கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.02

Page 1
AI
可 厨 可 训 历
 


Page 2
igua sell.
ஹற்றன் நஷனல் வங் அடகு சேன்
உங்கள் அவசர பணத்தேவைக தனித்துவமான பல ஆ
* ஒரு பவுணுக்கு ரூ 23,000 வரையான அதிகூடிய
* உங்கள் நகைகளுக்கு சேதம் ஏற்படாத வகையில்
* அதிகுறைந்த மாதாந்த வட்டிவீதம் 1.1 %
* நாளாந்த வட்டிக்கணிப்பீட்டு முறை
* பகுதிக்கொடுப்பனவு செய்யும் வாய்ப்பு
இவற்றுடன் உங்களுக்கு நட்புடன் சேவை வழங்க
 
 
 
 
 
 
 
 
 
 

হচ্ছে। 27 ^ ইিঞ্জ கியின் தங்கநகை
O6)
ளைப் பூர்த்திசெய்வதற்காக னுகூலங்களுடன்
கடன் தொகை
தரக்கணிப்பீட்டு முறை
காத்திருக்கும் உத்தியோகத்தர்கள்
ன்னேற்றத்தின் பங்காளி

Page 3
நதியி: கவிதைகள்
ஆரையூர்த் தாமரை இ.சு.முரளிதரன் வை.சாரங்கன் கெகிராவ ஸ்லைஹா வெ. துஷ்யந்தன் சு.ராகவேந்தள் தேவ யாழ்வாசி த.ஜெயசீலன்
கருனை ரவி
ச.முருகானந்தன் கெகிறாவ ஸ்ஹானா கவிஞர் ஏ. இக்பால் தி. ஞானசேகரன் மன்னார் அமுதன் மானியூர் தீபன் எஸ்.ரி.குமரன் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
<് சிறுகதைகள்
சந்திரகாந்தா முருகானந்த
எஸ்.பார்வதி
Dਸੁ6 தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
2ற்கனலி
சோ.பத்மநாதன்
கதிதைச்சிறுகதை
560)6Ծ இலக்கி நிகழ்வு பேசும் இதயங்கள்
அட்டைப்படம் - உள் ஒவியங்க (நன்றி இணையம்)
 
 
 
 
 


Page 4
ஜீவநதி
2010 மாசி இதழ் -
típugo effluuñir
கலாமணி பரணிதரனி
துணை ஆசிரியர்
வெறிவேலி துஷ்யநீதனி
இதழின் பதிப்பாசிரியர் ിഖണിഖ
ab6OTs65 d5.56MD6Ds கைகளில் தொடர்புகளுக்கு : இருந்த 8 கலை அகமீ செய்தி அ சாமனநீதறை ஆலgப்பிள்ளையார் வீதி அதேவே: હ656lIIIf கொணர்வ ෂී6officගඝ. எதிர்கொ6 ஆலோசகர் குழு இவ்விடத்
திருதெணியான் திரு.கி.நடராஜா ஜீவநதிை 60DLUTE CngraosucBuafa : 0775991949 கழிக்க ( 0778 34236 நினைவு வாசிப்புப் E-mail:jeevanathy(oyahoo.com களிடைே Fax : 0212263206 ஆர்வமின் a ஒலிப்பதை Gaunas Ging5rrLefrassir
K.Bharaneetharan
HNB- Nelliady Branch செயற்பா A/CNo. 1 18-00-02-0945701-1 நூலகங்க வேண்டுட உயர்மட் r - N ஏற்படுத்த இச்சஞ்சிகையில் இடம்பெறும் Ljuj60rUGi அனைத்து ஆக்கங்களின் சஞ்சிகை கருத்துக்களுக்கும் அவற்றை கொள்ளி எழுதிய ஆசிரியர்களே தொடர்ப பொறுப்புடையவர்கள். U8F6D பிரசுரத்திற்கு ஏற்றுக் LSF6D6 கொள்ளப்படும் படைப்புகளைச் | இணைந் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு 61&ul uՈ66 2 footD 2_Goir6. நுண்ண - égaffluuí ஆற்றலை
ஜீவநதி
 
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்.
வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வோம்
ஜீவநதியின் பதினேழாவது இதழ் - ஜனவரி மாத தொடர்ச்சியாய் - மாத சஞ்சிகையாக ஜீவநதி நம்" என்பதற்கான ஓர் அடையாளமாக உங்கள் தவழ்கின்றது. கலை இலக்கிய இருதிங்கள் ஏடாக ரீவநதி மாத சஞ்சிகையாக மலரப்போகின்றது என்ற அறிந்து எமக்கு வாழ்த்துத் தெரிவித்தோர் பலர். ளை, மாதாமாதம் ஒழுங்காக சஞ்சிகையை வெளிக் பதிலுள்ள சிரமங்களைச் சுட்டிக்காட்டி, அச்சிரமங்களை ர்வதற்கான ஆலோசனைகளை வழங்கியோரையும் தில் மனங்கொள்கிறோம். எங்கள் முயற்சிகளுக்கும் அப்பால், தொடர்ந்து }ய வெளிக்கொணர்வதற்கு அதன் வாசகர்களதும் ரிகளதும் விளம்பரதாரர்களதும் பொறுப்பைத் தட்டிக் முடியாது என்பதை உங்களிடம் இதயபூர்வமாக ட்ட விரும்புகிறோம். இன்று மாணவர்களிடையே பழக்கம் குறைந்து போயுள்ளது என்றும், மாணவர் ய மாத்திரமன்றி ஆசிரியர்களிடையேயும் வாசிப்பு rமையே இதற்குக் காரணம் என்றும் கண்டனக் குரல் ந நாம் எங்கும் கேட்கிறோம். சுயகற்றல் முயற்சிகளையும் கூட்டிணைந்து கற்கும் டுகளையும் ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை ள் கற்றல் வளநிலையங்களாக விருத்தி செய்யப்பட b என்ற சிந்தனை இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. . கல்விச் செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடுகளும் தப்பட்டுள்ளன. இந்நிலைமையைச் சாதகமாகப் திக் கொண்டு இலங்கையில் ஒழுங்காக வெளிவரும் 5ளின் சந்தாதாரர்களாகப் பாடசாலைகள் இணைந்து ண், வெளியீடு, விநியோகம், விற்பனை என்பன ான சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கு லகள் உதவுவதோடு, வாசிப்புப் பழக்கத்தையும் களில் முன்னனெடுக்கமுடியும். மொழிக் கல்வியோடு நதாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி , மாணவர்களின் படைப்புச் சிந்தனையையும் ாய்வுச் சிந்தனையையும் பிரச்சினை விடுவிக்கும் யும் வளர்ப்பதற்கும் உதவமுடியும்.
- ஆசிரியர்
இதழ் 17

Page 5
பிறழ்வடைந் பின்னவீன
&. ԱpԱ53
கடந்த நூற்றாண்டில் மனித விற்பை வாழ்வினதும், பண்பாட்டினதும் அவலங் மிகைய களைப் போக்கும் நோக்குடன் நவீனத் உருவா: துவத்திலிருந்து பின்னைய வளர்ச்சியை நுகர்வே வேறுபடுத்தும் எண்ணக்கருவில் உருவா உருவான பின்னவீனத்துவம் அறிகை எழுந்து விசையாக படிப்படியாக வளர்ந்து வந்தது. இயங்கிச் முக்கியமாக நவீனத்துவத்திற்கு எதிராக உள்வா முகிழ்ந்த இது மார்க்சியத்தையும் கூட ஏற்காதத ஏற்றுக் கொள்ளவில்லை. நிரந்தர
முதலாம் உலக மகாயுத்தத்தை கொள்ள் தொடர்ந்து முதலாளித்துவத்தை இனம் எதனைய காட்டுவதற்கும், அதற்கு எதிரான அலை அழிவை களை உருவாக்கிவர்க்கப் போராட்டங்கள் மூலம் முதலாளித்துவ கட்டுமானத்தை துறைக உடைத்திடவும் மார்க்சியம் மேலெழுந்து பின்னவி வந்தபோது, சில நவீனக் கருத்துக்களுடன் அறிபொழு மேலெழுந்து தோன்றிய நவீனத்துவம் கோட்பா காலப்போக்கில் முதலாளியத்தின் எதிர்ப்ப தோன்றாக் காவலனாக மாறி செய ஏகாதிப லூக்கம் பெற்றது. இவ்வாறு வர்க்கநிலை அம்சங் ஆதிக்கத்தை மேலும் வலுவுட்டிட பயன்படுத் நவீனத்துவம் துணைபோனதால், அம்சங்க சமகால நுண்மதி இயக்கத்தின் ஓர் மேலோங் அறிகை விசையாக பின்னவீனத்துவம் வளர்ந்த மிளிர ஆரம்பித்தது. பின்தள்ள
மனிதனின் வாழ்வு முறை யிலும், சிந்தனையிலும் பல புதிய விசை விசாரை களை ஏற்படுத்திய பின்னவீனத்துவப் பின்தள்ள பரவல், இதற்கு முன், காலம் காலமாக ஏற்ப மா உருவாக்கப்பட்ட சிந்தனை மரபுகளில் அதனை வேர் பாய்ச்சியும், அதே வேளை அறிகை வலுக்கை மரபுப் பிறழ்வுகளை உருவாக்கியும், இடமளிக் தடங்களைப் பதித்தது. புதிய புதிய செயல் அனுகூல வடிவங்களை முன்னெடுக்கும் உலக இருப்பதா முதலாளியம், பாவனையாளர்களின் ஆதரவின நுகர்வினை பன்முக நிலைகளில் தூண்டி இயற்கையிலிருந்து விலகிய நவீன LIH 5 : ஜீவநதி |-

து செல்லும் னத்துவம்
ானந்தன்
னப் பண்டங்களை பன்முகமாக உற்பத்தி செய்து ான விளம்பரங்களுடன் நவீன நுகர்வோரை கிதோன்றாச் சுரண்டலை வளர்த்தபோது, இந்த நவீன ார் ஆக்கத்திற்கு எதிரானது என்று சொல்லப்பட்டு ேைத பின்னவீனத்துவம். முதலாளியத்தை ஏற்காது வந்த இது, ஏற்கனவே முதலாளியத்தை மறுதலித்து கொண்டிருந்த மார்க்சிய சிந்தனைகளை ஒரு புறம் வ்கியும், மறுபுறம் அதன் சிந்தனைகளை முழுமையாக ாகவும் பயணிக்க ஆரம்பித்தது. பின்னவீனத்துவம் க் கோட்பாடாக எந்தச் சிந்தனையையும் ஏற்றுக் வில்லை. கூடவே தனக்கென்று நிரந்தர கோட்பாடு பும் அது உருவாக்கவுமில்லை. எல்லைகளற்று மனித
எதிர்த்து இயங்கியது. இதன் ஸ்திரமற்ற தன்மையினால் பரந்துபட்ட ளில் ஊடுருவி அறிகை விசையாக அமைந்த iனத்துவம், மார்க்சிய வெளிச்சத்திற்கு உட்படுத்தும் நளாக பன்முகப்பட முடியாமல் போனது. மார்க்சியத்தின் ட்டு தன்மையை இது எதிர்த்ததனால், மார்க்சீய ாளர்களுக்கு தீனியோடுவதாகவும் அமைந்தது. த்திய முதலாளித்துவவாதிகள் தமக்கு சார்பான 5ளாக பின்னவீனத்துவத்தின் இத்தன்மையை தினர். அதே சமயம் அடிப்படையில் தமக்கு எதிரான ளைக் கொண்ட பின்னவீனத்துவத்தை அவர்கள் க விடாமலும் செயற்பட்டார்கள். இதனால் வேகமாக பின்னவீனத்துவம் அதே வேகத்தில் தேக்கமடைந்து ப்பட்டது. உண்மையிலேயே பின்னவீனத்துவம் மார்க்சியத்தை னக்கு உட்படுத்தியதேயன்றி முற்று முழுதாகப் வுமில்லை. வளர்ந்து வருகின்ற சிந்தனை மரபுகளுக்கு க்சிய சிந்தனை மரபு எல்லைகளை விரிவாக்கி, புதிய கழலுக்கு ஏற்றவாறு பிரயோகிப்பதற்கு )ள விசைப்படுத்திடவும் பின்னவீனத்துவம் றது. எனினும், பின்னைய முதலாளிய வளர்ச்சியை ப்படுத்தும் அம்சங்களும் பின்னவீனத்துவத்தில் b இது நிறைவேறாமல் போனது. இதனால் மார்க்சிய னயும் இது பெறத்தவறிவிட்டது. மேற்கூறிய இந்த அம்சங்களே பின்னவீனத்துவத்தை ஸ்வக்கும் முக்கிய காரணிகளாயின. அத்துடன் இதழ் 17

Page 6
பின்நவீனத்துவம் பற்றி முன்வைக்கப் படும் கருத்துகள் கூட முன்னுக்குப் பின் முரணானவையாக சில அம்சங்களில் இருப்பதை பலரும் சுட்டிக் காட்டுகின் றனர். பின்னவீனத்துவத்தின் அறிதலைப் புக்களாக அமைந்த தருகை, தோற்று வாய், மற்றையதன் தொகுப்பமைவு, நியமங்களின் நிலைமாற்றம், ஒருமைத் தன்மையும் பன்மைத் தன்மையும் முதலானவற்றின் விளக்கங்கள் மாறுபட்ட விதத்தில் பின்நவீனத்துவவாதிகளால் முன் வைக்கப்படும்போது ஒருவித குழப்ப நிலையை காண முடிகிறது. பின்ன வீனத்துவத்திற்கு தனித்த ஒருநிலை விளக்கம் கொடுப்பது கடினமாக இருப்பதும், அதற்கென ஒரு தத்துவமோ கோட்பாடோ இல்லாதிருப்பதும் சில வளர்ச்சிப் போக்குகளுக்கு ஏற்புடையதாக இருப்பினும், அதன் நிலையாமைக்கும் பிறழ்வடைதலுக்கும் கூட வழிசமைக் கிறது. மேலும் பின்னவீனத்துவத்தை ஒரு தனிக் கோட்பாடாக கட்டமைத்திட இது வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. அது அவசிய மில்லை என்றும் கருதுகிறார்கள்.
பின்னைய முதலாளியத்தின் நேர் மற்றும் எதிர் அறிகை இயல்புகளை காட்டும் கருத்துக்களின் பதிவுகளாக மேலெழுந்த பின்னவீனத்துவத்திற்கு தனித்த ஒரு கோட்பாடு அவசியமில்லை எனவும் பின்னவீனத்துவவாதிகள் எண்ணியிருக்கலாம். அறிகை முறை யிலும் சிந்தனைக் கோலங்களிலும் புதிய விசைகளை ஏற்படுத்திய பின்னவீனத் துவப் பரம்பல், காலம் காலமாக உருவாக்கப்பட்ட மரபுகளில் ஊடுருவியும், அதேவேளை அறிகை மரபுப் பிறழ்வு களை உருவாக்கியும் தடங்களைப் பதித்தாலும் இதன் கட்டமைப்பற்ற தன்மையினால் குறுகிய காலத்திலேயே இது உச்சங்களைப் போலவே உடைவு களையும் சந்தித்தமையும் இதன் நிரந்தர கோட்பாடற்ற தன்மையினாலேயே என்று கருத முடியும். இதனால் பின்னைய முதலாளியத்தின் பன்முகத் தாக்கங் களினால் சிதைந்து உருக்குலைந்து போய் அந்நியமாகிநம்பிக்கை வரட்சியை થ્રીoubઝ
நோக்கி பின்ன6 தவறிவி நிராகரித் ஏற்படுத்
(Մ»ւքաոս வைத்த முதலாளி வைத்த அனைத் நிராகரிப் நிலைய யற்றதா: SÈLGB& 6 G
அறிந்து பின்னவி
கோட்பா( 6f6"Thig பட்டவற் முன்னி Jól6OD6ou un கருத்து
நின்றாலு இதனால்
பின்னவி 605եւկլb நிலை பின்னவ நிலைக என்பை படுத்தப்ட வாசிப்பு
 
 
 

இழுபட்டுச் செல்லும் சிந்தனைகளின் இருப்பியத்தில் னத்துவம் போதிய அழுத்தங்களைக் கொடுக்கத் ட்டது. எனவே தாக்கபூர்வமான கோட்பாடுகளை தலும் அறிகை விசை மீது நிச்சயமற்ற நம்பிக்கைகளை நலும், உறுதியான இலக்குகளை பற்றிக் கொள்ள ல் மனிதரைக் குழப்பத்தில் ஆழ்த்தி தத்தளிக்க றும் என உறுதிப்பாடற்றுப் போனது. இதனால் யத்திற்கு எதிரான ஒன்று திரளும் வலுவை இது சிதற து எனலாம். ஏற்கெனவே கட்டுடமை செய்யப்பட்ட துக் கோட்பாடுகளையும் பின்னவீனத்துவம் பதனால், அனைத்தையும் இது கேள்விக் குறியாக்கி ற்றதாகவும், நிச்சயமற்றதாகவும், நம்பிக்கை வும் ஆக்கி விடுதலானது இதனையே உடைவுக்கு சல்கிறது.
-
D தர்க்கமும், அளவை நெறிகளும் எல்லாவற்றையும்
கொள்ள உதவுமென்றில்லையென கூறும் ரீனத்துவக் கருத்து பெரும் உரையங்களையும் நிகளையும் நிராகரிக்கும் பிரதானமான பரிணாமமாக வதால், விலக்கப்பட்டவற்றையும், பின்தள்ளப் றையும் எல்லைநிலையில் உள்ளவற்றையும் லைப்படுத்துகிறது. முடிந்த முடிவென்றோ மாறா ன கோட்பாடென்றோ எதுவும் இல்லை என்ற இதன் இயங்கியல் தன்மையோடு ஓரளவுக்கு இணங்கி ம், மெய்ம்மைகளையும் நிராகரித்து விடும் அபாயமும்
ஏற்படுகிறது. பின்னவீனத்துவ இலக்கிய உருவாக்கங்களும் கூட னத்துவத்தை, பரம்பலடைவதையும், வளர்த்தெடுப்ப கொண்டு செயற்படாமல் போனதும் இதன் வளர்ச்சி தேக்கத்திற்கான பிறிதொரு காரணியாகிறது. னத்துவம் ஒரு படைப்புருவாக்கத்தை பல்வேறு நக்கு உட்படுத்துகிறது. பின்னவீனத்துவ படைப்பு விட பின்னவீனத்து வாசிப்பு என்பது முக்கியப் டுகிறது. எடுத்துக்காட்டாக இலக்கியங்கள் பல்வேறு களுக்கு உட்படுத்தப்படலாம் என்ற கட்டுப்பாடற்ற ந்தை குறிப்பிடலாம். படைப்புகளும் அஃதே இதழ் 17

Page 7
கட்டுப்படாற்ற சுதந்திரத்தை மொழி யிலும், கருத்திலும், உத்தியிலும் மேற் கொள்ளப்படலாம் என பின்னவீனத்துவ வாதிகள் கருதுகின்றனர். இது சில எதிர் விளைவுகளுக்கும் இடம் கொடுக்கிறது. பேசாப் பொருளைப் பேசுவதும், புதிய மொழிச் சொற்களை பயன்படுத்தும் பாங்கும் காணப்படுகிறது. இது ஒரு வகையில் பயன்பாடு உடையது. எனினும், புரிதலில் சிக்கலை ஏற்படுத்தி சாமானியர்களை சென்றடைவதிலும், ஊடுருவுவதிலும் தடைகளை ஏற்படுத்து கிறது எனலாம். அறநெறி, ஒழுக்கம் என்பனவும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.
புதிய புதிய செயல் வடிவங் களை முன்னெடுக்கும் முதலாளியம், நுகர்வோரைப் பன்முக நிலைகளில் தூண்டி நவீன நுகர்வோர் வட்டத்தைப் பெருக்கியது போல பின்னவீனத்து வத்தால் அதிக ஈர்ப்பினையோ, பரம்பலையோ எட்ட முடியவில்லை. இது பின்னவீனத்துவ எழுத்துருவாக்கங் களுக்கும் பொருந்தும். பின்னவீனத்துவப் போக்கோடு உருவான பின்னவீனத்துவ இலக்கியப் படைப்புக்கள் அதனோடு afLDmpbby LDT as Lju600flies upgun LD65 சறுக்கல்களையும், சமயங்களில் சரிவை யும் தரிசித்ததை அவதானிக்க முடிந்தது. உச்சங்களை எட்டியது போலவே இதன் உடைவுகளும் வேகமாக நிகழ்ந்தன. இதற்கான காரணம் பின்னவீனத்துவ சிந்தனையாளர்கள் மொழி மற்றும் சொற்களின் நம்பகத் தன்மை பற்றிய பல்வேறு வினாக்களையும் ஐயப்பாடு களையும் எழுப்பியமையும் ஆகும். ஒரே வகையான வாசிப்பு, ஒரே வகையான பொருளைத் தெறித்தல் என்றிருந்த வாசிப்பின் ஒருமை இயல் தகர்க்கப்பட்டு பண்மை இயல் தோற்றுவிக்கப்பட்டமை வாசகள் பிறப்பு. கதாசிரியர் இறப்பு என்கிற அனுகூல நிலைகளை ஏற்படுத்திய தையும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆக்கத்தின் ஒவ்வொரு முனையிலும் பல விதமான கருத்துக்கள் மறைபொருளா கவும் இருக்கலாம் என்பதையும் பலவித அர்த்தங்கள் பதிந்த அவற்றை வாசகன்
ஜீவநதி
இனம்க
6LD பின்னவி வீனத்து பற்றி எழு இலக்கி 5606OL u606isor கருத்தா எழுத்தா LDT DUTI குறிப்பி( அல்லது விரிவுபடு
(96. முறியடி விடுகிற,
முறைக 6T66CD608
asinipu 6MT இதனால்
பல்வேறு (335must( பின்னவி ஊடுருவி ഖങ്ങാങ്കuി
களைக்
கொணர் நலன்கை யுள்ளது. கலை இ 65ΠLήόε பண்பாட் LDmbolib அளவுக்கு UL66b60. ஆழ்ந்து
அறிவிய மேலைந ஆய்வுக்கு நோக்கும் பின்னவீ தக்கது.
LDIT6OTT6b
5 -

ான வெளித் தலையீடு அவசியமற்றது என்பதும் ாத்தையே கேள்விக் குறியாக்கும் நிலை னத்துவத்தில் ஏற்பட வழிசமைக்கிறது. மேலும் பின்ன பவாதிகள் மொழி மற்றும் சொற்களின் நம்பகத்தன்மை ப்பும் ஐயப்பாடுகளும், வினாக்களும் பின்னவீனத்துவ உருவாக்கங்களையே கேள்விக்குள்ளாக்கும் ம் உள்ளது. மொழி தனக்குரிய பலத்தையும் தையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் மாறுபட்ட கங்களை உருவாக்கிட வழிசமைக்கிறது. இதனால் ளர் சொல்ல வந்ததும் வாசகர் புரிந்து கொள்வதும் உடையலாம் என்பதை பின்னவீனத்துவவாதிகள் கின்றனர். இங்கு பின்னவீனத்துவத்தின் தகர்ப்பு கட்டுமான உடைப்பு சாத்தியமாகிறது. இதனை மேலும் த்தி கூறுவதானால், எழுத்தாளன் தனது இலக்கினை முடியாத தடையாகவும் அவரது நோக்கத்தை பதாகவும் பின்னவீனத்துவ வாசிப்பு ஏற்படுத்தி து எனலாம். மொழி பற்றிய மரபுவழி அணுகு ளை நிராகரிக்கும் பின்னவீனத்துவம் குறித்த ளையும் கட்டுப்பாடுகளையும் மீறி மொழி சென்றிடக் று வரைவு எல்லைகளை தோற்றமிழக்க வைக்கிறது.
மொழி பிறழ்வடைகிறது. பின்னவீனத்துவ சிந்தனைகளைத் தொடர்ந்து வந்த அறிகை மரபுகளான நவ வரலாற்றியல், பின்காலனியக் B, சிறுபான்மைக் கருத்து வினைப்பாடு என்பவற்றில் iனத்துவத்தின் செல்வாக்கு பல நிலைகளில் யுள்ளது. திரிபுபடுத்தப்பட்ட வரலாறு மாசுற்ற லேயே கையளிக்கப்பட்டு வந்தமையும், அக முரண்பாடு கொண்ட சித்திரிப்புக்களாகவும், வர்ணனைகளகவும் மொழிப்பதில்கள் அதிகால அணியினரின் }ளப் பாதுகாப்பதையும் பின்னவீனத்துவம் சுட்டிக்காட்டி எனினும் தொடர்ந்து வந்த பின்னவீனத்துவ நவீன லக்கிய உருவாக்கங்கள் இவற்றை துல்லியமாகவும் யாக வலியுறுத்தியும் வெளிக்காட்டத் தவறிவிட்டன. B நிலைமைகளால் நூலியங்களின் கருவில் ஏற்படும் பற்றி பின்னவீனத்துவ ஆய்வுகளில் கவனம் செலுத்திய பண்பாட்டு உருவாக்கங்களில் கவனம் செலுத்தப் ல. பண்பாட்டை உருவாக்கும் அடி ஆதாரங்கள் பற்றி சென்றிட இவர்களால் முடியாமல் போய்விட்டது. கலை இலக்கியம், கல்வி, சமூகவியல், அரசியல், ), மெய்யியல் முதலான அனைத்துத் துறைகளிலும் ாட்டுச் சிந்தனைகளை உருவாக்கும் ஆதிக்கத்தினை உட்படுத்தியளவு கீழைத்தேய மக்களைத் தாழ்த்தி மேல் நாட்டவரின் போலிமுகங்களைக் கிழித்தெறிய ாத்துவவாதிகள் தவறிவிட்டமையும் இங்கு குறிப்பிடத்
எந்த ஒரு செயற்பாடும் வெற்றியடைய வேண்டு
அது மக்களைச் சென்றடைய வேண்டும். அதிலேதான் 65. 17

Page 8
அதன் வளர்ச்சிப் பாதையைச் செப்பனிட வத்தை முடியும். பின்னவீனத்துவத்தின் நிலை விட்டார்: யாமைக்குக் காரணங்கள் பல முதலிய இருப்பினும் அதன் மக்கள் மயமற்ற முடங்கி தன்மை முக்கியமானது. சாதாரண
மக்களிடம் பின்னவீனத்துவத்தை கொண்( கொண்டு செல்வதில் பின்னவீனத்து சிக்கல்கள் வவாதிகளும், பின்னவீனத்துவ படைப் சிந்தனை பாளிகளும் தவறிவிட்டமை அதன் எனினும் உடைவுக்கு வழி சமைக்கின்றது. லிருந்து பின்னவீனத்துவ படைப்புகளில் இருந்த பறிப்பு எ சிறப்புக்கள் போலவே சிக்கல்களும் மனித ச நிறையவே இருந்தன. இதன் சிக்கலான உடைத் வடிவமைப்புக்கள், மொழிப்பிரயோகங்கள் முழுவெ என்பன புதுமை என்ற பெயரிலும், பேசாப்
பொருளைப் பேசல் என்ற வகையிலுமாக கோட்பா கவனம் செலுத்திய அளவு, பின்னவீனத்து பிறழ்வுக்
காட்டில் கறுப்புநிலா
கவலையின்றி நன்றாக ஊனுண்டு பெருத்து ஊர்ந்து செல்லாப் பாம்பைப்போல நெளிந்து நீண்டிருக்கும் - ஒர் நெடுஞ்சாலை வழியே. சூரியன் சுட்டுச்சுட்டு வெயிலில் காய்த்துப்போன குயில்நிறத் தோலுமெலும்புமாய் மொத்தமும் நனைந்து இருசக்கர வண்டியில் இருபக்கமும் கிழித்துக்கட்டியிருக்கும் விறகுத்துக்கு நனையாமல் மூடி விழுந்தெழும்பி மல்லுக்கட்டி - அதை தெத்தித் தெத்தி மிதித்து பறவை பழகும் மழையில் நனைந்த காக்காய்க் குஞ்சுகளாய் விறகு விற்கும் குழந்தைத் தொழிலாளிகள். குளிர் மார்கழிப் பொழுதில் - என்னைக்
ஆரையுர், ஜீவநதி iai

மேலோங்க செய்வதில் படைப்பாளிகள் கோட்டை விட்டு ள் என்றே கருத வேண்டியுள்ளது. மொழி, பண்பாடு வற்றில் ஏற்படுத்திய திணிப்பு நிலையினாலும் இது
போனது. தனி மனித வாழ்வின் மேம்பாட்டை மையமாகக் துளிர்த்த பின்னவீனத்துவம், இதனால் அனைத்து ளையும் தீர்த்துவிடலாம் என்ற எண்ணக்கருவில் வர்க்க யான கோட்பாட்டினோடு ஒத்துப் போகாமல் விட்டது. உழைப்பவனுக்கு உணவில்லாமை, அந்நியமாதலி விடுபட்டு மனித வாழ்வு மேம்பட சுரண்டள் மற்றும் ன்பவற்றை நீக்க இதனாலும் முடியாமல் போனது. ாராம்சத்தை மரபு வழிக் கண்ணோட்டத்திலிருந்து து அதை மாற்றி அமைப்பதிலும் கூட இதனால் ]றியை எட்ட முடியாமல் போய்விட்டது. மொத்தத்தில் நோக்கும் போது பின்னவீனத்துவம் ஒரு டாக முகிழாமை தான் அதன் பின்னடைவுக்கும் தம் பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.
எறிக்கும் ாப் பிஞ்சுகள்
கடந்து போகையில் அவைகள் பின்னே நடந்து போகும் என்னையுமறியா - எர்ை
குக்குமச் சுவடுகள்!
மலையும் மரமும் மாநாடு போகக் கூடும் காடெனும் இருள்மண்டபத்தே எறிக்கும் நிலா வெளிச்சத்தில் பாதித்துரக்கத்தில் நடுநிசியிலெழுந்து இரசிக்க மறுத்த வறுமைகளோடும் இரசனைகள் அற்ற வன ஜீவராசிகளோடும் ஏட்டுக்கல்வி மறந்து - ஒர் நாட்டுக்கவியைப் பாடியபடி நாளைய பசிபோக்க - மீண்டும் விறகு பொறுக்கி ஊருராய் விற்கும் காட்டில் எறிக்கும் கறுப்பு நிலாப் பிஞ்சுகளாய் - ஏழைக் குழந்தைத் தொழிலாளிகள்.
த் தாமரை
இதழ் 17

Page 9
சூரிய விந்தில் கருக்கொண்ட கர்ணா! உன் முலைவாசம் அகலுமுன்பே பூதகியிடம் பால் குடிக்கப் புறப்பட்டுவிட்டோம்.
வியூகம் அமைத்த கண்ணனும் வில்லேந்திய அருச்சுனனும் சிரங்கு சொறிச் சித்தாந்தத்தை முன்னிறுத்தி
உன் மரணத்திற்கு உரிமை மனுத்தாக்கல் செய்கிறார்கள்.
இறுதிக்கணத்தில் தேரினைக்குழியில் இறக்கிவிட்டு ஓடிய, சல்லியனின் சரித்திர சாதனை {N , சாரையின் வாய்வழியே ' *
உடலினுள் நகரும் தவளையாயிற்று ,
வித்தை கற்றுக் கொடுத்த பரசுராமன்!!
ஒரு களையைக் காரணங்காட்டி வயலையே துவம்சம் செய்யச் சாபமிட்டு
முடிவிலி வலியில் முனகுவதாய் பாசாங்கு செய்கிறான் s இந்திரனின் மாறுவேடத்தைப் (Y புரிந்தபின்னும் κ.
கவசத்தைக் கழற்றியதால் | :امیری புத்திர சோகத்தை அங்குல இடைவெளியில் தரிசித்தாய் விசுவாச வரத்திற்காகத் தவமிருந்தாய் சகோதர யுத்தமே வரமாயிற்று : கடைசியில்
குந்தியின் உறவும் ஈசலின் ஆயுள் ரேகையாக துரோகங்களின் ஆரவாரத்தில் அமைதியானாய்
விடியலைக் கூந்தலில் செருகி மனிறத்தி” பூதகியின் பருத்த முலைகளில் Usis) 6 géogy "மறதி என்ற தேசிய நோயினால் ஒன்றுபட்ட நாம் முலையை நோக்கி முன்னேறுகிறோம்.
ஜீவநதி 7 -

இதழ் 17

Page 10
மேற்கு அடிவானத்தை கதிரவன் பொன்நிறமாக்கிக்கொண்டு அமிழ்ந்திருந்தபோதே கிழக்குப் புறத்தில் மெலிதாக சந்திரனின் தடம் தெரிந்தது.
"கிக் கிக்" என்று குரல் கொடுத்தபடியே முற்றத்தில் உறவாடிக்கொண்டிருந்தன சிட்டுக் குருவிகள். இந்தக் குருவிகளுக்கு இருக்கின்ற சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லையே என்று நினைத்துக் கொண்டான் ரவீந்திரன்.
அக்கா செய்தது எந்த விதத்திலும் தவறாக அவனது வாலிப உள்ளத்திற்குத் தெரியவில்லை. முற்றத்து மணலில் எதையோ கீறிக் கீறி அழித்தபடி அமர்ந்திருந்த அவனது மனம் முழுவதும் வசந்தியக் காவைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. வசந்தியக்காவுக்கு முப்பது வயதுவரை கலியாணம் செய்து வைக்காமலிருந்தது யார் தவறு?
சந்திரகாந்தா முருகானந்தன்
காலையிலிருந்து வீட்டில் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. அம்மா அடுப்பு மூட்டாததால் அவனுக்கும் வயிறு காய்ந்துகொண்டிருந்தது. காலையில் சிறிதுநேரம் சிங்கம் போல் கர்ச்சித்துவிட்டு அப்பா ஒரு மூலையில் போய் முடங்கிவிட்டார். அம்மா ஆற்றாமையால் நெஞ்சத்தில் தோன்றியதை யெல்லாம் ஒப்பாரியாக்கி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாசப்பெருக்கினாலும், ஆற்றாமை யினாலும், அதிர்ச்சியினாலும் அவ்வப்போது அழுது வடிவதும், ஓய்ந்து போவதுமாக இருந்த அவளைப் பார்க்க ரவீந்திரனுக்கு மனது வலித்தது, வசந்தி, கந்தசாமியோடு ஓடிப்போனதை நியாயப்படுத்தி அவன் கதைத்தாலும் யாரும் ஏற்கப்போவதில்லை.
சற்று நேரத்திற்கு முன்னர் வந்த கனகம்மா மாமி, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டது போல் அவர்களது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டுப் போயிருந்தாள்.
ஜீவநதி 8 -

"இப்படி நடக்குமெண்டு எனக்கு எப்பவோ தெரியும், சாதி குறைஞ்சவனைச் சினேகிதன் எண்டு வீட்டிலை அண்டிப் பழகினது உண்ர மோனோட பிழை,” ஓங்காரமாக ஒலித்த கனகம்மா மாமியின் வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து ரவீந்திரனின் செவிப்பறையில் மோதியபோது ரவீந்திரனுக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது. இதே மாமிதான், அவரது மகன் குகனுக்கு வசந்தியைக் கேட்டுப் போனபோது தட்டிக்கழித்துவிட்டு, சீதனத்திற்காக வெளியுரில் பெண் எடுத்தவர் என்ற நினைப்பு மனதில் தோன்றவே, காறி உமிழ்ந்தான்.
88: శ్లో نغ
篷義霧 iš "நாளைக்கு உன்ர மற்றக் குமருகளை எப்படிக் கரைசேர்க்கப் போறாய்?. இனி எங்கட ஆக்கள் உன்ர வீட்டில் சம்பந்தம் வைப்பினமோ?"
அம்மா ஆற்றாமையோடு நிமிர்ந்து பார்த்தாள், சீற்றத்தை மனதில் அடக்கிக் கொண்டு ரவீந்திரன், எரித்து விடுவதுபோல மாமியை நோக்கினான். "இங்கே இருக்கிறபோதும் அவளை வாழவிடவில்லை. போனவளை யெணர்டாலும் நல்லாக வாழ விடுங்களேன் மாமி. அவனது குரல் காரமாக ஒலித்தது.
மாமி சடாரென்று நான் வாறன் சரசு." என்று அம்மாவிடம் கூறிவிட்டு விருட்டென்று புறப் பட்டாள். துயரத்தைச் சிரிப்பில் மறைத்துக் கொண்டு அம்மா தலையசைத்து விடை கொடுத்தாள்.
இதழ் 17

Page 11
திடீரென்று யாரோ ஒழுங்கையில் இருமி காறாப்பும் சத்தம கேட்டது. டேய் ஆற்றா வீட்டிலை.? மானம், ரோசம் இருந்தால் எளிய சாதியோட கூட்டிவிட்டுட்டு சத்தம் போடாமல் இருப்பினமே?”
அவன் செவிமடுத்துக் கேட்டான். மாமாவின் குரல், இப்போதெல்லாம் அவர்கள் வீட்டு நன்மை தீமைகளில் கலந்துகொள்ளாத மாமா சத்தம் போடும்போது ரவீந்திரனுக்கு வெறுப்பாகவும் சீற்றமாகவும் இருந்தது. மாமா சத்தம் போட்டபடி போய்விட்டார். உள்ளே வரவில்லை.
வானத்து நிலா மெல்ல மெல்ல எழுந்து வந்து உலகுக்கு ஒளி யூட்டியது. ரவீந்திரன் இன்னமும் முற்றத்து வேப்ப மரத்தின்கீழ் அமர்ந்திருந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான். வசந்தி கந்தசாமியைக் கைப் பிடித்ததில் அவனுக்கு மாறுபாடில்லா விட்டாலும், இதனால் இப்படியொரு இக்கட்டும், பெற்றோர்க்குத் தலைகுனிவும் ஏற்பட்டு விட்டதே என அவனது மனது கணத்தது. அவளும் தான் வேறு என்ன செய்வாள்? தனது விருப்பத்தை வீட்டில் தெரிவித் திருந்தால் ஒரு பூகம்பமே வெடித்திருக்கும். மாற்று வழி இல்லாததால் தான் அவள் ஓடியிருக்கிறாள்.
"கிறீச் என்று படலை திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரவீந்திரன், அவனது மாமா, சித்தப்பா, குஞ்சியப்பு, குமாரண்னை, கவி மச்சான் என்று கூட்டமாக வந்தார்கள். நல்லதற்கோ கெட்டதற்கோ எட்டிப் பார்க்காத சின்ன மாமா கூட வந்திருந்தார்.
திண்ணையிலிருந்த சரசு, இஞ்சாருங்கோ. என்ர அண்ணர், உங்கட தம்பி எல்லாரும் வந்திருக்கினம். எழும்புங்கோ." என்று ஆறுமுகத்தை எழுப்பினாள். எழுந்த ஆறுமுகம், திண்ணையிலிருந்து இறங்கி முற்றத்திற்கு வர, சரசுவும் பின்னால் வந்தாள். அம்மாவும், அப்பாவும் வருவதைக் கண்ட ரவீந்திரனும் எழுந்து கொண்டான். மாமாவின் அட்ட காசமான குரல் அவனை ஒரு கனம் சினம் கொள்ளவைத்தது. ‘ஓடினதுதான் ஓடினாள். எங்கட பொடியனொருவன் எண்டாலும் பரவாயில்லை. வீடு வாசலுக்கு அண்ட முடியாத சாதியோட ஓடியிருக்கிறாள் . தனது கெளரவமே சிதைந்து விட்டதாக குதித்தார். கள்ளிறக்கும் சின்னானுடைய மனைவியுடன் இரகசியத் தொடர்பு வைத்திருக்கும் மாமா இப்போது சாதி பற்றி கதைக்கும் போது ரவீந்திரனுக்கு மனதில் சிரிப்பும் வந்தது.
"நாங்கள் இனி தலை நிமிர்ந்து ஊருக்குள்ள நடக்க முடியாது. நாக்கைப் பிடுங்கிக்
ஜீவநதி 9 -

கொண்டு சாகலாம்." என்றார் சித்தப்பா. 'சாக வேண்டியது தானே என்று முணுமுணுத்தான் ரவீந்திரன். எவ்வளவு பணம் வைச்சிருந்தும் அக்காவின் கலியானத்தை நடத்திட சல்லிக்காசு கூட உதவிசெய்ய முன்வராத சித்தப்பா தான் இப்போ வெட்டி முழக்குகிறார்.
“அயலட்டையில் இருந்துகொண்டு என்ன பார்த்துக் கொண்டிருந்தனிங்கள் எண்டு இனசனம் எங்களைத்தான் கேட்கப் போகுது."
“சரி போனது தான் போனாள். எங்காவது கண்காணாத இடத்திற்குப் போயிருக்கலாமே? பக்கத்திலை இருக்கிறாள். என்ன திமிர் இந்த மீன்பிடிகாரனுக்கு." மூன்று நேரமும் மீனில்லாமல் சோறு இறங்காத குஞ்சியப்பு கூறினார்.
இதுவரை மெளனமாக இருந்த ஆறுமுகம் வாயைத் திறந்தார். 'செத்துப் போனவளைப் பற்றி இனி என்ன கதை?. ராத்திரியே என்ர மகள் செத்துப் போயிட்டாள். நான் அவளைக் குடி முழுகியிட்டன்."
அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ரவீந்திரனுக்கு சுடச் சுட நாலுவார்த்தை கூற மனம் உண்ணியது. எனினும் மரியாதையின் நிமிர்த்தம் மெளனம் காத்தான்.
"நல்ல கதை சொல்லுறியள். தலை முழுகியிட்டன் எண்டு பேசாமல் விட்டால் நாளைக்கு எங்களை ஒருத்தரும் மதிக்காங்கள். எங்கட குமருகளில் எல்லாம் கை வைக்கப் பார்ப்பாங்கள் தட்டுத் தட்டி வைக்காட்டில் சரிவராது.”
“அவளை இழுத்துக்கொண்டு வர வேணும். வெளிக்கிடுங்கோ. இரண்டிலை ஒண்டு பார்த்திட்டுத்தான் போறது. சரசு, உந்த வெத்திலைத் தட்டை ஒருக்கால் கொண்டு வா."
“என்ன அண்ணை. இனியும் இந்த வீட்டிலை வாய் வைக்கப் போறியளே. வெத்திலையும் வேண்டாம். தணிணியும் வேண்டாம்." தினமும் சின்னான் வீட்டில் பொரிச்ச மீனும் கள்ளும் அடிக்கும் சித்தப்பா தான் கூறினார்.
இதுவரை பேசாமலிருந்த ரவீந்திரனின் மனதில் கலகம் தொட்டது. "மாமா. சித்தப்பா. வேண்டாம். அவள் எங்கேயெண்டாலும் நல்லாக வாழட்டும். சண்டை வேண்டாம்."
“போடா செம்மறி. உன்னாலதான் எல்லா வினையும் வந்தது. சிநேகிதன் எண்டு வீட்டிலை அண்டப் போய்த்தான் இவ்வளவு கிலிசை கேடும்.” "நீ சின்னப் பொடியன். உனக்கு ஒண்டும் விளங்காது. முளையிலையே கிள்ள வேணும்."
இதழ் 17

Page 12
ரவீந்திரனை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தமக்குள்ளே பல ஆலோசனைகளை நடாத்தி இறுதியில் எல்லோரும் ஏகபோக முடிவுக்கு வந்தனர்.
நிலவு நடுவானத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் எழுந்து கந்தசாமியின் குடிசையை நோக்கிப் புறப்பட்டார்கள். ரவீந்திரன் செய்வதறியாது தவித்தான்.
சினத்துடன் புறப்பட்ட அவர்கள் கந்தசாமியின் குடிசைக்குத்தீவைத்தனர். மெல்ல மெல்ல மூண்டு பக் கென்று பத்திக்கொண்ட தீச்சுவாலைகள் அவனது குடிசையை இரையாக்கிக்கொண்டிருந்தபோது பதைத்து எழுந்த கந்தசாமியும், வசந்தியும், குடிசையிலிருந்த ஏனையோரும் தமது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு உயிரைக் காத்திட வெளியே பாய்ந்து வந்தார்கள்.
தீயின் நாக்கு குடிசையின் மீது சீறிப் பரவிக் கொண்டிருந்த அதே வேளையில், வெளியே வந்த அவர்களை தடி, பொல்லு கொண்டு தாக்கினர். கந்தசாமியைச் சுற்றிகழ்ந்துநின்ற அவர்கள் மாறிமாறி அவனைத்தாக்கவே அவன்நிலைகுலைந்துபோனான். "இவனை அடிச்சுக் கொல்ல வேணும்." வெறிபிடித்த கத்தலுடன் கந்தசாமிமீது சரமாரியாக அடிகள் வீழ்ந்தன.
ஒநாயின் மழையிருட்டில் மணித்துளிகள் கருக்கட்டும் வேளை இந்த விநாடி என்னை இழுத்தும் போடும் ஒரு பெருவெளியில்
ஐம்புலன்களும் உறைந்துபோய் தோலுரிந்து மின்சாரக் கம்பிகளில் எஞ்சிய மழைத்துளியாய் தொங்கும் அடுத்த மணித்துளி
பெயர் தெரியாத நிறமற்ற பூவில் நகங்களால் - இப்போதைக்கான தேவைகளை
6)on 5
ஜீவநதி 10
 

“ஐயா. ஐயோ..." என்று அலறியபடி கந்தசாமியின் மீது போர்வையாய்ப்படர்ந்தவசந்தியின் மீதும் ஓரிரு அடிகள் வீழ்ந்தன.
துடிதுடித்துப்போய் ஓடிவந்த ரவீந்திரன் புலியாய்ப் பாய்ந்தான். அவனது கையிலும் ஒரு கெவர் பூவரசம்தடி ஒரு சுழற்றில் எல்லோரும் ஒதுங்கினர்.
"இன்னும் ஒரு அடி அக்காவிலையோ, கந்தசாமியிலையோவிழுந்தால்கொலைதான்விழும்." யாருக்கும் அவனிடம் நெருங்கத் தைரியம் வரவில்லை. இதற்கிடையில் கூடிவிட்ட கந்தசாமியின் உறவினர்களும்துணைக்குவந்தனர். இதைக்கன்ைடதும் அவர்கள் தயக்கத்துடன் அவ்விடத்தை விட்டு
தீப்பரவிய குடிசையை அணைக்க கூடிநின்றவர்கள் எடுத்த முயற்சி சித்திக்கவில்லை. அவனது கண்முன்னாலே எரிந்து சாம்பலாகும் தனது வீட்டையும், உடமைகளையும் கண்டு துடிதுடித்தான் கந்தசாமி
"கலங்காதமச்சான். கடவுள்கொடுத்தகையும் காலும் இருக்கு. இப்பளிஞ்ச சாம்பலானது உனது வீடு மட்டுமல்ல. சாதிஎன்னும் அரக்கனும்தான்”
ரவீந்திரன் அவனை ஆரத்தழுவினான். வசந்தியின் கண்களில் ஆனந்தக்கண்ணீ000
ஒருநொடி
எழுதிவைத்து நிமிர்கிறேன் அச்சாணியற்ற காலவாகனம் மோதப்போகின்ற சுவர்கள் புதுப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்தி நிற்பது போல நடக்கிறது காலம்
எப்போது வருமென்று தெரியாவிட்டாலும் என் ஆத்மவிடுதலை சுமந்துவரும் மணித்துளிக்காய்
'ഠു' ஒநாயாகக் காத்து இருக்கிறேன்
காலம் அகாலமானதொரு
நொடியில்!
இதழ் 17
ாரங்கன்

Page 13
ஒவ்வொரு வருடமும் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சிறுகதைத் தொகுப்பை (பழைய பாடத்திட்டம்) நான் கற்பிக்கும்போது, தவப்பயன்' என்ற கு.அழகிரிசாமியின் கதையை பெரிய பயத்துடனேயே தொடங்குவேன். இச்சிறுகதையை என்னால் சரியாக மாணவர்களுக்கு ஊட்ட முடியுமா? அது குறிக்கின்ற சகல பொருள்களையும் என்னால் அவர் களுக்கு உணர்த்த முடியுமா? கதை முடியும்வரை அவர்களது கவனத்தை ஈர்த்து வைத்திருக்க இயலுமா? இதில் கையாளப்பட்டுள்ள வடமொழிச் சொற் களை எமது மொழியில் சரிவர விளக்க முடியுமா? அதில் விரவி வருகின்ற இந்து சமயம் சம்பந்தமான சொற்றொடர்களுக்கு முஸ்ஸிம் மாணவர்களைப் பரிச்சயப் UG6öö (pguDT?
இவ்வாறான பல சிக்கல் களோடும், சிந்தனைகளோடும் கதை யைத் தொடங்குகின்றபோதும் அதன் ஆரம்ப வரிகளிலேயே மாணவர்கள் வசீகரப்பட்டுப் போவார்கள்.
‘சுவாமி நிர்மலானந்தரை ஒருநாள் மாலை திடீரென்று ஆஸ்ர மத்தில் காணவில்லை" என்று கதை தொடங்கும். மாணவர்கள் லயித்து நிற்பார்கள். இடையிடையே அவர் கையாளுகின்ற உவமைகள், உருவகங் கள், வட மொழிச்சொற்கள், இந்து தர்மம் பற்றிய குறிப்புகள். விளக்குகையில் மூச்சு வாங்கும்.
ஜீவநதி
என்ற சி “பக்கத்தி !ങ്ങ് ഞ
துணை
D600T6
கதையை 56). Liu
85TJ800TL புதரின்
ஒருநாள் ele60dge SV6of LDn சுவர்க்க இன்பங் சங்கமம நாள் அ உத்தேச SB6of LDn ഖിങ്ങഖ് அந்த ச என்பது
ᎶhᏌnᎢ6iᎼéᎦ நரகத்தி Lugül sig &65ds
&6pg பிறந்த
 

e5aru ழுத்து வன்மை : கு.அழகிரிசாமி
கெகிறாவ ஸ்ஹானா
நந்தவனத்தின் ஒரு ஆணிடி நானாறு மாதர் இறைவனை வேணடி கொணர்டு வந்தானர் ஒரு தோனர்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாழப் போட்டுடைத்தானர்டி த்தர் பாடலையும், “ஊருக்கு உழைத்திடல் யோகம்", ருப்பவன் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் யமூர்த்தி" முதலிய பாரதி பாடல் அடிகளையும் க்கு அழைத்துக் கொள்வேன். என்ன ஆச்சரியம்! ர்கள் எந்தக் கஷ்டமும் இன்றி குழப்பமும் இன்றி ப விளங்கிக் கொள்வார்கள்; சுவாமி நிர்மலானந்தரின் ன் பற்றி கருத்துரையும் எழுதுவார்கள்.
சுவாமி நிர்மலானந்தர் கடும் தபசி, தபசின் வலிமை ாக அவள் கள்ளிப்பழங்களையும் உண்பார்: சப்பாத்திப் மீதும், கருங்கல் பாறையின் மீதும் உறங்குவார். அவர் நிஷ்டையில் இருக்கும்போது ஒரு நல்ல பாம்பு $ கடித்து விடுகிறது. அவர் இறந்து விடுகிறார். அவரது சுவர்க்கம் புகுகின்றது. பதினைந்து நாட்கள் ந்தில் வாழ்கிறார். ஆயினும், அவரால் சுவர்க்கத்தின் களை அனுபவிக்க முடியவில்லை. பரமாத்மாவுடன் ாவதையே ஆவலுடன் எதிர்பார்க்கிறார். பதினாறாம் வருக்கு அந்த அத்வைத நிலையை வழங்குவது என்ற த்துடன் கடவுள் அவரைக் காண வருகிறார். முனிவரின் விடம் “சுவர்க்கம் எப்பபடி இருக்கிறது?" என்று றார். "சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் பேதம் காணும் ர பரிசோதகன் என்றோ எரிந்து சாம்பலாகிவிட்டான் தாங்கள் அறியாதது அல்லவே!" என்று சுவாமி விடை றார். கடவுள் யோசிக்கிறார். சுவர்க்கத்திற்கும், ற்கும் பேதத்தை உணரத் தெரியாத இந்த ஆன்மா *மத்திலும் சுகம் காணப்போவதில்லை என்று நப் படுகிறது.
சுவாமிகள் இறந்து சரியாக பதினாறாம் நாளில், ஆசிரமத்தில் அவரது கல்லறையின் மீது அன்றுதான் அணில் குஞ்சு ஒன்று, காலை இளவெயிலை
இதழ் 17

Page 14
சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறது! இதுதான் கதை!
எத்தனைமுறை வாசித்தாலும் அலுக்காத, ரம்மியமான, லாவகமான மொழிநடை எந்த இடத்திலும் கடினமாக உணரவைக்காத ஆனால் அரும்பதங்கள் மலிந்த கதைப்பின்னல்..!
"நல்ல நிலா அடித்தது", "இப்படி ஒரு மைல் நடந்தார்கள். ஒரு மைலுக்கு மேலும் நடந்தாய் விட்டது” ஆகிய சாதாரண வரிகளே உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடும்.
"ஆனால் பாம்பு இவர்களை நோக்கி வரவில்லை. வேறு திசையில் நெளிந்துவிட்டது. பாறையின் மேல் மின்னி நெளிந்த அந்த சரீரம், பாறையில் ஏதோ விஷ ஊற்று கிளம்பிவடிந்தது போல் இருந்தது"
“வாயில் கொப்பளித்த நுரை சிலந்திப்பூச்சியின் நூல்களைப் போலக் காற்றில் ஆடி அறுந்தது. நிர்மலானந் தரின் மண்ணுலகத் தொடர்பு நுரை நூலைக் காட்டிலும் இலகுவாக, அவ்வளவு அரவம் அற்று அறுபட்டது”
“நிர்மலானந்தர் மறைந்தார்: நிர்மலானந்தம் எஞ்சியது"
“எழுதாக் கிளவிக்கு நாயகனாக இலங்குபவனுக்குப் பேசாத சிந்தை, தாய்மொழியைப் போலப் பரிச்சயப்பட்ட வஸ்து. நிர்மலானந்தரின் திகைப்பு அவருக்குப் புரிந்தது" போன்ற அடிகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?எவ்வளவு சிக்கலான விடயம்..! எவ்வளவு எளிமையாக விளக்கப் பட்டுள்ளது.!
நெஞ்சில் ஏதோ ஒரு ஏக்கம். இயலாமை. வியப்பு. பளபளக்கும் மின்னுணர்வு. இதைப் போல ஒரு கதையை இதற்கு முன்போ, பின்போ யாரும் எழுதியிருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்து, இறுதியில் “இல்லை", "முடியாது” என்ற விடையாகி நிற்கும். இந்த முறையோ இந்த வருடத்துடன் இக்கதையை மாணாக்கருக்குக் கற்பிக்கும் சந்தர்ப்பம் முடிந்துவிடப்போகிறதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது!
இந்த அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரரே கு.அழகிரிசாமி, ஜீவநதி
(1923.11. இடைச்ெ
lpങ്ങ് ഞ இவ்வுலக இவரது
எழுத்தா சென்று,
85-6))
நவசக்தி
"(38 Teflu சேர்ந்தி 6T fil856) நம்மிடய
மறைவு ഉ_ങ്ങiങ്ങ வர்களுக் ഥങ്ങങ്ങഖ வருணிச் சக்தி பத்
வாழ்க்ை ஜீவநதி
மியூசிக் 5ft flute என்று ெ
சாகித்ய உயிருட 85.606ITC துடன் க இருந்தே &gbits
வாசகை இ.க.சிவ
தந்தவர்
பெற்றவர்
நடையுட தொடர்ச் ஆனந்த ஏற்படுத்த
த மான (fuu Tt நாடகத்தி
6685
பிரவாகத்

23 - 1979.07.O5) தமிழகத்தில் கோவில்பட்டி அருகில் சவலை எனும் கிராமத்தில் பிறந்தார். தனது கரிசல் ண அதிகம் நேசித்தார். 47 ஆண்டுகள் மட்டுமே ல்ெ வாழ்ந்தார். டோல்ஸ்டாயும், செகோவும், கார்க்கியும் முன்னோடிகள். 'மணிக்கொடியின் கடைசிக்கால ாரான இவர் 'சக்தியில் கடமையாற்றிவிட்டு, மலாயா அங்கு தமிழ்நேசன்" என்னும் பத்திரிகையில் ாற்றினார். அறுபதுகளில் மீண்டும் இந்தியா வந்து யில் கடமையாற்றினார். "நான் அவரைக் கடைசியாகச் சந்தித்தபோது அவர் த் நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ருந்தார். முதல் மாதச் சம்பளம் கூட அவர் வில்லை என்று நினைக்கிறேன். திடீரென்று அவர் பிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார். அவரது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நஷ்ட }வ ஏற்படுத்தியது. சில கணமேனும் அவரைச் சந்தித்த கு ஓர் அற்புதமான மனிதரை இழந்துவிட்ட நஷ்டம். , மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை வார்த்தைகளால் க முடியாது. தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ந்திரிகை பற்றி நினைவிருப்பவர்கள் உணரமுடியும்.
“எனக்குத் தெரிந்தவரை வயசு காரணம்ாகவோ, க நெருக்கடியினாலோ ஒருக்காலும் வற்றிவிட முடியாத போன்ற இலக்கிய ஊற்று அழகிரிசாமி சென்னை அகாடமி பக்கம் போனால் அவரையும், “சக்தி யத்தையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை” ஜயகாந்தன் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இவரது ‘அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மண்டல விருது வழங்கப்பட்டபோது அதைப்பெற அவர் ன் இருக்கவில்லை. மணிக்கொடிகால எழுத்தாளர் பால உறுதியும், வன்மையும் கொண்ட உத்வேகத் தைகூறும்போக்கு இவரது கதைகளில் குறைவாக பாதிலும், தான் எடுத்துக்கொண்ட கருப்பொருளை மாகக் கொண்டு கதையை வளர்த்துச் சென்று. ன இழுத்துக் கதைகூறியவர் எனலாம்" என்று திரு. 65T60Törb5ylb M.A. BingsDrift. "தமிழ்ச் சிறுகதைகளுக்கு அழுத்தமான காவிய மரபு கு.அழகிரிசாமி இவர் கதை சொல்லும் கலை கைவரப் . கருத்துச் செறிவும், சம்பவச் செறிவும், அமைதியான 5 கொண்ட இவரது கதைகள் காவிய மரபினர் சியாக எண்ண வைத்தன” என்று கலாநிதி S.S. ண் புகழ்ந்துரைக்கிறார். இவரது தவப்பயன் என்னுள் ய பாதிப்புகள் போக, அதிர்ஷ்டவசமாக, க.பொ.த. சா/ வர்களது தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநூலில் த்திட்டம்) கு.அழகிரிசாமிஎழுதிய'கவிச்சக்கரவர்த்தி என்ற ன் ஒரு பகுதியை படிக்கும் பேறு என்னுள் இன்னொரு ன உணர்வை ஏற்படுத்திற்று. அவரது எழுத்தின் தாளலயப் தில்நான்மூழ்கிப்போனேன்.
இதழ் 17

Page 15
கம்பன் என்ற மாகவிஞன் இருப தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருப்பானோ, அப்படியே அவனைப் படம்பிடித்துக்காட்டிற்று அந்தநாடகம், தப்பும், தவறுமாகவே பாடப்புத்தகத்தில் அந்நாடகம் பிரசுரிக்கப் பட்டிருந்தது, என்ற போதிலும், அதன் உணர்ச்சிபுர்வமான பாத்திர வார்ப்புகள் வியப்பையும், இன்ப உணர்வை யும் ஊட்டின.
ஒட்டக்கூத்தரைவிட மிக இளைய வரான கம்பர், குலோத்துங்கசோழமன்னன் ராமகாதையை எழுதச்சொல்லும்போது, தான் இளையவர் என்ற காரணத்தைக்காட்டி, அவ்வேண்டுகோளை மிக அடக்கமாக மறுத்து, ஒட்டக்கூத்தரே அதற்குத் தகுதி யானவர் என்று கூறுகிறார். ஆனால், மன்னர் வற்புறுத்துகிறார். இருவரும் காவியம் எழுதுவதற்கு இணங்குகின்றனர். இரு வருக்குமிடையேயும் பரஸ்பரம் நட்பு இருந்த போதும், உள்ளூர கருத்து வேற்றுமையும் நிலவுகின்றது. மன்னர்களைப்போற்றும்புகழ் இலக்கிய வகை களான உலா, கோவை, கலம்பகம், பரணிஆகியவற்றின் பொய்யுரை களை இகழ்ந்து பேசும் நவீன சிந்தனை யாளராக கம்பர் தரிசனம் தருகிறார்: மன்னனின் கட்டளைக்கினங்கி அரண் மனையிலே தங்கியிருந்து காவியம் பாடவிழையாமல், தன்னை ஆதரித்துக்காத்த சடையப்ப வள்ளலிடம் மீண்டு, அவருடைய இல்லத்திலேயே காவியத்தை அரங் கேற்றுகிறார்; பெண்களையும், சிறுவர் களையும் அலறித்துடித்துக் கெஞ்ச வைக்கும் போர்க்கள வெற்றியினால் மன்னனுக்கு என்ன பெருமை என்று மனிதாபிமானம் பேசுகிறார்: சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் உள்ள துமி என்ற சொல்லைத் தனது காவியத்தில்பயன்படுத்துகிறார். அதற்கு தகுந்த விளக்கமும் கூறுகிறார்; இதுகுறித்து ஒட்டக்கூத்தருக்கு ஏற்பட்ட மனக்கசப்பை வெகுநாகரிகமாக சீரணித்துக்கொள்கிறார்: இறுதியில், துவேஷம் கொண்ட கூத்தர் தான் இயற்றிய இராமாயணச் சுவடிகளைக் கிழித்தெறிய மிகுந்த கவலை கொள்கிறார்; அதிர்ஷ்டவசமாகத் தன்கையில் சிக்கிய
"உத்தரசு கம்பராம வந்தது
கிடைத்து
குலோத் வள்ளலு பெண்க
இலக்கிய
எழுதுவ குறிப்பெழு மிருந்து
கின்றன. நடத்தப்ப ஒரு புதி கு.அழகி eഖi, ഭ്ര பறிகொ( மலேசிய தாகவும், மிக நெரு மேலும்எ
&sig60p60T épólu (g
LŝGOtöIGLb
(UPUp60LD சித்திரிப்பது மேற்கோ
வரைவ பெற்றுள்ள
நூற்பதிப் கு.அழகி பதிப்பித்து ebaśluu af பிள்ளை
அனுராத 'கவிச்சக் எழுதியுள் C3LDG36p 6 இதுவரை 8ഖങ്ങi(B
இருக்கிே
ஜீவநதி
13 -

ாண்டம் பகுதியை எடுத்து பாதுகாத்துக் கொள்கிறார். ாயணத்தில் ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டம் எவ்வாறு ான்பதற்கு மிக அருமையான வரலாற்று நிரூபணம் விடுகின்றது இங்கு. அதுமட்டுமல்ல, கூத்தர் கம்பர் மீது கொண்ட பொறாமை, துங்கன் தமிழுக்கு வழங்கிய பெருமதிப்பு, சடையப்ப க்கும், கம்பருக்கும் இருந்த மிக நெருக்கமான நட்பு, ஒருக்கு கம்பர் வழங்கிய கெளரவம் எல்லாம் கூட பூர்வமாக உணர்த்தப்படுகின்றன. இந்நாடகத்தை நற்கு அவரே ஆராய்ச்சியாளராகவிருந்து ஆராய்ந்து pதிப்பதிப்பித்த கம்பராமாயணமும், அறிஞர் பெருமக்களிட அவர் நேரடியாகச் சேகரித்த தகவல்களும் உதவியிருக் "அவர் எழுதி, சேவா ஸ்டேஜ் குழுவினரால் மேடையில் ட்ட கவிச்சக்கரவர்த்திகம்பர் கம்பனைப் பற்றித் தமிழுக்கு ப வடிவத்தைக் காட்டியது" என்கிறார் ஜெயகாந்தன். சாமிபணியாற்றிய சக்தி பத்திரிகையை மிகவும் புகழுகின்ற அழகிரிசாமியின் கதைகளை தான் ஏற்கனவே மனம் நித்துப் படித்திருந்ததாகவும் கூறுகிறார். அவர் ாவிலிருந்து வந்த பிறகு அவருடன் பரிச்சயம் கொண்ட தன்னைவிடபத்துவயது மூத்தவரான கு.அழகிரிசாமியுடன் ங்கிப்பழகும்சந்தர்ப்பத்தை அவர்தனக்கு வழங்கியதாகவும் ழுதுகின்றார்."இராமாயணத்தைக்கம்பர்பாடியது அதிமானுட யாகும். அவரது வரம்பற்ற பேராற்றலும், ஆழ நீளங்களும் டியாதவை. அவரது அகண்டாகாரமான சக்தியையும், திரத்தையும்பூரணமாகப்படம்பிடித்துக்காட்டுவதற்கு அவரே வந்தால்தான் உண்டு. அவருடையவிஸ்வரூபதரிசனத்தை யாகப் பார்க்கவே முடியாது என்றால் முழுமையாகச் எப்பபடி?”என்றுவினவும்கு.அழகிரிசாமியின்வசனங்களை ள்காட்டுகின்றகவிஞர்ததுரைசிங்கம், கம்பரின் சித்திரத்தை தில் கு.அழகிரிசாமி பெருமளவுக்கு வெற்றி ாரென்றால் அது மிகையல்ல என்றுவிதந்துரைக்கிறார்.
சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், கவிதை, கீர்த்தனை, பு எனப்பல துறைகளிலும் ஈடுபாட்டுடன் விளங்கிய ரிசாமி கம்பராமாயணத்தையும், காவடிச் சிந்தையும் ள்ளார் என்றும், சிரிக்கவில்லை, தவப்பயன், காலகண்டி, றுகதைத் தொகுப்புக்களையும், 'காளிவரம், 'மூன்று 5ள் ஆகிய சிறுவர் கதைத் தொகுதிகளையும், டாக்டர் r,'தீராத விளையாட்டுப்பிள்ளை முதலியநாவல்களையும், கரவர்த்தி, "வஞ்சமகள் முதலிய நாடகங்களையும் ளர்என்றும்குறிப்புகள்கூறுகின்றனஎன்றபோதும், அவரது ளக்கியுள்ள இரு ஆக்கங்களைத்தவிர வேறெதையும் நான் படித்ததில்லைஎன்றஉண்மையையும்இங்கே சொல்லியாக ம். இவரது ஏனைய படைப்புக்களைத் தேடிக்கொண்டு
6d.
இதழ் 17

Page 16
ஈழத்தின் மூ љ60 папеобоu i பெயர்ப்பாளரு சோ.ப. என்று திரு.சோ.பத் வாசகர்களுக்க நேர்முகத்தை
() ஈழத்து மூத்த கவிஞர்களுள் ஒருவரான சுருக்கமாகக் கூறுங்கள்.
நினைத்துப் பார்க்கிறேன்; படைப்பு உந்தல் கவிதை புனையலாம் என்ற நம்பிக்கை. பதினாறு இளைஞனில் வெளிவந்த “யாழ்ப்பாணம்” என் முத பெற்ற மூத்த மாணவர் வெளியிட்ட "சுடரில் வெளிவந்த கொண்டு "வரதர்” வெளியிட்ட ஆனந்தன் பத்திரிகையி நீந்திக் கடந்த சிலிர்ப்பில் புனைந்த கவிதையை "ஆ இவையெல்லாம் பதினாறு வயது முயற்சிகள்.
அடுத்த கட்டம் கொழும்புவாசியானபின் எழுத 1959 - 1964 காலப்பகுதியில் தினகரனில் எழுதினே 1968 - 1974 வரை கிழக்கே - மூதூர்த் தெ - சிந்தாமணி ஆசிரியராக இருந்தார். அப்பத்திரிகை 1982 - 1990 வரை கவியரங்கக் காலம். கம் கவிபாடினேன். ஓரளவு நான் பிரபலமானது கவியரா
(2) பத்திரிகை - சஞ்சிகைகள் தராத புகை காரணம்?
கவிதை படிப்பவர்கள் குறைவு என்பை எல்லோரும் விரும்பிக் கேட்பர். கவியரங்கில் என்னுை நான் கண்டிருக்கிறேன். அது போர்க் காலம் - அதுவு
(3) கவிதையின் முக்கிய கூறுகளைப் பற்றி உருவமா, உள்ளடக்கமா? என்பது மிகப் சொல்லவரும் செய்தி முதன்மை பெறுவது நியாயL வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியதி decoration உண்டே? அதுதான் உருவம். அது அணிகளையும் இந்நாளைய மேலை) விமர்சகர்கள் அடக்குகின்றனர். பேரறிஞர் சச்சிதானந்தன் எல்லாம்
அடுத்தது உள்ளடக்கம் - பாடுபொருள். எது
ஜீவநதி
 
 
 
 
 

ானல்
- NA
த்த கவிஞரும், பலாலி ஆசிரிய ன் முன்னாள் அதிபரும், மொழி ம், சிறந்த மனிதாயதவாதியுமான இலக்கிய உலகில் நன்கு அறியப்படும் )நாதன் அவர்களை "ஜீவநதி' ாக அணுகினோம். அவருடனான இங்குதருகின்றோம்.
-
உங்களது படைப்புலகப் பிரவேசம் குறித்து
என்னுள் மாணவப் பருவத்திலேயே இருந்தது - அதுவும் வயதில் யாழ். இந்துக் கல்லூரி வெளியிட்ட "இந்து ற் படைப்பு. "சுடர் மகேந்திரன் என்று பின்னாளில் பேர் பாரதி பற்றிய கவிதை. புதுமைலோலனை ஆசிரியராகக் ல் சில கவிதைகள். நவரத்தினசாமி பாக்கு நீரிணையை னந்தன்” முதற் பக்கத்தில் வெளியிட்டுக் கெளரவித்தது.
நிய காலம். கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்தார். [ன். ாகுதியில் - ஆசிரியப் பணி. எஸ். டி.சிவநாயகம் தினபதி 5ளில் நிறையவே எழுதினேன். பன் கழகம் ஏற்பாடு செய்த கவியரங்குகளில் நிறையவே குகளால் தான்.
ழக் கவியரங்கு தந்ததென்கிறீர்களா? என்ன
ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால் கவிதையை டய அளிக்கை முறை கேட்போரைக் கட்டிப் போடுவதை b 65 assiggoolb.
சுருக்கமாகக் கூறுங்கள்.
பழைய விவாதம். ஆனால் அது இன்றும் Valid. , ஆனால் உருவத்தில் - அதாவது எப்படிச் சொல்ல bலை என்று வாதிட முடியுமா? உணவு படைப்பதில் பற்றித் தான் அணியிலக்கணம் பேசுகிறது. எல்லா உவமை, உருவகம், படிமம், குறியீடு என்ற நான்கினுள் உவமைக்குள் அடக்கம் என்பார்.
bறி எழுதுவது என்பது ஆரம்ப எழுத்தாளர்களுக்குள்ள இதழ் 17

Page 17
பிரச்சினை. எழுத்தாளன் - ஏன் எந்தக் கலைஞனும் - அதாவது நுண்ணிய உணர்திறன் உடையவனாக காண்பதை, கேட்பதை, உணர்வதைப் படைப்பாக் உலுப்பிய, நெருடிய அல்லது தாக்கிய ஒன்று தான் ப “ஒரு மின்னற் பொறி தோன்றினா உரசிக் கொள் கலை ஞானம் தரி:
(4) "கவிதையின் மொழி எவ்வாறிருக்க வே மொழி - சொல் - சக்தியுள்ளதாக இருக்க ே "நல்லியற் கவிஞர் நாவிற் பொருள் குறித்தட "மந்திரம் போல் வேணுமடா வார்த்தை" எ6 என்று யோவானுடைய நற்செய்தி தொடங்குகிறது. ஒ இடத்தைப் பொறுத்து - ஆற்றல் மிக்கதாகி விடுகிறது. ஒன்றைச் சொல்லியாகவேண்டும்; "சொல்' நாட்டுப்புற மக்களிடையே பயிலும் சொற்கள் கூட ஆற் "உன்னால் அது முடியும் என்கிறதோ உண கொம்மா விடாவே!" என்று பாடும் மஹாகவி, அதே மூச்சில்
"ஆழிக் குமுறல், அலைகின்ற மென்காற்றுப் பேசும் மொழிகள், பெரிய உலகழியும் ஊழிக் கதறல், உருண்டு சில கல் மீது வீழும் அருவி மிழற்றும் மழலை." என்று செவ்வியல் கவி சொல்வார். ஆக ஒவ்வொரு எடுத்தாளுவான். ஒரே கவிஞன் சந்தர்ப்பத்துக்கேற்ப
(5) இன்றைய கவிதைகள் பலவற்றில் "ப முடியாமலிருக்கின்றதே. அது பற்றிய உங்கள்
இன்றைய புதுக்கவிதை இருண்மையில் மூ குவிக்கிறார்கள். பாரதி சொன்னான் "நீ எழுதுவதை கூப்பிட்டுப் படித்துக் காட்டு. அவர்களுக்குப் புரிந்தா புரியவில்லை.
(6) புதிய கவிதை படைப்பவர்களுக்கு மரபுக் நினைக்கிறீர்களா?
நிச்சயமாக, புதுக்கவிதையில் உச்சங்களை எழுதியவர்கள்தாம். தமிழ்க் கவிதைக்கே இயல்பான ஒ அனுபவமாகும். "புதுக்கவிதைக்கும் ஓசை உண்டு" எ6
மரபு, புதுசு என்பதல்ல பிரச்சினை. புனைய Poetry should surprise by a fine excess 6 முழுதும் இல்லையடா!" என்கிறான் பாரதி. “அட, இ நினைக்க வேண்டும்.
"தினம் வந்து போயும்
தனக்குள்ள காதலைக்
856Opullb (96006)
சொல்லவேயில்லை
ஜீவநதி 15 -

ன்புலன்களைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடப்பதை, தான் க வேண்டும். தன் மனத்தைத் தொட்ட, உருக்கிய, டைப்பாளிக்கு வித்து.
ல் - அதை
க்கலாம்"
50-dir 06Lö?
6oorGb.
ர்ந்த நாமச் சொல்." என்பான் கம்பன். iruriedt urpg). "In the beginning was the Word ந சாதாரண சொல் கூட கவிதையில் - அது இருக்கும்
என்று நான் குறிப்பது செவ்வியற் சொல்லையல்ல. றல் பெற்றுத் திமிறிக் கொண்டு வரும்: மை தான்
3 கவிஞனும் தனக்கு வாலாயமான ஒரு மொழியை வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தனும் உண்டு.
ாடுபொருள்" எதுவென விளங்கிக் கொள்ள
9üp Tub 6660T?
pழ்கிக் கிடக்கிறது. புதிர்கள் - நொடிகள் ஆக எழுதிக் ஆங்கிலம் படிக்காத நாட்டுப்புறத்தவர் நாலு பேரைக் ல் சரி” என்று. சிலர் எழுதுவது படித்தவர்களுக்கே
கவிதை குறித்த பரிச்சயம் அவசியம் என்று
ந் தொட்டவர்கள் எல்லோரும் முதலில் மரபுக் கவிதை சை உணர்வு இருந்தால், படைப்பு முயற்சிஇனியதோர் ர்று ஜீவநதி கவிதைச் சிறப்பிதழில் நிறுவியிருக்கிறேன். பப்படும் கவிதை ஒரு வியப்பை ஏற்படுத்த வேண்டும். ண்பான் Keats. “பாட்டினைப் போல் ஆச்சரியம் பார் து நமக்குத் தோன்றாது போயிற்றே" என்று வாசகன்
இதழ் 17

Page 18
ஒரு நாளாவது
சொல்லும் என்று தான்
கரை இன்னும் எழுந்து
செல்லவே இல்லை”
வானொலியில் ஒரு நாள் இதைக் கேட்டுச் 6 பின், போன மாதம் இது கிடைத்தது. இவ்வளவு காலமு 6igi? BibLigiGOLD - originality.
(7) இன்றைய ஈழத்துக் கவிதைகளில் "பெை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றதா?
பெண் உடல் எல்லாக் காலத்தும் கவிஞர் இவ்வாராதனையை நமக்குப் பரிச்சயமான எல்ை அருணகிரியார், சுப்பிரதீபக் கவிராயர் முதலியோை வரும் சில வர்ணனைகள் என்னை முகம் சுழ பெண்ணியவாதிகள் புதுமையான கலகமொன்று செய் ஆண்கள் சங்கடப்படும்படி - எழுதுகிறார்கள். கலைக் க தருவதில்லை. தமிழ்ச் சினிமாவின் கதையே ( ஆரோக்கியமாகவே இருக்கிறது.
(8) கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து த இடர்பாடுகள் சிலவற்றைக் கூறுங்கள்.
மொழிபெயர்ப்பு - அதுவும் கவிதை பெ மொழிபெயர்ப்பில் இழக்கப்படும் அபாயம் உண்டு. மூ பிறிதொன்று. இவ்விரண்டுக்கும் இடையே கயிற்றில் அமையுமாயின் வெற்றி வாய்ப்பு அதிகம். ஆபிரிக்க பண்பாட்டுக்குமிடையிலுள்ள பொதுமையைக் கருத்தி செய்வது எளிதாய் இருந்தது - அகண்ட இந்தியப் ப கவிதை மொழிபெயர்ப்பு ஒரு மறுபடைப்பாகும்-Trans - மொழிபெயர்ப்பு மூலத்தை விஞ்சுவதுண்டு - கம்பன
(9) கவிதைத் துறையில் புதிதாகக் காலடி எடு பற்றிய புரிதலின்றி, தம்மையும் வாழ விடுக சிலரை தமது கவிதைகளில் சாடுகின்றமை
இரங்கத்தக்கது இந்த நிலைம்ை. இளங்கவி செப்பனிட்டுத்தந்திருக்கிறேன். பலரை முன்னுரை எழு கவிஞர்களின் படைப்புக்களைப் படிப்பதில்லை. பா சந்தேகம். சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரு
(10) ‘பத்து பதினைந்து கவிதைகளை எழு வெளியிட்டு விடலாம்" என்று கருதும் இன் இப்போக்கு இளம் தலைமுறையை வளர்த்து தன் படைப்பைப் பல தடவை திருத்தி எழுதத் திருத்தி எழுதினானாம். செம்மையை நோக்கிச் சிறன அழகு பெறும். நூல் வெளியிடுவதில் அவசரம் கூடா என்று பண்டிதமணி பகிடி பண்ணுகிறார்.
ஜீவநதி 16

சொக்கிப் போனேன். பதின்மூன்று ஆண்டு காத்திருந்த pம் என் நினைவில் இக்கவிதையைப் பேணி வைத்தது
ண்களின் உடலை எழுதுதல்’ ஆரோக்கியமாக
களின் ஆராதனைக்குரியதாக இருந்து வந்துள்ளது. லக்கு அப்பால் சிலர் கொண்டு போயிருக்கிறார்கள்: ரக் குறிப்பிடலாம். சமய நூலாகிய கந்த புராணத்தில் விக்க வைத்திருக்கின்றன. குட்டி ரேவதி முதலிய கிறார்கள். பெண்ணுடலைத் தாங்கள்ே அப்பட்டமாக - ன்ை கொண்டு பார்க்கும்போது நிர்வாணம் அருவருப்புத் வேறு! அது சீரழிவு ஈழத்து இலக்கியத்தில் இது
மிழுக்கு மொழிபெயர்க்கும்போது எழக்கூடிய
)ாழிபெயர்ப்பு - ஒரு சவால். கவிதையின் உயிர் pலமொழியின் மர்பு ஒன்று; இலக்கு மொழியின் மரபு நடக்கவேண்டும். பொதுப் பண்பாட்டுக்குள் இரண்டும் க் கவிதையைத் தமிழாக்கம் செய்யும்போது இரண்டு ற் கொண்டேன். சிங்களக் கவிதையைத் தமிழாக்கம் ண்பாட்டுக்குள் இரண்டும் வருவதால், உண்மையில் creation. சில வேளைகளில் - மிகச் சில வேளைகளில்
ர் செய்தது போல.
த்து வைத்த சிலர் கவிதையின் உச்சங்களைப் கிறார்களில்லை என்று மூத்த படைப்பாளிகள் வரவேற்கத் தக்கதா? ஞர்கள்பால் பரிவுடையவன் நான். பலர் கவிதைகளைச் தி ஊக்குவித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் மற்றைய ரதியையாவது முழுக்கப் படித்திருப்பார்களா என்பது ம்? எந்தக் கலைஞனும் பயிற்சியின்றி வளர்ந்ததில்லை.
ழதிவிட்டால் உடனே ஒரு கவிதை நூலை றைய போக்கு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
6 GelgiTas elecoLDuLDIT? தயங்கக்கூடாது. ஹெமிங்வே தன் நூலை 22 தடவை கை விரிப்பது தான் சிருஷ்டி, செதுக்கச் செதுக்கச் சிலை து. விரைந்து நூல் வெளியிடுவோரை "சர்ப்ப, சர்ப்ப"
இதழ் 17

Page 19
கலையூத
அந்த ஊர் மக்கள் விவசாயிகள்; வேளாளர். காணி புலம் உண்டு. எனிலும் உடுக்கும்வேட்டி, துவாய் - சால்வை மண்ணிறம். கமம் செய்யும் இடம் சிவந்த மண்-செம்பாடு, வசிக்கும் இடம்மண்வீடு. அடுக்களை ஒன்று சமைப்பதற்கு, தலைவாசல் இனம், சனம் நண்பர்களை வரவேற்கவும், உடன் சேர்ந்த அறை படுக்கைக்கும் ஆகும். தலைவாசலில் குந்துகள். அமரலாம், வசதி உள்ளவர்கள் இரண்டு - மூன்று நாற்காலிகள் . கதிரைகள் வைத்திருப்பார்கள்.
ஆனால் அந்தஊரில் இரண்டே இரண்டு கல்வீடுகள், அவை மேளம், நாதஸ்வரம்
வீடுகள். நட்டுவாங்கம் செய்வோரை நட்டுவர் என்று එi6)[p] அழைத்தனர். உண்மையில் அவர்கள் வேளாளர்கள்தான். வசதியாக அழைக்கஇசைவேளளர்எனக் குறிப்பிடுகிறோம்.
பொதுவாக மேள காரருக்கு பங்குனி மாதம் தொடக்கம் ஆவணி வரை "சேவகங்கள் - கச்சேரிகள் உண்டு. நன்றாகச் சம்பாதிப் பார்கள். பலர் மது, மாதுகளில் FF(6u(66).g5ff6ö u600TLň €l6uff களை அறியாமலே கரைந்து 6 Gb.
ஆனால் தடவில் வித்துவான் சிவசாமி - கல்வீட்டுக்காரர் ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருந்ததால் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கண்டிய்யானவர். அவருக்குச் சுமார்நாற்பத்தைந்து வயது இருக்கும். மனைவிஇறந்தும், பிள்ளைகளுக்காக அவர் மறுமணம் செய்யவில்லை.
பிள்ளைகளும் துடிப்பானவர்கள். இசையில் கெட்டிக்காரர்கள். குழப்படிக்காரர்கள், சிவசாமிகுழப்படி
ஜீவநதி 17
 

கனவுகள
செய்வோரைக் கமுகுடன் சேர்த்துக் கட்டுவார். "குய்யோ ஐயோ என்றுகத்தஅடிப்பார். உதவிக்கு ஒருவரும்வரார். &u Goebbi IGor.
ஆனால் மூத்த மகன் தருமராசா வித்தியாச மானவர். அழகன், நாதஸ்வரவித்துவான்; புல்லாங் குழல், ‘மெண்டலின் (mandolin) போன்றவற்றை வாசித்துப் பிரபலமானவர். சைக்கிள் றயர் ரியூப்பில்" துவாரம் ஏற்பட்டால் ஒட்டுவார். கார் செலுத்துவார். பிள்ளைகளுக்கு வீடுசென்று சங்கீதசீட்சை-படிப்பித்தல் செய்வார். சுருங்கச் சொல்லின் ஒருசகலகலாவல்லுனன் என்று சொல்லலாம். தகப்பன் சிவ சாமியின் மிக அன்புக்குப் பாத்திரமானார்.
புக்கும், தண்டனைக்கும் பயந்து ஒவ்வொருவராக வீட்டைவிட்டு ஒடியே விட்டார்கள். ஆறுதல் சொல்ல, அணைக்க அவர் A களுக்கு அன்னை இல்லையே! மற்றைய கல்வீட்டுக் * காரர்முருகையாவும்ஒரு பிரபல வித்துவான்தான். அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும், மகன் இசையில் நாட்டம் அற்றவன். அவன்ஒருவிதப்போக்கு, கச்சேரி களுக்கு தாளம் போடுவதில் காலம் கழிந்தது. திருமணமும் இல்லை. தகப்பன்முருகையாவின்உழைப்பில் வாழ்ந்து வந்தான்.
நிற்க, அவர்கள் இனசனத்திடம் இருந்து ஒரு நற்செய்தி. ஒரு பெண்பிள்ளை புத்தி எய்தியிருந்தது. e.g.T6...g5 GushuisitatDGITunes (attainment-matured) இருந்தது. பெற்றோர் ஏழைகள். அழைப்புகள் சென்றன. சிவசாமியும் பெண்ணுக்குத் தலைக்கு தண்ணிர் வார்ப்பதற்கு சென்றார்.
இதழ் 17

Page 20
தண்ணிர் தலையில் வார்ப்பதற்கு முன் பெண்ணைப்பார்த்தார்.நல்ல அழகி சிவப்பி கிளிமூக்கு. "கிறுகிறுத்துப் போனார். தலைக்கு அறுகம்புல்லு - பால் வைத்து தண்ணிர் வார்த்தார். வெற்றிலை மடிப்பில் ஏற்கனவே இரு தாள்கள். மேலும் ஒரு தாள் வைத்துப் பெண் கைகளில் கொடுத்தார். பாயில் வந்து அமர்ந்தார். எல்லாருக்கும்தேநீர்வழங்கப்பட்டது. அவர் அருந்தினார். பெண்ணை வாழ்த்தினார்.
பெற்றோரிடம் உங்கள் மகள்எங்கள்விட்டுக்கு உரியவள். ஆறுமாதங்கள் கழித்து வருவேன் விடை பெற்றார்.
பெண்ஜானகியின்பெற்றோருக்குத்தலைகால் தெரியாமல் மட்டற்ற மகிழ்ச்சி, தர்மராசாவுக்கு ஜானகி மனைவியாவது அவள் செய்தபுண்ணியம் பாக்கியம்.
ஜானகிக்கும் மனதுக்குள் ஒரு "கிளுகிளுப்பு. தர்மராசாவைப் பல தடவைகள் பார்த்திருக்கிறாள். அழகன்; அதுமட்டும் அல்ல. பிரசித்திபெற்ற நாதஸ்வர வித்துவான். கல்வீட்டுக்காரர். போய்ப்படுத்துவிட்டாள். வருங்காலச் சிந்தனை - கற்பனையில் தன்னை மறந்தாள்.
ஆறு மாதங்களின் பின் சிவசாமி ஜானகி வீட்டுக்குச் சென்றார். அப்பா, அம்மாவுக்கு சொல்லிப் போட்டு வெளிக்கிடு என்றார். ஜானகியோ தர்மராசா - கல்வீடு ஆகிய சிந்தனைகளில். சிவசாமிகூறியது அவள் காதுகளில்ஏறவில்லை. என்னநான்சொல்றன், மிலாந்திக் கொண்டிருக்கிறாய்" கடுந்தொனியில் அவரின்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். பெரிய பிள்ளையான சமயத்தில் சேர்ந்த பணம், அவளுக்கு சட்டை, பாவாடை, சேலை வாங்க உதவின.
சிவசாமி வீட்டின் படியில் கால் பதித்தாள். வராந்தாவில் ஒரு வாங்கு. அதில் தர்மராசா. கண்
s
ஆங்கிலத்தில் : தமிழில் : கெகிர
விரைவாகக் கனா
காணுங்கள். கனாக்கள் இல்லையென்றானால், பறக்கவே முடியாத, சிறகொடிந்த பட்சியென ஜீவிதம் மாறும்.
ஜீவநதி 18

இமைகள் மெல்ல மூடிய நிலையில் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையில் மயங்கினராம் கோபிகையர். அந்தநிலையில் ஜானகி
உள்ளே சென்ற சிவசாமி பார்த்தார். ஜானகி அவர் பின் செல்லவில்லை. தர்மராசாவின் இசையில் மயங்கித்தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன உள்ளே வரச் சுணக்கம்? நீ என்ன சங்கீத கச்சேரி செய்யப்போறியா? கெதியாச் சுவாமி அறைக்குவா”அதட்டினார்.
படத்துக்கு முன்னால் அவள் நெற்றியில் திருநீறு பூசினார். சந்தனப் பொட்டு இட்டு, அதன் மேல் குங்குமப் பொட்டு. மேலும் தலைமயிர் நேர் வகிடிலும் குங்குமம் இட்டார். பின் மஞ்சள் கயிறை எடுத்து அவள் கழுத்தில் அணிந்தார்.
கண்கள் கலங்கின ஜானகிக்கு. மயங்கி விழப்போனவளைவிரைவாகத்தாங்கிஊஞ்சல்கட்டிலில் வளர்த்தினார், முகத்துக்கு நீர் தெளித்தார். முகத்தை நீரினால் கழுவினர்.
சில நிமிடங்கள் சென்றன. சுயநினைவு வர நேரம்பிடித்தது. கண்களை விழித்தாள். மண் வீடல்ல. தான் இருப்பது கல்வீடு. நடந்தவற்றை அறுந்த சங்கிலியைத்தொடுப்பதுபோல்நினைவுகளைச் சேர்த்து யோசித்தாள். சிந்தித்தாள்.
கழுத்தைத் தடவினாள். மஞ்சள் கயிறு, மீண்டும் கண்கள் கலங்கின.
இனி நடக்கப்போவதுதான் எனது உண்மையான வாழ்க்கை.நிதானமாகச் சிந்தித்ததற்குக் கிடைத்தவிடை, நீண்ட பெருமூச்சு விட்டாள். ஆம், தர்மராசா எனது பெறாமகன். திரு. சிவசாமிக்கு நான் இரண்டாம்தாரம்.
D
56
Langston Hughes
ாவ ஸஸுலைஹா
விரைவாகக் கனா காணுங்கள் கனாக்கள் நமைவிட்டுப் போய்விட்டால், பனியில் உறைந்து போன வெற்றுக் கட்டாந் தரையாய் ஜீவிதம் மாறிவிடும்! இதழ் 17

Page 21
_్యయాలో ܠܽ6
متعميم
இதயம் இறுகி ஒராயிரம் அழுத்தங்களுள் அமிழ்ந்துபோய்
என் வார்த்தைகள் வரிவடிவில் வராமலேயே அந்தரமுற்றுக் கொள்(ல்)கின்றன இருப்பினும் என்னை ஆட்கொள்ளும் உன் நினைவுகள் என்னும் கொடிய ரவைகளின் பேரவாக்களை பதியவைப்பதற்கான பிரயத்தனத்தில் என் பேனாமுனை கூட கண்ணிரையே சொரிந்துவிடுகின்றது. ஞாபகச் சமுத்திரங்களின் கொடிய அலைகளாய் நம் காதல் நினைவுகளின் தொடர் ஆர்ப்பாட்டம் என்னுள் தொடர்ந்த வண்ணமே! தற்காலிக இருட்டடிப்பினோடு விளையும் உனதான மெளனக்கோப்பையின் மொழிபெயர்ப்பு மட்டும்தான் எனக்கான புரிதல்களை சூனியமாக்கிவிடுகின்றது. என் ஏகாந்தத்தின் இதயத்துடிப்பாக உன் உருவத்தை உருவகித்த நீயே என்னிலிருந்து கரைய முற்படுகின்றாய் என் இதய பிரபஞ்ச சிம்மாசனத்தில் உனக்காக வழங்கப்பட்ட
வெ. து
ஜீவநதி 19.

இடத்தில் இனி வெற்றிடத்திற்கோ இல்லை வேறோர் இடத்திற்கோ காத்திரமான இடமில்லை என் இதய ஆருடத்தில் விரிந்து வியாபகம் பெற்றிருக்கின்ற உன்னையும் உனதான நம் காதல் நினைவுகளையும் தவிர
என்னிடம் வேறேதுமில்லை அவைகளோடு நானுமாக அலைந்தபடியே இப்பிரளயத்தில் இருந்துவிடப்போகின்றேன் - ஆனால் ஒன்றுமட்டும் உறுதியான நிச்சயம் வாழ்ந்த வாழ்வியலை வேண்டுமானால் மறந்து விடலாம் - ஆனாலும் இப்படித்தான் வாழப்போகின்றோம் என்ற நம் காதலின் கற்பனைச் சிறகுகளை மாத்திரம்
என்னால் எக்காலமும் ஒடித்துவிடமுடியாது.
ஷ்யந்தன்
இதழ் 17

Page 22
கவிஞர் (
பொதுவாக இன்று இலக்கியத்தின் எந்த வடிவமும் உலக இலக்கியங்களுடன் இணைந்து மரபு மாற்றம்பெற்றுள்ளதையும், பெறுவதையும்நாமறிகிறோம். தமிழ்க்கவிதையின்போக்கும் இந்தவீதியில்நடைபோட்டு மாற்றம் பெற்றிருப்பதையும் மேலோட்டமாக மட்டுமல்ல. ஆழமாகவும் ஆய்ந்துணர முடியும்.
தமிழில் சங்க இலக்கியத்திலிருந்து கவி வடிவம்எவ்விதம்துலங்கியதென்பதையும்மரபுரீதியாகப் பா வடிவங்கள் எப்படி மாறியதென்பதையும் பொருள் வேறுபட்டு வளர்ந்த முறையையும் வரலாறு நமக்கு அறிவிக்கின்றது. ஈழத்துப் பூதந்தேவனாரின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றபோதும் இவர் ஈழத்தவர் தானா? என்னும் சந்தேகத்திற்கு இன்னும் தெளிவே யில்லை. இவரை அகற்றிவிட்டுப் பார்த்தால் இலங்கை இலக்கியத்தொன்மை சோதிட வைத்தியப்பாடல்களையே மையமாகப் பொருளாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இன்றைய இலங்கைக் கவிதை வளர்ச்சிசோதிட வைத்தியப்பொருளிலில்லை என்பது புலனாகும்.
தமிழ்க்கவிதைகளின்போக்கு பொருள்மாறிய போதும் யாப்பியல் அடக்கத்துடன் வளர்ந்து வந்ததை மகாகவிபாரதிவரை அறிகிறோம். மகாகவிபாரதியும்யாப்பு அணியிலிருந்தும் முற்றாக மாறியதாகத் தெரியவில்லை. ஆனால், பாரதியின் கவிதைகள் அநேகம் இராக தாள அமைப்புடன் பாடப்பட்டிருப்பதைக் காணலாம். இவர் உண்மையில் இராகதாளம்தவறாமல் இக்கவிதைகளை யாத்திருக்கின்றாரா? என்பதை உரசிப் பார்க்க இலங்கையில்எம் எம்.எம். மஹற்றுப்இராகதாளம்படித்து நிரூபித்திருக்கின்றார்.
ஒரு விடயத்தை விளக்குவதற்கெனக் கையாளும் வசன நடையை, உணர்ந்து ஊகித்துப் பன்முகக் கருத்துப் பெறுமளவில் கவிதைக்குப் பயன் படுத்திய வல்லமை பாரதிக்குண்டு. தமிழ்க் கவிதைப் போக்கை உலகக் கவிதைப் போக்குடன் இணைத்து நின்றதிலிருந்து, தமிழ்க் கவிதைப் போக்கே மாறுபடு வதையும் கவிதை வரலாறு எமக்கு எடுத்துக் கூறும். பாரதியின் வசன நடையோ, கவிதையின் இறுக்கம், அழுத்தமான தொனி என்பதை இணைத்து நிற்பதைக் ஜீவநதி
 

ர. இக்பால்
காண வைக்கும். பாரதி நவீன கவிதைப் போக்கின் ஆரம்பப் புள்ளி என்பதை யாரும் மறுத்திடமாட்டார். பாரதியின் இந்தக் கவிதைப்போக்கை ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும், மெளனம் சாதித்தவர்களும் கவிஞர்களில் அதிகமானவர்கள் என்பதையும் அக்கால வாதப்பிரதிவாதங்களின் வரலாறு கூறும். இத்தொடர்ச்சியில் Sழ்நாட்டிலும், இலங்கையிலும்நவீனத் தமிழ்க்கவிதைப்போக்கில் எவ்விதப்பாதிப்புமற்றுபழைய கவிதை மரபின் தூவானமாகவே அநேக கவிஞர்கள் இன்றுவரை கவிதை படைக்கின்றனர்.
சி.சு.செல்லப்பாவின் "எழுத்து” புதிய கவிதை மரபொன்றை மேல்நாட்டிலக்கியத் தாக்கத்தால் ஏற்படுத்தியது. அதுவசன கவிதைமுயற்சிக்குக்காலானது. உண்மையில் வசன கவிதைப் பரம்பரை ஒன்றை “எழுத்து” தோற்றுவித்ததால், தமிழ்க் கவிதைப் போக்கு வேறொருதிசையில் வீறுநடைபோட்டதைநாமறிவோம். இக்கவிதைகள் யாவும் அகத்தூண்டலைநம்பியே இயங்கி நின்றன. இக்கவிதைகள்ஜனரஞ்சகமாகாமல்போனதற்கு இது காரணமாகும்.
வசன கவிதையை இலேசாக்கித் தன்னுணர்ச்சிப் பாடல்களை வானம் பாடிகள் பாடி மகிழ்ந்தனர். அகத்தூண்டலையும்தன்னுணர்ச்சியையும் தனிமனிதப் போராட்டத்தையும் பொருளாகக் கொண்டு புதுக்கவிதைகள் எழுந்ததால், மனிதன், சமூகம், வாழ்க்கை என்பன மறக்கப்படுகின்றதேஎனும் உணர்வு மேலெழுந்தது. இப்படியான புதுக்கவிதைப் போக்கை க.கைலாசபதிவானமாமலைபோன்றமுற்போக்காளர்கள் எதிர்த்தனர். இவர்களின் எதிர்ப்பின் பயன், புதுக்கவிதை சமுதாயம், இயக்கம், உழைப்புபற்றிய பொருள்களில் பாட எத்தனித்தது. அதன்பின், க.கைலாசபதி, வானமாமலை போன்ற முற்போக்காளர்கள் புதுக்கவிதை உருவத்தை ஆதரித்தனர்.
தேசிய இயக்க வழியில் “ழுநீ" எதிர்ப்புப் போராட்டத்தை “சுதந்திரன்" ஆரம்பித்த காலத்தில் இ.முருகையன், அ.ந.கந்தசாமி போன்றவர்களே மக்களுக்கு விளங்கும் மொழியில் கவிதை படித்தனர். அ.ந.கந்தசாமியின் "கடவுள் என் சோர நாயகன்", இதழ் 17

Page 23
'மீனினத்துவீதியெல்லாம்."எனத்தொடங்கும்கவிதைகள் கொடிகட்டிப் பறந்தன. புதுவை ரத்தினம், சாருமதி போன்றோர் இந்தவழியில்நின்றிலங்கினர்.
"இ.முருகையன், தான்தோன்றிக்கவிராயர், மகாகவி, கந்தவனம், இ.நாகராஜன், கே.சி.எஸ். அருணாசலம், பாட்டாளிப் பாவலன் இரத்தினசிங்கம், நீலாவணன், பசுபதி, ஏ.இக்பால், பண்ணாமத்துக் கவிராயர், புதுவைரத்தினம், இன்னும் பலர் இன்றைய பிரச்சினைகளை விளங்கவைக்கும்கவிதைப்போக்கைக் கைப்பற்றினர்" என அனந்த சுப்பிரமணியம் 06.01.1993இல்வீரகேசரியில் எழுதியஒருகட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
புதுமையான புனைவு தான் மற்றவர்களிட மிருந்து மாறுபட்ட இலக்கியத் தன்மையை வெளிப் படுத்தும். இவ்விதச் சிந்தனையைகவிதைப்போக்குக்குத் திருப்பிவிட்ட பெருமையை 1969களில் வெளியான எம்.ஏ.நுஃமானின்"கவிஞன்”ஏடுதான்ஏற்படுத்தியது.
"இன்றைய தமிழ்க் கவிதை பல புதிய பரிமாணங்களுடன்வளர்ச்சியடைந்துவருவதைநம்மால் அவதானிக்க முடிகின்றது” எனும் ஆசிரிய தலைப்புடன் இவ்வேடுஆரம்பமாகின்றது. அக்கவிதைஏட்டில் கடைசிப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளநீண்டவிளக்கக்கட்டுரையின் தலைப்பு'பேச்சுமொழியும்கவிதையும்என்பதாகும். பாரதி வசனநடைபற்றிஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய கூற்றோடு தொடர்கின்றது:-
"கூடியவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்பது எனது கட்சி எந்த விசயம் எழுதினாலும் சரி ஒரு கதை அன்லதுதர்க்கம், ஒரு சாஸ்திரம், பத்திரிகை விசயம் என்பதை எழுதினாலும்வார்த்தை சொல்லுகிறமாதிரியே அமைந்துவிட்டால்நல்லது!”
இந்தத்தெளிவுடன் கவிஞன் வெளிவந்தபின், கவிதைப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமானின்கவிதைகள்கூறிநின்றன. சாதாரணமாக அனுபவித்தறிந்தபோது ஏற்பட்ட அசாதாரண படைப்புக்கள் எம்.ஏ.நுஃமானின் “கவிஞன் கவிதை ஏட்டுக்குப் பின் தான் இலங்கையில் எழுந்தன எனலாம். வளம் நிறைந்த புலமைப் போக்கை வலிந்து மொழியில் சேர்க்காது, இயல்பாகப் பேசும் மொழியில் அப்புலமைப் போக்கு கவிதையாக எழத்தொடங்கியது. படைப்பாற்றலுக்கு உதவும் சூழல், காரணிகள் எளிதாகக் கவிதைகளை வெளியாக்கிநின்றன.
இந்தப்போக்குமரபுரீதியான இலக்கணத்தை ஏற்காததினால் எதிர்ப்புகளும் கிளம்பின. புலவர்ஜின்னா ஷரிபுத்தீன் போன்றோர்"மரபுவழிதொடர்வோம்" எனப் பிரசாரம் செய்தபோதும், புதிய போக்கின் தீவிர வளர்ச்சி தடைப்படவில்லை.
ஜீவநதி 21

தெழுதிவழிகாட்டியவர் இன்றிருந்தால்." எனத் தொடர்ந்திருப்பதிலிருந்து மரபு வழியில் இலகு தமிழைஆதரிப்பதைஉணரலாம். இலகுதமிழில்பேசுவது போல் எழுதும் கவிதைப் போக்கு மிகவும் விசாலமாகப் பரவியது.
உலகத்தில் நடந்த பல போராட்டங்களின் பின்விளைவுகள்பேசுவதுபோல்எழுதும்கவிதைமரபுக்கு உறுதுணை செய்ததெனலாம். 197இல் நடந்த ருஷ்யப் புரட்சி, அதனால் வெளிவந்தவிளடிமிர் மாயா கோஸ்க்கி யின் கவிதைகளின் தாக்கம், ஜப்பானிய ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்கத்திற்கு முன், பின் எழுந்த கவிதைகளின் தாக்கம், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் விளைந்த கவிதைகளின் தாக்கம், பாலஸ்தீனப் போராட்டத்தில் வெளிவந்த கவிதைகளின்தாக்கம் யாவும் தமிழ்க்கவிதை உலகையும் தாக்கிநின்றது. போர்மீது போர்தொடுத்தகவிதைகளின்போக்கு இலங்கைத்தமிழ்க் கவிதையின்போக்கையும்மாற்றிநின்றதெனலாம்.
இப்போக்குகளின் இயல்புக்குள்ளேதோய்ந்த உருதுக் கவிஞர். பெய்ஸ் அஹமத் பெய்ஸ் கவிதைகள் தமிழ்க்கவிஞர்கள் அநேகரைத்தொட்டுநின்றது.
"ஆதனால் என்ன? எழுதுகோலும்எழுதும்தாளும் என்னிடமிருந்துபறிக்கப்படலாம் ஆனால் அதனால்என்ன? என்இதயத்தினர்குருதியில் எனது விரல்களைத் தோய்த்தெடுப்பேனர்
ಅ.5mâ67ór? எனது உதடுகளை தைத்துமூடலாம் ஆனால் அதனால் என்ன? என்னைக்கட்டழயசங்கிலியின் ஒவ்வொரு கணினும் ஒரு நாக்காகும்”
இந்த வழியில் இலங்கையில் ஜெயபாலன், சண்முகசிவலிங்கம், சேரன், எம்.ஏ.நுஃமான், ரஷ்மி, இளைய அப்துல்லாஹற், திருமாவளவன், ஷகீப், விஜயேந்திரன், சோலைக்கிளி, அஷ்வத்கோஷ், என்.ஆத்மா, சிவசேகரம், வில்வரெத்தினம், மு.பொன்னம்பலம், வேதாந்திபோன்று இன்னும் பலர் இதேபோக்கில் எழுதும் கவிஞர்களாகப் புதிய போக்கில்
தரிசனங்கள், வாழ்வின் இயல்புகள், கதைநாடகங்கள், உவமை உருவகங்களை உதறிக் கொள்ளும் தன்மைகள், தன்னை மறைத்து நம்மைத் திகைக்க
இதழ் 17

Page 24
வைப்பவை, ஒன்றைச் சொல்லி இன்னொன்றை உணர்த்தும் தன்மைகள், ஒருங்கிணைந்து ஒன்றாய்க் காட்சிதரும்புலப்பாடுகள், பேசாதன பேசும்பான்மைகள் யாவற்றையும், சொற்களைக் கடந்து செல்லும் போக்கையுடைய இயல்பையும்காணலாம்.
இன்றைய கவிதைப் போக்கின் எடுபிடிதான் பெண்ணியவாதம்சார்ந்தகவிதைகளெனலாம். இதுவும் ஒரு போராட்டந்தான். ஆழியாள், சங்கரி எனும் சித்திரலேகா, ஸல்பிகா, ஒளவை போன்றோர் கவிதைத் தொகுதிகளை மிகச்சுதந்திரமாகவீசும் பேச்சும்நிறைந்த தமிழில்வெளியிட்டுள்ளனர். இவர்களது கவிதைகள்ஏதோ ஒரு போர்ச் சூழலில் நின்று பாடுவது போல் தோன்று கின்றன. இன்றைய கவிதைப் போக்கு இவ்விதம் செல்வதையும்நாமுணரலாம்.
நவீனகாலநோக்கில் ஆற்றல்மிக்ககூறுகளை ஆக்கக்கூறுகளாக்கிவாழ்வுக்குப்பொருத்தமாக்கும்உயர் கவிதைகளை தமிழ்மொழியில் வாலாயமாக்கியவர்கள் சுதந்திரமாகவே அவற்றை ஆக்கியுள்ளனர். ஆனால், மொழிவளச் செல்வாக்கினால் ஒரு கவிதை உருவத்தை அது கொண்டு நிற்கும் உயர்நிலைக்கு ஆக்கும் தன்மையை மொழிஅதிகமறிந்தோர்தன்னையும்மறந்து செய்துவிடுவர். அப்படிச் செய்தாலும், சுதந்திரக் கவிதைப்
தனிமை சுகமாகு
மழைபெய்யும் மாலை வேளையில் சற்றே சாரல் உடலைத்தொட. இதமான சூட்டில் தேநீருடன் மனதை வருடும் கவிதை வாசிக்கையி மொட்டைமாடி நிலவொளியில் சிலுசிலுக்கும் தென்றல் காற்றில் செவிக்கிதமாய் பழைய பாடல் கேட்கையில். தடதடக்கும் ஒலியோடு தாலாட்டி செ புகைவண்டியின் ஜன்னல்வழி செவ்வானம் ரசிக்கையில். மனிதர்கள் வாசம் குறைந்து பூக்கள் வாசம் நிறைந்த பூங்காவில் புத்தகம் படிக்கையில். அலாரத்தில் விழிக்கும் வாரநாட்கள் ச பத்துமணி வரையில் படுக்கையில் புர ஞாயிறுகாலையரில்.
Θύωων... கற்பனைகள் பரிறக்க. சிந்தனைகள் நம்மை நாம் உணர. எத்தனையோ தருணங்களில் தனிமையும் சுகமாகும். அதுவே வரம ஜீவநதி 22

போக்கு அதில் தொனிக்கும் இந்தப் போக்கு தமிழ்க் கவிதையில் இன்று நிற்பதைநாம்மறந்துவிடக்கூடாது.
எங்கள் கவிதையில் எந்த வடிவமுமில்லை என்று கூறுவோரது கவிதைகளில் ஒரு வடிவம் இருப்பதைத் தானாகவே மறந்து விடுகின்றார்கள். ஒரு மிகப் பழைய இலக்கணவாதி தற்காலக் கவிதைகள் யாவற்றிலும் இலக்கணமுண்டு என்று கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.
யார் எதைத் தான் கூறியபோதும், இன்றைய தமிழ்க் கவிதையின் போக்கு புதுமை நிறைந்ததே. சுதந்திரமான பார்வை உடையதே. அநுபவத்தின் கீறுகளும், அதிர்ச்சியான இயற்கைப் புனைவுகளும் அடங்கியவையாகப் பாதை புதுக்கிப் பரந்து செல்கின்ற தெனலாம். இது வளர்ச்சியின் கூறுதான். காலம் தான் இதைக் கட்டிக்காத்துச் சொல்லும்.
இதுவரை தகவல் அடிப்படையை வைத்தே இவ்வாய்வுசெய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் ஏற்பட்டவிளைவுகள் ஆய்வுசெய்யப்படவேண்டும். அந்த முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபடுதல் அவசியம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினூடாக இலங்கையின் இன்றைய தமிழ்க் கவிதைகளை நுணுகி ஆய்தல் மிக elejšub.D
ம் தருணங்கள்.
ல்
స్ల్లో § (-4%ණිඛිද්ශීඝ්‍රඹු ஐ நம் \چتی ~ متح جهت مبت Σ حب " جبری "" مسخ
உதிக்க &لاکوالان
38ܙܟ ko

Page 25
“ஆர் கொலோ.
எஸ். பார்வதி
னி மாதத்து வெயில் தலையைப்
பிளக்கிறது. கந்தையாக் கிழவனுக்கு வெளிச்சம் பட்டுக் கண்கள் கூசத் தொடங்கின. தெருவில் வருவோர் போவோர் எல்லோரும் கிழவனின் கண்களுக்கு மங்கலாகவே தெரிந்தனர். நீண்ட தடியொன்றினால் தட்டித் தட்டி கந்தையாக் கிழவன் நடந்து கொண்டி ருக்கிறார். வெட்டப்படாமலிருந்த தலை முடியும் சவரம் செய்யப்படாமல் நீண்டு வளர்ந்திருந்ததாடியும் அவரின் குடும்ப நிலையை உணர்த்தின. அரையிலே உடுத்தியிருந்த வேட்டியின்நிறம், தோய்த்து பலநாட்கள் ஆகிவிட்டனஎன்பதைக் காட்டியது.
கந்தையாக் கிழவன் தன் ஒட்டிய உடம்பில் சுற்றியிருந்த வேட்டியின் ஒரு தொங்கலில் போட்டிருந்த முடிச்சை தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்திக் கொண்டார். தன் தூரத்துச்சொந்தக்காரர்களிடமிருந்து வீடுவீடாய் ஏறி இறங்கிச்சேர்த்த இரண்டாயிரத்துநானூறுரூபாய்பணம் அந்தமுடிச்சில்தான் இருக்கிறது. அப்பணத்தைக்கொண்டு தான்கந்தையாக்கிழவன்,தன்குழிவிழுந்தகண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். அதனால் தான் அப்பணத்தை அடிக்கடி தொட்டுப்பார்த்து பத்திரப்படுத்திக்
ിങ്കങ്ങ_j.
தவமணி ரீச்சர் வீட்டு நாய், கந்தையாக் கிழவனைப் பார்த்து குரைத்து அவரின் வருகையை வீட்டுக்குத் தெரிவிக்கிறது. தவமணி ரீச்சர் வெளியே வருகிறாள். வழமையாக அவ்வீட்டில்மழைக்காலத்தில் புல்வெட்டி துப்பரவு செய்தல், விறகு பிளந்து கொடுத்தல் போன்ற வேலைகள்ை கந்தையாக் கிழவனே செய்து கொடுப்பது வழக்கம். ரீச்சரும் அதற்கேற்ப கூலி கொடுப்பாள். அதை வைத்துத் தான் கிழவன் தன் மகளையும் இரு கால்களும் ஊனமான தனது பேத்தியையும்காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.
“வாங்கோ ஐயா" என்று ரீச்சர் கந்தையாக் கிழவனை வழமையான பரிச்சயத்தோடுவரவேற்றாள்.
கந்தையாக் கிழவன் அமைதியாக எ ஜீவநதி 個
 

பேசாமல் மெளனமாக இருந்தார். தவமணி ரீச்சர் கிழவனுக்கு எவ்வகையிலும் உறவு இல்லை. ஆனபோதிலும், ரீச்சர் கிழவனின் உறவினர்களை விட
வேலை செய்யும்போதெல்லாம் அடிக்கடி சாப்பாடு, தேநீர் கொடுப்பாள். அதுமட்டுமில்லாமல் அவருக்கு அணிந்து கொள்ள நல்ல வேட்டி, சட்டை கொடுப்பதோடு மட்டு மல்லாமல் அடிக்கடி பணம் கொடுப்பாள். இப்படிநிறைய உதவிகளை செய்துகொண்டிருக்கும் ரீச்சரிடம் கண்ணுக்குச்சிகிச்சைசெய்யவும் பணம்எப்படிக்கேட்பது என்றதயக்கமே அவரை மெளனம்காக்க வைத்தது.
கிழவனின் மங்கிய கண்ணிலிருந்து நீர் ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டதவமணிரீச்சருக்கு மணம்பரிதவித்தது.
“என்னையா, கண்ணில இருந்துநீர்வடியுது. கண்ணில ஏதும் பிரச்சினையோ?" இவ்வாறு ரீச்சர் கண்ணைப்பற்றிக்கேட்டதும்ரீச்சரிடம்பணம்கேட்பதற்கு இதுதான் ஒரு சந்தர்ப்பம் என்றுகிழவன்நினைத்தார்.
“அது ஒண்டுமில்லை பிள்ளை. கண்ணில ஏதோசவ்வுவளந்திட்டுதாம். அதுதான் இப்பிடிநீர்வடியுது. இதோட பெரிய கஸ்ரமாக் கிடக்கு. அதுதான் பிள்ளை, போனகிழமை பெரியாஸ்பத்திரியில்போய்க்காட்டினனான். அவங்கள் தான் சொன்னவாங்கள் சவ்வு வெட்ட வேணுமாம்"
"அப்படிஎன்றால் அந்தஒப்பரேசனை செய்யுறது தானே. உங்களை இப்படிப்பார்க்களனக்குமணக்கஸ்ரமாக் கிடக்கு”
கந்தையாக் கிழவன் பதில் எதுவும் பேசாமல் மீண்டும்மெளனமானார். அவரின் தயக்கத்தைப்பார்த்து ஏதோ விளங்கிக் கொண்டவளாய் ரீச்சரே மீண்டும் தொடர்ந்தாள்.
"ஏன் ஐயா பேசாமல் இருக்கிறியள். காசு ஏதும் பிரச்சினையே. என்னெணர்டாலும் தயங்காமல் கேளுங்கோ இப்படிரீச்சர்கூறியதும் கந்தையாக்கிழவன் ரீச்சரை நன்றிப்பெருக்குடன் பார்த்தார்.
“என்ர ரண்டு பிள்ளைகளும் என் மேல இவ்வளவுபாசமாக இருந்ததில்லை. ஆனால்நீஎன்மேல இப்படி பாசமாக இருக்கிறியேயம்மா. நானும் என்ர ஒரே ஒரு மகனை பாசமாத் தான் வளர்த்தனான். ஆனால் அவன் எங்களையெல்லாம்ஏமாத்திப்போட்டான். அவன் கண்டியில போயப்படிக்க வேணும் எண்டதுக்காக நான் ஓடாய்த் தேய்ஞ்சு உழைச்சது மட்டுமில்லாமல் என்ர காணியையும் வித்துத் தானே அவனை படிக்க வைச்சனான். அவன் என்ஜினியராக வந்து அவன்ர தமக்கையையும் அவளின்ர பிள்ளையையும் காப்பாத்து வான் எண்டெல்லே நினைச்சன். ஆனால் அவன் சிங்களத்தியோடஒடிஎங்களெல்லாரையும்நடுத்தெருவில இதழ் 17

Page 26
விட்டிட்டுப்போனான்"கிழவன்தன்கழுத்திலிருந்தநைந்த துவாயால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கந்தையாக் கிழவன் இப்படி கவலைப் படுவதைப்பார்த்ததும்தவமணிரீச்சருக்கு, எப்படிஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. கிழவன் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் கஸ்ரப்பட்டு வளர்த்தமகன் இப்படிச் செய்ததை ரீச்சராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் அவரே தொடர்ந்தார்.
“கண்ணில ஒப்பரேசன் செய்ய ஐயாயிரம் ரூபா வேணுமாம்பிள்ளை. இனிமேல் என்ர மகனோட எந்த உறவுமே வைக்கிறேல்லை என்றிருந்தநான், மனதைக் கல்லாக்கிக் கொண்டு, நேற்றுக் காலமை அவனோட ரெலிபோனிலகதைச்சனான். அவன்வேண்பாவெறுப்பாத் தான் கதைச்சவன். என்ர மகன்தானே என்ற உரிமை யோட ஒப்பரேசனுக்கு காசு கேட்டன். அவனுக்கு இப்ப தான்குழந்தைபிறந்திருக்காம். அதனாலைநிறைய செல வெண்டு சொல்லிரெலிபோனை வைச்சிட்டான் பிள்ளை” “இனி என்னையா செய்யுறது. எல்லாம் விதி தான். இந்தக் காலப் பிள்ளையளெல்லாம் சொகுசு வாழ்க்கையைத்தான்விரும்புதுகள். நாங்கள் கஸ்ரப்பட்டு அதுகளை வளர்த்துவிட, அதுகள் பிறகு எங்களை மறந்து வாழுதுகள். ஒரு காலத்தில தாய்தகப்பனா வரும்போது நாங்கள் பட்ட கஸ்ரங்களை அவையஞம் அனுபவிப் பினம். அப்பத்தான் தெரியும் நாங்கள் எவ்வளவு கஸ்ரப் பட்டு அதுகளை வளர்த்தம் என்று. அதைவிடுங்கையா. பூமலர்சுகமா இருக்கிறாளே. எனக்கொரு சாறிச் சட்டை தைக்கவேணும் போகும்போதுதாறன். கொண்டுபோய்க் 685BE
“பூமலர் என்ர மகளாப் பிறந்து எவ்வளவோ கஸ்ரத்தை அனுபவிச்சுப் போட்டாள்பிள்ளை. பிரியனைத் திண்னிஅந்தப் பிள்ளையோட் எவ்வளவு கஸ்ரப்படுறாள். நானும் அங்கஇங்ககூலிவேலை செய்துதான்அவளைக் கவனிக்கிறன். ஆனால் அவள் ஊனமானதன்ரமேஞக்கு சில்லுவண்டி வாங்கிக் கொடுக்க வேணுமெண்டு இரவு பகலாய்தையல்மெசினோடேயே இருக்கிறாள்."-கிழவர் பெருமூச்செறிந்தார்.
தவமணி ரீச்சர் அறைக்குள் சென்று கையில் பணத்துடன் வந்தாள்.
"இந்தாங்கோ ஐயா, இதில ரெண்டாயிரம் ரூபா இருக்கு. இதைவச்சு ஒப்பரேசனைச் செய்யப் பாருங்கோ. அடுத்தமாதச் சம்பளம் வந்தவுடனே இன்னும் கொஞ்சக் காசுதாறன்"
கிழவனுக்குக் கண் கலங்கியது. "இது போது மம்மா. நான் என்ர சொந்தங்களிட்டயும்போய் கொஞ்சக் காசு சேத்திட்டன். இது போதுமம்மா” கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு கிழவன்தன் வீடு நோக்கிச்செல்கிறார்.
கந்தையாக்கிழவனின் வீட்டில் அவரது பேத்தி
ஜீவநதி 24

கண்மணிமுற்றத்தில் இருந்து அழுது கொண்டிருப்பது அவர்காதில்கேட்கிறது. ஒடிப்போய்ப்பிள்ளையைத்தூக்கி அனைத்தபடிகேட்டார்.
“GEGOtöILDGOosä5g565, J6oTubLDT SupDTiu el budoT பிள்ளையை அடிச்சிட்டாளே”
குழந்தை பதில் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தது. பூமலர் வந்து அவரின் கேள்விக்குப் பதில் சொன்னாள்.
"பாருங்கோ ஐயா இவளை. எங்கடவிரலுக்குத் தக்க வீக்கம் வேணும். நாங்கள் சாப்பாட்டுக்கே பாதபாடு படுறம். இந்த நிலையில, இவவுக்கு சில்லு வண்டில் வேணுமாம். ஊரில உள்ள மற்றப் பிள்ளையஸ் ஓடி விளையாடுற்தைப்பார்த்திட்டுதனக்கொருசில்லுவண்டில் வாங்கித்தரட்டாமையா. உங்கடகண்ஒப்பரேசனுக்கே நான் காசுக்கு எங்க போறதெண்டு தெரியாமல் அல்லாடுறன்-பூமலர்விம்மினாள்.
"குழந்தை ஆசைப்படுறது சரிதானேயம்மா. மற்றக் குழந்தையள் ஓடியாடித் திரியிறதைக் கண்டால் அவளுக்கும் ஆசை இருக்காதே. சில்லுவன்டிலிலை எண்டாலும் அசைஞ்சு திரிஞ்சால் என்ன என்று நினைக்கிறதுஞாயம்தானே.”
ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் கந்தையாக் கிழவன் தன் வேட்டியிலிருந்த முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினார்.
திடீரென்று அவரிடம் ஒருதயக்கம் எழுந்தது. தவமணிரீச்சர் என்ரகண்ஒப்பரேசனுக்காகத் தந்தது. அவள்என்னைப்பற்றிஎன்னநினைப்பாள். நான் பொய் சொல்லித் தான் காசு வாங்கிப் போட்டன் எண்டு நினைச்சால் எவ்வளவுகேவலம்.
இந்தநினைப்பும்ஒருகணம்தான்.கிழவனுக்கு தன் மீதே வெறுப்பாக வந்தது.
சே என்ரசுகத்தைத்தான் இப்பவும்நினைச்சுப் பாக்கிறன். என்ரைபேத்தீன்ரை ஆசைக்குமுன்னாலை சாகிற வயசிலை எனக்குக் கண் பெரிசில்லை. தவமணி ரீச்சருக்கும் இது விளங்கும்.
தன் மன ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக்காசைக் கையிலெடுத்தார்.
"இந்தா பிள்ளை. இது என்ரை கணி ஒப்பரேசனுக்காகத் தவமணி ரீச்சர் தந்தது. என்ரை பேத்தியின்ரை ஆசையை விட எண்ரை கண் பெரிசே, அவளுக்கு சில்லு வண்டில் வாங்கிக் குடு.”
பூமலருக்கு முதலில் திகைப்பாக இருந்தது. தவமணி ரீச்சரை ஒரு கணம் நினைத்து பார்த்தாள். காசைக்கையில்வாங்கியபோது அவள் கண்கலங்கியது. பூமலரின் கண்களில் கண்ணிரைக் கண்டதும் அவள் தனக்காகக் கலங்குவதாக கந்தையாக் கிழவன் எண்ணிக்கொண்டார்.000
இதழ் 17

Page 27
எனது இல
ඕwóහar மிகுந்த
எனது கிராமமாகிய புன்னாலைக்கட்டுவன்யா மைலில் உள்ளது. வீதிகிராமத்தைக் கிழக்கு மேற்காக விளங்குவது ஆயாக்கடவைப்பிள்ளையார்கோயில் இக்கே உள்ள பதிவேட்டில் 276ஆம் பக்கப் பிரகாரம் 1710ஆ பதியப்பட்டுள்ளது. முன்னர்கோயிலின்எதிரேதெருஓரமாக இக்கோயில் சவுக்கு மரத்தடிப் பிள்ளையார் கோயில் என கோவிந்தராஜன் இக்கோயிலில் இடம்பெற்றழங்காவனத்த “சீகாழிவந்தகோயில்"எனப்பிரபல்யமாகிவிட்டது. சீகாழி யாழ்குடாநாடே இங்கு திரண்டிருந்தது. சனநெரிசலைக் உபசரிக்கும் எமது கிராமத்துவிவசாயிகள், கோயிலைச்ச புகையிலைக்கன்றுகள், வெங்காயப்பயிர்கள் போன்றவர் நிறுத்துவதற்கும் ஏற்பாடுசெய்து கொடுத்த பெருமைமிக்க பித்துக்குளி முருகதாஸ், கிருபானந்தவாரியார் போன்ற பொழிந்திருக்கிறார்கள்.
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தக்
Sழ்ப்பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது. அதனைஸ்தாபித்தவர்
குறிப்பிட்டிருந்தேன். அக்காலத்தில் அயற் கிராமங்களான தையிட்டி,வயாவிளான், பலாலிமுதலிய ஊர்களிலிருந்துப5 மருமகன் (தமக்கையாரின் மகன்) வித்துவ சிரோமண விளங்கினார்.(7) பிற்பட்டகாலத்தில் இப்பாடசாலை அரசாங் கோவிலின் நேரெதிரே ஒரு புதிய கட்டடம் அமைக்கப்பட்ட திகதிஅடிக்கல்நாட்டியவர் சேர்.பொன் இராமநாதன் அவர்
மூன்றுதசாப்தங்களுக்கு முன்னர்வரை பழைய சுற்றளவும் ஐந்தடி உயரமும் உள்ள இரு தூண்கள் சிதைவி மடம் இருந்தது. அதனை “கோயிலார்”மடம் எனக் கூறு பட்டதாக அறியமுடிகிறது. இக்காலப்பகுதியில் ஆதாமோத பலாலி வீதிக்கு அருகாக மற்றுமொரு மடமும் கட்டப்பட்ட இவ்விருமபங்களிலும் தங்கிஇளைப்பாறுவது வழக்கம்.
ஜீவநதி 25
 

த தடம்
தி.ஞானசேகரன்
இளமைப் பருவம்
ழ்ப்பாணத்திலிருந்து பலாலிக்குச்செல்லும்வீதியின்ஏழாவது ஊடறுத்துச் செல்கிறது. கிராமத்தின் கேந்திர ஸ்தானமாக ாயில்முந்நூறுஆண்டுகாலப்பழமைவாய்ந்தது. கச்சேரியில் ஆம் ஆண்டில் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் இரண்டுசவுக்குமரங்கள்ஓங்கிவளர்ந்திருந்தன. இதனால் க் காரணப்பெயர் பெற்றிருந்தது. ஆனால் 1978ல் சீர்காழி திருவிழாவிற்கு வருகைதந்து இசைக்கச்சேரிசெய்தபின்னர் C35T6i ர் இக்கோயிலில் இசைக்கச்சேரிசெய்தபோது கட்டுப்படுத்த முடியாத நிலையில் வந்தாரை வரவேற்று ற்றியுள்ள தமது தோட்டங்களிலுள்ள மிளகாய்க்கன்றுகள், றை வெட்டிவீழ்த்திமக்கள் தங்குவதற்கும் வாகனங்களை வர்கள். சீர்காழிமட்டுமல்லாது 1970களில் மதுரை சோமு, வர்களும் இந்த ஆலயத்தின் நிகழ்வுகளில் இசைமழை
கோயிலை ஒட்டித்தான் முதன்முதலில் எங்கள் ஊர்த் எமதுமூதாதையரான சகதிர்காமையர்என்பதனை முன்னர் புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஊரெழு, ஏழாலை, மயிலிட்டி, ண் அவரிடம் கற்றுஅறிஞர்களயினர்டு). ஆறுமுகநாவலரின் பொன்னம்பல பிள்ளை இப்பாடசாலையின் பரீட்சகராக தத்தினால்பொறுப்பேற்கப்பட்டபின்தெருவின்கிழக்குப்புறமாக து. இக்கட்டடத்திற்கு 1927 புரட்டாதிமாதம் பன்னிரண்டாம் கள் (8).
பாடசாலை இருந்த இடத்தில், அதன் எச்சமாகநான்கு அடிச் டைந்தநிலையில் இருந்தன. அத்தூண்களின் அருகே ஒரு பர். கோயிலார் என்பவரால் அந்த மடம் 1910ல் அமைக்கப் ரம்பிள்ளை என்பவரால் இந்த மடத்திற்குக் கிழக்குப்புறமாக து. அக்காலத்தில் பல இடங்களிலும் இருந்து வருபவர்கள்
இதழ் 17

Page 28
அன்றையகாலத்தில்எங்களூரின் காலைப்பொழு கொழும்பிலிருந்து ஆறுமணிக்குசுன்னாகம்வந்தடையும்புை எங்களூர்ப் பாடசாலையில்நான் அரிவரிவகுப்பில் என்பவர் இருந்தார். அவர்சுன்னாகத்தைச்சேர்ந்தவர். அவரது இராசம்மா ரீச்சரே எங்களது அரிவரி வகுப்பு ஆசிரியை, ' எழுத்துக்கூட்டிமாணவர்களுக்குவாசிக்கக்கற்றுத்தந்தவர்அ துணைகொண்டு எழுதிப் பழகுவார்கள். இப்போதுள்ளது ஆனாலும் எனது தந்தையார் எனக்கு ஏடு தொடக்கியபின்க கற்றுத்தந்தார். சொற்களை எழுத்துக்கூட்டிவாசிக்கும்திறனை இராசம்மாரீச்சர் கரும்பலகையில் எழுத்துக்களை, சொற்க கொடுக்கும்படி என்னிடம் கூறுவார். எனக்குக் கரும்பலை தொட்டுக்காட்டி மாணவர்களுக்குப்படிப்பித்தது இன்றும் என தந்தையார் எனது கல்வியில் நேரடிக்கவனம் செலுத்தினார். பத்துத்தடவைகள் உரத்து வாசிக்கச் செய்வார்.
எனது தந்தையாருக்கு ஆங்கிலம் தெரியாது. பாட அவற்றைஎனக்குப்படிப்பிப்பதற்காக, பக்கத்துவீட்டிலிருந்தஎ எனக்குக் கற்பிப்பார். நான் மூன்றாம் வகுப்புப் படித்துக் 8ெ கடமையாற்றிக் கொண்டிருந்தஎனது பெரியதந்தையார் எா அவரே எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியரானார். நான் நா நான்காம் வகுப்பு ஆசிரியரானார். இப்படியாக எனது கல்வியி தந்தையார் வைத்திருந்தார்.
நான்பாடசாலையில் சேர்ந்த அதேவருடத்தில் இ நிலையத்தை உருவாக்கினர். அதற்கு எங்களூர் அறிஞர் சனசமூக நிலையம்” எனப் பெயர் சூட்டினர். அங்கு ஒரு பத்திரிகைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டன.
அந்த வாசிகசாலையின் கூரையைத்தாங்கிநிற்கு தெரியும்படிவெண்கட்டியினால் அறிவுசார்வசனங்கள் ஆங்: ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்', 'ஒழுக்கம் விழுப் வசனங்களை அப்போது எழுத்துக்கூட்டி ஆர்வமுடன் வ இருக்கின்றன. பள்ளிக்கூடப் பாடங்களைத் தவிர்ந்த ஏன் வாசித்ததிலிருந்துதான் எனக்கு ஆரம்பமாகியது. வாசி: காணப்படுகின்ற கொட்டை எழுத்துக்களை விளங்கியதோ பின்னர் இந்த வாசிகசாலை பக்கத்து மடத்த சனசமூகநிலையம் அமைக்கப்பட்டது. இது 1946ஆம் ஆன அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அடுத்த வருடத்தில் வி வானொலிப்பெட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இவ்வா அப்போதைய தபால்துறை மற்றும் தொலைத்தொடர்புத்து விருந்தினராக வருகை தந்து சிறப்பித்தார். அக்காலத்தில் வ சனசமூகநிலையத்தின் புகழ் அயற்கிராமங்களுக்கும் பரவி கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய பற்ரறிகளும் பா6 நடைபெறும். அது வானொலி மூலம் ஒலிபரப்பப்படுவதால் ரசிப்பவர்கள் என ஏராளம்பேர் எமது சனசமூக நிலையமு காரணமாக அதை இரசிக்க வருபவர்களின் வசதிக்கென மணலில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இசையை ரசிப்பர். & அறிவதற்காக ஏராளமானோர் அங்குகூடி இரவிரவாகவிழி அங்கு ஏராளமானோர் கூடுவர்.
நாங்கள் சிறுவர்கள், அங்கு ஓங்கிஉயர்ந்துநிற்
ஜீவநதி

துகள்ஆயாக்கடவையானின்காண்பாமணிஓசையுடனும், கயிரதத்தின்குழலோசையுடனும்தான்மலர்வதுவழக்கம் சேர்க்கப்பட்டபோது அதன்அதிபராகதிரு. வேலுப்பிள்ளை மனைவிஇராசம்மாவும் அங்கு ஆசிரியையாக இருந்தார். அ, ஆ வில் தொடங்கி அம்மா, அப்பா எனச் சொற்களை வரே. அந்தக்காலத்தில்சிலேற், எழுதும்குச்சிஆகியவற்றின் போல் முன்பள்ளி முறை அக்காலத்தில் இருக்கவில்லை. ார் வீட்டில் எழுத்துக்களை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நான்பாடசாலைக்குச்செல்லும்முன்னரே பெற்றிருந்தேன். ளை எழுதிவிட்டு மாணவர்களுக்கு அவற்றைச் சொல்லிக் க எட்டாது. எனவே நான் பிரம்பினால் எழுத்துக் களைத் க்குநினைவில் வருகிறது. மூன்றாம் வகுப்புவரை எனது தினமும் காலை வேளைகளில் ஒவ்வொரு பாடத்தையும்
சாலையில்எனக்கு ஆங்கிலம் கற்பிக்கத்தொடங்கியபோது னதுமச்சாள்மாரிடம் ஆங்கில எழுத்துக்களைக்கேட்டறிந்து ாண்டிருந்த வேளையில் தண்ணிரூற்றில் ஆசிரியராகக் ங்கள் கிராமத்துப்பாடசாலைக்குமாற்றலாகிவந்துவிட்டார். ன்காம் வகுப்பிற்கு வகுப்பேற்றம் பெற்றபொழுது அவரும் ல் மிக நெருக்கமான நேரடிக்கண்காணிப்பை எனது பெரிய
ளைஞர்கள்சிலர் சேர்ந்துகோயிலார்மடத்தில்ஒரு சனசமூக வித்துவசிரோமணி கணேசையர்நினைவாக 'கணேச வாசிகசாலையும் இயங்கத் தொடங்கியது. ஆரம்பத்தில்
ம் கைவளைகளில் வெள்ளை எழுத்துக்களில் பளிச்சென்று காங்கே எழுதப்பட்டிருக்கும். கல்வியேகருந்தனம், வாசிப்பு பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் போன்ற ாசித்த நாட்கள் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக னையவற்றை வாசிக்கும் பழக்கம் அந்த வசனங்களை கசாலைக்கு வருகின்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் இல்லையோநான்வாசித்தேன்.
நிற்கு மாற்றப்பட்டு அமைப்பு ரீதியான சட்டவலுவுள்ள iG6lguj5Lólákorš6örg)(O-10-1946)6o6nu6. junas ாசிகசாலை தரமுயர்த்தப்பட்டு அரசாங்கத்தினரால் ஒரு னொலிப் பெட்டியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் றை அமைச்சர் கெளரவ சி. சிற்றம்பலம் அவர்கள் பிரதம ானொலிப்பெட்டியைக் காண்பது அரிது. இதனால் எங்கள் பியது. இவ்வானொலிக்கு மிகவும் உயரமான 'அன்ரெனாக் விக்கப்பட்டன. மார்கழி மாதத்தில் தமிழகத்தில் இசைவிழா 9தனைக் கேட்டு இரசிக்க சங்கீதம்பயில்பவர்கள், இசையை ன்றலில் கூடுவர். அந்நிகழ்ச்சிகள் இரவிரவாக நடப்பதன் முன்றிலில் வெண்மணல் பரப்பப்படும். அங்கு வருவோர் இது மட்டுமன்றிதேர்தல் காலங்களில் தேர்தல் முடிவுகளை ந்திருப்பர். சாதாரண நாட்களில் புதினங்களை அறிவதற்கும்
கும் இரண்டு இரும்புப்"பைப்களினிடையே கட்டப்பட்டுள்ள
இதழ் 17

Page 29
கம்பியில், எவ்வாறு கொழும்பிலிருந்து வரும் ஓசை உறிஞ் வியாக்கியானம் செய்வோம்.
அந்தக் காலத்தில் கிராமங்களில் அமைந்தி வாசிகசாலைகளும் பல எழுத்தாளர்களின் ஆளுமை வள அமைந்நசனசமூகநிலையமும் எனது ஆளுமை வளர்ச்சி நான் சந்தர்ப்பம் வரும்போது விபரிப்பேன்.
பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் ந சுற்றுப்புறத்திலும்கழிப்பேன். அந்தச்சூழல்மிகவும்ரம்மியம நிலையில் இருந்தது. அக்கேணியிலேபனைவடலிகளும்மு எல்லையில் ஒருநெல்லிமரம் ஓங்கிவளர்ந்திருக்கும். அந் காய்களை வீழ்த்திஉண்போம். கேணியின்கிழக்குப்புறமn சடைத்துநிற்கும். தெருவின்மறுபுறத்தில் வேறொரு சவுக் கோயிலுக்குச் சொந்தமான இரு மயில்கள் அமர்ந்திருந்து இறகுகளைக்கோதிகீழேபோடும். அவற்றைச்சிறுவிகளாகி சேகரிக்கிறார்கள்என்றபோட்டிசிறுவர்களிடையேநிலவும் ஆ எமதுபுத்தகங்களுக்குள்ளே வைத்துக்கொள்வோம். சிலகா அவைகீழே இறங்கிவந்துகேணிப்புறத்தில்தோகைவிரித்து மறந்து அதன்அழகை இரசிப்பர்.தமது நடனத்தைமக்கள்ர முன்புறமாக வந்து கோயிலின் எதிரே நின்று ஆடும். இ இளமைப்பருவம் கழிந்தது.
நான் இப்பாடசாலையில் கல்விகற்றுக் கொண்டி வேலுப்பிள்ளை நடத்திக்கொண்டிருந்தார். எங்களூர் அப்பே இருந்தது. ஒடுக்கப்பட்டசாதியினர்வேளாளரின்அடிமைகள8 வேளாளரின்நிலங்களிலேயே குடிசைகளை அமைத்து அ வேளாளரின்காணிகளைக்குத்தகைக்குப்பெற்றுகமம்செய்த அடிபணிந்துநடக்காவிடில் அவர்கள்குடியிருப்பதற்கு இடம்கி அக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவருக்குக் அவர்களுக்கு எவரும் காணிவிற்கக்கூடாது என்பது எங்க அவர்களது பிள்ளைகளுக்கு அடிப்படைக்கல்விகூடமறுக்கட் சேர்ந்து கல்விகற்க முடியாதநிலை இருந்தது.
எங்கள் பாடசாலை அதிபர் வேலுப்பிள்ளை அவ வேளைகளில் ஒடுக்கப்பட்டோரது குடிசைகளுக்கு தினழு அனுப்பும்படிதூண்டுவார். கல்வியின்முக்கியத்துவத்தை அவ காலப்போக்கில் படிப்படியாக அவர்கள் தமது பிள்ளைகளைட் மக்களின்எதிர்ப்பு இதற்கு ஆரம்பகாலங்களில் இருந்திருக்க செய்தார். இந்தஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் இருப்ப வாங்குகளைப் போட்டார். இந்தப்பின்வரிசையில் ஒடுக்கட் வரிசையில் அமர்வார்கள்.
இந்தப்பின்வரிசைப்பிள்ளைகள்கல்விக்காகமட்டு எவற்றிலும் அவர்கள் பங்குகொள்ள முடியாது. இப்போதெல் பாடசாலைகளில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடை இரண்டாவது எலிசபத் மகாராணியின் பிறந்தநாள் கொ அநேகமான பாடசாலைகளில் அன்றுவிளையாட்டுப்போப் பரிசுகள்வழங்கப்படும். ஏனைய மாணவர்கள் எல்லோருக் ஒடுக்கப்பட்டபிள்ளைகள் இந்தவிளையாட்டுப்டே பங்குபற்ற முடியாது. அந்தச் சின்னஞ்சிறுசுகள் ஒரமா கொண்டிருப்பார்கள். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒரேகா
ஜீவநதி 27

சப்படுகிறது என்று'அன்ரெனாவை அண்ணாந்து பார்த்து
நந்த சனசமூக நிலையங்களும் அவற்றோடிணைந்த ர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ளன. எங்கள் கிராமத்தில் பில் பாரியபங்களிப்பினைவழங்கியுள்ளது. இது தொடர்பாக
ான் அநேகமான நேரத்தை வாசிகசாலையிலும் அதன் னது. வாசிகசாலையின்தெற்குப்புறமாக ஒருகேணிதூர்ந்த ட்புதர்களும்நிறைந்து காணப்படும்.கேணியின்வடக்குட்
நநெல்லிமரத்திலே சிறுவர்களாகியநாங்கள் கல்லெறிந்து கத்தெருவோரத்தில் ஒரு பெரிய சவுக்குமரம் கம்பீரத்துடன் தமரம் ஓங்கிஉயர்ந்துநிற்கும். இந்தச்சவுக்குமரங்களில் அகவும் ஒலி கேட்கும். சிலவேளைகளில் அவை தமது நீங்கள்ஓடிப்பொறுக்குவோம் யர்அதிகமயிலிறகுகளைச் ந்தமயிலிறகுகளில்சிலவற்றைநாம் குஞ்சுபொரிப்பதற்காக லங்களில் அந்தமயில்களுக்குசந்தோஷம்பிறந்துவிட்டால் ஆடும். அப்போதுவாசிகசாலையில் இருப்பவர்கள் தம்மை சிப்பதைஉணர்ந்தோஎன்னவோஅவைவாசிகசாலையின் ப்ேபடியான ஓர் இரசனை மிகுந்த சூழலிலேதான் எனது
ருந்தகாலகட்டத்தில் அங்கு ஒரு பெரும் புரட்சியை அதிபர் ாதுமிக இறுக்கமானசாதிக்கட்டுப்பாடுகளைக்கொண்டதாக 5 இருந்தனர். இவர்களுக்குச்சொந்தமாகக்காணிகிடையாது. வர்களுக்கு அடிமைத்தொழில் புரிந்து கொண்டிருந்தனர். னர். சிலர்கள்ளுச்சீவும் இலும்செய்தனர். ே ருக்கு டைக்காதுஎன்றநிலைமை இருந்தது. நானறிந்தவரையில் கூட எங்களூரில் சொந்தமாகக் காணியிருக்கவில்லை. ளூரில் எழுதாச் சட்டமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பட்டது. ஒடுக்கப்பட்டோரின்பிள்ளைகள் ஊர்ப்பாடசாலையில்
ருக்குரிய விடுதியில் குடும்பமாகத்தங்கியிருந்தார். மாலை Dம் சென்று அவர்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு ள்களுக்குஎடுத்துரைப்பர். முதலில்அவர்கள்தயங்கினாலும் பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்வந்தனர். மேட்டுக்குடி லாம். எனவேசமரசம் செய்யும்வகையில் அதிபர் ஒருவழி தற்கென தனியாக ஒவ்வொரு வகுப்பினும் பின்வரிசையில் பட்ட சிறார்கள் அமர்ந்துகொள்வார்கள். மற்றவர்கள் முன்
ம்அங்கு அமரலாம். பாடசாலையின்ஏனைய செயற்பாடுகள் oாம் இலங்கை சுதந்திரமடைந்த பெப்ரவரி4ம் திகதியன்று பெறுகின்றன. நாடு சுதந்திரமடையாத அந்தக் காலத்தில் 0ண்டாட்டங்கள் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம். கள் முக்கிய இடம்பெறும். வெற்றிபெற்றமாணவர்களுக்கு தம்மகாராணியின் பெயரால் இனிப்புகள்வழங்கப்படும்.
ாட்டிகளிலும் அங்குநடைபெறும் ஏனையநிகழ்ச்சிகளிலும் 5 நின்று எல்லாவற்றையும் ஏக்கத்துடன் கவனித்துக் ணத்துக்காக எத்தகையதண்டனை அந்தச் சிறார்களுக்கு
இதழ் 17

Page 30
வழங்கப்பட்டது என்பதை இப்போதுநினைத்தாலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வியை மறுத் ஒரு வழிமுறையாக அக்காலத்தில் கையாளப்பட்டிருக்கி இவ்வழிமுறை சாத்தியமாக இருந்தது. இந்த நிலைமை என்பதைப்பிற்பட்டகாலத்தில் நான் அறிந்துகொண்டேன் நிலமானியச்சமூக அமைப்பின்நச்சு வேர்கள் கல்விஉயர்சாதியினரால் மறுக்கப்பட்ட சம்பவங்கள் பல காலகட்டத்தில் எழுதுமட்டுவாழ் கிராமத்தில் ஒடுக்கப்பட் புத்தகங்களைப்பறித்துஉயர்சாதியினர் நெருப்பில்எரித்தார் “யாழ்ப்பாணத்துநூல்நிலையம்எரிந்ததுஎன்னைப்பொறுத் சமனானது(9) என உள்ளக்கொதிப்புடன் கூறியதாக அறி அரசாங்கப்பாடசாலையில் பத்தாவ்து வகுப்புவரையே
ஒலைக்கொட்டில் சலூனில்கூட பள்ளர்கள் நுழையமுடியவி இக்கொடுமைகளிலிருந்துவிடுபட97இல்ஒடு வதிரிஎன்னுமிடத்தில்தேவரையாளிசைவப்பாடசாலைை சூரன் அவர்கள்.()
சாதியத்திற்கெதிரான எனது சிந்தனையின் முகிழ்ந்துவிட்டதென நினைக்கிறேன். அதுவே படிப்படிய "புதிய சுவடுகள் தோன்றுவதற்கும் சில சிறுகதைகள்தோன இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
எனதுமுதலாவது சிறுகதைத்தொகுதியின்பெயர் ஒடுக்கப்பட்டசிறுவன் ஒருவனுக்கு இந்தச்சமுகத்தால் இை சிறுவர்கள் தமது எண்ண அலைகளைநனவோடைஉத் ஒரு பிராமணச்சிறுவன். முத்து ஒரு தாழ்த்தப்பட்ட இனத் இவர்களிடையே ஏற்படும் நட்பும் முத்துவின் மேல் ம கருப்பொருளாகிறது. நான்படித்தபாடசாலையையும், மேலே சூழலையும் பகைப்புலமாகக் கொண்டு இந்தக்கதை இயா வேண்டியநிலையும்கோவிலுக்குள்அவன்வரமுடியாதநிை தந்தையினது தோட்டத்தில் வேலை செய்யவேண்டிய கட் ിങ്കങ്ങ ്bഖങ്ങ b6i பிலே 2 முத்துவின் இத்தகைய கஷ்டங்களுக்கெல்லாம் கார6 இவர்களுட்ையதுன்பமீட்சிக்குக்காரணமாக அமையும் எ வேளாளச்சிறுவனாகிய பரமகுரு இவ்வாறு கூறுகிறான் கஷ்டப்பட்டு வேலை செய்யிறதப் பார்க்க எனக்கு பாவமாக எங்களுடைய நிலத்தில கஷ்டப்படினம். இப்ப அவைய பெரியவனாகியதும் எங்களுக்கு இருக்கிற காணிகளில் இக்கதையில்மாறிவரும் சமுதாயத்தில்ஏற்படுகின்றபதியசி கால ஓட்டத்தில் சாதியம் வலுவிழந்துவிடும் என்பதனை இ இக்கதைபற்றி பேராசிரியர் க. அருணாசலம் சிறுபராயத்தில் பாடசாலையில் பெற்றுக்கொண்ட அநுபவர் முறையில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்றுபாத்திரங்களின் ஒவ்வொரு பாத்திரமும் தம்மைப்பற்றித்தாமே கூறுகி
இப்ப நாங்கள் பிழையென்று நினைக்கிற விஷயங்க மாறிக்கொண்டுதானே இருக்கிறது”எனத்தொடுத்திருக்குப்
ஜீவநதி 28

ம்கொதிக்கிறது.
தல் என்பது அவர்களைத் தொடர்ந்தும் ஒடுக்கிவைப்பதற்கு து. பாடசாலைகள் தனியார் உடைமையாக இருந்தபோது அப்போது யாழ்குடாநாடு முழுவதிலுமே இருந்திருக்கிறது
ஆழப்பதிந்துள்ள அந்தக்காலப்பகுதியில் ஒடுக்கப்பட்டோரின் வற்றைக் கூறலாம். யாழ்ப்பாணத்து நூல்நிலையம் எரிந்த ட சிறார்கள் பாடசாலைக்குச் சென்றவேளை அவர்களது களம். இதனைக்கேள்வியுற்றபிரபல எழுத்தாளர்டானியல்,
பில்இந்தப்பிள்ளைகளின்புத்தகங் ரித்ததற்கு யமுடிகிறது. ஷோபாசக்திதனதும் நாவலில் 'பனைத்தீவு முன்றே மூன்று ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டன.
வில்லை" (Oஎனஎழுதிச்செல்கிறார்.
$கப்பட்போருக்கென முதன்முதலாக பருத்தித்துறையிலுள்ள த்து அட் T5 bC3 ற்றியவர்
ஊற்றுக்கண் அந்தச் சிறு பருவத்திலேயே எனக்குள் கபிரவாகித்து பிற்காலத்தில் எனது முதலாவது நாவலான றுவதற்கும்காரணமாக அமைந்திருக்கின்றனஎன்பதனை
"காலதரிசனம்.அதிலுள்ள'காலதரிசனம் என்றசீறுகதையில் ழக்கப்படும் அநீதிதரிசனம்பெறுகிறது. இக்கதையில் மூன்று தியில் கூறுவதாகக் கதை அமைந்திருக்கிறது. மூர்த்திஐயர் தைச் சேர்ந்த சிறுவன். பரமகுரு ஒரு வேளாளச் சிறுவன். ற்ற இருவரும் காட்டும் அன்பும் பரிவும் இக்கதையின் குறிப்பிட்டபிள்ளையார்கோயிலையும் இவற்றின்சுற்றுப்புறச் பகுகிறது. வகுப்பிலேகடைசிவாங்கிலேதான்முத்து இருக்க pலயும்அவனதுதந்தைவேளளச்சிறுவனான பரமகுருவின் டாயமும் அவருக்குதினமும்மாலை நேரங்களில் கள்ளுக் ஊடுபாவாகக்கூறப்படுகிறது.நிலமானியசமூக அமைப்புத்தான் மைாக அமைந்திருக்கின்றதென்பதையும் கல்விதான் ன்பதையும் இக்கதைகூறிச்செல்கிறது. கதையின் ஓரிடத்தில் , “முத்துவினுடைய தகப்பன் எங்களுடைய தோட்டத்தில இருக்கும். அவையஞக்குக் காணி இல்லாதபடியால்தான் ளுக்கு காணி இல்லாவிட்டால் என்ன? நான் வளர்ந்து ஒன்றை முத்துவுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிடுவன்.” ந்தனைகளையும்தனிமனிதமணவிகசீப்பையும்காணலாம். க்கதையில் காட்டியிருக்கிறேன். அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “ஆசிரியர் தமது களை காலதரிசனம் என்னும் சிறுகதையில் புதுமையான பெயர்கள்கதையின் உபதலைப்புகளாக இடம்பெற்றுள்ளன. ண்றன. அவற்றினூடாக அன்றைய சாதி ஆசாரங்கள், uഖ് ம்கால ஓட்டத்தில் அவற்றில்ஏற்பட்டு ளிப்படுத்தியுள்ளர். கதையின்இறுதியில்".அப்படியானால் காலம் மாறினால் பிழையற்றதாகி விடுமோ? காலம் வினாவாசகர்களை ஆழமாகச்சிந்திக்க வைக்கிறது(2).”
இதழ் 17

Page 31
இந்த இடத்தில் எனது திஞானசேகரன் சிறுகை வார்த்தைகள் என்றபகுதியிலிருந்து சிலவற்றைத்தருவது
"...நான் எழுதத்தொடங்கிய காலகட்டம் மார்க்ள இலக்கியம் கீழ்த்தட்டு மக்களின், உழைக்கும் வர்க்க எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவேண்டும். சாதிக்கொடுை ஒடுக்குமுறை ஆகிய அனைத்துத் தீமைகளையும் எரித்து நாட்டுக்கேயுரியதேசிய இலக்கியமாகவும்மண்வாசனையை முற்போக்குவாதிகளின் கருத்தாக இருந்தது.
உண்மையில் இவ்வாறான ஒரு சட்டகத்துக்கு: என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இவ்வாறு எழுது பிரச்சாரமாக மலினப்படுத்தப்பட்டுவிடும். மென்மையான வர்த்தமானங்களுக்கு ஏற்ற சிந்தனைகள் மறுக்கப்பட்டுவி போய்விடும். இந்தச் சட்டகத்துக்கு அப்பாலும் மனிதகுலே கருத்தாகும். இதன்காரணமாகாழத்து இலக்கிய உலகை ஆ எனது எழுத்துக்களைக் கண்டுகொள்ளவில்லை.
மார்க்ஸியம் ஓர் உன்னதமானதத்துவம். அது ஒ பற்றியபுரிதலைகட்சிஅரசியலுக்கும்தமதுவசதிவாய்ப்புகளுக் ஒத்துப்போக முடியவில்லை.
எனது கதைகளிலும் சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதி மக்களின் அவலம், பெருமூச்சுக்கள் ஆகியன கருப்பொருள் தம்மைக் கூறிக்கொண்டவர்களின் படைப்புகள்போல அ6ை கொள்கிறேன். அதற்குக்காரணம் எழுத்தாளன் எந்தக்கட்ட என்பதில் நான்திடமாக இருந்தேன். அழகியலைப் புறந்த என்பது எனது அசைக்கமுடியாத கருத்தாக இருந்தது.
பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்கள், மார்க்ஸிய என்ற ஒரு கருத்து மயக்கம் பலரிடையே ஏற்பட்டது. சிலர் அர் முழுமைக்குள்ளே கலையும் அடங்கும் என்ற முதற்கட்டவ என‘உயிர்ப்புகள் சிறுகதைத் தொகுதியின் விமர்சனக் குறி ஒரு காலகட்டத்தில் ஈழத்து இலக்கியம் பல்வேறு ஆக்க இலக்கியக்காரர்களை இவர்கள் மழுங்கடித்தார்கள் எ இந்தக்குழுவிமர்சகர்கள் கருத்தியல் ரீதியாக மட்டு என்பதைஈழத்து எழுத்துலகம்நன்கு அறியும்.
உசாத்துணை: 6.ஈழநாட்டுத்தமிழ்ப் புலவர் சரித்திரம் - புன்னாலைக்கட்டுவன
1939 (பக். 104) 7.வித்துவசிரோமணிகணேசையரின் வாழ்க்கையும் பணியும்
(Já55) 8.இது தொடர்பான கல்வெட்டு பாடசாலையின் முன்புறச் சுவரி: 9.கார்த்திகேசு சிவத்தம்பி "இலக்கியமும் வாழ்க்கையும்;- ஞ (uis.1O) 10.ம் -நாவல் - ஷோபாசக்தி (பக்.20 11. சூரன் சுயசரிதை(2004) - பதிப்பாசிரியர் ராஜமுநீகாந்தன் - 12.திஞானசேகரன் சிறுகதைகள் - ஞானம் பதிப்பகம் (2005 13. உயிர்ப்புகள் (சிறுகதைத்தொகுப்பு-1986) - கலாசாரப்பெரு - உயிர்ப்புகளின் உயிரைத்தேடி - பேராசிரியர் கா. சிவத்த 14. திஞானசேகரன்சிறுகதைகள் (2005) - ஞானம் பதிப்பக
ஜீவநதி 29

தகள் என்ற தொகுப்பில் நான் எழுதிய மனந்திறந்து சில பாருத்தப்பாடாக அமையும் எனநினைக்கிறேன்.
யமுற்போக்குவாதம் முனைப்புப் பெற்றிருந்தகாலமாகும். த்தின் வாழ்வை அவர்களது ஏக்கப் பெருமூச்சுகளை ம, சமுதாய ஏற்றத்தாழ்வு பெண்ணடிமைத்தனம், இன எரிசரமாக இலக்கியம் படைக்கப்படவேண்டும். அது எமது ப்பிரதிபலிப்பதாகவும்இருத்தல்வேண்டும் என்பதுமார்க்ஸிய
ர் நின்று இலக்கியம் படைக்கவேண்டும் என்ற விதியுடன் வதால் கலாபூர்வமான வெளிப்பாடு குன்றி படைப்புகள் மனித உணர்வுகள் புறந்தள்ளப்பட்டுவிடும். காலதேச டும். தமிழ்த்துவம் சார்ந்த எழுத்துக்களுக்கு இடமில்லாமல் மன்மைக்கான தேடல்கள் இருக்கின்றன என்பதே எனது
க்கிரமித்துக்கொண்டிருந்தஅக்காலமார்க்ஸியவிமர்சகர்கள்
ஒருபோதும் அழகியலைப்புறந்தள்ளவில்லை. மார்க்ஸியம் கும்ஏற்றபடிஅர்த்தம்கற்பித்தவர்களின்போக்குடன்என்னால்
க்கொடுமை, கீழ்த்தட்டுமக்களின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட ர்களாக அமைந்தன. ஆனாலும் முற்போக்காளர்கள் என்று வ'எரிசரமாகப்படைக்கப்படவில்லை என்பதைநான்ஏற்றுக் த்திலும்தான் ஒருபிரசாரகனாகத்தாழ்ந்து கொள்ளக்கூடாது ள்ளிய எந்தப்படைப்பும் ஒரு கலைப்படைப்பாக அமையாது
விமர்சனம் முழுவதும் சமூகவியல் விமர்சனம்மாத்திரமே ந்தமயக்கத்திலிருந்து இன்னும்விடுபடவேயில்லை. மனித பற்புறுத்துகை கலையின் சமூகவியல் விமர்சனமாகும்"(3) ப்பில் பதிவுசெய்திருப்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. தளங்களில் செழித்து வளரவிடாது. தமது குழுவைச்சாராத ன்றதார்மீகக்கோபம் எனக்கு எப்போதும் உண்டு.(4) மன்றித்திட்டமிட்டும்சிலஎழுத்தாளர்களைஓரங்கட்டினர்கள்
(இனி அடுத்த இதழில்)
ர்வித்துவான்பிரம்மருநீசி. கணேசையர், ஈழகேசரிபிரசுரம்
- எஸ். சிவலிங்கராஜா. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்-1989.
b அமைந்திருக்கிறது.
ானம் சஞ்சிகையின் நேர்காணல் - திஞானசேகரன் (2OO5)
சிலம்பு பதிப்பகம் } - அணிந்துரை - பேராசிரியர் க. அருணாசலம்(பக். எைை) Dன்றம் கட்டைவேலிநெல்லியடிபலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் bî (Uăs:122-123)
3- Gui:XXvii-xxviii)
இதழ் 17

Page 32
“நிஷா”வின் வி
LDTafg,6ir
“என்ர வயித்த உதைஞ்ச இந்தக் கால்களைப் பாருங்கோவன். இப்படி அழகாயிருக்கு மெண்டு உண்மையிலநான்நினைக்கேல. உங்கள மாதிரித்தான் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறான். கைய இறுக்கி பொத்திப் பிடிச்சிருக்கிறது சரியா உங்கடபிடிவாதக்குணம்தான்”
“எனக்கு ஆம்பிளப்பிள்ளையப் பிடிக்காது. பொம்பிளப்பிள்ளையெண்டால் வளர வளர அழகாவும் இருப்பாள். வீட்டையும் அழகுபடுத்துவாள். நீஇவனில பாசம் வைக்காத, மோசக்காரப்பயல்’
“இல்லையுங்க. பிடிவாதக்காரன். உங்களப் போல தானுங்க. என்னோட பேசுறானில்ல. இவனப் பெத்தெடுக்க எவ்வளவு தவமிருந்தன். இது அந்த அம்மனுக்குத்தான் வெளிச்சம். அவவுக்கு நன்றி சொல்லணும்"
“அவன்கண்ணை போலயெண்பால் பாசத்தை எண்ணில வையேன். இன்னொரு பொடியனையும் பெத்துத்தாறன். அவன் கிடக்கிறான். நீ தூங்கு, நான் வெளிச்சத்தை அணைக்கிறன்"
“அவன் கண்ணை மூடிக்கொண்டு தானே கிடக்கிறான். வெளிச்சத்தை அணைக்கா தீங்கோ” என்றவாறு புஸ்பமும் வின்சனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
புஸ்பம் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த காலத்தில் அவளுக்கு உதவியெல்லாம் அவளது கணவன்வின்சன்தான். வின்சன்நல்ல கடற்றொழிலாளி தனக்கெனசிறிய படகையும் சொந்தமாக வைத்திருந்தான். தனது கடின உழைப்பால் "ஆண்மகன் எனும் பெயரைப் பெற்று புஸ்பத்தைக் காதலித்துத்திருமணம் செய்தவன். புஸ்பம், அவள் ஒரு புஸ்பந்தான். மேலும் உழைக்க வேண்டும் என்ற ஆசையை புஸ்பத்தைத் திருமணஞ் செய்தபின் கொடுத்தது.
யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள தீவொன்றிலே தனது முரடான கைகளால் தடிபிடித்து வள்ளந்தாங்கி ஒட்டி, ஒரா, மதனன், கயல், திரளிஎன்ற வகை வகையான மீன்களால் தனக்கான குடும்பத்தை சிறப்புறச் செய்தவன். புஸ்பா என்ற பெரிய மீன் அவனது வாழ்க்கைக்கு அகப்பட்டபெரும் செல்வமெனமற்றோரிடம் பெருமை கொள்வான்.
ஜீவநதி e

புஸ்பாவும் வின்சனின் அன்புக்கு அடிபணிந்தாளே என்னவோ ஒரு ஆசைமகளை ஈன்று கொடுத்தாள். மூத்த பிள்ளை பெண் பிள்ளை, வின்சனுடைய விருப்பங்களையெல்லாம் ஒன்றாக்கி யவள் போன்றுவடிவம் கொண்டிருந்தாள்.
"பொட்டவயித்தில இருக்கேக்கநீங்கபட்டயாடு. அங்க போக விடாயஸ். இங்க போக விடாயஸ். கடசியா நடந்ததென்ன, வயித்தவெட்டிஎடுக்கவேண்டிவந்திச்சு” வின்சனின் கையைப் பிடித்து ஆசையாக புஸ்பம் பேசிய வார்த்தையது.
புஸ்பம் மூத்த பிள்ளையைப் பெற்றெடுத்தது சீசர் முறையிலேதான். பெரியாஸ்பத்திரியில அவளுக்கு சிறிய கருவிகளைப் பொருத்தி வயிற்றை 66)Iւցմ பிள்ளையை எடுத்தார்கள். அதனால் அவள்பட்டதுன்பம் பெரிது. அதனிலும் மேலாக வின்சன் பட்டதோ ஏராளம். அவன் அத்துன்பங்களையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்ததில்லை.
6 (SLIT...
இரண்டாவது குழந்தையையும் சுமந்தவளாக புஸ்பம். வின்சனுக்கு அளப்பெரிய மகிழ்ச்சி. உடம்பை மறைக்காத வெட்டு வெணியனும் நீளமில் லாத காற்சட்டையும் அவனது தொழிற்சங்க உடை
"இஞ்ச பாருங்க. மற்றதையும் வயிற்றில சுமக்கிற போது நீங்க கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா கூடமாட வேலை செய்து தாங்கோவன்” என புஸ்பா பாசத்தை வின்சன் மீது தடவினாள். "உன்னோடநான் இதழ் 17

Page 33
இருக்கிறநேரம்அதிகமானது. இதுபோதாதா? இதவிடுத்து நான் தொழிலுக்குப் போற நேரம் குறைவு. நான் தொழிலுக்குப் போறது நம்ம பிள்ளையஸ் நல்லா இருக்கத்தானே." என கொஞ்சு வார்த்தைகளைப் பொழிந்தான். புஸ்பம் வின்சனை தன் கூடவே இருக்கும்படிவேண்டியதுவின்சனது வேலை நேரத்தைக் குறைத்து ஓய்வு கொடுக்கும்படி. இதை அவள் வெளிப்படுத்தவே இல்லை.
"இங்க பாருங்களேன். உங்க கையைத் தூக்கவேபிள்ளவயித்திலகாலாலஉதையுது”புஸ்பத்தின் வேண்டுதலை நிராகரிக்காத வின்சன் “ஓ. எனக்குப் புரியுது." என்று தனது கைகளால் குழந்தையின் உதையைமட்டும் உணர்ந்தான்.
“இப்போஎன்ர கைக்கு உதைஞ்சது ஏனெண்டு எனக்குத்தெரியும்"
வெக்கப்பட்டவளாகப் புஸ்பம். “ஏனேன். என்னத்துக்கு" என்றுவின்சனின் கூற்றை வெடுவெடுத்துவிறுவிறுப்பாகக் கேட்பாள். "தான் பிறந்ததும்தனக்கான பொருளையெல்லாம்வாங்கிட்டியா அப்பா..? என்று தான் கேட்டது வேற ஒன்றுமில்லை” எனக் கதை கொடுத்தான் வின்சன். அவ்வேளை வின்சனது அயற் கிராமத்து மருத்துவிச்சி புஸ்பத்தின் நலனறியவந்தாள்.
"புள்ள, முன்ன மாதிரி இராம இப்பயேனும் கொஞ்சம் நடந்துதிரி அப்பத்தான் சுகப்பிரசவம் வரும். இல்லாட்டில் புள்ள கொஞ்சம் கஷ்டம்தான்”
“இல்லையுங்கோ. நான் இப்ப நடக்கத் தேவையில்ல. ஏனெண்டா பிள்ள இந்த இடி இடிக்குது” என்று புஸ்பம் பகிடியாகப்பதில் கூறினாள்.
“சரி புள்ள. அப்ப நான் போட்டு வாறன். வாயையும் வயித்தையும் பாத்துக்கோ” கிழவி விடை பெற்றதும் வானம் மெதுமெதுவாக கும்மிருப்பானது.
தனக்கருகே கணவனை இறுக்கிப் பிடித்திருந்தவள்“என்னங்க, எனக்கு ஏதோ செய்யது.” ஏதோ செய்யுதெண்டால். என்னவயித்துக்க குத்துதே?” என்று விடுவித்தான் வின்சன். “அப்பிடிப் போலதான் கிடக்குது. எதுக்கும் பக்கத்துச் சாரதாக்காவைக் கூப்பிடுங்களேன்” புஸ்பத்தின் பிரட்டலில் வின்சனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனின் அவசர அழைப்பில் சாரதாக்காவும் வந்துவிட்டார். "தம்பி, நல்லாக் கருக்கீற்றுது எதுக்கும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோ என்றாள்சாரதாக்கா. சைக்கிளின்பின்கரியரில் புஸ்பத்தை உக்கார வைத்து உருட்டிய வண்ணமாக வைத்திய சாலை விரைந்தான். போகும் வீதியும் குன்றும் குழியும் கல்லும்முள்ளுமாக இருந்தது. தனது மரத்தகால்களுக்கு வயிற்றிலிருந்து பிள்ளையின் உதைதான் ஞாபகத்திற்கு வந்தது பின்னுக்கு. ஜீவநதி 31

“மெதுவா இறக்குங்கோ, மெதுவாப் பிடியுங்கோ.” வைத்தியசாலை வட்டாரங்களின் பொதுவான பேச்சு இது. ஒருசில நிமிடமும் இல்லை.
“தம்பி இவளின்ற கிளினிக்க நான் ஒரே அவதானிக்கிறனான், ஒரு பிரச்சினையும் இல்ல. நீர் குழம்பாதீர். எதுக்கும் யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரி போறது நல்லது வைத்திய அதிகாரியின் இவ்வாறான பதிலைவிடமுகக்குறிப்புக்குவர்ணம்பூசினான்வின்சன். தடயுடலாகதம்பியண்ணையின்ர இலாஞ்சியை ஆயத்தம் செய்த ஊராருக்கு நன்றி செலுத்திவிட்டு வைத்திய சாலைக்கு உரியதான முச்சக்கரவண்டியின் உதவியுடன் துறைமுகத்தை அடைந்தனர் வின்சனும், புஸ்பமும் அயல்வீட்டு சாரதாவும். வின்சனின், படபடப்பையும் முகக்குறிப்பையும் கண்டபுஸ்பம் அவனது கன்னத்திலே கையினால் தடவி
"நீங்க கவலைப்படாதீங்கோ. சாரதாக்கா இருக்கிறாதானே. பயப்படாதீங்கோ" என புஸ்பா வின்சனை நோக்கி பூஜை செய்தாள். புஸ்பாவின் அவசரத்திலும் அந்தரத்திலும் வெளிவிடும் அன்புக் கணைகளை எப்பவும் அறிந்திருந்தவன்வின்சன்.
படகில் கால்வைத்ததும் காற்று தனது இறக்கைகளை நாலா பக்கமும் சிதறடிக்கத் தொடங்கினான். மழையும்சோவெனப்பெய்தது. மழைகாற்று-கடலலை என்பவற்றைபடகுகிழித்துக்கொண்டு மறுதரைக்கு வந்தது. காற்றின் பலம் அதிகரித்து படகை துறைமுகத்திலே அணைக்கமுடியாமற் போய்விட்டது. மாலுமி சங்காரத்திற்கு எதிராகப் போராடியும் முடியா திருந்தது. புஸ்பாவின் அழுகைச்சத்தம் மாலுமியையும் விட்டுவைக்கவில்லை. பஞ்சாயத்துக்கூடியதாக இருந்தது. கப்பலினுள்ளே, முடிவுமாலுமியாலேயே எடுக்கப்பட்டது. மாலுமிதானே எடுக்கணும். மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து படகை அணைப்பதென்பது அந்த முடிவு. காற்றும் மழையும் படகுடன் போட்டியிட்டன. ஆரம்பத்துறையிலும் படகை அணைக்க முடியாமல் திணறினான் மாலுமி செய்வதறியாது எங்கோ சென்று கொண்டிருந்த படகை நடுக்கடலில் நங்கூரமிட்டு ஓய்வெடுத்தான். இது மாலுமிக்கு மட்டும் உரிய முடிவு. “என்னங்கவிடிஞ்சுட்டுதாண்டு பாருங்களேன்." என்று கெஞ்சிய குரலில் புஸ்பா. “விடிஞ்சும் என்னம்மா நான் செய்யுறது. காத்தும்மழையும் குறைஞ்சபாடு இல்லையே" எனகம்மிய குரலில் இரக்கத்துடன் பதில் கொடுத்தான்.
திடீரென வேகம் கொண்ட மாலுமி நங்கூரத்தைப் படகின் உள்ளே இழுத்துப் போய்ச் சேர வேண்டிய துறைமுகத்திற்கு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்திபடகை ஒருவாறு அனைத்தான். அவனுக்கு வாழ்நாளில் இது முதல் அனுபவம், இறங்கியதும் அருகேயுள்ள உழவு இயந்திரத்தின் உதவியுடன் இதழ் 17

Page 34
யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் பறந்தனர் படகில் இருந்தோர். வழிநெடுகிலும் காற்றுக்கு முறிந்து விழுந்த தென்னை, பனை, பழம்பெரும் மரங்கள். ஊரவர்களை நித்திரை விட்டு எழுப்பி வீதித் துப்பரவுப்பணியுடன் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் வேறொரு வைத்திய சாலையை வந்தடைந்தது. அங்கேயும் வைத்தியர் கையை விரித்தற்போலுமான சைகை ஏற்படவே யாழ்ப் பாணம் நோக்கிய பயணத்தை வைத்தியவிரைவுவண்டி மூலம் ஆரம்பித்தார்கள். இடைஞ்சல்களை இலகு துரும்பாக்கினான் ரைவர். அந்தோபரிதாபம். பண்ணை றோட்டை மேவிப் பாய்ந்தது வெள்ளம். செய்வதறியாது திகைத்தனர் வாகனச் சாரதி உட்பட அனைவரும். "அண்ண, இப்ப என்ன செய்ற. உதால போக இயலாது” என்றான்ரைவர். "நான் என்ற மனிசிய கையில தூக்கிக் கொண்டு ஒடுறநீரைக் கடந்தேனும் போகப் போறேன்" எனக் கையில புஸ்பாவைத் துக்கினான் வின்சன். "அப்பா. ஒரு பிள்ளைக்காக இன்னொரு பிள்ளைய அநாதை யாக்கிறதே. நான் செத்துப் போறன். நீங்க மூத்தவளைப் பாருங்கோ” என வாயைப் பிளந்து கத்தியவாறு வின்சனின் இடுப்பை இறுக்கிப் பிடித்தாள் L6ft Jub.
"பிடிவாதம் விபரீதமாமுடியும்" என எண்ணிய வின்சன் மீண்டும் புஸ்பாவை விரைவு வண்டியில் ஏற்றினான். மீண்டும் பஞ்சாயத்து. ரைவரே பஞ்சாயத்தைத் தீர்த்து வைத்தான். விரைவு வண்டி ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் விரைந்தது.
"நான் அப்பாவப் பார்த்திருக்கிறன். அம்மாவப் பார்த்திருக்கிறன். ஆனா. உங்களப் போல ஒரு
கம்பன் சொனி காளமேகம் சொ6 ஒளவை என்ன, அ அனைவரும் இங்கு
அத்திரி சொனி அகத்தியன் சொ சித்தர்கள் முனிவர் செப்பரியதெல்
எத்தனை வித்தகர் ட வைத்திட வைத்திடும்
ஏத்தியே பாடி ஜெ வாழ்த்திட வரமொன்று ே தேவ ய
ஜீவநதி 32

தெய்வத்தைப் பாக்கல” வயிற்றுக்குத்து மெதுவாக அடங்கவே புஸ்பாபுலம்ப ஆரம்பித்தாள்.
“வேண்டாம் புஸ்பா. கொஞ்சம் பொறுமையா இரேன். வைத்தியரிட்ட சொல்லி ஒரு முடிவுகாண்பம” என புஸ்பாவுக்கு ஆறுதல் கூறினான். புஸ்பா ஒய்வெடுத்தவள் போல ஒருவாறு அடங்கி அமைதி அடைந்து மாறிவிட்டாள். சாரதாவுக்கு மட்டும் விளங்கிவிட்டதோ என்னவோ. ட்ரைவர் எல்லாம் விளங்கியவன் போல சாரதாவைப் பார்த்தான். வைத்தியசாலை வந்ததும்நிலைமையை அனைவரும் அறியும்படியாக அறிவிக்கவேண்டியவள் அறிவித்தார்.
"எல்லாரும் கொஞ்சம் வெளியிலநில்லுங்கோ” இதுதான் வைத்தியரின் கடைசி கட்டளை. சில நிமிடங்களில் சாரதாவுக்குத் தெரியாத அந்த இரகசியம் வின்சனுக்கு மட்டும் இப்படியான பிரச்சினைமுதலிலே தெரிஞ்சிருந்தா நிங்கள் சரியாக நடந்திருக்கணும். உங்கள்ள என்ன பிழை. காலத்தில தான் பிழை. மனிதனுக்கு அதிஷ்டம் இருக்க வேணும் எண்டது உண்மைதான்” வைத்தியர் புறுபுறுத்த வண்ணம் தனக்குரிய சாலைக்கு விரைந்தார். கண்ணாடிக் கதவைத்திறந்து உள்ளே சென்றான்வின்சன். புஸ்பத்தின் முகத்தில்களைப்பு ஒய்வெடுத்திருந்தது.
"இஞ்சேரப்பா,நான் சொன்னன். பெடியன்தான். சரியா உங்கள மாதிரித்தான் இருக்கிறான் புஸ்பா என்ன மொழியில் பேசினாளோ? வின்சன் வேறு மொழியில் புரிந்திருந்தான். தனது ஒரு கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நெற்றியுடன் நெற்றியை வைத்தான்.
நங்கூரம்பாய்ச்சியபின்படகு இழுபட்டது அவன் J5606016.jig6.jpg|...D
| qBbu)
னது பாட்டிலே ர்ன்தும் பாட்டிலே வைக்களப் புலவோர் இயம்பினர் பாட்டிலே
னது பாட்டிலே ர்னதும் பாட்டிலே ள் அத்தனை பேரும் ாம் பாட்டிலே
டைப்புகள் பாட்டிலே இறைவனைப் பாட்டிலே நத்திலென் பாட்டிலே கட்கிறேன் ஒரு பாட்டிலே. ாழ்வாசி
இதழ் 17

Page 35
கட்டவிழும் சமூக
கோட்டும் சூட்டும் அணிந்தவர் கட்டியக்காரர் என்பவர் நேர்த்தியான நடை பயின்றே நெஞ்சை நிமிர்த்தி வருகிறார் அவர் பின்னே சிங்கம் போலே நடை நடந்து ஆளுமை கொண்ட ஆண்மகன் போல் வந்தார் நீதிபதியவர்கள் அமர்ந்தார் அழகுப் பெஞ்சினிலே!
மின்னல் தெறிக்கும் வேகத்தில் நீதிமன்றம் அமைதி என்று உரத்த குரலில் உறுமல் தொனியில் கட்டியக்காரர் கூவி நின்றார்.
அது கேட்டு எல்லா மனிதரும் எழுந்து நின்றார் தலையைக் குனிந்து வணங்கி நின்றார்
முதலியார் விரைந்து செயற்பட்டார் அன்றைய வழக்கு ஏடுகள் அனைத்தையும் அடுக்கடுக்காக வாசித்தார்.
வாதிகள் பிரதிவாதிகள் விரைந்து வந்தனர்
ஜீவநதி
(கவிதைச்
தவணை ெ திரும்பிப் (
அங்ே கோயில் வ நடர் அதன் வி குடாய் 6 அப்ே கோயிற்
0تهلك 6 lou வழிபடத் சாதிக்கொ வகு பாவச் செய என்று ெ மாநில
இதனைச் கோயில்
U600cq ஜனதிபதி
Usho06. பகுதியில் Ꮳ06ᏡᎢᏯrᏯ5[
(վg)Կlց
அருகினில் ஆசிரி தேவத விரலால் ரகசியம்
குசுகுச இவனு நீதிபதி کے J60D00 தொழிை
மன்றுக்கு
க.சின்ன
33

சிறுகதை)
சான்னதும் போயினர்
கோ, ழக்கொன்று }தது சாரணை எழுந்தது பாது கதலினைப் டுதல் மக்கள்
தடுத்தல் ரு தெய்வம் த்தல் பலது ஆகும் மாழிந்தார்
நீதிபதி
5 கேட்ட எஜமான் தரான ) Uിങ്ങ്ങബ് Ucuses
அமர்ந்து குள்ளே 2த்தார்
ப் அமர்ந்த யரான
ᏛᏯ-60Ꭷ60Ꮫ ) சுண்டி சொல்லி சத்தார். ம் ஒரு PGUs? அடிக்கும் ல விட்டு அவனைப்
னராஜன்
போட்டது யார்? என்று சொன்னார் எஜமான் பண்டிதர்.
பண்டிதர் ஐயா! பேசாமல் இருங்கோ./ நானும் நீங்களும் வாங்கில் அமர்ந்து வசதியாய்ப் படித்தோம் நீதிபதியும் அவரது ஆடகளும் பஞ்சமர் என்ற ஏனைய மக்களும் மண்ணில் அமர்ந்தே கல்வியைக் கற்றனர் எங்கடை ஆட்கள் இழைத்தது துரோகம் அவர்கள் யாவரும் தமிழர்தானே! நாங்கள் வினையை விதைத்துவிட்டு தினையை எப்படி அறுக்கமுடியும்.? நாங்கள் சேர்த்த பாவமூட்டையை இப்பதானே சுமக்கத் தொடங்கிறோம்." என்று சொன்னார் தேவதாசன்.
பண்டிதர் முகமோ கறுத்துப் போனது மூச்சு முட்டி நெஞ்சு கணத்தது தேவதாசன் போன்ற மனிதரால் சமூக இறுக்கமும் கட்டவிழ்கிறதே..!
இதழ் 17

Page 36
அவள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் கணவனது உள்ளம் குழுந்தைகளுக்காக ஏங்குவது கண்டுதலையாட்டினாள். நாளை காலை கேட்டு விட வேண்டியது தான் என திடசங்கற்பம் பூண்டவனாக உறங்கினான் தயாளன் . அவன் கனவுகளில் எல்லாம் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட்டு, விளையாட்டுப் பொருட்களாய் வாங்கி அடுக்கி.
எத்தனை ஆசைகள்? எத்தனை கற்பனைகள்? நாளை நடக்கப் போவதை அவன் அறிந்திருக்க நியாயமில்லைத் தான்!
XXX மக்கள்! செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பிச்சைக்காரப் பெண்ணை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர்
அந்த பிஞ்சு முகம் இன்று நிர்ச்சலனமாக இருந்தது. சதா முகத்தை சுருக்கிக் கொண்டு சிணுங்கும் அந்த குழந்தை இன்று இப்படி அய்ர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை எல்லோருமாக பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
குழந்தை அழவிலலை என்பதற்காக அதைப் போட்டு அடித்த அடியில் மூர்ச்சையாகி இறந்து போயிருந்ததே அந்தப் பிஞ்சு?
அவளின் முகத்தில் சிறிதும் சலனமிருக்க வில்லை. அவளைப் பார்க்கும் போது தாய், பாசம் என தரணியில் பேசப்படும் யாவும் பிழைத்துப் போனது போல் தோன்றிற்று. ஒரு வேளை. அழுது களைத்து தூங்கிப் போனதோ என்னவோ?
ஜீவநதி 34
 

அநாதையாகிப் போன
ஆசைகள்
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
தாயின் சேலையை சப்பிக் கொண்டும் அடம் பிடித்தழுது கொண்டும் வலம் வரும் அந்த குழந்தை. தாயைப் போலவே எப்போதுமே கையை விரித்து பணம் கேட்டவாறு வரும் அந்த குழந்தை. இப்படி பேச்சு மூச்சற்று கிடக்கிறதே!
XXX அன்றும் அப்படித்தான். அவன் அலுவலகம் செல்வதற்காக வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அயன் கலையாத ஷேர்ட், பேர்ப்யூம் வாசனை என அழகனாகச் செல்லும் அவன் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். கழிந்து போன இளமையின் நினைவுகளில் லயித்துப் போயிருந்த அவன் அக்குழந்தை அவனது தோற்பட்டையை தொடும் வரை சுய நினைவுக்கு வந்திருக்கவில்லை. திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் அனல் தெறித்தது. இலையான்கள் மூக்கைச் சூழ்ந்திருக்க ஏதோ மிச்சம் மீதிகளை சாப்பிட்ட கையுடன் அவனைத் தொட்டதால் ஷேர்ட் எல்லாம் அழுக்காகியிருந்தது. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது அது உதைத்தால் நாம் மீண்டும் குழந்தையை உதைக்கிறோமா? இல்லையே. அது போல அவனும் அந்தரப்பட்டுப் போனான். ஒரு கணம் முறைத்துப் பார்த்தான். இவன் முறைக்கிறானா சிரிக்கிறானா என அந்த குழந்தை அறிந்திருக்குமோ என்னவோ. அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது. அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது.
“ச்சீ பச்ச புள்ளய போய் கோவிச்சிக்கிறமே?” அப்படித்தான் பாசம் வந்து கொட்டினாலும் தூக்கிக் கொஞ்சத்தான் முடியுமா? பஸ்ஸிலுள்ளவர்கள் இவனை வினோதமாக பார்க்க மாட்டார்களா? பேசாமல் திரும்பிக் கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தை அவனது நினைவுகளில் வந்து போனது. இரவு வேலை முடிந்து வீட்டுக்குப்
இதழ் 17

Page 37
போனான். வழக்கமாகவே அவன் போகும் நேரத்திற்கு அழுது கொண்டிருக்கும் மனைவி அன்றும் அழுது கொண்டு தானிருந்தாள்.
ஆண்டவா இந்த பிரச்சினைக்கு முடிவு எப்போது வருமோ?
சில வேளைகளில் நேரம் கெட்ட நேரத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்து கோபமும் வராமலில்லை. என்றாலும் இவளை சதாவும் குறை சொல்லும் அயல் வீட்டுப்பெண் களையும் எத்தனை முறை கண்டித் தாயிற்று?? இவனினும் அவளிலும் எந்த குறையுமில்லை.ஏனோ ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை இவர்களுக்கு கொடுக்கவில்லை. இவளது தங்கையின் பிள்ளை களை வாரியணைத்து இருவருமாக கொஞ்சும் போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இயற்கை மீது கோபம் கோபமாய் வரும்.
அந்த குழந்தைக்கும் தனக்கும் ஏதோ ஓர் பூர்வீக பந்தமிருப்பாக இவனுக்கும் தோன்றும். கவனிப்பாரற்று கிடப்பதால் தானே இப்படி? ஒழுங்காக குளிப்பாட்டி அழகாய் உடுத்தினால்..?
இவன் ஆசைப்பட்டு என்ன பயனர்? மனைவியும் அம்மாவும் சம்மதிக்க வேண்டுமே?
அது சாத்தியப்படக் கூடிய ஒன்றா? பலவாறு சிந்தித்தான்.
தினமும் அழுது கொண்டே பஸ் ஏறும் அவளிடம் என்னவென்று போய் பேசுவது? வாய்க்கு வந்தது போல அவள் ஏதாவது சொல்லி விட்டால்.
பெருத்த அவமானமாக போய் விடுமே. சென்ற கிழமையில் கூட யாரோ ஒரு பெண் தன் பிள்ளைக்கு வைத்திருந்த பிஸ்கட்டை கொடுத்ததற்காக வசை பாடி தூற்றினாளே? அந்த பெண்ணின் முகம் வெட்கத்தால் எப்படி சிவந்திற்று? அப்பேர்ப்பட்ட இவளிடம் போய் “உன் பிள்ளையை தத்ததெடுக்கவா?" என்றா கேட்க முடியும்?
ඉද්ඛuIbé él
தனிபிரதி - 60/= ஆண்டுச்சந்தா மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேன
பெயர்/
K.Bhara
Kalai
Alvai North
வங்கி மூலம் சந்தா
K. Bhara
Hatton National Bar
A/CNo. 1 18-00
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னொரு நாள். வழக்கமாக அவள் அந்த குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அயர்ந்து துTங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அதை தட்டியெழுப்பினாள் அந்தத்தாய். பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு பெரும் ஆச்சரியமாய் போயிற்று. வேலையில்லாத நாட்களிலும் அவன் நேர காலத்துடன் எழும்பினால் இன்னும் கொஞ்சம் தூங்கி எழுமாறு கூறும் இவனது அம்மா எங்கே? தூங்கும் பச்சைப் பிள்ளையை எழுப்பி விடும் அவள் எங்கே? மீண்டும் கவனித்தான். குழந்தை மீண்டும் அவளது தோளில் அப்படியே சாயும் போது அவள் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். இவன் பார்ப்பதை காணவில்லை போலும். யாரும் அறியாத வண்ணம் குழந்தையின் தொடையில் கிள்ள. அது வீறிட்டு கதறி அழுதது. அவன் மலைத்துப் போனான். அழும் குழந்தையை காட்டி அவள் பணம் பெற்றுக் கொண்டிருந்தாள்.
வேலை விட்டு ஒரு தினம் வந்து கொண்டி ருந்தான். கையில் வைத்திருந்த டொபி மனதை என்னவோ செய்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இன்றிரவுமனைவியிடம் பேசிஅவள் சம்மதம் பெற்று நாளைக்கு எப்படியாவது இந்த பிள்ளையை தனக்கு தர முடியுமா என கேட்டு விட வேண்டும். எனினும் ஒரு பிச்சைக்காரியின் பிள்ளை என்றால் யாரும் விரும்பப்போவதில்லை என நன்கறிவான். அதனால் தனது அலுவலக நண்பனுடைய தோழியின் பிள்ளை என கூறி சம்மதமும் வாங்கிக் கொண்டானே?
இதோ கொஞ்ச நேரத்தில் அவன் வந்து விடப் போகிறான். குழந்தை இறந்த செய்தி அறிந்தால் எப்படித் தாங்குவான்? மனைவியிடம் என்ன பதில் சொல்லுவான். எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை உணரவா போகிறான்?? அங்கே பொலீஸார் ஏதோ விசாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.000
கதா விபரம் - 1000/- Ghalafism (6 - S 30 U.S மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப IIգա
முகவரி
eetharan
ham
west, Alvai.
சலுத்த விரும்புவோர்
eetharan
k-Nelliady Branch
02-094.5701-1
இதழ் 17

Page 38
எந்தவொரு அமைப்பையோ, தனிமனிதனையோ புகழ்வதோ அல்லது புண்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒருவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள யாரோ ஒருவர் உன்னதமான LD6OTg5L6of கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனையே அவரை வாழ்க்கையின் இறுதி வரை வழிகாட்டிச் செல்கிறது என்பதில் தீவிர நம்பிக்கையுடையவன் நான். ஒவ்வொரு சக மனிதனையும் புகழ்வதற்கும், கெளரவப்படுத்துவதற்கும் உரிய உயரிய மனங்களையும் பண்புகளையும், இரசனை மிக்க நம் மக்களிடையே தான் இறைவன் படைத்துள்ளான். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் உயரிய நிலையில் தான் எல்லோருக்கும் பொதுவான வல்லமை மிக்க இறைவனால் வைக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் சமூகப் பிரபலங்கள் எழுதும் கண்ணைக்குத்தும் ஆக்கங்களையும், மட்டமான கருத்துக்களையும் கேட்டும் கேளாதது போல் விட்டுச்செல்லும் சகிப்புத்தன்மையுடைய பண்பட்ட மனிதனாக நான் இன்னும் வளர வில்லை எனும் காரணமே இக்கட்டுரை யை எழுத என்னைத் தூண்டியது.
uu6oruG தருகின் எழுத்ை ஆயுதம் எந்தவெ LDT60fL
என்பது
உள்ளது ஏற்படுத்
LD6DT6 D
26D66
மட்டுபே காலவே நிகழ்வுக ഥങ്ങിä போதே
படைப்ப LD601565 உருக்ெ
மத்திற்கு ਲੰ6
நடப்பை நானும்
ඉෂ්ඛuIDá'
ܐ 36

மன்னார் அமுதன்
நிலத்தைப் பண்படுத்த மனிதன் கலப்பையைப் த்துகிறான். பண்பட்ட நிலங்களே நல்விளைச்சலைத் றன. அதேபோல் மனித மனத்தைப் பணிபடுத்த தப் பயன்படுத்த வேண்டும். எழுத்தும் ஒரு வகை தான். அதனால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். ாரு ஆயுதத்தையும் ஆக்க சக்திக்கு பயன்படுத்துவதே Lj600TLJTg5D.
அந்த வகையில் ஓர் ஆக்கத்தைப் படைத்து முடிப்பது ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு பிரசவமாகவே 1. ஆக்கப் படைப்பாளி தன் மனதில் அதிர்வை திய சிந்தனையை எழுதி முடிக்கும் வரை, எதிலும் 'ன்றா நிலையில், வார்த்தைகளுக்குள் சிக்காத மன |க்கு உட்படுகிறான்.
இவ்வாக்கங்களுக்குக் கிடைக்கும் விமர்சனத்தை சன்மானமாக எதிர்பார்த்துப் படைப்பவனே ாட்டத்தில் கலைஞனாகப் பரிணமிக்கிறான். சமகால ளும், அனுபவங்களும், சமூக அவலங்களும், மேல்மட்ட கழுகுகளின் ஆதிக்க மனப்பான்மையும், தளிரும் முளையைக் கிள்ளும் சகாக்களின் செயல்களும் ஒரு ாளியின் எண்ணத்தில் உந்துதல்களை ஏற்படுத்தி, கருக்கொண்டு, எழுத்தில் (ஏதோ ஒரு வடிவில்) ாள்வதே படைப்பிலக்கியமாகும். படைப்பாளி எனப்படுபவன் ஒரு குறிப்பிட்ட இனக்குழு ள்ளோ, சமூக மற்றும் மதக் கட்டுப்பாட்டுக்குள்ளோ காள்ளதவனாக, மனிதநேயம் மிக்க ஒரு மானிடனாக பண்டும். தோழர் சேகுவரா “எங்கெல்லாம் அநீதி க் கண்டு உன் மனம் குமுறுகிறதோ, அங்கே நீயும் தோழர்கள்” என்று கூறியது போல் படைப்பாளியும் இதழ் 17

Page 39
அநீதிகளைக் கண்டு சமூகக் கட்டமைப்பு களைத்தாண்டிக் கிளர்ந்தெழ வேண்டும். உண்மையான படைப்பாளிகள் வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்று வாழ்வதில்லை. எனினும் கலப்படம் என்பது ஏற்றத் தாழ்வின்றி இங்கும் வியாபித்துள்ளமை கவலையளிக்கத் தக்கதே.
ஒரு சஞ்சிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்காகவே நான் எழுதுகிறேன் என்பதும், சண்மானத்திற் காகவோ, நம் படைப்பு வெளிவரவில்லை என்பதற்காக சஞ்சிகையையே நிறுத்தி விடுவார்களோடு1) என்ற காரணங் களுக்காக படைக்கப்படும் ஆக்கங்கள் குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் தூக்கி யெறியப்படும். தனக்காகவும், தன்மானத் திற்காகவும், தன்னை வருத்திய உணர்வை எழுதாத நாட்களை சுமையாக உணர்ந்தும் எழுதப்படும் ஆக்கங்களே காலத்தால் நிலைக்கும்.
சில படைப்புகளை வாசிக்கும் போது அவை வாசகனின் மனதைத் தொட்டு சில மாற்றங்களை உருவாக்கி வேறோர் படைப்பாக வெளிவர முயலும், அவ்வாறு ஒரு படைப்பின் தாக்கத்தால் புதிய படைப்பை ஆக்குவது தவறல்ல. ஆனால்,தெரிந்தோ, தெரியாமலோ மற்றொருவரின் படைப்பை தன் படைப்பாக உரிமை கோருதல் மற்றும் நகல் செய்தல் மிகவும் அருவருக்கத் தக்க 6fluLDIT5ub.
அண்மையில் வெளிவந்த ஒரு கவிதை நூலில் கவிஞர் பிரேமிளின் கவிதையின் ஒரு பகுதியும், இந்திய தினசரி நாட்காட்டிகளில் வெளியிடப்படும் பிரபலமான மற்றொரு கருத்தும் கவிதை யாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நூலிற்கு ஆசியுரை, அணிந்துரை, மற்றும் பல உரைகளை எழுதிய பலருள் ஒருவர் கலாநிதி பட்டம் பெற்றவர், மற்றொருவர் பேராசிரியர். இவர்கள் குறிப்பிட்ட நகல் கவிதைகளையும் மேற்கோள் காட்டி நூலாசிரியரின் எழுத்திற்கு நிகரில்லை எனவும், நூற்றாண்டுக் கவிஞர்களுள் நூலாசிரி யரும் ஒருவர் எனப் புகழ்ந்துள்ளனர்.
இரண்
2-60DJ மட்டுடே
9-60J8
துறைை துறை ெ
6T60JT LD
தவளை
பகிர்வது Dais856s
£ —ტb6)uf பூர்த்திய சென்றன ւDւ6նւ ஊடகங் ஆர்வமு
LDTefloods திங்கள்
இலத்தி g5Upod பங்காற் 8ങ്ങബ
ஜனரஞ்: கத்தரித் එyêආmE] படைப்ப் இருட்டடி 6lb6gs
விதிமுை பேசப்பட் மற்ற வி சிறு பத் 560T 6L அப்பத்த ഗ്രങ്ങpà
வலைப்பு சர்வதே ஏற்றுக்ெ உருவா
விதிமுன
ஜீவநதி
k

இத்தகைய காலக்கொடுமைகளுக்கு காரணங்கள் . ஒன்று துறை சார்ந்தவர்களிடம் நூனுக்கான ளைப் பெறாமை. இரண்டாவது தனது துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களிடம் சமூக அந்தஸ்திற்காக ளைப் பெற்றுக்கொண்டமை. அனைவரும் ஏதோ ஒரு யச் சார்ந்தே வாழ்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் ரிதுதான். ஆனால் அது மட்டும் தான் பெரிது, சிறந்தது தட்டிக் கொண்டால் காலத்தால் அவர்கள் "கிணற்றுத் 5ளுக்கே” ஒப்புமைப்படுத்தப்படுவர். படைப்பாளியின் நோக்கம் படைப்பது மட்டுமல்ல; ம் தான். ஒருவனின் படைப்பு எப்பொழுது அடிமட்ட வரை சென்று அவர்களுக்குள் ஒரு கருத்தாடலை க்குகிறதோ அன்றே அப்படைப்பின் நோக்கம் டைகிறது. எனவே சிறந்த ஆக்கங்களை மக்களைச் டயச் செய்ய வேண்டிய கடப்பாடு படைப்பாளிக்கு மட்டும் டுத்தப்படவில்லை. அத்தகைய கடமை அனைத்து 5ளுக்கும் உண்டு. மறுமலர்ச்சியை உருவாக்குவதில் ள்ள ஒவ்வொருவருக்கும் இது கடமையாகும்.
ஊடகங்கள் என்று கூறுகையில் இன்று இலக்கிய களும், வாராந்திர ஜனரஞ்சக சஞ்சிகைகளும், இரு ஏடுகளும், தேசியப் பத்திரிகைகளும், ஒலி ஒளி மற்றும் ரணியல் ஊடகங்களும் எங்கும் வியாபித்து னப்போடும், பொலிவோடும் கலை இலக்கிய வளர்ச்சியில் றுவது குறிப்பிடத்தக்கதாகும். தேசியப் பத்திரிக்கை போலவே செயல்பட எத்தனிக்கும் இலக்கிய மற்றும் சக பத்திரிகைகள் படைப்பாளியின் ஆக்கங்களைக் து வெளியிடுவது, கத்தரித்து வெளியிட்ட களுக்கும் படைப்பாளியே பொறுப்பு என்பது, ஒரு ாளியை மிகைப்படுத்துவது, மற்றொருவரை புச் செய்வது போன்ற குணங்களும் சேர்ந்தே வளர்ந்து தான் வருந்தத்தக்கதாகும். ஊடகங்களுக்கென பொதுவான சர்வதேச றகளும், கருத்துச் சுதந்திரமும் பெருமளவில் ாலும், செயற்பாட்டில் காண்பது நடைமுறைச் சாத்திய யம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, மேலும் ஒரு ரிகை ஆரம்பிக்கப்படும் போது சிறுபத்திரிகைகளுக் ாதுவான விதி முறைகளோடு ஆரம்பிக்கப்பட்டாலும், ரிகைக்கான தனியான நோக்கங்களும், விதி நம் ஆசிரியர் குழுவினால் வரையறுக்கப்படுகின்றன. இலத்திரனியல் ஊடகங்களில் ஒன்றான க்களுக்கும் இது பொருந்தும். வலைப்பூக்களுக்கான விதிமுறைகளும், பெயரிலிச் சுதந்திரமும் காள்ளப்பட்டிருந்தாலும், தனக்கான வலைப்பூவை கும் நிர்வாகி தன் வலைப்பூவிற்கான சில களை வகுத்துச் செயல்பட வேண்டும். தனிமனிதக் கருத்துக்கள் ஆதாரமற்ற தகவல்களேடு கமாக முன்வைக்கப்ப்டும் போது பல பாரிய இதழ் 17

Page 40
பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவ தோடு, படைப்பாளியும் பல எதிர்ப்பு களையும், உயிர் அச்சுறுத்தலைகளையும் சம்பாதித்துக்கொள்ள நேரிடும். எனவே அவ்வாறான ஆக்கங்கள் தகுந்த ஆதாரங்களைக் கொண்டதாக அமைய (36600r(6b.
இவ்வாறான எத்தகைய படைப்பாக இருந்தாலும், அப்படைப்பு சிறந்ததா, சமகாலத்திற்கும் எதிர்காலத் திற்கும் உகந்ததா, நிலைத்து நிற்கும் ஆற்றலுடையதா, உண்மைத் தன்மை யுடையதா என்பதைத் தீர்மானிப்பதில் விமர்சகனின் பங்கு அளப்பரியதாகும். ஏனெனில் குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளில் உணவின் பெயரறியா மலேயே, விரும்பிச் சில ஆயிரங்களைச் செலவு செய்யும் நம் மக்கள், சில நூறு ரூபாய்களையாவது மதிப்பான புத்தகங் களை வாங்கிப் படிப்பதற்குச் செலவிட ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே நூல் விமர்சனம், திறனாய்வு மற்றும் பிற துறைசார்ந்த விமர்சனங்கள் போன்றவற்றில் விமர்சகள் களின் பங்கு இன்றியமையாததாகிறது. அவை பெருமளவில் வரவேற்கப்பட வேண்டும். விமர்சனங்களைப் படித்த பின்பே பலர் திரைப்படத்திற்கோ அல்லது புத்தக நிலையத்திற்கோ செல்கிறார்கள் என்பது கண்கூடு. இவ்விமர்சனங்களே ஆக்கங்களின் தரத்தை உள்ளபடி மக்களிடையே கொண்டு சேர்க்கின்றன.
1921ல் மகாகவி பாரதியின் மறைவிற்குப் பின்னர் சில கவிஞர்களின் ஆக்கங்கள் சிறப்பாக இருந்திருந்தாலும் அவை பெரிதாக பேசப்படவில்லை யெனவும், மக்களைச் சென்றடைய வில்லையெனவும் அதற்குக் காரணம் தகுந்த முறையில் அப்படைப்பாளிகளின் கவிதைகள் விமர்சிக்கப் படாமையே என கவிதைகளுடன் ஒரு சம்வாதம் எனும் நூலில் ஞானக்கூத்தன் தெரிவிக்கிறார்.
இத்தகைய மதிப்புமிக்க விமர்சனத்தை செய்யும் விமர்சகளுக் கென்று சில தகைமைகளும் உண்டு. அவற்றுள் விமர்சகன் தனிமனித விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற் சென்று
விமர்சிட் நல்லறி துறைக அனைத் மிக்கவ
60060.
LD66D தாலும் த மற்றோர் தகவல்க சிறப்பான பொறிக்கு
சாதாரண ഖങ്ങ U60DLI Lik விமர்சக கனதியை
வயது
கணக்கி
துறைசார் விமர்சிக்
தொடர்ப மறுவிை காலங்கள்
வலையி கசப்புண செய்வதற்
ற்கான Ф t"6laѣпє
&leCDLDL & Fig 6
&56).jst நேர்மை ஆதரவா சம்பவங்
செயல்கள்
சொல்லு கூறப்படு
(96Lu
(960lur துறைக்(
(960du பயன்படு
ஜீவநதி
38 -

பவனாகவும், பக்கச்சார்பற்றவனாகவும், துறைசார்ந்த உடையவனாகவும் விளங்க வேண்டும். மேலும் பிற 1 சார்ந்த தெளிவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும், துத் துறைகளையும் சமமாக மதிக்கும் ஆற்றல் எாகவும், ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி ஆராயும் டயவனாகவும் இருக்க வேண்டும் என்பவை முக்கிய வயாகும். எத்தனை கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந் ன் துறை சார்ந்த அறிவை மட்டுமே பெருக்கிக்கொண்டு துறையை அறிய விரும்பாதவர்களையும், தவறான ளோடு விமர்சிப்பவரையும், தன் துறை மட்டுமே மிகச் தென மார்தட்டிக்கொள்பவரையும் காலம் “அறியாமைப் ள் அகப்பட்ட எலிகளென்றே கூறும். ஒவ்வொரு அடிமட்ட வாசகனும் ஒரு விமர்சகனே. 0 வாசகன் படித்ததும் எல்லாம் விளங்கிவிட மென்று நினைக்கிறான். ஆனால் சிறந்த வாசகன் ஒரு ணுள் இறங்கித் தேடுகிறான். அவன் தேடல் அவனை னாக்குகிறது. சிறந்த விமர்சகன் முதிர்ச்சியையும், பயும் படைப்பிலே தான் தேடுகிறான். படைப்பாளியின் முதிர்ச்சியையோ, சமூக பிரபலத்தையோ லெடுப்பவன் விமர்சகன் அல்ல; வியாபாரி. தன் ர்ந்த விடயங்களை விமர்சிக்கையில் அதிக ஆழமாக கமுடிவதுடன், அது சிறந்த விமர்சனமாகவும் அமையும். அண்மையில் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையில் ஊடகம் ான ஆக்கமொன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் னகளை வலைப்பதிவில் படித்தேன். கடந்த ரில் அச்சஞ்சிகைக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை ல் பதிந்து வரும் தனி நபர்களுக்குமிடையே சில ர்வுகள் இடம் பெற்றன. கால ஓட்டத்தில் அதை சரி கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நான் இணையத்தில் வாசித்த சஞ்சிகை ஆக்கத்தி மறுவினைகள் சந்தர்ப்பவாதக் கருத்துக்களையும் 5ண்டிருந்ததே எனது மனதை சஞ்சலப்படுத்தியது. ஓர் தனி நபர்களைத் தாக்கும் போது, தம் ஆக்கங்கள் வளிவர வேண்டுமென்பதற்காக அமைதி காத்தவர்கள், 5 ஒரு பின்னூட்டமிடாதவர்கள் தம் துறை சார்ந்த ஒரு ) ஆக்கம் அச்சஞ்சிகையில் வெளிவரும் போது, தமக்கு கப் பதிவர்களை இணைப்பதும், நடந்து முடிந்த களை தொடர்ப்புபடுத்துவதும் மதிப்பிற்குரிய ா? அல்லது சந்தர்ப்பவாதமா? கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் "நாடு” எனும் ) “உலகம்” எனும் சொல்லும் மக்களைக் குறித்தே கிறது. அது போல் “பெயர்” எனும் சொல் தனிமனித ளத்தைக் குறிக்கும். இங்கு தனிமனித ளங்கள் துறைக்குத் துறை வேறுபடலாம். காவல் கா, பரிட்சை நிலையத்திலோ தனிமனித ளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டையைப்
ந்துவது போல், வலையில் பின்னூட்டமிடுகையில் இதழ் 17

Page 41
மின்னஞ்சல் முகவரியையும், வலை Up856hugfl60Du Juqu ib Luuu6öir JG6ğ5ğ5 Gè6hu6oöTG6L b.
வெட்டுவதற்கு முன் மஞ்சள் தண்ணியுற்றி ஆட்டைப் புனிதப் படுத்துவது போல், அனைவருமறிந்த அதே கார சார ஆசிரியருரைக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் ஊழியர்களை சாட முயல்வதும், பிரதான ஆசிரியருக்காகவே நாம் எழுதுகிறோம் என முட்டுக்கொடுப்பதும் நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல. கால சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கதைப்பதும், துரோகம் தான்.
சமூகப் பிரபலங்களாகவோ அல்லது ஒரு பொறுப்பான பதவியிலோ () இருப்பவர்கள் எவருமே கருத்துக்களை யோ, விமர்சனங்களையோ முன்வைப் பதற்கான ஒரு மொழிநடை (வார்த்தைப் பிரயோகங்கள்) உள்ளது. சிலரது வார்த்தைப் பிரயோகங்களைப் படித்து விட்டு, அவர்களை நேரில் காண்கையில் அத்திப்பழம் தான் எனக்கும் ஞாபகம் வருகிறது.
அனுபவம் என்பது தலையில் வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு போன்றது என்றொரு கருத்தை நம் முன்னோர்கள் நம் முன் வைத்து உள்ளார்கள். அந்த அனுபவம் எனும் சீப்பை மூத்தவர்களிடம் இருந்தும், அனுபவசாலிகளிடம் இருந்தும் தேவை யானவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை இலகுபடுத்தவே அனுபவக் கட்டுரைகளுக்கு எங்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இரண்டு இறகுடைய எழிறீயூ. சிறகசைத்து பறந்து பறந்து கிளைவிட்டுக் கிளைதாவி இன்னுமொரு பூவில் இளைப்பாறி தனி இதழாலி
தேனை உறிஞ்சும் பூ ஒருநாளில் வாபாப்பூ. வானுக்குச் சென்று வரும் பூ. நானிபெற்ற சின்ன மலரைச் சிரிக்கவும் அழவும் வைதீது શ્રeાnઠ
பாகத்தி பவர்களு ഖിണ്ടb ஊற்றியு தானே.
 

கடுமையான முயற்சி இன்றி எத்துறையினும் $கு வரமுடியாது என்பதையும் நாம் வெற்றியடைந்த ண் வாழ்வியல் கட்டுரைகளிலிருந்து அறிந்து லாம். கட்டுரைகளில் சில மிகைப்படுத்தல்கள் ாம். ஆனால் உண்மையே இல்லையென்று எதையும் பிட முடியாது. துஷ்பிரயோகங்கள் நடைபெறாத, 1OO உன்னதமான துறையென்று எதுவும் இல்லை. எல்லாத் துறையினும் நல்லவர்களும், கெட்டவர்களும் வறுபாட்டுடன் இருக்கவே செய்கிறார்கள்.ஆக்கங்களில் த்தும் “சிலர்” எனும் சொல், நல்ல மனிதர்களைப் த்தி விடக் கூடாது என்பதற்காகவே வழக்கிலுள்ளது தப் பகுத்தறிவுள்ள அனைவரும் அறிவார்கள்.
எனவே சமயத்திற்கு தக்கவாறு வண்ணங்களை கொள்பவர்களை சமூகம் இனம் காண வேண்டும். 5ாணத் தவறுகையில் இனம்காட்ட ஒருவர் முன்வர ம். எழுதும் சுதந்திரம் எவருக்கும் உண்டு. அது ஓர் தில் பிரசுரிக்கத் தகுந்ததா இல்லையா என்பது கத்தின் தரத்தைப் பொறுத்தது. அதற்கான தனிப்பட்ட பத் தெரிவிக்கவும் வாசகர்களுக்கோ, அவ்வுபூடக ப்பாளனுக்கோ உரிமை உண்டு. ஆனால் தன் த்திற்காக மற்றொரு அணியுடன் கூட்டுச்சேருதல், ாப் பூச்சிகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு க விடுதல் கண்டனத்துக்குரியது.
ஆகவே, ஆக்கங்களை எழுதுகையில் நாம் pடுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்பது கக்கத்தில் உள்ள நச் சமனாகும். அந்தக் குடை பின் நடந்து வருபவரின் 5ணக் குத்தாத வரைதான் ஒவ்வொருவரின் சுதந்திரமும் Bத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இதைப் போல் ஆயிரம் ஆக்கங்கள் வந்தாலும் மூன்று லும் கூறப்பட்டவை என்னவென்று விளங்கு நக்குத் தான் விளங்கும். விளங்காதவர்களுக்கு ாது. தூங்குபவனைப் போல் நடிப்பவர்களை தண்ணிர் ம் எழுப்ப முடியாது என்பதை அனைவரும் அறிவோம் DDD
என் வீட்டுக் குள்ளும் வநீதேகுமீ வரீைனப்பூ மெல்லப் பறித்து ඌ|pගය මjööඝ 6|ගlicoffi எட்g பிஜதீதேன். 6lexiගඝයීIණි ගිසීඝllp6) தப்பிக்க எத்தனித்த தருணம் என் காலgயிலி இதழ் பிய்ந்து பலியாகி உதிர்நீது போச்சுப் பிச்சிப்பூ இதழ் 17

Page 42
مجھلی چینل ائیر فتنے پیچہ
巴开山
பன்னெடுங்காலமாக ஓவியக் நிற்கின்ற கலை உன்னத வளர்ச்சி கண்டு இன்று பெறப்பட்ட பல்வேறுபட்ட சுவைகளுக்கு உட்பட்டு நன் வர்ணங் னிலையை அடைந்துள்ளது."ஒவு, ஒவம்” ஓவியங்க என்ற வினையடியில் இருந்து "ஓவியம்’ தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. யாழ்ப்பா6 ஓவியக்கலையின் வளர்ச்சிப்போக்கில் சுவர் பாரம்பரிய ஓவியக் கலை முக்கிய பங்கு வகிக்கின்றது. சுவடோ விஸ்ணு தர்மபுராணம், ஓவியம் வரையும் யாழ்ப்பான முன் சுவரின் மேற்பரப்பு கரியுமியை ஏற்படுத் இறுக்கமான பசையுடன் கலந்து, அரைத்து ஆலயங்க மேற்பரப்பில் பூசி மட்டப்படுத்தியபின் இதன் பன்னெடு மேல் மென்மையாக மெருகூட்டப்படும்வரை ஏற்றுக் ெ சுண்ணாம்புக் கலவை பூசப்பட வேண்டும் சுவரோவி என்று எடுத்துக் கூறுகின்றது. ஒவியக் கலை முகமாக பற்றிக் கூறும் பழம் பெரும் நூல்களில் யாழ்ப்பா விஸ்ணுதர்ம புராணத்தில் உள்ள சித்திர முறையை சூத்திரம் அபிலாஷிதார்த்த சிந்தாமணி, சிவதத்து வரத்தினாகரம், சிற்பரத்தினம், நாரத சிற்பம், சுவாதிசிற்பம், பிரஜாபதிசிற்பம் போன்றன குறிப்பிடத்தக்கவை. சுவரோவியக் வருடங்க 56x60 ബൈബിന്ദ്ര
De Goitorsos (Tempera) வருகை
2) ஈரச்சுதை (Fresco) பெரும் ஆ மரபில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பண்புகை முதலாக தீட்டப்பட்டுவருகின்றது. உலர்சுதை செய் துவி என்பது சாந்து உலர்ந்தபின்னர் கோடுகளை அமைக்க வரைந்துவர்ணம் தீட்டும் முறை. ஈரச்சுதை அண்பை என்பது பூசப்பட்ட சாந்து உலர்ந்துபோவதற்கு யாழ்ப்பா முன்புகோடுகளை வரைந்துவர்ணம் தீட்டும் யாழ்ப்பா முறையாகும். இம்முறையிலே வரையப்பட்ட ஓவியங்கள் இன்று பல்தரப்பட்ட இடங்களில் என்று ே காணக் கூடியதாகவுள்ளத. ஈரச் சுதை எடுத்துக் முறையில் வரையும் போது பூசப்பட்ட சுதை பூசியசுவ வரை வர்ணம் உள்ளிழுக்கப்படுவதுடன் வச்சிரம்ே நீண்டகாலம்வர்ணம்உதிராமல்நிலைத்து எனவே ஜீவநதி 40
 
 

யாழ்ப்பாணத்து வரோவியப் போக்கும்
மீள்பார்வையும் மானியூர் தீபன்
து. புராதன காலத்தில் ஓவியங்களை இயற்கையில் இருந்து . வர்ணங்களின் ஊடாகத் தீட்டி அழகுபடுத்தினர். இவ் கள் நீண்ட காலம் நிலைத்து நின்றதோடு இன்று வரை ளின் கலைவனப்பைக் கண்டு இரசிக்க முடிகிறது. யாழ்ப்பாணத்து சுவரோவியக் கலையானது ணத்து இராச்சியத்தினுடைய தொண்மைவாய்ந்த கலைப் பத்தைக் கொண்டது. ஆனால் இன்று அவ் ஓவியங்களின் இருந்த இடங்களோ காணமுடியாமல் போய்விட்டமை 5ணகலை ஆர்வலர் மத்தியில் வியப்பையும் கவலையையும் துகின்றது. யாழ்ப்பாணத்தின் சுவரோவியக் கலை நளை மையப்படுத்தி வளர்க்கப்பட்டுள்ளது என்ற கருத்து ாங்காலமாகக் கூறப்பட்டது. இக் கருத்தை முற்றுமுழுதாக காள்ள முடியாவிட்டாலும் ஆலயங்களிலே அதிகமான யங்கள் காணப்படுகின்றமை இக்கருத்தை வலுப்படுத்தும் வே அமைகின்றது. ஆகவே இக் கட்டுரையில் னத்தின் சுவரோவியப் போக்குத் தொடர்பான வரன் பஇரண்டுவிதமாக எடுத்து நோக்குவோம்.
D&LDuilibaffirbo6.
2) உலகியல் சார்ந்தவை சமயம் சார்ந்த யாழ்ப்பாணத்து சுவரோவியங்களை 75 ளுக்கு முன் 150 வருடங்கள் வரையுள்ள கால இடை ள் தீட்டப்பட்டவையாகும். 15ம் நூற்றாண்போடு ஐரோப்பியர் ப்ாழ்ப்பாணத்தில் காணப்பட்ட தொண்மை வாய்ந்த பழம் லயங்கள் இடித்து அழிக்கப்பட்டமைஇகட்டிட சிற்ப, ஒவிய ள அவற்றின்கலைநுணுக்கங்களையும்அறியமுடியாமல் ட்டன. அவற்றின் சுவடுகளை இன்று அவர்களால் ப்பட்ட பாதுகாப்பு அரண்களில் கோட்டை) காணமுடிகிறது. க்காலத்தில் கலாகேசரிஆதம்பித்துரையினால் எழுதப்பட்ட 0ணத்துக் பிற்காலச் சுவரோவியங்கள் என்ற நூலில் மட்டும் Dனத்தின்சுவரோவியப்போக்கை அறியக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணத்தின் சமயம் சார்பான சுவரோவியங்கள் நாக்கும்போது புராண இதிகாச வரலாற்று நிகழ்வுகளை கூறும் ஓவியங்களாக காணப்படுகின்றன. வெண்சாந்து ரிலே ஒட்டுவர்ணங்களையோ, தூள் வர்ணங்களையோ பான்றஒருவகைப்பசையுடன்சேர்த்துதீட்டிஇருக்கிறார்கள். வைஇயற்கையின்தட்பவெட்யமாற்றங்களுக்கு உள்ளாகி இதழ் 17

Page 43
ஒளிமங்கி நிறம் குன்றி சிதைந்து போகும் நிலையிலும் எம்மவர்களின் ஓவியங்களை
இன்றுஇவ்ஓவியங்களின்அழகையும், கலை நுணுக்கத்தையும் காண முடியாமல் போய்விட்டது. இந்து ஆலயங்களில் காணப் படும் தற்காலத்து அதிகமான சுவரோவி யங்கள் 1990இன் பின்னர் வரையப்பட்ட வையாக உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. கலாகேசரி ஆதம்பித்துரையின் "யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவி யங்கள்" என்ற நூலிலே மாவிட்டபுர கந்தசுவாமிஆலய வசந்தமண்டபச்சுவாரில் வரையப்பட்ட ஓவியங்களைப் பற்றிக் கூறும் போது, திருப்பாற்கடலிலே ஆதிசேடன் மேல் சயனிக்கும் விஸ்ணு வாயிற் படியின் இரு மருங்கிலும் 14 பூதகணங்கள் இறகுகளுடன் மத்தளம் வாசித்தல் நடனம் ஆடுதல் மேல் தீராந்திஆகிய உத்தரத்தில் அன்னப்பட்சிகள் நீல வண்ணத் திருமாலின் கீழே "மாருதப் புரவீகவல்லிஅரசிளம்குழந்தையை இடுப்பில் வைத்தநிலையில் காணப்பட்டஒவியம் என இவ் ஓவியங்கள் இன்று கலைநயம் அற்றவர்களின் கவனிப்பு இன்மையால் அழிந்தபோனஅவலம்வருந்தத்தக்கது.இவ் ஒவியங்கள் தொடர்பான அண்மைக்கால ஆய்வுகளின்படி சோழர்களின் கலைப்பாணி யை உள்வாங்கிவரையப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தாவடியைச் சேர்ந்த திரு. எம்.துரைசாமிஎன்பவரால்நல்லூர் சட்டநாதர் ஆலயத்திலும்கீரிமலைச்சிறாப்பர்மடத்திலும் கிட்டங்கியிலும் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் குறிப்பிடத் தக்கன. கோபுர வாயிலின் மேற்தளத்தில் இடப வாகனத்தில் அம்மன், அப்பன்; தெற்கு பக்க சுவரில் மூஷிகவாகனத்திலேறிவிநாயகப் பெருமான் சேவலும், மயிலும் புடைசூழ பழனியாண்டி உருவில்முருகப்பெருமான் மண்டபவெளித் தூண்கள் ஐந்தில் ஆலயத்துடன் தொடர் புடைய பெரியார்களின்முழுஉருவப்பபங்கள், ஆறாவது சுவரில் இவ் ஓவியங் களை வரைந்த துரைசாமியின் தன்னுருவப்படம், கிட்டங்கிசுவர்களில் வரையப்பட்ட இலக்குமி, சரஸ்வதி போன்ற ஒவியங்கள் என்பன காணப்பட்டன. இன்று இவ் ஓவியங்களின் ஒன்றையும் பார்க்க முடியாத அளவிற்கு வெள்ளை பூசிமறைக்கப்பட்டுவிட்டது. ஜீவநதி
கண்டு தரங்கு 66060DL சுவர் ஒ6
கலைஞ பாதுகாக் கந்தசுவ நல்லூர் அருகான LDubibor
செ.சிவ (unpohl6 கொண்ட போன்ற வாழ்ந்து குறிப்பிடத்
665uri. 5Oög, C
தரமான6 வடக்கம்
siroopóITU 6.Lig, 5 திருநெல்( போன்ற
එl6uffffic 6îlu IL DIT
ஒவியங்க அம்மன் காடு வீரா இருபாை கடவைபி மூர்த்திந சிறுப்பிட்டி ஒல்லை இடங்களி கோடுகை ഖങബഖ്യ
uJITupljLJIT
மூர்த்திம இவர்களு

யாழ்ப்பாணத்து சுவரோவியங்களின் வனப்பை நேரில் றிய முடியாத அளவிற்கு அவை பாதுகாக்கப்படவில்லை. றந்த வர்ணப் பாவனை, இயற்கை சீற்றம், கவனிப்பார் பிரதிஎடுக்கப்படாமை போன்ற காரணங்கள் வரையப்பட்ட யங்களை மெருகு இழக்கச் செய்துவிட்டன. யாழ்ப்பாணத்தில் பலவகைப்பட்ட சுவர் ஓவியக் கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களுடைய ஓவியங்கள் கப்படவில்லை என்பது வருத்தத்திற் குரியது. கோப்பாய் மி ஆலயம், நீர்வேலி கந்தசுவாமி ஆலயத் தேர் முட்டி, கந்தசுவாமி ஆலயக்கோபுர வாயில் அதன் தேர்முட்டிக்கு மயில் உள்ள மடம் என்பவற்றிலுள்ள சுவர் ஓவியங்கள் கனம் கங்காதரன் என்பவரால் வரையப்பட்டவை. யாழ்ப்பாணத்து மூத்த சுவர் ஓவியக் கலைஞர்களில் பிரகாசம் ஒய்வு பெற்ற சேவைக்கால ஆலோசகர் யம்) செ.வரதராயன், வட்டுக்கோட்டையை வதிவிடமாகக் யோகநாதன் மற்றும் மூர்த்தி, மணியம், தீபா, யசிந்தா வர்களுடன் இலைமறை காயாக எம்மவர்களில் இன்றும் கொண்டிருக்கும். சுவர் ஓவியக் கலைஞர்களும்
செ.சிவப்பிரகாசம் அவர்களால் வரையப்பட்ட சுவர் ள் இன்றுநல்லூர் கந்தசுவாமிஆலயத்தில் காணப்படுகின்ற மேற்பட்ட சுவர் ஓவியங்களை வரைந்துள்ளார். சிறந்த தரிவு, வர்ணபிரயோகம், கோடுகளின்போக்கு என்பன மிகத் வையாகும். காரைநகர் கருங்காலி முருகன், தொல்புரம் பரை முத்துமாரி அம்மன், அளவெட்டி கம்பிளாவளைப் பார், அளவெட்டி அளவோடைப் பிள்ளையார், அளவெட்டி வளகிரிமுத்துமாரிஅம்மன், அளவட்டிகரைவச்சு வைரவர், வேலி சிவன், அம்மன்ஆலயம், கடற்கரைமீனாட்சிஅம்மன் ஆலயங்களில் இன்றும் காணக்கூடியதாக இருப்பதும் ர் கலை வனப்பை கண்டுகளிப்பதும் மகிழ்ச்சிக்குரிய
செ.வரதராஜன் அவர்களால் வரையப்பட்ட சுவர் ள் சாவகச்சேரிவிரபத்திரர் ஆலயம், நுணாவில் கண்ணகி ஆலயம், நுணாவில்கொல்லங்கரைப்பிள்ளையார், கல்லியங் பத்திரர் ஆலயம், கோப்பாய் சித்திர வேலாயுதர் ஆலயம், p வைரவர் ஆலயம், புன்னாலைக் கட்டுவன் ஆலயக் ள்ளையார், சுதுமலை அம்மன் ஆலயம், சங்கானை முருக ாலிசிந்தாமணிப்பிள்ளையார், கந்தரோடைசிவன், பார்வதி ஞானவைரவர், சிறுப்பிட்டிமுத்துமாரிஅம்மன், நீர்வேலி வைரவர், நுணாவில் முருகன் கோயில், போன்ற ம்இன்றும்காணக்கூடியதாக இருப்பதுபெருமைக்குரியது. ள துரிதமாக வரைந்து வர்ணம் தீட்டுவதில் மிகவும் க காணப்படுகின்றார். பரம்பரை பரம்பரையாக சுவர் ஓவியக் கலையை எத்தில் வளர்த்து வரும் கலைஞர்களில் யோகநாதன் ரணியம், தீபா, யசிந்தா, போன்றவர்கள்குறிப்பிடத்தக்கவர்கள் டைய சுவர் ஓவியங்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள
யங்களில் காணக்கூடியதாக இருக்கின்றமை, தஐை இதழ் 17

Page 44
ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணத்து சுவரோவியக்கலைஞர்களல்வளர்க்கப்பட்ட சுவரோவியக்கலை இன்றுஉண்ணதவளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அவற்றை பேணும் மரபுஎம்மிடம் இல்லாமை வருத்தத்திற்குரிய விடயமே.உலகியல் சார்பான சுவர் ஓவிய ங்கள் என்று நோக்கும் போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன. திரு.எம். துரைசாமி என்பவரால் வரையப் பட்ட கிட்டங்கி சுவர் ஓவியங்களும், Dr.A.செல்வராசா என்பவரால் தனது இல்லத்தில் வரையப்பட்ட நவீன ஓவியம் ஒன்றும், காட்டுன் ஒவியங்கள் சிலவும் குறிப்பிடத்தக்கன. யாழ். பாங்செல்வீதியில் காணப்பட்ட கிட்டங்கியில் தடிப்பந்தாட்டம்" ஆடவரும் துரைமார்கள், சேவகன் போன்ற சுவர் ஓவியங்கள் ஐரோப்பிய வருகையின் பின்பு அவள் களுடைய கலாசாரத்தை பிரதி பலிக்கும்முகமாக வரையப்பட்டவையாகும். இவ் ஓவியங்களில் ஒன்றேனும் காண முடி யாத அளவிற்கு அழிக்கப்பட்டமை கிட்டங்கி ஒவியங்களின் தனித்தன்மை போக்கு என்ப வற்றை அறிய முடியாமற் செய்து விட்டன. 1978ம்ஆண்டுகாலப்பகுதியில் Dr.A.செல்வ
ராசா என் நவீன ஒ பயன்படு 655600E இவர் ஒவ ஒவியங்க ஓவியம் ! யங்களா பயன்படுத் பாதுகாக் பூசப்பட்ட
இருப்பது
languag transmi uJTUptuUTe
5606066 பட்டிருந்த கலை பெற SaraoT60L ஒட்டத்தில் காரணங் அறிய மு தற்பொழு ஐயத்திற்கு
கோழிகள்
முட்டை ஒன்று உடைந்து போயிற்று காகங்களின் கண்கள் முளைத்த முட்டைக்கோதுகளில் குழந்தைகளின் விரல்கள் புழுதியில் உறைந்த கருக்களில்
எவனோ எறிந்த கடதாசித்துண்டு
புழுதி உவிந்த ஈக்கள் கோழியின் கொண்டையில் அலகு தேய்க்க உடைந்தகவலை ஏதுமற்று கோழிகூடு போகிறது இன்னொரு முட்டைக்காய் ஜீவநதி
42
 

வரால் தனது இல்லத்தில் வரையப்பட்டசுவர் ஓவியங்களில் வியம் ஒன்று குறிப்பிடத்தக்கது. ஒவியம் வரைவதற்கு ந்திய சுவரின் மேற்பரப்பு வர்ண ஒத்திசைவு, உருவ புவர்ணபிரயோகம்போன்றன மிகவும்தரம்வாய்ந்தவை. யர் அல்ல. மருத்துவர் ஆவார். விருப்பத்தின் பேரிலேயே ளை வரைந்துள்ளார் இவருடைய ஓவியங்களிலே நவீன மட்டுமே சிறப்பானது. ஏனையவை காட்டுன் சுவரோவி தம். வர்ண தெரிவு, வர்ண பிரயோகம் சிறந்த முறையில் தப்பட்டுள்ளன. இன்றுவரை வர்ணங்கள் ஒளிகுன்றாமல் கப்பட்டுள்ளன. இல்லத்துக்கு பல தடவை வர்ணம் லும் ஒவியங்களின் மேல் வர்ணம் பூசி அழிக்கப்படாமல் மகிழ்ச்சிக்குரிய விடயமே. LTGö6öLTuiù (Toistoy) 6T6önLJ6IrîGör 855ğFÜLung Artis the e of feeling it is not only expression but also ssion of feeling. p 60Orf6 at 66:6furt(B as6deo. னத்து சுவர் ஓவியக்கலை மண்சுவர் மீது சுண்ணாம்புக் oய பூசிஅதன்மேல் ஒவியங்களை வரைதலோடு தொடர்பு து. இன்று நல்ல ஒரு வளர்ச்சிக் கட்டத்தை சுவர் ஒவியக் றிருந்தாலும் சுவர்ஒவியங்களை பாதுகாப்பதில்யாழ்மக்கள் வைக்கண்டிருப்பது வருந்தத்தக்கது. பிரதிஎடுப்பின்றிக்கால வர்ணங்கள் ஒளிகுன்றுதல், உதிர்ந்து போதல் போன்ற கள் யாழ்ப்பாணத்துசுவரோவியக்கலையின்தொடர்ச்சியை டியாமற் செய்து விட்டன. இனி வரும் காலங்களிலும் து காணப்படும் சுவர் ஒவியங்களை பாதுகாப்போமா என்பது
îu(35 L | |
சொட்டுச் சொட்டாப்.
சுவரில் தொங்கும் கடிகாரத்துள் பல்லிகள். புணர்ச்சி நீட்சிகளால் மலைகளாகின்றன முட்டைகள் நொடி முட்கள் திணறத் திணற உச்சி தொட்டு மகிழும் கனவில் ஒன்றை ஒன்று கடித்து முட்களை வளைப்பதுமாய் உறக்கத்தை தொலைக்கின்றன. ஏதோவொரு துளையிலிருந்து பல்லிகளின் எச்ச நெடில்கள் அறைகளில் வேர்களிட நீ நேரங்களைப் பார்த்துப் பார்த்து மேசைப் பூச்சாடிகளையும் ஜன்னல் சேலைகளையும் துடைத்துக் கொண்டிருக்கிறாய் முட்கள் சொட்டுச் சொட்டாய் - தன் அசைவை நிறுத்திக்கொண்டிருக்க.
இதழ் 17

Page 45
fs
ماA Кајем... Абјеју. MAN
வானொலி நாடகம் என்பது ஒரு செவிப்புல சாதனமாகும். வானொலிநாடகம் ஓர் அற்புதமான ஊடகம். அது ஒலி என்ற 6inessOT b eup6OLDITEs Jeflag 60Lu LD60156) அரங்கேறுகின்றது. இக் கலைவடிவம் 20 ஆம் நூற்றாண்டில் பிறந்த கலையாகும். இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கலை யாகவும் காணப்படுகின்றது. கலை வடிவங்களிலே மிக மிகக் கவர்ச்சியானது நாடகம். அந்நாடகங்களில் மிகமிக எளிமை யானது வானொலி நாடகம். இது வலிமை யானது. எளிமையானது. எல்லா வகை மக்களாலும் புரிந்து கொள்ளப்படக் கூடியது. வலிமை பெற்ற கலைவடிவம்.
வானொலி நாடகம் குரல் சார்ந்த தனால் செவிப்புல சாதனமாக காணப்படு கின்றது. பாத்திரத்தின் தொனி, குரல், குரல் இசை, குரல் விளைவுகள் என்பவற்றை கொடுப்பதன் மூலம் காட்சிகள் கற்பனைக்கு விடப்படுகின்றன. வானொலி நாடக வெளி யானது மன மேடையை கொண்டுள்ளது. நாடகத்தை கேட்கும் ஒவ்வொரு ரசிகனும் தன் கற்பனைக்கேற்றவாறு பாத்திரங்களை உருவாக்கி தன் கற்பனைக் கேற்றவாறு பாத்திரங்களை உருவாக்கி தன் மன அரங்கில் உலாவ விடுகின்றான். வானொலி நாடகம் மேடை நாடகத்திலிருந்து அதிகம் கற்பனைக்கு இடம் கொடுக்கும் ஒரு வடிவம். கேட்போன் தனது கற்பனையின் ஊடாக படிமங்களை உருவாக்குகின்றான். இதற் கான தூண்டுதல் வானொலி நாடக மூலக் கூறுகளினால் தோற்றுவிக்கப்படுகின்றது.
மேடை நாடகங்களில் உள்ளது போலவேஎழுத்தாளன், நெறியாளன்,நடிகன்,
6T660TT
1) குரல்
தோன்றி விடயங்க
6hlugs, 6 ഉ_ങ്ങis சொற்களு 6ങ്ങഖ8
6T6606 தருகிறது. பயன்படு உருவாக்
ഉ_ങ്ങid நுகர்வே வல்லின
உச்சரிப்ட
தவறாக 6
616)յ6flմւ எந்தப்பகு &856) ut கடினவே 6ĩJLib uốli சொற்கள் உதாரண
ஜீவநதி
43

னொலி நாடகம்
அறிமுகம்
எஸ்.ரி.குமரன்
ான், போன்றோர் வானொலி நாடகத்திலும் உள்ளனர்
நேரடியாக கண்களால் காணும் தன்மை இல்லாது மனக் ல் காணும்தன்மையே வானொலிநாடகத்தில் காணப்படும் மானஅம்சமாகும். வானொலிநாடகம்தனித்தன்மையோடு லை உணர்வோடு தனக்கென்று ஒரு தனி இடத்தை 5கியுள்ளது.
லி நாடக மூலக்கூறுகள் (எழுத்துருவில் உரையாடல் / பேசப்படும் சொற்கள்) மேடை நாடகங்களில் நடிகர்கள் எலும்பும் தசையுமாக நடிப்பர். ஆனால்வானொலிநாடகத்தில்குரல்தான்அனைத்து ளையும் தீர்மானிக்கிறது. குரல் மூலமே பாத்திரத்தின் பால், தாழில், உளநிலை, குணாம்சம், பெளதிக தோற்றம், சிநிலை என்பன வெளிப்படுத்தப்படும். குரல் மட்டுமன்றி ம்(உரையாடல்களும்)இவற்றைவிளக்கமுற்படவேண்டும். ஒரு படிமத்தை கேட்போரிடையே உருவாக்குகின்றன. மிநாடகத்தின் குரல் நடைமுறைக்கு அப்பால் உருவத்தை பயன்படுத்துகின்றகுரலில்சமூகநடப்புக்குஎதிரான குரலை த்த வேண்டும். இக்குரல்களின் ஊடாக படிமங்களை குகின்றது.
குரல் ஏற்றத்தாழ்வோடு அமைய வேண்டும். நவரச களையும் குரல்களின்மூலம் வெளிப்படுத்திபாத்திரத்தோடு னை ஒன்றிக்க வைக்கக் கூடிய குரல் நடிப்பு அவசியம். மெல்லின உச்சரிப்புகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும், தெளிவாக அமையாது விடின் சொற்களை கேட்பவர்கள் பிளாங்கிக்கொள்வார்கள்.
உரையாடலில் பிரதானமான குரலுக்கு ஊடாக டுவதில் உடலில் இருந்து வரும் சத்தம் உடலின் தியில் இருந்துவரும் என்பதை காட்டுதல் வேண்டும். உணர்ச்சிசார்ந்தது. புறவயம் வெளிதொழிற்பாடுசார்ந்தது. லை செய்பவர் குரல், பயந்தகுணாம்சம் உள்ளவர் குரல், கவர் குரல் இவற்றிற்கு இடையே அதன் லயம் மாறுபடும் அழுத்தப்படுவதன் ஊடாக அதன் பொருள் துலங்கப்படும் ம்- அங்கு ஒரு பெரிய பொருள் இருக்கிறது.
இதழ் 17

Page 46
பாத்திரங்களின் குணம், இயல்பு, பழக்க வழக்கங்களை உள்வாங்கி அவற்றை குரலால் உணர்த்தக் கூடிய அளவிற்கு வானொலிநாடகநடிகர்கள் நடிக்க வேண்டும். வானொலி நாடக குரல் தெரிவிற்கு ஒலி வாங்கியின் முன் நின்று பேசிய பின் தெரிவு செய்வது சிறப்பானதாக அமையும். நேரில்பாத்திரத்திற்கு பொருந்தும் குரல், ஒலிப்பதிவின் பின் பொருத்த மற்றதாகவும். நேரில் பொருத்தமற்றதாகக் கணிக்கப்படும் குரல் ஒலிப்பதிவின் பின் பொருத்தமான குரலாகவும் அமையலாம்.
2) ஒலி விளைவுகள் (சிறப்பு சப்தங்கள்) ஒலிவிளைவுகள் மூலம், களம், காட்சி நிலைமை என்பன தீர்மானிக்கப் படுகிறது. ஒலிவிளைவுகளை வானொலி நாடக எழுத்தாளரே கற்பனை செய்து எழுத்துருவில் குறிப்பது நல்லது.
வானொலியில் சத்தங்கள் (ஒலிவிளைவு) பாத்திரங்கள் மூலம் தெளிவு படுத்தப்பட வேண்டும். ஒலி விளைகளை புரிந்து கொள்ள முடியாத வர்கள் உரை யாடலுக்கு ஊடாக சம்பவத்தை விளங்கிக் கொள்வார். வானொலி நாடகத்தில் தூரம், அண்மை, சேய்மை ஒலி விளைவால் காட்டப்படுகின்றன.
3) SGDF
இசையானது நாடகத்தில் மன நிலையை எடுத்துக்காட்ட கருவை அழுத்த உணர்வுகளை காட்ட, சூழலையும் களத் தையும் நிலைநிறுத்த, பிரதான காட்சிகளுக் கிடையில் தொடர்பை ஏற்படுத்த காட்சி, மாற்றங்களை ஏற்படுத்த பயன்படுத்தப் படுகின்றது.
உரையாடல்களுக்கு இடையில் இயக்கம், பாத்திரப்படைப்பை மேற்கொள்ள, பண்பாட்டை பிரதிபலிக்க ைேச உதவுகிறது. இசை நாடகத்தின் செயலோடு இணைந்து
(heme), as LGDLDůL (Structure), up6oT நிலை (mood) என்பன ஒருங்கிணைக்கப் பட்டு கலைத்துவமான படைய்பாகின்றது.
4) 6upstorii)
மெளனம், அமைதி, தாமதம் என்பன தொடர்ச்சியான உரையாடல், இசை, ஜீவநதி

ளைவுகளுக்கிடையில் வெவ்வேறு அர்த்தங்களை த்தும்பொருட்டு பயன்படுத்தப்படும். பாத்திர உரையாடல்கள் உரையாடிக் கொண்டிருக்கக் கூடாது. இடையிடையே BLİb (Action) 6ngG36)60ör(Bub.
பதிவு வானொலி நாடகம் ஒலிப்பதிவின் பின்னரே தனது நமுழுமையாகய்பெறுகிறது. ஏனெனில்அதுவானொலிஎன்ற தஅடிப்படையாகக்கொண்டது. ஒலிப்பதிவில்குரல் தெளிவு, களின் குரல், இசை, ஒலி, விளைவுகளுக்கிடையிலான குரலின்ஏற்றஇறக்கம்ஆகியவற்றைகவனத்தில்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டும்.
நாடகங்களிலிருந்து வானொலி நாடக எழுத்துரு பெறும் விடயங்கள் வானொலிநாடக எழுத்துருவானதுமற்றையநாடகங்களில் வறுபாடுகளைகொண்டுள்ளதைஅவதானிக்கலாம். மேடை குஎழுதும் எழுத்துருவைச்ார்ந்து காட்சிபற்றிய விடயங்கள் டமாக கூறப்படுவதால் வானொலி நாடகத்தில் ളെബിങ്ങഖ வரமுடியாது. காரணம் மேடை நாடக அமைப்பு வேறு. காட்சிக்கு திரைப்படத்திற்கு எழுதும் முறைகள் வேறு. ந்து வானொலி நாடக எழுத்துரு முற்றிலும் து.வானொலி நாடகத்திற்கு காட்சி, களம் என்பவற்றை வேண்டியபொறுப்புஉரையாடல், இசையில்தங்கியுள்ளது. அதற்கான உரையாடல், இசை, ஒலிவிளைவு என்பன வில் தெளிவாக குறிக்கப்படவேண்டும். நாடகத்தின் பிரதான கட்டமைப்புதோற்றுவாய்--> முரண் -> எழுச்சி--> உச்சம் --> வீழ்ச்சி--> தீர்வு --> முடிவு ாவாகும். இவ் அம்சங்கள் வானொலி நாடகத்திலும் டுகின்றது. வானொலி நாடகத்தில் இந்த முரண் (சிக்கல்) ானது. முரண் இல்லைஎனின் கேட்பவருக்குசலிப்புஏற்படும் bகவனிக்கப்படவேண்டியது. பாத்திரஉணர்ச்சியை மேடை நடிகன் செயல்மூலம்காட்டமுடியும். வானொலிநாடகத்தில் காட்டஉரையாடல் முக்கியப்படுகின்றது. அசைவியக்கம், வெளிப்பாடு என்பன எல்லாம் உரை யாடலில் வெளிப் )றையில் தங்கியுள்ளது. நாடக எழுத்துருக்களை விட வானொலி நாடக வில், காட்சி சம்பவம், களம், பாத்திர மனநிலை, பால், தொழில் என்பவற்றை உரையாடல் மூலம் தத்ரூபமாக தன் ஊடாக வானொலி நாடகத்தின் இலக்கை அடைய ானொலிநாடக மூலக்கூறுகளான பேசப்படும் சொற்கள், Tவுகள், இசை, மெளனம், ஒலிப்பதிவு போன்றவிடயங்கள் புலப்படுத்தப்படுதல்வேண்டும். வானொலிநாடகம்கற்றோ
ஒரேநேரத்தில் கவரவல்லது. இதனால் எழுத்துரு யதார்த்த ാജ്ഞ ഖങ്ങb. நாடகத்தில் பேச்சு என்பது நடிகனது உடல்சார்ந்த, பெளதீக டுகளோடு இணைந்து கருத்தையும் உணர்வினையும், இதழ் 17

Page 47
செயல்களையும் வெளிப் படுத்துவதாக
அமைய வேண்டும். இவற்றை கருத்தில் வேண்டு கொண்டு வானொலி நாடக எழுத்துரு தெளிவுப தயாரிக்கபடவேண்டும். குறிப்பிடுL குறிப்பிட( வானொலி நாடகத்தில் கவனிக்க நடைபெறு வேண்டிய அம்சங்கள் நாடக 2 செவிப்புலன் ஒன்றை மட்டுமே தத்துவார் கொண்டு நுகரப்படும் வானொலிநாடகத்தில் இசை இட பொருத்தமான இடங்களி லெல்லாம் நாடகாசிரியன்சொற்சித்திரங்களைவரைதல் இனிமை (36.60 (Bub. &g good up D boTGOTi (B. b. afunase. சொற்சித்திரங்களை வரையும் காட்சிகளை அழுத்தே கேட்போர் தங்கள் மனத்திரையில் கண்டு வேண்டு களிப்பர். அவை தனியாகத் துருத்திக் காட்டப்பட கொண்டு நில்லாது நாடகத்துள் நன்கு குறித்துவ இணைந்திருந்தால் நாடகத்திற்கு அழகு சேர்க்கும். வானொலிநாடகத்தில் ஆண்களே சொல்லி மாறிமாறித்தொடர்ந்துபேசுவதும்பெண்களே நாடகத்தில் மாறிமாறிப்பேசுவதும் ஒரேகுரலாகஒலித்துச் இல்லைே சலிப்பைத்தரும் ஆணும் பெண்ணும் மாறி மனநிை மாறிப் பேசுவது பாத்திரங்களை இலகுவில் விளைவு அடையாளம்கான உதவும். 8ഖങ്ങ
உரையாடல் பேச்சு வழக்கில் வேண்டு. கையாள்வது சிறந்தது. அப்பொழுது தான் நாடகம் எந்தப் பகுதியில் நடக்கிறது என்ற வானொ பிரேமை கேட்போருக்கு ஏற்படும். விதி விலக்காக அரச நாடகங்கள் செந்தமிழ்ப் ரசிக்கும் ச பாங்கான மொழிநடையை முழுவதுமாக மக்களுக் കെIങ്ങബങ്ങ്, esopfbd
வானொலி நாடகங்களில் மிக நீண்ட வசனம் பொருத்தமில்லை. நாடகத்ை மெளனமேசிறந்தநடிப்புஎன்றுசொல்வர்கள். கேட்கலாட அம்மெளனங்கள் தாங்கள் சரியாக பயன் படுத்தினால் வெளிப்படையாக சொல்வதை சுவைக்கe விட கூடுதலாக சொல்லலாம். வானொலி நாடகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் எட்டமுடிய தோற்றுவாய், எழுச்சி உச்சக்கட்டம், வீழ்ச்சி ஆகியகட்டங்கள் வரும். அவற்றை மனதில் அறியாமே கொண்டே காட்சியில் நிகழ்ச்சிகள் அமைக் இன்று சில கப்பட வேண்டும். காட்சியை ஒரேயடியாக கட்டமைப் விறுவிறுப்பாக அமைத்துக்கொண்டுபோகக் கூடாது. நீண்டகாட்சிகள் அலுப்பைத்தரும். பண்புகள் முதல்காட்சியின் கடைசிவசனத்தில் அடுத்த போது அ காட்சிஆரம்பிக்கப்படவேண்டும். வென்றக
ஜீவநதி 45 -

நாடகபாத்திரபெயர்கள்நீண்டதாக இராதுசிறியதாக இருக்க ம். காட்சிகள், களங்கள் உரையாடல் மூலம் நன்கு நித்தப் படவேண்டும். நாடகம் நடை பெறும் காலத்தை போது காலம் சரியாக புலப்படக்கூடிய உரையாடல்மூலம் வண்டும். உதாரணம் அதிகாலை எனின் அதிகாலை என balb. Teg6D600Tepsob6fj6J(3660öGBb. 66Ta உரையாடல் யதார்த்தமாகவும் கதை ஓட்டத்தில் த்தமான தொடர்பும் இருத்தல் அவசியம். ஒலிக்குறிப்புகள் லுக்கான பகுதிகள் எழுத்துருவில் குறிக்கப்படவேண்டும். வானொலி நாடக உரையாடல் கலகலப்பாகவும் பாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட வசனங்களை ச்சரிக்க வேண்டும். உரையாடலுக்கிடையே இடைவெளி வண்டிய சொற்களை அழுத்துதல் என்பன சரியாக இருக்க b.சில சந்தர்ப்பங்களில்நாடக ஒலிவிளைவுகள் சொற்களல் வேண்டும். ஒலிகளை கற்பனை செய்துநாடக பிரதியில் டுவது நல்லது. சாதாரண நாடகங்களில் நாம் ஒருவரை அடிக்கடி பெயர் அழைத்து உரையாடுவதில்லை. ஆனால் வானொலி ம்பாத்திரங்கள்அடிக்கடிபெயர்சொல்லிஅழைக்கவேண்டும். யல்யார்பேசுகிறார் என்பது தெரியாமல்போகும். உணர்வு லக்கு ஏற்ப உரையாடல் முக்கியப் படவேண்டும். ஒலி கள், இசை என்பவற்றிற்கு ஏற்ப உரையாடல் ஒத்துப்போக ம். நாடக ஆரம்பம், முடிவு தெளிவாக புலப்படுத்தப் பட
D.
லி நாடகத்தின் சிறப்புத் தன்மைகள்.
*நாடக அரங்குகளை நாடிச் சென்றுநாடகங்களை கண்டு iமைகள் கூட இல்லாமல் அவரவர் இல்லங்களுக்கு சென்று கு இன்பம் தரம்கூடிய வகையில் வானொலி நாடகம் றது.
எவ்வேலையை செய்து கொண்டும் வானொலி தகேட்கலாம். விரும்பின இடங்களுக்குகொண்டுசென்று b.
• கண்பார்வை அற்றவர்களும் செவிப்புலன் ஊடாக லாம். கற்பனைபடிமங்களை விருத்திசெய்ய உதவுகின்றது. எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் நவீன சாதனங்களை பாதவர்களின் பட்டி தொட்டிவரை சென்றடைகிறது. மக்களுக்கு சிந்தனை ரீதியான கருத்தியலை கேட்போர் லயேபுரியவைப்பதுவானொலிநாடகத்தில்தனிச்சிறப்பாகும். 0 வானொலிநாடக படைப்புகள் அதன் பண்புகள், பாணி புபோன்றவை சிதைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. வானொலி நாடகம் அதற்கென வரையறுக்கபட்ட , கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு ஒலிபரப்பப்படும் தன் தாக்கம் உண்மையான நுகர்வோன் மனங்களை
லைப்படைப்பாகசங்கமிக்கின்றது.000
இதழ் 17

Page 48
எண்ணிலாக் குன
யோகேஸ்வரி
“eú umLm. &rflur 6OI 616)ufleó 6)ImLlg எடுக்குது. இருண்டால் குளிர் தாங்க முடியாம லிருக்கு. பனிகாலமெண்டால் இப்பிடி மனிசரை வாட்டி எடுத்துப்போடும். உங்கடை வீட்டிலைதான் இந்தக் காலத்துக்கு எந்தமாதிரி முத்தத்து வேப்பமரத்துக்குக் கீழே வாங்கு போட்டிருக்கிறியள். இதிலை இருக்க ஒரு இதந்தான்."
கூறிக்கொண்டே வாங்கிலமர்ந்திருந்த மிரணாளினிக்குப் பக்கத்திலே வந்திருந்தாள் சத்தியலட்சுமி, குப்பென்று வியர்வை நாற்றமடித்தது. அவள் அணிந்திருந்த சட்டை நான் தண்ணிரைக் கண்டு பலநாட்களாகின்றன” எனப் பறைசாற்றியது. முன்பு இவள் சேலைதான் கட்டிக்கொண்டு வருவாள். சட்டை அணிபவர்களைக் கேலிசெய்வாள். இப்போது வீட்டிலே போட்டிருக்கும் சட்டையுடனேயே அயலெங்கும் சென்றுவருகிறாள்.
“இப்ப அக்காவும் சட்டையோடை வெளிக்கிடத் தொடங்கிவிட்டா, ஏன் சேலை உடுத்துறேல்லை?” மிரணாளினி கேட்டாள்.
“உங்கை எல்லாரும் பாவாடை சட்டை, அல்லது சட்டையோடைதானே திரியினம். இது சுகமான உடுப்பு, பிள்ளை நானும் சட்டையோடை வெளிக்கிடத் தொடங்கிவிட்டன். அதுசரி மைதிலிக்கு டெங்குக் காய்ச்சலாம். உங்களுக்குத் தெரியுமே?”
“எந்த மைதிலி?” “அதுதான் உவள் ஒடுகாலி மைதிலிக்கு” "ஏன் அவளை ஒடுகாலி எண்டு சொல்லுறியள்? அவள் காதலிச்சவனைக் கட்டினது பிழையே? தாய்தகப்பன் பெடியண்ரை வீட்டுக்காற ரோடை இப்ப ஏதோ கோவமெனிட உடனை அவனை விட்டிட்டு வேறை கலியாணஞ் செய்யச் சொல்லுறியளோ?”
"நீ சொல்லுறதுஞ் சரிதான் பிள்ளை. முந்தி இரண்டு குடும்பங்களும் அந்தமாதிரிக் கொண்டாட்ட மாயிருந்தவை. அந்தப் பெடியன் ரை தங்கச்சி யாற்ரை சாமத்தியச் சடங்கிலைதான் பிடுங்குப் பட்டவை. மைதிலியும் அவனும் அதுக்கு முதலே விருப்பப்பட்டிருந்தவை. தங்கடை சண்டைக்காக அதுகளைப் பிரிக்கப்படாதுதான். மைதிலி
ஜீவநதி 46

Tup60)L(Sunit - O7
சிவப்பிரகாசம்
கெட்டிக்காரி, அவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளையும் விடேன் தொடேனெண்டு நிணர்டு கலியானங் கட்டிப்போட்டாள். ஒரு நல்ல பிள்ளை. அதுகளைப் பிரிக்க வேணுமெண்டு வலு மும்முரமாய் நிணடது சுலோஜினிதான். அதுதான் உங்கடை மச்சாளைத் தான் சொல்லுறன். என்னென்னவெல்லாம் சொல்லித் திரிஞ்சவ தெரியுமே? சொல்லுறணெண்டு குறை நினைக்காதேங்கோ, பாம்புக்குப் பல்லிலை தான் விசம். இவளுக்கு உடம்பு முழுதும் நஞ்சு. அதுவும் மூளை கொடூரமான நஞ்சாலையே செய்தது. இரண்டு தடி ஒண்டாய்க் கிடக்க விடாள் கண்டியோ?” “ஸ். ஸ். அக்கா, மச்சாள் உள்ளுக்குப் படுத்திருக்கிறா. மிரணாளினி தணிந்த குரலில் இரகசியம் பேசுகிறாள்.
"உள்ளுக்கோ?” "ஒமோம். பத்துமணிபோலை வீட்டை வந்தா. வந்தநீங்கள் சாப்பிட்டிட்டுப் போங்கோ எனக்டன். சாப்பிட்டிட்டு ஒருக்காத் தலை சாஞ்சு போட்டுப் போவமெண்டு படுத்திருக்கிறா"
"நாண் அவவைச் சொல்லேல்லை. பெடியன்ரை மாமிக்காறி ஒருத்தி இருக்கிறா. அவவை யெல்லோ சொன்னனான். அவவுக்குத் தன்ரை பெட்டையைக் கட்டிக்குடுக்கிற யோசினை கண்டியளோ?
“அவனுக்கு சுலோஜினி எண்ட பேரிலை மாமியிருக்கிறதாய் எனக்குத் தெரியேல்லையே. அவ 6T60Tig upéfiancé6ITIt?"
மிரணாளினி, சத்தியட்ைசுமி குறிப்பிடும் ஆளை அடையாளங்கான முடியாமல் மூளையைக் கசக்தினாள்.
சத்தியலட்சுமியின் சுருண்ட கேசம் பறந்து கொண்டிருக்க கண்ணுக்குத் தோன்றாமல் பின்புறத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கொட்டைப்பாக்குக் குடுமிகலைந்து கீழே தலைநீட்டிப் பார்க்கவும் அவள் இலாவகமாக அதனைத் தன் சுண்டுவிரலிலே சுற்றி குடுமியாக்கி மீண்டும் ஒட்டவைத்துக் கொண்டாள்.
"அண்டைக்கு அவவைக் காட்டினவை எனக்குப் பிழையாய்ச் சொல்லிப்போட்டினம் போலை, உங்கடை மச்சாள் சுலோஜினி பத்தரைமாற்றுத்
இதழ் 17

Page 49
தங்கமெல்லோ? அவவை நான் குறை சொல்லுவனோ? நீங்களும் மாறி விளங்கிப் போட்டியள். நானும் சங்கக்கடைக்குப் போக வேணும். அதுவும் யாரோ அள்ளி வைக்கப் போட்டினம். முந்தி நாண் பக்கத்துவீட்டு காயத்திரி யிட்டை பங்கீட்டு அட்டையைக் குடுத்து விட்டால், அவகொண்டுபோய் தன்னுடைய அட்டையை அடுக்கேக்கை சேர்த்து அடுக்கிவிட்டிடுவா, நான் efoLDëditjGJIT GU GJIT6OTIT6b gd Lab60 6Tri 856OL விட்டு பங்கீட்டுச் சாமான்களை வாங்கிப்போடுவன். இப்பிடிச் செய்யக்கூடாதெண்டு ஆரோ அநியாயப்படுவார் எழுதிப்போட்டினமாம். போய் வரிசையிலை நிண்டுதான் சாமான் வாங்க வேணும். இதுகளுக்கு ஏனிந்த வேலையோ? எழுதத் தெரிஞ்சால் எல்லாத்துக்கும் பெட்டிசன் போடுறதே? உதுகள் கை முறிஞ்சு கிடந்தழுந்த வேணும்"
"ஒழுங்கு முறைப்படி வந்தெடுக்கச் சொல்லுறது பிழையோ?” மிரணாளினியின் குரலிலே கோபந்தெரிந்தது.
"உங்கை எல்லாம் ஒழுங்குமுறைப்படியே நடக்குது. ஆபத்தவசரத்துக்கு வாங்கினால் என்ன?”
கலை இலக்கி
1) அவை கலை இல்க்கியவட்டத்தின் 23ஆவது ஒன்று இல்லமான கலை அகத்தில் 2009.12.31 அன்று இடம் அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு யாழ். தேசி தலைமைவகித்தார். நூலின் அறிமுகத்தை விரிவு தெணியான் பற்றிய குறிப்புரைகளை ஓய்வுபெற்ற அ ஆசிரியர் பா. இரகுவரன், கலாநிதி த.கலாமணி ஆகிே என்பவற்றை பெற்றுக்கொண்டமைக்காக தெணியான் நாடறிந்த எழுத்தாளர் தெணியான் வழங்கினார். நன
2) "அவை கலை இலக்கிய வட்டத்தின் 24ஆவது ஒன் SeiberouDT6oT a56oo6o elasjöflsö 2O1O. O1.O5 é96örg & ஆ.இரத்தினவேலோன் பதிப்பியலும் எனது அனு இந்நிகழ்வுக்கு நாடறிந்த எழுத்தாளர் தெணியான் த6 வேல் நந்தகுமார். சி.பர்வதாமணி, க.தர்மதேவன், இ.இராஜேஷ்கண்ணன், சு.குணேஸ்வரன், த.கலாம பதிப்பகத்தின் 100ஆவது வெளியீடாக வடமராட் வெளியிடுவதற்கான கதைத் தேர்வாளர்கள் ஆக தெ த.கலாமணி, Dr. M.முருகானந்தன், இ.இராஜேஷ்கள் செய்தார்.
ஜீவநதி 47

“வரிசையிலை கனநேரம் நிக்கேக்கை ஒரு அவசரமெண்டால் முன்னுக்கு நிக்கிறவையிட்டைக் கேட்டிட்டுப் போய் வாங்கலாம். இது எந்தநாளும் அதிகமானபேர் இப்பிடி முன்னுக்கு நிக்கிறவை யிட்டைக் கொடுத்து வைச்சிட்டு நினைத்தநேரம் வந்து வாங்கிக்கொண்டு போகினம். வரிசையிலை ஒழுங்காய்க் காத்துக்கொண்டிருக்கிறவையை விசரரெண்டு நினைக்கினம் போலை. சொல்லிச் சொல்லிப் பார்த்தன். வரவர இந்த விளையாட்டுக் கூடிக்கொண்டு போச்சு, பொறுக்கேலாமல் நான்தான் எழுதிக்கொடுத்தனான்"
மிரணாளினி பொரிந்துதள்ளினாள். "நீங்களே எழுதிப்போட்டது? நீங்கள் செய்ததுஞ்சரிதான். காலமையிலையிருந்து வரிசையிலை காவலிருக்க, நடுவிலை வந்து மற்றவை உடனை வாங்கிக்கொண்டு போனால் கோபந்தானே வரும். அப்பிடிச் செய்யிறதும் பிழைதான். இப்ப அவரவர் போய் ஒழுங்காய் வரிசையிலை நிண்டு வாங்குகினம். ஒருதருக்கும் பிரச்சனையில்லை. அப்ப நான் வரட்டே? இப்ப போய் நிண்டால்தான் வாங்கிக் கொண்டுபோய் உலை
சத்தியலட்சுமி எழுந்து நடக்கிறாள்.
ய நிகழ்வுகள்
றுகூடல் அதன் அமைப்பாளர் த.கலாமணி அவர்களின் பெற்றது. இந்நிகழ்வில் "காலம் தெணியான் சிறப்பிதழ் யக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தனபாலன் ரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். திபர் அ.விஜயநாதன், விமர்சகர் சி.வன்னியகுலம், பார் நிகழ்த்தினர். நாவேந்தர்விருது, ஆளுநர் விருது அவர்களுக்கு கெளரவிப்பும் இடம்பெற்றது. ஏற்புரையை றியுரையை ஜீவநதி ஆசிரியர் நல்கினார்.
றுகூடல் அதன் அமைப்பாளர் த.கலாமணி அவர்களின் ம் பெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் புலோலியூர் வங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். }லமை வகித்தார். கருத்துரைகளை, பா. தனபாலன், தெணியான், பி.கிருஷ்ணானந்தன், க.பரணிதரன், னி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மீரா சி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதியினை Eயான், சி.வன்னியகுலம், ஆ.இரத்தினவேலோன், ன்னன் ஆகியோரை ஆ.இரத்தினவேலோன் தெரிவு
இதழ் 17

Page 50
Свшаяно «е
(1) வணக்கம், புத்தாண்டில் புதுப்பொல வாழ்த்துகிறேன். மாதசஞ்சிகையாக மலர்ந்திருப்பை பார்க்கும் மகிழ்ச்சி என்னுள் எழுந்தது."ஞானம் ஆசி பாராட்டுகிறேன். இந்தத் திறமைகள் உங்களிடம் பே
(2) வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள். பெரிதும் ஈர்த்தது. அதனை மீண்டும் படிக்க வேண் இதழிலிருந்து மாத சஞ்சிகையாக வெளிவர உள்ளதா வசந்தமாக "ஜீவநதி வருவது பாராட்டுக்குரியது. தல எனக்கு உவப்பானது. கே.டானியல், கவிஞர் முருகை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய
(3) நாளுக்கு நாள் ஜீவநதியின் வளர்ச்சிை ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையை மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்தோடி வருவதனையிட் அனைவரினது இல்லங்களிலும், அவர்களின் உள்ள செய்வதனையிட்டு பெருமிதம் அடைகிறேன். இருமாத மகிழ்ச்சி கொள்கிறேன். வளர்ந்துவரும் இதழொன யெண்ணி வியந்து நிற்கிறேன். ஆசிரியரின் அயரா உற்சாகமும் உளப்பங்களிப்புமே இதற்குக் காரணம் :
(4) தங்கள் ஜனவரி இதழில் வெளியான படித்தேன். மனித அவலங்களுள் வாழ்கின்ற எத்தனை உள்ளதை இன்று பலரும் மறந்துள்ளனர். ஏழைகளி தாயய்க்கு தொடர்ந்து பேச வாய்ப்புக் கொடுத்த உயர்க பரிந்துரைகள் வரவேற்கத்தக்கன. அருட்திரு அt சிறுகதைகளை வழங்கவேண்டியது இன்றைய கால
(5) ஞானம் சஞ்சிகை தி.ஞானசேகரன் ஐய தூண்டுவதாகவும் ஒற்றொழுக்காகவும் இருக்கின்றது. மனவுணர்வுகளோடு விபரிக்கும் பாங்கு பாராட்டத் யோகேஸ்வரிசிவப்பிரகாசம் நறுக்கெனச் சொல்ல வந்த
(6) 16வது ஜீவநதி கிடைத்தது. மாதசஞ்: மாதாந்தம் வெளிவரும் ஜீவநதிக்கு பாராட்டுகள் : யாழ்ப்பாணத்தில் இருந்தபடி இவ்வாறான ஒரு மு வெளியீட்டுகும் ஜீவநதி குழாம்படும் அவஸ்தைகளு போது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து ஜி
ஜீவநதி 48.

தயங்கள்
வுடன் வந்திருக்கும் ஜீவநதி மென்மேலும் வளர நக் காணும் போது ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் யரைத் தொடர் கட்டுரை எழுதவைத்த திறமையையும் ഇb ഖഞ്ഞുബേഞ്ഞib.
யோகேஸ்வரி eflenů Lflpra5TaFLĎ (385mů Lumuů)
5விதைச் சிறப்பிதழில் ஏ.இக்பால் கட்டுரை என்னை Bம் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. ஜீவநதி 16வது க ஆசிரிய தலையங்கங்கள் கூறுகிறது. வடக்கிலிருந்து த் இலக்கியமுன்னோடி கே.டானியல் பற்றி கட்டுரை பன் பற்றியும், அவர்களின் திறமை பற்றியும் இன்றைய து நமது கடமை யாகும்.
அந்தனிஜிவா (கொழும்பு)
>யக் கண்டு மகிழ்ச்சியடையும் வாசகர்களில் நானும் டகிறேன். வடக்கில் ஊற்றெடுத்த ஜீவநதி கிழக்கிலும் டு ஆனந்தம் கொள்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ங்களிலும் மல்லிகை, ஞானத்தோடு ஜீவநதியும் வாசம் இதழ் இனி மாத இதழாக வருவதனையிட்டும் மிகுந்த ர்று வளர்ந்துவிட்ட இதழைப்போன்று இருப்பதனை த முயற்சியும் உழைப்பும் இலக்கிய ஆர்வலர்களின் என நினைக்கும்போது புளகாங்கிதமும் அடைகிறேன்.
பேருவளை றவீக்மொஹரிடீன் (பேருவளை)
ா "சமூக மேம்படுத்துநர்கள்" என்ற சிறுகதையைப் ாயோ பேருக்கு வறுமை என்பது பெரிய பிரச்சினையாக ன் இதய வேதனையை அறியும் ஆவலோடு ஏழைத் கல்வி அதிகாரியின் மனிதம் - புரிந்துணர்வுடன் கூடிய 2களின் சிறுகதை போன்று உள ஆற்றுப்படுத்தல் த்தின் தேவையாகும்.
பொ.தவபாலனி (திருகோணமலை)
அவர்களின் "எனது இலக்கியத் தடம்" வாசிப்பினைத் தன்னடக்கத்துடன் தான கடந்து வந்த பாதையை தன் தக்கது. "எண்ணிலாக் குணமுடையோர்” எழுதும் விடயத்தை அழகாகச் சொல்லும் பாங்கு அலாதியானது.
சு.பத்மராணி (அச்சுவேலி)
கையாக ஜீவநதி வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி.
ன்றொன்றும் எனது ஆதரவு ஜீவநதிக்கு உண்டு.
பற்சி அருமை தலைவணங்குகிறேன். ஒவ்வொரு
) முயற்சிகளும், ஜீவநதி அழகாக கையில் தவழும்
வநதி சாதிக்க எனது வாழ்த்துகள்.
வை.சாரங்கள் (மட்டக்களப்பு)
இதழ் 17

Page 51
o முழவெட்டுத
o மொட்டை அ
0 சேவ் எடுத்த
இ இ
雛
 

இ
ܐܵܐܘܼܡܵܨܩ݂ܣܡܝ
A
(၂)ဂ်) سياسية
நல்லியடி ாளர்: கண்ணன்
5 அலங்களிப்பு நிலையம்

Page 52
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கல
க்சிட்டு வெளியிடப்பட்டது --
 

ாநிதி த கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில்