கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2009.07-08
Page 1
saeus,
Page 2
6DITLIT @g
வாகன உதிரி விற்பளைய
685 T1985
6jচ666
கிள், ரக்ரர், ப்யாகங்கள்
Page 3
sponso ɑwoses, og
içeriş sînjouan
WƆƆ
乐
$sto suri oqo se
助 闵
சிவனு மனோகரன்
Gó Gól
6ទ្វយន្ធអេ
T85 MT GROOT GO B5UT
鲁
翠哥猩籍。
நே
**-------
·&Āŋoo ::
qortogsgrouo
சு.குணேஸ்
@
•o 乐 ) ©
ம் இை
擎
ககு தங்கள ஆககங்களை
புகைப்படத்தையும்
s
C ஜீவநதி
s
கோகுலராகவன்
மர்சனம் அட்டைப்படம்
5Umaj6GT அனுப்பும் போது தவறாது தங்கள் ணத்து அனுப்புங்கள்
Page 4
நதி 03 கிளை - o
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்கள்
öjaoDJITBIT SAJT8B66ů வெறீறிவேலி துவுயநீதணி
ustiurdfur
கலாநிதி த.கலாமணி
தொடர்புகளுக்கு :
අංග60 ඌlඝlගී சாமனந்தறைஆலgப்பிள்ளையார் வீதி ඌ{6රීකllí. ළිඹිබtභිගආ.
ஆலோசகர் குழு:
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
GongmramosaucBuasa : 0775991949 0778 34236
E.mail:jeevanathy(oyahoo.com
EaX 0212263206
வாங்கித் தொடர்புகள்
KBharaneetharan HNB- Nelliady Branch A/CNo. 1 18-00-02-0.94570
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- égaffuř
இரண்டு தொடர்ச் மூன்றா up60r &LI
s
வாசகர் இருக்கி எமக்கு ஜீவநதில் வருகிறா நவம்' அ நெஞ்சா யிருக்கி ஊற்றுக் e!
(Uppu-LD இயன்ற அவர்களு நாட்டிை விநியோ 6
விளங்கு
மேன்ன பண்புக மனித
ur bണി
வழங்கு
ஜீவநதி
(கலை இலக்கிய இருதிங்கள் ஏடு) L 1. அறிஞர் தம் இதய ஓடை ஜி ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்.
வநதி’யின் ஊற்றுகள்
வநதி மூன்றாவது ஆண்டில் காலடி பதிக்கிறது. வருடங்களாய், பன்னிரண்டு இதழ்களைத் Fசியாகக் கொணர்ந்த திருப்தியோடு, பதின் வது இதழைப் புதிய வடிவமைப்புடன் வாசகர் ர்ப்பிக்கின்றோம். வநதியின் வளர்ச்சியில் படைப்பாளிகளும் களும் விளம்பரதாரர்களும் கரிசனையாக மார்கள் என்பதே ஜீவநதியின் பொறுப்பையும் உணர்த்தி நிற்கின்றது. வாசகர்கள் பலர் யைத் தமது நண்பர்களுக்கு அறிமுகஞ் செய்து ர்கள் கனடாவில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் *வர்கள் (க. நவரத்தினம்) பதினைந்து இலக்கிய ங்களை ஜீவநதியின் சந்தாதாரர் ஆக்கி lன்றார். இவர்கள் யாவரும் ஜீவநதியின் 5(36IT.
வநதியின் முன்னைய இதழ்களைப் பெற என்று பலர் எம்முடன் தொடர்பு கொள்கிறார்கள். வரை எம் கைவசமிருக்கும் இதழ்களை நக்கு அனுப்பி வருகின்றோம். கூடிய விரைவில் ர் பல்வேறு பகுதிகளுக்கும் ஜீவநதியின் கம் சீரடையுமென எதிர்பார்க்கின்றோம். ன்ேறைய சூழலின் யதார்த்தம் எமக்கு கின்றது. இச்சூழற் பின்னணியில், மனிதத்தின் DD6D முன்நிறுத்தவும் மனிதாயப் ளையும் நல்லினக் கத்தையும் வளர்க்கவும் விழுமியங்களைப் பேணவும் தன்னாலான ப்பை ஜீவநதி வழங்கும் என உறுதி issor(&DITLD.
- effur
Page 5
ஜீவநதி
கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை தினக்குரலின் கடைசிப் பக்கத்தில் வந்திருந்த செய்தியைப் பார்த்துத் திடுக்கிட்டேன். செய்தி பொய்யாக இருக்குமோ என்று கூடத்தோன்றியது. எங்களுக்கு நெருக்கமான ஒருவள் இறந்துவிடுகிறபோது எமது அறிவையும் மீறி எழும் உள்மன அவா அது. ஒரு ஏக்கம். இனி ஒருபோதும் ai.6ile Du Linfréas pigtung. e6pg. 66tfoLDu TGOT குரலில் பாடல்களைக் கேட்க முடியாது. மனைவிக்குக் கணவன் இல்லை, குழந்தைகட்கு அப்பா இல்லை. எம்மைப் போன்ற அவர்மேல் அன்பும் பிரியமும் கொண்ட கலை இலக்கிய நண்பர்களுக்கு இனிய நண்பர் இல்லை. சாவு அந்த வகையான மர்மம்.
இருப்பதை இல்லாததாக்கிவிடும் புதிர்.
நான் எவ்வாறு வில்வரத்தினத்தைச் சந்தித்தேன் என்பதை முதலில் சொல்ல வேண்டும். நாங்கள் சந்திக்கும்போது திருமணமாகாத இளைஞர்கள். எனக்கு வயது இருபத்தாறு. அவருக்கு வயது இருபத்தொன்று. பொன்னம்பலத்துக்குக் கூடத் திருமணமாகியிருக்கவில்லை. அப்போது மு.தளையசிங்கம் பெரும் சக்தியாக இயங்கிக் கொண்டிருந்தார். அவரால் கவரப்பட்டவர்களுள் நானும் ஒருவன். மு.த.வைச் சந்திப்பதற்காக புங்குடுதீவுக்குச் சென்றிருந்த போதே மு.த.வீட்டில் சு.வில்வரத்தினத்தை முதல்முதலில் சந்தித்தேன். 1972ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மு.த.வின் நோக்கு வித்யாசமானது. ஆழமானது. ஆத்மிகத்தில் தொடங்கி அனைத்தையும் தழுவிவளர்ந்துசெல்வது. மு.த. வெறும் இலக்கியவாதியாக மட்டும் இருக்க விரும்பியவரல்லர். இலக்கியத்திலிருந்து அவரது ஆரம்ப முயற்சிகள் தொடங்கினாலும் சமூகத்தையும் வாழ்க்கையையும் உண்மையான தளத்துக்கு உயர்த்தும் செயல்வீராக வாழ முனைந்து கொண்டிருந்தார். இராமகிருஷ்ணர், விவேகானந்தர்,
மகாத்மாகாந்தி, அரவிந்தர், பாரதி போன்றோரின் ஆத்மிக வழியைத் தொடர்ந்து முன்னையோரை விட ஆழமாகச் சென்று வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மு.த.வின் இந்த உண்மை வாழ்க்கையே சு.வி.யையும் எண்ணையும் நெருக்கமாக்கியது. இவ்வாறு சு.வி.யுடன் 1972ம் ஆண்டில் தொடங்கிய நெருக்கம் 1992வரை சுமார் 20 வருடங்களுக்கு இடைவிடாது தொடர்ந்தது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புங்குடு தீவிலுள்ள சர்வமத சங்க இல்லத்தில் பிரார்த்த னையும் அதன் பின்னர் கலந்துரையாடலும் நடைபெறும். நானும் வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் அங்கு செல்வேன். கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த போதும், யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதும், வேறு இடங்களில் வேலை செய்து கொண்டிருந்தபோதும் சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் புங்குடுதீவுக்குப் போவதும் மு.பொ. சு.வி.யைச் சந்திப்பதும் தொடர்ந்தது. புங்குடுதீவு பெருங்காட்டிலிருந்து ஆலடி ஊடாக சு.வியும் அவரது குடும்பமும், ஆலடியிலிருந்து மு.பொ.வும் அவரது குடும்பமும் கால் நடையாக சிலவேளைகளில் சைக்கிள்களில் வல்லனிலுள்ள சர்வமத இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை மாலைகளில் செல்வது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றது. நான் புங்குடுதீவுக்குச் செல்லும் காலங்களில் நானும் அவர்களுடன் நடந்து சென்வேன். எவ்வளவு சந்தோசமான நாள்கள் அவை. நாட்டில் குழப்பமில்லாத நாள்கள். சு.வியின் வார்த்தைகளில் சொல்வதானால் நிலாச் சோறுண்ணல், பாயிழைத்தல், கிடுகு பின்னல், தோட்டத்துக் கிணற்றில் துலாமிதித்தல், பொங்கலிட்டுப் பகிர்ந்துண்னல், ஆனந்தக் கும்மியடித்துக் கூட்டிசைந்த வாழ்வு என்று கிராம மணம் பேசும் இயல்பான வாழ்க்கை. திரும்பிப்பார்க்கும் போது அப்படி ஒரு வாழ்க்கை இனி வருமா என்ற ஏக்கமே
Page 6
ஜீவநதி மிஞ்சுகிறது. எத்தனை நாள்கள் நிலவின் கீழிருந்து இலக்கியம் அரசியல் வேறும் பல்வும் கதைத்திருப்போம்கிராமத்து அழகை ரசித்தவாறும், கோயில்களின் மணி ஓசையைக் கேட்டவாறும், சில வேளைகளில் அவள் எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டி எண் அபிப்பிராயத்தைக் கேட்பார். அவர் கவிதைகளை அவர் வாசித்துக் கேட்பது ஒரு தனி அனுபவம், அழகாக குரலை உயர்த்தியும் குறைத்தும் பாவனையோடு வாசிப்ார். சிலவேளைகளில் மு.பொ.வின் மார்கழிக்குமரி, நீலாவணனின் ‘ஓ’ வண்டிக்காரா. போன்ற பாடல்களுக்கு மெட்டமைத்துப் TGS6FT. யேசுதாஸின் பாடல்களைத் தனது இனிமையான குரலில் பாடுவார். யேசுதாஸ் மட்டும் அல்ல, மதுரை சோமு, பால முரளிகிருஷ்ணா, கோவிந்தராஜன் இன்னும் பலரது பாடல்கள் அவரது குரலில் ஒலிக்கும். அவரோடு இருப்பதும், பாட்டுக் கேட்பதும், உரையாடுவதும் எல்லாம் ஒரு தனியான, இனிமையான மகிழ்ச்சியான அனுபவம், அவரது கிராமிய அனுபவங்களை அவரது கவிதைகள் பலவற்றில் காணலாம், மு.பொ., வில்வனோடு பழகிய அந்த இருபது வருடப்பழக்கம் எண்ணில் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக வந்து சேர்ந்தது இந்த யுத்தம், இடப்பெயர்வு, படைகளின்
கழத் தொடங்கியது. அதனோடு நமது இலக்கியம், ஆத்மிகம் எல்லாம் திசைமாறிவிட்டது. உயிர்தரித்தற் assroot (Surpril Dmas LDnelg. between the devil and the deep blue sea 6Tedro GTsbonfiscalT அப்படி ஒரு நிலை. 1992ம் ஆண்டு புங்குடுதீவு படையினர் முற்றுகைக்கு உள்ளானது. அதனோடு எங்களது தொடர்பு விடுபட்டுப் போயிற்று. தீவுப் பகுதிக்கு நான் போக முடியாது. தீவுப் பகுதியிலிருந்து அவர் வரமுடியாது. பின்னர் திருகோணமலைக்கு குடும்பத்தோடு போனார். அதன் பின்னர் இரண்டொரு கடிதங்கள். அவர் வெளியிட்ட நெற்றிமண், காலத்துயர் ஆகியவற்றை அனுப்பி வைத்திருந்தார். 2003ம் ஆண்டு யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்த தூண்டி இலக்கிய கருத்தரங்கில் கடைசியாகச் சந்தித்தோம். அவர் அப்போது பூரண eBGBgrašuLugš5L6ơi Hale and healthy 6f6ơ Di சொல்வார்களே அப்படியிருந்தார். எண்னைவிட நீண்ட காலம் உயிர் வாழ்வார் என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் கணக்கு தவறாகிவிட்டது. இந்தக் கணக்குகள் எல்லாம் புத்திக்குரியவை அல்ல என்று எனக்கு இப்போதுபடுகிறது. இப்போது சு.வி.எம்மிடமில்லை. இனி அவரது நூல்களுடனும்
நினைவுகளுடனும் தான் நாம் வாழ வேண்டும்.
2
6.6. f6 ტხ(ნIb60Dup நான்கு பரிமானங்களைக் கொண்டது.
1. மனம் திறந்த உண்மையான நண்பர் யாரோடும் சாதி சமய, இன பேதமற்று நெருங்கி நட்புக் கொள்ளும் நண்பர். வெறுப்போ புறக்கணிப்போ அவள் யாரிடமும் எப்போதும் காட்டியதில்லை. அன்பால் அனைவரையும் அனைத்துச் செல்லும் இனிய சுபாவம் அவரோடு பழகிய பலரையும் அவரோடு ஒட்டிவைத்திருந்தது. முகமலர்ந்த உறவு அவரது.
2தன்னைச் சுற்றியுள்ள அனைவரினும் அக்கறை
கொண்ட நடைமுறையில் அவ்வாறே வாழ்ந்த சமூகத் தொண்டன். யாருக்கு கஷ்டம் நேரினும் பொருளாதார உதவி தொடக்கம் வேறு வகை யிலான உதவிகளையும் தயக்கமின்றி உதவிட
3.ஆத்மிகள் மூ.த.வின் வழியில் அவரின் மறைவின்
பின்னரும் தீவிரமாக இயங்கியவர்.
4.வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பார்த்து
தன் கவிதைகளைப் படைத்தவர். நட்பு, சமூக நோக்கு, அரசியல், ஆத்மிதம்,இயற்கை நயப்பு, உண்மையைத்தேடல் அனைத்தும்அவரது கவிதைகளுடாக வெளிப்படுகின்றன.
3
சு.வி.யின் கவிதைகள் உயிர்த்தெழுங் காலத்துக்காக" என்ற தலைப்பில் தொகுப்பாக வந்துள்ளன. 192 கவிதைகள், 4o2 பக்கங்களில், அவரது கவிதைகள் அவரது வாழ்க்கை நோக்கு, இலட்சியங்ஸ் எவையென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அகங்களும் முகங்களும், காலத்துயர், காற்று வெளிக்கிராமம், நெற்றிமண் என்ற நான்கு தொகுதிகளினுள்ள கவிதைகளும் அதன் பின்னர் எழுதிய கவிதைகளும் சேர்ந்து உருவாகியிருக்கிறது உயிர்த்தெழும் காலத்துக்காக. சு.வி.யின் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர்ச்சியான மனப்பதிவுகள், அவரைப் பாதித்த விடயங்கள், வாழ்க்கையில் அவர் கொண்ட ஈடுபாடுகள் அனைத்தையும் கண்டறிய இக் கவிதைத் தொகுதி உதவும். இன்னொரு விதத்தில் சொல்வதானால் அவரது பொய்யும் ஏமாற்றுமற்ற வாழ்வனுபம்ே
கவிதையாக மலர்ச்துள்ளது.
சு.வியின் கவிதைகள் அவரதுவாழ்க்கையின்
Page 7
ஜீவநதி நான்கு கட்டங்களை பிரதிபலிப்பன. புங்குடுதீவில் ஆத்மிகத் தொண்டுகள் செய்து கொண்டிருந்தபோது எழுதியவை ‘அகங்களும் முகங்களும் அது 1985இல் வெளிவந்தது. தீவுப்பகுதி படையினரால் முற்றுகையிடப்பட்டபோது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சு.வி.புங்குடுதீவுக்குத் திரும்பிப்போக முடியாமல் மனைவியையும் மக்களையும் பிரிந்து யாழ்ப்பாணத்தில் பிரிவுத்துயரால் வாடிய போது 1992இல் எழுதப்பட்டவை காலத்துயர் கவிதைகள். பின்னர் புங்குடுதீவுக்குத் திரும்பிப்போய் புங்குடுதீவில் படையினர் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்பட்ட துன்பங்களை விபரிப்பவை. 1993 - 1994 இல் எழுதிய காற்றுவெளிக்கிராமம், புங்குடுதீவிலிருந்து வெளியேறித் திருகோண மலையிலிருந்து எழுதிய நெற்றிமண், உயிர்த்தெழும் காலத்துக்காக, அவர் இடைவிடாது கவிதைகளை எழுதியவாறே வாழ்ந்தார் என்பதைக் காட்டுகின்றன.
இயல்பாகவே அவரிடமுள்ள ஆத்மிக ஈடுபாடு அவரது எல்லாக் கவிதைகளிலும் ஊடிநிற்பதைக் காணமுடியும். அத்தோடு அவரைப் பாதித்த சம்பவங்களும் (96)pg கவிதையின் கருப்பொருளாகின்றன. மு.நித்தியானந்தனும் நிர்மலாவும் சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் தொடக்கம் 1983 யூலைக் கலவரம், முஸ்லிம் தமிழ்க் கிராமங்கள் மோதிக்கொண்டமை, கொக்கட்டிச் 8H1ങ്ങബ, ബbpഞ്ഞി, uഞ്ഞL]ഖങ്ങബ്, ബങ്കങ്ങബങ്കബ്, நிமலராஜன் படுகொலை போன்ற விடயங்கள் அவரைப் பாதித்துக் கவிதைகளாகப் பிறந்துள்ளன. விடுகதைகளையும் புதிர்களையும் கருப் பொருளாகக் கொண்ட தமிழகக் கவிதை மரபிலிருந்து ஈழத்துக் கவிஞர்கள் தனித்துவமானவர்கள். ஆழமான கருப்பொருளைக் கையாண்டு கலைத்துவமாகக் கவிதை படைப்பவர்கள் என்பதற்குச் சான்றாக நிற்கும் ஈழத்துக் கவிஞர்களுள் சு.வில்வரத்தினம் முக்கியமானவர்.
சு.வி.யை நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது அவரது கம்பீரமான தோற்றம். அடுத்து இனிமையாகப் பாடக்கூடிய அவரது குரல். கம்பீரமாக மேடைகளில் ஒலிக்கும் அவரது உறுதியான தன்நம்பிக்கையோடு கூடிய குரல் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதியுடாக இன்றுவரையுள்ள தமிழக ஈழத்துக் கவிஞர் களிடமிருந்து மேற்கோள் காட்டி அதனைத் தன் குரலில் பாடக்கூடிய பரிச்சயம். அவருக்குப் பின்னால் அவரது வாழ்க்கையை ஆத்மீக, சமுதாயச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணித்த வரலாறு
உள்ளது. அவர் புங்குடுதீவில் இருந்தாலும் திருகோணமலையிலிருந்தாலும் அல்லது வேறு எங்கிருந்தாலும் தன் கலைத்துவ செயற்பாட்டலை களை உணர்வுகளையும் கவிதையில் தந்து விட்டு ஒதுங்கிநின்றவரல்ல. தான்நம்பும் இலட்சியத்துக்காக தன்னை அர்ப்பணித்து இயக்கியவர். மு. தளையசிங்கம் பிரகடனப்படுத்திய வாழ்க்கையே இலக்கியமாக வேண்டும். வாழ்க்கைவேறு, இலக்கியம் வேறாக இருக்கக் கூடாது. சொன்னபடி வாழவேண்டும். வாழ்வையே சொல்லவேண்டும். என்பதைத்தன் வாழ்க்கையாகத் தெரிந்து கொண்டவர்.
அகங்களும் முகங்களும் என்ற அவரது முதற்தொகுதியிலுள்ள முதற்கவிதையே ஆத்மீகம் பற்றியது தான்.
உலகமே
இருளின் மூழ்கித் தவிக்கும்
கரிய பெரிய முட்டையாய்.
அவநம்பிக்கை போலத் தொடங்கும் இந்த வரிகளின் பின்னால் பெரும் நம்பிக்கை தரும் செய்தியை வைத்திருக்கின்றார். உலகை உருவக முட்டையாக்கி குஞ்சு பொரிப்பதென அழகான படிமத்தைத் தந்திருக்கின்றார். முட்டையுள் இருப்பது பரிதிக்குஞ்சு, பேர்ஞானம், "உராய்வு" என்பது இன்னொரு சிறந்த கவிதை.
கோளங்கள் நகரும் போது ஒனர்றோடொனிறுராய்ந்து கீதர் எழுப்புதார்.
என்று தொடங்கும் கவிதை நட்சத்திர அழகை வர்ணிப்பதுடாக பெரும் பிரபஞ்சப் பேருணர்வை உள்ளிறக்குகிறது. இயற்கையோடு ஒன்றியைந்து, இயற்கையினுடாக ஐன்ஸ்ரீன் காணும் பிரபஞ்சத்தையும் தாண்டிய பேருணர்வை எம்மிடை எழுப்புகின்றார். இன்னும் இந்தத் தொகுதி விடியல், மழை, நட்சத்திரங்கள், நிலவு, கிராமத்து அழகு எனப் பல்வேறு இயற்கையையும் தொட்டுச் செல்கின்றது. பிரமாண்டமான இயற்கையிலிருந்து சிறிய சிறியதாகத் தோன்றும் சிறு நிகழ்வுகள் வரை பேரியற்கையின் முடிவுறாத செயற்பாடுகள் கருவறையில் குழந்தை போல நாமும் இயற்கைதான். நம்மைச் சூழ்ந்து நம்மைக்காத்து நிற்பதும் இயற்கைதான். நம்மோடு சீனிடி விளையாடுவதும் இயற்கைதான். பிரிக்கப்பட முடியாத பேரியற்கை தண் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் தன் முழுமையை உணர்த்தி நிற்கும் அற்புதத்தை கவிஞர் சு.வி.தன் இயற்கை யோடியைந்த அனுபவத்துடாகத் தந்திருக்கிறார்.
Page 8
ஜீவநதி
அகங்களும் முகங்களும் தொகுதியில் காணப்படும் இந்தத் திறந்த மன லயிப்பு அடுத்த தொகுதியான காலத்துயரில் இல்லை. ஊரைப் பிரிந்த துயரம், ஏக்கம், தாபம், மனைவி மக்களைப் பிரிந்த துயரம் என மாறி மாறி ஒலிக்கிறது காலத்துயரில்,
"இரத்தப் பிடிப்பினர்றிச் சோகையுற்றோர்" "கூவிக் கூவிப் பரவெளியெங்கும் அைையுயர் அவள் குரன்"
என்று செல்லும் அவரது துயர் அந்தத் தொகுதியின் பல கவிதைகளிலும் ஒலிக்கிறது. பல கவிதைகளின் தலைப்புகளே அதனைப் புலப்படுத்துகின்றன. "பிடுங்கப்பட்ட சூரிய காந்திக்கான கவிதை, காலத்துயர், தனித்து விடப்பட்ட ஒரு தீவின் புதல்வனுக்கு, குருதிக் காட்டில் ஒலங்கள், தோப்பிழந்த குயிலின் துயர், குருதி உறைந்த மெளனத்தினின்றும்.
காற்று வெளிக்கிராமம் சற்று வித்யாசமான கவிதைகளைக் கொண்டது. காற்றையே சாட்சியாக வைத்து கவிதை சொல்கிறார் கவிஞர். படையினர் முற்றுகையோடு வெறிச்சோடிய புங்குடுதீவில் இருந்த கவிஞர் தன் அனுபவங்களை மிக அற்புதமாகவே அந்தத் தொகுதிக் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். முன்னர் இருந்த சீரும் சிறப்பும் இப்போதைய பரிதாப நிலையும் படையினர் ஆட்சியோடு பறிக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமும் அவரது கவிதைப் பொருளாக இருக்கின்றன.
வெளியாரினர் வருகையோடு
வேர் கொனர்ட வாழ்வைப் பிடுங்கிக்
கொனர்டு
மக்களென்ாைர் வெளியேறிய பினர்
விழயப் பார்த்தாலி
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக் கிடந்த
øll 6pmrui
לשפaחשjש
கை நிரம்ப வெறுமையுடனர் கந்தலுடை பூர்ைட் கிராமம்"
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு முறுகப் பிணைந்த வேர்கள், திரண்டமிடுக்கு, கூட்டுக்களி பூரிப்பைப் பொங்கலிட்டு பகிர்ந்துண்ட, ஆனந்தத்தைக் குடியமர்த்தி, கூட்டிசைந்த வாழ்வு என்று பல படியாகக் கிராமிய வாழ்க்கையின் சிறப்பைக் காட்டிய அவர் "காற்று வெளிக்கிராமம்’ கவிதைகளில் எதிர் மறையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
6
அடுத்த தொகுதி "நெற்றி மணி” இந்தத் தொகுதியில் "காலத்துயர்" லும் "காற்று வெளிக்கிராமத்திலும் காணப்பட்ட துயரச் சாயல் குறைந்தே காணப்படுகிறது. கிராமப் புறத்தின் எளிமையைப் புலப்படுத்துவதினுடாக அந்தக் கலாசாரத்துக்குப் பின்னணியாக இருக்கும் ஆத்மிகச் சூழலையும் படம் பிடிக்கிறார். உணர்வெளிப்பரப்பு, தாய்மை, நித்யம் என்ற ஆத்மிகத் தளத்துக்குரிய சொற்களைக் கையாண்டு கவிதைகளை வார்க்கிறார்.
4
எதற்கும் விட்டுக்கொடுக்காத, நசிந்துபோகாத சுயநலன்களுக்காக @L町莎· உறுதியான,
நேர்மையான பண்புகளைக் கொண்ட சு.வி.யை அந்தப் பண்புகளை சமூகத்துள் உள்ளிறக்குவதற்கு தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்ட சு.வி.யை an uncompromising courage, a ruthless intellectual honesty Goueléupgueo 3605566) காணலாம். அவரது சமயம் பற்றிய பார்வையையும் அரசியல், சமூக இலக்கிய வாதிகளிடையே காணப்படும் போலித்தனங்களையும் எவ்வாறு தோலுரித்துக் காட்டுகிறார் என்பதையும் பார்க்க
ഖങ്ങf(Bub.
“என்பிலிகளுக்கு" என்ற கவிதையை முதலில் uTfGustib.
எனர்மினிகளுக்கு வாழ்தன் இகுை,
கனன் குனிதர்ை
நாாைய் வளைந்து நமணர்கரித்தன்
நாய் வாாைய்க் குழைதைென
என்ாை வகையிலும்.
என்று தொடங்கும் கவிதையை முழுவதும் வாசித்துப் பார்த்தால் அதனுTடு ஓடும் எள்ளல் சுவையோடு தரப்படும் போலி மனிதர்களின் குனோபாவங்களை ரசித்து மகிழலாம்.
அடுத்து 'புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல்" பற்றி நேராக மனத்தைத் தைக்கின்ற பேச்சு நடையில், நேர்நின்று புத்தரே பேசுகின்ற தோரணையில், வீரியமான கவிதை வீச்சுக்கு நல்லதோர் உதாரணம்.
பெளத்தத்தினர் பேராண் தோரணம் கட்டிய விதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இன சங்கார பெரகராக்களினர் Lரினினரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
Page 9
ஜீவநதி
எனது பெயரான்தானர் ஆக்கிரமரிப்பு, அடக்குமுறை எனதுபெயராலர்தானர் இனப்படுகொைை குருதி அபிஷேகம் இவையெண்ாைர்.
எனது ராஜாMகத்தையே உதறி நடந்த எணர்னைக் கண்ாைக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஜாங்கத்துள் சிம்மாசனமர் தந்து சிறை வைக்கப் பார்க்கிறீர்கள்.
இதைவிட அழகாக இன்றைய இலங்கையின் பெளத்த சமயத்தை விமர்சிக்க முடியாது. இன சங்காரப் பெரகரா, சிங்கள பெளத்த ராஜாங்கம்' என அழுத்தம் திருத்தமாக இன்றைய பெளத்தத்தின் சீரழிந்த நிலையைப் புலப்படுத்தி விடுகிறார்.
இதே போன்று இன்று நடைமுறை யிலிருக்கும் சைவசமயம் (இந்துசமயம்) அதன் போலித்தன்மை பாசாங்கு (Hypocrisy) பற்றி &pudn 8086 விமர்சனம் செய்கிறார். எடுத்தவுடனேயே ஆசாடபுதி சைவப் பெருமக்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார். (ஸ்தல புராணம்)
கோயின் கும்பிடுவதின் எங்கள் சைவத்தமிழரை குறை சொன் ைஏாைது. நீறிட்ட நெற்றியின் சந்தனப் பொட்டுபர் மிஞ்சின சந்தனம் மேனி முழுவதும் பூசின கோலமும் சரிகைச் சார்ைவையொடு நீளவே தொங்கும் தங்கச் சங்கிவியும்
நிச்சயமாக இந்தவகையான வேஷதாரிபக்தர் குழாமை எந்தக் கோயிலிலும் பார்க்க முடியும். கோயில் கட்டுவதிலும் அவர்க்கிடையே போட்டி,
அய்யனார் கோயின், வைரவர் கோயின்
eyttölp6of Gastruskö, Lksiap67un (Sastuskö
00S 0 LLSL LSL LSL SSL LSL LSL LL L0L LSSL LL LLLLL LSLL LS LS S LSL S LSLLL LL LS0 00L 0S LSL LS LSS LSL LSL LS LSS LSL LSSL L S LS LS LS LS
கறையானர் புற்றுக்கள் கட்டினார் போ.ை
அந்தக் கோயில்களைக் கட்டுவதும் ஒரு
வியாபாரம். அதனையும் கவிஞர் சுட்டிக்காட்டவே
செய்கிறார்.
கோயின் காசை றோளின் விட்டதும் குருக்கள் மாரைப் பெருச்சானி ஆக்கியதும் குறைகளை மறைக்கக் கோபுரம் 6rdpմմl
கோபுரத்தின் பாதியை மறைக்கும் குர்பிடுகளிளரைக் கொனர்டு திரிந்ததும்
இதைவிட அழகாக இன்றைய கோயில் வழிபாட்டு முறையின் வேஷத்தைக் கிழிக்க முடியாது. இந்தச் சைவவேளாண் மரபு சாதிவேற்றுமையை வளர்ப்பதிலும் முன்னின்று உழைக்கிறது. அதையும் கவிஞர் விமர்சிக்கவே செய்கிறார்,
உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்
உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார்
மாவிட்டபுரடர் கந்தனர் கோவின் பனறித் தைைச்சி அம்மர்ை கோயின் வண்ணிபுரத்து ஆழ்வார் கோயின் எங்கும் உரிமைக் குரண்கள் கேட்டன
உறங்கிக் கிடந்த சைவ மரபு தனர்னிலை மறந்து ஆடத் தொடங்கியது.
சன்னதம் கொணட அன்புச்சைவம் சனழத்தனங்கள் செய்ய எழுந்தது -கவனியுங்கள் அன்புச்சைவம், சண்டித் தனங்கள்
அழகாக சைவ வேளாண் மரபின் கோயில் கலாசாரம் பற்றி விரிவாகவே விளக்குகிறார். இந்தக் கோயில் கலாசாரத்தக்கும் ஆத்மிகக் கலாசாரத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமாகும். கோயில் கலாசாரம் ஆத்மிக உண்மைகளை விட்டுவிட்டு வெறும் சடங்குகளையே பிடித்துக் கொண்டிருப்பது தினக்குரல். சு.வி.யின் ஆத்மிக ஈடுபாடு என்பது கோயில் மரபு, ஆசார மரபு. மற்றும் பிராமணிய மரபுக்கு எதிரானதாகவும் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திடுவதாகவும் அமைந்தது”. இந்த இடத்தில் இவர் மு.த.வுடன் சேர்ந்து தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயில் நல்ல தண்ணிர் கிணற்றில் (தீவுப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் நல்ல தண்ணிர் கிடைப்பது அரிது) தண்ணி அள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று சத்யாக்கிரகம் இருந்து உயர்சாதியினரால் ஏவப்பட்ட பொலிஸ் படையினரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.
"விமர்சக விகடங்கள்” என்பது ஒரு சுவையான கவிதை. இது ஒரு எழுத்தாளரைப் பற்றிய விமர்சனமும் ஆகும். நானும் அந்த வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பிரபல நாவலாசிரியர் ஒருவர் குறிப்பிட்ட நூலை விமர்சிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தார். அவர் அந்நூலை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தன்
Page 10
ஜீவநதி பாட்டுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைமேல் கதையாகச் சொல்லித்தன் பேச்சை முடித்தார். கேட்போர் அனைவரம் படுமடையர்கள் என்ற நினைப்போடு. அதை எவ்வளவு சுவையாகச் சு.வி.சொல்கிறார் பாருங்கள்.
6767flaplpuras alflamasaslü (fltma/İT6ü இதற்கொரு கதை சொன்வேனர் என்று கதை சொன்னத் தொடங்கி மனுஷனர் ஓர் கமுதையை விட்டிறங்கி பினர்னொரு குதிரையினர் மிடரிமயிர் மிடித்தேறிப் பெருவெளிச் சவாரி செய்த பினர் குதிரை விட்டிறார்கி குரங்கொணர்நரினர் வானைப் பற்றி குட்டிக் கதைகளினர் கும்பனின் இடை நழுவி விமர்சனர் மென் ைஎIர்கோ விடையூர்ந்தேகிற்று
இது போன்று வருகின்ற இன்னுமொரு எள்ளல் கவிதைதான் "காற்றுள்ள போதே." இதுவும் ஒரு பிரபல்ய நாவலாசிரியரைப் பற்றியதுதான்.
எத்தனை நாள் தானச் சுப்பற்ற கொன்னைக்குள்ளே புரட்சிச் சுலோகங்கள் விதைத்தபடி போக்கையுயர் மாற்றி புதுச் சுலோகங்கள் விதைக்கக் கற்போர். இன்ைையெனினர் நமக்கென்ாைடர் நாற்கானியார் தருவார்?
என்று சந்தர்ப்பவாத சுயநல எழுத்தாளர்களைச் சாடுகிறார். முக்கியமாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பொதுவுடமையும், "தாய்நாடும் பற்றிப் பேசும் எழுத்தாளர்களைப் பற்றி
வேறெனர்ன? முனர் கழற்றிப் போன முகமூடிகள் விட்டுக் கோடியுள்ளே பக்குவமாய்க் கொமுவிக் கிடக்கிறது. மினினொரு தான் திரும்பவும் அனந்து கொள்ளத் தேவைப்படுமென்ற உங்கள் தீர்க்க தரிசனம் வாழ்க. வாழிக.
என்று எள்ளலோடு முடிக்கிறார். இதேபோன்று எள்ளல் தொனியோடு செல்லும் கவிதைகள் பல உள்ளன. தமிழாராய்ச்சி மகா நாட்டின் போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர் களுக்கான நினைவுச்சின்னம் பொலிசாரால் உடைக்கப்பட்டது. அதனை மீளக்கட்டிய யூ.என்.பி
师 8 கட்சிப் பிரதமர் "இதயத்தை உங்களிடமே விட்டுச் செல்கிறேன்” என்று சொல்லியதும், நினைவுத் தூண்களுக்கு மலர் வளையம் சாத்தியதுமான "பாஷாங்கு" நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து எழுதியது அகங்களும் முகங்களும் 1. யாழ்ப்பான நூல் நிலையம், கடைகள் கொளுத்தப்பட்டு யாழ்ப்பான நகரமே துயரத்தில் ஆழ்ந்திருந்த போது அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தேர்தல் வெற்றியில் பெருமகிழ்ச்சி கொள்ளும் அரசியல் வாதிகளைப் பற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் போலித்தன்மையையும் புட்டுக்காட்டுகிறது 'அகங்களும் முகங்களும் 2 என்ற கவிதை.
தேர்தன் வெற்றித் திருவிழா ஊர்வலர் நம்மவர் மேளம் கொட்டுகிறார், குதிக்கிறார், விமுகிறார். மாைை மரியாதைகளுடனர்
வெட்கர் கெட்டவர்கள் வேற்றார் இட்ட நெருப்பினர் வெக்கை தணிந்து இனினும் சார்பன் அள்ளவிலர்ைை.
துTர்ந்து போன தேசத்தை தூக்கரி நிறுத்தத் தோள் 67457(9juniflajapao.
அதற்குள் தேர்தல் வெற்றி இசர்வம்ை வருகிறார்.
வேற்றார் பேரினவாதிகள்) இட்ட நெருப்பின் (யாழ்ப்பான நூலகம், பெரிய கடை முழுவதும் எரிக்கப்பட்ட காட்சியைக் கண்டவர்களுக்கு அதன் தாக்கம் புரியும். கவிஞர் சு.வி.தானும், மு.புஸ்பராசனும் நூலகம் எரிந்து கொண்டிருந்ததை நேரில் கண்டதாக தினக்குரல் நேர்கானலில் தெரிவித்துள்ளார். (கவிஞர் எம்.ஏ.நுகுமானும் இந்தக் காட்சியைக் கண்முன் நிறுத்தும்படியாக ஒரு கவிதை எழுதியுள்ளார்). பிரேதம் எரிந்து சுடலையில் சாம்பல் அள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கிடையில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்.
5
சு.வி.சில இடங்களில் எதுகை மோனை போன்றவற்றிற்கு இடம் கொடுத்து பல இடங்களில் அவற்றைப் புறக்கணிப்பவராகவே உள்ளார். அவர் தன்னைப் பற்றிச் சொல்கையில் நான் யாப்பிலக் கணம் கற்றதில்லை. இலக்கணத்தன்மையுள்ளவை எனக்குப் பிடிக்காமல் போய் விட்டன. ஆனால் ஒசை நயமென்பது என் கவிதையின் உள்ளிசையாக
Page 11
ஜீவநதி இருக்கிறது என்கிறார். அவரது பல கவிதைகளில் மொழியை உள்ளடக்கத்துக்கு ஏற்ப நகர்த்திச் செல்வதன் மூலம் "உள்மன ஓசை மூலம் உணர்வுகள் தொற்றிக் கொள்ளச் செய்கிறார்.
கவிஞரே நேர் நின்று கவிதை சொல்லும் பாணியையோ அல்லது அவரே கவிதைக்குப் பின்னால் நின்று படர்க்கையில் சொல்வது மாதிரியான பாங்கையோ அவர் பெரும்பாலும் தன் கவிதையாக்கத்தில் கையாண்டுள்ளார்.
கவிஞரின் சொல்வளம் அபாரமானது. அவரே சொல்வது போல "தேவாரம் முதல் நம்மாழ்வர் பாசுரங்கள் வரை கம்பர் முதல் பாரதி வரை மஹாகவி முதல் ஈழத்து இளம் கவிஞர்கள் வரை படித்துச் சுவைத்து தன்னை நிறையவே வளப்படுத்தியுள்ளார். வார்த்தைகளை லாவகமாகவே கையாளும் சு.வி.யின் கவிதைகளில் இயல்பான PL-tö ஒன்றிருக்கிறது. தேவைக்கேற்ப தேனிப்பதில்லை" 'சிவனித்தல்" போன்ற பெயர்ச் சொற்களை வினையாக்கம் செய்வது போன்ற முயற்சிகள் அவரது மொழி வளத்துக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. அடுத்த அம்சம் அவரது வீச்சான வெளிப்பாடு. புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல் தொடக்கம் பல கவிதைகளில் இந்த வீச்சான வெளிப்பாட்டைக் காண முடியும். அவர் கிராமிய வாழ்க்கையில் கொண்ட ஈடுபாடு அவரது பல கவிதைகளில் எதிரொலிக்கிறது.
நிலாச் சோறுணர்னன் நாை அஞ்சாைடன்
பாயிழைத்தன், கடுகு மினர்னன் தோட்டத்து கணினற்றின் துாை மிதித்து.
என்றும்
அம்மா ஒவிவொரு நாளும் முற்றம் பெருக்குவாள் குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள
என்றும் வருகின்ற வரிகளை இவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம். "காற்று வெளிக் கிராமம் முழுவதுமே கிராமிய அழகையும் அதன் இன்றைய பரிதாப நிலையையும் சுட்டிக் காட்டும் கவிதைகளாக உள்ளன.
இறுதியாக வெங்கட் சாமிநாதனது விமர்சனம் பற்றி வெங்கட் சாமிநாதனது கோளாறுகளும் குளறுபடிகளும் ஏராளமானவை அவை பற்றித் தனிக் கட்டுரையில் பேசப்பட வேண்டும். இப்போதைக்கு சு.வி.பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம். வெங்கட் சாமிநாதன்
9
சொல்கிறார் 'வில்வரத்தினத்தின் கவிதைகள் வலிந்து சொற்களைத் தேடி எழுதப்பட்டவை. பழங்கால மரபுவழிச்சொல் அலங்காரமும் சொல் அடுக்கும்தான் கவிதை என்ற நினைப்பு அவருக்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
"ஒளிக்கனிநாடி
சிறகடித்த பறவைகளினர் சங்கீதத்தை
எரிந்த சார்பரினினர்றும் மீட்டுத் தா
இருள் பழந்த புதைவுகளினினர்றும்
புதிய குருதிப் பொனிவோடு
இவள் பிள்ளைகளை எழும்பித் தா"
என்று எழுதுவது யாழ்ப்பாண மண்ணின் குருதியும் சாம்பல் புழுதியும் பார்த்த அதில் வாழும் அனுபவம் தந்த வெளிப்பாடு என்று எனக்குத் தோன்றவில்லை. அவர் நினைப்பில் இருந்தது ஃ பீனிக்ஸ்பறவையும், கால்சம்மணமிட்டுபழம் ஒலைச் சுவடியும் எழுத்தாணியுமாக அமர்ந்து காவியம் படைக்கும் ᎧᎧiᏏ பிம்பமுமே எனக்குத் தோன்றியது."கோலம் - யூன் 2005)
கொஞ்சம் கவனித்தீர்களானால் வெங்கட் சாமிநாதன் தன் உள்நோக்கத்தை (Ulterior motive) நிறைவேற்றிக் கொள்வதற்காக சம்பந்தா சம்பந்தமில்லாமல் அட்ைடுவது தெரியும். சதா போராட்டங்களையும் அழிவுகளையும் எதிர்கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண கவிஞன் ஒருவனை அளவிட புதுக்குரல் கவிதை மரபு அளவுகோல்களை எடுத்துக்கொண்டு easy chair விமர்சனம் செய்கிறார். இடம்பெயர்ந்து மனைவி மக்களைப்பிரிந்து தனித்துத் தவித்துக் கொண்டிருந்த வேளையில், எறிகணை வீச்சுகளும், துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் எழுதப்பட்ட இந்தக் கவிதையில் அனுபவச் செறிவும் 25(36.5upub 666D60 GT6drugub at budit easy chair இல் இருந்து எழுதியிருப்பார் என்பதும் எவ்வளவு மோசமான விமர்சனம் என்பதை விளக்க வேண்டிய தேவையில்லை. திரும்பவும் அவர் மேற்கோள் காட்டும் கவிதையைப் பார்ப்போம்.
ஒளிக்கனி நாடி சிறகடித்த பறவைகளின் சங்கீதத்தை இது யாழ்ப்பாண மக்கள் சந்தோச மாகவும் சுதந்திரமாகவும் கிராமிய எளிமையோடும், கலை இலக்கிய நாடகங்களோடும், உயர்ந்த இலட்சியங்களை நோக்கிவாழ்ந்த போருக்கு முந்திய
ஒளிக்கனி - உயர்ந்த இலட்சியம். சிற்கடித்த பறவை. சுதந்திரம், சிங்கீதம் - சந்தோசமான வாழ்க்கை.
Page 12
ஜீவநதி பின்னர் நடந்ததென்ன? எரிந்த சாம்பர், இருள் படிந்த புதைவு,
யாழ்ப்பாண நகரமும், பொதுசன நூலகமும் எரிந்து கிடந்ததை நேரடியாகப் பார்த்த கவிஞரின் இவ்வனுபவம் எவ்வளவு உண்மையானது. சு.வி ஒரு ஆத்மீகள். பாரதியைப் போல. எனவே அவர் கவிதையும் ஆத்மீகக்குரலாகவே எழுகிறது. பேரன்னையை அவர் கேட்கிறார்.
"மீட்டுத்தா
புதிய குருதிப் பொணிவோடு
இவள் பிள்ளைகளை எழுப்பித்தா."
உயிர்பிடறி இறுக்கப் பிடித்து மயிர் பிய்த்து கிரீடம் சுமக்கும் தலைமைகள்!
விஷத்தோல் உலர்த்தி முக்காடாய் இறுக்கி பசுந்தோல் பறிக்கும் பதிகள்.
தேச வளங்கள் முற்றிய விழுக்காற்றில் முறுக்கேற உத்தேசமாய் உருக்குலைகப்படும் யந்திரங்கள்.
வாக்குறுதிகள்
காலவரையறை இழக்கும் காப்புறுதியாகி
காறி உமிழும் otéé6866
O இவற்றிடையே எங்கே வந்தது எழுத்தாணி, ஒலைச் சுவடி, ஃபீனிக்ஸ் பறவை. வெங்கட் சாமிநாதன் தன் உள்நோக்கத்தை நிறைவேற்று வதற்கு அதாவது சு.வி.யின் மேல் சேறு பூசுதற்கு தந்திரோபாயமாக கவிதை விமர்சனத்தைப் பாவிக் கிறார் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
தனக்குப் பிடித்தவர்களை உயர்த்திப் பேசவும், பிடிக்காதவர்களின் ஆளுமைகளை முற்றாகச் சிதைத்து விடவும் விருப்பம் கொண்டவர் போல் இயங்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட் சாமிநாதன்.000
எச்சங்கள்
எதிர்ப்பு பச்சைகுத்தி
Gğá"L
கனை எதிர்ப்பு சாஸ்திரங்கள் இராமாயணம் தொட்டு இற்றைவரை
களத்தோல்வி களவெற்றி சரிப்படுத்தும் alLL StD608856ssod தலை வீக்க கர்த்தாக்கள்
ÚcolÖ öðäu
க்கசிவில்
9 tó செதுக்கி நாற்று மேடைக்குள் விதைக்கும் சூட்சுமங்கள்
y(ttl ಹಾಲಿ انتقوargن
تا 6 سالo
Page 13
ஜீவநதி
நமது மண்டலம்
IDTÉ
வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மண்டலம் சபிக்கப் பட்டிருக்கிறது.
பாவக்காற்றாலுமீ இலச்சைகளாலும் சூழப்பட்டிருக்கிறது. 86Jóöts
6lගIffෆiගී ලිංගLII]ඛffගI வெளியில் பாவம் நிரப்பப்பட்டிருக்கிறது.
ෆිඵ්ගර් ක්රීග[Dīය
நீரின்மேலி நடந்து கொண்டிருக்கிறோமீ நிறங்களற்ற éD5äGIDL(Bar(BL 6TLD5 L6DLö.
நம் மண்டலத்தில் கழுவப்பட்டிருந்தது பரிசுத்தம் மற்றும்.
ஒரு நட்சத்திரழ
பனித்துக் கிடந்த உனது விழிகளில் { என் பிரிவு பற்றிய ப
(9656.DTOD Dirao, ව්රාග්ගග[f] []ffi]] (8|E 616) ගසආග6II ලිඛි{ உனது சிறிய விரலி dpj56ů Úlífesilař Luré
இறுதியாய் பகிரப்பட்ட சில வார்: தெறித்து வீழ்ந்து ெ '8C5 (5&65ydpliš,
1.
ன் கவிதைகள்
இன்றைய இரவு
மொழிப் பிரக்ஞையற்று நீள்கிறது இரவு உன் தனிமை போக்க இனக்காக படைக்கப்பட்ட துனை நான" கொஞ்சம் எலும்பு |&ෂ්ඨ ඊගල්
மஞ்சள் பூசிய சதைத்துண்ைடங்களை வேட்டையாடுகிறாய் ஒரு மிருகப் பலத்துடன்.
உன் வன்மத்தின் உச்சத்தில் எஞ்சியிருந்த சாம்பலிலி છેIf6લઈf[DeOI “ශිඛf]|| ඌ|fගLආGff''
ம் சில நிலாக்களும்
தொற்றியிருந்தது u Jó
ர்நீதபோது Dகப் பற்றியிருந்த
கரம்
මීගයීඝ6ffiඛයී கான்ஜருந்தன சில நிலாக்களும்.
Page 14
ஜீவநதி
மூன்று மாதங்களின் பின் அன்று தான் மகேஸ்வரி தன் மாமியார் வீட்டுக்குச் செல்கிறாள். இரண்டு மூன்று ஷொப்பிங்" பைகளில் பழவகைகள், பிஸ்கட் வகைகள், சொக்லேட் வகைகள் என, தன் மச்சான் மச்சாள் மார்களிற்குப் பிடித்தவற்றை வாங்கி தன் மாமியாருக்குப் பிடித்த லட்டுக்களையும் நேற்றிரவு முழுக்கக் கண்விழித்துச் செய்து இன்று கொண்டு செல்ல ஆயத்தமாகிறாள். புறப்படும போது, பிறவியிலேயே வாய்ப் பேச்சுத் துண்டிக்கப்பட்ட அவளது தகப்பன் கோயிலில் அர்ச்சனை செய்த விபூதியை அவள் நெற்றியில் பூசி விடுகிறார். தந்தையின் முகத்திலேயே தாயையும் கண்ட நிறைவோடு,
மகேளம் வேலை செய்யு காரியத்தைச் நிற்கமாட்டாள். உழைப்பிற்குப் கிடைத்தது. கண்களை உறு ஒருவரின் முன் இன்னொருவர் வழக்கந்தானே. உயர்வைக் கs தவர்கள் பலவித உருவாக்கத் இதற்கெல்லாம் 2 மனம் தாய்ப்பாச சுக்குநூறானது.
5ոպլճ (506 fulf மகேஸ்வரிக்கு அவளுக்கென்று
அவரினர் பாஷையிலேயே "போயிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு, பக்கத்து வீட்டுப் புவனேஸ்வரி அன்ரியை அழைத்து “அன்ரி அப்பாவையும் வீட்டையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ, நான் திரும்பி வர இரண்டு மூன்று நாட் களாகும்" என்றபடி செல்கிறாள்.
LD GB & So Sif g" sou Lj பார்த்துப் புவனம் பெருமைப் Lu (Beš 686m 6n 6ouT6. é96u6ifleso முற்போக்குச் சிந்தனைகளையும் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யும் ஆற்றலையும் கண்டு அவள் வியந்ததுண்டு.
உருவாக்க வெளிநாட்டு வர வரவே, தாயின் குடும்பச் சூழ்நி சம்மதத்தைத் ெ & Libuš5 வாரங்களில் LDC3856ô6nigfa 3 வீட்டுக்குச் செ மாக்கிக் கொன வீட்டுக்கு நாம் வெறுங்கையுடன் என்ற தாயின் 6 கைநிறையப் செல்வாள். அவ பாசத்தைப்
வரி வங்கியில் ம்போதும் எந்தக் செய்யவும் பின 8ഖണിങ്ങ് ആun பதவி உயர்வு இது பலரின் !த்தவே செய்தது. னேற்றம் கண்டு வயிறெரிவது மகேஸ்வரியின் ண்ைடு பொறுக்கா மான கதைகளை தவறவில்லை. -6(DLufts eleheir த்தால் உடைந்து
தந்தையுமே என்றிருந்த அவளது தாய், ஒரு குடும்பத்தை
12
மகேஸ்வரி உச்சி குளிர்ந்து போவாள். மகேஸ்வரி க்கும் பாபுவுக்கு மிடையிலான தொடர்பு தொலை பேசியில் தொடர்ந்தது.
"காதல்’ என்ற மாயமான உலகத்தினுள் எந்த ஓர் ip-uilfleolopti &las LTLD 65 இருக்கமுடியாது போலும். அது அவரவர் அறியாமலே அவர்கள் மனதில் புகுந்து விடும் என்பதை மகேஸ்வரியால் இப்போது தான் உணர முடிந்தது.
தினமும் பாபுவுடன் தொலைபேசியில் உரையாடும் போது தான், காதல் மிகவும் அற்புதமான விடயம் என்பதை அவள் உணர்ந்தாள். “மகேஸ். மகேஸ்.” என அவன் செல்லமாக அழைக்கும்போது &66ft குழந்தையாகி விடுவாள்.
முனைந்தாள். ண் ஒன்று தேடி வற்புறுத்தலாலும் லையாலும் தன் தரிவித்தாள். க்கலப்பு இரு சிறைவேறியது. 6ci DTL Suuj ம்வதை வழக்க ர்டாள். ‘ஒருவர் செல்லும்போது செல்லக் கூடாது ாசகத்திற்கேற்ப, பாருட்களுடன் கள் அவள்மேல் பிழியும்போது
அவனோடு வாழப் போகும் நாட்களை எண்ணியெணிணி அவள் பூவாய் மலர்வாள். நேரம் போவது தெரியாமலேயே மகேஸ்வரி, பாபுவுடன் ஏதேதோ எல்லாம் அவளையறியாமலேயே தொலைபேசியில் கதைத்துச் சிரிப்பாள். பிறகு தனிமை யிலிருந்து அவற்றை மீட்டிப் பார்க்கும்போது தான், "இப்படியாக எல்லாம் கதைத்து விட்டோமே" என்று தன் தலையில் செல்ல மாகத் தட்டிக் கொள்வாள்.
மகேஸ்வரியின் திருமண விடயம் பற்றிக் கூறவும் தன் e 6 of 6oo 6of Do m g 5 6TT“, L. Lo
Page 15
ஜீவநதி
சீதனத்திற்காகப் பணம் திரட்டு வதற்காகவும் மகேஸின் தாய், தனது இளைய மகனுடன் வண்ணிக்குச் சென்றாள். அவர்கள் அங்குசென்ற இருநாட்களின் பின் போர் ஆரம்பமானதால், வன்னி யிலிருந்து அவர்கள் வெளியேற முடியாதபடி பாதை மூடப்பட்டது.
இனிமேல் என்ன நடக்கு மென்றே தெரியாமல் மகேஸ்வரி திகைத்தாள். எப்படியாவது அவர்கள் சுகமாக வந்து சேர்ந்து விடுவார்கள் எனத் தன் மனதைத் தைரியமாக்கிக் கொண்டாள். எத்தனை நாட்கள் தான் அவள் இதே நம்பிக்கையில் நாட்களைக் கடத்தமுடியும். ஆறுதல் சொல்லக் கூட யாருமற்ற நிலையில் அவள் இருக்கிறாள். தந்தை இருந் தானும் அவர் அவளுடைய உடைமைகளுக்கே பாதுகாப்பை அளிக்க முடியும், உடைந்து போகின்ற அவளின் மனதைத் தேற்ற முடியாத வகையிலல்லவா விதி வினை செய்கிறது.
சீதனம் இல்லாததால் திருமணம் இடைநிறுத்தப்பட்டது. சீதனம் வாங்கச் சென்ற அவளது தாய் இன்னும் வரவில்லை. திருமணத்திற்கு efeles கொழும்பு செல்ல வேண்டும். கையில் பனமில்லாமலும் அருகில் தாய் இல்லாமலும் அவள் எப்படித் திருமணம் செய்வாள்?
இரண்டு மாதம் கடந்து விட்டது. இனி, எந்த நம்பிக் கையில் அவள் தன் மனதைத் தளராமல் வைத்திருப்பது? தாயையும் தம்பியையும் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை. அவர்களின் நினைப்பிலேயே அவள் மனம் சுழன்றது. "அவர்களால் மூன்று வேளைச் சாப்பாடும் ஒழுங்காகச் சாப்பிட முடிந்ததோ. முடியா விட்டாலும் ஒரு வேளையாவது. அம்மா இங்கிருந்து இரண்டு சாறி தானே கொண்டு போனவா, உடுக்கத் துணியின்றி
எண்னென்ன ப அம்மாவின் eni G3a5 alól6ODLE எப்படித்தான் தாங்கிக் கொள் ஒரு வேளை சு இருக்க மாட்டா செய்யுறானோ படிப்பு வீணா Spsodr6 LDnæLD) போகலை, அவ வீணாய்ப் போ! தம்பியும் ஒன் வீட்டில் பத்திரட δ(36ίτΠ. . . Θ{ தனியாக. த. சிதறி நடுத்தெழு களோ, அல்ல, உயிரோட இருக் கூடத் தெரியவி சிந்தனைகள் அ ஒடத் தொடங்கி வாய் வழியாக வருகிறவர்கள், தெருவில் கான எல்லோரிடமுப
எதிலும் உறு: «96uөії цр60тцђ சற்றுத் தளர்ச் மகேஸ்வரி மன போனாள்,அவரு யாரென்று தெரி
டு படுகிறாவோ. ருந்துகள் கூட க வழியில்லை, தலைவலியைத் கிறாவோ. தம்பி டச் சாப்பிடாமல் ண், இப்பு என்ன 6916nd6Ofl60ji pJ i 03urtë (88... கப் பள்ளிக்கூடம் ன்ர எதிர்காலம் &r... ebi DIT6Lib
றாக, யாராவது ாக இருக்கிறார் 565 elf LDT ம்பி தனியாக. நவில் நிற்கிறார் து அவை இப்ப கினமோ எண்டு யே." போன்ற வள் மனதுக்குள் சின. அப்படியே வந்து, வீட்டுக்கு போகிறவர்கள், ண்பவர்கள் என 5 தன்னையறி lിങ്ങ്.
யா யிருக்கும் பாசத்தினாதல் சி யடைந்தது. ம் குழம்பித் தான் நக்குதன்னையே பாத நிலை.
18 LDC35660 தந்தை, புவனத்தின் உதவியுடன் அவளைத் தெல்லிப்பளையில் சேர்த்தார். குணமாக இரண்டு மாதம் பிடித்தது. வீட்டிற்கு வந்த அடுத்த நாளே தன் மாமியார் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.
அடிக்கடி வந்து போன, மாமியார் வீட்டில் இன்று காலடி எடுத்துவைக்கும்போது அவள், ஏதோ புது இடத்திற்கு வருவது போல் உணர்ந்தாள். ஏனெனில், அங்கு அவர்கள் நடந்து கொண்ட
விதம் அவளை அப்படிநினைக்கச் செய்தது.
கேற்றைத் திறக்கும்
போதே, ஒடி வந்து "அண்ணி” எனக் கூப்பிட்டபடி ஆசையாக ஓடி வரும் பூரணி, இன்று தாயைக் &nů s Lup, “’éeðDT! é G3JT வருகினம்" என்று சொல்லிய போது, "ஆரோ” என்று அவளைக் கூறியது, மகேளின் மனதில் முள்ளாகக் குத்தியது. மகேஸின் தலையில் முத்தமிட்டபடியே வரவேற்கும் அவள் மாமியார் இன்று வாசலில் நின்றபடியே "ஏன் இங்கை வந்தனி. உனக்கு என்ன வேணும்” என முகத்தைத் திருப்பியபடியே கேட்டாள்.
குரலில் זLBluh60חLD காணப்பட்ட அதட்டலைக் கண்ட மகேஸ்வரி ஒரு 5600TLE திகைத்தாள். பின், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, “şJ60i LDTurî, 6ülflıp 6T6ö6oTLİ) கதைக்கிறியள். நான் என்ன பிழை செய்தனான்"
"இனிமேல், நீ என்னை
மாமி எண்டு கூப்பிடாதை, நான் ஒரு பைத்தியக்காரிக்கு மாமியாக இருக்க விரும்பேல்லை”
"I DrTLól, என்னைப் பைத்தியம் எண்டு சொல்லா திங்கோ, ஊர் சனம் என்னை அப்பிடிச் சொன்னாலும் நான் தாங்குவன், அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டன், ஆனால், நீங்கள் என்னை அப்பிடிச்
Page 16
ஜீவநதி
சொல்றதை என்னால தாங்கேலாது" என்று கூறும்
போதே கண்களில் நீர் அரும்பியது.
தான் மனநோயாளி
என்று பிறர் சொல்வதை யாரால் தான் தாங்க முடியும். தங்கள் தங்களுடைய மனதையே புரிந்து கொள்ள முடியாத வகையிலான சூழலில் வாழும் மக்கள் எப்படி, பிறர் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நடக்க முடியும்? ஒருவரின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதிலுள்ள அலாதி இன்பம் வேறெதில் கிடைக்கும்? இதில் மகேஸ்வரியின் மாமியார் மட்டும் விதிவிலக்கா.
DG356th6.jps, தான் கொண்டு வந்த பொருட்களை மாமியாரின் கையில் கொடுக்க, "இனி, ஏன் இதெல்லாம்." என்றபடி அதைத் தூக்கி வீசுகிறாள். இச்செயலைப் பார்த்து அதிர்ந்த மகேஸ்வரி, ஏன் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள் கிறாள் எனச் சிந்தித்தபடியே, "மாமி, ஏன் அதையெல்லாம் எறியிறியள், நீங்கள் இப்படிச் செய்யுறது பாபுவுக்குத் தெரிந்தால் அவர் உங்களோட இனிமேல் a56oogátsað uDITILTÜ”
ஒருவித நமட்டுச் சிரிப்புடன், "உனக்கு விசயம் தெரியாதே, நீ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்ததைக் கேள்விப்பட்ட உடனேயே என்ர மகன், நீ வேண்டாம்’ எனச் சொல்லிட்டான். அவன் பைத்தியக் காரியோட குடும்பம் நடத்த 6)îld.5LñC3u606ou TLń. 6860f03LD6ö உண்ணோட உறவு கொண்டாட வேண்டாமெனச் சொன்னதும் பாபு தான்" என்று அவள் கூறிமுடிக்கும் முன்பே, “இல்லை. அவர் அப்பிடிச் சொல்லியிருக்க LDITI’l-IIữ. பாபுவுக்கு நானென்றால் உயிர். &65 என்னைத் தவிர வேறொருவரையும் கலியானம்
68üu LDTLLE மேல் நம்பிக்ை Leo blisOTITsir.
"LTL D - மென்று இன்னொரு இருக்கு. நீ : இருக்கேக்க த 6ssfulf &g உன்னோட u செய்த குமரனு காதல் இருந்த இரணர்டு பேரு சுத்தினிங்கள் கதைக் குது” LDITLI5huLumgü 8ông6 அவளுக்குத் து துன்பத்தைக் ெ
'66d என்று கொந்த பின், சற்றுத் "6T6Of p &lf LD வன்னியில யே மாட்டுப்பட்டத பற்றி 69ტყD கிடைக்காமல் ந உங்களுக்கு Gängög, 696ed இருக்கினமோ தெரியாமல் நா6 மனங்குழம்பிட் göl buğluqub 66926 (3UTigaOTf 6T தகவல் கிடை என்னையே சுவாதீனமற்று தெல்லிப்பளைய இப்ப முழுசாச் 86OfCD6 6 பிரச்சினையுt டொக்ரர் சொல் elLöLDT6nquib bi வவுனியா செட்டி இருக்கினமாம் போட்டிருக்கிற ஆஸ்பத்திரியில உடனேயே ஆ வந்தது உங் ஆனால், நீங்க
14
r. எனக்கு அவர் 5 இருக்கு” என்று
്ഞങ്ങ് 8ഖങ്ങ_t சொன்னதுக்கு காரணமும் ஆஸ்பத்திரியிலை ான் இன்னொரு |ஞ்சனாங்கள். ாங்கில வேலை க்கும் உனக்கும் தாமே, நீங்கள் பற் ஊரெல்லாடம் என்று ஊரே 5TeoT LD(356mfloor ய வார்த்தைகள் |ண்பத்தின் மேல் காடுத்தன. i epGrti (885IT...” ரித்த மகேஸ்வரி, தணிந்த குரலில் ாவும் தம்பியும் ாய்ப் போருக்குள் ால அவையைப் தகவலுமே ாங்கள் பட்ட பாடு எங்க தெரியப் huu u6ň od u GJITL எணர்டு கூடத் ண் தவிச்சுப் போய் 60t... ebLDIT6pb
னப் பிழையான ச்சதால, நான் மறந்து சித்த இருந்திட்டனர். ல இருந்த நான் சுகமாயிட்டனர். னக்கு எந்தப் இல்லையென மிட்டார். அதோட, tluq b ap ufGSpJITL க்குளம் முகாமில obD agLb நான் இருந்து வந்ததும் D&Futabu Ling 3586 களைத் தான். என்னைப் பற்றி
என்னென்னமோ 6T6ó6ort Ló கதைக்கிறியள். இதையெல்லாம் என்னால ஜீரணிக்க முடியும். ஆனால், எண்னை வேண்டாம் என்று சொல்லப் பாபுவுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ..." என, கண்களில் கண்ணிர் எட்டிப்பார்க்க விம்மினாள்.
"இஞ்ச பார் மகேஸ்வரி, உன்னை என்ர பிள்ளைக்குக் கட்டி வைச்சால் ஊர் பழிக்கும், அதோட இன்னொருக்கால் உனக்குப் பைத்தியம் பிடிச்சால் பாபு கஷ்டப்படுவான். அவன் வாழ்க்கையில சந்தோசமாக இருக்க வேணும். அது தான் எனக்கு முக்கியம். அதனால அவனுக்கு வேறோர் இடத்தில பொம்பிளை பார்த்திட்டன். எட்டு
லட்சம் சீதனமாகத் தருவினமாம்” என்றதைக் கேட்டவுடன், இனிமேல் தான் அழுது எந்தவிதப் பயனுமில்லை
என்பதையுணர்ந்த மகேஸ்வரி, நான் ஏன் இவர்கள் முன்னால் அழவேண்டும். வாழ்க்கை கலியாணத்துக்குள்ளா அடங்கி யிருக்கிறது? இல்லையே. வாழ்க்கையின் சிறிய ஒரு பகுதி தான் கலியான வாழ்க்கை. அது இல்லையென்றால் என்ன. உலகில் வேறு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன எனத் தன்னைத் தானே சமாதானம் செய்ய முயன்றாள்.
வீட்டுக்குச் சென்ற வுடனேயே தன் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டாள். மிகவும் சத்தமாக வீரிட்டுக் கத்த GS6n 6oo (Bò போலிருந்தது. பாபுவால் எப்பிடி என்னை மறக்க முடிஞ்சுது. அவர் ரெலிபோனில் என்னோட கதைத்த காதல் வார்த்தைகளெல்லாம் பொய்யா. நான் அவரை எவ்வளவு தூரம் நம்பியிருந்தன். இப்பிடி என்னை ஏமாற்றி விட்டாரே...' என்று LD60T) எண்ணியதால் தலையனை கணிணிரால்
Page 17
ஜீவநதி
நணைக்கப்பட்டது. அந்த ஓர் இரவு கழிவது அவளுக்குப் பெரும் சிரமமாயிருந்தது. பாபுவின் நினைவுகளை வேரோடு பிடுங்கி எறிய முயன்றாள். முழுமையாக அவனின் நினைவுகளைத் தூக்கியெறிய முடியவில்லை. இருந்தாலும் முழுமையாகத் துக்கி எறிய முடியும் என்ற மனத்தெம்பு அவளுக்கு உண்டானது.
அதிகாலை விழிக்கும் போதே அவள் மனமும் விழித்துக் கொண்டது. இன்று அவள் வேலைக்குச் செல்லும்போது வங்கியிலும் ஊரிலும் காணப வர்கள் எல்லோரும் அவளைக் கேட்பார்கள். “உண்ர கலியாணம்
நின்று போய் வ அதற்கெல்லாம் சொல்ல வேண் μισοί ιD6στιύ ஒப்புவித்து வை "திருமண ஒரு பெண் இ வாழ வேண்டு ஆணின் அதி தங்கியிருக்க { தில்லை. பெண் என்ற பந்தத்துக் தன் சுதந்திரம்,
660T 66 தொலைத்துத் த காகவே வாழ bങ്ങrഖങ്ങിങ്ങ്
56ol Du(86). 69.
வார்த்தைகளின் வார்ப்பில் வgவமிட்டுக் காட்டமுடியாத துயரமீ
என் எழுதுகோலுக்கு இலட்சியங்கள். எதிர்பார்க்கைகள் கனவுகள்
இவற்றையெல்லாம் எங்கு புதைத்தோமோ
புதைதீத இடத்திலிருந்தே அவை பிரளயமாய் எழுந்து கொள்கினிறன. எப்படி புரியவைப்பது வலிகள் எழுதிமுடியாதவை கடலி நீரை வேண்டுமானாலி
ආණ්ගIIIgස් ඝ(Bගඛlffෆ6# 5]dpg|I||5
இருப்பினுமீ ஆர்ப்பரிக்குமீ அதன் அலைகளை அதற்குள் நான் எப்படி ćзарLđФdpgцћ மனித இலட்சியங்கள்
வாழ்வியலுக்கான ஒரு வழிப்பாதைகள்
சானேற முழஞ்சறுக்கும் செயற்பாடுகளாய் அலீல அவை இங்கு இலட்சியவாதிகள் இலட்சிய மற்றவர்களின் கேள்விக் கனைக்கு ஆளாகி அல்லறி பட்டவர்களாகவே
ட்டதாம்" என்று. அவள் பதில் Bb. p(Bas6b6f ஒரு பதிலை த்திருக்கின்றது. ாம் செய்து தான் ந்த உலகத்தில மென்பதில்லை. காரத்தின் တိ်ုဠဝံ့ வேண்டுமென்ப கள் திருமணம் தள் அடைபட்டுத் ஆசாபாசங்கள் லாவற்றையும் தன் கணவனுக் நேரிடுகிறது. விருப்பத்திற் வள் தன்னை
15 வளைந்து கொடுக்க நேரிடுகிறது. திருமணம் தான் ᎧᎲᏏ பெண்ணிற்கு உலகமல்ல. அதை விட எத்தனையோ விடயங்கள் இந்த உலகிலுண்டு. திருமணம் செய்து உலகின் ஏதோவொரு மூலையில் கணவன் பிள்ளை களுடன் வாழ்ந்து வெளியுலகம் தெரியாமலே கண்ணை மூடி விடுகிறோம். இப்படிக் கிணற்றுத் தவளையாக இருக்காமல் அன்னை தெரெசா போல நாமும் இந்த உலகில் சமூக சேவை செய்து ஏழைகளின் வாழ்க்கைக்கு ஒளி கொடுக் கலாம்." போன்ற சிந்தனைகள் அவளுள் வட்டமிட அவள் வங்கியை நோக்கி p5Lšálypt6ir.DDDD
நிரநீதரமற்ற வாழ்க்கையில் நிரந்தரமாகிவிட்ட பிரச்சினைகள்
சுயநலங்கள்
சுயாதீனமாகவே எங்களுடன்
õ6)6D6D öö
ஒளிந்து கொள்கின்றன வாழ்வியறி கோலங்களை
நுகர்நீதிடத்தழக்கும்
எறும்புகளாய்
சுயநலமீ. சமீபிரதாயம் பின்தொடர்ந்து கொள்கின்றன. வாழ்வினி மீதான அதீத கற்பனைகள் ஈற்றில் கானல் நீராகவே.
சநீததி சந்ததியாக
புரையோழப்போன இமீமரபார்ந்த
வாழ்வு வெறும்
சமீபிரதாயங்கள் நிறைநீததாகவே வாழ்வின் மீதான பிஜமானங்கள் தகர்ந்து போகின்றன. dipiguLJ66ů6D6d pigu 166ŠEDGD bikibtf(C3LT airbfuTD86T அறிந்தோ அறியாமலோ இந்த சமீபிரதாய கூட்டுக்குள் எண்னாலி மட்டுமல்ல எவராலும் dpÜ6)Ltól dpigüJ656ög)Gb
- வெற்றிவேல் துஷ்யந்தன்
Page 18
sfairse
கலாநிதி.செ.யோகராசா
966GLD 6 匈的山LL LD60fp பேரவலங்களுளொன்றான சுனாமி, ஈழத்துநவீன இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல சில படைப்புக்களையும் தந்துள்ளது. இவ்விதத்தில் நவீன காவியம் என்ற ரீதியில் "ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு முக்கியமானதொன்று. இதனை எழுதியவர், றஸ்மி என்ற கவிஞர். தொண்ணுறுகளில் சரிநிகர்க் காலத்தில் உருவான முக்கியமான புதிய தலைமுறைக் கவிஞர்களுள் முதன்மையானவர் இவர்.
ஈழத்தில் நவீன காவியத்திற்கென்றே 66D6 மரபொன்றுள்ளது. மஹாகவி, முருகையன் மு.பொன்னம்பலம், எஸ்.பொ. வ.ஐ.ச.ஜெயபாலன், வில்வரத்தினம், நீலாவணன், நுஃமான், செங்கதிரோன், அஷ்வகோஷ் என்றவாறு நீண்டு செல்லும். இம்மரபில் 'ஆயிரம் கிராமங் களைத் தின்ற ஆடு ஊடாக சந்தேகமின்றி இன்று றஸ்மியும் இணைந்து கொள்கின்றார்.
சுனாமிப் பேரவலங்களைச் சித்திரிக்கும் இக்காவியம் மேற்குறிப்பிட்ட கவிஞர் அனைவரதும் காவியங்களிலிருந்து எடுத்துரைப்பு முறையில் வித்தியாசப்படுகின்றது.
அது இவ்வாறு அமையும் முதற்காதை இயேசுபாலனுக்கு ஒருநாள் வயதாயிருந்த காலம் நிலக்காட்சி
16
ஆதித்தாய்
இடைக்காதை
ஆடு கிராமங்களைத் தின்னுதல் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு 2oo4.12.26 sTsoo 8.3OLD6oof
esopotator LTL6 Ol 8.4OLD600f தாயின் புலம்பல் குழந்தை கேட்டது அைையின் பாடல் 02 கடலிடம் கேட்டது மனிதர்களைக் கண்டமை
பிந்திய செய்தி
கடைக்காதை
நரகு உலகில் விதிக்கப்படுதல் தக்கவை தப்பிப்பிழைத்தமை
மேற்கூறிய காவிய ஆரம்பமான முதற்காதை "இயேசு பாலனுக்கு ஒருநாள் வயதாயிருந்த காலை என்ற தகவலுடன் பின்வரும் விடயத்தை மட்டுமே
ர்ணிறத்தில் கியதம் ијkoj iuyyozoumb
த் விக்கொண்டது”
திரண்டுமிடுக்காய்க்கரை A போர்த்தியிருந் w i. ஊதா இனம்கிண்ணப்பூவுள்
தங்கும்தேன்வண்டுகள் கிப்பாடும்
ჩnoხრGშupnt it டுக்காய்த்திரண்டு 2äтjč3її
'ஆதித்தாயின் காற்று,பையிள் முதலான மரபுவழிக் கிறிஸ்தவ இலக்கியங்களை நினைவு படுத்துகின்றது.
சுனாமிக்கு முற்பட்ட ஜீவராசிகளின் செயற்பாடுகள், நிகழ்வுகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.
சுனாமி நேரத்து (8.40மணி) மனித செயற்பாடுகள் பின்வருமாறு இடம்பெறுகின்றன்:
தீmாைன இராட்சதப்பாம்புகள்
ந்துதுரத்துகின் l டதுபோட் க்கிடக் உயிரைமட்டும்காவிக்கொண்டுஓடுகிறோம் ஒரு நொதான்
Page 19
ஜீவநதி
மதிற்கவர்உயரம் குறுகித்தாண்டவிட்டது. மரங்கள் விலகிவழிவிட்டன. மூஸாவுக்கு கடல் விட்டவழிபோல்
கறைமுழுத்துத்திரும்புகிறது கடன் கடற்கரிபடிந்த இழபாடுகளிலிருந்துதிப்பம் விட்டபடி
ஒரு நொடிதான் எல்ாைம் இருந்தது - பிறகு எதுவும் இருக்கவில்லை நிர்ணயிக்கப்படாத இக்ைகு ஒழுங்கையாய்த்தெருவாய்ஊர்ஊராய் 65thitgif
ஓடுகிறோம் ஒடுகிறோம். நிர்னயிக்கப்படாத இலக்கு ஒடுகிறோம்."
தாயின் புலம்பல்" வாய் மொழிப்பாடலை நினைவுபூட்ட 'குழந்தை காற்று மனதை வதைக்கின்றது. குழந்தை கேட்டது:
ளிகின்றன. மூக்கின்நீரேறிமூக்சுவிடமுடியவில்லை காதுவழிமணர்புகுந்து இரைகிறது 61607ճծնւա եonանBéá9pg/ ஏனென்னைத்துக்கத்தின்தனிே விட்டுவிட்டுப் போனிகள்.? மனிதப் பேரழிவுகள் கவிஞர் கூற்றுப் பாணியில் விரிவான சித்திரமாக வரையப் பட்டுள்ளன. அதன் ஒரு பகுதி பின்வருமாறு: எண்லா அழகையும் மனிதர்கள் இழந்துவிட்டிருந்தனர் குஞ்சியழகு கொடுந்தானைக் கோட்டழத மஞ்சளழகு கல்வியழகே அழகென்ற எல்லா அழகையுமே ஆதிப்பருத்துக்கிந்த உடலம் ஒருத்தருக்கும் தானர் யாரெனத் தெரியவில்லை
கொண்டிருந்த anisatisaffilib (Sat Geof
celevisitatfiti Lefkadad
17
625th/65kisaa. கடைசியாய்க்கடவுளும் குழம்பினார் அவரவர்மக்களை அரவணைக்கத் gathomiff இடுகாடுமாறிப்புதையும்படி விட்டார்
பினங்களைக் காய்த்த மரங்களைக் கண்டேன் குப்பையில்மூடிய குன்றிமணிகளைக் கர்ைடேனர் குவியல்தவியலாக நிரைநிரையாக
பமாகவும்தனித்தும் ub யிெருக்கக்וסס6שLD
கர்ைடேன் கட்டிலில் கணவனும் மனைவியும்நடுவில்
ஆறுஆண்கள்தூக்கும் பாரமாகிசாவில் விறைத்துக்கிடப்பதைக் கண்டேனர்
இறுதிக்கு முதற்பகுதி மனிதரது அசிங்கமான செயற்பாடுகளை வெளிப் படுத்துகின றமை குறிப்பிடத்தக்கது
சோடித்தோட்டுக்காய்க் காது மடல் அறுக்கவும்
6aaassadoir 662/16, b மோதிரம் வேண்டின் விரலைநறுக்கவும்
அட்டிகை சவடிதாலிவேண்டுமெனக்கு அரைநான்கயிறும் வேண்டும் அவர்கள் அசைவின்றித்தந்தனர் இன்னும் இரத்த ஓட்டம் இருந்தது ‹ò፱ / வந்தவர் புணர்ந்தேன் அவர்களுடைய குறிகள்நடுங்கிக் கொண்டிருத்தன
கள்நடப்பதேதையும் உணர்ந்தார்களில் இடிபாடுகளின் இடையே எனதுகொள்ளையைநிகழ்த்தினேன்.”
இறுதில் பின்வருமாறு காவியம் நிறைவு
பெறுகின்றது.
வானில் எழுதிச் செல்லாமின்விழந்த ஒருபுதிய வருடம்
புத்தாடையும் புதுனைமும்மஞ்சட்சோறும் மருதோன்றிக்கையும் மாமிவிட்டையும்
Page 20
ஜீவநதி
கொனரப்பெருநாள் மூக்குநுனிகூசும்தூரத்தில் நொடிக்கு நொடிபயங்காட்டும் சாவாழ்ந்த காலத்தில் நரகம் உலகின் விதிக்கப்படுவதற்கான தகைமை எண்லாம் இருந்தது. 6tcoisoftb
கடனிடம் கேளுங்கள் சுருங்கக்கூறின் "காதை என்ற சொல்மட்டுமே மரபுக்
மருந்து தெஐ மின்விசிறியின் சுழலோசை ලිංගLiffiගL 6łog|හී விரைகிற செருப்பொலி
ட்டு விட்டுக் கேட்கும் ෆිෆෝblp6ඩී வலிதாளா முனகல் என இயங்கும் அந்த மருத்துவமனை ඌlගpජ් හීබ්රීය්ඛඝල්pර් 6idfabdab6ui Dari Bure D3. பார்வையாளர் நேரம்: 95řůují ଓ]8]ର ରାଠୋ ପୌadjuଞ பாதaரிகள் கதம்பமாய்ப் பரவும் பேச்சோசைகள். மருந்தினி கூர்நெஐ மேவி மேலெழுந்து பரவும் பொதியவிழ்ந்த உணவுகளின் čiaťGB toapaĎ. உறவுகள் சூழ்ந்த கட்டில்கள். கரீைகசிய விசாரித்து கைபற்றி நிற்கும் ඊleót|pඛ|.
ஒற்றையாய்
சிறுபொதி தந்து ஒப்புக்காய் சில வார்த்தைகள் பேசி அவசரமாய் விடைகொள்ளும் தாரத்து உறவு
18 காவியத்தை நினைவுபூட்டுகின்றது. தவிர கிறிஸ்தவ பின்புலமாக ஆரம்பித்து காட்சிப் படிமங்கள், குறியீடுகள், பாரம்பரிய நம்பிக்கைகள், வெவ்வேறு முறையிலான கூற்றுக்கள், வாய்மொழிப்பாடல் மரபுகள் என பலவும் சங்கமிக்க வித்தியாசமான புதிய புதுமையான சுவை தருவதாக g60)6Of upg5 5. நவீன காவியங்களிலிருந்து விலகி நிற்கின்றது. இக்காவியம்
- 1
என்பது மிகைக்கூற்றன்று படL
பொதியவிழ்த்து වූ රෑ blඛ|සීඝඛ|Giftelléයී கையில் தந்து 866DTDegరీ
វិរ្សចំ
கையலeப உதவி அருந்த நீர்தந்து u(විශීඝ ඞඛණිජ්! (8|Iff6කබl ෆිල්ග්රහීණී ගුpg gതബue( விழியால் விடைபெறும் நேச ஈரலிப்பு
எல்லாம் புலனுறக்கிடந்து வரவேதம் அற்றவனாய் மூg மூgத் தோற்றுப்போய்
$శ్య, சுவர்ப்புறமாய் ஒருக்களித்துச் சரிய ஆகசியும் விழிகளின்
ஈரம் வாங்கும் 66)aiabeli 56Dapua Da Dr.
ஒலிக்கப் போகும்
மaரியோசைக்கு ஏங்கும் மனசு
ෆිpෆිල්pgසීබආffගණ්L
ෆි 6ffolfficතඝijo),
நேற்றுமாலை
அருதக் கட்ஜலின்
uffff806ରାutଖtaff
uf86)(В фŠah (8штао
தோடம்பழம்!
- ந.சத்தியபாலன்
Page 21
தெணியானின்
வரலாற்று FDGD
வடகிழக்கு மக்களின் வாழ்வியல் போராட்டங்களை அதன் அதிர்வுகள் படிப்பினைகள் என்பவற்றை திறந்த வெளிச்சிறை பறவைகளாய் அவர்களின் அன்றாட வாழ்வைப் பார்க்கும் போது எம்மக்களுக்கா இக்கதி என்று மனம் மரத்துப் போகின்றது. இதற்கு இனி இதம் தரப்போவது எது? என்று எண்ணும்போது முடிவில்லா பயணம் மனதை இருளாக்கின்றது. அந்த இருளுக்குள் கூட இன்னும் ஒளி தேடுகின்ற மானுடங்களின் எதிர்பார்க்கைகள் மட்டும்தான் இன்னும் இங்கு தேங்கி கிடக்கின்றன. இப்படியான ஓரத்துளிகளுடன் SLöpä asesf6ơi கடந்தகால வாழ்வியலை மீட்டுப்பார்பதற்காக கடந்தகால மல்லிகைகளின் சிறுகதைகள் மனதில் நின்று நெருடியது.
தெணியான் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக 7Oபதுகளின் பினர் மிளிர்கின்றார் என்று நான் எண்ணுகின்றேன். தெணியானின் கதைகளை மீண்டும் மீண்டும் படித்தால் அவர் எவ்வளவு ஆழமாக ஆனால் தெளிவாக மனித உறவுகள் பற்றிதம் கதைகளில் பேசுகின்றார் என்பது புரியும்.
சமூக பொருளாதார பின்ைனணியில் அதன் புறநிலைசார்ந்த உறவுகள் அதன் தாக்கங்கள் என்பவற்றால் பல சமூக பெறுமானங்கள் மாறிப்போகின்றன. எனவே ஒரு சமூகத்தினர் அரசியல் பொருளாதார நிலைகளில் அகநிலை காரணிகளிலோ, புறநிலை காரணிகளிலோ ஏற்படுகின்ற முரண்பாடுகள் சமூகவாழ்வை அதன் இருப்பை பெரிதும் பாதிக்கின்றன. அதிலும் அதன்மேல் இனத்துவ முரண்பாடுகளின் தாக்கம் அதன் இருப்பை கேள்விக்குள்ளாக்கின்றது. எனவே அதிலிருந்து மீண்டெழும் முயற்சிகளே சமூக போராட்டங்களாக மேலெழுகின்றன. இவை தான் உலகமெங்கும், வட கிழக்கு தமிழர் வாழ்விலும் முகிழ்த்தது. எனவே 80 களின் பின்னரான
19
ா.நித்தியானந்தன்
இலங்கை இலக்கியங்கள் விடுதலை போராட்ட உணர்வுகளை அதன் பின்னணியை அதன் பிரதிகளாகிய மனிதவுறவுகளின் கசிவுகளை மையப் பொருளாக கொண்டு பேசுகின்றன. எனவே தெணியானின் கதைகளில் பெரும்பாலானவை 80குப்பின் இவற்றைமையப் பொருளாக 6ിങ്കിങ്ങ്(Bണ്ണങ്ങി.
சமூகத்தினி இனத்துவ முரண்பாடுகளே தாக்குதல். பழிவாங்கல் என்பதாக உலகம் முழுதும் நிகழ்வுறுகின்றன. இன்று சாலையில் நிகழ்வதும் இதுவே. எனவே வடுக்கள் அழிய என்ற சிறுகதை மரபுசார்ந்த குடும்பம், எதிர்பார்க்கை. இலட்சியம், ஏக்கம் என்ற அம்சங்கள் விடயார்த்த அம்சங்களாகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புற்று கதை நகர்த்தி செல்லப்படும் பாணி சிறப்பானது. இக்கதையிலும் பழிவங்கல் தான் திருப்பமாகவுள்ளது. பழிவாங்கப்பட்ட இனத்துவ சமூகங்களின் சமூகப் பார்வைத்தான் இனவிடுதலை இலக்கியங்களாக காணப்படுகின்றன. நேர்மையாக வாழ்கின்ற ஒருமனிதனை இனத்தின் அடிப்படையில் பழிவாங்குவதும், அநியாயமாக ஒரு சமூகத்தை அந்நியமாக்கி பழிவாங்குவதும் அதன் எதிர்வினையும் ஒன்றுதான் என்பதை இவரின் சிறுகதைகள் பலமறைபுலமாக கொள்கின்றன. வடுங்கள் அழிய', 'அம்மா காத்திருக்கிறாள் என்ற இரண்டு கதைகளும் இதற்கு எடுத்துகாட்டு.
இவரின் சிறுகதைகளை தொடச்சியாக வாசிக்கின்ற ஒருவர்க்கு இவரின் சிறுகதைகள் எவ்வாறு வரலாற்றுத் தொடர்ச்சியை கொண்டுள்ளன என்பது புரியும். இலங்கையின் வரலாற்றுப் போக்கில் சமூகமாற்றங்களுக்கு சமூக சிந்தனையில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்குமிடையிலான உறவுகளை இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன என்று ரெமாண்ஸ் வில்லியம் கூறுவது தெணியானின் கதைகளுக்கு மிகவும் பொருந்துகின்றது. இதற்கு
Page 22
ஜீவநதி இன்ன உதாரணம் ஒன்றை தரலாம் 70 பதுகளின் முற்பகுதியில் மல்லிகையில் வெளிவந்த தன்னிறைவு தேடுகின்றார்கள்’ என்ற சிறுகதை இக்காலத்தில் ஐக்கிய முன்னணி அரசினர் நடவடிக்கைகளை கடுமையாக சாடுகின்றது. இக்கதையில் நாம் மனதில் கொள்ளவேண்டிய சிறிய இடைக்குறிப்பு அன்றும் ஆனையிறவு தடைமூலம் யாழ் மக்களுக்கு அரிசியை கொண்டு செல்ல தடையாகவே இருந்தது.
70 பதுகள் அரசியல் சிந்தனைத் தளங்களில் வலுப்பெற்றுக் கானப்பட்ட காலம். மாக்ஸிய பாணியை பின்பற்றி எழுதுவதும் பேசுவதும் ஒரு இளம்பருவக் கோளாறு போல விசயம் தெரியாதவர்களிடம் கூட விடயார்த்தம் போல தந்திக் கொண்டு கதைப்பண்ண முயற்சித்தது என்றும் தெணியானின் கதைகளில் இத்தத்து வார்த்தப்புலம் கதை நோக்கில் பின்னப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். அதாவது மக்களிடம் காணப்படும் உணர்ச்சிகளை இலக்கியமாக காணும் பண்பு இவரிடம் காணப்படுகின்றது. எனவே மக்களிடையே தோன்றும் இலக்கியம் மக்களிடமே செல்கின்றது என்பது இவருடைய சிறுகதைகளில் தெரிகின்றது.
சமகால வடக்குகிழக்கு தமிழ்மக்களின் வாழ்வை போராட்டவாழ்வை இவரின் பல கதைகளை மல்லிகையில் தொடர்ச்சியாக காணமுடிகின்றது. இதில் குறிப்பிட்டு சொல்லத்தக்க சிறுகதை 'வந்தி என்ற கதை ஒரு முதிய ஏழை தாயின் போராட்ட மனவுணர்வை வெளிப்படையாக உணர்த்தாமல் வாழ்வியலோ இயைபு படுத்தி கூறுவது மிகவும் சிறப்பாகும்.
தெணியானின் வயது அனுபவம், தந்தைத்துவ உணர்வு என்பன தடங்கல் ஏதுமில்லாமல் அவரின் கனவுகளின் மையத்தை
ஜீவநதியின் ஆலோசகருள் ஒ( தெணியான் அவர்களுக்கு 2008 ஆ இவரின் ‘இன்னொரு புதிய தொகுதிக்கென 2009 ஆம் ஆண் வழங்கப்பட்டுள்ளன. தெணியான் வாழ்த்துகிறது
20 நகர்த்தி செல்லுகிறது. இவரின் சமூகப் பார்வையும், அது நிகழ்ந்த இடமும் தெணியானின் கதைகளை முழுமையடையச் செய்கின்றன. 80 களில் வெளிவந்த இதயத்தின் வாசனை’ என்ற சிறுகதையின் முற்பகுதி காதலின் விரகதகபங்களைக் கூறி அதன் பிற்பகுதி இனப்பிரச்சினையின் கோரத்தன்மையினை வெளிப்படுத்துகின்றது. 1988 ஆண்டு வடமராட்சி ஒப்ரேசன்’ என்ற போரியல் நிலையோடு தொடர்புபட்டது. இக்கதையை வாசிக்கும் போது மனதில் நிறைந்து நிற்பது C3 it for அவலங்கள் தான். இங்கும் ஆசிரியர் மக்களின் போர் இடுக்குகளின் மனவுணர்வுகள் தான் காட்டப்படுகின்றன.
எனது தெணியானின் கதைகள் பற்றிய வாசிப்பு சிறியபரப்புக்குள் வாசிக்கப்பட்டாலும் அதன் ஆழமான பின்புலங்களை என்னால் இனங்கான முடிகின்றது. தான் வாழ்கின்ற ஒரு சமுதாயத்தை ஒரு தளத்தில் இருந்து இவரின் படைப்புகள் சித்திரிப்பதுடன் சமுதாயபகைப்புலங்களை வெளிக் கொணரமுயல்கின்றது. சமூக முரணுற்ற தன்மை களும், செயற்பாடுகளும் இவரின் சிந்தனை களம் இடையிலான உறவுகள் அம்மக்களின் பிரதிநிதியாக இவரின் படைப்புக்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. எதிர்கால சந்ததிக்கு இவரின் இலக்கியங்கள் பெறுமதிவாய்ந்த ஆவணமாகவும் தீர்மான மெடுக்கின்ற சக்திகளின் ஆதாரங்களில் ஒன்றாகவும் இவை இருக்கக் கூடும். இவரின் படைப்புக்களில் காணப்படுகின்ற, அரங்கம் அதன் யதார்த்தங்கள் சமுதாய தளத்தில் வைத்துப்பார்க்க முற்படுகின்ற போது அவை உண்மையின் படிமங்கள் மனதில் தாங்கி விடுகின்றன. எனவே இவரினர் கதைப்படைப்புக்கள் எதிர்கால இலக்கியத் திறனாய்வுகளுக்கு ஒரு சிறந்த களமாகும் என்பது எனது நம்பிக்கை அத்துடன் தமிழர்களின் சமூக வாழ்வியலை அறிவதற்கான ஒரு ஆவணம்.000
ருவரும் மூத்த எழுத்தாளருமான ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதும், கோணம்” என்ற சிறுகதைத் ண்டுக்கான நாவேந்தன் விருதும் அவர்களை ஜீவநதியும் பாராட்டி
Page 23
ஜீவநதி
GjogvingnGYÓGd
வீடு
சூரியன் மேற்குக் கடலில் களைதீரக் குளித்துக் கொள்கின்றான்.
பல வண்ணக் கலவைகளால் குழம்பிக் கொண்டிருக்கின்றது வானம் ஓய்வுக்காய்
உழைத்துக் களைத்த மனிதர்கள் வீதிகளில் ரகம் ரகமாய். தொழில் மட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் அவர்கள் முகங்களில்
உடலில்.
ஓய்ந்தும் ஓடியும் சென்று கொண்டிருக்கின்றார்கள் அவரவர் நிலைக்கேற்ப,
மரஞ்செடி கொடி கூடச் சோர்ந்து மெனமாய்த் தம் உறவுகளுடன்.
இணை தேடிக் கூடடையும் பறவைகள் வானத்தில் சக்கர வியூகமிட்டும் பாதி வட்டமாகவும் வரிசையாகவும்.
இரை தேடி மீளும் அவற்றின் அழகு ஒழுங்கு
ஒற்றுமை உற்சாகம். என என் கவனம் திரும்ப மீளவும் உள்முகமாய் ஆழ்ந்து.
21.
இரவுகள்
யன்னல் கம்பிகளினூடே நிலவு காய்ந்து கொண்டிருக்கின்றது. சந்திரன் உச்சத்தைத் தாண்டி வெகு நேரமாயிற்று.
மேகம் நிர்மலமாயிருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளிகள் பூத்திருக்கின்றன. கருமுகில் மூடியும் விலகியும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது காற்று.
தூக்கம் கலைந்த குஞ்சுகளின் முனகல் ஒலி விட்டு விட்டுக் கேட்கின்றது.
மேற்குப் பக்கமாகத் தூரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் பசித்திருக்கும் அல்லது நனைத்திருக்கும். சில வேளை அணைப்பிலிருந்து விலகியுமிருக்கலாம்.
இரவுகள் கழிகின்றன எனது நினைவுகளை அடைகாத்த வண்ணம்.
Page 24
ஜீவநதி
கணேசரிைங்கத் துக்கு
அறத்திவெளியில் இருபது பரப்பு
வயற்காணி இருந்தது. அறத்திஆ
அம்மன் கோயிலுக்கு கிழக்கால் பொண்ணற்ரை இராமலிங்கத்தின் வயலுக்கு மேற்கால்
இப்பொழுது மூன்று முறை பிழைத்து விட்டது கமம். இந்தமுறை கொப்பும் குலையு மாய் நெல் மணிகள் பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த வருஷம் 'கடவுளே எண்டு சாப்பாட்டுக்கு காணும்'
நேரம் ஐந்து மணிவரும், 'மாடு மறிக்க போகவேனும் வெளிக்கிடுவம் எதுக்கும் அம்மன் கோயிலுக்கு போய் குளத்தில் முகத்தை கழுவி கும்பிட்டுக் கொண்டு போகலாம் என நினைத்தபடி வரம்பு வழியே நடந்து வந்தான். வயல் வெளி பசுமையாக இரைந்து கொண்டி ருந்தது. கொக்குகள் இவனைக் கண்டதும் எழும்பிப் பறந்தன.
குளத்துக்கு கிட்ட ஐந்தாறு பிள்ளைகள் நின்று கொண்டி ருந்தனர். தீடீரென்று ஏதோ பரிண்ணியது படமெடுக்கின்றார் களா? குளத்தில் முகத்தை கழுவிக் கொண்டு படியேறி மேலே வருகையில்தான் கவனித்தான்
“அட சிர்ைனக்காவின்
போட்டோ எடுக்கிறவன் புதிசாக இருந்தான்.
கணேசலரிங் கத்துக்கு சின்னக்காவையுடன் பெரிய ஒட்டில்லை, "அவ பணக்காரி நான் கூலியும் தோட்டமும் பிச்சைக் காரன்"
'upTipit gdb ultë 6TGËLib 6T (sir"
5.úl Lee gfl6óleores காவின் இளையவள் வசந்தி. மீண்டும் கூப்பிட்டாள்.
வசந்தி மட்டும்தான் இவனுடன் &6ol-šaleolகதைப்பான், A/L படிக்கின்றான். கணேசலிங்கத்தின் மூத்தவனும் அதே பள்ளிக்கூடம்தான். வசந்தி
கோகுல
9ഖങ്ങിങ്ങ് päitങ്ങ് பள்ளிக்கூடத்தில் சிலவேளை கண்ரீ வாங்கி கொடுக்கி கணேசலி எடுக்க மனமில்ை
“LDTDT 6 "(3660ct LTL
போடஇல்லை”
“அதுக்கென 9ങ്ങ് ഞങ്ങä & கையை பி 6, si T66di (6 Guri e லிங்கத்தால் 6 முடியவில்லை நின்றான். வசந் தமக்கை இரண இன்னொரு சிவ பெண்பிள்ளை ஒ ஆரோ சினேகிதி ஆனால் பிறகுத ćЖ6)j6ії இளையவன் ர முற்றாக்கிய கரடி 656or LDasei g st கனடாவில்
85 tit-L இவன் புறப்பட்ட “pTLDT 6.
இல்லை &
{&&rful!! ଈ୪ 6na56 (8 LDTC6up நடக்கத் தொடங் அந்த ே வுக்கு சரியான கட்ட துணியில்ை வெளி நாட்டு ஒடித்திரிந்தார்கள் ரக்டர் எடுக்க 25ooo/- 56 தாலிக் கொடிை 80இல் வெளிந
22
ாகவன்
மச்சான் என்று & G6P6T-Tib. னில் றோல்ஸ்ம் iD66TFTup. சங்கத்துக்கு படம்
X5 நக்கா வாங்கேr b 66.6IT (Safi.
ர்ன வாங்கோ" அனுப்பப்போறம்" டித்து இழுத்துக் UT6. 5 (3606 துவும் செய்ய
kn.L.-ů (8 mu தி, வசந்தியின் ர்டு தம்பிமார், ந்த நிறமுடைய }ன்றும் நின்றது. யாக இருக்கும். நான் தெரிந்தது சின்னக்காவினர் mstei b (3us 5.TG facts peoTurf தா என்று. ராசு
ம் எடுத்தாயிற்று
6. ன்னொன்று" இல்லை காணும்" ல கும்பிட்டுக் றிக்க வேகமாக கினான். Þstó eflsö6ö1&&ff கஸ்ரம் மாற்றிக் 0ல. மூத்தவனை }க்கு Ցiջgյմս , 8086OOTeesrtisub வைத்திருத்த தையும் தாயின் யயும் கொடுத்து ாட்டுக்கு அனுப்ப
உதவிசெய்தான்.
நல்லகாலம் பெடியன் கஸ்ரப்படாமல் கனடாவுக்கு போய் சேர்ந்து விட்டான். உழைக்கவும் துவங்கிவிட்டான். ஒரு ஆறுமாதம் முடிய கணேசலிங்கம் காசை (35CS (Surroot recit.
“அக்கா காசைத்தாவன் 6ŁDéf6 676üLLi"
"6L TDLIt for 60T வளையும் அனுப்பிப் போட்டு உன்ரை காசைத்தாறன் குறை நினைக்காதே"
சரி அக்காதானே என்று வந்து விட்டான். சின்னவனை அனுப்பி ஆறுமாதம் முடிய GLT60, T6.
சின்னக்கா மூன்றாவது 6 u guuecb6OT tugt fö அனுப்பிப் போட்டுத்தான் காசைக் கொடுத் தாள். ஐந்து வருடம் முடிந்து விட்டது. அப்பொழுது மெசின் ஒரு இலட்சத்தை தாண்டி விட்டது. தாயின் தாலிக்கொடி திரும்பி வரவில்லை. சின்னக்காவிடம் ஒரு 75ooo/= கடனாக கேட்டான்.
"உனக்கு தந்திட்டு நாங்கள் இரண்டு குமரை என்ன செய்யிறது"
இது சின்னத்தானின் வாதம்
“இப்ப பெறசினில் ள்ர்ைன உழைப்பு"
for 60, as sit ஐந்தாறு மெசின் வைத்திருந்தவள் போலக் கதைத்தாள்.
பேசாமல் வந்துவிட்டான். அந்த 25 இல் இந்த வயலை வாங்கிக் கொண்டான். மெசின் எடுக்கும் கனவு கலைந்து விட்டது. அதற்கு பிறகு சின்ன அக்காவின் சின்னத்தானின் போக்கும் மாறிவிட்டது. ஊருக்குள் பெரிய புள்ளி ஆகிவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு போனால் ஏதோ காசு கேட்டு வருவதாக நினைத்தார்கள் போலப்பட்டது.
பிறகு போறதில்லை. அவர்களும் இவனைத் தேடுவதில்லை.
Page 25
ஜீவநதி
கணேசலிங்கம் தாய் மாமண் மகளை திருமணம் முடிக்க விரும்பியிருந்தான்.
பெரிதாக சொத்துப் பத்தில்லை.
சின்னத்தான் தர்ைரை கடைசி தங்கை ராணியை கட்டு மெசின் எடுத்து தாறன்’ என்று கேட்டார். ராணிக்கு முருகமூர்த்தி யோடை தொடர்பு இருந்தது கணேசலிங்கத்துக்கு தெரியும். இதனால் மறுத்து விட்டான். முருகமூர்த்தி ஏற்கனவே நவத்
தாற்ரை மகளை D6007 if
முடித்தவன்.
இதனுடன் முழுஉறவும்
அறுந்து விட்டது.
வசந்தி மட்டும் வழியில் தெருவில் கண்டால் கதைப்பாள்
本米米
ifleot 60T is st படங்கள் கழுவி வந்தன.
"இவனை ஆரடி படத்தில் விட்டது"
"வசந்தி அக்காதான்" "உனக் கென்னடி விசரே” "மாமாதானே" “tDTL DT6JTub DTLDT SÐgörör மூஞ்சை உடைச்சுப் போடுவன்" தாய் வாங்கிப் பார்த்தாள்.
“um J6 i மூதேசியை சேவும் எடுக்கேல்லை சேட்டும்
urLബങ്ങബ്
"வசந்திக்கு சொன்னனான் வீட்டை பேசுவினம் வேண்டாம் 6T600, GS"
"இவவக்கு ஒரு கண்டறியாத do."
"உனக்கு தெரியாதேடி நாங்கள் அவனோடை கதைக்கிற தில்லை எண்டு”
"DTLD's ur6jGLD65366"
வீட்டில்
“UT 03 DT உனக்கு தெரியுமே அவன் எங்களுக்கு செய்ததை"
இராசருக்கு கடைசித் தங்கை நடத்தை பிழைத்து கல்யானம் ஒப்பேறாமல்
இருப்பதால் கடுப்பு.
“மடையன் அண்டைக்கும் useO)6ft (3urt L. 35ft aflabsorTup6)
நின்ைடு கடனு வாழத் தெரியா
"E6; ஒன்டு போட்டி
“அரவிந் சப்பாத்து போடா வாறவன் ரீச்சர்
"சப்பாத் வாங்க என்ன 6 “இவனை சொல்ல வெக்கப பின் நே லிங்கத்தின் 8 பெரியக்கா, வ வந்தார்.
Shufu ibupt"
ஒவ்வொ கொண்டு வர சொல்லக்கூடாதடி பொம்பிளை ராத ராசா குடுத்து ை &Gibb Ul *6TCថិu { படத்துக்கு ஒற்றுமையே”
“இல்:ை வசந்தி கூப்பிட்டு "இஞ்சை பிடிச்சவனை : சனியன்."
6)uffսյ& கள்ளர் பயத்திலு "நான் எ ஆளே நாலு uெ
23
க்கு கெஞ்சுகுது வங்கள்" னுசி சங்கிகலி }க்கிறா தும்பு".
56of , 89 öpT D6) U6freifsson Lib அடிச்சவ" தோ சப்பாத்து 1க்கு கிடக்குது”
ம்ச்சான் எண்டு ாய் கிடக்கப்பா” sLíð கனேச முத்த தமக்கை சந்தி வீட்டுக்கு
காவுக்கு நாலு கனடாவில்
1. நல்ல வசதி.
டா பாருங்கோ
ன்றாக பார்த்துக் 557 "subpm இவன் ராசண்ரை ா நல்ல வடிவெடி, ബ8ഖങ്ങ' த்தை பார்த்தவள் இவனை ஆரடி விட்டனிங்கள்
puuais EST ÉS66ń 6igilsteiffT b” பாரன் தரித்திரம் մrigպմ Ցեs15ւք
5ா தாலிக்கொடி ம் கழற்றாதவள். SoreOT ($608, Lull. 2uj6ft 8560TLT66ö"
“85fLibLDT SebC36IT" “என்ரை பெறுமதி தெரியுமே” வாய் கொடுத்தால் பெரிய வில்லாங்கம் ஆன ஆள்.
“எட மூதேசி சண்டிக் கட்டை கூட அவிட்டு விடேல்லை" ”அடியேய் இவனுக்கு படத்திலை நிக்க தெரியு மெண்டோடி விட்டனிங்கள்”
"கிழிச்சு எறியுங்கோடி" “அவன் சின்னத்தம்பியின் (கனேலிங்கத்தின் LDnip60 இவைக்கும் தாய்மாமண்தான்) சொத்தி முதுகில் ஏறிநிக்கச்
சின்னத்தம்பியர் ஒலை வணி டிலால் விழுந்து சில்லு ஏறியதில் கொஞ்சம் முதுகு கூனல்.
சேந்து நிக்குதுகள், இல்லாட்டி கிழிச்சு எறிஞ்சு போடுவன்"
“அதைச் சொல்லு இன்னொருக்கா"
“S6u6јї ராணியை செய்திருந்தால் எவ்வளவு நல்லாய் இருந்திருக்கலாம் சொல்லுங்கோ"
"இஞ்சை தரித்திரம் எழுதிக் கிடக்கு"
“அதுசரி”
வசந்தி சைக்கிளை
எடுத்துக் கொண்டு ரீயூசனுக்கு tADÜLÜ LAT6.
米宗米
கணேசலிங்கம் சூடடிக்க மெசின் பிடிக்க ஆறுமுகம் வீட்டை நோக்கி போய்க் கொண்டு &disproof. D.
Page 26
ஜீவநதி
27
தேசபக்தி, விடுதலை, தேசியம், தமிழர் வாழ்வு முதலானவற்றை உள்ளீடாகக் கொண்ட பாரதியின் கவிதா வீச்சு, அது வரையிலான தமிழ்க் கவிதை மரபிலிருந்து வேறுபட்டு நின்றது.
பாரதியாரின் கவிதா வீச்சுக் காலமும் அமெரிக்கா, இங்கிலாந்துகளில் புதுக்கவிதை முயற்சி ஆரம்பித்தகாலமும் ஒன்றாகும்.
சொல் சிக்கனம், இயல்புத் தன்மை, புதியதொனி, நேரடிப் பாங்கு. நூதனநடை, படிமம், குறியீடு முதலான தன்மைகளைக் கொண்டு புதுக்கவிதைகள் எழுந்தன.
இத்தகைய சுயேச்சா கவிதை முயற்சியில் ஈடுபட்டவர்களில் எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ்ப் புதுக்கவிதையின் மூலவர் பாரதியென்றே குறிப்பிடுவர். வால்ட் விட்மனின் புல்லின் இதழ்களின் பரிச்சயமும் பாதிப்பும் அவரை இந்நிலைக்கு உந்தியதாக விமர்சகர்கள் கூறுவர். காட்சி, ஊழிக்கூத்து, பாஞ்சாலி சபதத்தில் சூரியஸ்தமனம் போன்ற கவிதைகளில் புதுக்கவிதைப் பாங்கைக் காணமுடியும்.
ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், வல்லிக்கண்ணன், புதுமைப் பித்தன் போன்ற வர்கள்களே ஆரம்பகட்ட புதுக்கவிதைக்காரர்கள்.
1959 - 62 காலப்பகுதியில் வெளி வந்த சி.சு.செல்லப்பாவின் எழுத்து புதுக்கவிதைக்கு நல்லதொரு களமாக அமைந்தது. ஆங்கிலப் பரிச்சயம் கொண்டவர் கரங்களில் தவழ்ந்த புதுக்கவிதை இக் காலகட்டத்தில் சற்று பரவலடைந்தது. இருந்தும் அகமன உணர்வு இருண்மை, விரக்தி, பாலியல் போன்றவையே பாடுபொருளாக கவிதைச் சட்டை அணிந்து கொண்டு வெளிப்பட்டன.
முன்பு எழுதப்பட்ட கவிதைகள், மற்றும் எழுத்து கவிதைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளை உள்ளடக்கி புதுக்குரல்கள் என்ற தொகுப்பை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். அதிலிருந்து சில உதாரணக் கவிதைகள் வருமாறு.
24
6trfiઠelf
666fffff6c7 Lb 6mfiks66ókö கிழிபட்டுத் தெரிகிறது:
வானக கட ைமுதது விழுகிறது; இருட்கரியினர் வயிரம் உதிர்கிறது. இயற்கை தர்ை இநளைமொழி பெயர்த்து உதிர்த்தகவி. உதரக் குடல் நாடி உதிரும் சிறுகுழவி.
- தருமு சிவராமு
புதுப்பிடவை
புதுப்பிடவை கட்டிப் போனவள் நான் பூர்ண சுகம் பெறவில்லை புதுப்பிடவை கட்டினாலும் எதிர்வந்தோர் கட்டினது எல்லாம் எர்ைனைவிடப் புதுப்பிடவை.
- ஹரி சூரீனிவாசன்
eGaias (Si SiteGT
அடுக்கடுக்கான சாம்பல் போர்வைக்குள் அகமும்முகமும் வெம்மி வெளிறி ஆயிரம்காலத்து வாழையென வாய்பேசி ஊருக்கு உலவும் உரம்கெட்ட செத்தைகள் பறந்துவிழம் பொறியில் பற்றிக்கொள்ளுமா? - G35. grmreg C3a5 TT6ö புதுக்கவிதையின் முதற்கட்ட வெட்டு முகமாக இக்கவிதைகள் மிளிர்கின்றன.
‘புதுக்குரல்கள் மதுரைப் பல்கலைக்கழக பாடநூலாக வைக்கப்பட்டபோது, புதுக்கவிதை யாளர்கள் தொகை இன்னும் பரவலாகியது. இருந்தும் அந்த உள்ளடக்கத்தில் மாற்றமேற்படவில்லை.
இதனை நா.வானமாமலை, க.கைலாசபதி, தி.க.சிவசங்கரன் போன்றவர்கள் சுட்டிக்காட்டி, உருவத்தை வரவேற்று உள்ளடக்கத்தில் சமூகப் பெறுமானத்தைக் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.
எழுபதுகளாகும்போது மனிதகுலத்தின் மனச்சாட்சியாக புதுக்கவிதைகள் உருவெடுத்தன. "வானம் பாடிகளின் வரவு அதனைமேலும் செழுமைப்படுத்தி வேகமூட்டியது. புதுக்கவிதைக் கென்றே சிறுசஞ்சிகைகள் தோன்றின. குறுந்தொகுப்புக்கள் வெளியாகின. வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
இரண்டாம் கட்டக் கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் வகையில், நூற்றுக்கு
Page 27
ஜீவநதி
மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கி விதி வெளிவந்தது. த.பி.செல்வம் 1973ல் இதனைத் தொகுத்தளித்தார். அதிலிருந்து சில கவிதைகள். ஓர் குரல்
நாங்கள் சேற்றில்
கான் வைக்காவிட்டால்
நீங்கள் சோற்றிலே
கைவைக்க முடியாது!
- ઉદfigી
örgjö5lu ló
இரவிலே வாங்கினோம் இன்னும் விழயவேயில்லை
- எ.அரங்கநாதன்
61)(3ur ?
ஏழையினர்
fhfiýLíký
இறைவனைக்
assisoof6 fiti
ஏழையினர்
கொதிப்பில்
67 peopaotai
காணபதெப்போ?
- த.பீ.செல்வம்
பதச் சோறான இக்கவிதைகள் பெரிதும் (Suafut L6O7. மிகக் குறைந்த சொற்களில் ஆர்ப்பாட்டபரில்லாமல் மிகப்பெரிய அலையை எழுப்பின.
புதுக் கவிதைப் பிரவாகம் புதிய உணர்வுகளை புதுப் பாணியில் தந்தன. புதுச்சுவையையும் புது ரசனையையும் வழங்கின. பல அருமையான கவிஞர்கள் வெளிப்பட்டனர். பெருந்தொகுப்புகள் வெளிவர ஆரம்பித்தன.
மு.மேத்தா, சி.ஆர்.ரவீந்திரன், அக்கினி புத்திரன், இன்குலாம், சக்திக்கனல். மீரா, தமிழன்பன், அப்துல் ரகுமான். ஞானக்கூத்தன் போன்றவர்கள் முத்திரை பதித்தனர்.
புதுக்கவிதையால் ஈர்க்கப்பட்ட பல இலங்கைக் கவிஞர்களுக்கு இங்கே களம் இருக்கவில்லை. நடை கணையாழி, தீபம், செம்மலர், வான்பாடி, வேள்வி, ஏழுச்சி, ஏன்? போன்ற இந்திய சிற்றிதழ்களிலேயே எம்மவரின் கவிதைகள் வெளியாகின. எழுபதுகளில் எமது பத்திரிகை சஞ்சிகைகளிலும் புதுக்கவிதை களுக்கு வரவேற்புக் கிட்டியது.
இடதுசாரிக் கூட்டரசு நிலவிய காலம் ,
மாக்ஸியச் சிந்தனைகள் முனைப்பெடுத்த காலகட்டம் சமுதாய மாற்றக் கருத்துணர்வு கூர்மைபெற்று
25
புதுக்கவிதைகள் வெளிப்படலாயின. இதோ சில கவிதைகள். (356f 6f
EFT6zofgy fó துருமியிலும் மறைந்திருக்கும் இறைவனுக்கு அள்ளி இறைத்திடும் நீங்கள் அருகே இருந்து
வாழவைகரும எ7ங்களை மாளச்செய்து முறியடிப்பதேனோ?
- யோகேந்திரலிங்கம்
Փւք64. , !
ஏழைகள எங்கள் கண்ணில் நீந்தி விளையாடும் பன முதலைகளே..! கொடுமை வெயிலினால் எங்கள் கண்ணிரும் வற்றுகிறது உங்கள் காலமும் நேருங்குகிறது.
-தில்லையடிச் செல்வன்
ஒன்று தான்
ஏகாதிபத்திய
வர்க்கத்தினர்
ஏகபோக
அழமைகளாக்கப்பட்ட
ஏழை எ7ய்கட்கு
வசந்தமுடர்
(35/76{Dւսի 6
ஒனர்றேதானர்
- ஈழத்து நூன்
இவ்விதம் கவிதா முனைப்புக் காட்டிய பெருந்தொகையான கவிஞர்கள் தொடர்ந்து தங்களை வளர்த்துக்கொண்டார்களோ இல்லையோ இனி இதுதான் கவிதையென்ற நிலை உருவாகிவிட்டது. புதுக்கவிதை என்றோ புதுக்கவிஞர்கள் என்றோ அலட்டிக்கொள்ளாமல் கவிதைகளும் கவிதை நூல்களும் வெளிவர ஆரம்பித்தன.
1980 களைத் தொடர்ந்து இலங்கையைப்
பொறுத்தமட்டில் போர்ச்சூழல் வளரத்தொடங்கியது. பொதுவாக ஆக்க இலக்கியமே எதிர்ப்பிலக்கிய மாகியது. கவிதைகள் வீச்சுடன் வெளிப்பட்டன.
நிறையவே தனிக்கவிதைத் தொகுப்புக்கள்
Page 28
ஜீவநதி வெளிவந்த வண்ணமுள்ளபோதும் முப்பத்தொரு
கவிஞர்களின் எண்பத்திரண்டு கவிதைகளை உள்ளடக்கிய "மரணத்துள் 6) Tp(36), Tub" குறிப்பிடத்தக்க தொரு தொகுதியாகும், அதிலிருந்து சில வரிகள்.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.
- எம்.ஏ. நுஃமான்
நாங்கள் எல்லாடம் இப்போ
அடர்மா அப்பா விளையாட்டு விளையாடுவதில்லை ஆமியும் பெடியளும் என்ற புதிய விளையாட்டைக் கண்டுபிடித்துள்ளோம்.
- விமல்
நூல் நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம்
ஆசிரியர்
ஏ.நஸ்புள்ளாஹற்
வெளியீடு புன்னகை
இலக்கியவட்டம்
விலை - 200/-
செங்கதிர்(கலை இலக்கிய
பண்பாட்டு பல்சுவை இதழ்)
ஆசிரியர்
செங்கதிரோன்
தொடர்புகட்கு
இல.19,மேல்மாடித்தெரு LD Lisab67Tij ܫ
Te - 0772602634 * விலை 50/=
26 தமிழ்நிந்ைதின் சாவு ஒரு மனிந்த சரக்கு அழிவு ஒரு விலைகுறைந்த பொருள் கொத்தும், வெட்டும், கொலையும், களவும் கால் விலைக்குப் போகுது! வாருங்கள் வாருங்கள்!
- typ.6LT6oreoT busoid பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் விளைவாக உருவாகி பாலஸ்தீனக் கவிதைகள் எதிர்ப்பிலக்கியமாக சர்வதேச அரங்கில் அமர்ந்தப்பட்டுள்ளன. மஹற்மூட், தர்விஷ் போன்ற கவிஞர்கள் தலை நிமிர்ந்துள்ளனர். எதிர்ப்பிலக்கியம் மூலமாகவும் சர்வதேச உச்சத்தை எய்த முடியுமென்பதை இது உறுதிப்படுத்துகிறது.
கால யதார்த்தத்தையொட்டி மனித நேயம் தழுவியதாகவே பாடுபொருள் மாறுபடுகிறது. அதற்கேற்ப மொழிக்கையாளுகையும் அதன் உருவங்களும் வேறுபடுகின்றது. புதுக்கவிதையும் இதையே சாதித்துவருகின்றது.000
நூலி கலைந்த தேனீக்கள்
S
ஆசிரியர்
சு.வரதன்
வெளியீடு
வவுனியா
தமிழ் சங்கம்
6ჩრ6) - — 2001=
մեf76ն
நினைவழியா நாட்கள்
ஆசிரியர் பரன்
வெளியீடு மல்லிகைப்பந்தல்
விலை - 150/=
Page 29
ஜீவநதி
நேர்க
CBE refflu i fi gypocab Goly 6ed fi egu உலகும். கல்வி இகுைம் நன்க இவர், மேைை இகிைன் ரு எல்லாம்தமிழில் தந்துள்ளார் ஆக்க இலக்கியப்பபைபாலி ஆசிரியர் கண்ட செவ்வி இா
(1) தற்போது உங்களைப் பற்றி
தற்போது நான் கொழும்புத் தமிழ்ச்சங் கலந்துரையாடல்கள், நூல் அறிமுகம். படித்ததும் பிடித்த பல இலக்கிய நிகழ்ச்சிகள் இங்கு ஒவ்வொருநாளு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் நிகழ்த்துதல், பேர மற்றும் மதுசூதனன் ஆகியோருடன் இணைந்து கல்வி விரிவுரையாளர் இரகுபரன், எழில்வேந்தன் ஆகியோ வெளியீடாக்கல் முதலிய முயற்சிகளும் முன்னெடு பல்கலைக்கழகத்துக்குச் சென்று விரிவுரையாற்றலும் கலை இலக்கியநூல்களை எழுதி வெளியிடுவதற்கும்
(2) சபா.ஜெயராசா என்ற பெயர் இல ஈடுபாடு கொண்டமைபற்றியும் காலடி வைத்த
பாடசாலையில் படிக்கும் பொழுதே யாழ்.இளம் பல எழுத்தாளர்கள் அதிலே பங்கு கொண்டமையும் உயர் வகுப்பிலே பயிலும் பொழுது ஆசிரியரும் மாணவு வெளியிட்டோம் இணுவில் பரமானந்த நூலகம் வெளி நினைவுக்கு வருகின்றது. பின்னர் பேராதனைப் பு அக்காலத்தில் பல எழுத்தாளர்கள் அங்கு பயின்றுெ அங்கையன் கைலாசநாதன், செங்கை ஆழியால் கலாபரமேஸ்வரன். ஆ.சிவநேசச்செல்வன், பத்தினி எழுத்தாளர்கள் பயின்று கொண்டிருந்த சூழல். எழுது வீரகேசரி வார ஆசிரியர் ராஜபோபால், மல்லிகை அ எழுதத்துTண்டின.
(3) 6606&luä கோட்பாடுகள் முக்கியமானஒருவராக கருதப்படுகிறீர்கள், ! தெரிந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றீ
இது தொடர்பாக ஒரு நல்ல அனுபவம் உ பின்னவீனதத்துவம், பின் அமைப்பியல் முதலியவ எழுத்தாளர்களிடையே கருத்து மோதல் எழுந்தது. பு கிணற்றுத்தவளைகளாக இருந்து விடுவோம் என்று எழுத்தாளருக்கு இவை அவசியமில்லை என்று உறுதி எழுத்தாளர்களுக்கு நவீன திறனாய்வுக் கோலங்கள் பழ அவர்களின் புலக்காட்சியை விரிவடையச் செய்யு முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும்.
27
ாணல்
ft.onBull Initir III orotiflo 6nuuooIII (Goodbefoliu றியும். இலக்கியக் கோட்பாட்டு தைளிவுள்ள வீன கலை இலக்கியக் கோட்பாடுகளை . கல்விப் புலமையாளரான பேராசிரியர் ஒர் ரியும் ஆவார். இவரிடம் சீவருதியின் பிரதம குெ தரப்படுகின்றது.
கத்தின் தலைவராக இருக்கிறேன். இலக்கியக் தும், அறிவதற்குக் கூடல், தமிழியல் ஆய்வு என்றவாறு ம் நிகழ்ந்தவண்ணமுள்ள, காலையில் கொழும்புப் ாசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி எம்.கருணாநிதி நூல்களை எழுதுதல், கலாநிதி வ.மகேஸ்வரன், மற்றும் ாருடன் இணைந்து பயனுள்ளதமிழ் நூல்களைச்சங்க நிக்கப்பட்டு வருகின்றன. இடையிடையே கிழக்குப் தொடர்ந்த வண்ணமுள்ளது. சேமமடுபதிப்பகத்தினர் உற்சாகமளித்து வருகின்றனர்.
க்கிய உலகில் அதிகம் பேசப்பட்டது. அதில் நமை பற்றியும் கூறுங்கள்?
எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கொண்டமையும் நினைவுக்கு வருகின்றன. யாழ்.மத்திய கல்லூரியில் பரும் ஒன்றிணைந்து "மத்தியதீபம்" என்ற சஞ்சிகையை யிட்ட சஞ்சிகையிலும் ஈடுபாடு கொண்டு உழைத்தமை ல்கலைக்கழகச் சூழல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. காண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது செ.யோகநாதன், ர், செயற்பியன் செல்வன், மெளனகுரு, நவசோதி, அம்மா, குந்தவை, மு.பொன்னம்பலம் போன்ற பல வதற்கு உற்சாகமளித்தது. பேராசிரியர் க.கைலாசபதி, ஆசிரியர் டொமினிக்ஜீவா முதலியோர் தந்த ஊக்கமும்
பற்றித் தமிழில் எழுதிவருபவர்களுள் டைப்பாளிகளுக்கு இக் கோட்பாடுகள் பற்றித் : 566TT fr? ண்டு. கொழும்பில் ஒருகூட்டத்தில் பின் காலனியம். ற்றைப் பற்றி நான் பேசிமுடித்ததும் அங்குவந்திருந்த திய இலக்கியக் கோட்பாடுகளை அறிந்திராவிடில் நாம் ஒரு சாரார் கருத்துத் தெரிவித்தனர். இன்னொரு சாரார் யிட்டுவாதாடினர். முடிவின்றியே கூட்டம் முடிவடைந்தது றிய பரிச்சியம் இல்லாவிடிலும் அவற்றை அறிந்திருத்தல் ம், உலக இலக்கியநிலைவரம் பற்றிய அறிவு, தர
Page 30
ஜீவநதி
(4) சிறுவர் இலக்கியங்கள் சி
உருவாக்கப்படல்வேண்டும் என்று கூறப்படுகின் இலக்கியம் என்று போற்றப்பட்டவற்றை ம அவசியம் என்று கருதுகின்றீர்களா?
சிறுவர் இலக்கியம் இரண்டு வகைப்படும். ஒலி இலக்கியம்”. சிறாரைப்பற்றிய இலக்கியம் வளர்ந்தே" அதாவது சிறாரை நடுவனாக வைத்து வளர்ந்தோரின் அமைந்துள்ளன. சிறார் வளர்ந்தோரின் "சிற்றுரு இலக்கியங்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
சிறார் உளவியலின் வளர்ச்சியோடு சிறார் இல ஐரோப்பிய மரபில் சிறாரின் இயல்புகளையும், மொழிநை நூற்றாண்டளவிலே தோற்றம் பெற்றன. பத்தொண்பதாய் வளர்ச்சிக்குத் தமிழில் உற்சாகமூட்டின. இருபதாம் நூற் சிறார் இலக்கியம் தொடர்பான இருமை நிலைகாண அடிப்படையாகக் கொண்ட சிறார் இலக்கியங்களும் 8 உளவியலையும் உள்வாங்கிய இலக்கியங்களும் கா
(5) பின்னவீனத்துவம் பற்றிய அடிப்பை எழுத்துலகப் பயன்பாடுபற்றிக் குறிப்பிடுக?
உளப்பகுப்பு உளவியல், இருப்பியம், மார்க் கொள்ளப்பட்ட ஒருவித திரட்டலாக பின்னவீனத்துவம் கூறுவதற்கில்லை. ஏனெனில் பெரும் கோட்பாடுகள். ஆகியவை ஆக்கிரமிப்பினதும் ஒடுக்குமுறையின; குறிப்பிடுவர். மார்க்சியத்தை எதிர்க்கும் பின்னவி பயன்படுத்துவர்.
பின்னவீனத்துவவாதிகள் அனைத்தையும் ஒரு கருதுவர் அந்நிலையில் உண்மை என்பது ஒவ்வொரு ( நித்திய உண்மை என்று ஒன்றுமில்லை என்றும் கு பின்னவீனத்துவத்தின் ஒரு முக்கியமான கரு தன்மை அற்றநிலையாகும். அனைத்துப் பொருட்க (TEXTS) ஆகின்றன. அவர்களது நோக்கில் தை நம்பகமற்றதன்மை எதனையும் பல்வேறு பொருள் கே கட்டுமானக் குலைப்பு அல்லது தகர்ப்பு (DEC முன்வைக்கின்றனர்.
மையமாக உருவாக்கப்பட்ட கருத்துக்களை ஓரங்கட்டப்பட்டவற்றுக்கு அல்லது எல்லைப் படுத் நோக்கிலிருந்து விடுபட்டுப் பணிமை நோக்கினு முக்கியத்துவப்படுத்தல் முதலியவை பின்னவீனத்துவ பின்னவீனத்துவம் வினாக்களை எழு பிரச்சினைகளுக்குரிய விடுதலை வழியை மார்க்சிய
பின்னவீனத்துவ வாதிகள் இருகிளை படப்பி முகிழ்த் தெழுந்தவர்களாகக் கூறுகின்றனர். பூக்ே குறிப்பிடுகின்றார். தெரிதாதம்மை "அடைப் புத்திறந் ஐக்கிய அமெரிக்காவில் வளர்ச்சி பெற்றுவரும் பின் பெரும்பாலும் செய்து வருகின்றது.
பின்னவீனத்துவத்தைத் தமிழ்ச்சூழலிலே சி குறிப்பிடத்தக்கவர்கள். பின்னவீனத்துவத்தின் சிறப்புப் வாசிப்பவர் படைப்பைத் தமக்குரியதாக மாற்றிக் கொ பிறப்பும் தோற்றம் பெறுகின்றன.
28 றாரின் மொழிக் களஞ்சியத்திலிருந்து றது. அவ்வாறாயின் ஏற்கனவே சிறந்த சிறுவர் றுபரிசீலனைக்கு உட்படுத்தல் வேண்டியது
1று சிறாரைப் பற்றிய இலக்கியம்" மற்றையது "சிறார் ர் நோக்கில் சிறாரைப்பற்றி எழுதுவதாக அமையும். ர் “சுவைக்கு எழுதப்படும் இலக்கியங்களாக அவை வங்கள்" அல்லர் தமிழில் உள்ள பிள்ளைத்தமிழ்
5கியம் பற்றிய தெளிவான புலக்காட்சி ஏற்படலாயிற்று. pடயையும் குவியப்படுத்திய இலக்கியங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி சிறார் இலக்கிய )ாண்டில் அது மேலும் எழுநிலை கொண்டது. தமிழிலே படுகின்றது. வளர்ந்தோரின் மொழிக் களஞ்சியத்தை ாணப்படுகின்றன. சிறார் மொழிக்களஞ்சியத்தையும் OCTUG660, D601.
டயான விளக்கத்தைத்தந்து, அக்கோட்பாட்டின்
சியம், முதலியவற்றிலிருந்து ஆங்காங்கே பெற்றுக் அமைகின்றது. அதனை ஒருதனிந்த கோட்பாடு என்று Gudbb o 6oguissei (META NARRATIVES) தும் வடிவங்கள் என்று பின்னவீனத்துவவாதிகள் iனத்னத்துவ வாதிகள் இதனை ஒரு கருவியாகப்
GDITg5656061Turil Ltd.(6) (LANGUAGE GAME) மொழி விளையாட்டுக்கும் ஏற்றவாறு மாறுபடும் என்றும் றிப்பிடுவர்.
த்து மொழியும் சொற்களும் தொடர்பான நம்பகமற்ற ளும் மொழிவடிவில் உருவாக்கப்பட்ட நூலியங்கள் லயலங்காரம் கூட ஒரு நூலியம்தான். மொழியின் Tடலுக்கு இட்டுச் செல்கின்றது. இதன் அடிப்படையாகவே ONSTRUCTION) 6T60, D GT600's 600T discGod6)
யும் பொருள்களையும் மையத்திலிருந்து நீக்குதல் தப்பட்டவற்றுக்கு முக்கியத்துவம் தருதல், ஒருமை துக்கு முக்கியத்துவம் கொடுத்தல், சிதறல்களை த்தில் சிறப்பிடம் பெறுகின்றன. ப்புகின்றதேயன்றி விடைகளைத் தரவில்லை தருக்கப்படுத்திக் கூறியமை போன்று கூறவில்லை. ரிந்துள்ளனர். ஒரு சாரார் தாம் மார்க்சியத்திலிருந்து கா தம்மை ஒரு பின்னைய மார்க்சியவாதி” என்று த மார்க்சியவாதி என்று குறிப்பிடுகின்றார். மறுபுறம் னவீனத்துவம் மார்ச்சிய எதிர்ப்பு முழக்கங்களையே
லாகித்து முன்னெடுத்து வருபவர்கள் பிரேம் ரமேஸ்
ன்ைபு அது வாசிப்பு முறைமை பற்றியே சுட்டிநிற்கின்றது. ள்வார். அங்குதான் நூலாசிரியரின் இறப்பும் வாசகரின்
Page 31
ஜீவநதி
பின்னவீனத்துவத்தின் எழுத்துலகப் பயன்பாடு & இயலுக்கும் தரும் முக்கியத்துவத்திலிருந்து மேலெழு
(6) துறைசார் விடயங்களை ஜனரஞ்ச உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்?
எந்த இலக்கு மாந்தரைக் குறிவைத்து நாம் சொற்களஞ்சியமும், மொழி நடையும் அமைதல் ே வடிவமைப்புக்களை எளிமைப்படுத்தும் போது மிக நி முயன்று ஆய்வறிவு நேர்மையை (INTELLECT மார்க்சின் கனதியான சிந்தனைகளை எளிமைப்படு: சோடைபோன மார்க்சியத்தை முன்வைத்து தருக் குறிப்பிடத்தக்கது. இச்சந்தர்ப்பத்திலே பூக்கோவின் பிரஞ் பேராசிரியரின் கருத்தைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தம உள்ளடக்கியதுமான பூக்கோவின் கருத்துவினை! சிதைத்துவிடாதீர்கள்"
(7) உளவியல் நோக்கில் இலக்கியங்கள் எவ்வளவு தூரம் இன்றுவளர்ந்து வந்துள்ளது உளவியல் வழித்திறனாய்வு முன்னெடுப் கூறவேண்டியுள்ளது. தமிழ் மொழிக் கல்வி வழிவந்து கல்வி வழிவந்து திறனாய்விற் பெரும் சாதனைகள் ! கவனம் செலுத்தவில்லை. மார்க்சிய சிந்தனைகளை "தனிமனித வாதத்தை அடியொற்றிய விஞ்ஞானம் புரட்சிக்குப்பின்னர் சோவியத்திலும் சீனாவிலும் கண்ணோட்டத்திலே நோக்கிய தவறான அணுகு மு அவர்களால் கண்டு கொள்ளமுடியவில்லை. அவற்றில் நின்றது. ஆனால் பேராசிரியர் கைலாசபதி இதற்கு வி உளவியலுக்கு விஞ்ஞானத்தளத்தை வழங்கி அவர் அறிந்திருந்தார். மார்க்சிய நோக்கில் மனித ஆ ஒரு சமயம் குறிப்பிட்டிருந்தார்.
சோவியத் உளவியல் விஞ்ஞானி வைக் கோட்சி அறிகை முறைமையில் ஏற்படுத்தியதாக்கங்கை கொள்ளமுடியாமற்போய் விட்டது. இலக்கிய நோக்கிலே உள்ளடக்காத திறனாய்வுகள் சோடை போனவையாக்
(3) உளப்பகுப்பாய்வு நோக்கு ஒரு பை பாத்திரப்படைப்புக்களில் வெளிப்படுவதாக பொருத்தமானது?
மார்க்சியம் போன்று உலக அறிவு வெளியில் உ அமைந்துள்ளது. உளப்பகுப்புவாதத்தை மார்க்சிய ஆய்வுகள் மிகமுக்கியமானவை. கலை இலக்கிய வெளிவீச்சுக்களாக மேலெழல் தவிர்க்க முடியாதது. ர வழியாகத் தோற்றம் பெறுதலை பின்னைய பிராய்டிசல் மொழிபோன்று கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக லக மொழிதிறன்மிக்க வண்டியில் ஏற்றுதல் திறன்மிக்க 68fuu6oT85fTğ5,
29 *து ஓரங்கட்டப்பட்டவற்றிக்கும் சிதறல்களுக்கும் பண்மை கின்றது.
க வாசிப்புக்கருதி வெளிப்படுத்துவது குறித்து
எழுதுகின்றோமோ அந்தக்குறிக்கோளுக்கு கேற்பவே வண்டும். ஆனால் கனங்காத்திரமான கோட்பாட்டு தானமாக இருத்தல் முக்கியமானது எளிமைப் படுத்த UAL HONESTY) &psig, GSL&alrig. assists) த்தியவர்கள் பலர் "சிதைந்த மார்க்சியத்தை அல்லது கமற்ற கிண்டற் பேச்சுக்களுக்கு வழியமைத்தமை சுமொழி ஆங்கங்களை மொழிபெயர்த்த ஓர் ஆங்கிலப் ானது. "மிகவும் ஆழ்ந்ததும், சிக்கலான இயல்புகளை பாடுகளை (DISCOURSES) எளிமைப்படுத்திச்
ளைத் திறனாய்வு செய்யும் முறைமை தமிழில்
பு தமிழில் அதிக துTரம் வளரவில்லை என்றே திறனாய்வை முன்னெடுத்தவர்களும் ஆங்கில மொழிக் படைத்தோரும் உளவியல் அடிப்படைகளிலே ஆழ்ந்த ஒற்றைப் பரிமாணத்தில் நோக்கியோர் உளவியலை " என்றே தவறாக எண்ணினர். உளவியற் கல்வி தடைசெய்யப்பட்டமை உளவியலைத் தனிமனிதக் 1றையாயிற்று. சமூக உளவியல் என்பதன் விரிவை ர் தாக்கம் எமது மார்க்சிய விமர்சகர்களிடமும் விரவி தி விலக்கானவர். ய சோவியத் உளவியல் விஞ்ஞானி பல்லோவ் பற்றி நமையை விளக்கிய லுசியான் செவே பற்றியும் அவர்
யின் சமூக உளவியல் ஆய்வுகள் மேற்குலக உளவியல் ள தமிழகத்துத்திறனாய்வாளர்களினால் அறிந்து சுருக்கமாகக் கூறுவதானால் உளவியல் விசைகளை வே இருக்கும்.
-ப்பாளியின் ஆழ்மன உணர்வுகளை அவரின் க் குறிப்பிடப்படுதல் எவ்வளவுதூரம்
உருவான ஓர் உன்னத கோட்பாடாக உளப்பகுப்புவாதம் சிந்தனைகளுடன் தொடர்புபடுத்திய எரிக் புரோமின் பதிவுகள் அறிந்தோ அறியாமலோ ஆழ்மனத்தின் னவிலேமனத்தின் ஆக்கம் சமூக நெருக்குவாரங்கள் ாதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். நனவிலிமணம் ான் சுட்டிக்காட்டினார். அந்நிலையில் அழுத்தங்களை வர்களுக்கு மட்டுமல்ல சாமானியர்க்கும் கடினமான
Page 32
ஜீவநதி
வங்கக் கடலலை தங்கத் தேனக மங்கையை நீராட்டும் - வாவி மட்டுநகர் மகள் பட்டுடல் தொட்டதை கட்டியே சீராட்டும்.
புத்தம் புதுஇசை நித்தம் இசைத்திடும் அத்தகை மீனினமாம் - அலை ஓடியசைந்துமே
கூடிநடனமும் ஆடிடுமிவ்விசையில்
முத்தமிழ்க்கொரு வித்தகர் தோன்றிய முத்தனையநகராம் - இன்பம் பங்கிடும் பல்கலை பொங்கிடுந்தேனகம் தாங்கிடும் பேருவகை.
ஊனைவருத்தியே மீனைப்பிடிப்பரே வானைத்தொடுங்கடலில் - உழும் ஏர்முனையா லெங்கள் DSATT LID60D60F6Nuurálg5GELD
சேர்ந்திடும் நெல்விளைத்து
ஜனங்கள் யாவுமோர் இனமிங் கென்றுதான் மனங்கள் ஒன்றுபடும் - மதம் யாவையுமிங்கிறை சேவை யென்றேநம் தேவையென்று இயம்பும்.
-கா.சிவலிங்கம்
30
மூக்கை இறுக்கிக்கட்டினாய் மூச்சைக் கயிறாக்கி
தலையை அறுத்தெறிந்தாய் வார்த்தையை வாளாக்கி
முலைகளைக் காயப்படுத்தினாய் மோகத்தை போராக்கி
சாம்பல் மேட்டில் கொட்டினாய் சூரியப்பூவைகறையாடும் வீரியவிரல்களை
அடுப்புச்சூட்டுவெக்கையின்மேல் அலுமினியப்பானையாய் அடுக்கினாய் அங்கத்தின் ஒவ்வொரு கூறுகளையும்
நடுத்தெருவில் கவனிப்பாரற்று நாறிமணந்தது என் உணர்வு யுத்தம் ஓய்ந்த போர்க்களத்தின் ஓர்மூலையில் அநாதரவாய் கிடக்கும் பூனைத்தலையைப்போல
நிலம் வரண்டதோ? நீர்வற்றியதோ? இலை உதிர்ந்ததோ? கிளை முறிந்ததோ? நான் பட்டமரமானேன்
எல்லாம் இழந்தநிலையில் ஏதோவொன்று ஏதோவொன்றைபற்றிப்பிடித்து தன் இருப்பைநிலைநிறுத்ததத்தளித்து
இன்னொரு தடவை இன்னொரு இராமன்
வனவாசம் வந்து என்னைப் பார்க்க நேர்ந்தால்
ஒருவேளை என்னில் ஒருவித பூ பூக்கலாம் - பெரிய ஐங்கரன்
Page 33
ஜீவநதி
நேரம் பிற்பகல் 12,00,
நேயர்கள் 8િ5ા (Bઠ கொண்டிருப்பது சொர்க்கம் எப். எம். இது சொர்க்கம் செய்திகள். வாசிப்பவர் விசித்திர குப்தனி முதலில்
தலைப்புச் செய்திகள்
“தருட் டு தி தனமாய் சொர்க்க வாசலில் இதுவரை காலமும் பம்மி இருந்து பம்மாத்துக் காட்டிய பயில்வான் பொலிசாரால் கைது.
"சித்திர குப்தனுக்கும் எமதர்மனுக்கும் இடையில் பாரிய முறுகல்”
"நரக தேசத்து மக்கள் யமதர்மனுக்கு எதிராக போர்க் கொடி.”
D66 &Tf பயில்வான் எமதர்மன் மீது மேன் முறையீடு.”
"கடந்த சில மணித்தி աf16prhi&6IIII& பதற்றத்தில் உறைந்திருந்த சொர்க்க தேசம் தற்போது வழமைக்கு திரும்பி இருக்கிறது."
உள்நாட்டுச் செய்திகள்
சித்திர குப்தனினர் கணக்கெடுப்பின்படி நரக தேசத்தில் இருந்து தப்பிய பூலோக மலைவாசி பயில்வான் சொர்க்க தேசத்து பொலிசாரின் முற்று கையால் கைது.
இச்சம்பவம் குறித்து
சொர்க்காபுரி பத துள்ளது. முடு: பயில் வான் மு பின்புலம் குற பின்வரும் தகள் படுத்தியுள்ளன (36Dr. வாசிகளை ஏய கைங்கரியம் ெ L(36Ծ கில் விசாரனையி வந்துள்ளது.
&ffi &t f பறிப்பது, உன் ஊர்ப் பொரணி குயிலை பிடித் கூவச் சொல்வது தோகை அறுத்து Guóш6п 2 ш கொடுப்பது, பி. வாங்கி வாய்
யாவது என கோணங்களில் துறையினரினர்
p(Bäbół 6
88 5 Lf, L. ஆங்காங்கே எ சலசலப்புகளுக்கு எம்) செவிசாய்த் *68រាំឆ្នាំ) Dfletëtirëqë, Lirë பயில் வாணி ( றோர்கள் க6ை வேண்டுபற்”
"లిల్లా6 స్థ இவ்வாறான (
3.
ாகத்தில்
5 LIGA
ற்றத்தில் உறைந் க்கிவிடப்பட்டுள்ள
ழடிச்சவிக்கியினர் நித்து பொலிசார் j65a56061T & busoil
. கத்தில் மலை பத்து பிழைக்கும் தரிந்த பயில்வான் ᎠᎱᎢug என்பது ன் போது தெரிய
வளர்த்து சந்தா 0ண்ணாவிரத்தில் பேசி வம்பளப்பது. }து நாக்கறுத்து 1. மயிலை மசித்து விசிறி செய்வது, ர் விற்கு குரல் $or 60Ts as busift b பாத்தி மெளனி பலதரப்பட்ட குற்றப் புலனாய்வு விசாரணைகள் .66ിണങ്ങി. வம் குறித்து ழுந்து மறையும் 5 65ft fraisasLib (67 த போது. க தேசத்தின் கம் விளைவித்த போன்ற சான் ாந்து எறியப்பட
ஏய்த்து பிழைத்த தள்ளநரிகளினர்
கொட்டத்தை அடக்க வேண்டும்"
"மீண்டும் நரக தேசத்தில் உழன்று மடியட்டும் அந்த 6600TLT66
“கழுத்தில் சுருக்கிட்டு கொல்லப்படட்டும் அந்த துரோகி
இது சொர்க்க தேசத்தில் பயில்வான் விளைவித்த கலகம் குறித்த மக்களின் கருத்தாடல் 7 1/ 2 வது சரத்து நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது சொர்க்கம் எப். எம்.இன் செய்திகள் தொடர்வது.
வெளிநாட்டுச் செய்திகள்
D6oo6oở (ê)&FT ó Luusleó வானின் தேசத்துரோக குற்றச் செயல் குறித்து சர்வதேசத்தின் 5600i G36COT fillf இவ்வாறா இருந்தது.
பாலஸ்தீன விடுதலை தலைவர் யசீர் அறபாத் "சொர்க்க தேசத்தின் சட்டத்திட்டங்களில் சதி விஷமூட்டிய பாவிக்கு மன்னிப்பு என்பது மறுக்கப்படட்டும்."
மேலும் இது குறித்து இந்திய தேசப்பிதா மகான் காந்தியிடபம் கேட்டப்போது "தொப்புள் கொடி உறவின் ஊடே சொர்க்கம் வரை படர்ந்த விஷக் கொடி ஆணிவேருடன் களைந்து எறியப்படட்டும்" என்றார். தென்னிலங்கை முக்கிய பெரும் புள்ளி ஒருவரிடம் இது குறித்து வினவியபோது "கூலிப் பட்டாளங் களின் நாய்க்குரைப்பு சொர்க்கம் 6.60) 6T. g. விட்டதோ!
Page 34
થ્રીજાjઝ
தொலைந்தது சொர்க்கம்" என பலவாறாக கருத்துக்கள் படர்ந்தன. சொர்க்கம் நேரம் பிற்பகல் 12.10.
வர்த்தக வாணிப செய்திகள்
நரக தேச மக்களை ஆசைவார்த்தை காட்டி சொர்க்க தேசத்தில் பூக்கச் செய்வதாய் Lu6öð Lö பறித்த D6D6) (ஆ)சாமியிடம் இருந்து மூன்று கோடிரூபாய் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8ú u6ooTuĎ குறித்து வர்த்தக வாணிப அமைச்சர் மலைமுழுங்கியின் கவனத்திற்கு கொண்டுவந்தப்போது
“இனிமேல் மக்கள் மலைச் (ஆ)சாமி போன்றவர்களிடம் விழிப்பாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர். இச்சந்தர்ப் பத்தில் மக்களுக்கு தெளிவாக ஒன்றை மட்டும் கூறலாம் என்று நினைக்கிறேன். பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் நரி தின்ற கோழியாய்" பிறர் அறியாதபடிக்கு தகுந்த வழிமுறையில் மக்களை சென்றடையும் என்பது உறுதி.
அது சொர்க்கம் செய்தி களுக்காக வர்த்தக வாணிப அமைச்சர் "மலைமுழுங்கி."
விளையாட்டுச் செய்திகள்
சமகாலத்தில் சொர்க்க தேச மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சூதாட்ட களத்தின் இறுதிச்சுற்று நேற்று “மாயவண் அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. பயில்வானின் வழித் தோன்ற
6ost 60T "85th Luf g60p60Tuj விளையாட்டு தளங்களை வெற்றிடமாக்கி கேள்விக்
குறியாக்கி யுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. சந்தாட்ட களத்தின் சாதகuாதக தன்மைபற்றி எம தருமனுக்கும் சித்திரகுப்தனுகும் இடையில் எழுந்த வாக்குவாதம் இருவருக்கு மிடையில் முறுகலை தோற்று வித்துள்ளதாக சர்வதேச
விளையாட்டு 666sful Gster நேயர்க கேட்டது சொர்க்க 66D6"Tuum LGBáới 6
செய்தி சாரம்
"தரிரு ட் சொர்க்க வாச
5Teocupuf jl பம்மாத்துக் கா 6LT6...frigeo 60pa “சித்திர எமதர்மனுக்கும் முறுகல்"
“நகர யமதர்மனுக்கு ଗ<ip"
"sade வான் எமதர்பு முறையீடு”
"கடந்த uT60f86615 உறைந்திருந்த தற்போது வழ இருக்கிறது." நேரம் பிற்பகல் நேயர்கள் இப் இரண்டு மணி குரல்" சமூக க (šEäepib. pö பட்ட தளத்தில் மக்களினர் உ எட்டுத் திக்கும்
32
கழகம் செய்தி
.
s இதுவரை ம் (எப. எம்.) இன் சய்திகள்.
டுத் தனமாய் வில் இதுவரை ம்பரி இருந்து guy its 6JT60f
s"
குப்தனுக்கும் S6ootsib uTfuu
தேசத்து மக்கள் எதிராக போர்க்
ஆசாபரி பயில் Dன் மீது மேன்
சில மணித்தி பதற்றத்தில் சொர்க்க தேசம் மைக்கு திரும்பி
2.3O,
பொழுது முதல் வரை “பறக்களின் ன்ைனோட்டத்தை களின் குரல் பரந்து நின்று கொண்டு .ரிமைக் குரலாய் ஒலிப்பது நீங்கள்
அறிந்ததே.
இந்த வாரமும் கூட சமகால நிகழ்வுகளின் தொகுப் பாய் கருத்து பரிமாற்ற மாய் சொர்க்க தேசத்து மக்களிடம் அரும்பியிருக்கும் சில சந்தேகங் களை தீர்த்து வைக்கும் முகமாக கெளரவ எமதர்மன் அவர்களும் p6o 6për afrió ullsi 6un6 S6uf களும் எம் கலையகம் வந்து உள்ளனர்.
“வணக்கம் திரு எம தர்மன் அவர்களே! 6600Tsalib வணக்கம் திரு. மலைச்சாமி
பயில்வான் அவர்களே!
"ഖങ്ങrälb"
"திரு uussó 6T 6o அவர்களே அனுமதி இல்லாமல் நரக தேசத்தில் இருந்து தலைமறைவாகி G好í前é8 தேசத்தில் வாசம் செய்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றீர், இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் அந்தரங்க காரியதரிசியைக் கொண்டு எமதர்மன் மீது மேன்முறையீடு செய்திருக்கின்றீர். முன் பின் முரணான இச்சம்பவம் குறித்து எழுந்துள்ள கருத்தாடல் களுக்கு விளக்கம் தரும் வகையில் அதனுடைய பின்புலம் குறித்து சற்று விளக்க முடியுமா?
"தம்பி.”
"குத்துவது so soTf
Page 35
ஜீவநதி
கொடைவது, கிண்டி கெழுங் கெடுப்பது, அடிச்சி நுங்கெடுப்பது இதெல்லாம் ஓங்க மீடியா வேல"
"அதனால தான் இந்த மாதிரி நிகழ்ச்சியில கலந்துக்கிறது இல்ல" அதனால" பொறுத்திருந்து பாருங்க” எல்லாம் புரியும்
“õ፤fi elselbeolulu மேன்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா?
"5éefulLDmas..."
"திட்டமிட்ட வகையில் இழைக்கப்பட்டிருக்கும் தீங்கு குறித்து தெளிவாக மேன் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அது பிரதம நீதியரசரின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறேன்.
"66coluss) கிடுவதற்கு மண்ணிக்கவும்”
தேசம் விட்டு தேசம் தாவியதை சரியென்றும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றும் வாதாடுவதை நாகரிக LDIT85 86qbigálaig5wir?
நாகரிகம்.
Libb... பிறவிக் குணத்தை திடுமென மாற்றியமைக்கச் சொல்வது தான் உங்கள் ஊடாக BruDGudn
"திரு uusladó 6T 6o அவர்களே எமதர்மன் மீது தங்களால் தொடுக்கப்பட்டிருக்கும் மேன்முறையீட்டின் அடிப்படை குறித்து "மக்களின் குரல்" நேயர்களுக்கு தெளிவுபடுத்த (upiguLDI?
நிச்சயமாக.
"ஊரை ஏய்த்து உடல் வளர்க்கும் குள்ள நரிகளின் கூட்டத்தில் என்னைப் படைத்து விட்டு பசுவின் குணத்தை என்னில் மட்டும் எதிர்பார்ப்பது stjög; esgöågsö ókununb?
"குட்டக் குட்டக்குனிந்து திரானியற்று கிடக்கும் அடைக் கோழிகளை விட்டுவிட்டு குட்டும் மிடுக்கு சேவலை பழிப்பது
குறுக்
நியாயம்தானா "எண்மீ
956T6) L
pgib"
"அதனு எனக்கு மட்டு "நரக தேசத்த 65TCB60LD560). வெறுமனே சொற்வி சி விரும்பவில்லை
என் கு ஒருவர் கூட தேசத்தில் தனி அவஸ்தைகை unfig6L6OTL5.
ஏன் எ இப்படியொரு 8ெ பார்த்து பட்டை விடுதிகளில் த உடல் எண்னெ கருகிய கொடுை அறிய வாய்ப்பில் "விஷஜர் உழன்ற நி நீங்கள் அறிய ப “இதற்ெ சொல்லத்தானே “அதற்க மேன் முறையீடு “6ї6й 5 ஏய்த்து பிழைத் ஒரு குற்றச்சாட்டு “ஒப்புக் ெ "நான் அவர்களை ஏம
*அதன் தேடிப்பார்க்கத்த "Desdeos பிறந்தவர்கள்”
"86 as வேறு ஏமாற்ற
அந்த அடி நிர்வாகத்தை :ெ எமதர்மன் மீது செய்யப்பட்டது த
"எண்சமூ
முடுக்கி விடப் ங்களை எல்லாம் 2யல் இடத்தான்
66 தான் தெரியும். ஸ் அனுபவித்த எல்லாம் வார்த்தைகளில் J6CdLD Lu(Bögö
ஓமத்தை சார்ந்த இல்லாத நரக மையில் உழன்ற IT SIT6ful Drt as
60Tš85 LDLGLó ாடுமை. பார்த்து, சுத்து நட்சத்திர ன்று வளர்ந்த ாய்யில் விழுந்து மையை நீங்கள்
6)6O,
மிடங்களையும் bTier86ir நல்லாம் பதில்
ഖങ്ങി(Bib' கத்தான் இந்த
மூக மக்களை ததாக எண் மீது
காள்கிறேன்" மட்டும் தான் ற்றினேனா?
பின்புலத்தை or (3660cirGib'
ாசிகள் ஏமாறப்
ளை திட்டமிட்டு 560ö(BDm?“ U6LDL L-Ifħu Tup6ib
மன் முறையீடு பறா? ஒரே குடைச்சல்” த்தில் இருந்து
88 மரணித்த பழனி தொடங்கி பாண்டிவரை எவரையும் இது வரை நரகத்தில் காணவில்லை." உள்ளுக்குள் விழுந்த &f 65 திருட்டுத்தனமாய் சொர்க்க தேசத்தில் என்னை நுழையத்தூண்டியது.
என்னவொரு ஆச்சரியம். மலைவாசிகள் எல்லோரும் சொர்க்க தேசத்தில் அல்லவா "8uuppu Quingi திரிகிறார்கள்.
அப்போதுதான் சித்திர குப்தனின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சொர்க்க தேசத்தில் Ulf dooroof.
இதைக் கண்டுதான் எண்னை கொலை குற்றவாளி போல கூண்டில் நிறுத்தியிருக் கிறார்கள் இந்த அறிவிலிகள்"
"நன்றி திரு பயில்வான் அவர்களே”
"உங்களால் முன் வைக்கப்பட்ட சகல கருத்துக் களையும் தலைவர் எமதர்மன் செவிமடுத்திருக்கிறார்."
"இனி அவரின் விளக்கத்தை 656DOBGulb."
"திரு எமதர்மன் அவர்களே தண்குழுமத்தில் உள்ள எவரை யும் நரக வாசஸ்தலத்தில் கண்ணுற்றிராத பயின் வான் அவர்களை தேடும் முயற்சியின் விளைவாக விளைந்த குழப்பமாக இவற்றை எடுத்துக் கொள்ள 6DTD"
நல்ல கேள்வி "மொட்டைத்தலைக்கும் முழங்கானுக்கும், முடிச்சுப்போடும் "புதிய தந்திரம்”.
“பயில்வான் போன்ற குள்ள நரிகள் ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளியாக்கும் கைாங்கரியம் தெரிந்தவர்.
ஒரு குழுமத்தை ஏய்த்து பிழைத்த 6lös6 bUT6léG எனக்கு சொர்க்கம் வானொலி வக்காளத்து வாங்குவதில் உடன் LIT266CD6D.
Page 36
ஜீவநதி
மன்னிக்கவும் திரு எமதர்மன் அவர்களே!
"நகரத்தில் மலைவாசிகள் எவரேனும் இல்லை என்கிறார் uuിങഖങ്ങി.“
"இந்த நடைமுறையின் பின்னணி பற்றி அறியலாமா?"
"óěřaFu u Dras...” "பிறந்தது முதல் நரகத்தில் உழலும் மலைவாசிகளுக்கு மீண்டுமொரு நரகம் தேவை இல்லை என்பது 6Tf அரசாங்கத்தின் கொள்கை."
மலைவாசிகளின் இரத்தம் பருகிய காட்டேரி பயில்வானுக்கு இது குறித்து பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
än63üLulLIT6lknüä56ITT6ö அங்குமிங்கும் அலைகழிக்கப்பட்ட மலைவாசிகளின் துயரம் தோய்ந்த ஒவ்வொரு நாள் சீவியமும் நரக தேச நடை முறையோடு ஒப்பிடும் போது துக்கமானது.
அவர்களை மீண்டும் நரகத்தில் இட்டு வதைக்க வேண்டிய அவசியமிருப்பதாய் எனக்கு படவில்லை.
வாழும் காலமதில் அந்த
u് ഞ8 LDഞ്ഞ് ഞ குரங்காகவும் பி பிடித்து விளைய (Suneo D இவ்வளவு வருத் uT6Lif ૭p; உள்ளங்கள் கொஞ்சம் வாழட் திரு எமத உங்கள் மீதான பற்றி யாது கருது
"UT6/Lb மனைவி த இல்லாமல் குசு6 முறையீடு செய்த முட்டி மோதி திெ ELLb” LJ8FÜLjä55T மக்களை ஏய் "பருப்பு" இங்கு ( ஏதோ ே 6ÍlaffTjJ6Ob6OOTuuITLi இருக்கிறது பயில் 6&LDTab LDT.g. எதிர்வு கூறல் பயில்வானுக்க (uppertugbg. பிரேரனைக்கு கிடையாது. மி யகத்தில் பிற
நூல் அறிமுகம்
diffé உனக்கொன்றுரைப்பேன்
ஆசிரியர்
யோகேஸ்வரி
சிவப்பிரகாசம்
வெளியfடு
பாரதி பதிப்பகம்
விலை - 190/=
ன பிசைந்து reo6Tungst86) is டிய பயில்வான் ஆசாமிகளுக்கே மிருக்குமானால் 5 வெள்ளை இங்கேயாவது GGLD! iமன் அவர்களே மேன் முறையீடு கின்றீர். லோகத்தில் தன் o அனுமதி வினாலும் மேன் பழக்க தோஷம் நளியட்டும் அந்த ட்டி பூலோகத்தில் த்து பிழைத்த வேகாது. மன்முறையீடாம் வேடிக்கையாக வானின் பிதற்றல் க் கொண்டதன் இவை எல்லாம் ான தண்டனை அதற்குள் எந்த fò &LLë ண்டும் மலை ந்து "வாழும்
34 காலத்தில் நரகத்தில் உழன்று” மீள்வதுதான் பயில்வானுக்கான affluT6OT தனர்டனையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓடி உழைத்து களைத்த உள்ளங்களின் உதிரத்தில் உயிர் பிழைத்த பயில்வான் போன்ற அட்டைகளும் u TuLIT6tf வர்க்கத்தின் வலி உணரத்தானே வேண்டும் "பிறந்து உழலட்டும் அந்தப் பேய்பிறப்பு” தறி கெட்டுத் திரியும் தலைமை கூட்டத்தில் சுற்றித்திரிந்த பயில் வான் பாட்டாளி கூட்டத்தின் கொஞ்சம் பஞ்சம் பிழைக்கட்டும்.
என் கண்ணில் ஒளி தெறிக்க உரத்து ஒலித்த எம தர்மனின் குரல் மக்களின் குரலை நிறைவுக்கு கொண்டு வந்தது.
முதல் தடவையாய் பயில்வானின் கண்களில் பயம் (Up Agugi. LD6076, ULUL-55g... கண்கள் இருண்டன. "தகவலும் தொகுப்பும் எம்முடையது தீர்மானம் உம்முடையது” என்ற சொர்க்க எப்.எம். இன் தாராக மந்திரம் காற்றுடன் கலந்து வானலையை
நிறைத்தது.000
விட்டனர்.
ஜீவநதியின் அஞ்சலி
மார்க்சியத் திறனாய்வாளராக பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கவிஞர் முனைவர் முருகையன் ஆகியோர் அண்மையில் மறைந்து
அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
இவர்களுக்கு எமது
Page 37
ஜீவநதி
ωηώύυ ருவின ஒவிய
கலை பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு உட்பட்டு இன்று உன்னத வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதன் குகைகளிலும், மலைச் சரிவுகளிலும் சிவப்பு, கறுப்பு கோடுகளால் ஓவியங்களைத் தீட்டியுள்ளான். இக் கோடுகள் அக்கால மனிதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீட்டப்பட்டன. அவை வெறும் கோடுகள் மட்டுமன்றி உயிர்த் துடிப்பாகவும் உள்ளன. அக் கோடுகள் பல்வேறுபட்ட தாக்கங் களுக்கு உட்பட்டு இன்று நவீன ஓவியம் (Modern Art) என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.
ஒவியத்தின் வெற்றிக்கு சுவைஞர்களே காரணகாத்தாவாக அமைகின்றனர். யாழ்ப் பாணத்தைப் பெறுத்தவரையில் நவீன ஓவியத்தை ஆதரிப்பவர்கள் சற்றுக் குறைவாக உள்ளனர். நவீன ஓவியம் என்றால் என்ன? என்ற வினாவுக்கு விடையளிக்க முயல்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் சுதந்திரமாக வரைவதாகும். இங்கு கலைஞர்களுக்கு கட்டுப்பாடோ அல்லது வரன் முறையோ இருக்காது. கலைஞர்கள் எண்ணத்தில் தோன்றும் கருப்பொருள் அதிகமாக கலைஞர்களை எவை பாதிக்கின்றனவோ அவையே ஓவியமாக அமையும். நவீன ஓவியத்தையும் பாரம்பரிய ஓவியத்தையும் ஒப்பிடுகையில் பாரம்பரிய ஓவியமே மக்களை அதிகளவு கவர்ந்து நல்ல தரமான சுவைஞர்களை உருவாக்குகின்றது. நவீன ஓவியங்களை ஏற்றுக்கொள்பவர். குறைவாக இருப்பதாலும் நவீன ஓவியங்கள் காத்திரமான படைப்புக்களாக இருந்தாலும் மக்களை இலகுவில் சென்றடைவதில்லை.
யாழ்ப்பான நவீன ஓவியங்களை வளர்த்து விட்ட பெருமை மாற்க்கு என்ற ஒவியரையே சேரும். டேவிற் பெயின்ரரின் அபிமானத்தைப் பெற்றவரான இவர் 1957 - 1958 காலப்பகுதியில் “விடுமுறைக்கால ஓவியர் கழகத்தை அமைத்து யாழ்ப்பானத்துக் கலைஞர்களுக்கு ஓவியப் பயிற்சியை வழங்கினார். இவருடைய ஓவியங்கள் அக்கால ஓவியர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவருடைய கருத்தின்படி கால வேகத்தின் போக்கிற்கு ஏற்ப நவீன
3S
\ணத்தின்
Fød SUnåe
ஓவியங்கள் மிகவும் அத்தியாவசியமானதே. இவர் இலகுவிற் பெறக்கூடிய பொருட்களைக் கையாண்டு ஓவியங்களைப் படைத்தார். மொறிஸ்விட்ஸ் என்பவரின் கருத்துப்படி "கலை என்பது காலம் தோறும் மாற்றம் உறுவதாயும் 6)hut 60 Julf புதுமைத் தன்மையையும் கொண்டதாயும் இருப்பதால் கலைக்குரிய குணாதிசயங்களை வரையறுக்க முயல்வது தர்க ரீதியாக சாத்தியமற்றது" என்கிறார். ஒவியங்கள் இவ்வாறு தான் அமைய வேண்டும் என்பது தவறானதாகும். நம்மவர் பலர் நவீன ஓவியங்களை சிறுபிள்ளைத் தனம் எவ்வளவு காலம் நின்று நிலைக்கும் என்று வாதாடுகின்றனர்.
§ልዩ፻፷
ஒவியர் ரமணி அவர்கள் நவீன ஓவியங்களைப் படைப்பவர் ஆகவும் திகழ்கின்றார். இவருடைய ஓவியங்கள் நம்மளவில் பல்வேறுபட்ட பரிச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சிகைகள், பத்திரிகைகள், நூல்கள் என்பவற்றுக்கு இவரால் வரையப்பட்ட அட்டைப் படங்களை பிரசுரிப்பதன் ஊடாக எங்களுடைய எதிர்பார்ப்புக்களை குறைத்திருக் கின்றன.ரமணியின் ஓவியங்களில் உள்ள கோடுகளே முதன்மைக் கூறுகளாகக் காணப்படு கின்றன. வேகமும் உள்ளத்து உணர்ச்சிகளும் இவரது கோடுகளின் சிறப்பியல்பாகும்.
Page 38
ஜீவநதி
செசான், வான்கோ போன்றோரைப் போல் முத்தையா கனகசபை குறிப்பிடத்தக்கவர். மனப்பதிவு வாதஓவியர்கள் வெளியிடக் காட்சிவிபரங்களில் அதிக அக்கறை கொள்வதில்லை. பொதுவாக மனப்பதிவையே ஓவியமாக வரைகின்றனர். இவருடைய ஓவியங்களில் மனப்பதிவுப் பண்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கைலாசநாதன், சிவரூபன், சனாதனன், அ.ஜிட்சன், டொமினிக் ஜீவா போன்றோரும் நவீன ஓவியங்களை வரைகின்றனர். புலம்பெயர் ஓவியர்களான அருந்ததி, வாசுகி, அனுசியா, வைதேகி, கருணா, நந்தா கந்தசாமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கைலாசநாதனுடைய நவீன ஓவியங்களில் நிறப்பிரயோகம் என்பது மிகக் குறைவாகவும் துாரிகை துரிதமானதும் நிதானமானதும் கூட கோடுகள் விஷயத்தில் நுட்பமான தெரிவையும் பிரயோகத்தையும் கையாண்டார். இயற்பண்புவாத ஒவியரான இராசையா அவர்கள் வர்ண உத்திகளில் பல்வேறுபட்ட நவீன பாணிகளைக் கையாண்டார். சனாதனன் போன்றவர் ஓவியங்கள் மக்களைச் சென்றடைவது மிகக் குறைவாக உள்ளது.
"இடிந்து விழுதல்” என்ற ஒவியத்தில் இவர் கொடுமையின் மிக உக்கிரமான காட்சியை புலப்படுத்தியுள்ளார். அருந்ததி ரட்னராஜா என்பவரால் வரையப்பட்ட ஓவியங்கள்ல் பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறையே கருப்பொருளாக அமைந்தது. இவருடைய ஓவியமான “கற்பழிப்பு என்ற ஒவியத்தின் ஊடாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. அ.ஜீட்சன் என்பவர் பானை வனைபவனுக்கு பானை செய்யும் முறையினை செய்து காட்டுவது பயனற்றதாகும். அதனை அறியாதவனுக்கு அது பயனுடையதாக இருக்கும். எனக் கூறும் இவர் சமகால நிகழ்வுகளை நவீன ஓவியப்பாணியில் தீட்டியுள்ளார். டொமினிக் ஜீவா அவர்களுடைய ஓவியங்களும் அதிகமாக தற்கால நிகழ்வுகளையே பிரதிபலிக்கின்றன.
நவீன ஓவியங்கள் மக்களைச் சென்றடைவது மிகக் குறைவாக உள்ளது. ஏனெனில் ஒவியங்களை சுவைத்து இன்புறுவதற்கு ஒரு சிலரைத் தவிர ஏனையோர் முன் வருவதில்லை. சனாதனுடைய ஓவியங்களை சுவைத்து இன்புறுவது மிகக் கடினமாக உள்ளது. இவ்வாறு இருப்பது நவீன ஓவியம் தொடர்பான கருத்தை மாற்றியமைத்து விடுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட ஓவியக் கண்காட்சிகள் ஓரளவு வெற்றிபெற்றாலும் பெருமளவு தோல்வியைத் தழுவுகின்றன. இக் கண்காட்சிகளை சுவைப்பவர்கள் மிகமிக குறைவாக இருப்பதால் நவீன ஓவியம் என்ற எண்ணக்கரு மக்களைச்
86 சென்றடைவதில்லை. இது நவீன ஓவியம் பற்றிய புரிதலில் ஏற்படும் குறைபாடாகும். யாழ்ப்பானத்தில் பல்வேறுபட்ட நவீன ஓவியர்கள் இருந்தாலும் அவர்களுடைய படைப்புக்கள் வெளிவருவதில்லை. இது எம்மவரிடையே காணப்படும் ஒரு குறைபாடாகும். இது ஒரு வயிைல் யாழ்ப்பாண சுவைஞர்களின் தாக்கமாக இருக்கக் கூடும் நவீன ஓவியத்தின் தந்தையான செசானின் படைப்புக் களைத் தொடர்ந்து பிக்காசோ பல்வேறுபட்ட படைப்புக் களைப் படைத்து பின் வந்த கலைஞர்களுக்கு முன்னோடியாகக் காணப்பட்டார். யாழ்ப்பான ஓவியர்கள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தங்கள் படைப்புக்களை வெளியிடுவதில்லை. இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க யாழ்மாவட்டம் நவீன ஓவிய வளர்ச்சிப்படியில் பின் தங்கியுள்ளது. இது இளம் கலைஞர்களுக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தும்.
யாழ்ப்பான தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் மானியூர் ரட்ணேஸ் என்பவரால் வரையப்பட்ட நவீன ஓவியங்கள் உதயன் சஞ்சீவி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால் அவையும் நின்று விட்டன. இதனால் ஏமாற்றப்படுவது இளம் கலைஞர்களாகும்.
நவீன ஓவியத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்கின்றனர். பேராசிரியர் சோ. கிருஸ்ணராஜா அவர்களின் கருத்துப்படி "அழகு சுவைஞனின் கண்களில் தங்கியுள்ளது” என்று கூறுகின்றார். (அழகியல்) நவீன ஓவிய வளர்ச்சியில் தாபனக் கலை முக்கியமான தொரு வளர்ச்சியாக இருந்தாலும் தாபனக்கலையை சுவைப்பவர் அது தொடர்பாக அறிந்து கொள்வது மிகக் கடினமாக உள்ளது. நவீன ஓவியம் ஏற்ற பரிணாமத்தில் யாழ்ப்பாண ஓவியர்களும், ஓவியங்களும் எந் நிலையில் உள்ளனர் என்பது புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. நவீன ஓவியங்கள் தற்கால சூழ்நிலையை பிரதிபலிப்பதாக உள்ளமையால் படைப்புக்களை வெளியிடுவதில் கலைஞர்கள் பின்நிற்கின்றனர்.
நவீன ஓவியங்கள் படைப்புக்களை வரையும் போது தனக்கு வரையக் கிடைத்திருக்கும் பரப்போடு ஓர் ஒவியன் அந்தரங்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருக் கின்றான். அவன் மனப்பரப்பில் தோன்றும் எண்ண அலைகள் வரையத் தேர்ந்திருக்கும் பரப்போடு மிக மிக அந்தரங்கமான வகையில் ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டு விடுகின்றன. இவ்வாறு ஒரு எண்ணங்களுக்கு உட்பட்டே நவீன ஓவியங்கள் படைக்கப்
LGBailed poor. DOO
Page 39
-- ཐོས་བ་མ་བ་བ་r
"சுமதியக்கா, சுமதியக்கா இரண்டு கரண்டி கோப்பித்தூள் தாஹீங்களே? இவள் சரண்யாவுக்கு வயிற்றாலை போகுதாம். மல்லிகாக்கா சொல்லி அந்தரப்பட்டா, அதுதான் உங்களிட்டைக் கிடக்கும் வாங்கித்தாறனெணர்டு 6ισΠ6ύ 6ύι. (Sun (6 வந்தனான்."
சின்னத்தங்கச்சி என எல்லோராலும் அழைக்கப்படும் லீலாதேவி, சுமதிவீட்டு முன் வராந்தாவில் வந்திருந்து உரத்த குரலிலே கேட்டாள்.
சுமதியைவிட அவள் இளையவளாகத் தெரியவில்லை நாற்பத்தைந்து வயது மதிக்கலாம். சுமதியை விட இரண்டு மூன்று வயதென்றாலும் கூடவிருக்கும். ஒற்றைப் பின்னால் அரைப்பாவாடை சட்டை, தன்னைச் சிறுபெண்ணாகக் கருதிக் கொள்கிறாளோ அல்லது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறாளோ 6T606OTC36).T அக்காவும் 6Si6oo 6oo6ooTub 69 fðLDT6nió seu u Teutó G&Lum LGB அனைவரையும் அழைப்பது அவளுடைய வழக்கம்.
கையை ஒருமுறை பாவாடையில் தேய்த்துத் துடைத்துவிட்டு சுமதி கொடுத்த கோப்பித்துளை ഖങ്കി&&tങ്ങLIണ്.
"எனக்குத்தெரியும் di ab6f6odu&ö கோப்பித்துளிருக்குமெண்டு. இதைக் குடுத்திட்டு இராசாத்தியக்கா வீட்டை பலகாரச்சூட்டுக்கு உதவிசெய்யப்போக வேண்டுமி, புதன்கிழமை அவவின்ரை பேரண்ரை பிறந்தநாள். அவவுக்கு என்ன செய்யிறதெனிடாலும் நான் நிண்டு செய்ய வேணும். பலகாரச்சூட்டுக்கெண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு நிக்கேக்கைதான் மல்லிகாக்கா வந்து சரண்யாவுக்கு வருத்தமெண்டு சொன்னா. அதுசரி உங்கடை பெறாமகளுக்கும் இப்பதானே பிறந்தநாள் வரவேணும். இராசாத்தியக்காவின்ரை பேரனும் இவவும் கிட்டக்கிட்டத்தானே பிறந்தமாதிரி ஞாபகம்”
"அது முந்தநாள் கொண்டாடி முடிஞ்சுது”
"அட ஒரு சொல்லுப்பறைச்சலில்லாமல் செய்து போட்டியள். சொல்லியிருந்தால் பலகாரச் சூட்டுக்கு வந்திருப்பனே. பல்லுக்கொழுக்கட்டை நான்தானே அவிச்சது.”
"ஒமோம். பயித்தம்பருப்பை அவியப் போட்டுட்டுப்போய், கடைசி முறை கொழுக்கட்டை
அவிச்சு இறக்கேக்கை வந்தனிங்கள்” சுமதி ஒரு சிரிப்போடு கூறினாள்.
“என்னக்கா செய்யிறது. எல்லாரும் எல்லாத்துக்கும் என்னைத்தானே கூப்பிடுகினம். மாட்டனெண்டு சொல்லேலுமோ? அண்டைக்குக் கந்தசாமிகோயில் தேரெல்லே? இராசாத்தியக்கா தனிரை மாமியார் தேர் பார்க்க ஆசைப் படுகிறாவெண்டு ஒருக்கா ஆட்டோவிலை கூட்டிக் கொண்டுபோய் தேரைக்காட்டிப்போட்டு வரச் சொன்னா ஆட்டோதானே உடனை வந்திடலா மெண்டு போனன். நேரஞ்சொண்டு போச்சு. உங்களுக்கென்ன கோவமெணர்டு, ஆருக்கோ யாப்பண்டம் செய்யவேணும் உதவிக்கு என்னை வரச்சொன்னனிங்கள் எனக்குத் தெரியும். நான் வரேல்லை வேறை ஒருதரும் உதவிக்கில்லை. என்னை நம்பித்தான் தொடங்கிற தெணர்டு சொன்னிங்கள். அண்டைக்கெண்டு எனக்கு நல்ல காச்சல்.
"நீ வந்திட்டு அங்கையிங்கையெண்டு திரியேலாதல்லோ? வேறையாரும் வந்தாத்தானே விட்டிட்டுப் போகலாம். அதோடை இனி என்னட்டையிருந்து சல்லிக்காசு பேராதெண்டும் தெரியுந்தானே. திவசத்துக்கு அடுத்தநாள் வாங்கின கடனும் முப்பத்தொண்டு முடிஞ்சு மூண்டாம் நாள் வாங்கின கடனும் திருப்பித்தரேலி லை. இனியெப்பிடிக்கடன் தருவன்?” சுமதி பொரிந்து தள்ளினாய்.
"அப்பிடியில்லையக்கா உணர்மையாய்க் காச்சலாக்கா பிறந்தநாளெண்டு தெரிஞ்சிருந்தால் கட்டாயம் வந்து உதவிசெய்திருப்பன். சரி நான் வரட்டே? அங்கை பயித்தமுருண்டைக்கு மாக்குழைச்சாச்சு உருட்டிப்போட்டும் போகச்சொல்லி இராசாத்தியக்கா சொன்னவா. நான் மல்லிகாக்காவை ஒருக்கா உருட்டச்சொல்லிப்போட்டு ஓடி வந்தனான். பிள்ளைக்குச் சுகமில்லை. உதவிசெய்ய வரேலா தெண்டு சொல்லத்தான் வந்தவ. இரண்டுபேரும் பேசப்போகினம். நான் வாறன்."
வேலியிலிருந்த பாதை வழியாக அடுத்த வீட்டுக்குப் போகிறாள் லீலாதேவி.
"நளினாக்கா, நளினாக்கா, பிள்ளைக்குப் பிறந்தநாள் கொண்டாடினியளாம். அக்கா சொன்னவ
Page 40
ஜீவநதி எனக்குத் தெரிஞ்சிருந்தால் உதவிஒத்தாசைக்கு வந்திருப்பனே. அவள் பிள்ளை என்னிலை நல்ல வாரப்பாடு நான் வந்தால் என்ரை மடியை விட்டிறங்காள். பிள்ளையை ஒருக்கப் பாத்திட்டுப் போவமெண்டு வந்தனான். இங்கை வாடாகுஞ்சு அம்மாவோடை இருக்கிறதாலை என்னட்டை வரமாட்டனென்னுறாய். என்ன? எங்கை உண்ரை பிறந்தநாள் பலகாரம்? அது சாப்பிடத்தான் வந்தனான்."
"நான் நினைச்சன் பல்லுக் கொழுக்கட்டைக்கு அடுத்த நாள் மாறின காசு தர வந்தனியாக்கு GLD60drCB"
"வாறகிழமை மட்டில ஒரு காசு வரும் கொண்டு வந்து தாறன். நான் மறக்கேல்லை”
“இது மறக்கேல்லை, காதுகுத்துச்சடங்கோடை வாங்கின கடன் மறந்தாச்சே?”
பலகாரத்துடன் தேநீரையும் கொண்டுவந்த நளினா கேட்டாள்.
"நான் மறக்கேல்லை, எல்லாம் கணக்கு வைச்சிருக்கிறன். நான் செய்யிறஉதவியளை நீங்கள் மறக்காட்டாசரி. பலகாரம் ஆர் சுட்டது? பயித்த முருண்டை பதம் பிழைச்சுப் போச்சு. இறுக்க மாயிருக்க வேணும். முறுக்குமா தண்ணி கூடிப் போச்சோ? எண்ணையை இழுத்துப் போட்டுது. பருத்தித்துறை வடைக்கும் முறுமுறுப்புப்பத்தாது. நான் இராசாத்தியக்கா வீட்டை பலகாரம் சுடப்போக வேணும், சாப்பிட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. உதை ஒரு பேப்பரிலை சுத்தித்தாங்கோ அக்கா.”
ஒரு தாளில் உள்ளிருந்தும் பலகாரங்களை எடுத்து வந்து அத்துடன் லீலாதேவிக்கெனக்
6) 6
பொழுதின் நெருங்கும் விரல்.
பசுமைபாஸ்ச்சிஸ்தேனை சுரக்கும். உன் விருப்பங்களின் மேகத்தை கூறாக்கி பொழியும். யூலை மாதத்தின்.
Ust-setts SR மிதந்து வருகைலிலும் 856u. என் தெரு அமைதி நீளும். òùuotò po355tò கையொத்தல் நகரும் சமுத்திரம்.
38 கொடுத்தவற்றையுச் சேர்த்துப் பொதிசெய்து கொடுத்தாள் நளினா. அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டாள் லீலாதேவி,
"மல்லிகாக்கா, மல்லிகாக்கா, எங்கை மல்லிகாக்கா? அவவக்காகத்தானே கோப்பித்துள் வாங்கிக்கொண்டுவாறன், அவ எங்கை போட்டா?”
“இவ்வளவு நேரமும் வருத்தக்காறப் பிள்ளையை விட்டிட்டிருக்கேலுமே? அவ வீட்டை போட்டா.
"ஐயோ, நானென்ன செய்ய? அங்கை போனா சுமதியக்கா ஒரேகுறை பெறாமகளின்ரை பிறந்தநாளுக்கு அந்தப்பக்கம் வரேல்லையாம். நானில்லாததாலை பலகாரங்கள் அவ்வளவு எழுப்பவில்லையாம். நானென்ன செய்ய? ஆருக்கெண்டு உதவி செய்யிறது. எல்லாரும் தங்களுக்கு வந்து உதவிசெய்யெண்டபடி. நானும் பாத்துப் பாராமல் எல்லாருக்கும் உதவிசெய்யிறன். செய்தாலும் அந்தமாதரிச் செய்வன. அதுதான் எல்லாருங்கேக்கிறது. கூலி வாங்கிச் செய்யி றனானே? இல்லையே, உதவியாய்த்தான் செய்யிறன். இராசாத்தியக்கா இந்தக் கோப்பித்துளை மல்லிகாக்காவிட்டைக் குடுத்திட்டு ஒரு 8ஞ்சு நிமிடத்திலை வாறன்.
"நீ ஆறுதலாய் வா. பயித்தமுருண்டை முக்காத்திட்டம் முடிஞ்சுது. முறுக்கு இரண்டு
Biggögl6oo6D (plgub.
“அக்கா கோவிக்கிறாபோலை, அந்தச் சின்னக்குஞ்சுக்கு வருத்தமெண்டதாலைதான் ஓடிப்போய் ஓடி வந்தனான். ஒரு உதவிதானே.”
எழுந்து செல்கிறாள் லீலாதெவி000
s
வெந்றென செவிடு கெளவும்.
விரகத்து பாறை பிளந்து
Der JföÖò gab.
Soo Qatt soriö...
ஆறாவது அறிவின்
கெளசீனம் கலந்தும்.
$Uitgist...
நெருக்கும் விரல்
காமத்தின் பசுமை கொல்லும் மூன்.
என் பினமெரித்து
நம் காதலை காப்பாற்நு.
- சண்முகம் சிவகுமார்
Page 41
ஜீவநதி
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரி சிறுகதைகள் என்ற தொகுப்புகளின் வரிசையில் ஈழநாடு சிறுகதைகள் தொகுதி - 1 என்ற நூலை வெளியிட்டு வைத்துள்ளது. நானுற்றிருபது பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் 53 கதாசிரியர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவியர் ஆதி இராசையாவின் 'நெஞ்சைத் தொடும் அட்டைப்பட ஓவியத்தைத் தாங்கி எளிமையான அடக்க நூலாக இது விளங்குகிறது. நாடறிந்த எழுத்தாளரான கலாநிதி செங்கை ஆழியான் க. குணராசா இந்நூலின் தொகுப்பாசிரியர் ஆவார்.
ஈழத்து இலக்கியத் தடத்தின் வழியே பின்னோக்கிப் பயணிக்கும்போது முதலில் எம் கண் முன் வருவது ஈழகேசரி என்ற பெயர் தான். 1930களில் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று தசாப்த காலம் ஈழத்து இலக்கியத்தின் செல்நெறியில் கணிசமான செல்வாக்குச் செலுத்திவந்த பத்திரிகையாக ஈழகேசரி விளங்கியது. சுதந்திரத்துக்கு UPÓulகாலத்திலேயே தொடங்கப்பட்ட பத்திரிகை என்பதால், அடிமைக் குழியிாைழ்ந்து அந்நியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளங்குன்றி சாதிப்பேய்க்கு ஆப்பட்டு சன்மார்க்க நெறியிழந்து உன்மத்தராய், மாக்களாய் உணர்டு உறங்கி வாழ்தலே கனர்கர்ைட காட்சியெனக் கொணர்டாடும் காலத்தின் தேவை நோக்கி எழுந்த பத்திரிகையாக ஈழகேசரி தன்னை இனங்காட்டிக் கொண்டது. இதனால், ஈழத்து இலக்கியப் புலத்தில் பல முன்னோடி எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஏடாகவும் ஈழகேசரி மனங்கொள்ளத் தக்கது.
ஈழகேசரியின் மறுபிறப்பாகவே "ஈழநாடு' உதயமானது. 1958ஆம் ஆண்டு ஜூன் 06ஆந் திகதியுடன் ஈழகேசரி நின்றுவிட, 1959 பெப்ரவரி O9ஆந் திகதி முதல் ‘சுதந்திர வார இதழ்’ என்ற பதாகையுடன் வாரந்தோறும் ஈழநாடு வெளிவந்தது. ஈழகேசரியின் அந்திம காலகட்டத்து ஆசிரியரான இராஜ அரியரெத்தினம் அவர்களே ஈழநாடு பத்திரிகையின் முதல் ஆசிரியராகவும் அமர்த்தப்
39 பட்டதனால் ஈழகேசரியின் பணியின் தொடர்ச்சி யாகவே ஈழநாடு பத்திரிகையின் பணியும் அமைந்தது. ஈழநாடு பத்திரிகையின் நோக்கமும் ஈழகேசரியின் குறிக்கோளை ஒத்ததாக அமைந்தமையும் ஈழகேசரி எழுத்தாளர் பலர் ‘ஈழநாடு பத்திரிகையில் எழுத ஆரம்பித்தமையும் ‘ஈழநாடு' பலரினர் கவனிப்புக்குள்ளாகக் காரணமாயின. ஈராண்டு காலத்தில் தினசரிப் பத்திரிகையாக ஈழநாடு மாற்றம் கண்டதாயினும் அதன் வார இதழ், இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, தனது இலக்கியப் பணியை முன்னெடுத்துச் சென்றது. 1959ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு வரையான 36
தனர் (தொகுதி 2)
5 sode
வருடக் காலப்பகுதியில் ஈழநாடு பதித்துச்சென்ற இலக்கியத்தடம் கவனிப்புக்குள்ளக்கப்படவேண்டியது அவசியமானது.
‘ஈழநாடு’ பத்திரிகை 36 வருடங்களாக ஆற்றிய இலக்கியப் பணியின் ஓர் அறுவடையாகவே ‘ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி 1)" என்ற தொகுப்பு நூல் மலர்ந்துள்ளது எனலாம். முப்பத்தாறு ஆண்டுகளாக வெளிவந்த வார இதழ்களில் வெளிவந்திருக்கக்கூடிய சிறுகதைகள் எனப் பார்க்கும்போது, ஏறத்தாழ ஆயிரம் சிறுகதை களாயினும் பிரசுரிக்கப்பட்டிருக்கவேண்டும், அதேவேளை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான இச்சிறுகதைகளைப் படைத்திருக்கவேண்டும். எனவே, இந்நூற்றுக்கணக்கானோரின் ஆயிரத்துக்குக் குறையாத சிறுகதைகளிலிருந்து 53 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு நூலாக உருவாக்குவதென்பது மிகவும் கடினமானதொரு பணி தான். ஈழத்து இலக்கிய வரலாறும் ஈழத்து இலக்கியச் செல்நெறிப் போக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய நல்ல மனப்பதிவும் உள்ள ஒருவரினாலேயே தொகுப்பு நூல் உருவாக்கும் பணி ஆற்றப்படத்தக்கது. இப்பணியைச் செங்கை ஆழியான் செவ்வனே ஆற்றியுள்ளார் என்றே குறிப்பிடவேண்டும்.
இத்தொகுப்பு நூலின் முன்னுரையில் சிறுகதைகளைத் தாம் தேர்ந்தெடுத்த முறை பற்றி
Page 42
ஜீவநதி செங்கை ஆழியான் சற்று விரிவாகவே விளக்குகிறார். ஈழத்து இலக்கிய முன்னோடிகள் முதலாக ஏழு தலைமுறைப் படைப்பாளிகளை elej இனங்காட்டுகிறார். ஈழத்தின் முன்னோடிகள் எனச் சம்பந்தன், இலங்கையர்கோன், சு. நல்லையா, அல்வாயூர் மு. செல்லையா என நால்வரைக் குறிப்பிடும் செங்கை ஆழியான், ஈழநாடு இதழ்களில் சிறுகதை எழுதியதன் மூலம் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு அறிமுகமாகியிருக்கும் எழுத்தாளர்கள், எண்ணிக்கையில் 223 பேராவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈழநாடு இதழ்களில் 44 பெண் எழுத்தாளர்கள். 5LD5 சிறுகதைகளை எழுதியுள்ளதாகக் கூறும் தொகுப்பாசிரியர், 31 வேற்றுமொழிச் சிறுகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. அத்தோடு, தமது தேர்வுக்கு ஐந்து வருடகால ஈழநாடு இதழ்கள் கிடைக்கவில்லை எனத்தெரிவித்திருக்கும் செங்கை ஆழியான் தமக்குக் கிடைத்த 799 சிறுகதைகளிலிருந்து 53 சிறுகதைகளைத் தெரிந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவல்களை எல்லாம் தெரிவித்து, ஈழநாடு புனைகதைகளில் தேறுபவை என நாவல்களையும் குறுநாவல்களையும் சிறுகதை களையும் அடையாளம் காட்டும் செங்கை ஆழியான், ‘ஈழநாடு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் உருவம், உத்தி, உள்ளடக்கம், கலாநேர்த்தி, சமூகச்செய்தி என்பவற்றில் தேறுகின்ற சிறுகதைகள் சொற்பமானவையே என்றும் "ஈழநாட்டிதழில் எழுதிய முன்னோடிச் சிறுகதையாளர்களின் எச்சிறுகதையும் தேறவில்லை" என்றும் திறந்த மனதோடு கூறுகிறார். அத்தோடு, 'புனைகதைத் துறையை ஒரு காலகட்டத்தில் ஈழநாடு முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பது மறுப்பதற் கில்லை. ஆனால், ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்குரிய அதன் பங்களிப்பினை வருங்காலமே முடிவுசெய்யவேண்டும் என்று தனது
(ஏமாற
என் இதய வானுக்குள் கருமுகில்களின் ஆதிக்கம் தான். ஆனாலும் - மழைமட்டும் பொழிவதில்லை.
இடிழேக்கும்
மின்னல் வெட்டும் சூறாவளியும் சுழன்றடிக்கும்
40 மதிப்பீட்டையும் செங்கை ஆழியான் முன் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இவற்றை எல்லாம் மனங்கொள்கின்ற போதே, இத்தொகுப்பு நூலின் கனதியை உணரமுடியும். எழுநூற்றுத் தொண்ணுற் றொன்பது கதைகளைப் படித்து அவற்றுள் தேறுபவற்றைத் தேர்ந்தெடுத்தல் என்பது சுலபமான காரியமன்று. ஆனால், செங்கை ஆழியான் இதனைச் செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். மறுமலர்ச்சிச் சிறுகதைகளையும் ஈழகேசரிச் சிறுகதைகளையும் சுதந்திரன் சிறுகதைகளையும் தொகுத்தளித்த அநுபவம் அவருக்கு இங்கு நன்கு உதவி யிருக்கின்றது. சிறுகதைத் தேர்வுக்கெனச் சில பிரமாணங்களை வகுத்துக்கொண்டு, அதன் வழியே செங்கை ஆழியான் தொழிற்பட்டிருக்கிறார். இத்தொகுப்பில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் இடம்பெறவில்லையே என்றோ அல்லது எழுத்தாளர் ஒருவரின் சிறந்த வேறொரு படைப்பு இடம்பெற்றிருக்கலாம் என்றோ அல்லது எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை நூலில் இடம்பெற்ற கதையைத் தவிர்த்து வேறொரு கதையை இடம்பெறச் செய்திருக்கலாமென்றோ எவரேனும் ஆதங்கப்படுவாரெனின். அதற்குச் தொகுப்பாளர் பாத்திரவாளியாக மாட்டார். ஏனெனில், இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளையும் அதே படைப்பாளிகளே ஈழநாட்டில் பிரசுரிப்பதற்கென எழுதியுள்ளனர். ஓர் எழுத்தாளனின் எல்லாப் படைப்புகளுமே அற்புதமானவை அல்ல என்பதையும் நாம் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் எனப் பாராட்டுவோரும் "சிறுகதை எனத் தேறமுடியாத கதைகளையும் எழுதியுள்ளனர் என்பதையும் மனங்கொள்ளும் போது, ‘ஈழநாடு சிறுகதைகள் தொகுதி 0 என்ற தொகுப்பு நூல் மீது முன்வைக்கப்படும் கண்டனங் களுக்கும் அப்பால், இந்நூலின் வரவு ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவுக்கான முக்கியமான மூலகங்களுள் ஒன்று என்பது உணரப்படும்.000
]றம்?
வானவில்லும் வடிவாய் தோன்றும் ஆனாலும் - மழை மட்டும் பொழிவதில்லை. என் வானம் கூட ബ്യങ്ങ அழகாகத்தான் ஏமாற்றுகிறது.
- பேருவளை றபீக் மொஹிடின்
Page 43
ஜீவநதி O O (95.5L 565
€6ujgö5èy 6yD5ñöf656DLG8uU அந்த பளி தரிப்பிடத்தில் இயற்கையின் எழிலுருவாய் 哆!
ஒரு கமீை தான் -
எப்போழுதோ கணிடது போலி. என்னுள் ஏக்கம் - மனசைக் குடைந்தது.
ඌl5|Dක් ගිගඛo dpග් ක්රීන්D udgeIീ - பரவசத்தனானேன். IŠBLUNT பார்க்காதவள் போலி uൺ ഖbഖഴ്സിയl) பார்த்திருந்தாய்,
ஏக்கம் நீக்கி 6lග) කශ්රී (8|5|Iහීඨ(8ගIඟ). S6)L(8 - uൺ ഖbൾ 8ഖണ് எதேச்சையாயத் திருமீபினேன். ஏக்கம் நிறைந்து உன் விழிகள் பணித்தன (
இனி ma எதிரும் புதிருமாய் எமீ வழியில் 5TÉ 636.56060TÉ. Dpp Iതുൾ 89 - (95.pdf (ears.gif மேலும் நெருக்கமாவோமீ.
மோகன்
1.
கனவுகளின் மூலப்பிரதி
கனவுகளின் மூலப்பிரதி சுவழகளில் தான் இண்டென்று அசரீரி ஒன்று அறிவித்த பின்னர் ශිpGööff t|f|g காலத்தின் முதுகில் ஏறித் தேஜக் களைத்துத் திரும்பிய பின்னர் கனவுகளின் பின்நவீனப் பிரதிகளைக்கூட கறையான்கள்
அரித்திருந்தன.
# ಹಗೀರೌಹಂಗೀರೆ பாதுகாப்புப் பற்றிக்
'கலந்து கதைத்ததை
நடப்பில் கொண்டுவர முgயாது போன
அவலமீ குறித்து
(995, Looffis
கரைந்து நிற்கையில்
தன் கனவுகளை
கரிைனியில் பாதுகாப்பாய்
ගඛණිජ්(Ib)ය (3ulfèl5
"இராட்சதன் ஒருவன் அதனுள் புகுந்து
't IT6.5 BTö6par
என் தோளில்
gा।lij5cpiा।aप्रै.
୪୪୭ ରଥର୍ମୋର୍ଦ
எல்லாப் பிரதிகளும்
எண்ணில் சாய்ந்து
நான் நசுங்கத் தொடங்க
கனவை உதைந்து விழித்தேன் கானி
- த.அஜந்தகுமார்
Page 44
கவிஞர் ந. சத்தியபாலன் (1956) அடிப்படையில்ஓர் ஆங்கில ஆசிரியர். கவிதை, சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தனது ஆளுமையைச் செலுத்தி வருபவர். இவரின் இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்" என்ற கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.
2006 ற்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்த காத்திரமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதுவதற்குரிய அதிகபட்ச சாத்தியக் கூறுகளை சத்தியபாலனின் கவிதைகள் கொண்டுள்ளன. 1986 இல் இருந்து 2008 வரை எழுதப்பட்ட வற்றுள் 41 கவிதைகளைக் கொண்டமைந்த இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்துமே மனித வாழ்வின் துயரத்தையும் ஆற்ற முடியாத சோகத்தையும் அதிகாரத்தால் அமிழ்ந்து போகும் மெளனத்தையும் பேசுவனவாக உள்ளன.
பார்த்தவுடன் அதிர்ச்சியூட்டக்கூடிய அட்டைப் படம். முகத்தின் மண்டையோட்டுப் பகுதி யிலிருந்து நூற்றுக்கணக்கான ஆணி அறையப் பட்ட நிக்சி நெக் ஒண்டி மரச்சிற்ப புகைப் படத்துடன் கூடிய தொகுப்பைப் பார்த்தபோது மிகவும் இறுகிய மனத்துடனேயே கவிதைகளுள் நுழைய முடிகின்றது.
இந்த நூற்றாண்டுத் துயரங்களில் ஒன்றாகிப் போன மனித அவலங்களையே அதிகமான கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் இருளையும் அதன் மெளனத்தையும், சொற்களும், சொற்களுள் தொங்கிக் கொண்டிருக்கும் வரிகளும், வரிகளுள் உறைந்திருக்கின்ற உணர்வுகளும் பேச முயல் கின்றன. பேசமுடியாத சொற்கள் கண்ணாடி முன் தெரியும் விம்பமாகி ஒரு கணத்திலேயே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இந்த நிலையிலேயே வாழ்வு பற்றிப் பாடுகிறார்.
ஓசையெழாமல் குழாய் வழிவழிந்து
42
டியாயிற்று நூற்றியோராவது தடவையும் எமும் இணைந்த வாழ்வு
66/6tf5utikafil
தாங்கிக் தண்ணிராய்
வீணாகிப் போன வாழ்வு பற்றி
ஒரு கனடம் துணுக்குறும் நெஞ்சு”
(p60, D GUIT bool Das6f)
வாழ்வு காலத்தோடு கரைந்து போகின்றது. அதுவே கருணையற்ற காலமாக எம்முன்விரிந்து கிடக்கிறது. இந்தக் காலங்களால் மனித வாழ்வு அலைக்கழிக்கப்படுகின்றது. என்றாலும் வாழ வேண்டும் என்ற ஆசை, செடிகளின் வேரில் படிந்திருக்கும் ஈரம்போல் நெஞ்சில் கசிகிறது.
மெளனமாக நடந்து சந்தைக்குச் செல்லும்போது அப்பா எனக்கு சொக்காவும் என்ற குழந்தையின் குரலும், நெஞ்சின் வலி பாரமாய்க் கனக்க மருந்தாய் தடவுண்ட தாயின் வார்த்தைகளும், பிரிந்து போன நட்பும் உறவும் மீண்டும் கைகோர்த்து மீள வருகின்ற போது வாழவேண்டும் என்ற ஆசை மனமூலையில் ஓர் ஒளிப்பொட்டாக உள்ளிறங்குகின்றன. அழைப்பு சிறகடிப்பு, பிறப்பு, தரிசனம் 1, கனவு ஆகிய கவிதைகளில் இந்தப் பண்பைக் கண்டு 65TeifelTeosTib.
அரிதாரம் பூசி மெழுகப்பட்ட மனிதர்களின் பொய்முகங்கள் பற்றியும், அவர்கள் அணிந்து கொள்கின்ற கிரீடங்கள் பற்றியும், முகம் கொடுப்பதா முதுகு காட்டுவதா என்ற வினாக் களோடு மனிதர்களின் இரக்கமின்மை யினையும் புறக்கணிப்பையும், தருணம் பார்த்துக் கழுத்தறுக்கும் நிலையினையும் பல கவிதை களில் தோலுரித்துக் காட்டுகின்றார்.
அதனாற்தான் இயற்கை கூட ஈரமும் மழையும் கண்டாலே துளிர்விட நினைக்கின்ற கணங்களிலே இந்த மனித மனங்கள் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று கேட்கிறார்.
"ஈரமும் மனினும் கண்டாலே வெட்டுத் துண்டமாய்க் கிடக்கும்
Page 45
ஜீவநதி
பூஞ்செழயின் சிறுகம்பு வேர்விடநாள் பார்க்கிறது
அறிவு சுமந்த எமது மனித இதயங்கள் மட்டும் ஏன் இப்படி?”
(ஏன்)
மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் முடிவிலியாய்த்தொடர்கின்ற தொடரிசை போல் பல கவிதைகளில் தொடர்வதைக் 8ങ്ങ് (B கொள்ளலாம். அவற்றுள் முக்கியமானது. பல அர்த்தத் தளத்தில் பயணிப்பது. விடுதலையாகி அர்த்தம், ஒரு புழுக்கூட்டின் கதை, நெடியோடு வீசும் கற்று ஆகிய கவிதைகளை ஆதாரமாகக் காட்டலாம்.
'இருள் ஒரு படிமமாகவே பல கவிதைகளில் தொடர்வதைக் காணலாம். இருள்: கவிதைகளின் பாடுபொருளாக அமைகின்ற அதேவேளையில் மக்களைத் தொடர்ச்சியாக வாட்டும் அவலத்திற்கும் அதிகாரத்திற்கும் குறியீடாகவும் வருகின்றது.
"கோரப்பற்கள் துருத்திய வாயொடு குதித்தாடத் தொடங்கியது இருள்”
(கூத்து)
இருள் எல்லோரையும் பயம்கொள்ள வைக்கிறது. பகல் குறுகி விடுகிறது. இருளும் பேய்க்காற்றும் கைகோர்த்துத்தம் ஊழிக் கூத்தை நிறைவு செய்து வெளியேறுகின்றன. அடுத்தநாள் காலைப்பொழுது மிக அமைதியாக விடிகின்றது.
"நோயொடுபுர்ைந்த காலையில் தெருக்களும் நிலங்களும் &lք6մմմւկ2d5f55607 சுவர்கள் புது வர்ணம்திட்டப்பட்டிருந்தன குளித்துப் புத்தாடை அணிந்து போய்க் கொண்டிருந்தோரின் கவனத்திற்குத்தப்பிய கால்விரல் இறைகளுக்குள் உலர்ந்துபோயிருந்தது இரத்தம்”
(கூத்து)
ஒரு வழிப்போக்கன்போல் காற்று யாரையும் கேட்காமல் யன்னல் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டுப்போகிறது.நீண்ட பகல் ஒரு குட்டிநாய் போல் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஒதுங்கிக் கொள்கின்றது. இவையெல்லாம் சத்தியபாலனின் கவிதைகளை முழுமையாகத்
13
தரிசிக்கும்போது எமக்குள் வந்து சேரும் நுண்ணிய அனுபவங்கள்.
'அர்த்தம்" என்ற கவிதை அதிகாரத்தை இயல்பாகவே பேசும். இங்கு மொழியின் செதுக்கலை மிகக் கூர்மையாக அவதானிக்கலாம்.
"சென்றதிசையிலேயே திகைத்தலைந்தன சில 6նÛ6Drճl5ւpnամ մlԶ65/ அமர்த்தப்பட்டன சில தவறான இடத்தில் அவமதிக்கப்பட்டு முகஞ்சிவந்து திரும்பின சில உரிய திசையின் இடமோ வெறுமையாய் எஞ்ச எனது சொற்களின் கதி இப்படியாயிற்று լեյ100%աnՄm622/5ւ6D62/Աված"
(அர்த்தம்)
இந்த இறுக்கத்திற்கும் மத்தியில் சில கணங்கள் என்றாலும் கவிஞனால் உயிர்ப்பாய் இருக்க முடிகிறதென்றால் அது உறவுகளின் வாழ்விலேயே என்பார்.
வெளியே செல்லும் வழியில் நடைபெறும் சம்பவத்திற்குப் பின்னர் மிக வேகமாக வீடு வந்து சேரும் கவிமனத்தை இக்கவிதையில் காணலாம். வேலி, மதில், சுவர், கதவு இவற்றையெல்லாம் ஒரு காவலென எண்ணி வீட்டை நோக்கி விரைகின்றன கால்கள். கவிமணம் தன் வீடு தனக்கு பாதுகாப்புத்தருமென எண்ணுகிறது. இது ஒரு குருட்டு நம்பிக்கைதான். தன் மனத்தைத் தானே தேற்ற நினைப்பது போன்றது.
காற்றும் இருளும் கால்முளைத்து நடந்து வந்து கதவு யன்னல்களை வேகவேகமாக மூடிவிட்டுப் போக இருளில் முக்காடு போட்டு மூடிக்கொண்டிருக்கும் குருட்டு மனம் வீட்டை எப்படிக் காவலென எண்ண முடியும்? இவை யெல்லாம் சத்தியபாலன் கவிதைகளின் மெளனங் களுக்கான விடைகளாக இருக்க முடியும்.
மனிதனின் அகமும் புறமும் இணைந்து அடங்கிய வாழ்வினைக் கவிதைகள் பேசு கின்றன. தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் அதிகமெனினும் அவை கவித்துவத்தில் குறைவானவையெனக் கூறமுடியாது. சத்திய பாலன் அகத்தைப் பாடினாலும் அவர் அதற்குத்
Page 46
ஜீவநதி தேர்ந்து கொள்ளும் மொழியில் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றார்.
தட்டையானதும் வெளிப்படையானதும் நீர்த்துப் போனதுமான சொற்களுடன் கூடிய வையே கவிதைகள் என்ற தவறான கருத்து: சத்தியபாலன் போன்றோரின் கவிதைகள் புரிய வில்லை என்ற ஆபத்தையும் விதைத்து விட்டுச் செல்லலாம். அதற்குப் படைப்பாளியைக் குற்றம் சுமத்த முடியாது.
இங்கு சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது. உணர்வுக் கூடாகவே கவிதைகள் தமக்குரிய வெளியைத் தேடுகின்றன. மண்ணிலிருந்து கிளம்பி பிரபஞ்ச வெளியைத் தேடியபடியிருக்கின்றன. கண்ணாடி முன்னால் நொறுங்கிப் போன விம்பமாய், கழிந்து போன காலங்களை ஈடுசெய்வதற்கு முனையும்
2eτΘβδαpαίύς
கடலோரக் காற்றே நீயோடிவா - இதயம்
களவாகிப் போனதை நீதேடிவா
உடலோரு உயிராய் நீகூடிவா - அதில் உறவென்னும் காதல் பூச்சூடிவா
நீரின்றி வாழாது மீனல்லவா - இனி
நீயின்றி எனக்கேது வாழ்வல்லாவா வேளின்றி பூக்காது மரமல்லவா - உள்
வேரூன்றிப் பூத்ததுயென் மனமல்லவா
முள்மீது நாள்துங்கப் பாயாகவா - பச்சைப் புன்மீது பளிதூங்கு சேயாகவா உள்ளுர நீதூங்கத் தாயாகவா - இச்சைக் கள்ளுர யூதுங்க நீயாகவா
4. எத்தனங்களாய் கவிஞனின் மனம் அந்த வெளிகளில் சஞ்சரிக்கிறது.
நடுப்பகலும் நணர்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், இரண்டு பேர், மூன்று பொம்மைகள், அர்த்தம், கூத்து, காவன், கனவு, ஏன் இதுபோன்ற பல கவிதைகளைக் கவித்துவமும் உணர்வும் பொதிந்த வரிகளுக்கு உதாரணமாகக் காட்டலாம். பொய்யும் போலித்தனமும் துதிபாடும் மரபும் மிக மலிந்துபோயுள்ளதற்கால ஈழத்து இலக்கியச் சூழலில் எமது காலங்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்து கொள்வதற்குரிய ஒரு எத்தனமாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
தமிழ்க் கவிதைகளின் வெளியை நோக்கி சத்தியபாலனின் கவிதைகளும் பயணிக்கும் என்று கருதலாம்.
xხტÖ 2erUéტ
கிளையோரு கூடுகட்டக் கிளியாகவா - மெய் வளையோரு குடிகொள்ள எலியாகவா
மழையோடு கொடிவாழத் துளியாகவா - எள்
பிழைபொறுத் தருள விழியாகவா
காமன் கணைகள் பாயுதே வா - இந்த
ஆள்மாவின் தேகம் காயமாகுதேவா மாமன் மகனே வேகமாய்வா - வெந்து
யூமானின் நெஞ்சம் தீயாகுதேவா
ஊஞ்சலாய் நானும் ஆகிறேள்வா - காதல்
காஞ்சனையே அதில் நீயாடவா
மாஞ்சு மாஞ்சு நோகிள்வா - ஊடல்
பூஞ்சனமாய் பூக்குமுள்ளே நீயோடிவா.
த்தாமனு
Page 47
நூல் விள்சன3
“வாழ்வியற் கருவூல புலவர் ம.பார்வதி ந
c
மரபு வழிவந்த நுண்மான் நுழை புலமிக்க தமிழறிஞர் எழுதிய தமிழ்ச் செல்வம் எனும் நூல் தமிழின் செழுமையை தமிழர்தம் காதல், வீர உணர்வுகள், தமிழ்க் கவிதைச் சிறப்புக்கள். தமிழர் μ6οσίμπι.Οδό சிறப்பு போன்றவற்றைப் புலப்படுத்துவதோடு. மனித வாழ்வின் விளக்கமாக மிளிர்வதைக் காணக் கூடியதாக விருக்கின்றது.
அணர்ணாமவைப் பல்கழைக்கழகத்தில் தமிழறிஞர்களான மு.அருணாசலப்பிள்ளை தண்டபாணி தேசிகர் முதலானோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் காற்று புலவர் பட்டம் பெற்ற புலவர் ம.பார்வதி நாதசிவம் அவர்கள் வித்துசிரோண்மணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடம் உரையாசிரியர் எனும் பட்டம் பெற்றவரும் நாவலரது தலைமாணக்கருள் ஒருவரும் நாவலரது சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியா சாலையின் தலைமை ஆசிரியராக விளங்கிய வருமான உரையாசிரியர் ம.க.வேற்கிள்ளையின் பேரனும் கோப்பாய் ஆசிரியக் கலாசாலை விரிவுரையாளர் குருகவி.வே.மகாலிங்கசிவத்தின் மைந்தனாகவும் இத்தமிழிலக்கியவானில் மிளிர்கிறார். இந்தியாவிலிருந்த காலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதி தாவுனுடன் நெருங்கிப் பழகியதுடன் உணர்வு வெளிப்பாடு, இலக்கியச்சுவை, கற்பனைவளம், கருத்துச் செறிவுமுதலியன புலப்படும் எளிய நடையில் அமைந்த தமிழ்க் கவிதைகளை தமிழ்க் கவியுலகிற்கு வழங்கிய பெருமைக்குரியர் புலவர் ம.பார்வதி நாதசிவம் "காதலும் கருனையும் இரு வேறுஉலகம், இரண்டுவரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடி வேந்தண் என்ற கவிதை நூல்களை எழுதியதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக எளிய நடையில் அமைந்த சொற்செழும் புதையல்களால் உருவாக்கப்பட்ட "தமிழ்ச் செல்வம்" எனும் நூலானது திருவள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு தொடக்கம் 20ம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டியமகாகவி பாரதியார் வரை ஆய்வு செய்த 21 கட்டுரைகளை உள்ளடக்கும் வகையில் அமைந்து காணப்படுகிறது.
Ա6օԱքա இலக்கியங்களை இளஞ் சந்ததியினரிற்கு கொடுக்கும் பணியைப் புலவர்
மாகத்திகமும் ாதசிவத்தின் தமிழ்ச் செல்வம்”
つー O 婚
டாக்டர் வெற்றிவேல் சக்திலுே
ம.பார்வதி நாதசிவம் செய்கின்றார் என யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா நூல் வெளியீட்டு விழாவில் கூறிய கருத்துக்கள் புலவரது சிறப்பான படைப்பாற்றலை புலப்பபடுத்துவதாக அமைகின்றதைக் காணலாம்.
காப்பியம் தரும் சிலம்புக் கதையில் வரும் நெக்லெஸ் எனும் கட்டுரையில் இளங்கோவின் ésongstængä6ogbutib udmunerneladt 65ö66o608ub (The Neclace) gristics (5 of D55 gilius ஆராய்வாளராக மேலைத் தேய இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒப்பிட்டு ஆராய்வது ஏற்றிப்போற்றிப் பாராட்டப்பட வேண்டியதாக அமைகின்றது.
இவ்வாறு பலகட்டங்களிலும் மேலைத்தேய இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆராய்வதைப் பார்க்கும் போது ஒரு சிறந்த ஒப்பியல் ஆய்வாளராக காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
திருமணத்திற்கு அடிப்படையாக அன்பு அமைகின்றது. மேலும் இன்றைய காலக் கட்டத்தில் திருமணப் பேச்சின் போது பெருந்தொகை சீதனம் கொடுக்கப்பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. மணமகன் பெருந்தொகை வருமானம் உள்ளவன் என்பதற்காக திருமணங்கள் நடைபெறுகின்றன என்று கூறும் புலவர் யாதார்த்த வாழ்வியலை புலப்படுத்தும் சமூகவியலாளராக செயற்படுவதனைக் காணலாம். திருமணம் செய்பவர்கள் அன்பு, விட்டுக் கொடுக்கும்பண்பு, ஒருவரிற்கொருவர் துன்பத்தில் துடிக்கும் பண்பு, இன்சொல் பரிமாறல், புரிந்துணர்வு பாராட்டுதல் ஏற்றத் தாழ்வினை வெளிப்படுத்தாமை ஒருவரை ஒருவர் மதித்தல், வருவாயிற்கேற்ப செலவுசெய்தல், மதிக்கும் தன்மை சந்தேகமற்ற உள்ளத்தெளிவு தியாகவுணர்வு போன்றவற்றை வளப்படுத்தும் முகமாக தனது சீரிய சிந்தனைகளை தக்க இலக்கியச் சான்றுாடாக புலவர் எடுத்துக் கூறுகின்றார்.
"போர்க்காலத்தில் துணிந்தவரிற்குத்தான் வெற்றி காதற்களத்தில் பணிந்தவரிற்குத்தான் வெற்றி "தலைவன் தலைவி இணைவதற்கு அழகு தேவைப்படுகின்றது அவர்கள் இனைந்தபின் அன்பு
Page 48
ஜீவநதி தேவைப்படுகின்றது. இதனை ஆகாயவிமானம்
பறப்பதை உவமானமாகக் கொண்டு விளக்கு கின்றார். அன்பு என்ற வானிற் பறக்கும் போது அழகு என்ற சில்லு தேவையற்ற தாகிவிடுகின்றது. இக்களத்தில் பெரும்பாலான திருமணங்கள் சாதியும்சாதியும் கலக்கின்றன. சமயமும் சமயமும் கலக்கின்றன. இலட்சமும் உத்தியோகமும் கலக்கின்றனவெனப் புலவர் அவர்கள் யதார்த்த வாழ்வியல் அறிவுரையைத்தமது நூலுடாக வெளிப்படுத்துவதைக் காணலாம்.
பெரும்பாலான தம்பதிகள் திருமண நாளில் அன்புள்ளவர்களாகக் காணப்படகின்றனர். காலம் செல்ல அன்பு குறைகின்றது. ஒரு குழந்தை பிறந்து, சில காலங்களின் அவர்கள் அன்பு மேலும் குறைகின்றது. ஒருவரை ஒருவர் எதிரியாக
-சிதனக்கொ
"கனவான்கள் வாழுமீநாடு கைப்பிஜப்பார் யாருமில்லை நினைவுகளே என் நெஞ்சிலி நிறைநீதே சதிராட கனவுகளோ ஆயிரமாயிரம் கணினி துடைப்பாரில்லை உணர்வுகள் கொண்ட பெண்ணாய் உலகத்தில் ஏன் அவதரித்தேன்."
"நிலவுபோலி முகமிருந்தெனின நீசர்கள் வாழும்நாட்டிலி இலவுகாத்த கிளிபோல இருக்கிண்றேன் காலமெல்லாம் உலவுகின்ற மனிதர்களிலீ ഉീp Ipbl്66ിന്റെയ്നെ அளவுகோலி வைத்திருந்து அலைந்தே திரிகின்றார்."
“கையுரகீகம் கேட்கின்ற கயவர்கள் நிறைந்தபூமி 6ulfupණීඝl5 6′′5||Ioffස්කිග්p போலிகள் புனிதர்களாக 6ubtfulගII වග0ණිජිණ්D மேதாவிகள் எத்தனைபேர் செய்யுளை சிரமீமேற் சிந்திப்பார் யார் யாரோ"
"6Lip6ft 6ieties a full பெரிதாக நினைப்பதில்லை உற்றவரும் மதிப்பதிலீலை உலாவுகின்றேன் நடைப்பினமாய்
6 நினைத்து எந் நேரமும் சண்டையிடுகின்றார்களி, பெரியோர் நிச்சயித்த திருமணங்களினும் சண்டைதான், காதற் திருமணங்களினும் சண்டைதான் விவாகரத்தில் முடிவதும் உண்டு ஆனால் கபிலர் காட்டும் தலைவன் தலைவி என்றும் ஒரே அன்பினராகக் காட்சிதருகின்றனர்" எனப்புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் இலக்கியங்களில் இலட்சியநிலையும் (idealism) சமூக வாழ்வியலின் யதார்த்தப் பரிமாணத்தையும் (Realism) கூறுவதோடு இருமைத்தன்மையைப் (Duality) புலப்படுத்தும் நூலாக அமைவதோடு பொருட் பெருக்கமும் சொற் சுருக்கமும் இலக்கிய நயமும் கொண்ட வாழ்வியற் கருவூலமாகத் தமிழ்ச் செல்வம் எனும் நூல் திகழ்வதோடு பலதரப்பட்ட வாசகர் களிற்கும் பயன்படும் நூலாக இந்நூல் அமைகின்றது.
டுமையாலே-s-
&sfD5æIII6ð 616 eðluuGf கடைத்தேற வழியில்லை பெற்றவர்கே என்னால்
6)|Jüblගී ආගdulර් ආණ්ul5,"
dpඝepg ෆිගfff95 ഗ്രഥമിഴ് ഭ്രൂർ ഗ്രീgൺ ඌlඝල්pg හීu fuගගIIIGයී ஆவதென்ன சொல்லாய் கிளியே பனமூg போட்டதனால் பாவையர் வாழ்வுமனிரிைலி
ilapigpig (8UTa5 tിമ്നബീ സ്കെ," "கொடும்போர் மூண்ைடதன கூடப்பிறந்தோரை இழந்தோமீ படும்பாடு கொஞ்சமா நஞ்சமா பஞ்சமீபசி பட்gணி விடும்மூச்சோ பெருமூச்சு வீதியிலே நமீவாழ்வு கடுமீதுரமீ போயாச்சு கரைசேர வழியேது.”
"சீதன கொடுமையாலே
്റ്റിഖ് ബ്ഖ്ഖ ඌද්oj6) ලීෆ්ooffඛ}ඛoස්විෆ් அழிவது நன்று நன்று மாதர்கள் கற்பு கேட்கும் DTADTaiafeit 96.06.5 Darefoš சாதலே சிறப்பு தரும் நம் சரித்திரம் நிலைத்தும் நிற்கும்."
- சி.என்.துரைராஜா
Page 49
ஜீவநதி
/ேசல் இ
(1) ஜீவநதியின் ஈராண்டு நிறைவில் வாழ்த்துக்க ஜீவநதியின் ஈராண்டு அகவை நிறைவில் நிதர்சனம பாய்ச்சலில் புதிய வேகத்தை உண்டுபண்ணிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு வெளிவரு ஒன்று சேர்ந்து ஒரு ஜீவநதியாக எம் வீட்டு முற்ற ஊடறுத்துப் பாய்வது என்பது, ஜீவநதி ஊற்றெடுத்த பெருமை சேர்க்கின்றது.
ஒரு வாசகன் என்ற முறையில் ஜீவநதி தொட ஜீவநதி எனும் இந்நதியிலே நீராட நேரமில்லை வளர்ச்சியில் தொடர்ந்து பங்காளிகளாவோம். வாச
(2) "ஜீவநதி இரண்டாம் ஆண்டு நிறைவுமலரி முதலில் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
தெளிவு கருதி, அக்கட்டுரையின் 7 ஆவது புத்தாயிரத்தில் தமிழ்ப் படைப்பு இலக்கியத்துக்குத் என்ற வரியையும் சேர்த்து வாசிக்குமாறு கேட்டுக் ெ மேலும் இந்த மலரிலுள்ள கெக்கிறாவ ள போன்றோர்.” என்று வரும் வரி, இரண்டு பெயர்க ஆனால், இப்பெயர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண் புனை பெயர்தான் கரிச்சான் குஞ்சு"; தான் ஈடுபா என்பதால், அதையொட்டி இவ்வாறு வைத்துக் கொன (சிறுகதைகள்) முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன.
பெ.கோ.சுந்தரராஜனின் புனைபெயர் "சிட்டி இணைந்து ஆய்வு நூல்கள் முதலியவற்றை எழுதி ம.பா.மகாலிங்கசிவத்தின் கட்டுரையில், பே வழிபாடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலின் ெ வேண்டும், நூலின் அட்டையிலும் முதலாம் பக்கத் எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் நூலின் "பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும்” எனச் சிறிய எழு இதனால் குழம்பியிருக்கலாம்.
(3) வணக்கம், இரண்டாவது ஆண்டுமலர் கணி நிறைவாக இருந்தது. சிறந்த கட்டுரைகள், கதைக குறுநாவல் என வாசகனின் இரசனைக்கு நல்ல வி
இந்தச் சாதனைக்குப் பின்னிருந்த உழைப்
(4) ஜீவநதி ஆண்டுமலரில் எனை கெளரவப்படு ஊக்கமும் கொடுக்கும் உங்கள் முயற்சிதொடர ஒத்துழைப்பும் இருக்கும்.
7
NA O O
Sawa/asaW
ள். நதிகள் என்றும் பின்நோக்கிப் பாய்வதில்லை என்பது ாகிறது. இந்த இரண்டு வருட காலம் என்பது ஜீவநதியின் புள்ளது எனலாம். ஒரு சஞ்சிகைக்குரிய அனைத்து வது கண்டு மகிழ்ச்சி. பல ஜீவன்களின் சிந்தனை ஊற்று ங்களில் மட்டுமல்லாது பல பிரதேசங்களுக்கும் ஊடாக கலையகத்திற்கும் இளவல்களான ஆசிரிய குழாமிற்கும்
ர்ந்து வெளிவர புதிய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்பவர்கள் நீராடாவிட்டாலும் கால் நனைத்து அதன் ர்களாவோம்.
க.வாசுதேவன் (அல்வாய்)
ல் எனது கட்டுரையை முழுமையாக வெளியிட்டமைக்கு
தறிப்பில், ". புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களே தலைமை தாங்குவார்கள்” என எஸ்.பொ.கூறியுள்ளார் காள்கிறேன்.
ஹானாவின் கட்டுரையில், “கரிச்சான் குஞ்சு (சிட்டி) ளும் ஒருவருக்குரியதேயென்ற மயக்கத்தைத் தருகிறது, டு எழுத்தாளர்களுக்குரியவை. ரா.நாராயணஸ்வாமியின் டு கொண்டிருந்த கு.ப.ராவின் புனைபெயர் 'கரிச்சான் ன்டார். பசித்த மானுடம்(நாவல்), 'அம்மா இட்ட கட்டளை
ஆகும்; நாவல், சிறுகதைகள், சோ.சிவபாதசுந்தரத்துடன் யுள்ளார்.
ராசிரியர் க.கைலாசபதியின் நூல் பழந்தமிழர் வாழ்வும் பயர் பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் என்றிருத்தல் திலும் (முதற் பதிப்பு : டிசெம்பர் 1966) இப்பெயர் பெரிய உள்ளேயுள்ள பக்கங்களில் (இடது மேற்புறங்களில்) த்தில் தொடர்ந்து அச்சிடப்பட்டுள்ளது; கட்டுரை ஆசிரியர்
eI.Guðrpmörn (umgöúum 60Orlö)
டு மகிழ்வுற்றேன். பிரித்து வாசித்தபோது மனதிற்கு மிக ள், கவிதைகள் என இரசித்த போது நாடகம் அத்துடன் நத்தளித்திருக்கிறீர்கள். ற்கு வாழ்த்தும் நன்றியும்.
அன்புடன் af. G3ur(3856ů6hrf (385Tů u Tuů)
ந்தியமைக்கு நன்றி. புதிய படைப்பாளிகளுக்கு ஆக்கமும் பாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தொடரும்வரை எம்
சூசைஎட்வேட் (திருகோணமலை)
Page 50
ஜீவநதி (5) ஜீவநதியின் இலக்கிய ஊற்று எம் நெஞ்சுக்குள் வாசகர்களை பரவசமூட்டிவிடுகின்றன.
“சிறுபிள்ளை வேளாண்மை நிச்சயம் வீடுவந்: நண்பர் க.தர்மதேவனின் "தவறுக்காக அல்ல இடையறாத தேடலையும், தனது முதல் சிறுகதையி காட்டுகின்றது. நிச்சயம் பாராட்டலாம்.
(6) தங்களின் ஜீவநதியில் மூழ்கிக்கொள்ளும் நா எழுதிய தவறுக்காக அல்ல" என்ற சிறுகதையை படித்ே வைத்ததுடன் இன்றைய காலத்தில் எல்லாவற்றையுப் எந்த வேறுபாடுகளும் இல்லை என தங்களுக்குள் பெ சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கின்ற பல விடயங் உள்ளங்களை தொட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ட்ைடைவேலி Ս.66A-2»
எமது சங்கச் நுகர்ச்சிச் சேவை தர
கிராமிய வங்கிச் சேவை வாடகைச் சேவைகள்தரமான புதிய ரசனையை ஏற்படுத் விவசாய சேவைநூல்வெ கூட்டுறவுக் கலாக “சங்கம் செய்தி” ம தொலைபேசி இலக்கம் :- 0 தொலைநகல்
கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்க
6. 6
ஜீவநதி சர் னிப்பிரதி - 50/= ஆண்டுச்சந்தா - ஓராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும் மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம், மன மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அ
K . Bharaneetharan Kalaiaham Alvai North west Alvai. வங்கி மூலம் சந்தா பணம் செலுத்த விரு
சேமிப்பு கணக்கு இ6 என்ற வைப்பில் வைப்பு செய்து வங்கி ர அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாடு ஓராண்டுக்கு சந்தா $25 (us)
48 இனிதாக பாய்ந்து செல்கிறது. அதன் அழகும் அடக்கமும்
து சேரும்” .." சிறுகதை அவரின் ஆழ்ந்த வாசிப்புத்திறனையும், லேயே ஆழப்பதிந்து வேரூன்றி நிற்கிறார் என்பதை
சீனா உதயகுமார் (சமரபாகு)
ண் அண்மையில் வெளிவந்த நதியில் த.தர்மதேவன் தேன். அக்கதை என்னை பல கோணங்களில் சிந்திக்க பூசி மெழுகி சமுதாயத்தில் எல்லோரும் சமத்துவம், நமித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் இன்றும் களைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இது பலரது அவரது சமூகப்பார்வை வளர வாழ்த்துகிறேன்.
அ.அன்பு (கொற்றையூர்)
t - நெல்லியடி
() ) 24)2CO சேவ்ைகள் : மான நூலக சேவை புலமைப்பரிசில் வழங்கல் ா திரைப்படக்காட்சிக்கூடாக துதல் எரிபொருள் சேவை ளியீடும் விமர்சனங்களும் Fாரப் பெருமன்றம் ாதாந்த வெளியீடு. 21226.3263,02122647, 0212264.725 ) 021226.3263
கரவெட்டி,
ந்தா விபரம்
550/= ஆயுள் சந்தா -10000/- புவோர், காசோலை மூலமாகவோ, ரியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் னுப்ப வேண்டிய பெயர் முகவரி
tl (361sti - K. Bharaneetharan
HNB - Nelliady.
isit - 18-00-02-094570 -1
சீதை எமக்கு மேற்குறிப்பிட்ட முகவரிக்கு
Page 51
வீட்டு பின் இணைப்பு மோட்டன், P.W.C குழர்
பின்வரும் 8ரவைகள் 6
米 வீடுகளுக்டு மின் 6a)GOD * வீடுகளுக்டு மோட்டார் இன
6)85jI
மின்சாரப் பொருட்கள், ய்கள் - விற்பனையாளர்
டர், குச்
rம்மால் மேற்கொள்ளப்படும்
புகள் செய்து கொடுக்கப்படும்
ணப்புக்கள் செய்து கொடுக்கப்படும்
gEmpນີ ລ), நல்லியடி
Page 52
அனைத்
馨 ●
భ
6 ܬܐ 39 | 6)ԱDUIՑ
இச்சஞ்சிகை அல்வாய்கலையகம் வெளியிட்டு சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிட