். அத்துடன் காயங்கள் விரை
ரியாக மாற்றம் பெறவும் உதவுகின்றன.
அவரை அவரோட லேயே 'டாக்டர் டாக் வாரு.' , ஆமா அவர் இப்ப யிறாரு..?’ யாளரா இருக்காரு.'
வாழ்வு 27

Page 28
--
எத்தனை நிறங்கள் இயற்கைக்கு - எழில் அத்தனையும் அவள் மேனி மறைப்பதற் குத்திக் கிளரும் மனிதனுக்கு - மகிழ்ச்சி நித்தம் அவள் சேலை களைவதற்கு!
நதியைக் காணும் மனிதமனம் - அதன் விதியை மாற்றிடத்திருப்பிவிடும் - பெரு அணையை அங்கே அமைத்து விடும் - ( சதியால் இயற்கை அழுதுவிடும்!
கடலும் அலையால் நிறைந்திருக்கும் - அ உடலில் மீனினம் வாழ்ந்திருக்கும் - பெ. திடலாய் பெருகும் கைத்தொழிலால்
கடலுங்கூட கதிகலங்கும்!
மலைமேல் காற்று மகிழ்ந்திருக்கும் - சிறு இலைகுழை எல்லாம் அசைந்திருக்கும் -
நீரை போத்தலில் அடைத்து விட்டான் -
காற்றையும் அடைக்கும் காலம் வரும்!
28 . ܣ சுகவர்
 


Page 29
ஜி. எம். எப். (
வரலாற்றின்
 

குடைந்தான் ஒரு மனிதன் டைப் போட்டான் மறு மனிதன் ஆக்கங்கள் பலசெய்தான் - ஆனாலும் அழிவைத் தேடுகின்றான்!
து பெற்ற வரம் றைக்கும் மனித இனம் - இதில் ன்பது என்னவெனில் - இதை
றவன் நினைப்பதுதான்!
ழலை அழிக்கின்றான் - ஆட்டின் கோட்பாட்டை மாற்றுகிறான் என்ற தத்துவத்தால் - மனித போக்கினை திருப்புகிறான்
விந்தைகள் வளர்ந்திடலாம் - புவியில் தழைத்தால் அழிவுகள்தான் னிதரை காண்பதென்றால் - மண்ணில் ரிதாகிப் போய் விடுமோ!
- இரா சடகோபன்.
etically Modified Food ாற்றப்பட்ட உணவு
சுகவாழ்வு 29

Page 30
Q05 (8. சுயவிபரக் கே
முகம்
முழங்கை
முழங்கால்
665 சருமநோய் தோற்றம் : தோலின் மேல் ஏற்படும் காய்ந்
வம். காரணம் : * தோலில் ஏற்படும் மிகை
* ஒவ்வாமை
அறிகுறிகள்: தோல் வரண்டு அரிப்புட
போன்று காணப்படும். * வெப்பம், மன அழுத்தம், ! புண்காயங்கள் அரிப்பை அ
பாதிக்கப்படுபவர்கள் : குழந்தைகள்
* சிறுபிள்ளைகள் * வளர்ந்த பிள்6ை
* வாலிபர்கள் பாதிக்கப்படும் இடங்கள்: வயது வந்தவ
* கால்முட்டியின் * முழங்கை முட்டி
யும் பகுதி * கை மணிக்கட்டு * கழுத்துப் பகுதி * கால் மணிக்கட்( * பாதம்
குழந்தைகளுக் * முகம் (கன்னத் ஏற்படும் சந்தர்ப்பம்: * ஆஸ்துமா நோயாளருக்கு
30 சுகவ.
 
 

நாயின் TGOG) (Bio-data)
த, வட்ட வடிவிலான, தடிப்பான செதில் வடி
உணர்வுத்தன்மை
ன் சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்
கவலை மற்றும் சொறிவதனால்
ஏற்படும் அதிகரிக்கும். : :
ாழ்வு ஜூன்-2008

Page 31
காரணிகள்:
கண்டறிவது:
விளைவுகள்:
காய்ச்சல் குடும்ப வழியில் எக்ஸிட வாமை உடையோருக்கு சுற்று சூழல் குளியல் மற்றும் துவைக்
குளோரின் மற்றும் எரிச்ச சில உணவுகள் (பால், மு மன அழுத்தம் வரட்சியான காலநிலை தோல் வரண்டு காணப்ட ஒவ்வாத பொருளை இன் உடற்கூறு, ஆய்வக சோ ‘பையாப்ஸி எனப்படும் இரத்தப் பரிசோதனை மற்றவர்களுக்கு பரவும் வடுக்கள், தழும்புகள் ஏற்
சிகிச்சை முறை: * பதிக்கப்பட்ட பகுதிக
* சவர்க்காரம் பயன்படு * குணமாக்கும் மருந்து
හිංtrෂ ක්‍රd වෛශිලා ද
兽
மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் முரசுக
ளுக்கு பலம் கிடைக்கும். A
ஏழு அல்லது எட்டு மிளகை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணிரை குடித் தால் மலச்சிக்கல் ஏற்படாது. ܓ மிளகை நன்றாகத் தூளாக்கி முட்டை ஒம்லெ டுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தா நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். காய்ச்சிய பாலில் மிளகைத் தட்டிப் போட்டு யும். - மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு விரைவி மிளகு ரசம் உணவில் தினந்தோறும் இருந்தா ஒரு வெற்றிலையில் 5 மிளகு, 3 பல் வெள்ை நாட்களுக்கு மென்று சாப்பிட்டால் மாத வில மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூடு, கொத்தமல் அரைத்த விழுதை உணவுடன் சேர்த்துக் கெ சமிபாட்டுக் கோளாறு நீங்கும். உடைத்த மிளகுத் தூளை இரண்டு டம்ளர்த
மணியளவில் வாரம் இரண்டு முறை குடித்து
உடல் கட்டுடன் இருக்கும்.
ஜூன்-2008 சுகள்

மா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்
கும் சோப்புகள் லை ஏற்படுத்தும் பொருட்கள் முட்டை)
டுதல்
எம் கானல்
தனைகள் மூலம், தோலின் ஒரு பகுதியை எடுத்துச் சோதித்தல்.
அபாயம்
படும்.
5ளில் சொறிவதைத் தடுத்தல்
த்ெதுவதை குறைத்தல்
துகளை மருத்துவ ஆலோசனைப்படி பெறுதல்.
- தொகுப்பு:-தவப்பிரியா
இரவில் குடித்தால் தடிமன், தலைப்பாரம் குறை
ல் கெட்டுப் போகாது. ல் செரிமான சக்தி சீராக இருக்கும். >ளப் பூடு சேர்த்து வெறும் வயிற்றில் 3 முதல் 7 க்கு சீராகும். லி, புதினா இவை அனைத்தையும் சேர்த்து ாண்டால் அஜீரணக் கோளாறு அல்லது உணவு
ண்ணில் கொதிக்க வைத்து பிற்பகல் நான்கு வந்தால் அநாவசிய ஊளைச்சதை கரைந்து
-ப. இரஞ்சித் ஜெயகர்
பாழவு 31

Page 32
பிரமரிக்கிே Fredric Gr
இன்று நீரிழிவு என்பது மிகச் சாதாரண ஒரு விடய மாகிவிட்டது. நீரழிவினால் பாதிக் கப் படு வோரின் தொகையும் நாளுக்கு நாள் கணிசமான அளவு அதிக ரித்திருக்கின்றது. ஆனால் சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் ஒருவருக்கு நீரிழிவு ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற அச்சநிலை இருந்து வந்தது. அதற்குக் கார ணம் அப்பொழுது நீரிழிவுக்கு எந்த ஒரு சிகிச்சையும் கண்டு பிடிக்கப்படாததே.
நாம் உண்ணும் உணவு சமிபாடடைந்து அதி லுள்ள சர்க்கரை சத்தானது, நமதுஉடலின் திசுக் களில் சேர்க்கப்பட்டால்தான் நம் உடல் இயக் கத்துக்குத் தேவையான சக்தி நமக்கு கிடைக் கும். இல்லையேல் சத்தானது குருதியில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இந் தக் குறைபாடே நீரிழிவு என அழைக்கப்படு கின்றது. இன்று சுகாதாரத்துறையில் பெரும் சவாலை எதிர்நோக்கும் குறைபாடாக இது இருக் கின்றது. நீரிழிவைக் குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்படும் இன்சுலினைக் கண்டு பிடித்தவர் பிரட்ரிக் கிரேன்ட் பேண்டிங் எனும் மருத்துவராவார்.
1891 ஆம் ஆண்டு கனடா நாட்டில் பேண் டிங் பிறந்தார். கனடா நாட்டின் அன்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த ஒலிஸ்டன்தான் இவர் பிறந்த ஊர். படிக்கும் காலத்தில் சாதாரண ஒரு மாணவராக இருந்த பேண்டிங் தான் வளரும் சூழ்நிலையில் மிகவும் முயற்சி செய்து தம்மை ஒரு மேதையாக மாற்றிக் கொண்டார்.
பேண்டிங்கின் பெற்றோருக்கோ தம் மகனை ஒரு பாதிரியாராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பேண்டிங்கின் எண்ணமோ வேறு மாதிரியாக இருந்தது. அவர் சிறுவனாக
32 id:SGA II.
 
 

$} TGūTo ($10600||2||5| and Banding
இருக்கும்பொழுது ஒரு சம்பவம் நடைபெற்றது. இவரின் அயல் வீடொன் றின் கூரைமீது ஏறி நின்ற படி சிலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவ்வீட் டின் கூரை முறிந்து இரு வர் கீழே விழுந்தார்கள். அங்கிருந்த ஒருவர் இத னைப் பார்த்தார். அந் நேரம் பேண்டிங் பாடசா லையில் இருந்து வீட் டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் பேண்டிங்கிடம் உடனே மருத்துவர் ஒருவரை அழைத்துவரும்படி கூற, அவரும்
வெகு விரைவாகச் சென்று மருத்துவரை
அழைத்து வந்து அடிபட்ட இருவரையும் காப் பாற்றினார். உயிருக்குப் போராடிய அவ்விருவ ரையும் காப்பாற்றிய மருத்துவரைப் பார்த்த பேண்டிங் தானும் பிற்காலத்தில் அவரைப் போன்ற வைத்தியராக வேண்டும் என்று உறுதி கொண்டார்.
தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்ற மன உறுதி பேண்டிங் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. ஆனால் மகன் பாதிரியாராக வேண் டும் என்ற நெருக்குதல் அவரது பெற்றோரிடம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேயிருந்தது. இதனால் சிறுவன் பேண்டிங் தீவிரமாய்
யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி
முதலில் பாதிரியாராவதென்றும் பின்னர் படித்து வைத்தியராகத் தொழிலை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தார். எனினும் பாதிரியாராக பணியாற்ற அழைப்பு வராததால் மருத்துவ கல் லூரியில் சேர்ந்தார். மருத்துவ கல்வியில் பேண் டிங் குறைந்த புள்ளிகளைப் பெற்றே தேர்ச்சி பெற்றிருந்தார்.
போர்க்களப் பணியில் அரிய சேவையாற்றிய
ழ்வு ஜூன்-2008

Page 33
பின் பேண்டிங் இங்கிலாந்தின் தலைநகர் லண் டன் மாநகருக்கு வந்தார். அங்கே ஒரு மருத்து வமனையை ஆரம்பித்தார். ஆனால் அது வெற் றிகரமாக இயங்கவில்லை.
இதன் காரணமாக அவர் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். அச்சமயத்தில் 'பான்கிரியாஸ்' என்ற சுரப்பி யைப் பற்றியும் அதன் பணிகளைப் பற்றியும் ஒரு கட்டுரையைப் படித்தார்.
அக்காலத்தில் 'பான்கிரியாஸ் சுரக்கும் ஒருவி
த நீருக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு எனப் பலரும் நம்பினர். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.
அக்காலத்தில் நீரிழிவிற்கு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படாத காரணத்தினால் பலர் அந்நோய்க்குப் பலியாக நேர்ந்தது. எனவே இதற்கொரு தீர்வுகாண வேண்டும் என தீவிரமா கச் சிந்தித்தார் பேண்டிங், நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பி பேரா சிரியர் மெக்லிட் என்பவரைச் சந்தித்து இது
குறித்து விவாதித்தார். ஆனால் பேண்டிங் எதிர்
பார்த்தது போல பேராசிரியர் மெக்லிட், பேண்டிங்கை ஊக்குவிக்கவில்லை. இது நடை முறையில் சாத்தியப்படாத விடயம் என அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இதனால் மனம் தளர்ந்து போனார் பேண்டிங். எனினும் இந்த அரிய செயலினை வெற்றிகரமா
கச் செய்ய முடியும் என திடமாக நம்பி மீண்டும்
ஒரு முறை பேராசிரியரைச் சந்தித்தார்.
பேண்டிங்கின் விடா முயற்சியும் நம்பிக்கை
| யும் பேராசிரியர், மெக்லிட்டினை பெரிதும்
கவர்ந்தன. எனவே ஆய்வுக்காக ஒரு சிறிய இடத்தையும் உதவியாளராக சார்ல்ஸ் பெஸ்ட்
ஜூன்-2008 ஆகவ
 

என்ற ஆராய்ச்சி மாணவரையும் அளித்தார்.
இதனால் உற்சாகமடைந்த பேண்டிங் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். ஆனால் அவ ருக்கு ஆய்வுகளை முடிக்க 2 மாத அவகாசமே வழங்கப்பட்டிருந்தது. 2 மாத காலத்தில் தனது ஆய்வுகளை முடிக்க பேண்டிங்கால் முடிய
எனினும் மனம் தளராமல் தொடர்ந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதியாக நீரிழி வுக்கான மருந்தைக் கண்டுபிடித்து விட்டார். தான் கண்டு பிடித்த மருந்துக்கு"ஜஸ்லெட்டின் என்ற பெயரையும் சூட்டினார். அதன்பின் பேரா சிரியர் இம்மருந்துக்கு இன்சுலின் என்று பெய fL LITit.
1934இல் இன்சுலின் மருந்தைக் கண்டு பிடித் தமைக்காக நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பேண்டிங், மெக்லிட் ஆகிய இருவருக் குமேவழங்கப்பட்டது. தனது ஆராய்ச்சிகளில் அல்லும் பகலும் பெரிதும் பாடுபட்ட பெஸ்டிற் கும் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பேண்டிங் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட் டது. எனவே தனக்குக் கிடைத்த பரிசுத் தொகை யில் பாதியை தனது உதவியாளர் பெஸ் டிஸ்க்கு வழங்கினார் பேண்டிங்,
நீரிழிவில் இருந்து மனித குலத்தை பாது காத்த பேண்டிங் 1941 ஆம் ஆண்டில் ஒரு விமான விபத்தில் சிக்கி அகால மரணமானார். மருத்துவத் துறைக்கு அரிய சேவையாற்றிய பேண்டிங்கின் திடீர் மறைவு மருத்துவ உல கிற்கு பேரிழப்பாகும்.
-ப. இரஞ்சித் ஜெயகர்
Typର! 33

Page 34


Page 35
ற்றோர்கள்
65656)6
6ÕTL DTSBS 6 நினைத் ளின் சு நடவடிக்கைகளையும் ெ ளையும் கட்டுப்படுத்துகிே னால் எதிர்காலத்தில் ஒ மிகுந்த உலகில், அவர்க
செய்ய முடியாதவர்களாக டும் நிலை தோன்றியுள்: களால் வாழ்க்கையின் நெ சந்தர்ப்பங்களில் உரிய களை எடுக்க முடியா மல் போய்விவிடும்? என்று கூறுகிறார் மகிழ்ச்சி ளைகளை வளர்த்தெடுத் ஆங்கில நூலின் (Raisi Children) saffluff grg, இது எல்லா சந்தர்ப் எல்லா பெற்றோருக்கும் கூடியதே. இன்றைய பெற் பிள்ளைகளை வளர்த்தெடு பாடுபடுகின்றனர் என்பதி மில்லைதான். ஆனால் அ வுக்கு அதிகமாக பயப்படு என்று எண்ணத் தோன்று தொழில் நுட்பம், 6 வளர்ந்துவிட்ட இன்றை முழு உலகமும் ஒரு ச அடங்கிக் கிடக்கின்றது.
OO8
 
 

ள் தம் பிள் ா மிகக் கவ வளர்ப்பதாக து அவர்க தந்திரமான சயற்பாடுக ன்றனர். இத ர் ஆபத்து
ள ஒன்றும தள்ளப்ப ாது. அவர் ருக்கடியான
தீர்மானங்
யான பிள்
தல்’ என்ற ng Happy
LTT355T. பங்களிலும் பொருந்தக் றோர் தமது நிக்க பெரும் ல் சந்தேக வர்கள் அள கின்றனரோ கிறது. விஞ்ஞானம் Lu od 6Noéßl6ão ணினிக்குள்
பிள்ளைக
ளும் கூட இந்த தொழில்நுட்பத்துக் குள் சிறைபட்டு உலகை தம் விரல் நுனிகளில் தொட்டுப் பார்த்து புரிந்து கொள்ள நினைக்கிறார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெளியுலக சுதந்திரங்களை இழந்து அறைகளுக் குள் முடங்கிப் போகிறார்கள். உடற் பயிற்சி செய்யவோ திறந்த வெளியில் விளையாடவோ அவர்களுக்கு சந்தர்ப் பம் கிடைக்காததால் அவர்கள் எதிர்ப்புணர்வு போராட்ட குணம் அற்றவர்களாகவும்
அற்றவர்களாகவும்
வளர்கின்றனர். இதனால் அவர்கள் பிற்காலத்தில் எதனை யும் போராடிப் பெற முடியாதவர்களாக இருப்பார்கள். வீட் டில் இருந்து வெளியேறி மலைகளி லும் புதர்காடுகளிலும் ஆறுகளிலும் விளையாடி, குளித்துக் கூத்தாடி வளர்ந்த ஒரு பரம்பரை முன்பு இருந் தது. அவர்கள் தாய், தந்தையரின் கட் அடக்கு முறை இல்லாமல் வளர்ந்தார்கள்.
டுப்பாடு, மேற்பார்வை,
அவர்களது பிரச்சினைகளின்போது தீர்மானிக்க அவர்களது பெற்றோர்கள் அருகில்
என்ன செய்வதெனத்
இல்லாததால் தாமே தீர்மானம் மேற் கொண்டார்கள். அவர்கள் வெற்றிகர
மாக வாழ்வை எதிர்கொள்ளப் பழகிக்
கொண்டார்கள். அது கடந்த காலமா கிப் போய்விட்டது.
சுகவாழ்வு 35

Page 36
இன்று பிள்ளைகளின் பெற்றோர் ஒரு பதற்ற மான சூழ்நிலையில் வாழ்கின்றார்கள் என்பது உண்மைதான். ஒரு புறம் யுத்தம். வயது வந்த பிள்ளைகளை வீட்டில் பராமரிக்க முடியாத சூழ் நிலை. ஆட்கடத்தல்கள், குண்டு வெடிப்புக் கள், பாலியல் வன்முறை, கொலை, மலிந்து கிடக்கும் வீதி விபத்துக்கள், பாலியல் துன்பு றுத்தல்கள் - இவற்றைப் பூதாகரமாகக் காட்டி பீதியேற்படுத்தும் ஊடகங்கள். பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து என்ன நடக்குமோ எனத் தவிக்கின்றனர் பெற் றோர்கள்.
அநேகமான பெற்றோர் பாடசாலை நுழைவா யில்வரை காரில் கொண்டு போய் தம் பிள்ளை களை விட்டு விட்டு வருகின்றனர். பின்னேரம் அதே போல் அழைத்து வருகின்றனர். பாட சாலை வேன்களில் சென்று வரும் பிள்ளைக ளும் அப்படித்தான். அவர்கள் எந்த சந்தர்ப்பத்தி லும் பெற்றோரின் அல்லது வேறு பெரியோர்க ளின் பாதுகாப்பில்லாமல் எங்கும் செல்ல அனு மதிக்கப்படுவதில்லை.
இதனை வேறு விதத்தில் கூறுவதா
5 TI
6T6
ரத்
ভণ্ডg கிய
LD6
LT
LITT
36 சுகவாழ்
 
 

ST, பற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த நம் கையை இழந்துவிட்டனரா? அல்லது இந்த வடிக்கை, ஆபத்துக்களில் இருந்து தம் ாளையைப் பாதுகாக்கும் நிர்வாக நடவடிக் யாக மட்டுமே அமைந்து விடுகின்றதா? அண்மையில் பிரபல மகளிர் பாடசாலை ான்றின் மாணவிகள் கடற்கரையொன்றுக்கு ஸ்லாசப் பிரயாணம் செல்ல பெற்றோரிடம் னுமதி கேட்கப்பட்டிருந்தது. ஒரு மாணவி ன் தந்தை கடற்கரைக்கு செல்ல அனுமதிதர பத்துவிட்டார். தன் மகள் கடலுக்குள் சென்று pகிவிடக் கூடும் என்று அவர் பயந்தது தான் ாணம். இது எந்த அளவுக்கு நியாயமான பயம் ாறு யோசிக்க வேண்டும். கூடுமானவரை பெண் பிள்ளைகளின் சுதந்தி தை அதிகமாகக் கட்டுப்படுத்துவது நமது கங்களில் வழக்கமாக உள்ளது. இதற்கு முக் காரணம் கன்னித்தன்மை பாதுகாப்பு, திரு
னத்துக்கு முன்னரான பாலியல் உறவுகள்,
லியல் துன்புறுத்தல்கள், திருமணம் தொடர் ன சமூகக் கொள்கைகள் என்பனவாகும். ரினும் ஏனைய சமூகங்களிலும் பிற நாடுக லும் கூட பெண் பிள்ளைகள் தொடர்பில் உடுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பெண் பிள்ளைகளும் சிறுவர்களும் பாது 5 T55 LIL வேண்டியவர்கள்தான்.
ஆனால் கட்டுப்பாடுகள் எந்த அள வுக்கு நீதியானதாக உள்ளன என்பது
தான் முக்கியம்.
பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்துப் பாதுகாப்பதிலும் பார்க்க, அவர் களுக்கு வாழ்க்கையில் எத்தகைய ஆபத் துக்கள் இருக்கின்றன என்பது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, தம்மைப் பாது ாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என் பதையும் கற்பித்தல் வேண்டும் என்று மேற்
படி மகிழ்ச்சியான பிள்ளைகளை வளர்த் தெடுத்தல் நூலின் ஆசிரியர் ஜான் பார்க்கர் மேலும் தெரிவிக்கின் றார். |- - ஒட்டாகோ பல்கலைக்கழ கத்தின் திட்டமிடல் அதிகாரி
ನಿ! ஜூன்-2008

Page 37
கலாநிதி கிளயார் பிரீமன் இவ்விடயம் தொடர் பான ஆய்வொன்றில் ஈடுபட்டார். சமூகம் தொ டர்பான மனிதர்களின் கடப்பாடுகள் மறைந்து வருவதும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் பரஸ்பரம் புரிந்துணர்வு காணப்படாமையும் இதற்கு மற்றுமொரு காரணம் என அவர் கூறு கின்றார்.
அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, அபி விருத்தியடைந்து வரும் நகராக்கம் காரணமாக பிள்ளைகளுக்கு சுதந்திரமாக ஓடி ஆடி விளை யாட பசுமையான இடங்கள் அருகி விடுகின் றன. அநேகமான பிள்ளைகளுக்கு விளையாட தத்தமது வீடுகளில் கூட வீட்டுத் தோட்டங்கள் காணப்படுவதில்லை. சிலர் தமது வீட்டுத் தோட்டங்கள் வரை தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
இன்றைய நமது கல்விக் கொள்கையும் பிள் ளைகள் வளரும் பராயத்தில் அவர்களின் சுத
ஜூன்-2008 巴斯、
 

திர நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகின்றது.
வீட்டிலிருந்து பாடசாலை, வீட்டிலிருந்து மேல திக வகுப்புக்கள்(Tuition) என்ற அளவுக்கு பிள் ளைகளின் சுதந்திர நடமாட்டங்கள் மட்டுப்ப டுத்தப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் கூட கற்றல் நடவடிக்கையின்
பொருட்டு பிள்ளைகளின் சுதந்திர நடமாட்டங் கள் பறிக்கப்பட்டு விடுகின்றன. பிற்காலத்தில் "உனது பிள்ளைக்கால அனுபவம் எப்படி இருந் தது.? என்று கேட்டால் அவர்களுக்கு கூறுவ தற்கு ஒன்றும் இருக்காது.
யாரும் சொல்லிக் கொடுக்காமல் தாமே தேடி, ஆராய்ந்து கற்றுக் கொள்வது மூலம் (Learning Through Exploration) 576it 6 Impé, கையைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறு
கின்றார் மற்றுமொரு நூலாசிரியர். பிள்ளை களைத் தனிமைப்படுத்தி அவர்களது விளை யாட்டை வீட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்து
வாழ்வு 37

Page 38
வது, பிள்ளைகளிடம் இருந்து தாம் இச்சமூகத் தின் ஒரு அங்கம் என்ற உணர்வை திருடுவதற் குச் சமமானதாகும் என்கிறார் அவர்.
'யால விலங்குகள் சரணாலயத்தைப் பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதைக்
கண்கள் பிரகாசிக்க,
தேரி பை
தேயிலையும் தேநீரும் வரலாற்றில் வெறுமனே ஒரு குடிபானமாகவன்றி
மருத்துவ மூலிகையாகவே பயன்படுத் தப்பட்டு வந்துள்ளன.
இப்போது தேநீர் தயாரிப்பை இலகு வாக்க தேயிலைத் தூள் பைகள் வந் துள்ளன. இவற்றை சுடுநீரில் போட் டால் சாயம் ஊறும். தேவையான சீனி கலந்து குடிக்கலாம்.
இவ்விதம் தேநீர் தயாரித்த பின் வீசப்படும் தேயிலை பையை கண்கள் மீது வைத்தால் கண் களுக்குக் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படு வதுடன் கண்களைச் சுற்றி உருவாகும் கருவ ளையங்களும் மறைந்து விடுமென அழகியற் கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேநீரைத் தயாரித்த பின் தேயிலைப்பைகளை வீசாதீர்கள். அவற்றை குளிர்சாதன பெட்டியில் 10 - 15 நிமிடங்கள் வைத்த பின் கண்கள் மீது
கு
@
LD
38 - சுகவா!
 
 
 

காட்டிலும் அங்கு சென்று அந்த சூழலில் அலைந்து திரிந்து அனுபவம் பெறல் மறக்க முடியாததாக இருக் கும். ஒருவனின் வாழ் வில் மலையேறியதும் மர மேறியதும் கூட மறக்க முடியாத சம்பவங்கள். மறக்க முடியாத, அனுப வங்கள் நிறைந்த வாழ்க் கைதான் மகிழ்ச்சியான வாழ்க்கை. பெற்றோர் களே, பிள்ளைகளின் சுதந்திரங்களை அவர் ளுக்கு மீட்டுக் கொடுங்கள். பாதுகாப்பாக
ளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களது சுதந் ரங்களைத் திருடி விடாதீர்கள்.
ருவளையம் நீங்க
தவுகிறது
வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் படுத் தி ருங் கள். அதன் பின் அவற்றை எடுத்து வீசிவிட்டு கண் ளை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவ்விதம் தேநீர் தயாரித்தபின் பைகள் இளம் டாக ஆறிய பின்பும் இவ்விதம் வைக்கலாம். டான நிலையில் கண்கள் மீது 5 நிமிடங்கள் ாத்திரமே வைக்க வேண்டும்.
ம்வு gesir-2OO8

Page 39
நம் நாட்டில் பல்வேறு வை களில் தொங்கும் திராட்சை பெரியோர் வரை இப்பழங்க வரும் இதனைச் சுவைத்து பலன்கள் என்பன பற்றி அறி
திராட்சைப் பழ ரசம் கி அழைக்கப்பட்டது. நாம் அ அறிமுகமான முதல் பழச்சா 1000 ஆம் ஆண்டிலேயே தி கள் என்றால் நம்பித்தான் ஆ திராட்சைப் பழத்தின் மே6 இரண்டு டம்ளர் திராட்ை கறிகளை உண்பதற்கு அது இரத்த ஓட்டத்தைத் துரி: டைவதைத் தடுக்கும்.
திராட்சைப்பழ ரசத்தை ே வோமானால் உடல் ஆரோக் வுக்குப் பின் 200 மில்லி தி இரு டம்ளர் திராட்சைப் l கலோரிகளும் உள்ளன. நா பாட்டில் இருப்பவர்களும்கூ *GlycnoG)6)JULLIJm6) (ReSVa லம் இப்பழரசத்தில் அபரிமி செல்களின் வளர்ச்சியை டன் தேவை இல்லாத ளின் வளர்ச்சியையும் கட்டு டுத்துகிறது.
பெண் களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரே ஜன் ஹார்மோனின் வேதிவினை LD றத்தை இப்பழரசம் கட்டு டுத்துவதால் மார்பக புற்று கான அபாயமும் குறைக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையான நிறங்களில் குலை, (5606)UUT85 8560L. ப் பழங்களைக் காண்கிறோம். சிறியோர் முதல் ளை விரும்பி சாப்பிடுகின்றனர். நாம் அனை உண்கிறோமே தவிர அதனுடைய பூர்வீகம், ந்து கொள்வதில்லை. ரேக்க நாட்டில் கடவுளின் பானம் என்றே றிந்த வரையில் அநேகமாக மனிதரிடையே று இதுவாகத்தான் இருக்க வேண்டும். கி.மு. ராட்சைப் பழச்சாற்றை தயாரித்து இருக்கிறார் க வேண்டும்.
$tଜold&sଙt: சப் பழரசம் குடித்தால் ஐந்து தட்டிலுள்ள காய்
சமனாகும். தமாக்கும். ஆங்காங்கே இரத்தங்கள் உறைவ
சோடா, கோலாக்களுக்குப் பதிலாக அருந்து $கியத்தைப் பேணலாம். தினமும் மதிய உண ராட்சைப் பழரசம் அருந்துவது நல்லது. ழரசத்தில் 80 சதவீத தண்ணிரும் 60 சதவீத iச்சத்து அதிகமுள்ள இதனை உணவுக்கட்டுப் ட தயங்காமல் அருந்தலாம். aratrol) எனப்படும் ஒரு வகை இயற்கை அமி
தெமாக உள்ளது. இந்த அமிலம் புற்றுநோய்
:
இல்

Page 40
Gade (EmbingODU LI
னிச வியாதியால் முக்கியமாக எமது நாசித் துவாரம் அசெளகரியத்துக்கு உள் ளாகின்றது. நீண்டநாட்களுக்கு நாசித் துவாரத் தில் உண்டு பண்ணும் பல நோய்களை இதன் கீழே குறிப்பிடலாம். நீர்ப் பீனிசம், கற் பீனிசம், இரத்த பீனிசம், கண்டமாலை பீனிசம் என்பன பிரதானமானவை. ஒவ்வொரு பீனிச வியாதி யும் வெவ்வேறான அறிகுறிகளைக் கொண் டுள்ளபோதும் இவற்றுக்கிடையில் சில ஒற்று மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கிய ஒற்றுமை நோய் ஏற்படுவதற்கான காரணம். அதாவது சுற்றுச் சூழல், நமது நடத்தைகள், உணவு பழக்கவழக்கம் என்பனவே முக்கிய காரணங்கள்.
சுற்றுச் சூழல் எப்படியிருந்தபோதும் இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சூழல் காரணங்கள். தூசி, பனி, குளிரான காலநிலை என்பன முக்கிய காரணங்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இவற்றிலிருந்து பாதுகாப்பாக நடந்து கொள்வதுதான்.
40 |
 
 
 

ińဌ] (@6,n၉ါ@m6လ
ச அடைப்பு
நடத்தைகள் இரண்டாவது, நமது நடத்தைகளும், தவறான சிகிச்சை முறைகளும். பொதுவாக, தடிமன் ஏற் பட்டவுடன் கொத்தமல்லி அவித்துக் குடிப்பது இதில் முக்கியமானது. இதனால் சளி வெளி வராது உலர்ந்து போய்விடும். இது நீண்டகால மாக நடைபெறும்போது படிப்படியாக பீனிசம் உண்டாகும்.
மேலும் பொருத்தமற்ற குளிரான சிகிச்சைக ளும் இவற்றுக்கு காரணங்களாக அமைகின் றன. இதற்கு இஞ்சியும் கொத்தமல்லியும் அவித் துக்குடிப்பது சிறந்த சிகிச்சை முறையாகும். அதன் மூலம் உடலிலுள்ள சளி சீக்கிரத்தில் வெளிப்பட்டு விடும்.
பழக்கவழக்கங்கள் குளிரூட்டிகளினதும் (Fridge) குளிரேற்றிகளி னதும் (Air Condition) பாவனை அதிகரிப்பது டன் பீனிச நோயாளர்களினதும் எண்ணிக்கை யும் அதிகரித்து விடுகின்றது. அதிலும் பெண் களே அதிகளவு பீனிசத்தால்-பாதிக்கப்படுகின் றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு
ாழ்வு ஜூன்-2008

Page 41
அவர்களின் நடத்தையே காரணம். இப்பே எல்லோருக்கும் "ஐஸ்வாட்டர் தான் தேவை டுகின்றது. உணவுக்குப் பின்னும் தாகத்திற்கும் பகல் முழுவதும் ஐஸ் வாட்டர்தான் பலரும் குடிக்கின்றனர். அறிந்தோ, அறி யாமலோ செய்யும் இந்தப் பழக்கம் பற்றி சிறிது கூறலாம். ஐஸ் வாட் டரும் குளிர்பானமும் பீனிச
நோய்க்கு ஒரு முக்கிய காரணம் என்பதை ஞாபகத்தில் வைத் துக்கொள்ள வேண்டும். சில மான வர்கள் இரவில் கண் விழித்துப் படிக்கும்போதும் தூக்கம் வராமல் இருக்க தலையைச் சுற்றி ஈரத் துண்டால் கட்டிக் கொள்கின்றனர். இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பீனிச நோய்க்கு அழைப்பு விடுக் கின்ற ஒரு விடயமே இது.
குளிரூட்டப்பட்ட அறைகளில் நிலவும் நீராவியும் குளிரும் பீனிச நோய்க்கு ஊட்டத்தைக் கொடுக்கி ன்றது. ஆட்டுப் பால், இளநீர் போன்றவற்றை மாலை வேளைக
ளில் அருந்தக்கூடாது. தொலை வில் உள்ள பாடசாலைக்குச் செல்லும் காரண தால் அதிகாலையில் எழுந்து பனியில் பயன செய்துவிட்டு மாலை வேளையில் வீடு சேர்
மூக்கு
-- تحصے জািঞ্জা --7
ஜூன்-2008
 
 
 

ாது குளிக்க நேரிடுகின்றது. இப்படிச் செய்வது உட
ஏற்படக் காரணமாக அமை
ப்ப னடியாக பீனிசம்
பீனிசத்தின் இருப்பு
னத் கின்றது. குளிர்ப் பிரதேசங்களில் வீசும் காற்றில் னம் அதிகளவு நீர்த்தன்மை இருக்கும். இதை சுவா
ந்து சிப்பதால் அப்பகு
魏
தி மக்களுக்கு பீனிசம் வரக் காரணமாக அமைகின்றது. சிலவேளைகளில் தொடர்ச்சி யான தடிமன் காரணமாகவும் பீனிசம் உண்டாகக்கூடும்.
பரம்பரை அலகு குறிப்பாக பெற்றோர்கள் சளித் தொல்லை வியாதிக்கா ரர்களாக இருப்பின் பிள்ளை
:ன் களுக்கும் அது தொற்றவே
செய்யும் இவர்களுக்குத் தூசி, பழைய புத்தகங்களை தூசி தட்டுவது, சிலந்தி வலைகளைச் சுத்தம் செய் வது, நெல் தூற்றுவது போன்
றவற்றைச் செய்யும்போது
தும்மல் உண்டாவது, தலை யில் ஓர் அழுத்தம், சளி வடி
翠]

Page 42
வது போன்ற அறிகுறிகள் உண்டாக லாம். இவர்களின் குருதியில் வெண் குருதி சிறு துணிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணமா கும்.
அறிகுறிகள்
இதை விஞ்ஞான முறையில் (Eosinophil) என்று குறிப்பிடுவார்கள். பீனிசம் பல வகைப்பட்டபோதும் பொது வாக காலை, மாலை பணி பெய்யும் நேரங்களில் தும்மல் உண்டாவது, தூசி போன்றவற்றால் தும்மல் உண்டாவது, மூக்குச் சளி வடிவது, மூக்கிலும் தலையி லும் ஒரு வித அழுத்தம், கண்ணுக்குக் கீழ் உண்டாகும் தலைவலி, தொண்டை, காது, மூக்கு, கண் என்பவற்றில் அரிப்பு, துர்நாற்றங்கள் உணர முடியாமை, இர வில் தூக்கம் விழிக்க முடியாது சிரமப்ப டுவது என்பன பொதுவான அறிகுறி களாகும்.
நெஞ்சுப் பீனிசத்தில் இருமல், வெள்ளை நிறக்கட்டிகளுடன் சளி அதி கமான வேளைகளில் நெஞ்சில் தகரம் உரசுவது போன்ற சத்தம்,காலையில் இருமலுடன் நின்று விடுவது என்பன முக்கியமானதாகும். கண்டமாலை பீனி சத்தில் தொண்டைக்கு அருகே இருக் Sud (Streptocous) LdgĎgpjúb (Stephy Locolus) கழுத்தைச் சுற்றியுள்ள சுரப்பி களை மூடிக்கொள்வது காரணமாக அது தடித்து மாலை போன்று தோன்றும். நாசி பீனிசத்தில் நாசித் துவாரத்தில் இருந்து உதிரம் வடியும். இதன்போது நோயாளிக்கு வேதனை ஏதும் உண்டா
காது. மூக்கிலிருந்து வடியும் குருதி பள
பளப்பான சிவப்பு நிறமாக இருக்கும்.
கற்பீனிசம் காரணமாக தலைக்கு மேலாக இருக்கும் ஒரு பொருளை தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டி ருக்க சிரமமுண்டாவது, நெற்றியில் சிறிது தட்டினால் அதிர்வு உண்டாவது, கன்னங்களில் கற்பாறைகள் புரள்வது போன்று அதிக வேதனை உண்டாவது என்பன பீனிசத்தின் இலட்சணங்களா கும். பாத்திமா ரைஹானா, தி/ஜமாலியா முஸ்லிம் ம. வி, திருகோணமலை.
42
 

க்டர் நீங்க எனக்கு உடனடியா ஒபரே ன் பண்ணியாகணும்.' ன்னம்மா அவ்வளவு அவசரம்.?' ல்ல டொக்டர் என் இதயம் என்கிட்டேயி கா இல்ல காதலர் கிட்டேயிருக்கான்னு பார்க்கணும்.
பாலா. சங்குபிள்ளை
குடல் புற்றுநோயும் لم
நூற்றாண்டில் பாரிய அளவில் குடல்புற்று குறைந்து போயுள்ளமைக்குப்பிரதான காரணி குளிர்சாதனப்பெட்டி இருந்துள்ளமை கண்டு ப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் குளிர்சாதனப் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் உணவுப் ட்கள் பதப்படுத்தப்பட்டே நீண்ட காலம் பாது பட்டு உண்ணப்பட்டு வந்தன. பதப்படுத்தப் லுக்கு நைதரேற்று (Nitrate)என்ற இரசாய பாருள் பயன்படுத்தப்பட்டது. நைதரேற்று புப் பொருட்களில் பக்றீரியா உருவாகாமல் பாது து. ஆனால் இந்த நைதரேற்றுக்கள் வயிற்றில் பு சமிபாடடையும்போது நைற்றோ சாமின் ஆக ப்படுகின்றன. இந்த நைற்றோ சாமின் பதார்த் வயிற்றுப் புற்று நோய் ஏற்பட காரணமாக ந்தது.
pவு ஜூன்-2008
g

Page 43
நகரங்கள், சனத்தொகை பெருக்கம், இயற்கை அழிப்பு, நீர் மாசடைதல், சூழல் மாசடை தல், குற்றங்களின் பெருக்கம், சுதந்திரமான நட மாட்டத்திற்கான தடைகளை உணர்தல், பொருள தாரம் மற்றும் போர் என்பன சாதாரண மனிதனை நடைபிணமாக்கக்கூடிய சூழல் இன்று இலங்கை யில் விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டு வரு கின்றன. கூடவே மனிதனை நோய்களும் இலகு வாக தொற்றிக்கொள்கின்றன. -
இன்றைய நிலையில், சிறுநீரக நோய்கள், மலச் சிக்கல், இதய நோய்கள், நீரிழிவு, சளித்தொல்லை. தோல்வியாதிகள் என பல நோய்கள் பெருகி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கேற்ப தனியா வைத்தியசாலைகளும் அகல கால் வைத்துக்கொண் டிருக்கின்றன. சராசரி மனிதனின் வருமானத்தில் ஒரு தொகையை மருத்துவ செலவுகளுக்காக ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருச் கின்றன.
இலங்கை தமிழ்ப் பத்திரிகைத்துறையில் மருத்து வத்திற்கென தனியான முதலாவது பத்திரிகையாக இவ்விதழ் தடம்பதித்திருப்பதுடன் திறமையான வர்களைக் கொண்டு, வீரகேசரி எனும் புகழ்பூத்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து வெளிவருவதும் மேலும் வாசிப்பதற்கு எளிதாகவும் கவர்ச்சியாக வும் வடிவமைக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்கு ரியதே
ஜி. சேனாதிராஜா, சிரேஷ்ட சட்டத்தரணி ஒவ்வொரு இல்லந்தோறும் வைத்தியர் ஒரு வர் கூடவே இருப்பதை போல் எல்லோரும் உண ரும்படி சஞ்சிகை வடிவிலான சுகவாழ்வு சிறப்பித ழின் வருகை பாராட்டப்படக்கூடியதே. அத்துடன் தனிப்பிரதியாக இருப்பின் அது தவறிவிடக்கூடும கையால் இவ்வெளியீடு சஞ்சிகை வடிவில் அமை திருப்பதால் காலம் காலமாக கையடக்கத்தே வைத் துப் படிக்கத்தூண்டும் ஒர் அறிவுக்களஞ்சியமாகும் ஆனால், மாதந்தோறும் எந்த நாளில் வெளிவரும் என்பதையும் அறியக்கிடைத்தால் அவற்றை பெற றுக்கொள்வதில் கவனமாக இருக்கலாம்.
சுகவாழ்வு வெளியீடு அனைவரும் பெற்று கொள்ளும் இலவச மருந்தாகும் என்பதில் சந்தே
தமிழழகன் ஹற்றன் வெளியீடாக மலர்ந்திருக்கு ஆரோக்கிய சிறப்பிதழான 'சுகவாழ்வு எல்லோரு டைய ஆரோக்கியத்திற்கும் ஒரு புதுப்பாதையை காட்டுவதற்கு தயாராக இருக்கின்றது என்ப:ை இவ்விதழை வாசித்தபோதே புரிந்து கொண் டேன். நல்ல பல, ஆரோக்கியத்திற்குகந்த சிற பான அம்சங்களுடனும், வாழ்க்கைக்குத் தே6ை
ஜூன்-2008 éエé
 

யான பல உளவியல் விட யங்களுடனும் இவ்வி தழ் மணம் பரப்பியிருப்பது சிறந்த விடயமாகும். உதாரணமாக அகத்தி கீரையை உண்பது புற்றுநோ யை உண்டாக்குமா? என்று கேள்விக்கு இல்லையே என்று சந்தேகமின்றி தீர்த்திருக்கும் கட்டுரையும்,
மாரடைப்பு நோயின் குணங்குறிகள், மற்றும் நல்ல
குடும்பம், குழந்தைகளைப் புறக்கணித்தால் போன்ற கட்டுரைகளும் என்னைக் கொள்ளை கொண்டு விட்டன. எனவே உயர்ந்த தரத்தில் அமைத்து எல்லோருடைய நல்வாழ்வுக்கும் வழி காட்டக்கூடிய சுகவாழ்வு இதழானது தொடர்ந்தும் வெளிவர வேண்டும் என்பதே எனது அவாவாகும். திருமதி சிவமலர் மனோகரன், ஆசிரிய ஆலோசகர், நீர்கொழும்பு SISðu 11ð. சுகவாழ்வு, மகிழ்ச்சியான சுகவாழ்வுக்கு மாத்திரமின்றிச் சுகவாழ்வுக்கும் வழிகாட்ட உறுது ணையானதே. மாசி மாதம் கிடைக்காததினால் தையும் பங்குனியும் பார்வையிட்டு மிக மகிழ்ந் தோம். 43ஆம் ஆண்டிலிருந்தே கேசரி வாசகன் யான். பவள விழாக்கண்ட என்போன்ற வாசகர் களையும் அன்பர்களையும் தளற G) L LITLDG) நிமிர்ந்து நிற்கச் சிறந்த உணவாகின்றது இது. கேச ரியின் சாதனையில் சுகவாழ்வு போதனை மாத்திர மின்றிப் பெரும் சாதனையும் செய்திருக்கின்றது. வருமுன் காக்க எனும் நோக்கில் அமைந்த கருவூ லமே "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் முதுமொழி. இதற்கேற்ப தடையின்றி விடை காண பெரிதும் விருந்தாகவும் மருந்தாகவும்
அமைந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவரே.
நோயின்றி வாழ யார்தான் விருப்பமில்லை? அரிய அறிவுறுத்தல்களைக் குறைவின்றி நெறிப்ப டுத்தியது பெருமைக்குரியதே. பாமரரும் படித்து உணரக்கூடியவாறு எளிய நடையில் தெளிவான விளக்கங்கள் விழிப்புணர்வூட்டுவன. எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது இன்னுமோர் சிறப்பு. நடைநோயத்து தடை என்பது வியக்க வைப்பதுமல்லாமல், மயக்கமோ தயக்கமோ இன்
றிக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது.
கலைமாமணி பொன். தெய்வேந்திரன், வவுனியா.
5வாழ்வு 43.

Page 44
ഒൂ 2ܘܬ݂ koš55e5ešās Suomessamã
பெருந்தோட்ட சமூக அமைப்பில் பெண்
கள் மேல் திணிக்கப்படும் வேலைப்பளு மிக அதிகமாகும். ஆண்களை விட பெண்களுக்கே அங்கு வேலை அதிகம்.
1) உழைப்பு என்று ஒருநாள் வேலை வழங் கப்பட்டாலும் வழமையான வேலைகள் மேலும் அவர்கள்மீது திணிக்கப்படுகின்றன.
2) வீட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட் டாலும்கூட பெண்ணே அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது.
3) ஆண்மகனுக்கும், குழந்தைகளுக்கும் உணவில் முதலுரிமை வழங்கப்படுகிறது. இதனால் பெண்களிடையே போஷாக்கின்மை,
இ
51
D
ଗ,
5L
(8.
ஒ
தி (UA ငါ့။
事
எமது நாட்டு ஊடகத்துறை ஒரு ஆரோக் கியமான ஊடகத்துறை அல்ல. அநேகமான சந்தர்ப்பங்களில் பக்கம் சார்ந்ததாகவே உள்ளது. குறிப்பாக சமூக அக்கறை அவற் றிடம் துளிகூட இல்லை. செய்திகளைக் கூட விலைப் பண்டமாக்கி விற்கும் தன்மை அதிகரித்துள்ளது.
இத்தகைய நிலையில் நாம் நமது சூழல், நமது மனம், குடும்ப மகிழ்ச்சி அவை தொடர்பான கோட்பாடுகள், நிகழ்வுகள் என்பவற்றைத் தாங்கி சமூக அக்கறையை மேம்படுத்தும் விதத்தில் வெளியிடும் இதழ் தான் சுகவாழ்வு. எனவே நீங்களும் சுகவாழ்வுக்குப் பொருத்த மான விடயங்களை எழுதியனுப்பலாம். பொருத்தமான படங்களை இணைக்கத் தவ றாதீர்கள். உங்கள் பிரதேசத்தின் சுகாதாரக் கேடுகள், சூழல் மாசுபாடு, குடும்பநல சீர் கேடுகள், தாய் சேய் நலன், முதியோர் பராமரிப்பு, பாடசாலை சுகாதாரம் முதலான
வற்றை பற்றி எழுதலாம்.
666
了 44
 

நன்இன் இன்னை
ரத்தச் சோகை அதி ம் காணப்படுகின்
4) ബ്ല്' (ഖഞൺ தாழில் அல்ல, டமை என்ற ரீதியில் ഥഉഥ அவர்கள் டுக்கப்படுகின்றார்கள்.
5) பெண்களின் நேரம் முழுவதும் உழைப்ப லேயே முடக்கப்படுவதால் அவர்கள் மீள டியாத ஒர் அடிமைத்தனத்தில் உழல நேரிடு ன்றது.
Dr. ரெச்சல் கூரியன்
հ0ւնըing: "5።﷽° செயற்படுபவர்கள் கவாழ்வு செய்தியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர் செய்திகளுடன் உங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் குறிப்பிட மறந்துவிடாதீர்கள்
ஆசிரியர் انگلدeی கவாழ்வு 12. Geesecğrağaralesko LGöT SİTETİLLGBT
கொழும்பு 4. தொலைபேசி: 5555452
ஜூன்-2008

Page 45
தடிமன், காய்ச்சல், சின்னமுத்து, :ே மன் சின்னமுத்து, கொப்புளிப்பா (சின்னம்மை), பெரியம்மை, கூை கட்டு, போலியோ, செங்கண்ம (ஈரல் அழற்சி (Hepatitis), நீர் வெறுப்பு நே (விசர் நாய்க்கடி- Hydrophobia), ஹெர்பி (Herpes), சில வகை வயிற்றோட்டம் போ றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகும் ச்
தொற்று நோய்கள் ஆகும்.
ஜூன்-2008 di
 
 
 


Page 46
தடிமன், காய்ச்சல், சின்னமுத்து, ஜேர்மன் சின்னமுத்து ளிப்பர்ன் (சின்னம்மை), பெரியம்மை, கூகைக்கட்டு யோ, செங்கண்மாரி (ஈரல் அழற்சி (Hepatitis), நீர் நோய் (விசர் நாய்க்கடி- Hydrophobia), ஹெர்பீஸ் ( சில வகை வயிற்றோட்டம் போன்றவை வைரஸ் கிரு உண்டாகும் சில தொற்று நோய்கள் ஆகும்.
வைரஸ் நோய்களைக் குணப்படுத்தக் கூடிய நு கொல்லி மருந்துகள் (Antibiotics) எதுவும் இதுவை பிடிக்கப்படவில்லை. இதனால் இவற்றை வைத்தி மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது.
ஆனால் வைரஸோ அன்றி ஏனைய கிருமிகளோ (உ ரியா, பங்கசு) தொற்றியவுடன் மனித உடலின் நோய் சக்தி விழிப்படைந்து போராடுகிறது. அக்கிருமிகளை கூடிய பிறபொருள் எதிரிகளை (Antibiotics) உடல் செய்கிறது.
இப் பிறபொருள் எதிரிகளே நோய்க் கிருமிகளுடன் அவற்றை அழித்து நோயைக் குணமாக்குகின்றன. முன் வைரஸ் நோய்களில் பெரும்பாலாவை மருந்துகளின்
 

, கொப்பு , போலி வெறுப்பு Herpes), நமிகளால்
ண்ணுயிர் ர கண்டு uffessiTT6)
+ம் பக்றீ எதிர்ப்புச் அழிக்கக் உற்பத்தி
போராடி ன்பு கூறிய ாறி தாமே

Page 47
இல்லை. இதனால் எயிட்ஸ்
குணமாவது இக்காரணத்தால் தான்.
எயிட்ஸ் நோய்க்கு எதிராகவும் சில பிறபொருள் எதிரிகள் உட லில் உற்பத்தியாகிறபோதும் அவை HIV வைரஸ் பெருகுவ தைத் தடுக்கக் கூடியதாக
கிருமி இரத்தத்தின் மூலம் உட லின் பல்வேறு பாகங்களுக்கும் பரவுகிறது.
எயிட்ஸ் நோயைக் கண்டு பிடிப்பதற்கான இரத்த சோத
னைகள், HIV வைரஸ்க்கு எதிரான பிறபெ
ருட்களை அடையாளம் காண்பதையே அடிப் டையாகக் கொண்டுள்ளன.
பெரும்பாலான வைரஸ் நோய்கள் தாே குணமாகி விடலாம் என்றாலும் எயிட்ஸு) விசர்நாயக்கடி நோயும் விதிவிலக்கு இவ்வி நோய்களும் தோன்றினால் மரணம் நிச்சயப் விசர் நாய்க்கடி நோய் வைரஸ் மூளையையு நரம்புத் தொகுதிகளையும் தாக்குவதால் ம ணம் ஏற்படுகிறது. ஆனால் எயிட்ஸ் நோ எதிர்ப்புச் சக்தியை அழிப்பதால் மரணம் நேர்
D5l. O e @
வைரஸ் என்றால்.? வைரஸ் என்பதை நோயை உண்டாக்க கூடிய சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம் Löfflurr (Bacteria), Luriassi (Fungus போன்ற நுண்ணுயிர்களைச் சாதரான நுணு குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம்
ஜூன்-2008
 
 
 
 
 
 
 
 
 

சாதரான நுணுக்குக்காட்டி மூலம் காண முடி யாத அளவில் வைரஸ் மிகச் சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்ந்த இலத்திரனியல் நுணுக் குக்காட்டி (Electron Microscope) மூலம் பார்க்க முடியும்.
வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து பெருகு வதற்கு உயிருள்ள கலம் (Cel) தேவை. அது
Ll
d
is
П5
Ο
fo
町
பெரு ஒருவர் ஏன் உங்கள்
குமி காலில் காயம் பட்டு கட்டு போட்
டிருக்கிறீங்க..?
5 மற்றவர். அதுவா. அதோ அந்த LIq.
யைப் பாத்திங்களா..?
ஒருவர்: ஆம்.
மற்றவர் நான் பார்க்கவில்லை έδ (3 | 1 Π அ خخخخخخخخخیچھیخ
gᎼlg5ᎱᎢᏣᏈᎢ, -- து தா ன்
5வாழ்வு
5.

Page 48
அநேகமான சிறு பிள்ளைக கத்தில் நடக்கும் பழக்கத்தைக் கெ கின்றனர். இது ஆபத்தான நோய் என் லப்படத் தேவையில்லை. பெரும் பழக்கம் அவர்கள் பருவ வயதை அடை வே சரியாகிவிடும் என்கிறது அமெரிக்கான
amours Foundation) வாக இவர்கள் தமது அறைக்குள் அ6 மாடுவார்கள். சில வேளைகளில் மாடிப் படிகள் டுக்கு வெளியே செல்வதும் விபத்துக்களை பொருட்டு சில ஆலோசனைகளை மேற்படி ம உங்கள் பிள்ளைகள் தூக்கத்தில் நடக்கும் பழ அவ்விதம் இரவில் நடக்கும்போது சத்தமிட் உலுக்கி விழிப்படையச் செய்யாதீர்கள். அது அ வும் அதிர்ச்சியடையவும் செய்யும். அத்தகை களை மெதுவாக நடத்திச் சென்று படுக்கவை * ஜன்னல் வழியே அல்லது கதவுகள் வழிே துறாமல் இருப்பதை உறுதி செய்து அவற்றை METIMO ඊජූl. }
*வாங்குகளிலோ விழக் ளிலோ இவர்களை நித்திரை ெ கக் கூடாது. மாடிப் படிகளில் யாதபடி கேட் அமைத்தல் சாலச் சி -Nemours Foundati
リ@ss
sss
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று யாரும் கவ பாலும் இந்தப் டயும்போது தானா வின் நிமோர்ஸ் மன்
ல்லது வீட்டுக்குள் நட ரில் இறங்குவதும் வீட்
ஏற்படுத்தலாம். அதன் ன்றம் தெரிவிக்கின்றது. க்கம் உள்ளவர்களாயின் டு அழைத்து அல்லது
96). IT560)6T 98F8FLD60)LUL ய சந்தர்ப்பத்தில் அவர் புங்கள். 懿
யே அவர்கள் வெளியே பூட்டி வைப்பது உகந்
கூடிய வேறிடங்க சய்ய அனுமதிக்
இறங்க முடி |றந்தது.

Page 49
சமூக, மருத்துவ ஆய்வாளர்களான பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோ தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துக்கள், சக்தியின் அடர்த்தி: தன்மை, திருப்தி தன்மை ஆகியவை தொட பில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனி பின் அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமன் கணிசமாகக் குறையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எமது உடல் மெலிவடைய இனிப்புச் சத்து கொண்ட உணவைக் குறைக்கலாம். இதற்கான ஆய்வில் 20 முதல் 60 வயது நிரம்பிய 16 குண்டுப் பெண்களை இரண்டு ஆண்டுகள் இரு குழுக்களாக பயிற்சிக்குட்படுத்தினர். இவ களிடம் குறைந்த கலோரி கொண்ட இனிப்பு
 

சத்துப்பொருள் கலந்த உணவு, பானங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினரும் கூடிய கலோரி கொண்ட இனிப்புச் சத்துப்பொருள் கலந்த உணவு, பானங்கள் குறிப்பிட்ட வேறு ஒரு குழு வினருக்கும் வழங்கப்பட்டன. கூடிய கலோரி கொண்ட உணவை உண்ட இனிப்புக் குழுவி னரின் உடல் பெரிதாகியதையும் மற்றக் குழுவி னரின் உடல் மெலிவடைந்தமையும் கண்டறி யப்பட்டது.
எனவே நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகை களில் இனிப்பு மற்றும் கலோரிச் சத்து குறை வானதை தெரிவு செய்தும் உடற்பயிற்சிகளை அதிகரிப்பது, சாப்பிடும் அளவில் கலோரி சத்தை குறைப்பதும் உடல் எடையைக் குறைக்க உதவும் என சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- Grful III

Page 50
நம் உடலின் வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு கம் என்ற சக்கரம் இருக்கின்றது. இந்தச் சக்கரத்தி இயக்கத்திற்குத் தேவையான சக்தியை இந்தச் சக்க அச்சம், பொறாமை, கோபம், வெறுப்புணர்வு மு தொன்றிருந்தாலும் இந்தச் சக்கரம் சரியாகச் செயல் கிற சுரப்பி இதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கி தோல் நோய், ஆஸ்துமா, வயிற்றுக் கோளாறுகள் மு யாகச் செயல்படாததால் உண்ட
எனவே, கண்களை மூடிக் ெ
റ யில் இந்தச் சக்கரம் மஞ்சள் நிற னையில் 5 முதல் 10 நிமிடங்கள்
கள். மஞ்சள் நிறத்தாளைக் கூ பார்த்து மஞ்சள் நிறத்தை நன்கு தியானம் செய்யும் பழக்கமுடை சக்கரத்தை கற்பனையில் பாருங் கும். எல்லா நோய்களும் குணம மலச்சிக்கலால் துயரப்படுே N சிவப்பு நிறப்பழங்களையும் கா சேர்த்து வந்தால் போதும். ஒரெழு லாம். அப்பிள், ஒரெஞ்ச், வாழை றில் ஏதேனும் ஒன்றை உண்ணு எடுத்து அருந்துங்கள். ஒரு வா தால் மலச்சிக்கல் தீரும். 6 அகன்று விடும்.
மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சு கள், மஞ்சள் நிற கர்ட்டன்கள் நன்கு சுரக்க உதவுகின்றன. வி
50 F5 G6 II
 
 
 
 

ச் சற்று மேலே மணிபூர ன் நிறம் மஞ்சள், உடல் 5ரம் தான் அளிக்கிறது. முதலியனவற்றுள் ஏதாவ oபடாது. கணையம் என் றது. மஞ்சள் காமாலை, pதலியன இச்சக்கரம் சரி ாவதே. காண்டு வயிற்றுப் பகுதி த்தில் சுழல்வதை கற்ப மனக் கண்ணால் பாருங் ட கைகளில் வைத்துப் கிரகித்துக் கொள்ளலாம். யோர் இந்த மஞ்சள் நிறச் கள். இதயம் சீராக இயங் ாக ஆரம்பிக்கும். வார் மஞ்சள் மற்றும் பகறிகளையும் உணவில் ஒருச், முலாம்பழம் சாப்பிட pப்பழம், அன்னாசி இவற் றுங்கள். ஒரு கப் சாறாக ாம் இந்த முறை தொடர்ந் வயிற்றுக்கோளாறுகளும்
Fள் நிற படுக்கை விரிப்பு போன்றவை இன்சுலின் நஞான ரீதியாகவும் ஆன் ளி அதிர்வுகள் மனதைப் -ஜெயா

Page 51
டாக்டர்.எனக்கு வாழ்க்கையே U வெறுத்துப் போச்சி. நான் தற்
தி
羲
கொலை செஞ்சிக்கப் போறேன்.
44
ട്ടിട്ടു நீங்க அட. கொஞ்சம் பொறுங்க. தைக் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு பண் பாதத் னிடறேன்.' 岛 (၂ရှဓါလ” Şğiş 1தைச்
2L6 "தணி 68uff
Lum"g5r வியர்
மருத்துவ மாத
Iரம்பரிய சித்தாயுர்வேத வைத்தியமுறையை 14 தலைமுறையாக அழியாமல் பாதுகாத்து காலத் தின் தேவைக்கேற்ப புத்துயிரூட்டி நம்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சித்தாயுர்வேத வைத்திய மகி மையை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிலாபம் புத்தளம் வீதியிலுள்ள சிதாரா வைத்தியசாலை பல் வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
பல்வேறு நோய்களை இனம் கண்டு அதற்குப் பொருத்தமான மருந்துகளை மூலிகைகள் மூலம் தயாரித்து அதற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் சிதாரா வைத்தியசாலை நிர்வாகத்தினர் சில வருடங்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சல், சிக்குன் குன்யா போன்ற நோய்களைப் பற்றியும் அதற்கான கை மருந்துகளையும் அறிமுகப்படுத்தியிருந்தனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சிந்தனைக்கேற்ற வகையில் பல்வேறு பகுதியி லுள்ள மக்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்வதற் குகந்த குடும்பநல சித்த மருத்துவ மாத இதழ் மருத் துவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறது"சிதாரா. அண்மையில் வெளியான மருத்துவர் இதழ் 12 இல் வைத்தியசூரி டாக்டர் பி.எம்.எம். சாலினின் மலடு நீங்க அத்திப்பழம், டாக்டர் கோ. மணிவாச கத்தின் ஆரோக்கிய வாழ்வுக்கு, வி. கெளரிதேவி யின் நோய் தீர்க்கும் திராட்சை, பொன் ராமச்சந்திர னின் ‘சர்க்கரை நோய்க்கு பச்சிலை மூலிகை மருந்து, டாக்டர் பி.எம்.எவ். உவைஸ் முஹம்மட் மெளலானாவின் துளசி செடியும் அதன் மருத்துவ
ஜூன்-2008 56
 
 
 
 
 

ό శ్రీ శ్రీ β. றங்2ள் லிப்Uறேன்?
ள் சப்பாத்து அணிபவராயின் சிலசமயம் சப்பாத் கழட்டி விட்டு பாதத்தை தரையில் வைத்தால் நதைச் சுற்றி தரை வியர்த்து ஆவியாவ s கவனிப்பீர்கள். வெப்பத்தைத் க்கவே பாதங்கள் ாக்கின்றன. ங்கள் வியர்ப்பதால் tவை வெளியேறி றில் கலப்பதுடன் ம்பு சூடு தணிகிறது. நாடி நரம்புகள் புத்துணர்ச்சி று உயிர்த்தெழுகின்றன. அவை சீராக இரத்தத்தை லெங்கும் செலுத்துகின்றன. நமது உடலும் புதுத் பு பெறுகின்றது.
குணங்களும் ரி. ரகுவின் கொலஸ்ட்ரோல் உள்ள g» L6OOT60)6) u gd L6öo6T6005T6\)ITLDfT?ʼ
ນວດອກ பலரையும் பாதிக்கும் பீனிசம், எம்.எஸ். சிதாராவின் முடி கொட்டுவதை தடுக்க எளிய வழிகள் போன்ற கட்டுரைகளோடு மேலும் பல பயனுள்ள ஆக்கங்களை தாங்கி வெளி வந்துள்ளது.
தொடர்பு முகவரி:
ஆசிரியர், சிதாரா மருந்தகம் புத்தளம் வீதி, சிலாபம். தொலைபேசி 0322222773. தனிப் பிரதி (அஞ்சல் செலவுடன்) ரூ. 40/=
வாழ்வு - - 51.

Page 52
த்தியத்துறை மிக gaang saan “၈၈၈]] ဖြီးနှီး மாறி வருகின்றது. பணம் இருப்பவர்களுக்கு ஒரு
விதத்திலும் பணமற்றவர்களுக்கு பாரபட்சமா
கவும் மருத்துவத்துறை பணியாற்றுவது வர வேற்கத்தக்கதல்ல.
Às ar asajes | || Gu
மறுபுறத்தில் நோயாளர்களும் மருத்துவர்க ளின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் கள் இல்லை. அதிகமாக பரிசோதனைகளிலும், காகித அறிக்கைகளிலும் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள். அதிக டெஸ்டுகளை பட்டியல் போட்டு எழுதித்தரும் மருத்துவர்களை கெட் டிக்காரர்கள் என்று கருதுகிறார்கள். இது ஓர் ஆரோக்கியமான நிலை அல்ல."
இவ்வாறு வைத்திய கலாநிதி எஸ்.ஷண்முக தாஸ் குறிப்பிட்டார்.
கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண் டபத்தில் இடம்பெற்ற சுகாதாரக் கருத்தரங்கில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வி தம் தெரிவித்தார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரி
52 சுகவாழ
 
 

நத்துவ சேவையை Tö EljöÉsligi Gli
ர் சபா ஜெயராசா அவர்கள் தலைமையில்
டம்பெற்ற இக்கருத்தரங்கினை உளவள ஆலோசகர் கா. வைத்தீஸ்வரன் நெறிப்படுத்தி ார் மற்றும் வைத்தியக் கலாநிதி சி.அனுஷ்யந் ன், வைத்தியக் கலாநிதி விக்னவேணி செல்
நாதன், சுகவாழ்வு சஞ்சிகையின் பிரதம ஆசி
யர் சட்டத்தரணி இரா. சடகோபன் ஆகியோ ம் உரை நிகழ்த்தினர்.கொழும்புத் தமிழ்ச் சங் பொதுச் செயலாளர் எஸ்.ரகுபதி பாலறுரீதரன் ன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கருத்தரங்கில் உணவுத்தொகுதி, குடல்
ரிவு, குடற்புண், அஜீரணம், மலச்சிக்கல், புற்
நோய், வயிற்றோட்டம் ஆகிய நோய்கள் பற்றி ம், நோய்க்கட்டுப்பாடு பற்றியும் விரிவாக
Dr. எஸ். ஷண்முகதாஸ்:
ஆராயப்பட்டது.
மனிதனின் உணவு சமிபாட்டுத் தொகுதி,
தாண்டை, உணவுக்களம், வயிறு, சிறுகுடல், ரைப்பை, பெருங்குடல், கணையம், பித் ப்பை, முதலானவற்றுக்கூடாக குதம் வரை சல்கின்றது. இத்தொகுதியை தானியங்கள் அரைக்கும் ரு மில்லுக்கு ஒப்பிடலாம். மில்லில் புனல் பால் அமைந்திருக்கும் ஒரு கருவியில் தானி ங்களை கொட்டுவார்கள். அதன்பின் தானி ங்களை இயந்திரம் அரைக்க அரைக்க அது ாவாக கீழிருந்து வெளியேறும். இதுபோன் தே சமிபாட்டுத் தொகுதி. இரைப்பையை அடையும் உணவை கணை |ச் சுரப்பியில் இருந்து சுரக்கும் அமிலங்கள் L6)LITL60Luğ: செய்கின்றன. குறிப்பாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் பெரும் பங்காற் கின்றது. இங்கு புரதம், கொழுப்பு, மாப்பொ
நள், சீனி என்பவை பிரித்தெடுக்கப்பட்டு
Dr. திருமதி விக்னவேணி அரைத்து சக்தியாக்கப் படுகின்றன. -
ஒரு மனிதனின் நோயற்ற தன்மை அவன்
ழ்வு ஜூன்-2008

Page 53
சாப்பிடும் சாப்பாடு, எவ்வளவு உணவு உண்கிற நீர் குடிக்கிறான் என்பதிலேயே தங்கியுள்ளது.
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், அத் யிறே சாப்பிட வேண்டும் , கால் வயிறு நீர் அரு இன்னும் கால் வயிறு வெற்றாக இருக்க வேண் நாம் பின்பற்ற வேண்டும்.
சமிபாட் யான அப்
LDIT60T5 T55 தும் நீர்த்த கமாக இ ஜீரணிப்ப இருக்கும். வேண்டு சுவைத்து யில் கடை கள் என நிறங்கள்
Dr. g.
வேண்டு
இன்றை கோடீஸ்வி
ஏனென்றால் இன்றைய மருத்துவ உலகம் உ கிறது. இதனை உங்களுக்குச் சொல்ல ஒரு முக்க
40 வயதுக்கு மேல் உங்களுக்கு கண்களில் வி டம் சென்றால் அவர் சத்திர சிகிச் சைக்கு 55 ஆயிரம் ரூபா கொண்டு வாருங்கள் என்பார். அதன் பின் கு டற்புண் வந்துவிட்டது என்பதற் காக மற்ற மருத்துவரிடம் சென் றால்அறுவைச் சிகிச்சை செய்ய 40 ஆயிரம் கொண்டு வாருங்கள் என்பார். இருதயத்தில் வலி யென்று வைத்தியசாலை சென் றால், இரண்டு வாரம் தங்க வைத்து மருத்துவம் பார்த்து சகல பரீட்சைகளும் செய்து இருதய மாற்று சிகிச்சைக்கு 11 லட்சம் பில் கொடுத்துவிடுவார்கள்.அதன் பின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கு டயலிசிஸ். இப் படி பட்டியல் போட்டால் கட்டாயம் இவ்வுலகில்
ஒவ்வொருவரும் கோடீஸ்வரர்களாகத்தான் இரு சுவையாகக் கூறினார்.
ஜூன்-2008 &エg5@
 
 
 
 

ான்? எவ்வளவு
துடன் அரைவ ந்த வேண்டும்.
ண்டும் என்பதை
டுக்குத் தேவை லெங்கள் போது இருக்கும் போ ன்மைமை அதி ருக்கும் போதும் து குறைவாக ട്ട്
அச்சந்தர்ப்பத்திலும் சாப்பிடுவதைத் தவிர்க்க b மற்றும் உணவை நன்கு பற்களால் அரைத்து, உண்ண வேண்டும். அதற்காக மனிதனின் வா வாய்ப் பற்கள், வெட்டும் பற்கள், வேட்டைப் பற் அமைந்துள்ளன. அத்துடன் உணவில் பலவகை
கொண்ட உணவுப்பொருட்கள் கலந்திருக்க
அனுஷ்யந்தன்
ம் என்று Dr. விக்னவேணி தெரிவித்தார். }ய உலகில் வாழ்கின்ற உங்கள் அனைவரையும் பரர்கள் என்றுதான் கருத வேண்டும். உங்களை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக் கிய காரணம் இருக்கிறது. விழிவெண்படலம் படிதல் நோய் வந்து மருத்துவரி
Drஅனுபந்தன்
b நோயிலிருந்து விடுபட்டு வாழ സ്പേ நக்க வேண்டும் என்று Dr. அனுஷ்யந்தன் நகைச் படப்பிடிப்பு: கே.யோகரட்ணம் ۔
ஆக்கம்: ஆரெஸ்ஜீ
பாழ்வு 53

Page 54
-
罪
는
昼
ளது பி
ரும் கு அதன் σταυτO
I. ITIDGÜ இருக்க, கூடிய கவனம் செலுத்துங் கடைப்பிடிப்பதன் மூலம் பெரும்பாலான விடலாம். காய்ச்சல், தடிமன், வயிற்றே! நோய்களுக்கு ஆளானவர்களுடன் நெரு இருங்கள் உங்கள் ஆரோக்கியத்திலும் 逻 துங்கள். இவற்றைக் கடைப்பிடித்து வர நெருங்கா.
蓋 கர்ப்பகாலத்தில் உண்டாகக் கூடிய எ
ஆராய்வது முடியாத காரியம். எனவே ருக்க வேண்டியதும், நீங்கள் அறிய ஆவ களைப் பற்றி மாத்திரம் சுருக்கமாகப் பா
54 சுகவாழ்
 
 

ST6055661
passu Fusi IE66ĪT
ர்ப்பிணியும் ஒரு சாதாரண மனித உயிர்தான். எனவே ஏனைய மனிதர் த உண்டாகக் கூடிய நோய்கள், கர்ப்ப
க்கும் எந்தப் பெண்ணுக்கும் உண்டா
னும் கர்ப்பமாயிருக்கும் போது நோயு கூடிய கவனத்தில் எடுக்க வேண்டிய
காரணம் இந்நேரத்தில் நோய் ஏற்
ல் கர்ப்பமாயிருக்கும் பெண்ணின் க்கியம் கெடுவது மாத்திரமின்றி அவ ரசவத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம்; வற்றிற்கும் மேலாக வயிற்றில் வள ழந்தையின் ஆரோக்கியமும் கெட்டு, வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். வே கர்ப்பகாலத்தில் நோய்கள் ஏற்ப ங்கள். சரியான சுகாதார முறைகளைக் எ நோய்கள் தொற்றுவதைத் தடுத்து ாட்டம், இருமல் போன்ற தொற்று ங்கிப் பழக வேண்டாம். சுத்தமாக உணவிலும் போதிய கவனம் செலுத் ந்தால் தொற்று நோய்கள் உங்களை
ல்லா நோய்களையும் பற்றி இங்கு மிக முக்கியமானதும் நீங்கள் அறிந்தி
லாயிருக்கக் கூடியதுமான சில நோய்
in G int.
ற்வு ஜூன்-2008

Page 55
இரத்தசோகை
எமது நாட்டில் பெரும்பாலான கர்ப்பிணி களைப் பாதிப்பது இந்த நோயே. பொருள் வசதி குறைந்தவர்களையே இது அதிகம் பாதிக்கிறது. காரணம் அவர்களால் நல்ல சத்துள்ள உணவை உண்ண முடியாதிருப்பதுதான். ஆனால் வசதி உள்ளவர்களையும் பல தருணங்களில் இது பாதிக்கிறது. இதற்
குக காரணம சத
துள்ள உணவு கள் பற்றிய போதிய அறி வின்  ைம யும் கர்ப்ப காலத் தில் விடுக்கப் படும் சில பிழையான
월_. 65TT
வு க்
கட்டுப்பாடுகளும்தான்.
உங்களுக்கு இரத்த சோகை இருந்தால் கர்ப் பக்காலத்திலும் பிரசவ நேரத்திலும் பல பிரச்சி னைகள் ஏற்படலாம்.
* கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியம்
பாதிப்படையும். * பலவித தொற்று நோய்கள் இலகுவாகத்
தொற்றக் கூடும். * வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்
சியைப் பெரிதும் பாதிக்கலாம். * பிரசவத்தின்போது உங்களால் போதிய ஒத்துழைப்பு வழங்க முடியாமல் நீங்கள் (88. Tiggol lusortif. * கர்ப்பக் காலத்திலும் பிரசவ நேரத்திலும் உங்கள் இருதயத்தின் செயற்பாடு தளர sortin (Heart Failure). * இரத்தம் ஏற்ற வேண்டிய (Blood
Transfusion) நிலைகூட ஏற்படலாம்.
ஜூன்-2008 555
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறதா என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
உடலில் மெல்லிய வெளுப்புத் தன்மை ஏற்ப டும். உங்கள் கண்களும் நகங்களும் நாக்கும் சாதாரண நிறத்தை இழந்து வெண்மை கலந்தி ருக்கும்.
வழமையான வேலைகளைச் செய்யக் களைப் பாக இருக்கும். இலகுவில் சோர்வடைவீர்கள். திடீரென இருக்கையை விட்டு எழுந்தால் தலை சுற்றலாம்; நடந்தால் இளைக்கலாம்; இரத்த சோகை மோசமாக இருந்தால் கால்களும் வீங்க 6) Tib.
இப்படியான அறிகுறிகள் இருந்தால் உங்க ளுக்கு இரத்த சோகை என்பது நிச்சயமாகிறது. உடனடியாக வைத்தியம் செய்து அதை நிவர்த் திக்க வேண்டும். ஆயினும் இரத்த சோகை ஏற்ப டாமல் தடுப்பதே முக்கியமானது.
நீங்கள் ஒழுங்காகக் கர்ப்பவதி நலம்பேண் கிளினிக்குக்குச் சென்று வந்தால், உங்களுக்கு இந்நோய் உண்டாகாமல் தடுப்பதற்கு வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைஅவர்கள் எடுப்பார்கள்.
அங்கு நீங்கள் முதல் முறை செல் லும்போதே, உங்கள் விரல் நுனியில் இருந்து சிறிதளவு இரத்தத்தை எடுத்து மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் உங் G56T @IJġ5g5 g6TT6O6Jės (Haemoglobin Level Hb%) கணிப்பார்கள்.
உங்கள் இரத்த விகிதம் (Hb%)- 11 gm/100 m (7 %) இற்கு குறைவாக இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்குப் போதிய இரும்புச் சத்து மாத்திரைகளையும் (உதாரணம்- Ferrous Sulphate, Ferrous Gluconate, Ferrous Fumarate), (SurreSlé, 9éal (Forlic Acid) Longs
திரைகளையும் கொடுப்பார்கள்.
இரத்த விகிதம் மிகக் குறைவாகவும் பேறு காலம் நெருங்கியும் இருந்தால் இரும்புச்சத்து மருந்தை (உதாரணம்: Imferron) ஊசி மூலம் ஏற்றுவார்கள். -
தேவை ஏற்படின் உங்கள் நல் இரத்த அளவை மீண்டும் சிலமுறை அவர்கள் ஆராய்ந்து பார்க் கக்கூடும். உங்களுக்கு இரத்த சோகை இல்லா விட்டாலும் கூட உங்களுக்கு இரும்புச்சத்து
வாழ்வு

Page 56
நிறைந்த மாத்திரைகளைத் தருவார்கள். கார 600TLh கர்ப்பமாயிருக்கும்போது உங்கள் வயிற் றில் வளரும் குழந்தைக்கும், அதன் போஷாக் கிற்கு உதவும் நச்சுக் கொடிக்கும் உங்கள் உட
லின் தேவைகளுக்காகவும் மேலதிக இரும்புச் சத்து தேவைப்படும். இவற்றை உணவு மூலமோ மாத்திரைகள் மூலமோ அளிக்காவிட் டால் உங்கள் இரத்தத்திலுள்ள இரும்புச்சத்து, முன்கூறிய தேவைகளுக்காக உறிஞ்சப்பட
லாம். இதனால் உங்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.
எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க பசுங்கீரை வகைகள், முட்டை, மீன், பால், ஈரல் போன்ற ஊட்டமுள்ள உணவு வகைகளை உட் கொள்வதுடன், உங்கள் வைத்தியர் அல்லது குடும்பநல உத்தியோகத்தர் (Family Health Worker) கொடுக்கும் மாத்திரைகளையும் தவ றாது உட்கொள்ளுங்கள்.
நீரிழிவு
கர்ப்பமாயிருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அது மிகவும் பாரதூரமான விடயமா கும். நீரிழிவு நோயைச் சரியான முறையில் கட் டுப்பாட்டில் வைத்திருக்காவிடில்,
56 5356
 

* பெண்களுக்கு கர்ப்பம் தங்குவது அரிது.
கர்ப்பம் தங்கினாலும்* கடைசி மூன்று வாரங்களில் குழந்தை வயிற்றிலேயே மடிந்து விடும் அபாயமுள்ளது.
* மகப்பேற்றின் பின் தாய்க்குப்
பலவித தொற்று நோய்கள் ஏற்
LIL6)TLD. * பாலூட்டல் பெரிதும் தடைப்ப
L6)Tib. * அங்கக் குறைபாட்டுடனான குழந்தைகள் பிறக்கலாம். * குழந்தை அதீதமாக வளர்ந்து
விடுவதால் (5 கிலோ கிரா முக்கு மேல்) பிரசவத்தில் சிக் கல்கள் ஏற்படலாம். * குழந்தை உயிருடன் பிறந்தா
லும் பிறந்த 48 மணி நேரத்திற் குள் சில குறிப்பிட்ட நோய்
களால் இறக்கக் கூடும். * தாய்க்கு கர்ப்பகால வலிப்பின்
முன்நிலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். முன்பு நீரிழிவு நோய் இல்லாத பல ருக்கு, கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் தோன்றலாம்; அல்லது @ວ4ດກົ້ມ ລom> முன்
னைய கர்ப்பங்களில் நீரிழிவு நோய் இல்லாதவர் களுக்குக்கூட பின்னைய கர்ப்பங்களில் இது ஏற்படலாம். வேறு சிலருக்கு கர்ப்பத்தின் முன் மாதங்களில் நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் கூட பின்னையே மாதங்களில் இது உண்டாக 6) Tib.
எனவே நீரிழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு அதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கி யமோ, அதேயளவு முக்கியம் சாதாரண கர்ப்பி ணிகளுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என அடிக்கடி சிறுநீரைப் பரிசோதிப்பதும் ஆகும்.
கர்ப்பவதி நலம் பேண் கிளினிக்’கில், நீங்கள் முதல் முறை செல்லும்போதே உங்கள் சிறுநீரில் சீனிச்சத்து இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். மீண்டும் இடையிடையே பரிசோ தித்துப் பார்ப்பார்கள். உண்மையில் மாதம் ஒரு முறை இவ்வாறான பரிசோதனை GlassFuiuuuŮLUL வேண்டும் எனப் பிரசவ வைத்திய நிபுணர்கள்
ாழ்வு ஜூன்-2008

Page 57
கூறுகிறார்கள்.
ஒருவேளை உங்கள் சிறுநீரில் சீனிச்சத்து இருந்தால் அது நிச்சயம் நீரிழிவு நோயை குறிக்கும் என்று சொல்ல முடியாது. அரிதான வேறு சில காரணங்களாலும் (eg. LOWere Renalthreshold, Lactosuria) éagpẾífl6ão éfisof, சத்துக் காணப்படலாம். எனவே நீரிழிவு நோய் னால் சிறுநீரில் சீனிச்சத்துக் காணப்பட்டத என நிச்சயப்படுத்துவதற்கு, இரத்தப் பரிசே தனை செய்வார்கள்.
நீரிழிவு நோய் என்பது நிச்சயமானால் அதை
கட்டுப்படுத்துவது முக்கியம். சீனி, சர்க்கை பனங்கட்டி, கற்கண்டு குளுக்கோஸ் போன் எல்லா இனிப்பு வகைகளையும் தவிர்க்க வேன் டும். அத்துடன் மாச்சத்தும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பண்டங்களைத் தவிர்க் வேண்டும். புரதப் பொருட்களையும் காய்க வகைகளையும் அதிகம் உண்ண வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப் டுத்துவதற்கு இன்சுலின் (Insulin) ஊசி மருந்: தினமும் ஏற்றப்படும். கர்ப்பக் காலத்தில் நீ ழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பொதுவாக மா
திரைகள் பாவிக்கப்படுவதில்லை.
நீரிழிவு நோயினால் குழந்தை வயிற்றிலேே இறந்துவிடுவதைத் தடுப்பதற்காக 37 அல்ல 38 வாரங்களிலேயே குழந்தையைப் பிறப்பிப்
ஜூன்-2008 リ
 

到
தற்கான நடவடிக்கைகளை மகப்பேற்று மருத் துவ நிபுணர் செய்வார். பெரும்பாலும் இது சத் திர சிகிச்சையாகவே இருக்கும்.
ஜெர்மன் சின்னமுத்து (German Measles- Rubella) இது கடுமையான நோய் அல்ல. காய்ச்சலு டன் கழுத்திற்கும் தலைக்கும் பின்புறத்தில் நெறிகளும் காணப்படும். பருக்கள் நெற்றியி லும் கழுத்தின் பின்புறத்திலும் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவும். இரண்டு மூன்று தினங்களில் தானாகவே இந்நோய் குணமாகி
விடும். -
இந்நோய் கர்ப்பந்தரித்திருக்கும் முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு உண்டானால் கர்ப்பத்தில் வளரும் குழந்தையை வெகுவா கப் பாதிக்கும். குழந்தைக்கு இரு தய நோய்கள், பார்வைக் குறை பாடு, காது கேட்காமை, மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்ற பா ரிய நோய்கள் ஏற்படலாம்.
பொதுவாக இந்நோய் சிறு வயதி லேயே பெரும்பாலானவர்களைப் பீடித்து விடுவதால் வயது வந்தவர் களுக்கு உண்டாவது குறைவு. எனினும் கர்ப்பிணிப்பெண்கள் இந்நோயுள்ளவர்களிடமிருந்து ۔ விலகி இருக்க வேண்டும்.
இந்நோய்க்கு எதிரான தடுப்பூசி (Vaccine) இப்பொழுது கிடைக்கிறது. இது பொதுவாக இளம் பெண்களுக்கே ஏற்றப்படுகிறது.
சின்னமுத்து (Measles) சின்னமுத்து குழந்தைகளுக்கு பலவித ஆபத் துக்களை ஏற்படுத்தக்கூடிய நோய். இதற்கான தடுப்பூசி இப்பொழுது குழந்தைகளுக்கு ஒன்ப தாம் மாதத்தில் ஏற்றப்படுகிறது.
பெரியவர்களுக்கு இந்நோய் அதிக பாதிப்புக் களை ஏற்படுத்தாது. களிப்பிணிகளுக்கு இந் நோய் ஏற்பட்டாலும் வயிற்றில் வளரும் குழந் தைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்து வதாக இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
5வாழ்வு 57

Page 58
வ்வொரு நாளும் சிறிது நேரம் பாடுகிற வர்களும், அமைதியாக இருபது நிமி டங்கள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்கிறவர்களும் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள்.
நாம் உயிர் வாழும் வரை சுவாசித்துக் கொண்டே இருக்கின்றோம். இருக்கவும் போகிறோம். இதனால்தான் மனிதனாகப் பிறந்தவனுக்கு நுரையீரலிலோ அல்லது சுவாசத் தொகுதியிலோ ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் உடலில் ஏதோ ஓரிடத்தில் கோளாறு ஏற்படுகிறது. அல்லது ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்படுகின்றது. இத னால், தமது உடல் முழுவதும் நன்றாக இயங்க சீராக இயங்கக் கூடிய சுவாசத் தொகுதி அவசியம். மூச்சை நன்றாக உட் சுவாசிக்கவும் நன்றாக வெளிவிடவும் உதவி செய்வதற்கு மூச்சுப் பயிற்சியைக் பலர் பின்பற்றுகின்றனர்.
நம் நுரையீரலானது ஒட்சிசனை இழுத் துக் கொண்டு காபனீரொட்சைட்டை வெளி யேற்றுகின்றது. நாம் வேலை செய்யும் போது நமது உடலில் உள்ள குருதி முழுவதும் 100 தட வைக்கு மேல் நுரையீரல் வழியாகச் செல்கிறது. அத்துடன், சுத்தமாக்கப்படுகின்றது.
அதேபோல், ஒட்டப்போட்டி வீரர்களுக்கும் பலவித நன்மைகள் உண்டு. நாம் வேலை செய் யும் போது பாடிக் கொண்டே வேலை செய்தால் அதிகமான அளவில் மூச்சை வெளியேற்ற முடி யும். இதனால், மனக்கவலையும் அகன்று
58 35டு
 
 
 
 

விடும். நுரையீரலுக்கும் சுவாசத் தொகுதிக்கும் யா நன்மை கிடைக்கும்.
70,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 56 நியாண்டதர் மனிதர்கள் முதன் முதலாகப் பாடி வ னார்கள். அதன் பிறகே அவர்கள் இலகுவில் பேச ஆரம்பித்தார்கள். காரணம் பாடும்போது
நூற்றுக்கணக்கான தசைகளுக்கு வேகமாக வேலை கொடுக்கின்றோம். அதேநேரம், மிக அதிக நேரம் பேசினாலும் வேகமாகத் தசைகள் வேலை செய்வதில்லை. நாம் நாள் தோறும் சிறிது நேரம் பாடினாலும் நுரையீரலுக்கும் சுவா சத் தொகுதிக்கும் பலவித நன்மை செய்கின் றோம். இதனால், இளமையும் தொடர்கின்றது. இதயநோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய் கள் வராமல் அவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. இதனால், ஆயுள் அதிகரிக்கின்றது.
ாழ்வு ஜூன்-2008

Page 59
புகழ்வாய்ந்த பாடகர்கள் அனைவரும் தினமும் சி ஒதுக்குவதால் தான் அவர்கள் எப்பொழுதும் உற்சா கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெர்பெர்ட் டெ யும் இது போல் பிரார்த்தனை செய்யச் சொன்னார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அமை அமைதி என்றோ அல்லது கடல், கடல் என்றோ கூ சொன்னார். நாம் தேர்ந்தெடுக்கும் சொல் நமக்கு பிக்கையையும் சக்தியையும் அமைதியையும் த என்ற முழு நம்பிக்கையும் நமக்கு இருப்பது மிக மு மானதாகும்.
இவரது நோயாளிகள் அனைவருமே அடுத்த வாரங்களில் மிகவும் உற்சாகத்துடனும் நம்பிக்கை னும் காணப்பட்டார்கள். அடுத்த சில மாதங்கள் நோய்பற்றிய கவலையே இல்லாத காரணத்தின உயிரணுக்களில் குணமாகி விடுவோம்’ என்ற நம்
கையை இவர்கள் தங்களுக்குள் ஊட்டியதால் முழு துமாகக் குணமாகி விட்டார்கள். இதை அறிவியல் யாக - ஆதாரபூர்வமாக இந்த வைத்திய நிபுணர் நீ பித்துக் காட்டியுள்ளார். இந்த முறையின்படி மரு களைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே 6 வது நல்லது. இந்த முறை நல்ல பலனைத் தரும்.
ஆரோக்கியமாக இருக்கவும், உடல் ரீதியாக கு மடையவும் சிறிது நேரம் பாடுங்கள். மனம் நம்பிக் யைப் பெற்று அதற்கு உரமூட்ட இந்த முறையில் ஒ பிரார்த்தனை செய்யுங்கள்.
இதனால், உங்கள் உடலும் மனமும் சுறுசுறுப்பு ஓரிரு வாரங்களிலேயே உணர்ந்து கொள்ள முடியும்
毓
) ☎ခံခခံÓန္ဟင်္
அநேகமா6ே போது அன்ை களையும் ம கொண்டே நி: வரவில்லை எ
நித்திரைக்கு அமைதியாக மறந்து விட ே உதறி சிறு தே தல், எதையால் தால் தியானம் தில் இருந்து ெ கும்.
ஜூன்-2008 - 9η θS 6) ΙΙΙ
 

றிது நேரத்தை பாட்டுப் பயிற்சிக்காக நேரத்தை கமாக இருக்கிறார்கள். ஹாவாட் மருத்துவப் பல் பன்சன் என்பவர் தன் நோயாளிகள் -960)60T6) 160))
தி,
ഇട് நம் ரும் க்கி
565 ரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லி
புடனும் இளமைத் துடிப்புடனும் விளங்குவதை
).
-ப. இரஞ்சித் ஜெயகர்
ேேமூன்.
னார் தாம் இரவில் படுக்கைக்குச் செல்லும் றய முழு நாளின் கவலைகளையும், பிரச்சினை ன அழுத்தங்களையும் மனதில் தாங்கிக் த்திரை செய்ய முயற்சிக்கின்றனர். பின் நித்திரை னக் கவலைப்படுகின்றனர். ச் செல்லும் போது நம் உடம்பும், மனமும் இருக்க வேண்டும். அன்றைய கவலைகளை வண்டும். அதன் பொருட்டு நம் கை, கால்களை 5க அப்பியாசம் செய்தல், சில நிமிடங்கள் நடத் வது வாசித்தல், தியானம் செய்யும் பழக்கம் இருந் செய்தல் என்பன நம் மனதை மன அழுத்தத் விடுவித்து அமைதியான நித்திரைக்கு வழிவகுக்
poly 59

Page 60
DD o L66) இருந்து Ü6löól.
}ួយIយ
6666. DI
ADOLIÓ). O
மது உடலின் கழிவுப் பொருள் வெளி 呜 யேற்றம் என்பது என்ன? தினமும் காலை, காலைக்கடன் என்பது எளிதாக
இருக்கும் பொழுது உடலின் இயக்கம் சீராக இருக்கின்றது. இது கடினமாகவும், வறண்டும் இருந்தால், இதனை கழிவுப் பொருள் வெளி யேற்ற சிக்கல் என்கின்றோம். சத்தான உண
வின்மை, பயிற்சியற்ற உடல் போன்றவற்றி னால் இத்தகைய சிக்கல் ஏற்படலாம்.
1.
கடின கழிவுப் பொருள். 2. கழிவுப் பொருள் வெளியேற அதிக
முயற்சி. 3. முழுமையான வெளிப்போக்கு இல்
லாத உணர்வு. - 4. வாரம் 2-3 முறை மட்டும் வெளியேற்
றம் போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர் இதற்கு அதிக கவனம் செலுத் தியே தீர வேண்டும்.
霍
霍
(
60 சுகவாழ்
 

ாருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகின்றது? ாதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக் ), பெண்களுக்கும்தான் இப்படியான பிரச்சி னகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்க க்கு குழந்தைப் பிறப்புக்குப் பின்பும் அறு வச் சிகிச்சையைத் தொடர்ந்தும் இப்பிரச் னை ஏற்படுகின்றது. இதைவிட பொதுவான ரணங்கள் இவை: உணவில் நார்ச்சத்து இன்மை உடலில் போதுமான நீர் சேராமை உடற்பயிற்சி இன்மை குறிப்பிட்ட சில மருந்துகள் 5ர்ப்ப காலம்
முதுமை நோய்ப் பாதிப்பு, டென்ஷன், மனநல பாதிப்பு இதற்கு என்ன தீர்வு?
1. நார்ச்சத்துள்ள உணவுகளான கைகுத்தல் அரிசி, ராகி, பருப்புப் பயறு வகைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உண்ணல்,
ெ ஜூன்-2008

Page 61
எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும்?
கழிவுப்பொருள் உடலிலிருந்து பெருங்குட வழியாக வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதி
புகள்.
தீராத மலச்சிக்கல். வயிறு உப்புதல், பசியின்மை, வயிற்று வலி, அஜீரணம். * தலைவலி, நெஞ்செரித்தல். * மூல வியாதிகள். 兽
養
景
குடல் புற்றுநோய்.
நோயாளி சாகும் வரை உடம்பிலே ஊசி போடுவதில்லை என்று ஒரு வைராக்கியத்துடன் இரு தேன் டாக்டர் ஆனால் இன்றைக்கு வர்
க்டர் ஏன் வந்திங்க.? இன்னு இரண்டு நாட்கள் வராம இருந்தால்
உங்க இலட்சியம் நிச்சயம் நிறை
ஜூன்-2008 சுச
 
 
 
 
 
 

காய்கறி சூப், பழச்சாறு
3
5.
6.
தினமும் குறைந்தது
கோப்பி, தேநீர்,
ஊறவைத்த வெந்தயப்
குடல் சம்பந்தமான உபா
வைத்தியரை அணுகி
வேண்டும்.
முதலியவற்றை அதிக மாக சேர்க்க வேண்டும்.
எட்டு டம்ளர் தண்ணிர் பருக வேண்டும்.
கொக்கோ போன்ற வற்றைத் தவிர்த்தல் அல் லது குறைத்தல் நல்லது. தினமும் 20 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்ய வேண்டும். காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும்.
பொடியினை இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்த வேண் டும்.
தைகள் இருப்பின் தகுந்த
சிகிச்சை செய்துகொள்ள
எனவே, சாதாரண சிக்கல்தானே என்று கவ
னயீனமாக இருந்து விட்டால் பின்பு மிகவும் கவலைப்படும்படியான பாதிப்புகள் ஏற்பட்டு
விடும். வருமுன் காப்போமே!
-பாலா சங்குப்பிள்ளை

Page 62
வினா: வெள்ளைபடுதல் ஒரு நோயா? விடை: பருவமடைந்த பின்னர் ஓமோன்களின் :ெ மாக விடாய்ச்சக்கரத்தில் உண்டாகும் ତ୯୭ மாற்றே தல். இது துர்மணமோ நிறமோ இல்லாத ஒரு சொறிவு ஏற்படவும் மாட்டாது. விடாய்ச்சக்கரத்தின் தர்ப்பங்களில் திரவத்தன்மை கூடிக்குறையலாம். இ இதனால்உடல் மெலிய மாட்டாது.
சுத்தமாக இருப்பதே அவசியமானதாகும். எனி சொறிவோ நிறமாற்றமோ உள்ளதாயின் குறிப்பா துள்ளதாயின் வைத்திய ஆலோசனை பெறுவது அவ வினா: கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை முன் காண முடியுமா?
விடை: ஆம், பெப்' சோதனை மூலம் முன்கூட்டி தால் புற்றுநோய் நிலைமைக்கு முன்னர் கலங்களில் களை இனங்கண்டு முன்கூட்டியே சிகிச்சை செய் கழுத்துப் புற்றுநோயைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
 
 

தாழிற்பாடு காரண ம வெள்ளைப்படு திரவம் போன்றது. ா வெவ்வேறு சந் து ஒரு நோயல்ல.
னும் துர்மணமோ க இரத்தம் கலந் பசியமாகும்.
எகூட்டியே இனங்
யே இனங்காண்ப ஏற்படும் மாற்றங் வதால் கருப்பைக்
வினா: கருப்பை ல் கட்டிகள் ஏற்ப வது மலட்டுத்தன்மைக்குக் காரணமாகுமா? விடை கட்டிகள் (Fibroids) கருப்பையினுள் றிப்பாக உள்படைக்கு அருகில் உருவாகுமா TT6) மலட்டுத்தன்மை ஏற்பட இடமுண்டு. ருத்தரித்தால் சிக்கல் நிலைமைகள் ஏற்பட டமுண்டு. வினா மிக அதிகமான உடல் நிறை, மலட் த் தன்மைக்குக் காரணமாகுமா? விடை ஆம், அவற்றுக்கு இடையில் தொடர் ள்ளது. வினா. இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப் ட்ட காலத்தில் வயிற்றுவலி ஏற்படுவதேன்?
@| ஜூன்-2008

Page 63
விடை: சூல் விடுவிப்பு நிகழும் போது இவ் வாறான வலி ஏற்படுவதுண்டு.
வினா : துணைப்பால் இயல்புகள் எனப்படு Li606 untée
விடை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளை களும் கட்டிளமைப்பருவத்தை அடையும் (10 வயதுக்கும் 19வயதுக்கும் இடைப்பட்ட) காலத் தில் உடல், உள மாற்றங்கள் துரிதமாக நிகழ்வ தைக் காணலாம். இம்மாற்றங்களே துணைப் பால் இயல்புகள் எனப்படுகின்றன.
Glugot $6.6061T66floo நிகழும் சில மாற்றங்கள்
உடல் சார்ந்தவை: * மார்பகங்கள் வளர்தல் * உடல் பூரித்தலும் பளபளப்பாதலும்
* இடுப்புப் பிரதேச என்புகள் விரிவடைதல்
* கக்கங்களிலும் பாலுறுப்புப் பிரதேசங்களி
லும் உரோமம் வளர்தல்
* மாதவிடாய் ஆரம்பித்தல்
உளம் சார்ந்தவை
* பாலியல் உணர்வுகள் ஏற்படல்
* அடக்கமான தன்மை, தனிமையில் இருக்க
விரும்புதல்
* புதிய அனுபவங்களைக் கையாண்டு
பார்த்தல்
% ஏனையோரைச் சகிக்காமை * குழுமசேர முனைதல்
ஜூன்-2008 சுகவ
 
 

ஆண்பிள்ளைகளில்
நிகழும் சில மாற்றங்கள் (பெண் பிள்ளைகளை விட ஏறத்தாழ 2 வரு டங்கள் தாமதித்தே நிகழும்)
ாழ்வு
உடல் சார்ந்தவை பாலுறுப்பின் பருமன் அதிகரித்தல் உயரம் அதிகரித்தல், தசைகள் திரட்சிய
டைந்து வளர்தல். தோள்கள் விரிவடைதல். கக்கங்களிலும் பாலுறுப்புப் பிரதேசங்களி லும் உரோமம் வளர்தல். குரல் கரகரப்பாதல் விதைகளில் விந்துக்களும் ஆண் ஓமோன்களும் உற்பத்தியாதல்.
உளம் சார்ந்தவை சிறிய தூண்டல் காரணமாகவும் பாலி யல் உணர்வு ஏற்படல். அடக்கியாள முனைதல். புதிய அனுபவங்களைக் கையாண்டு பார்த்தல். ஏனையோரைச் சகிக்காமை
குழுமஞ்சேரமுனைதல்

Page 64
கர்ப்பப்பை கட்டிகள் வினா; சிலரில் துணைப்பால் இயல்கள் விரைவாகவும் மற்றும் சிலரில் தாமதித்தும் ஏற் படுவதற்கான காரணங்கள் யாவை?
விடை உடலினுள் பாலியல் ஓமோன்கள் உற்பத்தியாவதன் விளைவாகவே துணைப்
மருத்துவத் துளிகள் * நமது உடலில் மொத்த எடையில் 60 சதவீத
தண்ணிர்தான்.அதேநேரம் 15 முதல் 20 வரை தண்ணி இழப்பு ஏற்பட்டால் மரணம் : கும். எனவே, அன்றாடம் 6 முதல் 8 கோப் ணி அருந்தவேண்டும்.
骨 ரேடிே தொழி
5L LLqé
養 சர்க்க
64 岳ó
 
 
 

பால் இயல்புகள் ஏற்படுகின்றன. éfloo (36) 1606TT களில் இயற்கைக் காரணங்களாலும் சில நோய் நிலைமைகளாலும் பாலியல் ஓமோன் உற் பத்தி தாமதமாகலாம். அவ்வாறு தாமதமாவ தால் துணைப்பாலியல்புகள் ஏற்படுவது தாமத Loirse) Tib.
வினா: சில இளைஞர்களின் மீசை, தாடி நன்கு வளராமைக்குக் காரணம் என்ன?
விடை மீசை, தாடி வளரத் தொடங்குவது துணைப்பால் இயல்புகளுள் ஒன்றாகும். மீசை, தாடி வளரும் வேகம், அடர்த்தி ஆகியன ஆளுக் காள் வேறுபடும். எனவே இதுதொடர்பாக தேவையில்லாத வகையில் மனதை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
வினா: சிறிய மார்பகங்களைப் பெரிதாக வள ரச் செய்வதற்குப் பரிகாரம் ஏதும் உண்டா?
விடை மார்பகங்களின் பருமன் பிறப்பி லேயே கிடைக்கும் ஓர் இயல்பாகும். மார்பகங் களை வளரச் செய்வதற்கு மருந்துகள் களிம்பு கள், வேறு முறைகள் கிடையாது. எனினும் சத் திரசிகிச்சை முறைகள் உள்ளன. -
தகவல்: இலங்கை குடும்பக்
கட்டுப்பாட்டுச் சங்கம்
b இருப்பது சதவீதம் D 600TLIT
பை தண்
யா கதிர் പ്ര ல் நுட்பத்தைப் பயன்படுத்தி எலும்புக்
öOULU அகற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரை நோயாளருக்காகத் தயாரிக்கப்பட்ட
ஸ் நல்ல பலனைத் தருகின்ற
தெரியவந்துள்ளது.
நோய்கள் அதிகமாக ஏற்படக் காரணமாக வது சூரிய ஒளியிலிருந்து வெளியேறும் அல்ட்ரா ட் கதிர்களின் செறிவுத் தன்மை என்பது பலருக் தரியாது.
வாழ்வு ஜூன்-2008

Page 65
சிறந்த
தெரிவு ெ
ன்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் அவ்வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நா
மும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும் தொழிலகத்திலும் ஏகப்பட்ட வேலைகள், பல்வேறு மனிதர்களைச் சந்திக்கின்றோம். பழகும் தன்மை, குண இயல்புகள் என்பனவற்றில் ஒவ்வொரு வரும் ஒவ்வாரு விதம் தொழிலில், வீட் டில், சமூகத்தில் பல்வேறு காரணங் களால் பற்பல பிரச்சினைகள் தோன்ற லாம். அவற்றில் சில நாளடைவில்
தீர்ந்து விடும். ஏனையவையோ விஸ்வ
கூடிய மிருகம் நாய்களே. எனவே, நாயின் அன்
சாக்கிவிடும். பெரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு
நியூயோர்க் அரசப் பல்கலைக்கழக (New Y ஆண்டு மேற்கொண்ட ஒர் ஆய்வின்படி "ஒரு டனும் இருக்கும் போது அவரது இரத்த அழுத்தப் றம் அடைகின்றது. இது உடல் ஆரோக்கியத்திற்
ஜூன்-2008 ୬#85ର
 
 
 

நண்பனை சய்பவன்
ரூபம் எடுத்தாலும் எடுக்கலாம்.
சரி ஏதோ ஒரு வகையில் மனதிற்குக் கஷ்டம் ஏற்படுகிறதா? இந்த நிலையில் உங்கள் மனம் இறுக்கம் அடையலாம். இம்மன இறுக்கம் அகல சில வேளைக ளில் உங்கள் குழந்தைகள், உங்கள் மனைவி அல்லது வேறு யாருமே உங்க ளுக்கு உதவ இயலாது. இந்த நிலையில் உங்கள், நாயுடனோ அல்லது உங்கள் தெருநாய்களுடனோ அரை மணி நேரம் செலவு செய்யுங்கள். வீட்டு நாய்களுக் குப் போல தெரு நாய்களுக்கும் நல்ல உணவுகளை சிறந்த ரக பிஸ்கட்டு களைப் போட்டு அவற்றிடம் பேசிக் கொண்டிருங்கள். மனிதனுக்கு மிகச் சமீ
பத்தில் மனிதனோடு நெருங்கிப் பழகக் உங்கள் மன இறுக்கத்தை விரட்டி மனதை இலே கள் எளிதில் கிடைத்துவிடும்.
rk State University) ஆய்வாளர்கள் 2003 ஆம் மனிதர் சூழ்நிலையால் பதற்றத்துடனும் கவலையு மாற்றம் அடைகின்றது. இதயத்தின் துடிப்பும் மாற் கு உகந்ததல்ல. இந்த நிலையில், செல்லப் பிராணி
ாழவு GE

Page 66
யுடனும் அல்லது செல்ல நாயுடன் அன்பாக ே நபர் உடனே மலர்ச்சி பெற்று விடுவார் என்று க செலவிட்டாலும் இதே நன்மை உண்டு. ஆனால் லும் உள்ள நண்பர்களாய் இருப்பது உரிய நன்ை எனினும், பல சந்தர்ப்பங்களில் - பல சம்பவங் மற்றும் மீன்களுடன் வாழும் மனிதர்கள் மன அ னைகளினால் அழுத்தம் ஏற்பட்டாலும் கடும் ே விடுகிறார்களாம்.
அவுஸ்திரேலியாவில் சினங்கொண்ட கைதிகள் யும் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான நாய் னார்கள். அனைவரும் சொல்லி வைத்தாற் ே கொண்ட மனிதர்களாக ஆறே மாதங்களில் மாறி அலுவலகத்தில் அல்லது வர்த்தக மையத்திலி கொஞ்சிய பிறகு புத்துணர்ச்சி பெற்று வேறு உ6 னில் மிக அதிகமாகும். -
வறுமை என்பது உலகின் தொற்று நோய்களில் அரைவாசிக்கு டே துவரும் நாடுகளே உள்ளன என புதிதாக சொல் போதுமான சுகாதார வசதிகள் இல் லாமையே இதற்குக் காரணிகள் என்பது பலருக்கும் தெரியும்.
சமூகவியல், அரசியல், பொருளாதா ரம், கலாசாரம் முதலான மட்டங்க ளில் சுகாதார சேவையாளர்கள் மத் தியில் இத்தொற்று நோய்கள் தொடர்பில் கரிசனைகள் தோன்றி யுள்ளன. இது தொடர்பில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன ஆலோசித்து வருகின்றன. வறுமை என்பதே ஒரு நோய் என் றும், அதனை ஒழிப்பதன் மூலம் பலநோய்களை இல்லாதொழிக்க லாம் என்றும் இப்போது சிந்திக்கப் படுகின்றது. அபிவிருத்தி குன்றிய நாடுகளில் அதிக வறுமை கார
ணமாக காசநோய் பெருந்தாக்கத்தை ஏற்படு: இந்நோய் தொற்றியவர்கள் அநேகமாக மருந் னர்.வேறுபல நாடுகளில் யுத்த சூழல் பொதுச் 8 நாட்டில் விரைவில் தொற்றுப்பரவும் பல நோய் அடிப்படை வசதியின்றி மக்கள் நலன்புரி விடு கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்பட்
Printed and Published by Express Newspapers (Cey 66 巴茄ö@
 

நரத்தைச் செலவு செய்தால் போதும், குறிப்பிட்ட 1ண்டுபிடித்துள்ளனர். நண்பர்களுடன் நேரத்தைச் ), இத்தகைய விடயத்தில் முதிர்ச்சியும் அறிவாற்ற ம பயக்கும்.
வகளில் தங்களின் அன்பான நாய், பூனை, கிளிகள் அழுத்தம் இல்லாதவர்களாகவும் அப்படியே பிரச்சி வகமாக மனஇறுக்கத்திலிருந்து விடுபட்டு தேறி
ளையும், மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அல்லது பூனையைக் கொடுத்து வளர்க்கச் சொன் பால் சாந்தமான, தெளிவான, அன்பான குணம் 64ীLT_L_Gঠা,
ருந்து வீட்டிற்கு வந்ததும் தங்கள் செல்ல நாயுடன் டைகளை மாற்றி அணிந்து கொள்பவர்கள் பிரிட்ட
ம் ஒரு நோய்தான் மல் காணப்படும் பிரதேசமாக அபிவிருத்தியடைந்
லத் தேவையில்லை. வறுமை, மந்த போஷணை,
த்தி வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தெடுக்கச் செல்ல வசதியின்றி அல்லலுறுகின்ற காதார சேவையை பெரிதும் பாதித்துள்ளது. ஈராக் கள் மக்களை பெரிதும் பாதித்துள்ளன. இந்நாட்டில் திெகளில் வாழ்கின்றனர். இவர்களின் நிலை மிகக் டுள்ளது. எமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
-எஸ். கிரேஸ்
) Ltd. 185, Grandpass Road,Colombo-14. on June 2008. வாழ்வு g96ör-2OO8

Page 67
前
 


Page 68
An Express
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லீ 185ஆம் இலக்கத்தில் 2008ஆம் ஆண்டு ஜூ
 

මිත්තිරන් වාරමලර්
'amily azine
!dnesday
மிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, ன் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.