கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2009.01-02

Page 1
酸济
 


Page 2
Af
ருநீரஞ்சனி புத்தகசாலை & ஸ்ரார் பப்ளிகேஷன்
190A ஜம்பட்டா வீதி கொழும்பு - 13,
, Τ.Ρ. 01 1.4947856 - 07774 , 3.990 ~
- গুঞ্জ es V ஆபால் மூலம் தொலைக்கல்வி வசதி தரம் 1 முதல் O/L, A/L வரை
ஏனைய பகுதி மாணவர்களை போன்று யாழ் மாணவர்களுக்கும் கொழும்பில் இருந்து வெளியிடப்படும் பின்வூருவனவற்றை கொழும்பில் அதே விலைக்கு தUாலி மூலம் பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்ய உத்தேசித்துள்ளோம்.
எமது வெளியீடுகள் * அறிவொளி (மாதாந்த வினாத்தாள்கள் ) * பரீட்சை வழிகாட்டி, மாதிரி வினாத்தாள்கள் * கடந்த கால விண்ாத்தாள்கள் (கொழும்பு பாடசாலைகள்) * 0/1 புதிய மாதிரி வினாத்தாள்கள் * இ.நிர்மலன் ஆசிரியரின் விஞ்ஞானப் புத்தகங்கள்
வினாத் தாள் களை தபால தொடர்ச் சியாகப் பெற்றுக்கொள்ள (கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஏனைய UTLBI b6i) 200/- 5T3idisab 606T6ou E.Nirmalan 616 m. பெயருக்கு Kotahena தபாற்கந்தோரில மாற்றத்தக்கதாக
Sri Ranjani Book Shop. 190A Janpettah street. Colombo - 13 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மீதிக் கண்க்குகள் அடுத்தவகுப்பில் A/L பதியப்படும்.
 
 
 

O1
ஜீவநதி
ஜீவநதி
சிறுகதைச் சிறப்புமலர் - ༽
கிளை 04.
நதி 02
ノ
பிரதம ஆசிரியர்கள்
கலாமணி பரரீைதரன் ਗੰਹ6ਨੀD606ਹੀਂ
நிருவாக elafehírlus sír
துரைராஜா இராஜவேலி
துணை ஆசிரியர்
வெற்றிவேலி துவஜ்யநீதன்
கலாநிதி தகலாம6E
ஆலோசகள் குழு
g5 5.63563 ft. Tai
திரு.கி.நடராஜா
திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம்
ம்மலரில் இவர்கள்.
@យ(366បិoff fiការិយ៍ប្រៃឌទ្រោញី
க. சட்டநாதன்
வதணலைபேசி 0775991949 077699.1015 0777111855 ؟":"ހ தொடர்புகளுக்கு :
ආරැතඛ්‍ය ඌ{ආlදී சாமனந்தறைஆலgப்பிள்ளையார்வீதி č96ö6)TĚ.
E.mail a jeevanathy (@yahoo.com
Fax 021226.3206
வாங்கித் தொடர்புகள்
K. Bharaneetharan & S. Vimalan HNB - Nelliady Branch A/CNo. 1 i 8-00-02-0945,701
U- বৰ্তসূU3ে60
தெணியான்
த.கலாமுனி கெகிராவ ஸ்ஹானா a- (posasa Gorgsgoof திக்குவல்லை கறால் প্তাহ ধৰ্ম্মাUদেন্তী வசந்தி தயாபரணி

Page 3
சிறுகதைச் சிறப்புமலர்
赢வருதி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு) (S
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்
தமிழ் நவீனச் சிறுகதைக்கு வயது 93
இலக்கியத்தைக் காலக்கணினாg என்பர். புனை கதை சொல்லும் இலக்கிய வழவங்களான சிறுகதை, நாவல் இரண்ஜலும் சிறுகதையின் செல்வாக்கே அதிகம். 1915இல் "விவேகபோதினி" என்ற பத்திரிகையில் வெளியான வ.வே.சு ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்" என்பது தமிழில் வெளியான முதல் நவீன சிறுகதை என்று கொள்ளப்பgணி. இன்று தமிழ் நவீன சிறுகதைக்கு வயது 93 ஆகிறது.
"சிறு கதை எனிறாலி என்ன?" என்பதற்கு வெவ்வேறு விளகீகங்கள் சொல்லப்பழனும் "ஒரு கனத்தை யுகமாக மாற்றும் வல்லமை" சிறந்த சிறுகதைக்கு இன்றியமையாத ஒர் அம்சமாகும். இந்த அம்சத்தின் அழப்படையிலேயே உள்ளடக்கத்துக்கும் அப்பாலி சிறுகதையின் சித்திரிப்பு முறைமை முக்கியத்துவம் பெறுகிறது.
இலக்கிய கர்த்தா எதனை வெளிப்படுத்த விருமீபுகிறான் என்பதே இலக்கிய வgவதீதையுமீ இலக்கிய நடையை (GENRE)யுமீ தீர்மானிக்கிறது. சிறுகதையிலி தாக்கவிளைவின் ஒரு சீர்த்தன்மையை (Unity of effect) பேன வேண்டும் என்று முதன் முதலில் முயற்சித்தவர். எட்கார் அலன்போ ஆவார். சிறுகதை எழுத்தாளர் தனது சிறுகதை எண்ணவிளைவை ஏற்படுத்த வேண்டுமென விரும்பினாரோ அவ் விளைவை ஏற்படுத்தும் வகையில் சிறு கதையில் உள்ள சம்பவங்கள். பாத்திரப்படைப்புக்கள் அனைத்தும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே "தாக்க விளைவின் ஒரு சீர்த்தன்மை" என்பதன் கருத்தாகும்.
சிறு கதைகளின் " அடக்கமீ" காரணமாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலமாகவே அவை வாசகர்களுக்கு முதலில் அறிமுகமாகின. பத்திரிகைகள். சஞ்சிகைகள் எண்பவற்றின் வளர்ச்சியோடு தமிழ்ச் சிறுகதையும் இன்று நன்றாக வளர்ந்து விட்டது. நல்ல சிறுகதை வாசிப்பதற்கு ரசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இலக்கியத்தில் நின்ற நிலைக்கவும் 8ഖ്(B,
"ஜீவநதி' யின் வாசகர்களுக்கு சிறுகதை சிறப்பு மலர் ஒன்றை வழங்கவேண்டும் என்ற எமது விருப்பு பத்தாவது இதழில் சாத்தியமாவது எமக்கு மகிழ்ச்சி தருகிறது. ஒத்துழைப்பு நல்கிய படைப்பாளிகளுக்கு எமது இதய பூர்வமான நன்றி.
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு. - ஆசிரியர்கள்.
 
 

ஜீவநதி 03 சிறுகதைச் சிறப்புமலர்
1960களின் முற்பகுதியில் எழுத்துலகில் புகுந்தவர். மலையகம் தந்த சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். இலக்கிபத்துக்கான பரிசுகள் பெற்றவர். இவரின் படைப்புக்களாக “இரவின் நாகங்கள்” என்ற சிநுகதைத் தொகுதியும் “கருக்கொண்ட மேகங்கள்” என்ற நாவலும் வெளிவந்துள்ளன. மலாய் மொழியைத் தனது தாய்மொழியாகக் கொண்டவர். எனினும், தமிழ்ப்பற்றும், புலமையும், இலக்கில் ஆக்கத் திறனும் காரணமாக ஈழத்துச் சிநுகதை வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியவர் ஆகின்றார்.
ப. ஆப்டீனி
19னச்சங்கறன் சுமனா விஹாரைக்குப் போய் இன்னும் வீடு திரும்பவில்லை. "சரி. சரி. இருக்கட்டுமே! இப்ப என்ன குஜயா முழுகிப் போய்விட்டது" அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொர்ைgருந்தபோது தான்; மதியம் நெருங்கிக் கொர்ைgருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான்.
நகர முச்சந்தியில் திரும்பிய பேருந்து வெழுத்துச் சிதறிய செய்தி பொறியில் தட்ஜயபோது அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஒடவில்லை.
அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை, பெளத்த விஹாரைக்குச் சென்றிருந்த சுமனா இன்னும் வீடு திரும்பவில்லை. காலை ஒன்பது மணிக்குப் போயிருந்தாள்.
நேரஞ் செல்லச் செல்லப் புதிது புதிதாக அதிர்ச்சி தரும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. வதநீதிகள் என்று சும்மா இருக்கவும் முழயாது.
இறுதியாகக் கிடைத்த தகவலி இதயத்தையே ஒரு கனம் பிழிநீமெடுத்துவிட்டது. 6Talia T celist JIT: Liš.
பதினாறு சடலங்கள் ஆதார மருத்துவமனையினி பிரேத அறையிலி வைக்கப்பட்டிருக்கின்றனவாம். இன்னும் இனங்கானப்படாத நிலையில் சரியாகப் பார்க்கப் போனால், இந்தச் சம்பவம் நடந்தபோது கிட்டத்தட்ட மணி ஒன்று முப்பது பிற்பகலின் அகோர வெயில் பூமியை எரித்துக் கொண்டிருந்த நேரம்
இப்பொழுது இரண்டு நாற்பத்தைந்து இரண்டு மணிக்குள் சுமனா வீடு வந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் வந்து சேரவில்லை.
"நாற்பத்தைந்து நிமிடச் சுனக்கம் ஏன்?" என்று மனம் அஜத்துக் கொர்ைgருந்தது. "ஒரு வேளை சமீபவம் நடந்த இடத்தில்..?" வீதியில் நடந்து கொண்டிருந்த பலர் சதையும் சாம்பலுமாக. இன்னும் சில முண்ைடங்கள் சிதறிக் கிடக்கின்றனவாம். தலை வேறு கால் வேறு. கை வேறு. என்ற நிலையில்
வழிநெடுகக் காற்றிலி எதிரொலிதீத வதநீதிகளுடனி மருதீதுவமனைக்கு விரைகிறோம் நடைப்பினங்களாய்!
அங்கே நீண்ட கியூ வரிசை அந்தக் கதறலி! அந்தத் தவிப்பு அந்தக் கோலம்

Page 4
ஜீவநதி 04 சிறுகதைச் சிறப்புமலர் அப்பப்பா பார்க்கச் சகிக்கவில்லை; மனம் கலங்கிவிட்டது. "அய்யோ அத்தநாயக்க.
சுமனா இதில் மாட்டிக் கொண்டிருப்பாளா..?" அலறிவிட்டேன்.
"பயப்படாதீங்க. கிச்சிலாண், போய்த்தான் பார்ப்போமே." நீண்ட நேரம் நின்று. நின்று கால் கடுக்க. எமது முறை வந்ததும் மீண்டும்
ULLO.
ஒவ்வொரு உடமீபினி தலையையுமீ உணினிப்பாக அவதானிதீதாயிற்று. தட்டுப்படவில்லை.
இனி என்ன செய்வது?
இறுதி முயற்சியாக, பத்திரிகையாளர் என்ற முறையில் அத்தநாயக்காவின் ஓர் ஆலோசனையில் ஆஸ்பத்திரி அதிகாரிகளுடன், பேசினோம். அதுவும் பிரயோசனமில்லை.
சுமனா என்ற பெயரே இல்லையாம்
அப்பgயென்றால் அவளும் சந்தியில்.
சும6Dாவுக்கு என்ன நடந்தது.?
சுமறைா வீட்டை விட்டுப் போய் இருபத்துநான்கு மaரித்தியாலங்கள் கடந்துவிட்டன: நாளொன்று!
பெளத்த விஹாரையில் கிடைத்த தகவலின்பஐ வெஐச் சத்தம் கேட்பதற்கு முன்னும் பின்னும் பக்தர்கள் கிளம்பிவிட்ஜருந்தனர்.
வழக்கமாகச் சுமனா விஹாரைக்குப் போனால், காலை ஒன்பது மரிை தொடக்கம் இரண்டு மரிை வரைக்கும் பக்தியில் ஈடுபட்டிருந்து இரண்டரை மணிக்குள் வீட்டுக்குத் திருமீபியிருக்க வேண்டும்.
முறைப்பg என்னென்ன நடவடிக்கை எடுக்க வேர்ைடுமோ, ஒன்றுவிடாமல் 65 fig565 (8LTÉ.
அடுத்த வீட்டுக்காரர். பாவம். அத்தநாயக்கா கூடவே இருந்து தோழமையுடன் நஃகிய ஒத்துழைப்பு இருக்கே.
ඌ|6)ji (8ආ[L[[j] -
"கிச்சி. எதுக்கப்பா இப்பgப் பதட்டப்படுற. இப்ப இப்பஐயெனிடா அவ குமரா இருந்தப்ப அவவப் பார்க்காட்டிச் சாப்பிட்டு இருக்கமாட்gயே.?" எப்பஐயோ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றோம். அங்கும் சனத்திரள்! இரண்டு மணித்தியாலங்கள் விரயம் செய்து எமது முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்குள். சிங்கள மொழியிலி பதிவு செய்வதற்குப் பத்திரிகையாளரான அதீதநாயக்காவினி ஒத்தாசை இருந்திருக்காவிட்டால் எலீலாமே அரைகுறையாகத்தான் போயிருக்கும்!
சுமனாவைப் பற்றிய ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் சோர்ந்து களைத்துத் திரும்பினோமீ.
சுமனா ஞாயிற்றுக்கிழமை நாட்களில், காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாகக் கானப்படுவாள். வழக்கம் போல் கிணற்றில் குளித்துவிட்டு வந்து தேநீரும் காலையுணவும் (பெரும்பாலும் பாற்சோறு) தயாரித்துவிட்டே விஹாரைக்குப் புறப்படுவாள்.
வெள்ளைச் சட்டையணிந்து நீலக்கரை போட்ட வெள்ளைச் சேலை அரிைந்து இடப்பக்க இடையைச் சுற்றி மgப்புகளை அழகாக ஒழுங்குபடுத்தியதும் அவள் அசல் கண்டியச் சிங்களக் கலாசாரத்தில் தோன்றுவாள்.

ஜீவநதி 05 சிறுகதைச் சிறப்புமலர் அவளைப் பொறுத்த வரையில் அவை விஹாரைக்குச் செல்லும் சீருடையாக இருந்தாலும் அவளுடைய இயற்கை அழகுக்கு அவை மேலும் மெருகேற்றின.
மரிைத்தியாலங்கள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தன. தாகமும் பசியும் களைப்பும் தவிர்க்க முழயாதவை.
மிகுந்தசோகத்துடன் வீட்டை வந்தடைந்தாலும் சற்று நேரம் ஒய்வெடுத்தோம் சமையலறையில் அவள் தயாரித்து வைத்திருந்த பாற்சோறும் "கட்டைச் சம்பலும் பரிதாபமாகக் கிடந்தன!
நானும் அத்தநாயக்காவும் ஓரளவு உண்டு பசி தீர்த்தோம். அத்தநாயக்கா சுதந்திரமாகச் சமையலறைக்குள் புகுந்து தேநீர் தயாரித்துத் தந்தார். அருமையாக இருந்தது.
மீண்டும் முன் சோபாவில் வந்தமர்ந்தோம். அத்தநாயக்கா பொக்கற்றிலிருந்து ஒரு சிகரட் பெட்ஜயை இழுத்தெடுத்து சிகரெட்டொன்றைப் பற்றவைத்துக் கொண்டார். அதன் புகையும் மனமும் வளையம் வளையமாக விறாந்தையில் பரவின. அவரே எழுந்து சென்று ஒரு யன்னலைத் திறந்துவிட்டார். நான் எனது சிந்தனையைச் சுழற்றிவிட்டு விடுபட்டுப்போன நண்பர்களையும் வேண்டியவர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
நண்பரின் சிகரட் தீர்ந்ததும் அடுத்த நடவடிக்கையாக ஒரு முச்சக்கர வர்ைஜயை வரவழைத்து அவள் வழக்கமாச் செல்லும் இடங்களுக்குப் போய் விசாரிக்கத் தீர்மானித்தோம். "அத்த. நீங்க ரொம்பக் களைச்சுப் போய்ட்டீங்க. இனி வீட்டுக்குப் போய் நிம்மதியாக ஒய்வெடுங்க. நா மிச்சத்தைப் பார்த்துக் கொoர்கிறன். சரியா."
எவ்வளவு வற்புறுத்தியும் கேட்டால் தானே. வர்ைடி வந்ததும் முதல் ஆளாக, தானாகவே சுறுசுறுப்பாக. வந்து வர்ைgயில் ஏறிக்கொண்டார். "இந்த இக்கட்டான நிலையில் நர்ைபருதவி இல்லாவிட்டாலி என்ன பிரயோசனமீ?" என்று கூறிக்கொண்டே மீண்டும் அலைந்து திரியப் புறப்பட்டோம்.
அஐக்கg கையடக்கத் தொலைபேசி தான் சினு:கிக் கொண்டிருந்தது உருப்பgயாக ஒரு தகவலும் இல்லை.
ஒன்று நிச்சயமாக எங்களுக்கு விளங்கிக்கொள்ள முழுந்தது. அவள் உயிருடன் நகர எல்லைக்குள் இருந்திருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு தகவல் வந்திருக்கும்.
6)|ůUg 66ö6DM65)ůLT6ů...? 66ö6ůT6)ŮLT6ě. முச்சந்தியில் எரிந்து. சுமனா! உனக்கு இப்பgயா வரவேனும் சுமனா வெண்ணிறம் அழகானவள். சிங்கள மொழியைக் கரைத்துக் குழுத்தவள். அவ்வளவு பாரீைழத்தியம்.
பஜப்பஐயான அவதானங்களுக்குப் பிறகு, அட்வானர்ஸ் லெவல் பழக்கும்போது. அவளுக்கும் எனக்கும் இலேசான ஊடல் மலர்ந்தது. அப்பgயும் சொல்லமுடியாது. நீண்டநாள் நெருக்கம் இறுக்கமாகி. ஸ்திரமாகியபோது -
மதங்கள் தடைக்கற்களாகின. சுமனா நீ அழகுச் சிலை. சீகிரியாவின் ஒவியம்! உண்னோடு என்னை ஒப்பிடும்போது நான் எங்கேயோ..!

Page 5
ஜீவநதி O6 சிறுகதைச் சிறப்புமலர் 'அட்டன் காதர் மலையுச்சிக்கும் சிங்க மலைப் பள்ளத்துக்கும் உள்ள வித்தியாசம். ஏணி வைத்தாலும் எட்டாது
நான் சுமீமா கேலிக்காக அவளைச் சீனரீட சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டேன். சுமனாவின் முகம் கோபத்தால் சிவந்தது "இந்தா. கிச்சிலான் நீ எங்களைக் 'காதர் விஜீலாவுக்கு" ஒப்பிடாதே என்னைப் பொறுத்த வரையில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளத் துரிைச்சல் இல்லாமலி, சுரங்க மலையுச்சிக்குப் போய் உயிரை மாய்த்துக் கொண்ட கோழைகள். கிச்சிலாண்! நீ சொல்ல வாற விசயம் எனக்குப் புரியுது யானைக்குத் தன் உருவமும் பலமும் தான் அழகு என்பது அதற்குத் தெரியாது."
அவளைப் பேசவிட்டு விட்டு நான் மெளனச் சிலையானேaர். பல வருடங்களாக அவள் என்னை அவதானித்துப் படிப்பதும் நானும் அவளையும் அவளது மன ஆழத்தையும் பழக்க வழக்கங்களையும் துருவித் துருவி ஆராய்வதும்.
மனம் குழமீபிய நிலையில் அஐக்கழ மதங்கள் வாயைப் பிளந்தன. "மானுட நேயத்திற்கு வித்தியாசங்கள் உள்ளனவா? அழகுமீ அந்தஸ்துமீ gp60356TLDIT?
"இல்லற வாழ்க்கைக்குத் தேவையான அழப்படை மனப் பொருத்தம் எங்களிடம் இருக்கு. சுமீமா நொண்டிச் சாக்குகளைச் சொல்லிக் கொச்சைப்படுத்தாதே"
இப்பgப் பேசிப் பேசி வவாதித்தத்தான் எங்கள் பதிவுத் திருமனம் நடந்து முgந்து ஆறு மாதங்கள் காற்றில் பறந்துவிட்டன!
'ஜ. வி. பிரேகிங் நியூசிலி பல முறை காட்டப்பட்ட முச்சநீதி அனர்த்தத்தின் முழுமையான விளைவுகளை நியூஸ் பஸ்ட்டில் கூர்மையாகப் பார்ப்பதற்கு கண்களையும் காதுகளையும் 2 வியில் குவித்து வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியில் ஒரு ஜீப் வரீைழ நிதானமாக வந்து நின்று அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது
முன் வாசல் மின் விளக்கைத் தட்டி விட்டதும் பளிரென்றிருந்தது முற்றம். பொலிஸ் ஜீப்பின் முன் கதவைத் திறந்துகொண்டு இன்ஸ்பெக்டர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆ எனக்குப் பழக்கமானவர் தான்
பினி கதவிலிருநீது சுமaDா இறங்குவதைக் கapடதுமீ எனக்குமீ அத்தநாயக்காவுக்கும் கண்கள் பனித்துவிட்டன.
சுமனாவின் இடப்பக்க இடையில் ஒட்ஜனாற் போல. அந்தச் சேலையின் - வெண்ணிைறச் சேலையின், இந்த வரி வரியான மgப்புகள் கலையாமல் அப்பழயே மானுடக் கலாசாரத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
"மறிடே (வர்). கிச்சிலாண்." என்று அரைகுறை மலாய் மொழியில் என்னை வரவேற்று நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார் பொலிஸ் அதிகாரி
நன்றாகத் திட்டம் போட்டுத் தான் இந்தக் கடத்தலைச் செய்திருக்கிறாங்க பாவிகள். "பெளத்த விஹாரைக்குப் பக்கத்தில் அஐக்கழ தேவையில்லாமலி ஆட்கள் வந்து போவதில் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது தான்.
"இன்று காலை விஹாரைக்குப் போகிற வழியில் அது நடந்திருக்கிறது. ஆனால் ஊர் எல்லைச் செக் பொயினிற்றிலி நாங்கள் உசாராக இருந்தபgயால் அந்தக் கறுப்பு நிறக்

ஜீவநதி O7 சிறுகதைச் சிறப்புமலர் காரை மடக்கி இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டுவிட்டது
"சமீபந்தப்பட்டவர்களைத் தேgப் பிஜத்து விளக்க மறியலில் வைத்து உண்மையைப் பிடுங்கி சம்பவத்தைப் பதிவு செய்வதற்குள் மரிைத்தியாலங்கள் காத்திருக்குமா?
"உங்கள் மனைவிக்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்பட்டது" எதுவிதக் கலக்கமுமின்றிச் சுமனா தப்பித்தோம் பிழைத்தோமென்று முன் அறைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பெருமூச்சு விட்டாள்
"சேர் ஒள்ளே வாங்க." "தேங்ஸ், கிச்சில், இப்பgயே மரத்தgயில் இருந்து பேசுவோம்!" நாங்கள் ஐேம் காய் மரத்தgயில் போடப்பட்gருந்த ஆசனங்களில் அமர்ந்தோம். நான் அதீதநாயக்காவை அதிகாரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.
"கிச்சிலி நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது உங்கள் தனிப்பட்ட விசயம் தான். நான் தலையிடுவதாயிருந்தாலி மன்னிக்கவும். சுமனாவுக்கும் அறிவுறுத்தியாயிற்று. ඌlඛGí ඉ, (85.J"
"பரவாயில்லை. சொல்லுங்க" "கணவன் மனைவி ஆன பிறகு நீங்கள் இருவரும் ஒரே மார்க்கத்தில் போவது தான் எதிர்காலத்துக்குப் பொருந்துமீ"
"நீங்கள் சொல்வது சரிதானி சேர். ஆனால்." நான் எண்னவோ சொல்ல நினைத்து வாய் திறந்தேன். அதற்குள் தட்ஜல் ஆவி பறக்கும் தேநீரை ஏந்திக்கொண்டு சுமனா மரத்தழக்கு வந்துவிட்டாள்.
"என்னங்க, இப்ப நேரமென்ன, 'இஷாத் தொழுகைக்குப் போகல்ல." என்று சுமனா சொன்னது கிச்சிலானின் மனதை உலுக்கிவிட அவன் அத்தநாயக்காவை மிகத் தீட்சண்யமாகப் பார்த்தான்.
"இதுக்குத் தான் அத்தநாயக்கா நான் கானாது பயப்பட்டன்." "காலையில் ஸ்டேஷனுக்கு வந்து கையொப்பம் போடுங்க. விஸ் யூ ஆல் தி
பொலிஸ் அதிகாரி ஆறுமுகம் முன் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் மிக நிதானமாகப் போய்க் கொண்டிருந்தது ஜீப் வண்டி 000
சுவைத்திரள்
இப்போது முள்ளனியில் உள்ள ஈழத்திள் நகைச்சுவை ஏடு சுவைத்திரளே. இது மட்டக்களப்பில் இருந்து வெளிவருகின்றது. தேள் 31ஆவது இதழ் தை 2009இல் வெளிவர உள்ளது. யாழ் வாசகர்களே! 72 பக்கங்களில் வெளிவர உள்ள சுவைத்திரளை ரசிக்க விரும்பும் வாசகர்கள் ரூபா 75/ முத்திரைகள் அனுப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள். தொடர்பு முகவரி: திக்கவயல் தர்மு TP: 077900481 1
24/1 பொற்கொல்லர் வீதி மட்டக்களப்பு

Page 6
ஜீவநதி O8 சிறுகதைச் சிறப்புமலர்
ஷெல் ஈழத்துப் பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1965களில் அறிமுகமாகி இலர் நுவரை எழுதி வருபவர் இவருடைய சிதுகதைத்தொகுதிகளாக “உணர்வின் நிழல்கள்”, “ஈன்ற பொழுதில்", ! “கனநேர நினைவலைகள்”, “மனம் விந்தையானதுதாலர்” ஆகியன வெளிவந்துள்ளன. சிரித்திரனி சுந்தல் விருது உட்பட பல்வேநு
பரிசில்களையும் பெற்றவர். இவர் கவிதை, நாடகம், கட்டுரை
ஆகியவற்றையும் எழுதியுள்ளார். ஈழத்துப் பெண் படைப்பாளிகளில்
ଧୂpåål)idt୫୮ ରାff.
*೧uiqæíäå
ஏனிந்தப் பெயர்?
தமிழன்னை ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தாள். "BsJIIUJGDIT, DJiuj6 DIT"
அவளது கவனத்தைத் திருப்பி, தன் வருகையை அறிவிக்க நாரதர் நாராயன நாமத்தை சற்று உரக்கவே கூறினார்.
தழிழன்னையின் சோகம் சுமந்த விழிகள் நாரதரை ஏறிட்டன. "தாயே வ3Dக்கம்"
நாரதர் தலை தாழ்த்தி கரங்கூப்பி நின்றார். "வணைக்கம் நாரதமாமுனிவரே வாருங்கள் அமருங்கள்"
தனி வேதனைகளை உள்ளீர்த்து. இனிமையை முகத்திலே பரப்பி தமிழுக்கேயுரிய தன்மைகளுடன் அவரை வாவேற்றாள் தமிழன்னை,
"கலங்கிய குளதீதை மேலும் கலக்கும் எனினமீ தங்களைப் போன்ற தக்கோருக்கு ஏற்படாதென நினைக்கிறேன்.
பேச்சை அவள் தொடர்ந்த போது "தாங்கள் கூறுவது புரியவில்லை அம்மா" என விளக்கங் கோரினார் நாரதர். "தங்களுக்கா புரியாது? தங்கள் இயல்புப்பg என் வேதனையை அதிகரிக்க எதையாவது தொடங்க மாட்டீர்களென நினைக்கிறேன்.
கூறும் போதே முழப்புதைத்த சோகம் சரீரென வெளிக்கிளம்பி அவளின் முகத்தில் பரவியது.
"நாராய3Dா, நாராயண்ா, இந்தக் கலகக்காரணி என்ற பெயர் எண்னை விட்டகலாதா? எண்னைத் தவறாக எண்ணாதீர்கள் தங்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி யொன்றுடன் தான் வந்திருக்கிறேன்.
"என் வேதனையைச் சிறிது நேரமென்றாலும் மறந்திருக்க வழி செய்தாலி பேருதவியாக இருக்கும்.
நாராதரின் குரல் காட்டிய பவ்வியத்தில் நம்பிக்கை துளிர்க்க ஆவல் காட்ஜனாள் தமழன்னை,
"ஒரு தமிழ்ப்பெண் வியத்தகு மருத்துவ சாதனையொன்றைச் செய்திருக்கிறாள்
 
 
 
 

ஜீவநதி 09 சிறுகதைச் சிறப்புமலர் அவளுடைய சாதனை பற்றி அகில உலகமும் பேசிப் பாராட்டுகின்றது."
"அப்பழயா? மகிழ்ச்சியான செய்தியொனிறைத்தானி கூறியிருக்கிறீர்கள் நாரதமகாமுனிவரே, எண் மகள் என்ன சாதனை புரிந்தாள்?
"ஆட்கொல்லி நோயொன்றிற்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்திருக்கிறாள் அம்மா” நாரதரின் பதில் தாய்க்கு மேலும் மகிழ்வூட்டியது. "உலகமக்களுக்கு மிகுந்த பயனளிக்கு மொண்றைச் செய்திருக்கிறாள். கேட்க மிகவும் ஆனந்தமாகவிருக்கிற்து. அவளைப் பார்த்துப் பாராட்டவேண்டும். ஆரத்தழுவி என் வாழ்த்தைத் தெரிவிக்கவேண்டுமென மனம் அவாவுகிறது. அவள் எங்கிருக்கிறாள். தமிழ் நாட்டிலா? இலங்கையிலா? அல்லது."
"பதீதிரிகைகளிலி முநீலங்கா பெண் சாதனைபுரிநீததாகதீதானி செய்தி வந்திருக்கிறது. ஆனால் அவள் அம்ெரிக்காவிலேதான் வாழ்கிறாள்."
தமிழன்னையின் காதுகளில் ஒரு வலி " அப்பgயென்றாலி அவளைத் தமிழ்ப்பெண் என்று குறிப்பிடவிலீலையா?" ஆதங்கத்துடன் அண்னை கேட்டாள்.
" ஓரிரு செய்தித்தாள்கள் அவள் ஒரு தமிழ்ப்பெனி என்பதையும் எழுதியிருந்தன. அதனாற்றானே அவளைத் தமிழ்ப்பெண்னென்று கூறுகிறேன். அமீமா ஒரு சிறு சந்தேகம் ஒருவனை இந்தியணி எனீகிறோம். இலங்கையன் என்கிறோம். அவனையே தமிழன் என்கிறோம். ஏனமீமா?"
தமிழன்னை முறுவலித்தாள் உணர்மையிலேயே நாரதருக்கு சந்தேகமா? இருக்காதே "சொல்லுங்களம்மா" மீண்டும் நாரதர் கேட்டார். "எநீதநாட்டைச் சேர்ந்தவனோ அநீத நாட்டவன் எண்கிறோம். எநீத மொழி பேசுகிறார்களோ அநீத. மொழி பேசுவோர் எண்கிறோம் ஏணி மக்கள் பின்பற்றும் சமயத்தை வைத்தும் பெயரிடுகிறோம்."
"ஆரம்பத்திலி அப்பழத்தான். இப்போது அமெரிக்காவில் இருப்பவரை இலங்கையர் என்று கூறுகிறார்கள். எனக்கு இந்தப் பெயர்களின் காரDைமே புரியவில்லை. அதைவிடுவோம். இப்போது அந்தப்பெரீைaைDப் பார்க்கச் செலீவோமா?"
நாரதர் விடயத்திற்கு வந்ததும் தமிழன்னைக்கு 'அப்பாடா என்றிருந்தது. "அந்தப் பெண்ணிருக்குமிடம் தங்களுக்குத் தெரியுமா?" "சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேனம்மா" "சென்று. கர்ைடு, பாராட்டிவிட்டு வந்தீர்கள் போலும்" நாரதர் முநீதிக் கொண்டுவிட்டதாலேற்பட்ட வருத்தம் தமிழன்னையின் குரலில் தலைதூக்கிற்று.
"இலீலை அன்னையே அவளது கட்புலனுக்கெட்டாது நின்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன் தங்களையும் அழைத்துச் செல்லலாமென்று."
தான் சந்திக்காத காரணத்தைக் கூறாது. அன்னையின் மனதைக் குளிர்விக்கும் வகையில் அவர் பதில்கூற முற்பட்டார். அவரது இன்றைய நாடக உருவாக்கத்திற்கான கரு அங்குதான் கிடைத்ததென்பதை இப்பொழுதே எப்பழக் கூறுவது?
நாரதரின் பதில் மகிழ்வுமலர்களை மனம் முழுவதும் நிறைத்துவிட அன்னை

Page 7
ஜீவநதி 10 சிறுகதைச் சிறப்புமலர் அவருடன் புறப்பட்டாள்.
"dpආරෝidpg56Offඝ ඌ|6|pffiගීඝII 6)ආ6ඩීස්(8|Dරය්.." "ஆனால் தங்கள் மக்கள் பல்லானர்டுகளாக அங்கே உள்ளனர்." "பண்டைக் காலத்திலே திரைகடலோஜ் திரவியந்தேட முற்பட்ட தமிழன் திரவியந் தேஜயபின் நாடுமீண்டான். இப்பொழுது போனபோன இடங்களிலேயே தங்கி விடுகின்றனர். "அதனால் தமிழர்கள். அகில உலகிலும் பரவியுள்ளனர்." எனக்கூறிய நாரதர் "அம்மா நாம் அந்தப்பெர்ைரிைன் வீட்டை அர்ைமித்து விட்டோம். எம் தோற்றங்களை சற்று மாற்றிக் கொள்ளவேண்gயது இப்போது அவசியம்" என்றார்.
தமிழன்னையின் கண்கள் ஏனென்ற வினாவைத் தாங்கி அவரை நோக்கின. "நான் இந்தக் காவி உடையுடனும் உக்கிக்குடுமியுடனும் வேண்டுமானாலி செல்லலாம். ஆனால் கையில் தம்புராவுடன் சென்றால் எப்பg இருக்கும்? இது நவீன உலகு. நாம் சாதாரணமாக ஒரு வீட்gற்கு ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம். தாங்கள் வளையாபதியையும். தர்ைடலகேசியையும் அணிைந்து சென்றாலும் சிலம்பும் மேகலையும் அனிைந்தால் எப்படியிருக்குமோ? நாம் இந்தக்கோலத்தில் தமிழ்நாட்டில் போயிறங்கினாலே வேடிக்கை. பார்ப்பார்கள் அமெரிக்காவிற்குப் போகிறோம். இப்பgயே (BLJTödpg|DT?"
நாரதரின் அபிப்பிராயத்தின்பg இருவரும் தங்கள் உருவங்களை ஒரளவு மாற்றிக் கொ63ர்ட3Dர்.
தமிழன்னையின் ஆவல் தடைதாண்gஒgயது. நேரே வீட்டினுள்ளே போயிறங்கினால் பிரச்சினையாகி விடுமென்றெண்னி, வாயிற்புறத்திலிரங்கி அழைப்புமணியை அழுத்தினர்.
வெள்ளை வெளேரென்ற ஒரு மேலிநாட்டுச் சிறுமி வந்து நின்றாள். "நாங்கள் அருசியைப் பார்க்க வந்திருக்கிறோமீ" நாரதர் கூறியதும் அநீதச்சிறுமி "மம்மி.மமீமி" என்று அழைதீதபg உள்ளே ஒgச்சென்றாள்.
“ඌ(Ibéul? ඌl6ක්‍යග්ගI 6uLiff2" தமிழன்னை குழப்பத்துடன் கேட்டாள் "சாதனைபடைத்தவளின் பெயர் அதுதான்" "அவள் தமிழ்ப்பெரீைதானே? பெயர் ஒருமாதிரி இருக்கிறதே" இப்போது சந்தேகம் கிளைவிட்டது.
"6)ULuï DïGBLDT?..." ஏதோ கூற ஆரம்பித்த நாரதர் சட்டென்று நிறுத்தினார். "கூறுங்கள் ஏதோ கூற ஆரம்பித்தீர்களே நாரதமுனிவரே" "இல்லையில்லை இந்தக் காலத்து தமிழர்களின் பெயர்கள் எல்லாமே இப்பழத்தான் உள்ளன என்று கூறவநீதேன்."
நாரதர் கூறவநீததைக் கூறாது கதையைத் திசைமாற்றுகிறார் என்பது தமிழன்னைக்குப் புரிந்தது. அப்பதிலால் அவள் திருப்தியடையவில்லை.
"ஹாய் ஹலோ" முன்னே நின்றவளின் நிறம் மட்டுநீதானி அவள் மேலிநாட்டுப் பெண்ணைல்ல என்பதைக் கூறியது.
"ஐ.மீ அருசி" அவர்களை நோக்கிக் கைநீட்ஜயவாறு அவள் வந்த போது ஆவலும்

ஜீவநதி 11 சிறுகதைச் சிறப்புமலர் ஆசையும் அமுங்கிவிட அன்னை திகைத்து நின்றாள். நாரதர் திடுக்குற்று தன்னை மறந்தார்.
"IDFFUTU6 DTT, BTUTLIGOTT" நாரதர் கைகூப்பியது எதிரில் நின்ற அருசியைப் பார்த்தா! நாராய3Dனை என்ரிையா! என்பது அவருக்கே தெரியவில்லை. தமிழன்னைக்கு என்ன நடக்கிறதென்பதே 6)ටIIIBJආ6)6ඩීරත6U.
"நீங்கள் மருத்துவ உலகில் பெரும் சாதனை புரிந்திருப்பதாக அறிந்து தங்களைப் பாராட்டுவதற்காக வந்தோம்."
நாரதர் வந்த காரணத்தைக் கூறினார். "எங்களுடைய பாராட்டுகள்" ஆரத்தழுவி பாராட்ட எண்ணியதெல்லாவற்றையும் மறக்கச் செய்த அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முgயாவிட்டாலும் ஏதோ சமாளிக்க வேண்டுமென்பதற்காக தமிழன்னையும் கூறிவைத்தாள்.
அருசியும் என்ன செய்வதென்று புரியாத சிறியதொரு தவிப்புடன் கைகூப்பினாள் "ஒ" நீங்க ரமிலி" அம்மா. மம்மி."
அருசி உட்புறம் நோக்கி அழைத்தவாறே உள்ளே சென்றாள். "எனின இது நாரதமுனிவரே? தமிழ்மகள் என்று கூறினீர்களே?" கோபமும் குழப்பமும் குரலில் மிதந்தன.
"அப்பgத்தான் உலகம் முழுவதும் பேசுகிறது அன்னையே" "தோற்றமோ, உடையோ எதுவும் தமிழ்ப்பெண் போலில்லையே?" "நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச்சமூகத்தின் உடையலங்காரம் காலத்திற்கு காலம் மாறித்தானே வருகிறது அம்மா, தமிழ் நாட்ஐலேயே உடையலங்காரம் மாறிவிட்டதே நீண்ட சேலையைக் கட்ட விரும்புகிறார்களில்லை"
"நீண்ட தலைமுடியும் அல்லல் தருகிறது. அப்பழத்தானே?" "இல்லையம்மா நான் சொல்லவந்தது என்னவென்றால்." "இதைத்தான் சொல்லவந்திருப்பீர்கள். நீண்ட வரலாறு கொண்ட தமிழ்சமூகம் சங்ககாலத் தமிழிலேயா இன்று உரையாடுகிறது. தமிழ் நாட்gலேயே தமிழ் மாறிவிட்டது. அங்கு ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்கள். இங்கு ஆங்கிலத்தையே பேசுகிறார்கள். என்று சொல்லத்தானே வந்தீர்கள்?"
"அன்னையே ஆறுவது சினம்" "எந்தவகையில் ஆறுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை சிறிது மகிழ வைத்தீர்களென்று எண்Eைனேன் அதுவும் இப்பgயிருக்கிறதே கலைச் செல்வமெல்லாம் தமிழிலி உருவாக்கும் பாரதியின் கனவை நனவாக்குவாள் இந்தப்பெர்ை என்று எண்ணிவந்தேன் அவளுக்கே தமிழ் தெரியவில்லையே"
"வாருங்கோ அருசியைப் பார்க்க வந்தனிங்களாம். நிக்கிறீங்கள் இருங்கோ தகித்த சினத்தீயில் சில நீர்த்துளிகள் வீழ்ந்தன இருவரும் அமர்ந்தனர். நான் அருசியின் அம்மா, எண்பெயர் திருமகள்" "நீங்கள் இப்பஐயொரு அருமையான பெயரை வைத்துக்கொண்டு மகளுக்கு அருசி என்று பெயர் வைத்திருக்கீறீர்களே! என்ன பெயரிது?" தன் ஆற்றாமையை தமிழன்னை U(6L6 Tais 6.5F1265 LT6i.
"இல்லை அவளுக்த அருளரசி என்றுதான் பெயர்வைத்தேன் அதைச் சொல்லத் தெரியாமல் இப்ப2யாக்கிவிட்டார்கள் என்ன செய்வது? அதுசரி நீங்கள் யாரென்று

Page 8
ஜீவநதி 12 சிறுகதைச் சிறப்புமலர் தெரியவில்லையே?" திருமகள் கேட்டபின்னர்தானி கோபக் கொதிப்பிலி தங்களை அறிமுகப்படுத்தத் தவறிவிடடது தமிழன்னைக்கு நினைவு வந்தது சற்று வெட்கமும் ஏற்பட்டது.
"என் பெயர் தமிழ்மகள் இவர்." "நான் நரேந்திரன்" தன் பெயர் நாரதர் என்று அன்னை சொல்லிவிடுவாளோ என்ற பதற்றத்தில் இடைப்புகுந்தார் நாரதர்.
"PIElő(656)LUJ 6đHIŠф (QLDo?" "தமிழ் நாடு" "நாங்கள் முநீலங்கா" பிரச்சனையளோடை நாங்கள் இங்கை வந்திட்டம் அருசி பிறந்தது யாழ்ப்பானத்திலைதான். அவளுக்கு ஐஞ்சு வயதிலை இங்கை வந்திட்டம். அப்ப தமிழ் பேசினவள். பிறகு பgப்பு பழப்பு எண்டு எங்களோடையும் இருக்கிறதில்லை. தமிழைக் கதைக்காமல் விட்ஜட்டாள். கதைச்சா ஒரளவு விளங்கும்.
அது உண்மைதான் அம்மா சொல்வது புரிகிறது என்பது மூலம் அருசி என்ற அருளரசி தலையசைத்து புன்னகைத்தாள்.
"ஒரு தமிழ்பெர்ை இவ்வளவு பெரிய ஆய்வு செய்துசாதனை புரிந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது"
நாரதர் கூறியதைக் கேட்டும் கேட்காத பாவனையில் தமிழன்னை அமர்ந்திருந்தாள்.
அந்த வெள்ளைச் சிறுமி ஒழவந்து அருசியின் அருகில் அமர்ந்து கொண்டாள். "இவள் எண்ரை கிராண்டோட்டர் பெயர் கதரீன்" தன்னைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைத்துப் போலும் கதரீன் திருமகளிடம் ஒழு வந்தாள்.
"அப்பழயென்றல் கதரின்." "அருசியுடைய மகள் அருசி விவாகஞ்செய்தது இந்த நாட்டு மாப்பிள்ளையை கதரீன் தன்ரை Lடாமாதிரி தன்ரை சாயலோடை அவள் பிறக்காதது அருசிக்கும் சந்தோஷம்.
நாரதர் விளக்கங் கேட்டதைப் புரிந்துகொண்டு திருமகள் கதரீனைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையிலேயே தமிழன்னை எழுந்தாள்.
"நாங்கள் முக்கிய விடயமொன்றிற்கு விரைந்து போகவேண்டியிருக்கிறது." தமிழன்னையைப் புரிந்துகொண்டு கூடவே எழுந்த நாரதர் அதற்காக ஒரு காரனத்தையும் கூறிவைத்தார்.
"நாம் சென்று வருகிறோம்" "நீங்கள் அழகான தமிழ் கதைக்கிறீங்கள்" திருமகள் தமிழன்னை பேசிய தமிழை மெச்சினாள் கண்களில் திரண்ட கர்ைரீைர் வெளிப்படாது சிரமப்பட்டு கட்டுப்படுத்தினாள் தமிழன்னை 000
'ஜீவநதி" சந்தா விபரம் னிப்பிரதி - 50/= ஆண்டுச்சந்தா - 550/= (ஆண்டுமலருடன்) ராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும்புவோர். காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ னுப்பலாம். மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும் gyÜLJ (36)160öTiguj GLJuji\ (p356Jf - K . Bharaneetharan
Kalaiahann
Aivai North west. Avai. SilsiibirsG SJUTT GÖTG355 #f535T. S2U (US)

13 சிறுகதைச் சிறப்புமலர் கிடந்த நான்கு தசாப்தத்திற்கும் மேலாக சிநுகதை, குறுநாவல், நாவல், விமர்சனம், இலக்கியக்கட்டுரைகள் என பல்வேறு துறைகளிலும் தனது எழுத்து மூலம் வளம் சேர்த்து வரும் மூத்த எழுத்தாளர். இலக்கியத்திற்காக கலாபூஷணம் விருது, ஆளுநர் விருது ஆகிய விருதுகளும் பல பரிசுகளும் பெற்றவர். இவரின் 130ஆவது சிறுகதையாக இச்சிநுகதை அமைகிறது. இவரின் படைப்புக்களாக "விடிவை நோக்கி, "கழுகுகள்”, “பொஞ்சிறையில் வாரும் புனிதர்கள்”, “மரக்கொக்கு”, “காத்திருப்பு”, “கானலில் மாலர்” ஆகிய நாவல்களும், "சிதைவுகள்”, “பனையின் நிழல்” ஆகிய குறுநாவல்களும், "சொத்து”, “மாத்துவேட்டி”, “இன்னொரு புதிய கோனம்” ஆகிய சிநுகதைத் G356oofluggof தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
9ோப்பல் பிடிக்கும்.
அத்தை என்று அவன் ஒரு முறை அழைத்தால், அது ஆயிரம் பொன் பெறும். இன்னொரு தடவை அழைக்கமாட்டானா என்று மனம் ஏங்கும். அவன் அழைப்பில் அப்பழயொரு அன்பு குழைவு நெருக்கம். அவன் சின்னப்பையனாக இருந்த காலத்தில் குடுகுடுவென்று ஒழவந்து எனது மg|மீது ஏறிஉட்கார்ந்து விடுவான். அவனாக வந்து அமராது விட்டால் நான் பிழத்து ஜயில் வைத்துக் கொண்டு செல்லம் கொஞ்சுவேன்.
"5Tai (obř?"
"அதீதை"
“ෆිඛර්නඛo,ඌරන්rffi 6|6}න්(B 6]ඌII6ඨිඛ!"
"ஹக்ேகூம். மாட்டன்"
"என்ன ஹ6க்கூம்."
"S6 ff (86)IEDTTó"
"அப்ப. மாமி. எ3ர்டு. சொல்லு" எனச் சிரிப்பேர்ை.
“866DTITLỗ... 866 DITổ?”
"என்ன வே3Dாம்?
"IDITLÓ”
"6Iീa് (8ഖഈ്വർ?"
“ඌlද්භිරෑතද්වි"
"இவர் ஒரு அத்தைக்காரன்"
அவனைத் தூக்கி எடுத்து அனைத்து முத்த மிடுவேன். அவனுக்கு அங்கங்கே உடலெங்கும் கூச்சம் காட்டுவேனி. அவன் கிளுகிளென்று சிரிப்பாண். சில சமயங்களில் அவன் பிஞ்சுடலில் நோகாதவர்ை3Dமீ 6D66ు பற்களினால் கழப்பேன். அவன் வளைந்து நெளிந்து குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பான். அந்தச்சிரிப்பே ஒரு தனிக் கொள்ளை அழகு. அவன் சிரிக்கச் சிரிக்க முத்துக்கள் உதிரும். மலர்கள் மலர்ந்து சொரியும். பால் வழயும் அவன் மெல்லுதடுகள் பூ இதழ்களாக விரிந்து எழில் சிந்தும் மழலைச் சிரிப்பில் நான் மயங்கி, அவனைச் சிரிக்க வைத்துப் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பேன்.
"என்னஐ. குமரி உண்னை இவன் பாட்டி ஆக்கிப்போட்டான்" கிழவிமார் யாராவது

Page 9
ஜீவநதி 14 சிறுகதைச் சிறப்புமலர் இடையிடையே குத்திக் காட்டுவார்கள். நான் அத்தைப் பாட்டி ஆவதில் எனக்கெனீன விருப்பமா! ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவன் விருப்பந்தான் எனக்குப் பெரிசு. அவன் அத்தை என்று அழைக்கும் போது, அதில் ஒரு சுகம். நான் அதை அனுபவித்து லயித்து எண்னை இழந்து போகின்றேன்.
அவன் காலையிலி கரீை விழிக்கிறதுதான் தாமதம், படுக்கை விட்டெழுந்து, "அதீதையிட்டைப் போறன்." என மழலை சிந்திக் கொண்டு வந்துவிடுவான். அதன் பிறகு எப்பொழுதும் என் பின்னே பாவாடையைப் பிஜத்துக் கொண்டு திரிவான். மாலையில் அவனை உறங்கவைத்து அருகில் நான் படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவன் அம்மா வந்து வீட்டுக்கு அவனைத் தாக்கிப்போவா,
"நீ கெதியாகக் கலியானம் செய்து அவனுக்கொரு பொம்பிளையைப் பெத்துக்குடு" என்று என்னைப் பார்த்துச் சிலர் கேலி செய்வார்கள்.
எனது திரும6Dாத்தன்று என்றும்போல ஆதரவான எனது அனைப்பு அவனுக்கு இல்லாது அவன் அல்லாgப்போனான்.
அவன் ஓயாது அழுது அடம்பிழத்துக் கொண்டிருந்தான். மணவறையில் நான் இருக்கும்போதும் அவன் அழுகுரல் செவிகளில் வந்து விழுந்து கொண்gருந்தது. பிறகும் அடங்காது அவன் விக்கி விக்கி அழும் குரல் கேட்டு, உள்ளம் பொறுக்க இயலாது படுக்கை அறையை விட்டு வெளியே வந்து அவனை உள்ளே தூக்கிப் போகின்றேன்.
அப்பொழுது அவர் என்னைப் பார்த்து "நீ என்ன குந்திதேவியா?" எனக் கேட்டு வேழக்கையாகச் சிரிக்கின்றார்.
நான் "களுக் கென்று சிரித்துக் கொண்டு அவனை அன்போடு அனைத்துக் கொள்கின்றேன்.
"மகள் பிறந்த சமயம் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறியள்?" என அவரைப் பார்த்துக் கேட்கிறேன்.
அவர் மeணதில் வேறு என்ன நினைத்துக் கொண்டு சொன்னாரோ எனக்குத் தெரியாது. “உம்மடை கண்ணனுக்குப் பொருத்தமான பெயரைவைப்போமீ" என்கிறார்.
என்னுடைய உள்ளத்தை அவர் விளங்கிக் கொண்டு சொல்கிறார் என்பதை நான் 93Dர்ந்து கொள்ளுகிறேன்.
"ராதை" வாய்விட்டுச் சொலீலுகின்றேன். "ஆமாம். கரீைனன் - ராதை" என்கிறார் அவர். அவன் ராதையிலும் மூன்று வயது மூத்தவன்.
இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள். ஒன்று சேர்ந்து விளையாழத் திரிந்தார்கள். ஒரு நாள் கனவன் மனைவி விளையாட்டு, மர்ைசோறுகறி சமைத்து பரிமாறும் LT666 T 6536TUTG).
"இருவரும் இப்பொழுதே குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று எனக்குள் சிரித்துக் கொaர்டு நான் மறைந்து நின்று பார்க்கின்றேன்.
அவன் மூன்று சிறிய கற்களைத் தேஐ எடுத்து வந்து அடுப்பாக வைக்கின்றான். அவள் அதன் மீது சிரட்டை ஒன்றை வைத்து நீர் ஊற்றுகின்றாள் பின்னர் காகிதத்தில் நெருப்பு மூட்டி அடுப்புள் வைத்து எரிக்கின்றாள். சற்று நேரம் பொறுத்து சிறிது மண் கிள்ளி அரிசியாக சிரட்டை நீருள் போடுகின்றாள். அதன் பிறகு சிறிது தாமதித்து கீழே இறக்கி

ஜீவநதி 15 சிறுகதைச் சிறப்புமலர் வைக்கிaர்றாள்.
சோறு ஆக்கி முழுந்ததும் கறி ஆக்க ஆரம்பிக்கின்றாள். முன்னர் போல இன்னொரு சிரட்டையை அடுப்புக் கல்லின் மீது வைத்து, அதனுள் நீர் கொஞ்சம் ஊற்றி இலைகளைப் பிய்த்துச் சிரட்டைக்குள் போட்டு. அடுப்பெரித்துக் கறி சமைத்து முழக்கின்றாள்.
உனவு பரிமாறுவதற்கு ஆயத்தமாக "வாழை இலை வெட்டி வாங்கோ" என ஏவுகின்றாள்.
அவன் சென்று வேலிப் பூவரசில் இலைகளை ஒழத்து வந்து அவளிடம் கொடுத்து 6GB 9 diTdisaipTai.
அவள் பெரிய இலை ஒன்றை எடுத்து அவன் முன்வைத்து அதில் நீர் தெளித்து உனவு பரிமாறுகின்றாள்.
அவன் உண்டு முgந்து எழுந்து போய்க் கைகழுவுகின்றான். அவன் உண்ட இலையில் உணவை இட்டு, தானும் உண்டு முgந்த பின் இலையைத் தூர வீசிவிட்டு அவளும் கைகழுவுகின்றாள்.
"இனிப்படுப்பம்" என்று சொல்லிக் கொண்டு அவளை அனைத்து கன்னத்தில் அவன் முத்தமிடுகின்றான்.
எனக்குப் பெரிய அந்தரமாக இருக்கிறது. சற்றுவிலகிப்போய் நின்று குரல் கொடுக்கின்றேனர்.
"கீர்3Daர்)" "வாறன் அதீதை" அவன் ஒழுவருகின்றான். "g Tag 6TIC35?" "ஏனம்மா" அவளும் வந்து சேருகின்றாள் "விளையாழனது போதும் இர60ர்டு பேரும் சாப்பிடுங்கோ" அவர்களுடைய அந்த விளையாட்டு மேலும் தொடரா வர்ைனம் ஒருவாறு தடுத்து விட்டேல். ஆனால் அந்தக்காட்சியைக் கண்டு எனக்கு வெட்கம் வருகிறது. அவர் என்னை. சீச்சி. அப்படி ஒரு போதும் இருக்காது. அவனி அமீமா பூரணம் மச்சாளுக்கும் இதைச் சொல்ல வேணும். பிள்ளைகளைப் பெற்றவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க 8ഖ3്(Bi);
பள்ளிக்கூடம் போதம்பொழுதும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து போனார்கள். மானவர்களும் பெரியவர்களும் இருவரையும் சேர்த்துக்கட்டி பகிஜ பண்ணுவார்களாம். அவர்களுக்கு வெட்கப்பட்டுக் கொள்ளத் தெரியவில்லை. அவள் "அத்தான். அத்தான்." என எப்பொழுதும் அவன் பின்னே ஒழுக்கொண்டிருப்பாள். அவனும் உரிமையுடன் "எg ராதை" என அதிகாரம் பண்ணுவான்.
ஒரு தினம் எதற்காகவோ முரண்டு பிஜத்துக் கொண்டு முகத்தை "உம்"மென்று தூக்கிக்கொண்டு ராதை வீட்டுக்கு வந்து விட்டாள்.
கண்னன் ராதையைத் தேஐக் கொண்டு இப்பொழுது வரப்போகின்றான் என நான் நினைத்துக் கொண்டிருக்க அவன் வந்து சேருகின்றான்.
"அத்தை எங்கே அவள்?" "ஆரைக்கேட்கிறாய்?" அறிந்துகொண்டு அறியாதவளாக வினவுகிறேன். "அவள்தான்"

Page 10
ஜீவநதி 6 சிறுகதைச் சிறப்புமலர்
"6Tଧୋଗୀ!?"
"ராதை" "உண்ரை ராதையை நான் பிடிச்சு வைச்சிருக்கவில்லை உங்கைதான் இருப்பாள்" நான் சொல்லிக் கொண்gருக்க, ராதை சிணுங்கிக் கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வருகின்றாள்.
வந்தவள் ஒரு கDைம் தரிக்காமல், "அமீமா, நான் உவரோடை இனிக்கதைக்க மாட்டaர்" என்கிறாள்.
"என்ன நடந்தது.?" "எனக்குக் குட்gப் போட்டார்" 'அத்தை, ஒருகனக்கை எத்தினைதரம் விளங்கப்படுத்துகிறது மரம60ர்டையில் 6][Dද්|Gඩී6නඛා”
"எந்தினைமுறை குட்ஜனனீ?" "ஒருக்கால்" ஒaர்டு போதாது” "எண்னம்மா நீ." அவள் கோபித்துக் கொண்டு உள்ளே போகின்றாள். "ராதை உனக்குக் கோபம் ஆகாதெஐ." பாgய வண்னம் அவள் பின்னே அவன் ஒடுகின்றான்.
நான் இருவரையும் கண்டு மனம் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு நிற்கின்றேன். அவள் ஊடல் தனிய அவளை இப்பொழுது அவன் என்ன செய்வான் என்பது எனக்குத் தெரியும்.
அவளை இழுத்து முத்தமிடுவான். எனக்கு அதைத் தடுக்க வேண்டுமென ஒருபோதும் மனதில் தோன்றுவதில்லை. நாளை இணைந்து ஒன்றாக வாழப்போகின்ற சின்னஞ்சிறிசுகள். எப்பஐயாவது சந்தோஷமாக இருக்கட்டும்.
அவன் இப்பொழுது முன்னர்போல வீட்டுக்குத் தினமும் வருவதில்லை. வருவதற்கு அவனுக்கு நேரம் இருக்காது அவன் வரும் சமயங்களில் "டாக்குத்தர் ஐயா வாருங்கோ" என வரவேற்று தனது அதிருப்தியை ராதை வெளிப்படுத்துவாள்.
"ரீச்சர் அம்மா எனக்குப் புலப்பிக்கப் பார்க்கிறா" எaர்பான் அவர்ை. "நான் டொக்ரராக வாறது உங்களுக்கு விருப்பமில்லை" "இரண்டு பேருமீ டொகீரரானாலி எங்களுடைய பிள்ளைகளை ஒழுங்காகக் கவனிக்க இயலாது"
இலரி என்ன இருவருக்கும் திருமறைத்தைச் செய்து வைப்போம் என்று நாங்கள் முgவுக்கு வந்தோம்.
முறைமைக்குச்சாதகப் பொருத்தம் பார்த்தோம். வெகுபொருத்தம். இரண்டு உள்ளங்களும் பொருந்திவிட்டால் சாதகங்கள் இரண்டும் நன்றாக பொருந்திவரும்.
திருமனத்துக்கு நாளும் குறித்தாயிற்று. திருமண ஒழுங்குகள் செய்வதற்கு ஆரம்பிக்கின்ற சமயம். ஒரு நாள் காலை நேரம். பிள்ளை தவத்தி தவத்தி." என அழைத்தவர்ைDைம் வீட்டுக்கு வருகின்றா பெரியம்மா. இளைக்க இளைக்க நடந்து வாறா.

ஜீவநதி 17 சிறுகதைச் சிறப்புமலர் பெரியம்மாவுக்கு பெரிய ஆகிருதி முன்தானையை இழுத்து தலையைமுடி முக்காடு போட்டிருக்கின்றா. இந்த முக்காடு நல்லதாக மனதில் எனக்குத் தோன்றவில்லை. உள்ளே எதுவோ ஒரு பீதி மனதில் வந்து கப்பிக் கொள்ளுகிறது.
பெரியம்மா வாய்திறந்து பேசினால் வயிற்றுப்பிள்ளை வழுவி விழும். அப்படியொரு சாதுரியம். பெரியபெரிய அரசியல் தலைவர்களிடம் இல்லாத சானக்கியம். அப்பgயான அவள் வந்திருக்கின்றா என்றால் முக்கியமான விஷயமாக அது இருக்க வேனும் என எண்ணிைக் கொண்டு "வாருங்கோ. பெரியம்மா. வாருங்கோ." என்று வரவேற்கின்றேன் கதிரை ஒன்றைக்காட்g "இருங்கோ பெரியம்மா" என உபசரிக்கின்றேன்.
"நான் குண்gவைக்கக் கதிரை இல்லாததுதான் இப்ப எனக்குள்ள குறைச்சல். ஹகூெமீ. பெருமூச்சுடன் வாசலி திரீைனையில் தக்கென்று குந்துகின்றா, முக்காடுபோட்டுக்கொண்டிருக்கும் முன்தானைச் சேலையை எடுத்து முகத்தில் அரும்பும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு கீழே தொங்க விடுகின்றா.
"என்ன புதினம் பெரியம்மா இந்தப்பக்கம் வந்திருக்கிறியள்?" அடக்கமாக மெல்ல வினவுகின்றேன்.
"ஒமோம். எல்லாம் பதினந்தான். என்னை ஆர் கவனிக்கிறியள் நான் ஒரு சீவன் இருக்கிறனெண்டு எட்ஜலெ பத்திலெ வந்து எட்ஜப்பாக்கிறியளே! கொமீமா போனதோடை என்னைக் கைகழுவி விட்ஜட்டியள்"
"எனக்கும் எங்கே நேரம் ஹசேவம். நல்லாக்களைச்சுப் போனாய். குழுக்க என்ன
தா)து!"
பெரியம்மா நாக்கை நன்றாக நீட்ஜக்காட்டி "நாக்கிலெ குத்துற பச்சைத் தர்ைரிைகூட உன்னட்டை வாங்கிக்குழுக்க மாட்டனர்" என்கிறார் திமிரோடு.
"எண்ணி பெரியம்மா ஒருமாதிரிப் பேசுகிறாய்" "உன்னட்டை எப்பg நாங்கள் செம்பு தலர்ஸ்ரி எடுக்கிறது?" "நாண் எனின எழியன சாதியே? விஈர்க்கதை கதைக்கிறாய்" "அப்பிஜத்தான்" “என்ன அப்பிஜத்தான்?" நான் சினக்கிறேன் "என்னg சுமீமா குதிக்கிறாய்! நீ மோளுக்கு நல்ல ஒரு கலியானம் LJG. Df60DTü(8JTDITLü 66ö6)6)(8LJ!"
"பூரணம் மச்சாளினிரை மகன். அதுக்கென்ன குறை?" "எல்லாத் தோம்பும் எனக்குத் தெரியுமெg பூரணம் மச்சாள் பெத்தபிள்ளையே 'அவவக்குப் பிள்ளை இல்லை வாங்கி வளர்த்த பிள்ளை" "அங்கை தாaர்ரி கிடக்கும் சங்கதி. எங்கே வாங்கினவளாமீ?"
"பாத்தியோ. பாத்தியோ. அது உனக்குத் தெரியாது எந்த ஆசுப்பத்திரியிலே பிறந்த பிள்ளை"
"அதெனக்குத் தெரியாது. எங்கே பிறந்தாலும் என்ன?" "அங்கெதானg இருக்குது இரகசியம்" "எaர்3) இரகசியற்?" "அந்த நாளையிலே கர்ைg காலியிலை வாங்கி வந்திருந்தால் சிங்களத்தி, சோனகத்தி பெத்தபிள்ளையாக இருக்கும். அல்லது இந்தியாக்காறியின்ரையாகவும்

Page 11
ஜிவநதி- 18 -- சிறுகதைச் சிறப்புமலர்: இருக்கலாம். தனக்குப் பிறந்ததையும் விலைக்கு வாங்கினதெனிடு சில ஆப்பியைct கொண்டு வந்ததும் எனக்குத் தெரியும். அg பறவாயில்லை
"இது.?" "யாழ்ப்பானம் பெரியாசுப்பத்திரியிலே 'றந்தது. யாழ்ப்பானத்து ஏழைய எளிய சாதிதான் பெத்தபிள்ளையை விப்பினம்"
"எங்களின்றை ஆக்களிலே ஏழை எளியதுகள் இல்லையே! "அதுகள் ஒருநாளும் பெத்தபிள்ளையை விக்காதுகள்" "குமரியாக இருக்கிறவள் பெற்ற பிள்ளை எண்டால்." "விசரி. வில் ரி. எங்கடை ஆ5கள் கpைg காலிக்குக் கொனர்டுபோய் சரிப்பa0ர்னரிப்போடுங்கள்
"அப்ப.?" "அப்ப எண்.ை அப்ப. உண்ரை டாக்குத்தர் மருமோன் ஆரோ எளிய சாதி பெத்தபிள்ளை. அவன் உண்னை 'அத்தை அத்தை எவர்டு பின்னாலை ஒழத்திரிஞ்ச தெலீலாம் எனக்குத் தெரியும். அது ஏதோ உண்ணர விருப்பமெண்டு இருந்திட்டன். இப்ப என்னடா எண்டால் அவனை மோளுக்குச்சடங்கு செய்து வைக்க வெளிக்கிட்ஜட்டாய் எண்ரை பேரப்பிள்ளைக்கு எங்கடை பட்டடை என்ன குலம் கோத்திரமென்ன! எங்கடை இனசனம் உண்ரை வீட்டிலே செற்பு தண்ணி எடுக்குமோ வாய் நனைக்குமோ! ஊரிலெ உலகத்திலெ இதுதான் இப்ப கதை. உர்ைரை நன்மைக்காகச் சொல்லிப்போட்டன். உண்ரை மோளையம் கொஞ்சம் அச்சடிக்கை பலர்னரிவை. நான் இாறaர்”
எழுந்து குண்டிச் சீலையை இடது புறங்கையால் தட்டிவிட்டு முன்தானையை இழுத்து முன்போல முக்காடுபோட்டுக் கொண்டு திருப்பிப் போகின்றா.
பெரியம்மா. வந்தகாரியம் முழுந்து பேச்சு, வabழலை திருப்பிப்போட்டா. ஆனால் நான் முற்றாகக் குழம்பிப்போனேன்.
அவன்மீது கொatட பாசம் அவனைத் தரவைத்துப்பார்க்க விடுவதாக இல்லை. அவன் பிறப்பில் இப்படி ஒரு சிக்கல் இருப்பதை நான் இதுவரை நினைத்துப் ufficifiabର୍ଯର୍ତ୪୬ର0.
சமூகமீ. சாதி. எனிறு ஒலfறு இருக்கத்தானி செய்கிறது! அதை விட்டுக்கொடுக்கலாமா? சாதி என்கிறது பெரிய விஷயம். அதை மீறி நடக்க முடியுமா மீறினால் எங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
அவன்மீது நான் ©qতাঁ! வைத்தது உண்மை அந்த அன்பு என்னுடைய மகளுக்கு அவனை மDைம் செய்து வைப்பதற்காக அல்ல.
நான் வீணாக இப்பொழுது ஏன் குழம்பவேண்டும்: அவனைப்பார்க்க அப்பழத் தெரியவில்லை. அவன் அப்பgயான தாழ்ந்த சாதிக்காரனாக இருக்க இயலாது. எதற்கும் பூரணம் மச்சாளை விசாரித்தால் எல்லாம் விளங்கும்.
பொறுத்திருக்க முடியவில்லை. மச்சாளிடம் உடனே போகின்றேன் மச்சாள் முகம் மலர்ந்து என்றும் போல "வா. மச்சாள். வா." என எண்னை வரவேற்கின்றாள்
நான் ஒரு கதிரையில் அமர்ந்த பின்னர் எதிரேயுள்ள இன்னொரு கதிரையில் roе) 6)ђ5 2 doЛch oficom)".

ஜீவநதி 19 சிறுகதைச் சிறப்புமலர் அதன்பிறகுதான் என்னுடைய முகத்தை அவ கவனித் திருக்க வேண்டும். முகம் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து விடுமல்லவா?
"மச்சாளுக்கு முகம் சரியில்லை என்னநடந்தது? "அக்கறையாக விசாரிக்கின்றா. "ஒண்டுமில்லை. தமியி கfைapான் எங்கே?" "ஆஸ்பத்தியாலே இன்னும் வரயில்லை" "அதுசரி. கர்ைனனை ஆஸ்பத்தியிலே தானே வாங்கின நீங்கள்?" "ஒமோமீ." "கொழும்பு. கfைg. மாத்தளை. எண்டு உண்ரை அவர் வேலைசெய்தவர். அங்கேதான் வாங்கி இருக்க வேணும். சரிதானே!"
"இல்லை. இல்லை. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலே. அதுக்கு இப்ப என்ன?" அப்ப. பெரியம்மா சொன்னது உண்மைதான். நானி உரீைமையைக் கர்ைடறிந்ததும் உள்ளம் இறுகுகிறது. ஒருகனத்தில் தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.
எனக்குள் இனி என்ன குழப்பம் "ஒண்டுமில்லை. சரி. நான் வரப்போகிறேன். முக்கியமான கதை ஒண்டு சொல்லிப் போட்டுப்போகத்தான் வந்தனாaர்.
"என்ன கதை?" "கலியா8D விவஐயமாகத்தான்"
அப்பிழயே! அது நல்ல சங்கதிதானே! சொல்லுங்கோவன்!" "பிள்ளை ராதை இந்தக் கலியானம் தனக்கு விருப்பமில்லை எண்டு சொல்லுகிறாள்"
சொல்லி முழுத்துவிட்டு நான் பூரணத்தின் முகத்தை நிமிர்ந்து பார்க்காது பட்டென்று 6IOpśය ඛඛ6)8|| බ{{bඨග්(8Dග්, [ ]|| || ||
கட்டைவேலி- நெல்லியடி U.69.2.42
எமது சங்கச் சேவைகள் : நுகர்ச்சிச் சேவை தரமான நூலக சேவை கிராமிய வங்கிச் சேவை புலமைப்பரிசில் வழங்கல் வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த வெளியீடு தொலைபேசி இலக்கம் :- 02:12263283 தொலைநகல் 02:12268268
0212264474
0212264,725 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி.

Page 12
ஜீவநதி 20 சிறுகதைச் சிறப்புமலர்
1970களிலர் ஆரம்பத்தில் சிறுகதைத்துறைக்குள் நுழைந்தவர். சிநுகதைகளில் ஆண், பெண், காதல், குடும்பம் சார்ந்த தளங்களின் வழி அக உணர்வுகளை அழகியல் ரீதியாகவும் கலைநயத்தோடு கூடிய மொழி நடையோடும் தனது படைப்புக்களில் கையாண்டு வருபவர். சிதுகதைகளோடு ஒலிபம், சிளிமா, இசை என பல்துறையிலும் தீவிர *(b0(VCD , 2-852L()8)ft. &56).c689LU) சிநுகதைத் தொகுதிகளாக “மாற்றம்”, “உலா”, “சட்டராதலர் கதைகள்”, "புதியவர்கள் என்பன இது வரை வெளிவந்துள்ளன.
க. சட்டநாதன்
நினைவுகளில்.
பஸ்ஸை எட்ஜப்பார்தீத மாரிைகீகதீதாருக்கு சாரதியின் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த அந்தச்சிவப்பு நிறத்தோலிபை, மனசைத் தொட்டு வருgயது.
"அருள் வந்திட்டுது போல." முனகியவர். பஸ்ஸில் ஏறி, மையத்தில் காலியாக இருந்த சீற்றில், உட்கார்ந்து கொர்ைடார்.
தவம் ரீச்சர், மிஸ்ரர் அலீபிரட் வரதன் ஆகியோர் மாரிைக்கத்தாரைத் தொடர்ந்து பஸ்ஸில் ஏறினார்கள்.
சவுரிமுத்து தம்பிப்பிள்ளை, சலீம்தாத்தா ஏறிய பொழுது ஒரு புயலின் வேகத்தோடுஅருளும் வந்து ஏறினான். அவனது கரங்கள் நிரம்பிய ஏதேதோ பொருட்கள். அவற்றைத் தனது சிவந்த தோல்பையுள் திரிைத்தான். கைக்கழகாரத்தில் நேரத்தைப்பார்த்தான், பஸ்ஸில் இருந்த பயரிைகளைப் பாந்தமுடன் பார்க்கவும் செய்தான். 'செலீலத்துரை மாஸ்ரர் எங்க. அவனது மனசு பரிதவித்தது. நேற்றுமாலை. பஸிஸில் ஏறினபோது நெஞ்சுவலி என்றவர். இதய பலவீனமுள்ளவர். ஏதாவது நடந்திருக்குமோ..? மனதைத் திடப்படுத்தியவனாய், பஸ்ஸின் பின்பக்கமாக நகர்ந்தான். பின் சீற்றில் இருந்த வரதனுடன் உட்கார்ந்து கொண்டான். அவனது காதைக்கgப்பது போல ஏதோ சிறிது பேசியவன் தவம் ரீச்சரைப் பார்த்துச் சிரித்தபஜ கேட்டான் ו
"எப்ப கலியானம்.? எங்களுக்கும் கலியாaDச்சாப்பாடு போடுவியள் தானே.?" எங்கட அருளுக்கு இல்லாமலா. ஆணிபத்து முகூர்த்த நாள். நன்பர்கள்" ܥ எல்லாருக்கும் இன்விற்ரேஸன் இருக்கு."
மனதில் தளும்பிய சந்தோஷம் அவளது குரலில் இழைந்தது. - பின்னாலிருந்து வந்த அருள், மாரிைக்குத்தாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொர்ைடான். -
"கால் புர்ை எப்பg இருக்கு.? டொகீரரிட்டப் போனனீங்களா..?" "பிறைவேற்றாச் சண்லிபர்ைனி, டொக்ரர் ரவியிட்டக்காட்ஜனனான். பயப்படுற மாதிரி ஒண்டுமில்லை எண்டவர். புன்னும் ஆறிவருகுது." -
STsOOLL LOekeSS SLLTLTTyy OBOButlltBOOk S Te "இருக்கு ராசா.
 
 

ஜீவநதி 21 சிறுகதைச் சிறப்புமலர் "பெண்சன் எடுத்த பிறகும் கொண்றாக்ற் அது இதெண்டு அலையாமலிருந்தாலி எனின.?" · . . .
"உனக்குத் தெரியாதா என்ரை நெருக்குவாரம். பெரியவன் மெழுக்கல் ஃப்பைனலியர். பெட்டை பயோஸயன்ஸ் செக்கண்gயர். கடைசிப் பொgயணி ஏ.எலி பழக்கிறான். முட்gமோதிற செலவுகளுக்கு நான் என்ன செய்யேலும் அப்பு. பென்சன் காசோட இதையெல்லாமீ சமாளிக்கேலுமா..?"
"விமலன் மெgசின் முழுச்சதும் இப்படி அலையாதேங்க ளேoர்." நெகிழ்நீது போன மாரிைக்கத்தார் அவனது கைகளை எடுத்துதீ தனது உள்ளங்கைகளில் இறுக்கமாகப் பொத்திக் கொண்டார். −
வெதவெதப்பான அந்தத் தொடுகை, அவருக்கு இதமாக இருந்தது. தொடுகையின் மூலமாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முgயுமா? அவர்களால் அது முgந்த்து
அவரிடமிருந்து விலகியவன், சாரதிக்குப் பக்கத்திலி, தனது இருக்கையில் வந்து உட்கார்ந்து கொர்ைடார்ை.
சாரதி தம்பிமுத்துவின் அந்த ஆஜானுபாகுவான தோற்றமும் அடர்ந்த மீசையும் கருனைகசிந்த் பரவும் கண்களும் அவனுக்குப் பிழக்கும்.
அவர் சாரதி இருக்கையில் வந்து அமர்ந்ததும் அருள் அவரைப் பார்த்துச் சிரித்தான். உதடுகள் லேசாய்ப்பிரிய, மீசையினூடாக அவரது பற்கள் தெரிந்தன. என்ன அழகு; வரிசை தப்பாத வெள்ளைப் பிச்சி மொட்டுக்கள் போல.
எழுந்து அவரருகாகச் சென்றவன், பத்து நாளாய் ஆளைக் கானேலில? என்ன விஷயமீ.?" என்று கேட்டான்.
"இடதுகழுத்தில, காதுக்குக்கீழ, பாக்களவு திரட்சி இருந்தது உமக்குத் தெரியும். அதுதானி டொகீரர் ஜெயகுமாரிட்டை போனனானி, பயோப்ஸி. அது இதெaரீடு, கொழும்புக்குப்பரிசோதனைக்கு அனுப்பியிருக்கினம். மறுமொழி வரவேணும் தம்பி"
அவரது தோள்களில் ஆதரவாகக் கைவைத்து அழுத்தியவன். "எல்லாம் சரிவரும். கடவுளில பாரத்தைப்போடுங்க."
"குஞ்சு குருமானாய் நாலுராசா எனக்கு. அதுகளை, நான் இல்லை எண்டால் ஆர் இனிப்பாப்பினை. மனிசி பாவம், அவளாலை என்ன செய்யேலும்.
அவரது கர்ைகளில் திரண்டகரீைனரீர், துழக்கும் உதடுகள், இறுகிப்போன முகம் என்று எல்லாமே அவனைத் தொட்டன.
கலக்கத்துடன் அருள் தனது சீற்றுக்குத் திரும்பினர்ன். வேதனையின் இழைகள் அவனை உறையவைத்தன.
நடத்துநர் தவராசா வந்து, பஸ்ஸில் தொற்றியதும் பஸ் நகர்ந்தது. பண்ணைச் செக்பொயினிற். அலிலைப்பிட்டி கெடுபிஜஸ்தலம் எனக் கடந்த பஸி, நிற்கவேண்gய இடத்தில் நின்று நிமிர வேண்gயஇடத்தில் நிமிர்ந்து போய்க் கொண்டிருந்தது. பஸ் மரீைகும்பான் பிள்ளையார் கோவிலgயில் நின்றபோது சாரதி தமீபிமுத்து பஸ்ஸிலிருந்து இறங்கினார். அருளும் பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொண்டான். கோவில் உண்gயலில் பயணிகள் தந்த காசைப்போட்டு - நிமிர்ந்த போது சாரதி தம்பிமுத்து - விபூதி சநீதனத்தை நெற்றியில் இடுவதையும் கழுத்தில் ஆறியும் ஆறாமலுமிருந்த ரனத்தில் பூசுவதையும் கண்ைடான்.

Page 13
ஜீவநதி 22 சிறுகதைச் சிறப்புமலர் அருளினது மனது துணுக்குற்றது. நம்பிக்கை தானே இறையருள் என அவன் அப்பொழுது நினைத்துக் கொண்டான்.
பஸ்ஸில் இருந்தவர்களுக்கு, முgந்தளவு விபூதி, பிரசாதம் தந்தான் அருள். அராலிச்சந்தியால் திரும்பிய பஸ்,நாவலgப்புலம், மணியாறன்வீடு, அரசg பட்டவேம்பழ எனக்கடந்து வங்களாவgயில் தரித்தது.
பஸ்ஸில் இருந்த அரைவாசிச்சனம் அங்கு இறங்கிக் கொண்டது. எல்லாரும் அரச ஊழியர்கள். சரஸ்வதி, சைவப்பிரகாசிகை, ஸேர் வைத்திலிங்கம் துரைச்சாமி மத்தியமகா வித்தியாலயம் ஆகியவற்றில் வேலை செய்யும் அதிபர்களும் ஆசிரியர்களும் பிரதேசசபை, பிரதேசசெயலகம், கலிவிக்கநீதோர். தபாலகம், மினிசாரசபை உதீதியோகதீதர்களுமி அதிகாரிகளும் கூட அதில் இருந்தார்கள்.
பஸ்ஸில் இருந்து அருள் இறங்கி வந்த போது முநீதரன் ஒழவந்தான். அவனைப் பார்த்து முறுவலித்த அருள் - கொடாக்ஃப்பில்ம் ரோல்ஸ் பெட்டிகள் அடங்கிய பையொன்றை அவனிடம் தந்து, "மிச்சக்காசுமீ ரிசீற்றும் பையில கிடக்குது." என்றான்.
முநீ வங்களாவgயில் ஸ்சூழயோ நடத்துபவன். கண்களில் நிரம்பி வழிந்த வாஞ்சையுடன் அவனி அருளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான்.
"எண்னராசா. இதுக்கெலீலாமா நன்றி." எனக்கூறி நகர்நீதவன், சலீம் தாத்தாவைப் பார்த்து, "ஒரு நிமிஷம் நில்லுங்க." என்று கூறிவிட்டு, சரஸ்வதியை நோக்கி நடந்தான். அவன் போவதையே பார்த்தபg நின்ற அனைவரும் - மிகுந்த பாந்தமுடன் அவன் மீதான பிரியத்தைக் கண்களில் வழிய விட்டார்கள்.
எதிரே வந்த மனோகரன் "இண்ைடைக்கு அப்பற்ரை ஆர்ைடுத் திவவிஜம். மத்தியானம் சாப்பிட வா, ராசா."
"எனக்கு மட்டுமா..? இல்லை." "எல்லா ரீச்சேர்சுக்கும்தான். கந்தோராக்களும் வருவினம்." "இலங்கை வங்கியில உங்கL லோன் விஷயமாக் கதைச்சனான். அறுபதினாயிரம் வரையில எடுக்கலாம். விருப்பமெண்டால் இந்தப் பgவங்களை நிரப்பித் தாருங்க."
"எள்ளெண்டா எண்னெய்யாய் நிற்கிற பிறவியடா நீ. நன்றி. நன்றி." என்று கூறியவன் அவனிடமிருந்து பத்திரங்களைப் பெற்றுக் கொண்டான்.
"இந்த வருவஜம் வடக்கால, கெம்மிலிலும் தாவாஜயிலும் நெல்லு விதைப்பமெண்டு நினைக்கிறன். அதுக்குப் பனப்பிசாசு வேர்ைஜயிருக்கு என்ன செய்யிறது."
"சின்னக்காவினிரை அஞ்ஞாத் தோட்டத்தையும் ஆரன் கேட்டால் வாரத்துக்கு எடுத்துக் கொடுங்க."
"பாப்பம்." அதிபர் அறையில் நுழைந்த அருள், வரவு இடாப்பில் கையொப்பமிட்டான். முதல் மணியடிக்க முப்பது நிமிஷம் இருக்கு. சலீம் தாத்தாவைப் பள்ளிவாசலில விட்ஜட்டு. சரளாவையும் ஒருக்கால் எட்gப் பார்க்க வேணும்."
மனதில் குதிரும் நினைவுகளோடு. அதிபரிடமீ ஒரு வார்த்தை கூறியவன் - வெளியே வந்தான்.
"மச்சான் எண்ரை மோட்டார் சைக்கிளில போட்டுவாடா." ஒgவந்த செல்வம் சைக்கிள் திறப்பை அருளிடம் தந்தான்.

ஜீவநதி 23 சிறுகதைச் சிறப்புமலர்
மோட்டார் சைக்கிளில், மணிகமீபாணி வீதியில் மிதந்தவணி, பெருமாள் அண்னர் வீட்டைக்கடந்து தாளிபுலத்தgயில் வந்த போது, ராசா வாத்தியார் எதிரே வந்தார். அருள் சைக்கிளை மெதுவாக ஒழு நிறுத்தினான்.
திரட்சியான உதடுகளில் மலர்ந்த சிரிப்பு தழுத்த வில்லைகளுடைய மூக்குக் கண்ணாடி ஊடாகப் பிரகாசிக்கும் விசாலித்த கர்ைகள். வலது கைவிரலிடுக்கில் புகையும் சுருட்டு. அந்த நெடுமாலை ஒத்த மனிதரை அவன் நிமிர்ந்து பார்த்தான்.
"தமீபி அருள். யாழ்ப்பானம் போனபோது உங்க அமீமாவைக் கரீைடு கதைச்சனான். உம்மட மாமா இரத்தினத்தையும் கண்டனான். நல்ல சீதனத்தோட பெட்டை ஆள் கொஞ்சம் நெட்டை எண்டாலும் வழவு உமக்கு நல்ல பொருத்தமாயிருப்பாள். கரம்பன் பக்கம். சரியெர்ைடால் பேசலாம்."
"என்ன பதிலைக்கானேலிலை." "இப்ப எண்ன அவசரமெர்ைடுதான்." "வயசு வட்டுக்கை போன பிறகே சடங்கு முழுக்கிறது." "ஆன வயசில. செய்யவேண்டியதைச் செய்யவேணும் தமீபி." "UITÜutô (86noï..." "யோசியுமீ. பெட்டை உமீமைப்போல பட்டதாரி. கரமீபனி சமுைகநாத வித்தியாசாலையில படிப்பிக்கிறா."
அருள் நிதானமாக சைக்கிளை ஸ்ராட் பapaரினான். சரளா - மனமgப்புகளில் இனிப்பு ஊறலாய் ஆன பின்னர் எந்தப் பெட்டையின் பார்வையோ, பேச்சோ அவனை மயக்கியதில்லை. 'கலியானம் என்று ஏதாவது நடந்தால் அது அவவோடுதான்.
அவனது மனதின் சந்தோஷம் - சைக்கிளின் வேகத்தில் தெரிந்தது. "என்மைகள் யோசனை. வாத்தியார் சொல்லிறது நல்ல மாதிரித்தானே தெரியுது."
"பார்க்கலாமீ தாத்தா..!" கடற்கரைச்சந்தியில், சித்தர் கடையில் சைக்கிள் நின்றதும் - சலீம் தாத்தா ஒரு கட்டு பீ2 வாங்கிக் கொண்டார்.
ஐயனார் கோயில் தெரிந்தது. கோயிலுக்கு அருகாக நிமிர்ந்த ஒழுங்கையில் சரவனை விளைமீன் கோர்வையும் கையுமாக.
அருளைக் கண்டதும் அவனருகாக வந்த சரவனை: "இளர்ப்பக்கம் வாருங்களaர் ராசா.!" "அம்மாவுக்கு விருப்பம். வீட்டைத் திருத்திப்போட்டு வாற எண்ணம் இருக்கு." "கொஞ்ச நெத்தலியும் பாரைக்கருவாடும் பள்ளிக்கூடத்தில கொண்டு வந்து தரட்டே." "dp265öfr6ö UTCbÖ..." சாட்டி மாதா கோயில், சுடலை எனக் கடந்து சென்ற அருள் பள்ளிவாசலgயில் தாத்தாவை இறக்கினான்.
"வெள்ளிக் கிழமை வாறன். அதுக்கிடையில குடுகுடுடென்டு வங்களாவஐக்கு நடந்து வராதேங்க."

Page 14
ஜீவநதி 24 சிறுகதைச் சிறப்புமலர்
கூறிய அருள். தாத்தாவிடம் விடைபெற்றுக் கொண்டான். அருள் போவதையே பார்த்து நின்ற தாத்தா ஹே அல்லா. இந்தப் பிள்ளைக்கு. பிறருக்காகக் கரைந்து கசிந்து போகும் இவனுக்கு. எல்லாம் கிடைக்க வேணும்." எனப்பள்ளிவாசலின் மினாரைப் பார்த்து மெளனமாகத் தொழுதார்.
பாடசாலை மரிையgப்பதற்குப் பதினைந்து நிமிடங்கள் இன்னும் இருந்தன. சரளாவைப் பார்த்து வரலாமா..? சற்றுச் சலனப்பட்டான். மில்லஐ ஒழுங்கையால் சைக்கிள்ைத் திருப்பினான். சரளாவின் வீட்டுக் கேற்றின் முன்னால் நின்று ஹோர்னர் அழுத்தான்.
வீட்டினுள் ஏதோ வேலையாக இருந்தவள். கைகளைச் சேலைத் தலைப்பில் துடைத்தபg ஒஐவந்தாள்.
ஒgசலாய் வளர்ந்திருந்த அவள் - காற்றிலி அசையும் பூங்கொதீதுப்போல இருந்தாள். அவள் உடலில் பிரவாகித்த அழகு, அவளைப் போர்த்தியிருந்த ஆடைகளையும் மீறி வழிந்தது. குளிர்ச்சியான கர்ைகள். ஈரலித்துக்கிடக்கும் உதடுகள், பட்டும் படாமலும் நிலா நெற்றியில் தீற்றிய விபூதிச் சுடர், காதோரமீ சிலும்பிக்கிடந்த கணினங்கரேலென்ற முழக்கற்றைகள். காலிகளைத் தொடத்துpக்கும் கூந்தல். அவனைத் திணறடித்தன.
"எனிரை சரளா நல்ல வழுவு." "ஊர்த்துளவாரம் பார்த்து ஒழத்திரியிற பரபரப்பில இண்ைடைக்குத்தான் எண்ரை வழவு அங்க தெரியுது போல."
"உண்மைதான். காலில சக்கரம் கட்டினமாதரி அலைச்சலும் அவசரமும்." "சடங்கு முஜஞ்சால் எல்லாம் கட்டுக்கைவரும்." "வராது பெட்டை. இது உடம்போட ஒட்டின குனதோஷம்." "இந்த விசரியின்ரை பேச்சு, மூச்சு, கவனம் எல்லாம் உங்களையே சுற்றிச் சுற்றி வாறது தெரிஞ்சாப்போதும். எண்னை ஏமாத்திப் போடாதேங்க."
அன்பு ததும்பும் வார்த்தைகளில் நனைந்தவன், "ஸ்கூலுக்குப்போகேல்லையா." என்று கேட்டான்.
"போகாமலா. வெளிக்கிட்டு நிக்கிறது தெரியேல்லை.? பக்கத்தில தானே." அவள் சைவப்பிரகாசியில் பgப்பிக்கிறாள். ஆயிரம் பிள்ளைகளோட கொழுகட்gப்பறந்த பாடசாலை ஒரு சில பிள்ளைகளுடன் - வீதியின் மறுபக்கம். கிழக்காக இருக்கும் சிவத்தார் வீட்டில் - தற்காலிகமாக நடந்து வருகிறது. பழைய இடத்துக்குப்போக நேவி பச்சைக் கொழுகாட்ட வேணும்.
திரும்பி நடந்தவளை, கையைப் பற்றி இழுத்து நிறுத்திய அருள் "சரளா உம்மை முழுசாய்ப்பார்க்க வேணும். ஒரு நிமிஷம் நில்லும்." என்றான். நின்றவள். உதட்ஜல் ஒரு சுழிப்புடன் துடுக்குத்தனமாகவே பேசினாள். "இப்ப என்ன பார்க்கக் கிடக்கு.? ஆவணிக்குப்பிறகு முழுசா எல்லாத்தையும் பார்க்கலாம்."
"உண்மையாகவா..? இருட்ஜலா..? வெளிச்சத்திலா..? "வெளிச்சத்திலையும் தான்." சளைக்காத அவளது பேச்சைக்கேட்ட அவர்ை: "நோட்g. நோட்டி.." என்று குலுங்கிச்சிரித்தபg அவளது தலையில் செல்லமாகத் தட்டினான்.

ஜீவநதி 25 சிறுகதைச் சிறப்புமலர் மனசு சந்தோஷம் கொள்ள - சரளாவின் நினைவுகள் லயம் பிசகாத சுருதியுடன் அவனை ஆக்கிரமித்துக் கொண்டன.
அவர்ை மோட்டார் சைக்கிளை ஸ்ராட் செய்த போது சரளா கையசைத்து விடைதந்தாள்.
சரளா அவனுக்குத் தூரத்து உறவு ஒரு முறையிலி மச்சாளி வேனும், தகப்பனில்லாத பெட்டை எனிற பரிவு. இப்பழக் காதலாக மலருமீ என அவனி எதிர்பார்க்கவில்லை.
அவர்களது விஷயம் அம்மாவுக்குத் தெரிந்து - பின்னர் அப்பாவுக்குத் தெரியவந்த பொழுது:
"சுருளியின்ரை பெட்டைதான். தம்பியைப் போல அவளும் பட்டதாரி தனிப்பெட்டை நான் அவளைத் தவ்வலாய்ப் பார்த்தது. தாயின்ரைசாங்கம். பெட்டை வgவாத்தானிருப்பாள். தொண்ணுாறில தாவgப்பக்கம் வந்த ஆமி சுட்டதில அவர்மோசம் போயிட்டார். தகப்பனைத் தின்னி, எண்டாலும் சொத்துச்சுகமுள்ள பெட்டை தம்பிக்குப் பொருத்தமாய்த்தானிரிப்பாள்"
'சரளாவின் சுகத்தையும் சுகந்ததீதையும் அநுபவிக்க இன்னும் சில மாதங்கள் பொறுக்க வேனுமா..?
தேனாய்த்திரளும் எனினங்களுடன் அதிபர் அறையில் நுழைந்த அருள். தனது சிவப்புத் தோல் பையிலிருந்து பேசீற்றை எடுத்து அதிபரிடம் தந்தான்.
"சமீபளம் எடுக்க நீங்களும் வரதனும் போங்கஸேர்." கூறியவனி தனது வகுப்பறையைப் பார்த்து நடந்தான்.
பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நடப்பதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பாடசாலையில் முதலிரு பாட வேளைகளிலும் பாடங்கள் நடந்தன. துனைப் பாடவிதானச் செயற்பாடுகளில் அவனுக்குக் கவனம் இருந்தாலும் - மாDைாவர்களது பாடங்கள் குழம்பிவிடக்கூடாது என்பதில் அவனுக்கு அதிக அக்கறை இருந்தது.
வரவு டாப்பில் மாணவர்களது வரவைப் பதிவு செய்தவன். பாடநேர மணியடித்ததும் எட்டாம் வகுப்பை நோக்கி நடந்தான்.
எட்டாம் வகுப்பு மானவர்களுக்கு ஆங்கில பாடம். முன்னர் கற்பித்ததின் தொடர்ச்சியைப் பேணியவன் - நிகழ்கால வினைச் சொற்களைப் பயன்படுத்தி, வசன உருவாக்கம் பற்றிச் சொல்லித் தந்தான். பின்னர் எழுதுவதற்கான பயிற்சி, திருத்தமென்று ஆன போது, மரிையgத்தது. அடுத்த பாடவேளை அவனுக்கு ஃப்றீ பாடம் ஏதுமில்லை.
விளையாட்டு மைதானதீதை நோக்கிச் சென்ற அருள் அங்கு நிறை மாணவர்களது உதவியுடன் மைதானத்திலுள்ள கற்களையும் செg கொஐகளையும் நீக்கி, துப்பரவு செய்தான் மைதானத்தின் மேடு பள்ளங்களும் மண்வெட்ஜயாலி சீவிச்சமன் செய்யப்பட்டன.
இவை ஆனதும் - முற்பகல் முழுவதும் விளையர்டுப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் கழிந்தது. இதற்கு இல்ல ஆசிரிய, ஆசிரியைகள் பெரிதும் உதவினார்கள்.
ஐந்தாம் பாடவேளை முழுந்ததற்கான மரிை நீண்டு ஒலித்தத இடைவேளை நேரம் பிள்ளைகள் சிதறிய நெல்லிக்காய்களாய் - சிறுநீர்கழிப்பதற்கும் நீர் அருந்துவதற்கும் மதிய உணவு உண்பதற்கும் - ஒஜனார்கள்.
தீடீரென ஏதோ நினைவில் ஆழ்ந்த அருள் - தனக்கு அருகாக வந்த மானவனொருவனை இழுத்து அனைத்தபஐ சொன்னான்.

Page 15
ஜீவநதி 26 சிறுகதைச் சிறப்புமலர் "தினேஷ்குட்டி, அரிை நடையில பங்கு பறிறேலிலை எண்டு துக்கமா..? ரெனிஸ்சப்பாத்துத்தானே பிள்ளைக்குவேனும். வகுப்பில் ஃப்ஸ்ற்ரா வந்தவனுக்கு ஸேரின்ரை பரிசா இருகட்டுமே எண்டு வாங்கி வந்திருக்கிறன். வாரும் தாறன்."
அதைக் கேட்ட தினேவுஜின் கaர்கள் மலர்ந்தன. ஆசிரிய அறையை நோக்கி நடந்த அருள். சப்பாத்துக்களை எடுத்துத் தினேஷிடம் தந்தான். பின்னர் மெற்போமின் மருந்து வில்லைகளடங்கிய சிறு அட்டைப் பெட்ஜ6யாaர்றை எடுத்து தனது பொக்கற்றினுள் திரிைத்துக் கொண்டான்.
அப்பொழுது அங்கு வந்த செல்வம் அவனைப் பார்த்துக் கேட்டான் "மனோகரன் வீட்டு லஞ்சுக்குத்தானா..? நில் நானும் வாறன்." "நீ போ மச்சாணி. பரமேஸ் அன்ரியினிரை மருந்திருக்குது. கொடுத்திட்டு gia TFGO6)T(D65i..."
மாவg வரை அருள் நடந்தே சென்றான். மாவஐ ஒழுங்கையில் இறங்கி நடந்தான். ஒழுங்கையின் தொங்கலில் பரமேஸ் அன்ரியின் வீடு இருந்தது.
O O. O. மனோகரனது தகப்பனாரின் ஆண்டுத் திவஷத்துக்கு, இளரே திரண்டிருந்தது. அவனது உறவினர்கள். அயலவர்கள். நண்பர்கள் என்று பலர் வந்திருந்தார்கள். அத்துடன்ஆசிரியர்கள். அதிபர்கள். அரச ஊழியர்கள். பிரதேசசபை, பிரதேசச்செயலக செயலர்கள் என்று எல்லாரும் வந்து சிறப்புச் செய்தார்கள்.
மனோகரனுக்கு உதவியாக வரதன் - அவனது ஒன்று விட்ட தம்பி என்ற அளவில் விருந்தினர்களை உபசரித்து, சாப்பாட்டுப்பந்திகளைக் கவனித்துக் கொண்டான்.
விருந்து ஒரளவு முgந்து ஓய்வு கொண்டது. மாரிைக்கத்தார். சவுரிமுத்து, செல்வம். அல்பிரட் தம்பிப்பிள்ளை. தவம்பிச்சர் ஆகியோர் இறுதிப்பந்தியில் உட்கார்ந்தார்கள். அப்பொழுது அங்குவந்த மனோகரன் கேட்டால
"அருள் எங்க..? எங்கடை அருள் எங்க போயிட்டான்.?" அந்தக் கேள்வி அங்கிருந்த அனைவரது நெஞ்சங்களையும் உசுப்பியது. பதட்டப்பட்டவரதன், பாடசாலைவரை சென்று பார்த்தான். அதிபர் அறையில் அதிபர் இல்லை. விளையாட்டுமைதானத்தில் மட்டும் சில பிள்ளைகள் நின்றார்கள். பிள்ளைகளைப் பார்த்து "அருள்ஸேர் எங்க.?" என்று கேட்டான்.
பின்னால் வந்து கொண்டிருந்த செல்வம் "மாவழக்கு. பரமேஸ் அன்ரி வீட்ட போனவன்." என்றான்.
வரதன் அங்கு பறந்தான். அங்கும் அருள் இல்லை. உறைந்து போன வரதனின் மனதில் பலதும் பத்தும் வந்து போனது. "எதைத்தரவில்லை. எண்ணிடமிருந்து எதைப்பெறவில்லை அவன். எண்னமாதிரி நட்பு எங்களிடையே இருந்தது. எல்லாமே பொய்யாய். பழங்கதையாய்.
'தமிழ். தேசியம். விடுதலை, போராட்டம். பெgயளின் உயிர்ப்பலி என்பதெல்லாம் ஒரு பரிவை, பரிதவிப்பை அவனுள் ஏற்படுத்திட. அதன். அதன் ஈர்ப்புவிசையில் சிக்குண்டு. இலைமறைகாயாக அவன் ஆற்றி வந்த பரிைகள் அவனுக்கு எமனாகி.
வரதனால் எதையுமே நிலைத்துப் பார்க்கமுடியவில்லை. ஒேதனையின் ஆழமான

ஜீவநதி 27 சிறுகதைச் சிறப்புமலர் கீறலும் படபடப்பும் அவனைத் தொடர்ந்து வருத்தின.
மீளவும் வரதன் மனோகரனது வீட்டுப் பக்கம் வந்தான். அலமந்து நின்ற ஆசிரியர்கள் நடுவே உலர்வுகள் அழிந்த நிலையில் சலனம் ஏதுமில்லாமல் சரளா நின்றாள். அவள் அருகாக அவளது தோள்களப் பற்றி அனைத்தபg அவளது அம்மா பர்வதம்
அவனைக் கண்டதும் மாரிைக்கத்தார் அவனை நோக்கி ஒழவந்தார்: 'வரதா. அருள் நிக்கிறாரா. பார்த்தியா..? 'இல்லை ஸேர். பாப்பமீ. எங்க போயிடுவாaர். இஞ்சைதான் எங்கையாவது. நம்பிக்கை நலிந்த தொனியில் வரதன் ஏதோ சொன்னான். அவனது குரல் சரளாவுக்கு நாராசமாய் ஒலித்திருக்க வேண்டும். நெஞ்சுக்குழியுள் நெருப்புத் தDைாலைக் கொட்gயதான உணர்வு அவளுக்கு நிலை குலைந்து மயங்கி விழப்போனவளை தவம் ரீச்சர் தாங்கிக் கொண்டாள்.
பாடசாலையை அரைநாளுடன் மூgய அதிபர், வரதனுடன் இளர்காவற்துறையில் உள்ள நேவிக்காமீப் வரை போனார். .
தமிக்க பண்டார அதிபருக்குப் பழக்கமானவன். திஸ்ஸ லியனகேயையும் அவருக்கு ஒரளவு தெரியும்.
'காம்பில் பண்டாரவை அவர்களால் சந்திக்கமுடியவில்லை. லியனகேதான் கர்ைடு கதைத்தானி:
"அப்பிe ஆள் எல்லாம் நாமபிஐக்கிறதில்லை. பிடிச்சதும் சொல்லேலும்." அ,ைகுறையாக, தமிழில் அவன் விளக்கம் தந்தான். திரும்பிவருமீபொழுது வழியிலி, ஸேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகாவித்தியாலயத்துக்கு அருகாக உள்ள காம்பிலும் விசாரித்துப் பார்த்தார்கள். அங்கும் அருளைப்பற்றி எதுவிததகவலையும் அவர்களால் பெறமுgயவில்லை.
"எங்கையெல்லாம் தட்டிப் பாக்கேலுமோ அங்கையெல்லாம் தட்gப்பாப்பம். அருளை. அந்த அருமந்த பிள்ளை3}ய. மனிசனை மaEசனா மதிச்சு நடக்கிற. நேசிக்கிற. அந்த சீவனை நாம இழக்கேலாது.
கதைத்த பொழுது அதிபரின் குரல் கம்மியது, லேசாகக்கரகரத்தது. அதிபரை ஆமோதிப்பது போல வரதனும் கதைத்தான். "அருள் எங்களுக்குக் கிடைப்பான் ஸேர். ரவுணுக்குப் போனதும் - மனித உரிமை ஆனைக்குழுக்கிளையிலையும் முறைப்பாடு செய்து பாப்பம்."
"ஓம். ஓம். அதை முதலில் செய்யும். தெரிஞ்ச கத்தோலிக்கக் குருமாரையும் அணுகிறது நல்லது. அவையினிரை செல்வாக்கையும் பயன்படுத்தலாம். மீஜயாவிலும் இது அழுத்தம் பெறவேணும்."
பேசியபg அதிபரும் வரதனும் வங்களாவழக்கு வந்த போது பாடசாலை வளவில் சனம் அலைமோதியது.
சன இரைச்சலின் நடுவே, அருள் என்ற பெயர் மட்டுமே தனித்து - மந்திரச் சொல்போல - ஒலித்தது.
"அருள் ஆருக்கு உதவி செய்யேலிலை. அந்த உபகாரிக்கு. எல்லாரோடும் இசைந்து போகிற அந்தப் பிள்ளைக்கு ஏன். ஏன் இந்த விதி"
ராசாவாத்தியார் - மாaரிக்கத்தாரிடம் கரைந்தார்.

Page 16
ஜீவநதி 28 சிறுகதைச் சிறப்புமலர்
மாரிைக்கத்தார் கண்கலங்கியபg அல்பிரட்டைப் பார்த்தார். "நல்லதையே நினைச்சு, நல்லதையே செய்யும் அந்தப் பிறவிக்கு. ஆரிந்தக் கொடுமையைச் செய்திருப்பினம். ஆமியா. நேவியா. இல்ல வெள்ளைவானா..?"
"விசர்க்கதை கதையாதையும் அல்பிரட். தன்னை எதிலுமே பிசக்கிக் கொள்ளாத பிள்ளை அருள். ஆள்வரும். நாம பஸ்ஸிலை ஒ6ர்டாத்தாண்போகப் போறம்."
"இண்ைடைக்குத்தப்பினாலும் நாளை நல்ல நாளாய் விஜயட்டும். அருள் நாளைக்குக் காலையிலயாவது இஞ்சவாற பஸ்ஸிலை எங்களோட வரவேணும்."
தவம் ரீச்சரின் குரலும் உடைந்து ஒலித்தது. "அப்பு வரதன். அருளருக்கு ஒண்டும் நடவாது. ஆள் ஐயனாரப்புவின் அருளொளி பட்டபிள்ளை. வந்து சேர்ந்திடுவார். கொஞ்ச நெத்தலியும் பாரைக்கருவாடும் கொண்டு வந்தனான்; இதை இந்தப் பொட்டலத்தை அருளினீரை வீட்ஜல கொடுராசா."
குலுங்கிய சரவனையைப் பார்த்ததும் வரதனுக்குப் பேச்சே வரவில்லை. அவரை ஆதரவாகப் பார்த்தபஐ பொட்டலத்தை வாங்கிக் கொண்டான்.
"அங்க பாரன் சலீம் தாத்தா தளர் நடையில வாறதை." தற்பிப்பிள்ளை மாஸ்ரர் தாத்தாவுக்குக் கிட்டவாக ஒgவந்தார். "எல்லாமே போச்சுதா.? அல்லா அந்தப்பிச்சையை கொண்டு வந்து தருவார். நாம மோசம் போகேலாது. போகமாட்டம்."
அவர் வேதனையுடன் விம்மினார். தம்பிப்பிள்ளையர் ஆதரவாக அவரை அனைத்துக் கொர்ைடார்.
கூழ நின்ற சனம் சிறிது சிறிதாக விலகியது. துயரம் தந்த அழுத்தமான பெருமூச்சின் நெஐ அந்தச் சூழலை நிறைத்தது.
பட்டனம் செல்லும் அரச ஒளழியர்களும் ஆசிரியர்களும் வழமைபோல மூன்று மணி பஸ்ஸில் ஏறாது. ஐந்தரை மணிக்குவரும் இறுதி பஸ்ஸ"க்குக் காத்திருந்தார்கள்.
பஸ் தொலைவில் வந்து கொண்டிருந்தது. தரிப்பில் நின்றபோது - ஒருவர் பின் ஒருவராக அருளின் நண்பர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். இறுதியாக வரதன் ஏறினான்.
சாரதியின் ஆசனத்தில் தம்பிமுத்தர். அவரது கர்ைகள் லேசாகப் பணித்திருந்தன. "தெரியுமா..? வரதன் கேட்டான். "தெரியும்." அவர் தலையசைத்தார். மெளனமாக உள்ளே வந்த வரதன் அவருக்கு அருகாக இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
முநீயின் ஸ்gநஐயோவுக்கு அருகாக உலர்ந்த மலராக, சரளா அவள் அழவில்லை. ஆனால், அவளது தீர்மானமான பார்வையில் துயரம் அப்பிக்கிடந்தது. அதேசமயத்தில் ஒரு வினயமான வேண்டுதலும் அவளது கண்களில் இருந்தது. பஸ்ஸில் இருந்த அருளின் நண்பர்களை அவள் மாறி மாறிப்பார்த்தாள். வரதனைப் பார்த்தபோது - அவள் சிறிது குலுங்கியது போல இருந்தது.
அவர்களது ஆன்மாவையே ஒளடறுத்த அந்த வலிய துயரத்தையும் தவிப்பையும் அவர்களால் தாளமுழுயவில்லை.
அண்றைய தினம் அருள் இல்லாமலே பஸ் புறப்பட்டது. அங்க நின்ற அனைவருமே அந்த பஸ்ஸைப் பார்த்தபடி நின்றார்கள். அந்தக் கூட்டத்தின் மத்தியில், மனோகரனும் அந்தச் சிண்ணப்பையணி தினேஷ"ம் கண்கலங்கிய பஐ நிற்பது தெரிந்தது, 000

ஜீவநதி 29 சிறுகதைச் சிறப்புமலர்
இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையின் சிநேஷ்ட விரிவுரையாளர். அவுஸ்திரேலியாவில் கலாநிதிப்பட்டம் பெந்துக் கொண்ட இவர் 1970களின் முற்பகுதியில் எழுதத்தொடங்கி சிநுகதை, கவிதை, நாடகம், விமர்சனம், இலக்கிப8ஆய்வு என பலதுறைகளிலும் பங்களிப்புச் செய்து வருகின்றார். இவரின் “நாட்கள், கணங்கள், நமது வாழ்க்கைகள்.” என்ற சிநுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ‘பாட்டுத்திறத்தாலே” எலும் சிறுகதைத் தொகுதி அச்சிலுள்லாது. இசைநாடக நடிகரும் Js uDLO LOttO SsseSTgOLLT OeOO gTTSDguTTTLgyMLS த.கலாமணி எலும் குறும்படத்தில் பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
பாலித்தி, வேனிருற்ைறா.
சேந்தனின் சோர்வுக்கு நான் காரணம் தேழுக்கொண்டிருந்தேன். சாதரணமான உடற்சோர்வாக இருக்கக்கூடுமென்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை வழமைக்கு மாறான அவனின் நடதீதைகள் வெளிக்காட்ஜக் கொண்டிருந்தன.
'நேற்றைய தினம் பாடசாலையிலிருந்து வந்ததிலிருந்தே சேந்தனர் உற்சாகமாக இல்லை என்று தான் இரவு சாம்பவி சொன்னாள். நெடுநேரம் பிரயானம் செய்துவந்ததில் உடம்பு அலுப்பாக இருந்ததால், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. கொழும்பிலிருந்து திரும்பிவந்த எண்னைக்கூட நேற்றிரவு அவன் உற்சாகமாக வரவேற்கவில்லை என்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பாலையிலும் கூட ஏழுமரிை அளவில்தான் சாம்பவியின் வற்புறுத்தலின் பின் அவன் படுக்கை விட்டெழுந்தானி படுக்கையில் எழுந்திருந்து இரு கைகளிலும் தன்முகத்தைத் தாங்கி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். இவனின் கோலம் எனக்கு வியப்பைத் தந்தது.
"(8.915956তাঁ! 6াৰোঁeOা (8uাgfa)তো?” என் குரல்கேட்டு முதலில் அவன் சிறிது அதிர்ந்திருக்க வேர்ைடும். என்னை ஒருமுறை நிமிர்நீது பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமலிருந்தான்.
அழுதிருப்பானோ? அழுதிருக்கவேண்டும் எண்பதற்கு அத்தாட்சியாக கன்னங்கள் இரண்டும் வீங்கி இரைந்திருந்தன.
எனினவாக இருக்கும்? சேந்தனைக் கவனிக்காமல் இவள் என்ன செய்கிறாள்? சாம்பவிமீது சிறிது கோபமாகக்கூட வந்தது. சேந்தன் எங்களைப் பொறுத்தவரை தவமிருந்து பெற்றபிள்ளை. திருமறைமாகி எட்டு ஆண்டுகளின்பின் பிறந்தவன்மீது நாங்கள் உயிரையே வைத்திருந்தோம்.
செலீலப்பிள்ளை எண்றாலுமீ சேநீதணிணி செய்கைகள் எதுவுமீ வரம்பு மீறிவிடக்கூடாது என்பதில் சாம்பவி கவனமாக இருந்தாள். ஒழுங்கான வேலைப் பழக்கத்தை சேந்தனிைடம் வளர்ப்பதில். அவள் கரிசனை எடுத்துக் கொல்ர்டாள்.

Page 17
ஜீவநதி 30 சிறுகதைச் சிறப்புமலர் காலையில் ஆறுமனிைக்கு நிதீதிரை விட்டெழுநீது இரவு பத்து மனிைக்கு நித்திரைக்குச்செல்லும் வரை செய்ய வேண்டியவனவற்றை எல்லாம் சேந்தனுக்கு ஒழுங்காகச் சொல்லிக் கொடுத்தாள்.
எல்லாமே ஒழுங்காக நடந்தன. சாம்பவியின் அன்பு சேந்தனுக்குக் குறைவில்லாமல் கிடைத்ததில் அவன் ஒழுங்கு தவறாமல் இருந்தான்.
ஆறாம் வகுப்புப் பழக்கும் பிள்ளைக்கு சாம்பவி விதித்த இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் சற்று அதிகம் என்றுதான் என் மன்ம் அழுத்துச் சொல்லும். சில வேளைகளில் அவளிடம் இதை எடுத்துச் சொல்லி ஏச்சு' வாங்கியதும் உண்டு.
இந்த ஒழுங்கைக் கடைப்பிஜத்தலும் அதற்குப்பதிலாக பிள்ளையின் மீது அன்பு செலுத்தி தேவைகளை நிறைவேற்றலும் நிபந்தனையுடனான நேர்நிலை அங்கீகாரமாகவே எனக்குப் பட்டது. சொன்னபஐ நடந்தால் தான் எல்லாம் கிடைக்கும் என்ற இந்த நிபந்தனை நிலைக்குப் பதிலாக, நிபந்தனை எதுவுமின்றியே உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று உணர்த்தும் வகையில் நிபந்தனையற்ற நேர்நிலை அங்கீகாரமாக அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இவளுக்கு எப்பஐ எடுத்துச் சொல்வது என்று தயங்கினேன். நீங்களும் உங்கள் கவுண்சிலிங்கும் என்று இவள் எண்னைப் பரிகசிக்கக்கூடும்.
"சேந்துக்குட்டீ எழும்பி ரீ குழுக்க வாe" என்னிடம் ஒன்றும் பேசாதவன் அம்மாவின் குரல் கேட்டு பிரஸையும் பசையையும் எடுத்துக்கொண்டு தpைaரீர்த்தொட்gயgக்குச் செல்கிறான். ஆனாலும் அவனிடம் உசார் இல்லை.
'காய்ச்சலாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து சென்று உடற்பைத் தொட்டுப் பார்க்கிறேன். உடல் வெப்பநிலையில் மாற்றமில்லை.
'அப்பgயெனிறால் இவனுக்கு என்ன வந்தது? இவரிைடம் விசாரிப்பதைவிட சாம்பவியிடமே கேட்டுவிடுவது நல்லது என்று எண்ணிையபடியே குசிலப்பக்கம் விரைகிறேன்.
"சாம்பவி சேந்தனைக் கவனிச்சாய்தானே. ஏaர் ஒரு மாதிரியா இருக்கிறான்?" "நானும் கவனிச்சன். நேற்று லீவுவிட்டபடியாலை 'லீவுதானே எண்று அசண்டையாய் இருக்கிறானோ என்று யோசிச்சன், உடமீபும் கொஞ்சமீ காய்ச்சலாய் இருந்துது. நேற்றிரவு பனடோலும் குடுத்துப் படுக்கவிட்ஜட்டன்." "இலிலை சாம்பவி, எழுமீபினவுடனை பார்த்தனானி, நாழக்குக் கை குடுதீதுக்கொண்டு கடுமையா யோசிச்சுக் கொண்டிருந்தவணி, ஏதோ கவலைப்படுறான் போலை, முகம் கழுவிக்கொண்டு வரட்டுக்கும். எண்ணெண்டு (8õbGBü UTfüULõ"
சாம்பவி என்னை முந்திக்கொண்டாள். முகம் கழுவிக்கொண்டு வந்தவனைத் தன்னுடன் சேர்த்தனைத்து ஈரமான முகத்தையும் துவாயால் துடைத்து விடுகிறாள்.
"ஏன் அப்பன் லீவு விட்டதுக்குப் பஞ்சியாயிருக்கே?" சேந்தனர் ஒன்றும் பேசாமல் நிற்கிறான். "ஏaர் ஏதும் பிரச்சினையே?" - நான் நேரழயாகவே கேட்கிறேன். நேரிடையாகவே நான் இப்பழக்கேட்டது சாம்பவிக்குப் பிழக்கவில்லை. நீங்கள் ஒன்றும்

ஜீவநதி 31 சிறுகதைச் சிறப்புமலர் பேசாமல் இருங்கோ என்று கண்சாடையால் சொல்கிறாள்.
சாம்பவி கொடுத்த தேநீர்க்கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு. அதனை அருந்தாது. எதிரிலிருந்த சுவரையே வெறித்து நோக்கிக்கொண்gருக்கும் சேந்தனைக் குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது.
'இவனுக்கு உடற்சோர்வு மட்டுமில்லை. இவளிைன் உள்மும் சோர்வுற்றிருக்கிறது. இவனின் உளச்சோர்வுக்குக் காரaDம் கர்ைடறிந்து உடனடியாகப் பரிகாரம் காணவேண்டும். இலீலாவிஜன் இதுவே இவரிைடத்தில் உளநெருக்கீட்டை ஏற்படுத்தலாம். நெருக்கீடு வலுவடைந்து மனவடுவைக்கூட ஏற்படுத்தலாம். அதன்பின்பு இவனிடத்தில் உளவளத்துணை நடவழக்கைகள் பயனற்றுப் போகும். இறுதியில் எஞ்சப்போவது உளச்சிகிச்சை மட்டும் தான். எனது துறைசார் அறிவு குறித்த எண் உணர்வு விழித்துக்கொண்டு என்னை எங்கெல்லாமோ இழுத்துச் சென்று அலைக்கழிக்கிறது. எப்போதுமே நான் இப்பழக் குழம்பியதில்லை. சொந்த இரத்த சம்பந்தம் என்று வருகிறபோது, இப்பழத்தான் உர்ைவின் முன்னால் அறிவு வலியிழந்து விடுமோ?
சேந்தனின் கவலைக்குக் காரணம் அறியவேண்டும். அவன் என்றுமே இப்பg இருந்தில்லை. அவனின் உடற்சோர்வையும் ஜளச்சோர்வையும் குறைக்கின்ற வகையில் அவனுக்கு உளவளத்துனை வழங்கவேண்டும்.
என் கலக்கத்தை சாம்பவியிடமே சொல்லிக்கொள்கிறேன். அவள் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்.
"நீங்கள் கவுன்சிலர் என்றால் உங்களோடையே அதை வைச்சுக் கொள்ளுங்கோ. எனீரை பிள்ளையிலை ஒன்றும் சோதிக்க வேண்டாம் என்ரை பிள்ளையை நான் கவனிச்சுக் கொள்ளுவன்."
சாம்பவி சொல்வதுபோல எண்னால் இருக்கமுgயாது. சேந்தனின் நடத்தைகள் எல்லாமே உளநெருக்கீட்டின் குணங்குறிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மெல்ல மெல்ல அவனை இதிலிருந்து விடுவிக்கவேண்டும்.
சாம்பவி உளவளத்துனை பற்றி எதுவுமே அறியாதவள். இவளுக்கு எப்பஐ விளங்க வைப்பது?
உளவளத்துனை வழங்கும் செயற்பாட்ஜன் பிரதான பஐநிலைகளை எனக்குள் ஒருமுறை மீட்டுப்பார்த்துக் கொள்கிறேன்.
முதலில் பிரச்சினைக்குரியவருடன் உளவளத்து3ைDயாளர் மனநெருக்கர் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அடுத்து பிரச்சினைக்குரியவர் தனி உளக்கிடக்கைகளைத் தங்குதடையின்றி வெளிப்படுத்த இளுக்கப்படுத்தவேண்டும். தொடர்நீது பிரச்சினைக்குரிய நிலைமைகளை ஆய்நீதறிநீது அவற்றினர் குறைபாடுகளைத் தெளிவாக்கவேண்டும். மேலுமீ. பிரச்சினைக்குரியவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய வழியை வெளிப்படுத்துகையில் அவற்றின் சாதக பாதகங்களைத் தெளிவுபடுத்தவேண்டும். ஈற்றில் பிரச்சினைக்குரியவரிடமீ தன்னம்பிக்கையை வளர்த்து அவரே தனது பிரச்சினைக்குப் பொருதீதமான தீர்வைதி தெரிவு செயீது கொள்ள

Page 18
ஜீவநதி 32 சிறுகதைச் சிறப்புமலர்
வழிப்படுத்தவேண்டும்.
இவை எவை பற்றியும் அறிந்து கொள்ளாத சாம்பவி, சேந்தனின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது சாத்தியப்படக் கூgயதா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
வழமையாக சேந்தனுக்கு தட்டொன்றில் உலவு எடுத்துவைப்பவள் -இன்று வழமைக்கு மாறாகத் தானே உணவுட்டிக் கொண்டிருந்தாள். மெலிலமெலிலக் கதை கொடுத்தாள்.
"ஏன் அப்பவர், மாகீஸ் ஏதும் குறைஞ்சுபோச்சே, உண்ரை றிப்போட்டையும் காட்டேல்லை. மாக்ஸ் குறைஞ்சால் பரவாயில்லை. அடுத்தமுறை எடுக்கலாம் தானே."
சேந்தன் 'இல்லை' என்று தலையாட்ஜனான். "அப்பிஜயெண்டா ரீச்சேர்ஸ் ஆரும் அழச்சவையே." @g55@lf5 6p6াতোট, "பிள்ளையஸ் ஆரும் சண்டை பிஜச்சவையே." சாம்பவி கேட்டுக்கொர்ைgருக்கும் போதே சேந்தனின் கர்ைகளிலிருந்து 'பொல பொல என்று கண்ணிர் வழுகிறது. நான் பொறுமையாக இருந்து கவனித்துக்கொள்கிறேன். சேந்தனின் தலையை வருடியவாறே அவனின் கண்ணிரைத் தனி சேலைத் தலைப்பினால் துடைத்து சாம்பவி சிறிது நேரம் மெளனமாக இருக்கிறாள்.
"விளையாடுறதும் சண்டையிழக்கிறதும் பிள்ளையஸ் செய்யிறதுதானே. அதுக்கேன் கவலைப்படவேனும், உடனை மறந்து போகோனும்."
சாம்பவியின் வார்த்தைகள் சேந்தனுக்கு நம்பிக்கை அளித்திருக்கவேண்டும். நேற்று நடந்ததைச் சொல்லத் தொடங்கினான். சாம்பவி இடையிடையே 'ம்' சொல்லி அவனை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்.
"இன்ரேவலி நேரமீ. நானும் மயூரனும் ஒளிச்சு விளையாடிக் கொண்டிருந் தனாங்கள். அவன் கதவுக்குப்பின்னாலை ஒளிச்சிருந்தவன். அது தெரியாமல். நான் கதவைச் சாத்திக்கொண்டு ஒழனன். கதவிடைக்குள்ளை அவனிரை விரல் நெரிஞ்சு போச்சு."
தயங்கித்தயங்கி சேநீதன் சொல்லி முழுத்தபோது, சாம்பவி சமாதானம் சொன்னாள். "அது நீ தெரிஞ்சு செய்யேலிலைத்தானே அப்பணி. மயூரன் உண்ரை சினேகிதன் தானே நீ அவனட்டை மண்ணிப்புக் கேட்டுக்கொள்ளலாம் தானே." சேந்தன் சிறிது வெற்பத்தொடங்கினான்.
"மயூரன்ரை விரலி நகம் வெgச்சுப்போச்சமீமா. ரத்தம் நல்லா வந்தது. பிறிபெக்ற் அ6ர்னா ஒருவர் வந்து அவனைக் கூட்டிக்கொண்டு போயிட்டார். சேர் ஆரும்வந்து எனக்கு அgப்பினமோ எarடு எனக்குப் பயமா இருந்துது." "ஆரும் வந்து அழச்சவையே?" சாம்பவியின் கேள்விக்கு கர்ைஸ்ரீர் உகுத்துக்கொண்டே இல்லை என்று சேந்தன் தலை அசைத்தான்.
"அப்பிழயெண்டா ஏன் அப்பன் அழுறாய்.?" "மயூரன் தான்தான் கதவுக்குள்ளை கையை வைச்சுக் கதவைச் சாத்தினதாச் சொன்னவனாம். பிறிபெக்ரீ அர்ைனாவைக்கேட்டனான். சொன்னவர்."
"விரல்லை காயமொனர்டும் பெரிசா இல்லையே."

ஜீவநதி 33 சிறுகதைச் சிறப்புமலர் "பிறிபெக்ற் அர்ைனா. கிட்டவுள்ள டொக்ரட்டை கூட்ஜக்கொண்டு போனவராம். விரலி முறிஞ்சிருக்குமோ எடுை பார்க்க "எக்ஸ்றே" எடுக்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பிப்போட்டினமாம். விரல் முறிஞ்சால் அவனாலை எழுதேலாது தானே. அதுதான் கவலையா இருக்கம்மா."
சேந்தன் மீதுதான் எனக்கு இரக்கமாக வந்தது. அதனைவிட சாம்பவி இதற்குப் பரிகாரம் என்ன சொல்லப்போகிறாள் என்று அறிய ஆவலாகவும் இருந்தது.
சேந்தனை இழுத்தனைத்துக்கொண்டே சாம்பவி சொன்னாள். "அப்பண் நீ தெரியாமல் செய்த பிழை தானே. நாங்கள் எங்கடை பிள்ளையாருக்கு ஒரு நேர்த்தி வைப்பம். மயூரனுக்கு கைவிரல் முறியாமல் பிள்ளையார் காப்பாற்றினார் எண்டால் வாற வெள்ளிக்கிழமை ஒரு பானை பொங்கல் பொங்குவம்."
சேந்தனின் கண்களில் நம்பிக்கை துளிர்த்தது போலிருந்தது. சாம்பவி தொடர்ந்தாள். "இப்ப மயூரன் வீட்டுக்கு போன் பலர்ணுவம் அவனிரை அமீமாவுக்கு நடந்ததைச் சொல்லுவம்."
சொல்லிக்கொண்டே அவள் தொலைபேசியை நெருங்கும்போது மணி ஒலித்தது. தொலைபேசியை எடுத்துப்பேசியவள் சேந்தனைச் சத்தமாக அழைத்தாள்.
"சேந்தன் ஒழுவாங்கோ, மயூரன் கதைக்கிறார். விரலிலை சின்னக்காயம் தானாம். எலும்பொன்றும் முறியேலையாம்."
சேந்தன் துள்ளிக்குதித்துக்கொண்டு ஒழனானி, பிள்ளையாரப்பா எனக்குள் புகுந்து என்வைப்பார்த்துச் சிரிப்பது போலிருந்தது:
R.K. & Sons Electronics
அனைத்து வகையான மின்உபகரணங்களை மலிவாகவும் தரமாகவும் ၆ါးစို့မ္ယက္စိမွိုးနှီး நாடவ்ேணர்டிய ஒரே ஸ்தாபனம்
T.V., DECK, DVD, CD Player, Radio, Washing machine, Fan, Fridge, Grinder, Cassette Recorder, Oven, Rice
cooker & others...
జss T. P - 0775029034
மையாளர்.எஸ்"ாள் I ェー பிரத்ே வீதி J у *'ಜೆ|

Page 19
ஜீவநதி 34 சிறுகதைச் சிறப்புமலர்
1980களின் முற்பகுதிலில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் சிநுகதை, குறுநாவல், கட்டுரைகள், சிநுவர் இலக்கியம், கவிதை என பல துறைகளிலும் எழுதி வருபவர். இன்று உலர்ள முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். இவரது வெளியீடுகளாக “ஒரு தேவதைக் கனவு" என்ற சிநுகதைத்தொகுதியும், “இவர் நைய வண்ணத்துப் பூச்சிகள்” என்ற கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. இவரது “ஒருகூடும் இருமுட்டைகளும்” என்ற குறுநாவல் விரைவில் வெளிவர இருக்கிறது.
விகதிறவே ஸ்ஹானா
சாக்கடை, மேடையில் ஒரு 19ாந்ாரு
அந்த மாநகரத்தின் அகலமான கார்ப்ட் வீதியின் இருமருங்குகளிலும் ஒடுகின்ற கல்வாய்கள் போன்ற காண்கள் இரண்டும் சந்திக்கின்ற 6. fu öTödö6)Lukaji ába)Ld. முனையில்,Concrete மேடையின் அஜயில், அந்த மாநாடு ஏற்பாடாகியிருந்தது. மாநாட்டு ஏற்பாடுகள் இன்னும் முgவடையவில்லையாதபgயால், நேரகாலத்துடன் வந்து அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர் நுளம்புகள் "மீஹமீே" என்று முனகிக்கொண்டன. ஆம். அது சர்வதேச நுளம்புகளின் மாநாடு. நேரம் செல்ல, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாக வருகை தநீதிருநீத நுளமீபுகளி யாவுமீ தத்தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களிலி வநீத அமரத்தொடங்கின. Concrete மூgயின் நடுவில் காணப்பட்ட துளையொன்றின் வழியே அந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் வெளியில் சூழ்ந்து நிற்கும் பெண் நுளம்புகளுக்கும் , குழந்தை நுளமீபுகளுக்குமீ கேட்க வேண்டுமென்பதற்காக இரு பெரிய ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. பருத்த உடம்பைக் கொண்ட அந்தி நேர நுளம்பு பெருஞ்சிரமத்துடன் "One, two three" என்று கூறியபg மைக் டெஸ்ட் செய்துகொண்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திலிருந்து வீதியின் தொடக்கத்திலிருக்கும் சாக்கடை முனைவரை நளம்புகளின் கருங்கொடி எங்கும் பறந்துகொண்டிருந்தது. இருள் சூழ்ந்து வரும் முன்னிரவு நேரத்தில் குதாகலத்துடன் தனது அறிவிப்பைத் தொடங்கிற்று இந்தியக் கொசு
இதோநீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருந்த சர்வதேச நுளம்புகளின் மாநாடு ஆரம்பமாகிறது. எல்லோருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரையும் வரவேற்கிறதில நம் பாரத நாடு சார்பா பெருமிதம் கலந்த மகிழ்ச்சியடைகிறேன். வெளியே நிற்கின்ற தோழர்களே. தயவுசெய்து உங்கள் ஆசனத்தில் வந்து அமருங்கள் வாங்க வந்து உட்காருங்க. எல்லோருக்கும் மீண்டும் எனது நமஸ்காரம்."
அநீதி நேரத்து பெருநுளமீபு மைக் டெஸ்ட் பூரணமாகிவிட்ட திருப்தியில் மேடையின் ஒரு மூலையில் போட்டிருந்த கதிரையில் தனது உடம்பை திரிைத்துக்கொண்டது. கடவுளே. மாநாடு நடந்து முgயிறவரைக்கும் மைக் ட்ரபள் பண்ணிைடக்கூடாது. யப்பா என்ன பாடாயிருக்கு
 
 
 
 
 
 
 
 

ஜீவநதி 35 சிறுகதைச் சிறப்புமலர் இப்பல்லாம். ஒரு வேலகூட செய்ய முஜயறதில்ல."என்று அலுப்பும், சோம்பலுமாக தனக்குள் முனகிக் கொண்டது அது விளக்கேற்றும் சமீபிரதாயங்கள் அந்த விழாவின் வெற்றிக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால், கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகளைத் தொடக்குவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித்திருந்தது. அதன்பg கடவுள் வாழ்த்துக்குப்பின்னர் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
"தோழர்களே. மிக எளிமையான முறையில இந்த கூட்டத்தை நடத்தி முழக்கிறதுதான் எங்க நோக்கம். அதனால உடனடியா நிகழ்ச்சிகளுக்கு வருவோம். இப்பு தலைவர் உங்க முன்னால உரையாற்றுவார்" என்ற அறிவிப்புக்குப்பிறகு தலைவராக வீற்றிருந்த டெங்கு நுளம்பார் தனது தொடக்கவுரையை ஆற்றினார்.
"அன்பார்ந்த தோழர்களே. சகோதர சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் எனது மனங்கணிந்த நல்வாழ்த்துக்களும். மாலை வணக்கமும் உரித்தாகுக. மண்டபம் நிறைந்து வழியும்பஐயாகவும். வெளியே கூட்டங் கூட்டமாகவும் குழுமி நிற்கின்ற உங்களது திருமுகங்களைக்கான நான் பேருவகை கொள்கின்றேன். எவ்வளவு பெரிய வெற்றி எமது இனம் பல்கிப் பெருகி ஊழி முழுவுவரை அழிவின்றி நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடே ஒரு சாட்சியாக இருக்கின்றது."
கூட்டத்திலிருந்து பலதீத கரகோஷம் கிளம்பிற்று. "ங்ொய்" என்ற சத்தத்துடன் இளைஞர் நுளம்புகள் எழுந்து நர்த்தனமாடத் தொடங்கின. சிறிது நேரம் அந்த உற்சாகத்தைக் கரைபுரள விட்டபின் கம்பீரமாக மீண்டும் தொடர்ந்தார் தலைவர்.
"என் மக்களே. இந்த 6வற்றி இலகுவில் கிடைத்ததல்ல. பல போராட்டங்களுக்கு மத்தியில் நமது எத்தனையோ இனிய தோழர்களைப் பலிகொடுத்து நாம் பெற்ற வெற்றியே இது ஆரம்பத்தில் "ங்ொய். ரெங்ாய்" என்று சத்தமிட்டு இயங்கிய எமது மூதாதையர்கள் அந்த சத்தத்தின் கார3Dமாகவே இனங்கானப்பட்டு எதிரிகளால் அழிக்கப்பட்டார்கள். எமது எதிரி வேறு யார்? இந்த படுபாவி மனிதர்ைதான். சின்னஞ்சிறு மனிதக் குட்டிகளிaர் பிஐகளுக்குள் கூட அவர்கள் கசங்கி மாண்டார்கள். பின்னர் சத்தமின்றி பறக்கின்ற நமது தோழர்கள் பிறந்தார்கள். பட்g தொட்gயெங்கும் தமது சேவையைத் தொடர்ந்தார்கள். மனித இனத்தைப் பார்த்துப் பார்த்து சமீகாரம் செய்தார்கள். எனினும், ஐ.ஐ.ஐ. மலத்தியன் போன்ற நாசகார சக்திகளால் அவர்களுமீ பெருமளவிலி அழிநீது போனார்கள். இன்று களைகட்டியிருக்கும் இந்த மாநாடு உர்ைமையில் அவர்களது உயிர்த்தியாகத்தின் பேராலேயே உதயமானது. அவர்களது இரத்தங்களை அஸ்திவாரமாகக்கொண்டே உருவானது. இப்போது நாம் "ங்ொய்" என்ற சத்தத்தையும் குறைத்து, மனிதனையும் விலங்குகளையும் எச்சரிக்கும் பgயான சொறிச்சலையும் தவிர்த்து மிக மென்மையாகவும், மும்முரமாகவும் எமது கடமைகளைச் செய்ய முழுகின்றதென்றால், தமது இன்னுயிர்களைத் தத்தம் செய்த எமது குலக்கொழுந்து களின் தியாகத்தின் காரணமாகவே தவிர வேறலில. அவர்களது பரம்பரை ஜீன்கள் கூர்ப்படைந்ததனாலேயே நாம் வீர்யம்மிக்க மற்றொரு இனமாக தலைநிமிர்ந்து நிற்கின்றோம். சதிகார மனித இனத்துக்கு மிகப்பெரும் சவாலான டெங்கு ஆட்கொலிலி நோயையும் தோற்றுவித்து வருகின்றோம். இந்த வெற்றியைக் கொண்டாட முன்னர் எமக்கு வாழ்வு தந்த தியாகி நுளம்புகளை மரியாதை செய்யுமுகமாக ஒரு நிமிட மெளனாஞ்சலி செய்வோமாக." என்று கூறிமுgத்து தலைவர் தொண்டையை செருமிக்கொண்டார். கூட்டத்தில் ஒரு சின்ன சலசலப்பும், தொடர்ந்து ஊசி விழுந்தால் கேட்கும்பgயான நிசப்தமும் நிலவின. ஆம். ஒரு

Page 20
ஜீவநதி 36 சிறுகதைச் சிறப்புமலர் நிமிட மெளனாஞ்சலி நிறைவேற்றப்பட்டது. அஞ்சலி முடித்து தமது ஆசனத்தில் அமரும்போது சில பெண் நுளம்புகள் தமது இனிய சந்ததிகளை. பாதியிலேயே தொலைத்துவிட்ட மக்கள் கூட்டத்தை. எண்ணி கண்ணிர் சிந்திய கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக் கொண்டன.
"நல்லது தோழர்களே, தலைவரது உருக்கமான உரையைக் கேட்டோம். நாம செஞ்சி முடிச்சிட்ட சாதனையைவிட இன்னும் செய்யப் போறது அநேகம். பொறுத்திருந்து பாருங்க. ஆனானப்பட்ட மனுஷனுக்கே இனி நாங்க தரீைனி காட்டப்போற விதத்தை. இதோ இப்ப உங்க முன்னால எங்க விசேஷ அதிதி பேசப்போறார். எங்கே உங்க கரகோஷம். வருக வருக என வரவேற்கிறோம் மிஸ்டர் சிக்கர்ை குன்யார்."
மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சிக்கன் குன்யா நுளம்பார் தனது சால்வையை தோளிலிருந்து இழுத்து விட்டபடி அடுத்து பேசுவதற்காக எழுந்து நின்றார். பலத்த கரகோஷம் அந்த சாக்கடையையே அதிரச் செய்தது. மங்கைப் பருவத்து நுளம்பினங்கள் மிக இளமையாகத் தோற்றமளிக்கும் பிரதம அதிதி மீது உடனே மையல் கொண்டு தமது கருவிழிகளால் அவரைப் பருகிக்கொண்டிருந்தன. அவர் புண்சிரிப்புடன் தனது பேருரையை ஆரம்பித்தார்.
மதிப்புக்குரிய நளம்பினப் பெருமக்களே வாழ்க! வளர்க! உங்கள் அனைவருக்கும் மிக இளையவனாகிய நான் எனது பணிவான வனக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் தனது தொடக்கவுரையில் கூறிய கருத்துக்கள் மிக முக்கியமானவை. நமது மூதாதையர்கள் செய்த பெரும் சேவைகoாலும், தியாகங்களாலுமே நாம் இன்று உலக வாழ் உயிரினங்களில் குறிப்பிடத்தக்க பூச்சியினமாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளோம். எமது பிரதான எதிரி மனிதன்தான். அவனை அழித்தொழிப்பதே எமது லட்சியம். அவனை அழிப்பதற்கான அல்லது அவனது வலிமையைக் குறைப்பதற்கான சகலவிதமான ஏற்பாடுகளையும் நாம் எப்போதும் தயாராகவே வைத்துக்கொள்ள வேண்டும் எண்பது எனது பரிைவான அபிப்பிராயம். எமது எதிரியாகிய மனிதன். தன்னினத்தைத் தானே அழிப்பதற்கு அணுகுண்டுகளைக் கண்டுபிடித்தான். அடுத்த வீட்டிலிருக்கும் தனது அயல் மனிதனைக்கூட கவிழ்ப்பதற்கு மிக மோசமான குழிபறிப்பு வேலைகளைச் செய்தான். நாமோ அவனை ஒரேயgயாக அழிப்பதற்கான உயிரியல் ரசாயனப் பதார்த்தங்களை மிக வெற்றிகரமாக உருவாக்கி வருகின்றோம். மலேரியா என்றுமீ, டெங்கு நோய் என்றும் மனிதன் துவர்ைடு நிற்கின்ற இந்த வேளையில் சிக்கன் குனியா எனும் நமது புதிய ஏவுகனை பரீட்சார்தீதமாக அனுப்பப்பட்டாலும் நம்பிக்கையூட்டக்கூடிய வெற்றியை அளித்துள்ளது. இந்த 6f6|ආගරාව] யிலிருந்து மனிதன் தப்பவே முடியாது. அவனையும். அவனது முழு இனத்தையும் பலவீன மாக்கும்வரை நாம் ஒயவே கூடாது. அறிவும். தொழினுட்பமும், விஞ்ஞானமும் வளர வளர. மனிதன் கண்டதெல்லாம் மாபெரும் தோல்விதான். அவனது மனதுக்குள்ளே சுயநலம் விஸ்வரூபம் எடுக்கும்போது, அவன் எப்போதும் சூழலி மீதான அக்கறையை தலைமேல் கொள்ளாதபோது, தன்னைத்தவிர பிறரை ஏறெடுத்தும் பார்க்காத மானுட நலன் மிகுந்து அவனை ஆட்கொண்டிருக்கிறபோது. இந்த வேளையில், இந்த நிமிஷத்தில் நாம் நமது இலக்குகளை நோக்கி முன்னேறுவது மிக மிக சுலபமீ. இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது. மனிதனின் வலிமையைக் குறைத்து , அவனை நோயில் வீழ்த்தி , அல்லது மரனப்படுக்கையில் போட்டு உலகின் மிக வலிமைமிக்க இனமாக எமது இனத்தை மாற்றிக்

ஜீவநதி, 37 - சிறுகதைச் சிறப்புமலர் காட்டவேண்டும். இதுவே எம் அனைவரதும் இறுதி இலட்சியமாக இருக்கட்டும் இந்த இலட்சியத்தை அடையும் முயற்சகளில் எமக்க வெற்றி கிட்டட்டும். அல்லது வீரமரணம் கிடைக்கட்டும்.
மிக நிதானமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் உரையாற்றியபோதும். சிற்சில இடங்களில் 83ணர்ச்சி கொப்பளிக்க மேஜையில் தட்gப் பேசினார் சிக்கன் குனியார் அந்த உரை மீது அழ்ந்த சிந்தனையைச் செலுத்தியிருந்த அறிவிப்பாளர் சில நிமிட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிற்கு தொண்டையைச் செருமிக்கொண்டு. "அடுத்ததாக பிரித்தானியா விலிருந்து வந்த பிரதிநிதியார் நுளம்பினம் எதிர்நோக்கியுள்ள பாரிய ஆபத்துக்கள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று கூறினார்.
பிரித்தானிய நுளம்பார் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். அதில் ஏற்கனவே பாவிக்கப்பட்ட ஐஐடி மலத்தியன் போன்ற திரவங்களைவிட மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூஜய நுளம்பு வலை பற்றி பிரதானமாகக் குறிப்பிட்ஜருந்தார். "நுளம்புச்சுருள்களும், மின்சாரத்தில் இயங்குமீ கொசுவர்த்திகளும், மனித உடம்பில் பூசிக்கொள்ளப்படுகின்ற தைலங்களும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இல்லை. என்ற போதும் நுளம்புவலை மிகப்பிரதானமான எதிரியின் ஆயுதமாகும். எனினும் மனிதன் தனது சுயநலம் மிக்க செய்கைகளினால் இந்த ஆயுதத்தை இன்னும் சரிவர கைக்கொள்ளும் புத்தியை பெற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு ஆறுதல் தரும் செய்தி" "இந்தச் செய்தியை உங்கள் முன்னிலையில் நாணி சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், மனிதன் தனது இனத்தைத் தாவே ஏமாற்றிக்கொள்ளும் குறுக்கு வழிகளால் மிகவும் பின்னடைந்து நிற்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நாம் கூறியாக வேண்டும். உதாரனமாக, இன்று மனிதன் வெண்கட்டி போன்ற ஒரு பொருளை தன் நர்ைபர்களுக்கிடையில் கூடிய விலைக்கு விற்பனை செய்து, இதைப் பாவித்து ஒரு கோடு வரைந்தால் கூட போதும். இரண்டு வருடங்களுக்கு உங்கள் வீட்டுப்பக்கம் கொசுவே வராது என்று பொய் கூறுகிறான். ஏமாந்த சோனகிரிகள் பலரும் அந்த வர்த்தை ஐாலங்களை நம்பி காசை இறைக்கிறார்கள். இந்த வியாபாரத்தை நமீபி பலரும் சோடை போய் விட்டார்கள். இந்த வியாபாரம் நீஜக்கும்வரை நமது வெற்றியும் நிச்சயமானது. அது முgந்தாலுமென்ன? 6656a TCD 65uTLT56).j(86) 6.jf3UTórprai. (93 p65), shopping bag, lunch sheet முதலிய பாவனைப் பொருட்களை மனிதன் கைக்கொள்ளும் வரையிலும் எமது இனத்திற்கு பேரழிவு ஏற்படும் அபாயம் அருகில் இல்லை என்றே கூறவேண்டும். ஏதோ ஒரு நாடு இருக்கிறதாம். அந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறதாம். அங்கு ஒரு ஆண்மகன் மன முgப்பதானால் அய்ம்பது நுளம்புகளை அழத்து சாகழுத்து. ரெஜிஸ்ட்ராரிடம் காட்ட வேண்டுமாம். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமானால் அந்த நாட்டில் நமது இனம் பூண்டோடு அழிந்து போகலாம். எனினும், இதிலும் ஒரு நப்பாசை பாவி மனிதன் எதைத்தான் சரியாகச் செய்தான்? இந்த இடத்திலும் மோசஐயும், ஒளழலும் புரிவான். ரெஜிஸ்ட்ராருக்கு லஞ்சம் வழங்கி கையெழுத்து வாங்கிக் கொள்வான். அல்லது ஒருவன் கொணிற நுளம்புகளை இன்னொருவன் கடனாகப் பெற்று ரெஜிஸ்ட்ராரிடம் கனக்குக் காட்டுவான். இந்த நிலை இருந்தால், அங்கும் எமக்கு அதிக ஆபத்தில்லை"
இவ்வாறு கூறி முழுத்தவுடன் ஒரு ஆயாசத்துடன் அவர் தனது கதிரையில் அமர்ந்து கொண்டார். இவ்வாய்வுரை கூட்டத்தில் இருந்த பலரையும் சிநதிக்கச் செய்துவிட்டது.

Page 21
ஜீவநதி 38 சிறுகதைச் சிறப்புமலர் தலைவரும் மோவாயில் கையூண்றி யோசனையில் ஆழ்ந்திருந்தார் சிறிது நேரம். இதை அவதானிதீத அறிவிப்பாளராகிய தென்னிந்தியக் கொசுவார் நர்ைபர்களே. இந்த ஆய்வுக்கட்டுரை சார்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். வெற்றிக்கு வழிகோலும் வலிமைமிக்க தந்திரங்கள் உங்கள் வசம் இருக்கலாம். அவற்றை எங்கள் முன்னிலையில் சமர்ப்பியுங்கள். இது குறித்து நாமனைவரும் ஒரு திறந்தமட்ட விவாதத்தை இப்போது மேற்கொள்வோமீ" என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து "ங்ொய்" என்ற இரைச்சலி, ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை பக்கத்திலிருந்தவரிடம் பரிமாறிக்கொள்ளத்தொடங்கின.
கூட்டத்தின் மத்தியிலிருந்து எழுந்து நின்ற பெரியவர் ஒருவர் கூறினார். "வஞ்சக உள்ளம் கொண்ட மனிதன் பூகோளமயமாக்கலி, கம்யூட்டர் புரட்சி இவற்றுக்குள் நுழைந்து மேலே செல்லச்செல்ல, அவன் தனது அgப்படைவளங்களைக்கூட கவனிக்காது விட்டுவிடுவான். நீர் நிலமீ. வளி எது மாசடைந்தாலும் எனக்கென்ன என்றிருப்பானி. எனவே, அவர்ை போகிற போக்கிலேயே விட்டுவிடுவோம். நமக்கு வெற்றி தானே சித்திக்கும்" என்றார் அவர்
தொடர்ந்து பேசிய இன்னொருவர். மலேரியாவை ஏற்படுத்தும் அனோபிலிஸ் சகோதரிகளைப்போன்று. அனோபிலிஸ் சகோதரர்களும் தாவரச்சாற்றை உறிஞ்சுவதைக் குறைத்துக் கொண்டு. காலை மாலை தேனிர் வேளைகளின் போதாவது மனித இரத்தத்தை உறிஞ்சும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதுவே ஆபத்தை எதிர்கொள்ளக் கூழய சிறந்த வழி" என்று கருத்துத் தெரிவித்தார்.
அடுத்து மிக இளமையான பெண் நுளம்பு ஒன்று எழுந்தது. தனது குட்டைக் கொம்புகளை ஒரு தரம் சிலுப்பிக்கொண்டு உணர்ச்சியுடன் பேசிற்று.
"இந்த கியூலெக்ஸ் சகோதரர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது எநீத சேவையும் இதுவரை சரியாக நடைபெறவில்லை. யானைக்கால் நோயை பரப்புவதில் அவர்கள் காட்டும் சோம்பேறித்தனத்தை நான் மிகவும் கரீைழக்கிறேன். குறைந்தபட்சம் ஆண்டுக்கு நூறு எதிரிகளாவது மாளவேண்டும். இப்போதைய புள்ளிவிபரங்களின்பg மிகக் குறைவான தொகையினரே இந்நோயால் இறக்கிறார்கள். இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அவர்களது சுகாதார நிறுவனங்கள் அறிவித்தவரீைனமிருக்கின்றன. இது குறித்து கியூலெக்ஸ் சகோதரர்கள் தமது கருத்தைக் கூறவேண்டும்." என்று கொதித்தது அது.
மீண்டும் கசமுசா என்ற இரைச்சலி, கியூலெக்ஸி கூட்டம் "வங்ாய்" என்ற இரைச்சலுடன் அந்த இளம் பெண்ணைத் தாக்குவதற்காகப் பறந்து செல்ல, அவளது கூட்டம் அவளைச் சூழ்ந்து கொள்ள ஒரே ரகளை. பரபரப்பு உடன் அறிவிப்பாளர் எழுந்து நிafறார்.
"அமைதி அமைதி. எங்களது குழப்பம் எமது எதிரியின் வெற்றியாகிவிடும். சகோதரர்களே! உங்களை எச்சரிக்கிறேன். தயவுசெய்து உங்கள் ஆசனங்களில் அமருங்கள். ஒவ்வொருவரும் இங்கு உரிமையுடையவர்கள். ஆனால் தமது கருத்துக்களைக் கூறத்தான். தாக்குதலுக்கு அல்ல. தயவு செய்து பொலிசாரையோ, இராணுவத்தினரையோ கூப்பிடும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். ப்ளிஸ்" என்று கேட்டுக்கொண்டது.
அந்த உருக்கமான அறிவிப்பைத் தொடர்ந்து தலைவர் எழுந்து நின்றார். யாவரும் அமைதியடைந்த நிலையில் அவரை உற்று நோக்கினர்.

சிறுகதைச் சிறப்புமலர் 39 نیروز نظo%ع நாம் யாரையும் குறை கூற வேண்டாம் எல்லோரும் அவரவர்க்கு இயலுமான அளவு முயற்சிப்போம். மாநாட்ஜன் தலைவர் எலற கோதாவில் உங்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேனர் டெங்கு நோயினால் அதிர்ந்து போயிருக்கும் மனித இனத்தை. எமது முழு முதல் எதிரியை. மேலும் அழிப்பதற்கு இரவு பகல் பாராது நான் பாடுபடுவேன். எமது எதிரியின் இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களை நாம் பலியெடுத்தது பெரிய விடயமல்ல. இனிமேல் அரசியல் ஐ"ரத்தினால் தளர்ந்து புே:யிருக்கின்ற மக்கள் தலைவர்களையும், மக்களது பிரதிநிதிகளையும்கூட நாள் பலியெடுப்பேர். காலை மாலை மட்டுமல்ல. இரவிலும் பகலிலும்கூட நான் பறந்து திரிந்து கருமமாற்றுவேன். மனிதன் குழுக்கும் ஒரு சொட்டு தண்ணீரின் மூலமாவது ஒரு கிருமியை அவனுடம்பில் செலுத்துவேன். இது சத்தியம்" என்ற உரத்த குரலில் கூறி, அதை நிரூபிப்பது போல தலது நெஞ்சில் கை வைத்து சிறிது நேரம் சிலையாக நின்றார் தலைவர். அதைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகப் பேசியவர்கள் கூட மெளலரித்து தமது நெஞ்சில் கைவைத்து தமது உறுதிமொழிகளைத் தமக்குத் தாமே கூறிக்கொண்டனர். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துக் கொண்gருந்த வங்காள தேசத்துக் கொசுவாரும் அவ்வாறே செய்து கொண்டார்.
மாநாட்ஜன் இறுதி நிகழ்ச்சியாக அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்ட மலேரியா நுளம்பாருக்கு பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அறிவிப்பாளர் பின்வருமாறு சாற்றினார்.
"அன்பர்களே. எமது மூதாதையரில் ஒருவரான மிஸ்டர் மலேரியா இன்னும் மனிதர்களுக்குத் தDைaரி காட்டி வருகிறார். அவர் நமக்கெல்லாம் எத்தனையோ நூற்றாண்டுகள் முற்பட்டவர். ஆனாலும் தமது பலரியைச் சளைக்காது தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த எமது எதிரி இனத்தைச் சேர்ந்த மூளைசாலி ஒருவன் மலேரியா சகோதரர்களை தனது ஆய்வு கூடத்தில் வளர்த்து. அவற்றை அழிப்பதற்கான மருந்துகளைக் கண்டு பிழக்கும் முயற்சியில் ஈடுபட்டானாம். ஆனால் அங்கு நிலவும் மிகவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிeை) காரணமாக அவனால் மைனர் மலேரியா ஒன்றைக்கூட வளர்க்க முஜயாது போய்விட்டதாம். இப்பஐயாக பல்வேறு சவால்களையும எதிர்கொண்டு தமது கடமையைச் செவ்வனே செய்கின்ற நமது பெரியவர்களை வாயார வாழ்த்தி மகிழ்வோம். எங்கே உங்கள் கரகோஷம். ஹிஹாஹறி. இத்துடன் இம்மாநாடு இரிைதே நிறைவு பெறுகின்றது. வனக்கம் வாழி நுளம்பினம்! வாழி பற்பல நூற்றாண்டு!"
கூட்டம் இரைச்சலுடன் முழுவுற்றது. கூgயிருந்த லட்சக்கணக்கான நுளம்புகள் மிக்க ஆரவாரத்துடன் "வொய்" என்று கூச்சலிட்டபஐ கலைந்து சென்றன. நேரம் நள்ளிரவைத் தானர்டியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளும் நேரமாச்சே! அவை சாக்கடைக்கு வெளியே விரைந்து பறந்து சென்றன.
எங்கே? அதோ அந்த வீதியோரத்தில் உறங்குகின்ற பிச்சைக்காரர்களினர் இரத்தத்தைச் சுவைத்துப் பருகத்தான் 000

Page 22
ஜீவநதி 40 சிறுகதைச் சிறப்புமலர்
மருத்துவத்துறையில் இருந்து கொண்டே இலக்கியம் படைப்பவர். சிநுகதை, கவிதை, குறுநாவல், கட்டுரைகள், விமர்சனம் என பல தளங்களிலும் எழுதி வருபவர். பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவரது சிறுகதைத் தொகுதிகளாக “தரைமீன்கள்”, “மீன்குஞ்சுகள்”, “இது எங்கள் தேசம்”, “இனி வானம் வசப்படும்”, “ஒரு மணமகனைத்தேழ” என்பன வெளிவந்துள்ளன. இவற்றோடு “நீ நடந்த பாதையிலே’ எனும் கவிதைத் தொகுதியும், “நாளை நமதே" என்ற உற்சாகக்கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளிவந்துள்ளன.
ఫళ్ల
āf。 முருகானந்தனி
குழந்தைகள் உலகம்
நான் அலுவலகத்தால் வந்ததும் எனக்காகவே காத்திருந்தவள் போல ஒழ வந்து என்னைக் கட்ஜக் கொண்டாள் என் செல்ல மகள் அகலியா, என்னைக் கண்டதும் ஓர் துள்ளல் குதியாட்டத்துடன் கால்கள் நிலத்தில் பட்டும் படாமலும் அப்பா என்று கூவி அழைத்தபஐ ஒழ வந்த அவளுக்குத் தடை போட்டாள் என் அன்பு மனைவி காந்தா.
"அகல். அப்பா வேலையால களைச்சுப் போய் வாறார். கை கால் முகம் கழுவின பிறகுதான் அப்பாவிடம் போக வேணும். இவள் இப்பழத்தான்; எல்லாவற்றிலும் சுத்தம் பார்ப்பாள். மனமான புதிதில் கூட அலுவலகத்தால் வந்தால் கை, கால். முகம் கழுவி 2டுப்பு மாற்றும் வரை ஒரு முத்தம் கூடத் தரமாட்டாள். அவளது பேச்சுக்கு இந்த வீட்டில் அப்பீலே இல்லை. நான் மேல்கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்ததும் மனைவி சூடான தேநீர் தந்தாள். தேநீரைப் பருகிக் கொர்ைஜருந்த போது மறுபஐயும் மகள் 'அப்பா. அப்பா. என்று கூப்பிட்டபழ எனதருகே வந்தாள்.
மெதுவாக அவளை அனைத்தபg "என்ன பிள்ளைக்கு என்ன வேனும்?" என்று கேட்டே3ர்.
"அப்பா. நாளைக்கு பேச்சுப் போட்2. இதில முதலாவதாக வந்தாலி தமிழ்த்தினப்போட்டிக்கு அனுப்புவினமாம். எனக்கு பேச்சு சொல்லித் தாங்கோ." கர்ைகளை உருட்ஐ உருட்ஜ் தலையை ஆட்ஜயபg அவள் ஆர்வமாக கேட்பது ரசிக்கும் பழயாக இருந்தது."
"செல்லம் என்னத்தைப் பற்றி பேசப் போறியள்?"
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பு தந்திருகிறா ரீச்சர்." எப்பஐயும் பேச்சுப் போட்ஜயில் முதலாவதாக வரவேண்டும் என்ற பரபரப்பும், நம்பிக்கையும் அவளிடம் தெரிந்ததை அவதானித்த நான் அவளது வே3ர்டுதலை நிறைவேற்றினேன். பேச்சை தயார் செய்து கொடுத்து பேசும் முறையையும் காட்ஜக் கொடுத்தேன். அவள் உரையை தயார் செய்து கொண்டிருந்த போது காந்தா அழைத்தாள் 'பிள்ளை சாப்பிட்டுட்டுப் பழயுங்கோ."
அவள் கேட்கவில்லை பேச்சை தயார் செய்து என்ரீனிடம் பேசிக் காட்டிய பின் தான் சாப்பிட வந்தாள் சாப்பிட்டு முழுந்த பின்னர் நான் சந்திரகாந்தாவின் விஜயலைத் தேடும் புதுயுகப் பெண்கள் என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தபோது மீண்டும் என்னிடம் ஒg
6) Ib5T6T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவநதி 41 சிறுகதைச் சிறப்புமலர்
"அப்பா. அப்பா." "என்ன குஞ்சு.? பால் குழச்சாச்சா?." "அமீமா பால் ஆத்திக் கொண்டுவாறா, அதுக்கிடையிலை இன்னொருக்கால் பேசிக்காட்டட்டே அப்பா?" எனக்கு மீண்டும் மீண்டும் கேட்பதில் சலிப்பு எனினும் மகளின் ஆர்வத்தை தடைபோட் முஜயவில்லை.
"பொறுங்கோ அகல். அம்மாவும் வரட்டும் அவவும் ஒருக்காக் கேட்கட்டன்" "அம்மா கெதியாக வாங்கோ. பேசிக்காட்டப்போறன்." அமீம்ாவை அழைத்தாள் அகல்யா.
"வாறன் பிள்ளை. பாத்திரம் கழுவுறன். அப்பாவோட இருந்து ரீவியைப் பாருங்கோ" ஆனால் அகலியாவுக்கு இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. அம்மாவின் வரவை ஆவலோடு எதிர்பார்த்தாள். காந்தா வந்ததும் "அம்மா நான் பேசிக் காட்டுறன்." என்று கூறி பேசிக் காட்ஜனாள். உண்மையாகவே அற்புதமாக இருந்தது.
"பிள்ளை திறமாகப் பேசுறியள். நாளைக்கு உங்களுக்குத் தான் முதல் பரிசு மனைவியின் உளவியல் ரீதியிலான அணுகுமுறையில் அகலியாவின் குழந்தை முகம் பூரித்து குதுகலித்தது.
மறுநாள் காலை எழுந்ததும் மறுபஐயும் பேசிக் காட்ஜனாள். தொலரியைக் கூட்g குறைத்து அழுத்திச் ଶ୍ରେଣୀର୍ତଶଠ வேர்ைழய இடங்களைச் சுட்டிக்காட்டி சொல்லிக் கொடுத்தேன். "பிள்ளைக்குத் தான் கட்டாயம் பரிசு கிடைக்கும். நானும் என் பங்கிற்கு உற்சாக மூட்ஜனேன். ஒரு வேளை முதலிடம் கிடைக்காதுவிட்டால் தாங்கிக் கொள்ளமாட்டாள் என எண்ணினேன். மறுநாள் மாலையில் குதுாகலமாக வரவேற்றாள் அகலியா,
"அப்பா எனக்குத்தான் முதல்பரிசு." பிள்ளைகள் பரிசு பெறும் போதும், பரீட்சையில் சித்தியடையும் போதும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தானே? இந்தக் கெட்gதீதனமீ இறுதிவரை தொடரவேண்டும் என எண்ணிைக்கெண்டேன். எனது மனக்குறிப்பை உர்ைந்தவள் போல காந்தாவும் தன்கருத்தைக் @O{াতীaাতা6ী,
"பிள்ளையை டொக்டராக்க வேணும்." உண்ர ஆசைலை பிழையில்லை. ஆனால் பிள்ளைக்கு எந்தத் துறையிலை ஈடுபாடு வருகுதோ, அந்தத் துறையில விடவேணும். நீ டொக்டராக்க வேணும் என்று ஆசைப்படுகிறாய். ஒருவேளை அவள் வளர்ந்த பிறகு கணக்காளராகவோ, சட்ட வல்லுனராகவோ வர விரும்பக்கூடும். இல்லாவிட்டால் வேற ஏதாவது."
"ஏதோ நல்லாக வந்தால் சரிதான். போராளியாகப் போகப் போகிறேன் என்று அடம்பிழக்காட்ஜல் சரிதான்" என்று சிரித்தபg கூறினாள் காந்தா.
"எதுவுமே எங்கட கையில் இல்லை. ஆனால் இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் இன ஒற்றுமை பற்றி சொல்லிக் கொடுக்க வேணும். அது தான் பிள்ளையினுடைய உரையில தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களின் சுமூக உறவு பற்றி வலியுறுத்தி சொல்லிக் கொடுத்தனான்.
"இன ஒற்றுமையும். மனிதாபிமானமும் இருந்திட்டால் யுத்தமும், இழப்புகளும் இல்லாமல் போகும். முதலிலை உடனடியாக அரசியல்வாதிகளுக்குத்தான் பாடம் நடத்த

Page 23
ஜீவநதி 42 சிறுகதைச் சிறப்புமலர் வேனும் அதோட கூடவே மதவாதிகளுக்கும்." என்று சிரித்தாள் காந்தா, அன்றைய இரவு இனிதாகக் கழிந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரி இருப்பதில்லையே. மறுநாள் அலுவலகத்தால் திரும்பி வந்த போது மகள் அழுதபg இருந்தாள். விசும்பலுடன் வந்தபோது என் மனதும் கரைந்தது. "அமீமா ஏசிப் போட்டாவே அகல் குட்ஜ?"
"இல்லை அப்பா." என்ற அகலியாவின் பார்வை சூனியத்திலிருந்தது. விசும்பியபgயே அருகில் வந்து' எனது கால்களைப் பற்றியபழ நிமிர்ந்து பார்த்தாள். முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது.
"என்ன செல்லம்?" என்று நான் கேட்டதும் விசும்பல் அழுகையாய் மாறியது. "ரீச்சர் அgச்சுப் போட்டா." என்றபடி கையை உயர்த்திக் காட்ஜனாள். உள்ளங்கை சிவந்து தழும்பாயிருந்தது. மென்மையான அந்தப் பிஞ்சுக் கரத்தைப் பற்றி பார்த்தேன் தழும்பைக் கரீைடதும் என் கண்கள் பனித்தன. இதற்கிடையில் அருகில் வந்த காந்தா "பார்த்தியாள அதீதானீ இந்த ராட்சசி ரீச்சரிaர்ர வேலையை? மனிசப் பிறவியளோ, மிருகங்களோ தெரியேல்லை! என்று சீறினாள். எனக்கும் அந்த ஆசிரியை மீது எரிச்சலாக வந்தது. பிள்ளைகளுக்கு அஜப்பதே குற்றம். அதிலும் தழும்பு வாற அளவுக்கு இந்த ஆரம்பப் பாடசாலைப் பிள்ளையஞக்கு அஐக்கிற தென்றால்? உளவியல் தெரியாத பிறவியள்"
மீண்டுமீ அகலியாவின் கைகளைப் பார்தீதேனி காந்தா மஞ்சள் மாவும் நல்லெனினையும்குழைத்துத் தடவியிருந்தான்.
அந்தக் காலத்தில் மaரியகாரன் தோட்டபூது அமெரிக்கன் மிசன் ஆரம்பப் பாடசாலையிலை எனக்குப் பgப்பித்த வள்ளிப்பிள்ளை ரீச்சர், எண் நினைவுக்கு வந்தார். எவ்வளவு கனிவு பிள்ளையளோட பிள்ளையளாகச் சேர்ந்து ஒரு தாயைப் போல என்னும் எழுத்தும் கற்றுத் தந்த அவரையும் இந்த இராட்சசியையும் நினைத்துப் பார்க்கிறேன். அப்புறம் இரண்டாம் வகுப்பில் ஆட்டமும் பாட்டும். விளையாட்டுமாக தானும் ஆழப்பாgப் படிப்பித்த மங்களம் ரீச்சரை மூன்றாம் வகுப்பிலை கதைகள் சொல்லிப் பgப்பிச்ச அற்புதம் ரீச்சரை, நாலாம் வகுப்பில் ஆங்கிலத்தையும் கவரும்பg அனைத்துக் கற்பித்துத் தந்த பீமன் - சேரை அவரது சொந்தப் பெயர் நினைவில் இல்லை - நினைத்துப் பார்க்கிறேன்.
முன்பும் கூட அபூர்வமாக சில அஐக்கின்ற ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்பழத்தான் ஐந்தாம் ஆrpல் எமக்கு சமயபாடம் பgப்பிக்கும் சின்னையா சேர், பூவரசம் தழயால் கையிலோ அல்லது காலுக்குக் கீழோ அgப்பார். சில வேளைகளில் கண்மண் தெரியாமல் அஜப்பதுண்டு அப்படி ஒரு நாள் என்னோடு பழுத்த இராசையாவுக்கு சரமாரியாக அழுத்த போது அவன் பிரம்பைப் பறித்துக் கொண்டு ஒழுவிட்டான். நன்றாகப் பழக்கக் கூடிய அவனது பழப்புக்கு அன்றோடு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. பிள்ளைகளிற்கு ஆசிரியர்கள் அழுக்கக் கூடாது என சட்டம் வந்தது. எனினும் இப்போதும் சில ஆசிரியர்கள் மோசமாக மானவரைத் தர்ைgப்பதுண்டு. இன்று ஒரு ஆசிரியை பெண்மை, மென்மை, கருனை, தாய்மை என்று வர்ரிைக்கப் படுகின்றவர். சிறு பிள்ளையை இப்பஐ அழுத்திருக்கிறார்
என் மனது மகளுக்காய் கரைந்து தவித்த அதேவேளை அந்த ஆசிரியை மீது சீற்றம் கொண்டது. "நாளைக்கு பாடசாலையிலை முறையிட வேணும்." என்றேன் மனைவியிடம்.
"அதிபரிடம் முறையிடுறதிலை பிரயோசனம் இல்லை அடிச்ச ஆசிரியை அதிபரின்

ஜீவநதி 43 சிறுகதைச் சிறப்புமலர் மனைவி" என்றாள் காந்தா, நாம் உரையாடிக் கொண்டிருந்தபோதே கதவு தட்டப்பட்டது. திறந்த போது வாசலில் இன்னொரு ஆசிரியை, வசந்தி ரீச்சர் நின்றிருந்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து உரையாஜயபோது தான் எல்லாம் தெளிவாகத் தெரியவந்தது.
பாடசாலையில் பேச்சுப் போட்டிக்கு மத்தியஸ்த்தம் வகித்த இருவரில் வசந்திரீக்சரும் ஒருவர் போட்gயில் அதிபர் ஆசிரியை தம்பதியினரின் மகனும் கலந்து கொண்டிருக்கிறான். நேர்மையாக மத்தியஸ்தம் செய்த இவர்கள். அகலியாவுக்கு முதலிடமும் ஆசிரியையின் மகனிற்கு இரண்டாம் இடமும் வழங்கியிருந்தனர். ஆசிரியையோ அதிபரான தனது கனவரிடம் சென்று பேச்சுப் போட்ஜயை வேறு மத்தியஸ்தர்களை வைத்து மீண்டும் நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதிபர் உடன்படவில்லை. ஆனால், தலையனை மந்திரமோ, அடமீ பிஐப்போ தெரியவில்லை. மறுநாள் வநீத அதிபர் போட்டியை மறுபஐயும் வைக்க முனைந்திருக்கிறார். நடுவராக இருந்த வசந்திரீச்சரும் முரளிசேரும் தமது பலத்த எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் நிலைமையை உணர்ந்த உப அதிபர் அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
"சேர். போட்டி முழுவை அறிவித்து விட்டு மறுபgயும் போட்டி வைப்பது முறையல்ல அதிலும் முதலிடம் பெற்ற அகலியா டொக்டரின் மகள். ஏதோ யோசித்துச் செய்யுங்கோ. பிறகு ஐபாட்மென்ற் வரையும் போகக்கூடும்"
அதிபர் பலமாக யோதித்து உப அதிபரின் ஆலோசனையை ஏற்றிருக்கிறார். இதனால் சீற்றம் கொண்ட ஆசிரியை தனது கோபத்தை அகலியா மீது மாட்டியிருக்கிறார். பாடத்தில் விட்ட சிறு பிழைக்குத்தான் இவ்வளவு கொடுரமான தர்ைடனை. வசந்திரீச்சர் தொடர்ந்து கூறினார். "பிழையைத் திருத்தி சொல்லிக் கொடுத்திருக்காலாம். மீ. இனி நீங்கள் இதைப் பற்றி பெரிசு படுத்தாதையுங்கோ. அதிபரும் மனைவியை பேசிக் கண்gச்சவர். அகலியாவைத் தான் தமிழ்த் தினப் போட்டிக்கு அனுப்பப் போகிறோம்"
வசந்தி ரீச்சரின் உரையாடலுடன் மனது சிறிது ஆறுதலடைந்தது. பாடசாலையை மாற்றும் எண்ண்ைக்தைக் கைவிட்டேன். வசந்தி ரீச்சர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் என் மனதைத் தொட்டது. "குழந்தைகள் கடவுளின் அம்சம். பிஞ்சு மனம் கள்ளங் கபடமில்லாத வஞ்சனை கந்தில்லாத மென்மையானது. இதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஆசிரியை தஐயும் கையுமாக வகுப்புக்கு வந்து போவது எவ்வளவு கொடுமை புதிய கல்வி முறையில் சொல்லப் படுகுது. பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் பழுப்பிக்கக் கூடாது; பிள்ளைகள் கற்க வழிநடத்துறது தான் ஆசிரியர்களுடைய கடமை எனீறு. ஆனால் சில ஆசிரியர்கள் மானவர்களைப் பாகுபடுத்தி சாதிபேதம், ஏழை - 13Dக்காரன், கெட்ழக்காரன் - மொக்கன் என்று தரம் பிரித்து கூறுபோட்டு குழந்தை உள்ளங்களையே குரூரமாக்கிட நிற்கிறார்கள் அதிபரையும் மனைவியரையும் ஒருநாளும் ஒரே பள்ளிக் கூடத்தில் படிப்பிக்க விடக்கூடாது." ஆம் எனது வள்ளிப்பிள்ளை ரீச்சர் போல பல நல்ல ஆசிரியைகள் இப்போதும் இருக்கிறார்கள் என வசநீதி ரீச்சரை எண்ணி மனம் நிறைவு கொண்டது.
சில நாட்களின் பின்னர் தமிழ்தினப் போட்டி நடந்தது. நான் எதிர்பார்த்தது போலவே பேச்சுப் போட்டியில் அகலியா முதலிடம் பெற்றிருந்தாள். மனது குதூகலித்தது.
"அப்பா. நான் பேச்சுப் போட்gயிலை முதலிடம் பெற்றதுக்கு பிரவீன் கர்ைடோஸ் தந்தது." என பெரிய ஒரு சொக்கிலேட்டைக் காட்டினாள். அகல்யா. பிரவீன் அகலியாவுக்கு

Page 24
ஜீவநதி 44 சிறுகதைச் சிறப்புமலர் அழுத்த ஆசிரியையின் மகன் என்பதை நினைத்தபோது மெய் சிலிர்த்தது. குழந்தை உள்ளங்கள் எவ்வளவு உண்னதமானது
"அப்பா, பா ஒதலீ போட்டியிலை பிரவீனுக்கு பரிசு கிடைச்சிருக்கு. நாளைக்கு நான் ஏதும் கொடுக்க வேனும் தானே அப்பா?. பிஸ்கட் பக்கெட் வாங்கித் தாறியளே அப்பா?" மகளின் கேள்வியில் மனது இன்னொரு பg அதிகமாகப் பூரித்தது. பொறாமை இல்லாத தூய உள்ளங்கள்!
"பிஸ்கட் மட்டும் கானாது கேக்கும் கொண்டு புோய் கொடு." என்று கூறியபழ காந்தா அருகில் வந்து அகல்யாவை அனைத்துக் கொண்டாள்.
கள்ளங் கபடமில்லாத அன்பும், நட்பும், கருனையும் நிறைந்த குழந்தை உள்ளங் களிடமிருந்து பெரியவர்கள் நிறையப் பழத்துக் கொள்ள வேர்ைஜயிருக்கிறது என எண்3Dரிக் 6.5irgij(3Lai. DDD
தங்கம்ஸன்
வீட்டு மின் இணைப்பு மின்சாரப் பொருங்கள்
பெயின்ற் வகைகள், கட்டிடங்வொருங்கள்
இரும்புச்சாமான்கள் அனைத்தையும் நியாயமான விலையில் வெற்றுக்கொள்ள நாடவேண்டிய
ஒரே இடம் “தங்கம்ஸன்”
モラ స్టో لاک ア・\ و تعیی నోట్రో =غه٢٦ ــ
S أريحا

ஜீவநதி 45 சிறுகதைச் சிறப்புமலர்
1960களின் பிற்பகுதிலில் எழுத்துலகில் புகுந்தவர். சிநுகதை, கவிதை, நாவல், பத்தினழுத்துக்கள் என பல துறைகளிலும் எழுதிவருபவர். “குருட்டு வெளிச்சம்”, “விடுதலை”, “விடைப்ழைத்த கணக்கு”, “புதியபாதை”, “வரண்டு 8Uான 8ழகங்கள்”, “கோடையும் வரம்புகளை உடைக்கும்” ஆகிய சிநுகதைத் தொகுதிகளையும், “நச்சுமரமும் நறுமலர்களும்”, “ஒளி பரவுகிறது” ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். சாகித்திய விருதைப் பெற்றுக் கொண்டவர். திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பவற்றில் தன்னை திக்குவல்லை கருtல்பிலிே00ல் ஈடுபடுத்திக் கொண்டவர்.
பள்ளிவாசலும் பத்து ரூபாவும்
பள்ளிவாசலுக்கு வெளியே முறுகல் நிலை கானப்பட்டது. ஐ’ம்ஆவுக்குப் பின்பு ஏதோ கோஸாவ உண்டெண்பதை அது உறுதிப்படுத்தியது. வெள்ளிக் கிழமையென்றால் ஒளர்ச்சனமெல்லாம் ஒன்றுசேரும் நாளல்லவா?
காலத்திற்குக் காலம் கொஞ்சம் இளைஞர்கள் ஒன்றுகூழ ஏதோ உலகத்தைப் புரட்டப்போவதுபோல் உரத்த குரலில் நியாயம் பேசி, தங்களை வெளிச்சம் போட்டுக் கொண்டு காற்றுப்போன பலூனாகக் கானாமல்போய் விடுவார்கள்.
'ம். இப்பிஐ எத்தின பேரக் கர்ைடீக்கர்ை பள்ளிவாசலுக்கு மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருந்த பழுத்த அனுபவசாலியான கரீம்காக்கா தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். பரம ஏழையாக இருந்து பழப்பழயாக உழைத்து முன்னேறி ஹக்ஜீக்கும் சென்றுவந்து இன்றும் வெகு சாதாரணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பேர்வழி,
வழமையைவிட முன்கூட்gயே உள்பள்ளிவாசல் நிறைந்திருந்தது. நியாயம் கேட்போர் தங்கள் கெட்ழத் தனங்களை வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்காவிட்டாலும்கூட கேள்விப்பட்டவர்களும் முசுப்பாத்தி பார்க்க விரும்புபவர்களும் நேரகாலத்துடனேயே பிரசன்னமாகியிருந்தனர்.
தொழுது மூஐந்து ஸலாம் கொடுத்ததும் துஆ ஒதிய பின்னரும் முர்ைஜயழுத்துக் கொண்டு வெளியேபாயும் அவசரக் குடுக்கைகள் அன்று மிகவும் குறைவு ஜெமாஅத்தினர் எதையோ எதிர்பார்த்தபடி அப்பழயே அமர்ந்திருந்தனர்.
ஒரு யங் பொஜயன் எழுந்து நின்றான். எப்பொழுதாவது ஒரு பத்துப் பேருக்கு முன்னால் நான்கு வார்த்தைகள் பேசிய அனுபவம் நிச்சயமாக அவனுக்கிருக்காது.
"பள்ளில எத்தினயோ ஜாதி நடந்துக்கொணுபோற ஒன்டுக்குமே கணக்குவழக்கில்ல இருவத்தேழாம் நோம்பில ஸஹருக்கு சாப்பாடு குடுதீத பொஜயம்மாரெல்லம் அய்நூறு ஆயிரமெண்டு குடுத்த எங்கியன் கனக்கு?"
யார் பதில் சொல்வது? பள்ளித் தலைவர். அங்கிருந்தால்தானே? முன் வரிசையில் இளரில் முக்கியமானவர்களென்று தங்களை நினைத்திருப்பவர்களெல்லாத் அமர்ந்திருந்தனர். யாராவது ஒருவர் பதில் சொல்லவேண்டுமே!

Page 25
ஜீவநதி 46 சிறுகதைச் சிறப்புமலர் நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவரான அமானுல்லா ஹாகியை எல்லோரும் பார்த்தனர். ஆனால் அவர் விஷயமுள்ள ஒருவரல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் எதிர்பாராத நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
இதற்கிடையில் இன்னும் இரaர்டு மூன்று பேர் சபையிலிருந்து கிடுகிடுவென எழுந்தனர்.
"முப்பது நோமீபுக்கும் கஞ்சிகுடுதீத அருட கனக்கொங்கியர்ை. சுமீமவலில ஸெளதீலிக்கிய பொஜயம்மாரே அம்பதாயிரம் சேத்தனுப்பீந்த”
"ஹஜ்ஜிப் பெருநாளக்கி மாடறுத்து குர்பான் குடுதீத லிஸ்ட் போட்டுப் போட்டுச் சல்லி சேத்தின. மீ. யாவாரம் தொழில் செய்யத் தேவில்லை. பள்ளியத் திண்ைடுதின்டீந்தாச் சரி"
சனங்கள் வருவார்கள் தொழுவார்கள் போவார்கள் தங்களது தொழிலிலும் வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் மூழ்கிப்போய் விடுவார்கள்.
"அல்லாட பள்ளில ஒரு சாத்துக்கும் கDைக்கீக்கோணும். இப்பg நெனச்சமாதிரி செஞ்சிக்கொண்டு போகேல. ம். அதுக்கெண்டா எடமுடப்படாது" சபையிலிருந்து இன்னொரு (3).J6).
அமானுல்லாஹாகி எழுந்தாரே தவிர அவர் எதுவும் சொல்லும் அளவுக்கு அங்கே அமைதியேற்படவில்லை தங்கள் தங்கள் பாட்ஜலி எலிலோருமி ஹோபா போட்டுக் கொ60ர்gருந்தார்கள்.
"கொஞ்சம் ஸபூர் பண்ணுங்கோ ஹாகியார் செல்லியத்தக் கேழுங்கொ" பொறுக்க முடியாத நிலையில் தொழுகை நடாத்தும் ஹஸ்ரத் எழுந்து நின்று மைக்கில் சொன்னார்.
பஜப்பஐயாக அமைதி நிலையடைந்தது. "பொறுப்பானவங்க இன்டக்கி வந்தில்ல மத்தது. இப்பிஜத் திடீரெண்டு கேட்டா எப்பழயென் காட்ஜய? அதேம் கொஞ்சம் யோசீங்கொ"
அமானுல்லா ஹாகியின் சமாளிப்பை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
"இங்க கேட்ட விஷயமெல்லாம் நடந்து முனுநாலு மாஸ்மாகீட்டு இவளவு காலம் போதவா? இந்த ஏழெட்டு வருஷமா எவளவு விஷயம் நடந்தீக்கன். எல்லம் கெனத்தில போட்ட கல்லுமாதிரி" அதே வாலிபன் மீண்டும் குரல் கொடுத்தான்.
எல்லோரும் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டனர். அல்லாவுடைய இல்லம் எல்லாம் ஒழுங்காகவே நடக்குமென்ற நம்பிக்கையில் எவருமே இவ்வளவு காலமுமீ வாய் திறக்கவில்லை. அநீத நமீபிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய மனிதர்கள் நாடகமாஜக் கொர்ைgருக்கும் சங்கதி எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருந்தது.
"சரி அடுத்த கெழும இதுக்கொரு முழவு கெடக்கும் நான் இண்டக்கே கதக்கியன். சும்ம எங்கட பேரும் கெட்டுப்போற சரிவராட்ஐ நானும் வெலகிக் கொளுகிய"
ப3Dாத்துக்குமீ தனக்கும் சம்பந்தமில்லையென்பதை அவர் நாகக்காக வெளிப்படுத்திவிட்டு அமர்ந்தார்.
“ரெஸ்டி போர்ஜல ஒத்தரு அவருக்கு தெரியாம உள்ளுக்கு கேம்" பல வாறாக அபிப்பிராயம் சொன்ன பழ சனம் வெளியேற ஆரம்பித்தது. 'அல்லாட சொத்தெண்டா எவளவு பயமிக்கோனுமண் மனிசனுக்கு. கரீம் காக்கா

ஜீவநதி 47 சிறுகதைச் சிறப்புமலர் தனக்குள் சொல்லிப் பெருமூச்சுவிட்டார்.
பள்ளிவாசலில் ஆங்காங்கே ஓரிருவர் அமர்ந்து ஸிக்ரு செய்து கொண்டிருந்தனர். கரீம் காக்காவின் மனதிலே இருபத்தைந்து முப்பது வருடத்திற்கு முற்பட்ட நினைவுச்சோகமொன்று மெல்லத் தலைகாட்டத் தொடங்கியது.
நாலைந்து பிள்ளைகள் அவருக்கு எல்லாம் சின்னச் சின்னப் பிள்ளைகள்தான் நமீபி இறங்கிய வியாபாரம் இடைநடுவிலி கைவிட்டுவிட்டது அவரை பழைய தொழிற் தொடர்புகளும் அறிறுப்போன மந்தநிலை தொட்டதெலாம் தோலிவியாகிப்போகும் காலகட்டம். "நாலு தொழிலும் தெரிஞ்ச மனிசண்தானே நீங்க கலியானம் பேசச்செலிலே அப்பிழத்தானே சென்ஸ்" என்று சொல்லி மனைவி சிரித்தாள்.
அவளுக்கென்ன. எங்கிருந்தாவது தனக்கும் பிள்ளைகளுக்கும் திண்னக் கொண்டுவந்து போடுவார்ெணிற நம்பிக்கை அவளுக்கு இந்தப் பத்துவருடமாக அந்த நமீபிக்கையை அவர் பாதுகாத்தே வந்துள்ளார்.
"ஒங்கட வாப்ப பெரிய சொத்துக்காரனெண்டேன் சென்ன. அங்க காரீைக்காம் இங்க காணிக்காமீ. மீ வந்து பாத்தாப் பொறகுதான் வெளங்கின சொத்திக்கியது மெய்தான். ଗର୍ତq୦(Bid ଐର୍ଯଓ5"
"தாரடயாலுமீ சொதீதுக்கிதீதப் பாதீது வேலிலில ஒங்கட காலில கைல உஐாரீக்கிதானே. நீங்க சம்பரிச்சி புளியைஞக்கு திண்னக் குடுங்கொ" அவள் துடுக்காகப் பேசித் தனினை நிலைநாட்டிக் கொண்டாள்.
பனக்கஷ்டத்தின் எல்லைக்கே வந்துவிட்ட சமதர்ப்பம் அது நாளை விழுந்தால் ஒரு துண்டுப் பானுக்கோ ஒரு வாய்ச் சோற்றுக்கோ வழியில்லை.
வழமைபோல் இஷாத் தொழுது ஸிலீனத்தும் தொழுது ஸிக்ரு ஸலவாத்து சொல்லி முடிக்கையில் பள்ளிவாசல் எவருமில்லாமல் வெறிச்சோழப் போய்க்கிடந்தது.
கரீம் காக்கா கையேந்தி துஆ செய்தார். "யா அலீலா ஏண்ட பொஞ்சாதி புள்ளியள பசிலா போடாருெ யாஅல்லா. அந்தப் பாவத்த ஏண்ட தலேலி போடம ஒரு வழியக்காட்டு யாஅலீலா
பள்ளிவாசலிலிருந்து வெளியிறங்கி செருப்பை மாட்டிக் கொண்டு திரும்பும்போது அவரது கனகளில் பட்டதுதான் என்ன..?
நான்காக மgத்து ஈரம் ஒளறிப்போய். நடுங்கும் கைகளோடு குனிந்து அதனை எடுத்து விரித்தார் அவர் என்ன ஆச்சரியம்! பத்து ரூபா. ஆமாம் பத்து ருபாவேதான் சட்டெண்று அங்குமிங்கும் பார்த்தார். எவருமேயில்லை.
'இது பள்ளிவாசல் சொத்து. அங்க காணிக்கப் பொட்ஜ இரிக்கி யாரோ உரத்த குரலில் அதிர்ந்து சொல்வது போலிருந்தது.
'இல்ல ஏண்ட துஆவுக்கு அலீலா தந்தீக்கி அவருக்குள்ளிருத்தொரு குரல். "இனினேம் ஊட்டுக்குப் பொகலீலயா?" அவர் திடுக்கிட்டுத் தலையைத் தூக்கிய போது தஸ்பையும் கையுமாக எதிரே மோதீனப்பா நின்றார்.
இரண்டு துளிக் கணிரீைர் கரீம் காக்காவின் கன்னத்தில் விழுந்து உருண்டன. "நீங்க நாங்க அழுது வேலில்ல காக்கா பொதுச் சொத்த. அல்லாட சொத்தத் தொடுகியவனுக்கு பயமச்சம் ஈக்கோனும், ரெஸிஜமாரும் ஞாயமான மணிசருதான். கேள்வி

Page 26
ஜீவநதி 48 சிறுகதைச் சிறப்புமலர் கேக்கியத்திலேம் ஞாயமிக்கி. அலீலாவுக்குத்தான் வெளிச்சமீ. சரி வாரனே" என்றவாறு மோதீனப்பா விடைபெற்றார்.
நேரம் இரண்டரை ஜூம்ஆ முழுந்து எவ்வளவு நேரமாகிவிட்டது. கரீம காக்கா கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒற்றிக் கொண்டார். மூக்கை சீறிக்கொண்டார். இருந்துமீ கர்ைகள் கசிந்தபgயேதான்.
பள்ளிவாசல் பிரச்சினையில் சரி பிழை. நீதி நியாயம் அவருக்குத் தெரியவிலீலை ඌණ්ඛයී ඌlඛff ඊග60(8UIILO3ඛlගjigu (856 තඛ||නිඛර්ගත
ஆனாலி அந்தப் பத்துருபா. பின் நாட்களில் அவர் நிறையவே சம்பாதித்தார். பொது விஷயங்களுக் கெல்லாமீ தனது பங்களிப்பைச் செய்தார் சக மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களுக்கு ரகசியமாக உதவினார். பள்ளிவாசமீ, மத்ரஸா பாடசாலைகளுக்கென்று கணிசமாக உதவினார்.
ஆனாலும் அநீதப் பத்து ரூபா. கண்டெடுத்த அடுத்தநாள் வேறெந்த வழியுமிருக்கவில்லை அவருக்கு காலையில் பாரீை வாங்கினார். பின்னர் சீனி வாங்கினார். பகல் சாப்பாட்டுக்கு அரிசி கூட அதனால்தான் ഖI്കിIf.
"யா அலீலா அநீதப் பதீதுgநபா ஏடையலில அதால ஏணிப பொஞ்சாதி புள்ளிகுட்டிகளுக்கு திண்னக் குடுதீதிட்டனர். யாஅலீலா எனீன மனினிச்சிகீகோ யாஅலீலா." மீண்டுமீ கர்ைகளைத் துடைத்துக் கொண்டு ஒரு கையை நிலத்திலுளீறி மறகையாலி சுவரைப்பிடித்து வீட்டுக்குப்போக எழுந்துநின்றார் கற்காக்கா,
ஈஸ்வரி நகை அகம் |
EASWARY NAGA AHHAM
நவீன வடிவமைப்புகளில் அழகிய தங்க நகைகளை உத்தரவாதத்துடன் செய்து பெற்றுக்கொள்ள நாடவேண்டிய
(n ) ஸ்தாபனம் , , wé “ஈஸ்வரி நகை அகம்"
* ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
உரிமையாளர் - ஆ. செல்வவிநாயகம்
费 擎
s
*re
*్య
Main Street Point Pedro
 
 
 
 

49 சிறுகதைச் சிறப்புமலர்
பிரேமித்ரி என்ற இயற்பெயரை உடைய இவர் pose ஆரம்பத்தில் இருந்து சிநுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை 80ான்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய ஈழத்து இலக்கியத்தின் நம்பிக்கை மிகு பெண் படைப்பாளிகளில் ஒருவர். தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலராக பணி புரிந்து வருகின்றார். ஒரு மரணமும் சில மனிதர்களும்”, “இளவேனில் மீண்டும் வருக” என்பன இதுவரை வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுதிகள்
ஆகும்.
g5stU-affUGOof)
mrao6ur 6657 zurrGâprmr...?
சட். சட். சார்." தாரத்தில் எங்கோ துப்பாக்கி வேட்டுக்கள் ஒலித்தன. மளமளவென்று ட்ரௌசர் அழுத்துக் கொண்டிருந்த முநீயின் பாதங்கள் திடுக்குற்று நின்றன. ஐயோ. அமீமா. என்ற வார்த்தைகளுடன் அவன் விரலிலிருந்து இரத்தம் தெறித்தது.
"எனினடா. எனின." தையல் மெஷின்களின் ஒட்டம் திடீரென்று நின்றுவிட எல்லோரும் அவனைச் சநீதேகத்துடன் பார்த்தார்கள். எங்கேயோ கேட்ட துப்பாக்கிச்சத்தம் அவனைத் தாஃகிவிட்டதா என்ன..? துப்பாக்கிக்குண்டு தன்மேல் பாய்ந்தது எனப் பிரமை பிஜதீதுக் கத்துகின்றானா..?
ஏற்கனவே இவ்வாறான சத்தங்கள் கேட்டால் அவனுக்குக் கெழுக்கலக்கம். இப்போது உச்சத்திற்கு வந்து விட்டதா என்ன..?
"டேய் என்னடா செய்து வைச்சிருக்கிறாய்.?" கனத்தில் ஏற்பட்ட சந்தேகமெல்லாம் உடைநீது நொறுங்க. சுபேஷஜ் அதிர்ச்சியாய்க் கத்தியபடி அவனருகே ஒழுவந்தான் அதற்குப்பின்தான் மற்றவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள். முநீயின் பெருவிரலின் மீது தையலிலுளசி ஏறியிருந்தது. அவன் வலியால் துஜத்துக் கொண்டிருந்தான்.
"பொறடா பொறு." என்றபழசுபேஷஜ் மெல்ல அவன் விரலைதையல் ஊசியிடமிருந்து விடுவிக்க எத்தனித்தான். கண்களை இறுக மூgயபg அனுங்கிக் கொண்டிருந்தான் முநீ. இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த அணுக்கம் பெரும் கத்தலாய் உருவெடுக்கக்கூடும் என்பதை உனர்ந்த சுபேஷ் மெல்ல தையல் மிஷினைச் சுழற்றி ஊசியை மேலேற்றி எடுத்தான்.
"குபுக்கென்று குருதி பீறிட்டுக்கிளமீப ஆவென்று அலறியபடி விரலை வாய்க்கு அருகிலி கொண்டு போய் ஊதினான் முநீ.
"சரி சரி. ஏதோ ஊசியை எடுத்தாச்சு. இப்பழயே விடாமல் ஆஸ்பத்திரீலை போய் ஊசியைப் போடு." என்றான் மதீசன்.
"இப்ப போட்ட இளசிக்கே இவ்வளவு கத்துறான் இனியொண்டு போட விடுவான் பார்." சுபேஸ் அவனை அனுதாபத்துடன் பார்த்தான்.
"இந்தச் சின்ன ஊசி குத்தினதுக்கே எனக்கு இந்தப்பாடு. அந்தத் துவக்குச்சூடு வாங்கின வணிண்ைடை கதி என்ன..?" முநீயின் நிலைவு கடு பட்டவனைச் சுற்றியே வட்டமிட்டது. அந்த மிரட்சியின் விளைவாய்த்தானே கை தடுமாறி விரலில் ஒளசியை ஏற்றிக் கொள்ள நேரிட்டது. இங்கேயாவது அவன் கத்தியவுடன் பக்கத்திலிந்ந்தவர்கள் எண்ன ஏது என்று

Page 27
ஜீவநதி 50 சிறுகதைச் சிறப்புமலர் கேட்டு ஒழ வந்தார்கள். அங்கே சூடு பட்டவனின் நிலை என்னவாயிருக்கும். கட்டுச்சத்தம் கேட்டவுடனேயே அக்கமீபக்கத்திலிருந்தவர்கள் காததாரம் போயிருப்பார்கள் கொஞ்சநேரத்திற்கு அங்கு ஈ, காக்கை கூட நெருங்காது. அவன் சிலவேளை காயப்பட்டு, மூச்சுக்குத் தவித்து தாகமுற்று. இறுதிக்கனத்தில் தரீைனிருக்குக் குரல் கொடுத்திருந்தாலும் கூட யாரும் அவனுக்குப் பதிலளித்திருக்கப் போவதில்லை. மூச்சு அடங்கும்வரை அந்த உயிர் தவித்திருக்க வேண்டும் என்பதே நியதியா?
முநீயிற்கு இப்பgயான மரணங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து மனது நிலை கொள்வதில்லை. எப்போதும் பயமாகவே இருக்கிறது. சாவு குறித்தபயம் அவனை நிம்மதியாகவே இருக்க விட்டதில்லை. அவன் பிறந்த காலத்திலிருந்து நிலைமை இவ்வாறாகத் தானே இருக்கிறது.
எண்பதுகளின் கடைக்கூற்றில் அவன் பிறந்திருந்தான் அவன் பிறந்த காலத்தில் துப்பாக்கிச் சூடுகளும், வெஜகுண்டு ஒலிகளும் நிறைந்திருந்தன. வயிற்றிலிருக்கும் போது கூட அந்த ஒலிகள் தான் அவனைச் சூழ்ந்திருந்தன. அதனால் தானோ எண்னவோ, அவல் எதற்கெடுதிதாலுமீ பயநீத சுபாவமீ கொpைடவனாயி இருநீதால் வயிற்றிலிருக்கையிலேயே அந்தக் குர்ைடு ஒலிகள் அவனது மூளையைப் பாதித்திருக்க வேண்டும். படிப்புக்கூட ஏறவில்லை. பாடசாலையில் ஆசிரியர்களிடம் மரமண்டை எனப்பேச்சு வாங்கியதுண்டு. ஆனாலும் எத்தனை தடவை பேச்சுக் கேட்டாலும் 'சுரனை வரவில்லை. "எனக்குப் பgப்பு வரவேல்லை. நான் பள்ளிக்கூடம் போகேல்லை." எனத் தாயோடு மல்லுக்கட்டி அந்தத் தாயின் அழுகைக்கும் கண்னிருக்கும் இரங்கி பத்தாம் வகுப்புவரை பழுத்தான். அதுவரை எப்பgப் பாஸானானி என்பதில் அவனுக்கே சந்தேகம். எப்பgயாவது ஒ. எல்லையாவது தாண்ட வைக்க வேண்டுமென்று அவனது தாய் எவ்வளவோ கஷ்டப்பட்டாள். எதுவும் பலிக்கவில்லை. "எப்பிஐயும் நான் பாஸ்பரீைனமாட்டனர். பிறகேன் கஷ்ரப்படுவாaர்." என்பதே அவனது சித்தாந்தமாக இருந்தது. ஓ. எல்லை எழுதினால் ஆர்ரையேன் காலைப் பழச்செண்டாலும் எங்கினையேனர் பியோன் வேலை எடுப்பிச்சுப் போடலாமீ என்றுதான் அவன் தாய் அல்லாஜனாள். அவன் அதற்கு இடங்கொடுக்காததால் தான் தையல் கடையில் ட்ரெளசர் அழக்க வேண்டி வந்துவிட்டது. என்னென்றாலும், பழுப்பதைவிட இது அவனுக்கு இலகுவாகத்தான் இருந்தது.
சுபேஸ் எங்கேயோ பக்கத்தில் போய் மருந்தும், பர்ைடேஐம்ெ வாங்கி வந்தான். ஒரு சகோதரன் போல் உதவி செய்வதில் அவன் மிகவும் வல்லவன். நல்லவனும் கூட இவனைப்பற்றி மற்றவர்கள் ஒரு சொல் கூற அவனி விடமாட்டான். தாயைப் போலத்தாங்கும் அவனுக்கும் பழுப்பு ஏறவில்லை. இங்கே வந்து சேர்ந்துவிட்டான்.
சுபேஸ் மருந்துபூசும் தருணத்திலி, வலியை மறக்கும் சாக்கிலி நினைவை மாற்ற எத்தனித்தவனுக்கு, மறுபஐயும் அந்தத் துப்பாக்கிச் சூட்gன் ஞாபகம் வந்தது. இப்போதெல்லாம் எப்போது நினைத்தாலும் இந்தச் சூடுகள் கேட்பது வழக்கமாகிவிட்டது. ஆண், பெண் எந்த பேதமுமின்றி துவக்குகள் வாய் பிளப்பது சாதாரனமாகிற்று. ஒரு தந்தையின் பொறுப்புக்கள் பற்றியோ, சகோதரனின் சுமைகள் பற்றியோ, எந்த வித உர்ைவுகளுமற்று ரவைகள் பீறிட்டுப் UITLüd5)3ïsp6JT.
போன கிழமை கூட அவனறிய ஒரு அக்கா செத்துப்போனாள். அந்த அக்காவை இவனுக்குத் தெரியும் சின்னவயதில் கோவில் திருவிழாக்களில் இவனுக்குக் கச்சான் வாங்கிக் கொடுத்திருந்திருக்கிறாள். அந்த அக்கா ஏன் இவ்வளவு காலமாகியும் கலியானமாகாமல் இருக்கிறா? என்ற கேள்வி அவன் மனதில் அழக்கழ அரித்துக் கொண்டிருந்தது. ஆனால்

ஜீவநதி 51 சிறுகதைச் சிறப்புமலர் அதைவிட அதிகமாய் அவன் மனதை இப்போது அரிக்கின்ற கேள்வி அந்த அக்காவை ஏன் சுட்டார்க்ள்.?
கடைசியாய் அந்த அக்காவை அவன் கண்டபோது அவன் இடுப்பில் குடத்தோடு கோவில் கினற்றgயை நோக்கிப் போய்க்கொர்ைgருந்தது தான். அதன்பிறகு இரண்டு சடச்சட சத்தங்கள். அவ்வளவுதான். வீதியிலே குடம் உருண்டு தண்ணீர் ஒழுகிப்பாய அருகில் குருதியும் போட்டிக்கு ஒழுகியதாம்.
அக்காவின் அமீமா எவ்வளவோ கத்தியபோதும் அந்த இடத்திற்கு ஒருவரும் போகவில்லையாம். பிறகு. பொலிஸ்வந்து விசாரனைகள் முழுத்து அந்த அக்கா. ஏன். எதற்கு என்பதெல்லாம் தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டாள்.
போனமாதத்தில் இன்னொரு சமீபவம். அது யாரென்று அவனுக்குத் தெரிய வில்லை. இரண்டு குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு மனிதன். சைக்கிளை நிறுத்தச் சொல்லி ஏதோ கதைப்பதற்குக் கூட்டிப்போனார்கள். இரண்டு நிமிடங்களில் வேட்டுச்சத்தங்கள். அவ்வளவுதான் அந்தச் சின்னக்குழந்தைகள் தந்தையின் பினத்தை நெருங்கவும் முழயாமல், விலகவும் முழயாமல் கதறிக் கொண்டிருந்ததை அவன் நேரில் கண்டான். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னவாகும். கொலை செய்தவனுக்குக் குழந்தைகள் இல்லாமலிருக்குமா? அந்தக் குழந்தைகளைப் பார்த்தபிறகும் கூட அவனுக்குக் கொலை வெறி தீரவில்லையா?
"சந்தையgப் பக்கத்திலை தான் ஆரையோ சுட்டுப்போட்டுக்கிடக்காம்." பக்கத்துக் கடையிலிருந்து தம்பர் வந்து காதுக்குள் தகவல்சொல்லிவிட்டுப் போனார். சந்தையg வரவர சனசந்தgயில்லாமல் மாறிக் கொண்டு வருகிறது. இப்பழ அஐக்கழ இரத்தம் தெருக்களை நிறைக்கிற போது சனங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டித்தான் ஏற்படுகிறது.
லட்சுமியம்மா தன் மகனை மனித உரிமை ஆலைக்குழுவில் ஒப்படைத்துவிட்டதாய் ஒளருக்குள் கதைத்தார்கள் ஏற்கனவே லட்சுமியம்மாவின் மகனை யாரோ வெருட்டிவிட்டுப் போனதாய் இளருக்குள் அரசல் புரசலான கதை இருந்தது. தன் ஒரே ஒரு மகனைப் பலிகொடுக்க லட்சுமியம்மாவுக்கு விருப்பம் இராததால் அவனைப் பிரிவதற்கும் அந்தத்தாய் சமீமதித்துவிட்டாள்.
இவனைக் கூட இவன் தாய் இனிமேல் எங்கேனும் ஒப்படைக்கக் கூடும் ஆனால் அதுவரைக்கும் கூட இவனது உயிருக்கு உத்தரவாதம் இல்லையே.
"ஒண்டுக்கும் யோசிக்காதை வா. இறைர்டையான் பலி முழுஞ்சுது, ஆனபடியா இண்ைடைக்கு ஒரிடமும் அமீபிடமாட்டம்."
சுபேஸ் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைக்கிறான். போகலாம். இன்றைய பலி முடிந்து துப்பாக்கி வாய்மூgயிருக்கும் என்ற உணர்வில் ULIJ ਏ6D6 குறைகின்றது என்றாலும் மனநிம்மதி கொஞ்சம் தானும் வருவதாயில்லை.
நாளை. அதற்கு மறுநாள். பொழுதுகள் விஜயப் போகின்றன. அந்தந்த நாள்களுக்கான பலி யார் யாரோ.? எனது நாள் என்றோ..?
அவனது மனதில் கேள்விகள் கொக்கி போட்டு இழுக்க தையல்மிஷினை விட்டு எழுகின்றான். எப்பஐயும் ஊசி போடுவதற்கு ஆஸ்பத்திரி போகத்தானே வேண்டும். எழுந்து நடந்த போது காற்று மெதுவாக வீசியது. அதில் சற்றுமுன் கேட்ட துப்பாக்கிச் சன்னத்தின் குருதி நெஜல் கொஞ்சம் சொஞ்சமாய் கூழக்கொண்டு வந்தது, 000

Page 28
ஜீவநதி 52 சிறுகதைச் சிறப்புமலர்
ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் ஆன இவர் திறனாய்வகள்ே, கட்டுரைகள், சிநுகதைகள் என்பவற்றை எழுதிவருபவர். இவர் ‘ஓலை’ ஆசிரியர் குழு உறுப்பினராகவும். தகவம் செயலாளராகவும், கொழும்பு தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் உள்ளார். இன்று கொழும்பில் இடம்பெறும் பல்வேறு இலக்கிய விழாக்களில் கருத்துல்ற வழங்கிவரும் ᏭUᎦᎹ వ్లో எழுத்தாளர் ஆவார். Gorafg55 BUUTUgGof
Aty -- AP so வாய்ச்சொல்லில்.
வாகனத் தொடரணிையின் இடையே எமது வாகனமுமீ சிக்கிக்கொண்டது. குளிரூட்டப்பட்ட சொகுசுவாகனமீ. அலுங்காமலீ நலுங்காமலீ ஊர்ந்தது அலுவலக வேலைக்காகச் செலிகிறோம் என்பதற்காக பாதுகாப்புக் கெடுபிஐகள் நெகிழ்நீது கொடுப்பதில்லையே!
விக்கிரமசிங்க, ஒயாமல் சாரதியுடன் பேசிக்கொண்டிருந்தான். நான் கண்களை மூg இருக்கையில் வசதியாகச் சாய்ந்து கொண்டேன். உறக்கமும் விழிப்புமற்ற திரிசங்கு நிலை திடீரென வாகனம் வேகங்கொண்டது. தடைதாண்gவிட்ட ஒட்டம் வெளியே பார்த்தேன். கரீைனாஜயினூடு தெரிந்த காட்சிகள் இதந்தந்தன. வஞ்சனையில்லாது செழித்திருக்கும் இயற்கைக் கன்லரி
கிழக்கின் மிகமுக்கியமான அந்த நகரத்தை அண்மித்து விட்டோம். மீண்டும் எம்மை வரவேற்கும் வீதித்தடைகளும் சோதனைச் சாவஜகளுமீ நாளாந்த வாழ்வின் எரிச்சலூட்டும் நடைமுறைகள் வேறுவழியின்றி. பொறுமைகாத்து நிற்கும் மனிதப்பிறவிகள் நேரத்தை விட. ஏன் வேறு எதனையும் விட. உயிர்கள் பெறுமதியானவை என ஒனர்த்தும் கனங்கள்
966]]
நகரின் மத்தியில் நவீனமான கட்gLமாக நிமிர்ந்து நின்றது. எமது கிளை ©ളൂഖണ5ഥ,
"இன்றைக்குத்தானி முதல்முறையா வாரீங்களா மேடம்?" எனது பார்வையின் துளாவலில் விக்கிரமசிங்க புரிந்துகொண்டான் போலும். ஆம் என்றும் இல்லை என்றும் பொருள்பட பொதுவாகச் சிரித்து வைத்தேன். இந்த அலுவலகம் புதிதுதான். ஆனால் ஊர்? இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான எனது நினைவுகளில் அது கவனமாகப் பொதியப்பட்ஐருக்கிறதே!
என் தந்தை இங்கு வேலை செய்த இரண்டு வருடங்களும் நானும் அர்ைனனும் விடுமுறைகளில் குதியாட்டம் போட்டதும், புழுதி அளைந்ததும் இந்த மண்ணில்தானே! பத்தையும் பன்னிரண்டையும் தொட்டுநின்ற வயது எங்களுக்கு, இந்த ஊரும் எங்களைப் போலவே கலகலப்பாக உயிர்த்துgப்போடு இருந்தது.
இன்று.? மலையின் மேலே தெரியும் கோயிலை மறைக்கும் நிழல்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவநதி 53 சிறுகதைச் சிறப்புமலர் ஆள்நடமாட்டங் குறைந்து வெறிச்சோழக் கிடக்கும் கடற்கரை. பீதியும் பகையும் பூசிக்கொண்ட முகங்கள் ஊரடங்குக்குள் தயக்கத்தோடு உதிக்கின்ற கரியன் காலதேவன் களவாஜய. இந்த ஊரின் செளந்தரியங்கள். எங்கே?
米米米 மதிய உDைாவின்பின்பு விக்கிரமசிங்க கோப்புகளைக் கொண்டுவந்து வைத்தான் கிளை நிறுவனத்துக்கும் வாழக்கையாளருக்கும் இடையிலான பினக்கு, நீதிமன்றம் ஏறப்போகிறது. கொழும்பிலும் தலைமை அலுவலகத்தின் சட்ட ஆலோசகராக நான் வந்திருந்தேன். ஆரம்பக்கட்ட விசாரனைகள் ஏற்கனவே நடந்திருந்தன.
கோப்புகளைப் பார்வையிட்டு முழுயவும். அந்த அலுவலர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வயதிலும் சேவையிலும் என்னைவிட மூத்தவர். அறிமுகஞ் செய்துகொண்டபோது? தானி எனது தூரத்து உறவினர் என நிறுவுவதில் அதீத அக்கறை காட்டினார். சிரிப்பை அடக்கிக்கொண்டேன். உறவுமுறையையும் பதவிநிலையையும் குழப்பிக்கொள்ள நான் தயாராக இல்லை.
உள்ளக விசாரணைகளின் இறுதிக்கட்டம் இது வாக்குமூலங்களும் பெறப்பட வேண்டும். அலுவலரின் வாக்குமூலங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன.
"நீங்கள் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரை வீட்gலே போய்ச் சந்தித்ததாக சொல்லியிருக்கிறீங்களே!"
"இல்லை மேடம். நான் அவரைப் பிறகு சந்திக்கவே இல்லை" "ஆனால் முந்தின விசாரனையில நீங்கள் அப்பிஐச் சொன்னதாக இங்கை பதிவாகியிருக்குது. நல்லா நினைவுபடுத்திப் பாருங்கோ..!"
அவர் திடீரென்று நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழும்பினார். "அப்ப. நான் பொய் சொல்லிறன் எண்டு நினைக்கிறீங்களோ மேடம். இந்த இருபது வநச சேர்விசில் இப்பிஐ ஒரு பெயர் ஒருநாளும் கேக்கேல்லை."
அவரை நிமிர்ந்து பார்த்தேன். அந்தக்கோலம், அந்தக்கோபம். எல்லாம் வெறும் பாசாங்காகப் பட்டது. தேவையற்ற பதற்றம் நான் நினைக்காததை எல்லாம் அவர் கற்பித்துக் கொண்டாலி.? உனர்ச்சிவசப்பட இது என்ன தமிழ்ச்சினிமா விசாரனையா?
தான் எங்கே வேண்டுமானாலும் சத்தியம் பலர்னத்தயார் என்று அழுத்துக்கூறிய அவரை அப்போதைக்கு அனுப்பிவைத்தேன்.
米米 水
இரவு நன்கு தாங்கி எழுந்ததால், மனம் புத்துனர்ச்சி கொண்டது. விஜயற்காலை இதமான காற்று குழைந்து குழைந்து கூவும் குயில். இயற்கையின் அந்தச் சுகமான வருடலில் நினைவுகள் மெள்ள அவிழ்ந்தன. நெஞ்சுக்குள் பூவாசம்
நேரத்தைப் பார்த்தேன். இன்னும் இரண்டு மூன்று மனிைத்தியாலங்கள் எனக்கென மீந்திருந்தன. காலிநூற்றாண்டு ஞாபகங்களைத் தாசுதட்gப் பார்க்கும் ஆவல்.
கோயிலுக்குப் போவதற்கு ஏனிந்த நடைமுறைகள். இறைவனும் மனிதர்களின் சட்டதிட்டங்களால் ஆளப்படுகிறானோ? ஆச்சரியமாக இருந்தது. மான்கள் வெருர்ைடோL. அவற்றின்பின் நாமும் ஒg. கோயிலுக்குப் போனகாலம் மலையேறி விட்டதாம். சொன்னார்கள் சுவாமி தரிசனம் செய்கையில் மனம் ஜூலைப்பானையாய். அதே பிரகாரம் மூலத்தானத்தில் அதே மூர்த்தி, காற்றில் அசைந்தாடும் தீபங்கள். நானும் அapaDனும் விளையாgய அதே

Page 29
ஜீவநதி 54 சிறுகதைச் சிறப்புமலர் சூழல். கீழே ஓயாது குமுறும் கடலி! மேலே வானிலோ கம்பீரமாக அமைதியாகப் பவனிவரும் மேகங்கள் முரண்பாடுகள்தான் வாழ்க்கையோ?
எங்களை அழுக்கg இங்கே கூட்டி வந்த மாமாவும் நினைவில் வந்தார். இதோ. இந்தச் சந்நிதியில் வைத்துத்தானே நான் அவரிடம் அதைக்கேட்டேன்.
"இரிைமேலி குழக்கமாட்ட்ர்ை. மாமிக்கு அஐக்கமாட்டணி எண்டு சதிதியம் பண்ணுங்கோ என்ர தலையில அழச்சு சத்தியம் பண்ணுங்கோ மாமா!"
என் காதுகளில், அன்றைய எண் குழந்தைக்குரல் ஒலிப்பது போன்ற பிரமை! என் உதடுகளில் வெட்கப் புன்னகை ஒன்று தவழ்ந்தது. வயதுக்கு மீறிய பேச்சு மாமி அழுவதைப் பார்த்த பிஞ்சு உள்ளத்தின் பேச்சு; அந்த மாமா. எப்ப2 ஆgப்போனார். அவரின் திகைப்பு. தயக்கம். பின்பு அவர் செய்த சத்தியம் எல்லாமே சிறுபிள்ளை விளையாட்டு
அவர் அப்பாவின் குவாட்டசுக்கு அருகில் குgயிருந்த வாடகைக்கார் சாரதி குழந்தைப் பாக்கியம் இல்லாத அந்தக் தமீபதியினருக்கு எங்களில் உயிர் மாமா. கச்சாaர் மாமா. ஐஸ்கிறீம் மாமா. அண்ணா அஐக்கிறார். செல்லம் பொழிவதில் நான் கெட்டிக்காரி
இன்று அவர்கள் எங்கேயோ. யாரறிவார்? முகவரிகளையும். அவற்றுடன் கூடவே முகங்களையும் தொலைத்துவிட்ட நம்மவரை எங்கேயெண்று தேடுவது? 米米米
வாகனம் மீண்டும் அலுவலகத்தை நோக்கி விரைந்தது பழைய நினைவுகளில் ஊறிவிட்டிருந்தது மனம் நகரவீதிகளில் பார்வையை ஒடவிட்டேன். எனக்குப் பரிச்சயமான அந்தப் பழைய கட்டிடங்கள். சினிமா தியேட்டர். பூங்கா. ஒ. இதற்கு மிக அருகில் அல்லவா அப்பாவின் குவாட்டஸ்
"ஐரைவர், காரை அந்த றோட்டுக்கு விடுங்கோ." திeரெனத் துளிர்விட்ட ஆசை. அந்த மாமாவும் மாமியும் இருந்தால். நப்பாசையோ! என் கால்களை முந்திக்கொண்டு விரைந்தது மனம்,
முற்றங் கூட்டிக்கொர்ைஜருந்த அநீதப் பெலர்மலரி காலgச்சத்தங் கேட்டுத் திரும்பினார் கைகளைக் கூரையாக்கி எதிர்வெய்யிலைத் தடுத்தபe எண்னைக் கூர்ந்து பார்த்தார்.
"ஆரது. ஆர் மோனை.?" என் நெஞ்சம் படபடத்தது. மாமியின் கையை ஆதரவாகப் பற்றினேன். "மாமி. நான்தான் மாலா. முந்தி இங்கை பக்கத்திலை. நாதன் எண்டு. அவற்றை மகள்"
உடனே நினைவுபடுத்த முgயாது தவிக்கும் வயோதிபம் நெற்றியில் சிந்தனைக் கோடுகளும் வழுக்கும் நினைவுகளை இழுத்துப் பிடித்து. மெல்ல மெல்லப் பூரித்த முகம்!
"எடே! எங்கட. மாலாக்குட்டியே!” எனக்கு மீண்டும் பத்துவயதாகி விட்டிருந்தது. மாமா இறந்து பலவருடங்களாம். சாவு நடுவீட்ஜல் நடுத்தெருவில். வாகனத்தில். எங்கும் காத்திருக்கும் சாவுக்கு. இப்போ என்ன மரியாதை?. நேரம் காற்றாய்க் கடுகிப் பறந்தது. சாரதியின் தலை தெரிந்தது.
"அப்ப. நான் வாறன் மாமி.!" விடைகொடுக்க மனமின்றி, பாதிவழி வந்த மாமி, பெருமூச்செறிந்தாள். "நெடுகலும் உம்மைத்தான் கதைக்கிறவர் பிள்ளை அந்தப் பிஞ்சின்ர தலையில

ஜீவநதி 55 சிறுகதைச் சிறப்புமலர் அழச்சலிலோ சத்தியம் செய்திட்டன். எண்டு! அண்டையோட விட்ட குழுதான். பேந்து மனிசன் தங்கப்பவர்ைதான் பிள்ளை."
என் கால்கள் அசையமறுத்தன. உடல் மெல்லச் சிலிர்த்து அடங்கியது. ஒரு சிறுமியின் பெரியமனுசித்தனத்துக்கு. சத்தியத்துக்கு. கட்டுப்பட்ட அந்த மனிதன். பெரிய மனிதன்தான் என்றோ இறந்துவிட்ட அந்த மாமாவுக்காக இந்த நிமிடத்தில் என் நெஞ்சம் உருகியது. கர்ைகள் குளமாகின!
米米米 வாகனம் கொழும்புக்குத் திரும்பிக் கொண்ஜருந்தது. விக்கிரமசிங்க பலதும் பத்தும் கதைத்துக் கொண்டிருந்தான்.
"மேடம். அவர் சும்மா குதித்தாரே. இப்ப பாத்தீங்களா? உண்மை வெளிக்கிட்டுட்டுது இந்த மனிசன் ஏன் இப்பிஐ உளறிச்சுதோ."
என் மனம் இறுகிக்கிடந்தது. மனிதவாழ்வின் பெறுமானங்களுக்கு என்ன ஆயிற்று? கால் நூற்றாண்டில் அவையெல்லாம் தலைகீழாக மாறிவிட்டனவா?. இல்லையில்லை மனிதர்கள்தான் மதிப்பிழந்து போய்விட்டார்கள்
லப்டொப்பில் எனது அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கினேன். ". அதேசமயம், கிளை அலுவலர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக.? 000
ஸ்ரார் வாச் வேக்ஸ் STAR WATCH WORKS
சகலவிதமான மணிக்கூடுகளும் எம்மால் திருத்திக் கொடுக்கப்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய மரிைக்கூடுகள், பற்றரிகள், வார்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே இடம் "ஸ்ரார் வாச் வேகீஸ்"
நெல்லியg
பிரதான வீதி Main Street Nelliady

Page 30
56 சிறுகதைச் சிறப்புமலர்
வநதி
கொடிகாமம் விதி
விசேட வைபவங்களுக்குத் தேவையான ஐஸ்கிரீம் குளிர்பான வகைகளை ஒடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மற்றும் சகல விதமான சிற்றுண்டிகளையும் சுவையாகப்
நியூ கிருஷ்ணா கிரீம் ஹவுஸ்
பெற்றுக்கொள்ளலாம்
4265ajesty
-
விக்கி கடைச்சந்தி (கணபதி மில் அருகில்
கொற்றாவத்தை வல்வெட்டித்துறை
நீசாயி ஸ்ரூடியோ
செய்திட பழைய புகைப்படங்களை சீரமைத்திட நாடுங்கள்
பிறந்த நாள் நிகழ்வுகள்,
திருமண வைபவங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள்
ஜ, மற்றும் அனைத்து வைபவங்களுக்கும் வீடியோ
புகைப்படம் பிடித்திட டிஜிற்ரல் அல்பம் தயாரித்திட கணினி துறையில் வீடியோ மிக்சிங்
"ரீசாயி ஸ்ரூடியோ"
LLLLLL LL LLL LLL LLL LLLL LLLLLLLL LL LLLLLL இச்சஞ்சிகை அல்வாய் கலைஅகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி
த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வ்ெளியிடப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

CEYLINCOBRANCH (LIFE INSURANCE)
Τ. Ρ. : Ο212,264.183
அதி உன்னத வாழக்கையாளர் சேவை) இலங்கையில் முதற்தரக்கிளை
இதுவரையாக நெல்லியஐக்கிளையின் ஆயுட் காப்புறுதிப் பகுதியால் இழப்பீடு பெற்று நன்மை அடைந்தோர் 30 பேர் (2005 தொடக்கம் 2008 வரை) நெல்லியஐக்கிளிையில் 5000 வாடிக்கையாளர் சேவை துரித கதியில் இழப்பீட்டுத்த்ொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செலிங்கோ "சிப்செத" (கல்விக் காப்புறுதி) ஒன்றை எடுங்கள். தந்தை/ தாய் இழந்தாலோ OR அவர்களுக்கு இயலாமை ஏற்பட்டாலோ கலிவிக் கொடுப்பனவு மூன்று மடங்காக வழங்கப்படும். உங்கள் குழந்தைகளின் கல்வி இடைநிறுத்தாது தொடர்ந்து பgப்பதற்கு ஏற்ற வாய்ப்பு விபத்தினால் OR நோய்வாய்ப்பட்டு உங்களில் எத்தனை பேர் நிரந்தர இயலாமையினால் வேலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுப் பொருளாதாரக் கஷ்ட நிலைக்கு உள்ளாகி இருப்பீர்கள். கவலை வேண்டாம். CEYLINCO விபத்துக் காப்புறுதி உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும். * நீங்கள் நாளாந்த ஊதியம் பெறுகின்றவர்களாக இருக்கின்றீர்களா? நீங்கள் நோயுற்று
வைத்தியசாலையில் இருந்தால் உங்கள் ஊதியம் இல்லாமல் போகும். கவலை வேர்ைடாம்.
(956)6), RG65 ful "CityU NCO HOSPITAL CASH" 626 fan) 6TGIridoff. காப்புறுதி ஏன் அவசியம்? * சேமிப்புப் பழக்கம் * சிறிய பனம், பெரிய முதலீடு வயே திபக் காலத்தில் ஒய்வு நிதி * வருமானப் பாதுகாப்பு CEYLINCO காப்புறுதி எடுத்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் மேலதிக நன்மைகள் 6াধীনতা? * பிரணாமப் புலமைப்பரிசிற் திட்டம் ஆண்டு - 5 - 60 OOO/-
○ C. モ(○/し)。-36○○○/-
a C. t (A/U) – 72 OOO/- - * மாகான மட்டத்தில் இடம்பெறும் விளையாட்டு, பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்g ஏனை
துறை ரீதியான போட்டிக்கு இலவசப் புற்றுநோய்ப் பரிசோதனை ஆலோகத் திட்டம் (வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மானவர்களுக்கு கல்விக் கொடுப்பனவு) 65 வயதிற்குப் பின் இலவசக்காப்புறுதி * CASH P.○Nレ(S
உங்கள் ஆயுட்காப்புறுதிக் கட்டுப்பணத்தில் 90%ஆன கடனி உங்கள் குடும்பத்தின் எதிர்காலக் கனவுகளை நிறைவேற்ற ஒரு காப்புறுதி ஒன்றினைப் பெற்றுக்கொள்ள ஆலோசனை பெற நாடவேண்டிய இடம்"
CEYLINCO LIFE
NELLIADY BRANCH
- 02 -226-41.83 ஜீவநதியினர் 2ஆவது ஆணர்டுமலர் தயாராகி வருகிறது. உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான
ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.

Page 31
BOC Prestige Pius Personal Curren for demanding professionals 釜建 world, offers a host of convenient their lifestyle.
Exclusively for you
* If you are a professional, employed
Or * If you are an excutive in a reputed
servant with monthly gross earning You can opem a BOC Prestige Plus Pe all the under - mentioned privileges.
A truly Personal account
BOC Prestige Pius offers you a specia book bearing your name on the chequ makes you estly recomizable at over 3 for a preferential service. For Your Convenience
A free Visa Electrora debit card with the at numerous service points all over the w The card can be used to withdraw money purchase goods from designated merchar exclusive maximasasana daily withdrawal lim and SMS banking facilities are available convenient. You can make enquiries, trar from your home With a wide range of additional you will be eligible to obtain a free BOC host of other benefits available to BOC c Further more, housing loans to build you your personal needs, leasing facilities to to you at very attractive terms. Join the BOC Prestige Plus Club toda previlledges that await you. Be alert for n contact your nearest BOC branch for fur
 
 
 
 
 
 
 
 

t Account, exclusively designed d busy executives of today's eatures and benefits to suit
or engaged in private practice
rivate organization or a public exceeding Rs. 40,000/= sonal Current Account and enjoy
e leaf to mark your identity. This
00 BOC service point island wide
capability of accessing your account orld will be availableat your disposa from your account as well as to t outlets. Further, it carries an lit of Rs-100.000/= Internet banking to make your transactions more sfer funds, order chequebooks, etc
credit card (sans joining fee) with redit card holders.
r dream home, personal loans for all purchase vehicle etc will be available
and enjoy the host of benefits and hore attractive offers in tíme to come. her information