கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.03

Page 1
川 命 四 训
 

I சஞ்சிகை

Page 2


Page 3


Page 4
2010 பங்குனி இதழ் - 18
Kípurgo é9dffluuñir
கலாமணி பரணிதரனி
goor eðflufr
வெறிவேலி துஷ்யநீதனி
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு :
ඝන60 ඌlólගී சமணந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி ©ൺഖ് இலங்கை,
90Saoregrasr vagug:
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
Caguraoaocsuasa : 077599 1949 0778134236
E-mail: jeevanathy(aiyahoo.com
Fax: 021226.3206
வாங்கித் தொடர்புகள்
K.Bharaneetharan
HNB- Nelliady Branch A/CNo. 118-00-02-0945701
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ஜீவநதி
S==Z
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்.
ஜீவநதிக்கு உலக மிழ்ச்சிற்றிதழ்கள் சங்கவிருது
2OO
உண்மையாகவே நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மத்தில் நடைபெறும் உலகத் தமிழ்ச்சிற்றிதழ்கள் தின் 5வது மாநாட்டில் இலங்கையிலிருந்து வெளிவரும் தி சஞ்சிகைக்கு ‘இனியமணா இலக்கியவிருது' ப்படவுள்ளது என்ற செய்தியை அறிந்ததும் எம்மோடு லபேசியிலும் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டும் ம் வாழ்த்திய இலக்கிய நெஞ்சங்களை நாம் இங்கு டன் மனங்கொள்கின்றோம்.
மூன்றாவதுஆண்டில்மாதாந்தசஞ்சிகையாக இன்று பாடும் ஜீவநதியின் 18 இதழ்களை தொடர்ச்சியாக கொண்டு வந்தமையும், படிப்படியாக ஜீவநதியின் க்கத்திலும் வடிவமைப்பிலும் ஏற்பட்டுள்ள விருத்தியுமே க்கு இவ்விருதைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்பதை ணர்வுபூர்வமாக அறிகிறோம். ஆனால் இவ்விருதைப் கொண்டமைக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் பரதாரர்களும் அளித்த ஊக்கமே முக்கிய காரணம் த நாம் மறந்துவிடவில்லை. இடையறாத இந்த |ம் ஊக்கமும் கிடைப்பின் ஜீவநதி தொடர்ந்தும் ரும் என்பதையும் உறுதிகூறுகிறோம். ஜீவநதியை சஞ்சிகையாகத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்குழுவுக்கும் வழங்கிக்கெளரவித்த உலக தமிழச் சிற்றிதழ்கள் துக்கும் எம் இதயபூர்வமான நன்றியையும் நதுக்கொள்கிறோம்.
ஜீவநதியின் விநியோகம் இலங்கைபூராவும் க்கப்படும்போதுஜீவநதி இன்னும் பலமாக வேரூன்ற பாகும். இதற்கான முயற்சிகளை உங்களுடன் ந்து நாம் மேற்கொள்வோம்.
-ஆசிரியர்
இதழ் 18

Page 5
8turneffluff afun.
"தகவல் யுகம்” பற்றி மனுவேல் காஸ்ரெல்ஸ் எழுதிய நூல் சமகாலத்தைய சமூக விஞ்ஞானிகளிடத்துப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத் தியுள்ளது. அவர் மேற்கொண்ட இருபத் தைந்து ஆண்டுக்கால ஆய்வுகளை அடியொற்றி அந்நூல் மேலெழுந்தது. சமகாலப் பண்பாட்டின் பன்முகப் பரிமாணங்களையும் அந்நூல் விபரிக்கின்றது.
ஒருவிதத்தில் மார்க்சியத் தளத்தில் நின்றும், இன்னொருவிதத்தில் அதிலிருந்து விலகியும் தமது கருத்துக்களை அவர் முன் தீர். மூன்று பாகங்களைக் கொண்ட அவர இ பின்வரும் அறி பொருட்கள் எடுத்தாளப்
1) தொழில்நுட்பம், பொருளாதாரம், உழைப்புச் செயல்முறை முதலியவை தகவல் uqasjögräsgöfluu 69kgüu6ODLa56TTTT85 é96oo DB6b.
2) வலைப்பின்னலாகிய சமூகத்தின் சமூகவியல் - அவ்வாறு உருவாகும் புதிய சூழமைவில் நிகழும் சமூக இயக்கங்கள்
3) பழைய சோவியத் யூனியனில் இருந்து புதிய ஐரோப்பா வரை நிகழும் அரசியல் உள்ளீர்ப்பும், வெளி ஒதுக்கலும், பசுபிக் சமுத்திரத்தைச் சூழவுள்ள நாடுகளின் இயல்பும், கோளமயக் குற்றவியல் வலைப்பின்னனும் ஆராயப்படுகின்றன.
மார்க்சிய முறையியலும், அமைப்பியற் கண்ணோட்டமும் அவரது சிந்தனையிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பொருளாதாரம், சமூகம் முதலியவற்றை அவர் முழுமைப்புல நோக்கிலே தரிசித்தார். சமூகத்தின் ஒவ்வொரு பகுதி யினதும் ஒவ்வோர் உறுப்பினதும் முரண்பாடுகள்
ஜீவநதி
 

68 puffroyr
மற்றும் உராய்வுகள் மீது அவரது கவனம் விசாலித்து நின்றது.
தொழில்நுட்பப் புத்தாக்கங்களும் பொருண்மிய நிலவரங்களும் குடும்ப இயல்பிலும் அடுக்கமைப்பினும் மாற்றங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவற்றோடிணைந்த பெண்ணியம் 6 கோளமயச்செயல் முறையாக எழுச்சி
க்ாண்டுள்ளது.
சமூகத்தில் நிகழும் பல்வேறு இயக்கப் ust G86(36TTG இணைந்ததாக தகவலியuம் (INFORMATIONALISM) 6tai D 6T600600Tasad முன்வைக்கப்படுகின்றது.
"அறிவின் மீது அறிவு வினைப்பாடு கொள்ளலும் அதுவே உற்பத்தித்திறனுக்கு மூல ஊற்றாக அமைதலும்” தகவலியத்தால் விளக்கப் படுகின்றது. அதுவே புதிய பொருளாதாரத்தினதும், புதிய சமூகத்தினதும் அறிவிப்பாக அமைகின்றது. அதனோடு தொடர்புடையதாக தனிச் சொத்துரிமை, இலாபநோக்கு முதலியவை தொடர்ந்து இயங்கு கின்றன. இவற்றை அடியொற்றி "தகவல் சார்ந்த முதலாளியம்” என்பது விளக்கப்படுகின்றது. முன்னைய முதலாளியத்திற் காணப்படாத நெகிழ்ச்சிப் பாங்கும், உலகம் தழுவிய வலைப் பின்னல் வியாபகமும் தகவல் முதலாளியத்திலே காணப்படுகின்றன. முதலாளியம் தலையாய வகிபாகத்தை மேலும் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதிலே தகவல் வலைப் பின்னல் அமைப்பு சிறப்பார்ந்த இடத்தை வகித்தலை மணங் கொள்ள வேண்டியுள்ளது. முதலாளிய
3 இதழ் 18

Page 6
சமூகத்தை மாற்றியமைப்பதிலே தகவலின் பங்கு முக்கியமானதாக அமைகின்றது.
மனிதரும், நிறுவனங்களும், நாடுகளும் தொடர்பாடல் வலைப்பின்னலால் இணைக்கப்படு கின்றன. முதலாளியம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் தொடர்பாடல் வலைப்பின்னலை வினைத்திறனுடன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
தகவல் சார்ந்த மனித உழைப்பைத் தீவிர சுரண்டலுக்கு உட்படுத்துதல் நவீன முதலாளி யத்தின் முக்கியமான செயற்பாடாக அமைந்து வருகின்றது. முதலாளியம் புதிய புதிய வடிவங்களை எடுக்கத் தொடங்கியுள்ளது. முகத்தை வெளிப் படுத்தாத கோலத்தை வெளிப்படுத்துகின்றது. அதே வேளை மூலதனச் சந்தை எலத்திரன் வழி நெறிப் படுத்தப்படுதலைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது.
தகவல் சார்ந்த முதலாளியம் பற்றி விளக்கவந்த காஸ் ரெல்ஸ் அவர்கள் முன்வைக்கும் தவறான கருத்துக்கள் பற்றி எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.
அ) அவர் குறிப்பிடும் முதலாளிய வர்க்க மற்ற சமூகம் என்பது ஒரு மாயைத் தோற்றமாகவே உள்ளது.
ஆ) தொழிலாளர் வர்க்கம் என்பது இல்லா தொழிகின்றது என்ற கருத்தும் ஒரு போலியான சித்திரிப்பாக இருப்பதுடன் முதலாளியத்தைப் பாதுகாக்கும் கருத்தியல் அரணாக்கப்படுகின்றது.
இ :வார் தொழிலாளர்” என்ற ஒரு புதிய வகுப்பினர் உருவாக்கப்பட்டு வருகின்றனர். செல்வத்தை உருவாக்குவதிலே அவர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அவர்களது உழைப்பும் சுரண்டனுக்கு உள்ளக்கப்படுதலை காஸ் ரெல்ஸ் குறிப்பிடத் தவறிவிடுகின்றார்.
கல்வியால் மனித மூலதனம் உருவாக்கப் படுகின்றது. மனித மூலதனத்தை உருவாக்குவதிற் கலை இலக்கியங்களின் பங்கு முக்கியமானது. அறிவிலே “செறிவை" உண்டாக்குவதில் விஞ்ஞானம் மட்டுமல்ல. கலை இலக்கியங்களும் பங்கேற்க வேண்டியுள்ளது. அறிவின்மீது அறிவு வினைப்படல் போன்று கலை இலக்கியங்கள் மீது அறிவு வினைப்படல் என்ற செயற்பாட்டையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.
உலக வரலாற்றில் விவசாயப் புரட்சி நிகழ்ந்தது. கைத்தொழிற் புரட்சி நிகழ்ந்தது. இப்போது தகவற் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக் கின்றது. இவை அனைத்தும் மனித உழைப்பையே அடிப்படையாக கொண்டவை. புரட்சிகள்
ஜீவநதி

அனைத்திலும் தகவற் பொருட்களின் உற்பத்தியும் நுகர்ச்சியும் நிகழ்ந்து வந்துள்ளன. தகவலை உருவாக்குதலும் நுகர்ச்சி செய்தனும் என்பவை முன்னரிலும் கூடுதலான அளவு நிகழ்த்தப்படுதல் தகவற் புரட்சியின் சிறப்புப் பரிமாணமாகக் குறிப்பிடப்படுகின்றது.
தகவற் சமூகத்திலே கலை இலக்கியங் களின் எண்ணளவு பெருக்கம் நிகழத் தொடங்கி யுள்ளது. வெளியீட்டுத் தளங்களின் பெருக்கம் ஆக்கங்களின் பெருக்கத்துக்கு வழி வகுக்கின்றது. புதிய வளர்ச்சி "ஊடகங்களின் பெருக்க டம் நிறைவெழலும்" என்று குறிப்பிடப்படும். தகவற் சமூகத்திலே புதிய புதிய குறியீடுகளின் உற்பத்தியும் பெருக்கமடையத் தொடங்குகின்றது. அத்தகைய சூழமைவு “குறியீடுகளின் பிரவாகம்” என்று அழைக்கப்படுகின்றது.
அவ்வகையான பிரவாகத்தைப் பின்னைய முதலாளியம் தமக்குச் சார்பான நிலைகளிலே பயன்படுத்தலை பெருநிலை ஊடகங்களின் தயாரிப்புகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மேலும் மேலும் தகவல்கள் பெருக்கெடுக்கும்பொழுது கருத்தாழம் கொலை செய்யப்படுகின்றது. குறியீடுகள் தொடர்ந்து மாற்றமடைவதுடன் முரண்பட்டும் கொள்கின்றன. தரத்துக்கும் எண்ண பெருக்கத்துக்கு மிடையே முரண்பாடு வலுவடைகின்றது.
அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பு மாற்றமடையும் பொழுதுதான் வாழ்க்கையின் இயல்பு மாற்றமடைய முடியும். மறுபுறம் தகவலின் பெருக்கத்தால் வாழ்வின் இருப்பு மாற்றமடையும் என்று கூறுதல் நடப்பியனுக்கு ஒவ்வாத புனைவாகின்றது.
கருத்தேற்றத்துடன் கலந்த தகவலில் முதலாளியம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருதல் சுரண்டப்படுவோரின் ஐக்கியப்பாட்டுக்குத் தொடர்ச்சி யான இடையூறாகின்றது. பெறுமதியற்ற வற்றைப் பெறுமதியாக்கும் முயற்சியைப் பெரும் ஊடகங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வைக்கின்றன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலில் நிகழ்த்தப்படும் விளையாட்டாக இலக்கியங்களை உருவாக்கும் முயற்சிக்குப் பெரும் ஊடகங்கள் உற்சாகமளிக்கின்றன. மனிதத்துவத்தைக் காட்டிலும் தொழில்நுட்பமே மேலானது என்ற வலியுறுத்தல் முன்னெடுக்கப்படுகின்றது. தகவற் சமூகம், தகவல் முதலாளியம் ஆகிய பின்னல்களுக்கிடையே சுரண்டப்படுவோரும், ஒடுக்கப்படுவோரும் கலை நுட்பங்களை மேலும் செறிவுடன் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.000
இதழ் 18

Page 7
என்கடைவண்டியை
மயிலிறகின் தாயகமாய் அமைந்த உன் மனதால் என் இதயத்தை வருடித் திருடிவிட்டாய் திருடிய இதயத்தை வசதியாக வாழவைப்பாய் என்பதால் களவு கொடுத்தநான் கவலைப்படவில்லை
来米米
கால்முளைத்த தேன்துளியே! காற்றிலே வாசம்பரப்பிய உன் கூந்தல் மலர்களில் ஒன்றைக் கொள்ளையிட்டுவைத்திருக்கிறேன் அது கருகிய மலரல்ல கறுப்பு:தாஜ்மஹால்
米米米
உன் விழிக்குள் விழுந்து விடுவேனோ எனற பயத்தில் மிகுந்த அவதானமாக பார்வையைக் கீழே இறக்கினேன் கன்னக்குழிக்குள் விழுந்து விட்டேன்
米米 米
நீசோழர் காலத்திலே
பிறந்திருந்தால்
85LDL60T,
இராமாயணமே எழுதியிருக்கமாட்டான்
இன்னொருகாவியம் எதற்கென்று!
米米 米
ஆற்றில் இறங்கிக் குளித்த
elodrp5IT6ór
எங்களூர் மீனவன்
அதிகமீன்கள் பிடித்தான்.
அப்பாவிடமின்கள்!
ஜீவநதி -
 

இ.சு.முரளிதரன்
Y உன்னைப்பார்த்த மயக்கத்தில் ஒடிமறையாது ஓரிடத்திலேயே நின்று விட்டன
தினமும் "டோர்ச்லைற்" வைத்துக் கொண்டுதான் உறங்குகிறேன். கனவிலே வரும் நீ "வீட்டிலே தேடப்போகிறார்கள் என்று சொல்லி நள்ளிரவிலும் அடம்பிடித்தால் தந்து விடுவதற்காக.
米米米
என் உதடுகளாகிய உளியால் உன் கன்னங்களாகிய பளிங்குப்பாறைகளில் முதன்முதலாய் நான் செதுக்கியமுத்தச்சிற்பம் மழைச்சாரலாய் மனத்திற்குள் இப்போதும் குளிர்கிறது! உன் இதயத்தில் அந்த இதமான ஒத்தடம் இன்னும் இருக்கிறதா?
இதழ் 18

Page 8
காலையில் விடிவெள்ளி பூக்கு முன்னரே எழுந்து விட்டார். இது வழமைக்கு மாறானது தான். இரண்டு நாள் வேலைகளை ஒரேநாளில்செய்துமுடித்ததுபோல இரவெல்லாம்
கிணற்றடியில் படிதடுக்கிற்று. “பார்த்து, பார்த்து" - என்கிறாள் மனைவி இந்த முப்பது வருடதாம்பத்தியத்தில் அவரைப்புரிந்துதான்வைத்திருக்கிறாள்.
இன்றைய நாளின் அழுத்தம் அவளையும் பாதிக்கத் தான் செய்தது. சொற்ப நாட்களாக இருந்த இரத்த அழுத்தம் எட்டிப் பார்க்கிறது. மகன் எப்பாப்பிடியாக செக் பண்ணச் சொல்லிவிட்டான்.
ஆனால் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. தனக்கு இந்த நோயெல்லாம் வராது என்பதில் அவருக்கு வலுவான பிடிவாதம்.
வழக்கமாக ஏழரை மணிக்கு பாடசாலைக்குப் புறப்படுகிறவர்; இன்று ஏழு மணிக்கே ஆயத்தமாகிவிட்டார். வழக்கம்போல இரண்டுபாண் துண்டு. ஒரு வாழைப்பழம். பால் இடாத தேநீர். இன்றும் அந்த உணவுகள்தாம். ஆனால் தொண்டையால் இறங்க மறுத்தது.
மேலும் கீழுமாகவீட்டைப்பார்க்கிறார். இனிமேல் தன்னை ஜீவிய பரியந்தம் சேர்த்தனைத்துக் கொள்ளப்போகும் இடம் இது தான் என்பதில் அவருக்கு புதிய உணர்வு பிரவாகிக்கிறது.
இன்றுடன் அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
செல்
6lᏪuiu
LT
(3UT6
ஜீவநதி
 

எம். எஸ். அமானுன்ாை பூக்கள்
eggs666
நடைதள்ளாடுகிறது. மூக்குக்கண்ைணாடியை மறந்து ார். மீளவும் எடுக்கையில்கதிரையில்தட்டுப்படுகிறார்.
"நான் கொண்டுபோய்பள்ளியில் விட்டுவரட்டுமா? -
.
"ஏன், ஏன்? எனக்கு ஒன்றுமில்லை. நான் உடல் தோடுதான் இருக்கிறேன். எனது சைக்கிளிலேயே போய்க் ர்ளுவன்.நீகந்தோருக்கு வெளிக்கிடு -தான்ஒருநோயாளி பதையோ இன்றுடன் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு வதால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறேன் தையோ ஏற்றுக்கொள்ள அவருக்குவிருப்பம் இல்லை.
ஆனாலும் மனதில் சங்கடங்கள் புரளுகின்றன. ரன்டையில்ஏதோ அடைப்பதுபோல்வேதனை. நாளையுடன் கும் கல்வித்துறைக்கும் தொடர்புகள் அறுந்துபோகின்றன தைசீரணிக்க முடியாமல் உடல் படபடக்கிறது.
மாணவர்களும் ஆசிரியர்களும் அவரை விட ளைக்கே வந்து விட்டார்கள். வாசலில் வாழை மரங்கள் பட்டு சீராக தென்னோலைச் சோடனைகளும் அழகூட்டு றன. ஆசிரியர்கள்ஆள்மாறிஆள்பூமாலைபோடுகிறார்கள். 5ாம்பரமும் மல்லிகையும் சேர்ந்து தந்த சுகந்த வாசத்தில் oயில்லேசான கிறக்கம். மயக்கம்வரும்போல இருக்கிறது. வழியெல்லாம் பூக்களைத் தூவி அழைத்துச் கிறார்கள். அவரது ஆசனத்திற்குப் புதிய அலங்காரங்கள் யப்பட்டிருந்தன.
ஆசிரியர்களும்மாணவர்களும்பிறந்தநாள்வாழ்த்துப் அவர் தனது கதிரையில் அமருகிறார். வழக்கமாக அமரும் 0ரதான். ஆனாலும் இன்று அந்நியப்பட்டுப்போன இருக்கை 0 - ஏதோமாதிரி இருக்கிறது.
ஆசிரியர்கள் - பெரும்பாலும் அவரிடம் படித்து ானவர்கள்-அவரது கைகளைத்தொட்டுகண்களில் ஒற்றிக் ர்கிறார்கள்.
“சேர், இன்றைக்கு உங்கள் மனைவியையும் ழத்து வந்திருக்கலாம்" - புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரியை கூறுகிறார்.
"சேர், இன்று பத்து மணிக்குபிரியாவிடை வைபவம். போசனமும் ஒழுங்கு செய்திருக்கிறோம். பொன்னாடை த்திகெளரவிக்கவும்எண்ணிஉள்ளோம். நீங்கள்அவசியம் ாநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டும்"
உத்தியோகபூர்வ அழைப்பு அது. புதிதாக முதலாம் வகுப்பில் சேரவந்தசிறுவன்போல நக்கு மிரட்சியாக இருக்கிறது. ஆசிரியர்களையும் மாணவர் இதழ் 18

Page 9
களையும்நிமிர்ந்து பார்க்கவே மனம் கூசுகிறது, நேற்று ஆரம்பித்த மாதிரி. இன்றுடன் என் முப்பத்தைந்து வருடங்கள் ஆகி விட்டதா? - தான் தனக்குஅறுபதுவயசாகிவிட்டதுஎன்பதேஅவரால் நம்பமுடியாத கசப்பான உண்மையாக இருந்தது.
இன்றைக்கும் பாடசாலையில் வரு அவருக்குவேலைகள் இருந்தன. “பத்துமணிக்குச் ஞாட சந்திப்போம்" என ஆசிரியர்களை வகுப்புகளுக்கு வை அனுப்பிவிட்டார். இரு
நாளாந்த வரவுப் பதிவுகள் முடிவ டைந்த பின் கலண்டரை நிமிர்ந்து பார்க்கிறார். நிதி செப்டம்பர் ஏழு. சரிதான். தன்னுடைய பிறந்த பொ தினம் தன்னுடையபிறந்த தினமேதனக்கொரு கை ஓய்வு நிலையைக் கொண்டு வருவது அதிசய பாட6 மாகப்படுகிறது அவருக்கு. එමර්ස්h இரண்டு கைகளையும்தலைக்குமேல் தயா உயர்த்திசோம்பல் முறித்து ஆயாசமாக இருக்க தந்தி நினைத்தார். இந்தப் பாடசாலைக்கு தான் வை பூரணமானசேவையை வழங்கிஇருக்கிறேனா? இடம் என சுயவிமர்சனப்பார்வை ஒன்றை மனதிற்குள் உட்செலுத்தி ஆராய்ந் தார். தனது சேவை இறா திருப்தியாக இருப்பதாகவே அவருக்குப்பட்ட ஆனாலும். ஆனாலும். Dan魂需 b வண்பொன்றுஊர்வதுபோலசங்கம்புரள்வித் தீே
இன்றுடன் சேவையை முடித்துக் கொண்டு வீடுபோய்ச்சேரலாம் எனத்திட்டமிட்ட வருக்குபல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவுத் நிரை துகள்போல மனதில் ஏதோ புரையேறுகிறது. துை என்னவாக இருக்கும்?. ஏன் மாணவர்களுக்கு, அவர்களது கல்வி இள முன்னேற்றத்திற்கு ஏதாவது குறைவைத்திருக்கி வே6 றோமோ? -இல்லை என்றேமனம் சொல்கிறது. வேன் அப்படியானால் ஆசிரியர் களுக்கு?. யாரோடாவது சத்தமாகப் பேசி - முரண்பட்டு. இல்லையே! விஞ் ஆசிரியர்களுடன் மிகவும் அந்நியோன்னி ஆசி யத்துடன் அரவணைத்தல்லவா நடந்து பறந் கொண்டேன். அப்படியானால் மனதிற்குள் பாய்ச்சல் காட்டிநிற்கும் அந்தக் கருமை என்ன? அவரால் சட்டென்று ஞாபகப்படுத்திக் கொள்ள ஆறு முடியவில்லை. என்னவாக இருக்கும்? முகத் பிரியாவிடைவைபவத்திற்காக ஆசிரியர் நேச களும் மாணவர்களும் தீவிரமாக ஒடித் திரிகிறார்கள். விஞ்ஞான ஆசிரியர்தயங்கிஉள்ளே முணு வருகிறார். வரே "சேர், பகற் போசனத்திற்கு உங்கட இன் மிஸிஸையும் அழைத்துவரவிரும்பறாங்க. ஒரு டெலிபோன் பண்ணட்டுமா?" 9ബ ருக்கு
ඉෂ්ඛJIbé 一量

"சே. சே. அவ இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டா. னைநீங்ககெளரவிக்கிறதேஅவவைக்கெளரவிக்கிறமாதிரி
அழைப்புக்குநன்றி
விஞ்ஞான ஆசிரியர்வெளியேறிவிட்டார். பொட்டில் அடித்தாற்போல இப்போதுதான்ஞாபகத்திற்கு றது. மனதைக்குடைந்துகொண்டிருந்தவிடயம்தெளிவாக கத்திற்கு வருகிறது. ஓ! அந்தக் குறையைத் தீர்த்து க்காமல் தான் பாடசாலையில் இருந்து - அதிபர் பதவியில் து. ஒய்வுபெறப்போகிறேனா?.
தேசியப்பாடசாலை அது. புத்தகங்கள்வாங்குவதற்காக ஒதுக்கீடுகள் கிடைத்திருந்தன. பாடத் துறைகளுக்குப் றுப்பான ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. D, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம், மொழியறிவு எனப் பாரியாக புத்தகப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. கலைப்பிரிவு fயரும் குழுவில் இருந்தார். ஆனாலும் இறுதிப் பட்டியல் ராகும் தினத்தன்று அவர் பாடசாலைக்கு சமுகம் ருக்கவில்லை. இதனால் அவர் புதிதாகத் தயாரித்து த்திருந்த பட்டியலிலுள்ள சில நூல்கள் இறுதிப் பட்டியலில் பெறவில்லை.
புத்தகங்கள் கொள்வனவு செய்யப் பட்டு வந்து ங்கியவுடன் பார்வை இட்டவர் அவர் தான். தான் மற்திந்தசில புத்தகங்கள்கொள்வனவுசெய்யப்பட்டிருக்க ፳ፅ என்பதை அறிந்தவுடன் அவரது முகம் கறுக்கத் பங்கிவிட்டது.
கலைப்பிரிவுஆசிரியர் கொதிக்கத்தொடங்கிவிட்டார். "விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் என்றெல்லாம் றயவே புத்தகங்கள்வாங்கிஇருக்கிறீர்கள். ஆனால்கலைத் றக் கென்றுவாங்கப்பட்ட புத்தகங்கள் குறைவு. என்னிடம் இறுதிப்பட்டியல்கேட்கவில்லை?நான்என்றால்உங்களுக்கு பமா?. கலைப் பிரிவு மாணவர்கள் மட்டும் படிக்க 5ண்டாமா? அவர்களும் படித்து பாஸ் பண்ணத் தானே *டும்? இது என்னநீதி?.."
நூலகர் பதில் சொல்ல வெளிக் கிட்டார். கூடவே ஞான ஆசிரியரும் விளக்கம் கூறினார். கலைப் பிரிவு ரியருக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வார்த்தைகளில் சூடு தது. இறுதியாக பிரச்சினை அதிபர் அறைக்கு வந்தது.
அவர் பட்டியலை ஆராய்ந்து பார்த்தார். கலைவகுப்புக்கானபுத்தகங்கள்குறைவுதான். அதிபர் தல் வார்த்தைகள் கூறியும் அவர் அசையவில்லை. அன்று தைத் தூக்கிக் கொண்டுபோனவர்தாம். இன்றும் பழைய நதுடன் பேச்சுவார்த்தை இல்லை.
கலைப் பிரிவு மாணவர்களும் கோஷ்டி சேர்ந்து லுமுணுக்கும் கட்டமும் நெருங்கத் தொடங்கியது. வட்டில் பார்வையைச் செலுத்தினார். கலைப்பிரிவு ஆசிரியர் றுவந்துதான் இருக்கிறார்.
இந்தப்பிரச்சினையைத்தீர்த்துவைக்காமல்போவது நக்குச் சரியாகப்படவில்லை. மனதை அரித்துக் கொண்டி ம் பிரச்சினையை இனம்கண்டு கொண்டயின் அதனை இதழ் 18

Page 10
தீர்த்து வைக்காமல் போவது தனது ஆசிரிய சேவையில்ஒருகரும்புள்ளியாகவேபட்டது.
என் என்ன செய்யலாம்?. எப்படித் கொ தீர்க்கலாம்?. என்றுசிந்தனையில்ஆழ்ந்தவரை நிை டெலிபோன்மணிஉசுப்பிவிட்டது. ජිබ්‍රේණි
"சொல்லுங்கள்” 56
நான்தான்.மகன்பேசறன். காலையில் சகல ஒரு மாதிரிதட்டுத் தடுமாறி வெளிக்கிட்டீங்கள். பெற் எப்படி உடம்பு என்று அறியத்தான் எடுத்தநான். ஈடுப தலைசுற்றெல்லாம்எப்படிஇருக்கு"-மூத்தமகன் ஈடுப “ஒன்றுமில்லை.நான்சாதாரணமாகத் கொ6 தான்இருக்கிறன்.நீபோனைவை என்றுசொல்ல நினைத்தவர்மனதில்ஏதோபுதுயோசனைஒன்று சரிச புரள"சரி இங்கஒருதரம் வந்துபோவன்” எனக் வகுப்பறைகளிலும் பிரதான கொ( மண்டபத்திலும் பிரியாவிடை ஆரவாரம் களை பெற்ே கட்டத்தொடங்கிவிட்டது. என்னதான் இயல்பாக இருக்க முயற்சித்தாலும் ஆசிரியர்கள், பொதி மாணவர்கள் முகத்தில் இனம்புரியாத கவலை போன ஒன்று வேதனை தரத் தான் செய்தது. வருசக் கனக்கில்அதிபராக இருந்து கல்விவளர்ச்சிக்காக இறுத தன்னை அர்ப்பணித்தஒருவரை இழப்பதென்பது இதை அவர்களால் ஜீரணிக்க முடியாத சோகமாகவே ஆன இருந்தது. ULEF மாணவர்களின் முகங்களைப் பார்க்கவே அதிபருக்கு வேதனையாக இருந்தது. மான அதற்குள் மகன் வந்து விட்டான். தன்னுடைய உடல்நிலையைக் கண்களால் அளக்க முற்பட்ட செய்! வனின் பார்வையைத் தவிர்த்து, ஏற்கனவே குறை தயாரித்த காகிதங்களை மகனிடம் ஒப்படைத்து அந்த மேலும் விளக்கமாகச் சொல்லிஅனுப்பினார். இறுதி 率冰来 துறை பிரியாவிடை வைபவம் ஆரம்பித்த இப்ே போது அனுதாப அலைகள் மோதத்தொடங்கின. இதன அதிபரின் காலத்தில் படித்து வைத்தியர்களாக, செல் பொறியியலாளர்களாக, சமூக அந்தஸ்து பெற்றவர்களாக உயர்ந்தவர்களின்விபரங்களை ஒருமானவன்பட்டியலிட்டான்.ஊரின்வளர்ச்சிக் யும் எ கானஓர்அடையாளமாக இந்தப்பாடசாலைமாறி இருப்பதை ஓர் ஆசிரியர் சிலாகித்துப் பேசினார். மேன கலை, பண்பாட்டு வளர்ச்சித் துறைகளில் பாட மான சாலை கண்ட வளர்ச்சியை விஞ்ஞான ஆசிரியர் கரeெ விளக்கினார். பிரிவுத் துயரம் தாங்காமல் அதிய மாணவர்கள் மேடையில் அழுதார்கள். புகழ் கண் பாடும் கீதங்கள் கண்ணிர்த்துளிகளுடன் இடை யிலேயே நின்று போயின. வேடிக்கை விநோத வை
மேடைசோகத்தில் மூழ்கிவாடியது. ஜீவநதி

யாருமேவாய்திறந்துபேசினால் அழுதுவிடுவோமோ கவலையில் பேச்சற்றுப் போனார்கள். இளகிய மனம் ண்ட ஆசிரியைகள் வாய் விட்டுக் கதறி அழுதார்கள். மமைகளைச் சீராக்கி அதிபர் பேசத் தொடங்கினார். யர்களுக்கும்மாணவர்களுக்கும்நன்றிகூறினார். சேவைக் த்தில் தனது சாதனையை எட்ட துணையாக நின்ற நக்கும் கண்ணிர்மல்க நன்றி தெரிவித்தார். தான் ஓய்வு )ாலும் தொடர்ந்தும் கல்விப் பணியில் இயலுமானவரை டப் போவதாக உறுதி கூறினார். அவரது பேச்சை ாட்டுடன் செவிமடுத்த சபை மிக அமைதியாகக் கேட்டுக்
"இந்தப்பாடசாலையில்நான்சகலமானவர்களையும் )மாகவே நடத்தி வந்துள்ளேன். எல்லா ஆசிரியர்களும் குச்சமமானவர்களே. எல்லாருக்கும்நான்சமஅந்தஸ்துகள் }த்தே அவர்களிடம் நிறைவான கல்விச் சேவையைப்
அந்த நேரம் பார்த்து அவரது மகன் மிகப் பெரிய கள் சிலவற்றை மேடையில் கொண்டுவந்து அடுக்கிவிட்டுப் ான்.
"ஆனால்நான் இந்தப்பாடசாலையில் கடமையாற்றிய திநாட்களில் எனக்கொரு சின்ன மனக் குறை ஏற்பட்டது. ாால் ஆசிரியர் ஒருவரின் பொறுப்புக்கும் ஆளானேன். ாலும்அந்தமனக்குறையைதீர்த்துவைக்காமல்நான்இந்தப்
ങ്ങണങ്ങധ விட்டுபிரியாவிடைபெறவிரும்பவில்லை”
அதிபரின் பேச்சில் ஆச்சரியமுற்ற ஆசிரியர்களும் எவர்களும் அவரை வியப்புடன் நோக்கினார்கள்.
“இறுதியாக பாடசாலை சார்பாக கொள்வனவு பப்பட்ட புத்தகங்களில் கலைத் துறைசார்ந்த புத்தகங்கள் }வாக இருக்கின்றன என சில ஆசிரியர்கள் கருதுகிறார்கள். க்குற்றச்சாட்டுகளுக்குநானே பொறுப்புஎடுக்கிறேன். எனது மாதச் சம்பளம்பூராகநான் அதற்காகச் செலவிட்டு கலைத் சார்ந்த புத்தகங்களை வாங்கிஇருக்கிறேன். எனது மகன் ாது அவற்றை மேடையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். >னத் தயவுசெய்து நூலகர் வந்து மேடையில் பெற்றுச் லுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன்" சபையில் இனம்புரியாதமெளனம். அதிபரின் தயாளகுணத்தையும்தியாக சிந்தனையை ண்ணிஆசிரியர்களும்மாணவர்களும்வியந்துநின்றனர். அதிபரின் அழைப்பைத் தவிர்க்க முடியாமல், நூலகர் டயேறி புத்தகப் பொதிகளைப் பெற்றுக் கொண்டார். ாவர்களும் ஆசிரியர்களும் மண்டபம் அதிரும் வண்ணம் ாலி எழுப்பிக் குதூகலித்தனர்.கலைத் துறை ஆசிரியர் ரின்கைகளைப்பிடித்துக்கண்களில்ஒற்றிக்கொண்டு தனது 0ரீரை மறைத்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
தனது சேவைக்காலத்தில் சிறும்னக் குறையையும் *ாத ஒரு பூரண அதிபராக அவர் மேடையை விட்டு மாக இறங்கிச் சென்றார். மாணவ மலர்கள் மறுபடியும் கண்ணிர்மல்கிநின்றன.0 இதழ் 18

Page 11
"தமிழ் நாவல் பற்றி நூல் எழுதுவதற்கு இன்று இலங்கையிலும் சிறந்த வாய்ப்புள்ள இடம் பிறிதில்லை" எனக்கூறித் துணிவுடன் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதி'தமிழ்நாவல் இலக்கியம்' எனும் நூலை க.கைலாசபதியவர்கள் 1968 ஜனவரியில் பாரிநிலைய வெளியீடாக வெளியிட்டார்.
க.கைலாசபதியின் எதிர்பார்ப்புப்படி தமிழ் நாவல்கள் வளர்ச்சியடையவில்லையே என்பது சிலர் கூற்று. ஆனால் 2005 வரையும் செங்கையாழி யானின் கணக்கெடுப்பின்படி 451 நாவல்கள் வெளியாகியுள்ளன. இன்றுவரை எனது கணக்குப்படி 500க்கு மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நாவல்கள் அத்தனையும் நாவல்கள் தானா? என்பது கேள்விக்குரிய விடயம். இத்தனை தொகையாக நாவல்கள் வெளியான விஷயம் க.கைலாசபதியவர்களைக் கணக்கிடும் விமர்சகர்களுக்குத் தெரியாது.
"தமிழ் நாட்டுப் புனைகதைதனன் தோற்றமும் வீழ்ச்சியும்” எனும் தலைப்பில்1967 மே 16ந் திகதி தொடக்கம் 1968 மார்ச் O6ந் திகதிவரை எம்.எம்.எம். மஹ்ரூப் 28 வாரங்கள் 29 திறனாய்வுக் கட்டுரைகளை தினகரன் வார இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். இவருடைய ஆய்வு விமர்சனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கலாம். அதனால் இலங்கையினும் தமிழ்நாவல் (புனைகதைகள்) வீழ்ச்சியடைந்து விட்டதோ? என் எண்ணியுமிருக்கலாம்.
மரபுரீதியாகக் கதைகள் தமிழில் இருந்தாலும், இன்றைய நாவல்முறை ஆங்கிலத்தி லிருந்தே எமக்கு இறக்குமதி செய்யப்பட்டது. என்றாலும், 19,20ம்நூற்றாண்டுகளில்நாவல்பற்றிய விஷயத்திற்கு ரூஷ்ய எழுத்தாளர்களே.வழிகாட்டிகள் என்பதை வரலாறு மறைத்துவிடாது. நமதுநாவல்கள் அநேகமானவை ருஷ்ய நாவல்களின் வழித் தோன்றல்தான். நாங்கள் அதில் பரீட்சியப்படவில்லை என நாவலாசிரியர்கள் நினைக்கலாம். அவர்கள் பின்பற்றிய இந்திய நாவல்களும் பிறநாட்டு
ஜீவநதி 一量
 

* இலக்கியத்தினுள் வர்ச்சியின் தரவுகள்
கவிஞர் ஏ. இக்பான்
ஆங்கிலமல்லாத மொழியில் வந்தவையின் மொழி பெயர்ப்புக்களும் நமது நாவலாசிரியர்களை ஈர்த்திருக்கலாம்.
"ஈழத்து இலக்கிய வளர்ச்சி என 1964களில் கனக செந்திநாதன் எழுதிய நூலில்கூட, பரவலாக இலங்கையின் நாவல் இலக்கிய வளர்ச்சி பற்றிச் சிலாகிக்கப்படவில்லை. அவரது நூல் ஈழத்து இலக்கிய வளர்ச்சிதானா? என்பது கேள்வியே!
1977களில் வெளியான பெ.கோ.சுந்தர் ராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம் ஆகியோரின் தமிழ்நாவல்நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலில் ஈழத்து நாவல் வளர்ச்சி பற்றி எழுதப் பட்டுள்ளது. ஆர்ம்பகாலத்தைவிட 1950க்குப்பிற்பட்ட கழல வெளியீடுகளே அதில் சிலாகிக்கப்பட்டுள்ளன. கணேசலிங்கன், டானியல், அ.கைலாசநாதன், ஓபனடிக்பாலன், வ.அ.இராசரத்தினம், அ.செ.முருகா னந்தன், அ.பாலமனோகரன், எஸ்.பொன்னுத்துரை, அருள்சுப்பிரமணியம் ஆகியோரதுநாவல்களே அதில் சிலாகிக்கப்பட்டுள்ளன.
1978களில் வெளியான ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ எனும் நூலை டாக்டர் கா.சிவத்தம்பி எழுதியுள்ளர். அவர் 1948க்குப்பின் வெளியான பல நாவல்களின் தொகையையே மேலெடுத்துக் காட்டியுள்ளார்.
1967களில் ஈழத்துத்தமிழ்நாவல் வளர்ச்சி எனும் நூலை சில்லையூர் செல்வராசா எழுதியுள்ளர். நாவல்கள் பலவற்றை விமர்சனரீதியில் எடுத்துச் சிலாகித்த ஆசிரியர் 153 நாவல்களின் பெயர் பட்டியிலை தந்திருக்கிறார். இந்நூல்நாவல்கள் பற்றிய கணக்கெடுப்போடு அவற்றின் தகுதி பற்றியும் கணக்கெடுக்கின்றது. இதில் முக்கிய அம்சம் இலங்கையின் முதல் நாவல் எது என்பதில் முடிவுகாணவில்லை. 1891இல் வெளியான "ஊசோலன் பாலந்தக் கதை தான்" முதல் நாவல் என்கிறார். செங்கை ஆழியனோ 1856இல் வெளியான "காவலப்பன் கதை என்கிறார். இதனையே "ஈழத்து இலக்கியம் பல்துறைநோக்கு எழுதிய
இதழ் 18

Page 12
சோமகாந்தனும் எழுதுகிறார். geoD60Tu ஆய்வாளர்கள் எல்லாம் 1885களில் வெளியான சித்திலெப்பையின் "அஸன்பே கதை தான் எனக் கூறுகின்றனர். "காவலப்பன் கதை மொழி பெயர்ப்பு நாவல். 1856இல் யாழ்ப்பாணத்தில் வெளியானது. eypf' 6Tairu6(3g PARLEY THE PORTER 6tgub இந்நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். முதல் நாவல் பற்றிய தடுமாற்றம் ஏன்? என்று விளங்க வில்லை. சித்திலெப்பை முஸ்லிம் என்பதினாலா?
இலங்கையில் வெளியான காலத்தால் முந்திய சிறுகதைத் தொகுதி அ.ந. கந்தசாமியின் முன்னுரையுடன் வெளிவந்த மு.மீ சாஹரில் ஹமீத் (இளவல்) அவர்களின் இரு உருவங்கள் என்பதே இலங்கைத்தமிழ்ச் சிறுகதைக்கு வரலாறு ஏற்படுத்தித் தந்த நூலது. 1968இல் பன்னிரண்டு இலங்கைச் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்ட சிற்பி இதில் ஒன்றையாவது சேர்க்கவில்லை.
ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள் எழுதிய தென்புலோலியூர் மு. கண்பதிப்பிள்ளை அவர்கள் கூறிய கூற்றொன்று அகரவரிசையில் ஆட்களின் பெயரைத் தொகுக்கும் போது யாழ்ப்பாணம் அசனாலெப்பை தான் முதன்மையாகிறார். இவரது பிரபந்தங்கள் மிக அதிகம். முஸ்லிம் ஒருவரை முன்னிறுத்துவதால் பிரச்சினைகள் ஏற்படுமோ எனப் பயந்து தேடியலைந்து திருகோணமலை அகிலேச பிள்ளையை முதன்மையாக்க நேர்ந்தது. இத்தொடக்கு மனப்பான்மை இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததுதானா?
“மொழிகளே இனிப்பதில்லை - அது மொழிபவை தானினிக்கும்" என்ற கருத்துடையவர்களே முஸ்லிம்கள். யாரை முதலாவதாக்கினாலும் பரவாயில்லை. எப்போதோ இனிக்கும் போது வரலாறு எடுத்துக்காட்டும்.
1979களில் "இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கியம்” என சி.மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான் எழுதிய நூலில் நாவல் பற்றிய நோக்கும் போக்கும் சிலாகிக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொகையான நாவல்களைப் பட்டியலிட்டுத் தகுதியான நாவல்களை மேலெடுத்துள்ளனர்.
"ஈழத்துப் புனைகதைகளின் பேச்சு வழக்கு" எனும் சிவன்னியகுலத்தின் 1986களில் வெளியான இந்நூலில் காலவரையறைக்குள் நாவல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளன.
1. ஆரம்பகால நாவல்கள் : 1885 - 19OO வரை இருநாவல்களைக் குறிப்பிட்டு, கதைப்போக்கை யும் காதல், வீரம், சூழ்ச்சிஎனும் மெய்ப்பாடுகளையும் எடுத்துக் காட்டுகிறார். இந்நாவல்கள் போலமைந்த முன்னோடிநாவல்களையும் எடுத்துக் காட்டுகிறார். ஜீவநதி - 1

2. இடைக்கால நாவல்கள் : 1901 - 195o வரையிலுள்ள ஏறக்குறைய 25 நாவல்களை விபரிக்கிறார். இக்கால நாவல்களின் முன்னேற்றம் பற்றியும் ஆசிரியர்களின் மொழியாற்றல் பற்றியும் விபரிக்கிறார். கதை மாந்தர்களின் பண்பும் கதை யமைப்பிலுள்ள இயல்புநவிற்சியும் எவ்விதமுள்ளன என எடுத்துக்காட்டுகிறார். மேல் நாட்டிலக்கியத் தாக்கத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
3. இக்கால நாவல்கள்: 1950க்கு பின் என வரையறுத்து இளங்கீரன், செ.கணேசலிங்கன், பெனடிக் பாலன், டானியல், தெளிவத்தை ஜோசப், பாலமனோகரன், கே.எஸ்.வாஸ், எஸ்.பொன்னுத் துரை, செங்கை ஆழியான், அருள் சுப்ரமணியம், நா.பாலேஸ்வரி, வ.அ.இராசரத்தினம் ஆகியோரின் நாவல்களை அலசுகிறார். காலப்போக்கின் வித்தியா சத்தை அநுபவம் மூலம் சிலாகித்தெழுதுகிறார்.
இவ்விதம் நாவல்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், நிறைநிலைநிறுத்தப்பட்டுள்ளன.
நாவல், சிறுகதை, கவிதை என்பவை இலக்கண விதிகள் சார்ந்து எழுந்தவையல்ல. இதனால்தான் முறைசாராக் கல்வி பெற்றோர் சிறந்த நாவலாசிரியர்களாகத் திகழ்கின்றனர். இளங்கீரன், ஜெயகாந்தன் போன்ற சிறந்த நாவலாசிரியர்கள் இக்கூட்டுள் நிற்கின்றனர். இது மட்டுமல்ல. இவர்களின்நாவல்களில் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகமெல்லாம் நளினமாகின்றன.
1885களில் ஆரம்பித்தநாவல் வளர்ச்சியை 1956வரை நோக்கினால் 41 நாவல்களுக்கு மேல் கணக்கிலாம். அந்த வளர்ச்சியில் வெளிவந்த நாவல்கள் மர்மப்போக்குள்ளதாகவும், வரலாற்று நெளிவு சுளிவுகளுள்ளதாகவும், தி.மு.க. பாணியாகவும் முடிவுறுகின்றன. இதற்கிடையிலுள்ள இரண்டு பெண் நாவலாசிரியைகளின் மூன்று நாவல்கள் பெண்மை பற்றிச் சமுகப் பிரக்ஞையுடன் பேசுகின்றன.
1956க்குப்பின் முற்போக்குக்கருத்துடைய வர்க்க நலன்பேணும் செயற்பாட்டுடன் நாவல்கள் எழுகின்றன. இளங்கீரன், கே.டானியல், செ.கணேச லிங்கன், பெனடிக் பாலன், எஸ்.பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன், அருள் சுப்பிர மணியம், தெணியான், தெளிவத்தை ஜோஸப், வ.அ.இராசரத் தினம், கோகிலம் சுப்பையா,நய்மா, ஏ.பவி, செங்கை ஆழியான், செ.யோகநாதன், மருதூர்க் கொத்தன், திக்வெல்ல கமால், கே.விஜயன், தி.ஞானசேகரன், அ.ஸ்.அப்துஸ்ஸமது, பா.பாலேஸ்வரி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். ப.ஆப்தீன், ஸனிறாகால்தீன் ஆகியோரும் இன்னும் சிலரும் 1983 வரை
இதழ் 18

Page 13
எழுதுகின்றனர். இவர்களில் சிலர் முற்போக்கு வாதத்தை எதிர்த்தாலும் அவர்களுடைய நாவல்கள் முற்போக்குக் கருத்துடன் எழுந்துள்ளதை அவர்களல் மறைத்துவிடமுடியாது. அ.ந.கந்தசாமியின் “மனக்கண்” நாவல் 1967களில் வெளியானது. "சமர்சட்மாம்” உடைய நாவலைப் படிப்பது போல் இந்நாவலுள்ளது. தகவல்கள் நிறைந்தநாவலது. இந்த உத்தி எல்லோருக்கும் பிடிபடாது.
1983க்குப் பின் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாவல்கள் தற்காலம்நாட்டில் ஏற்பட்டகெடுபிடிகளையும், அதனால் மனிதர்கள் பட்ட இன்னல்களையும் படம் பிடிப்பவை யாகவுள்ளன. 2004 டிசம்பரில் வெளியான எஸ்.நளாறுதீன் எழுதிய 'நச்சு வளையம்' நாவல் புலிகளின் கெடுபிடியால் முஸ்லிம்கள் கிழக்கில் பட்ட இன்னல்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இவ்விதம் இன்றுவரை கதைகளே இல்லாத கதைகளும், கதைகளே விளங்காத கதைகளும், கதைகளைக் கேட்ட கதைகளும் நாவல்களாகப்
பரிணமித்துள்ளன.
குட்டை நாய்
ஜீவநதி - 1
 

2000த்துக்குப் பின்னெழுந்த செல்லையா குமாரசாமியின் மண்ணைத் தொடாத விழுதுகள் திக்வெல்ல கமாலின் 'ஊருக்கு நானு பேர், பாதை தெரியாத பயணம்', 'உதயக் கதிர்கள், நீர்கொழும்பு முத்துலிங்கத்தின் அந்த நதியும் அதன் மக்களும், மஜீதின் கதை ஆண்டி, மாலதி பாலேந்திரனின் 'அம்மாளிக் கல்லு தாவிசுப்ரமணியத்தின் நடையில் நாமூன்று நாட்கள்” (குறுநாவல்) இவையாவும் இன்றைய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவியல் பின்னணியில் எழுந்த வேகமான நாவல்கள். பண்பாட்டு விளக்கமாக 19OOமாம் ஆண்டுவரை எழுந்த நாவல்களின் போக்கு இலக்கிய அந்தஸ்தை நோக்கி1945 வரை சென்றது. அதன்பின் சமுதாய விமர்சனமாகத் திசைதிரும்பியது. சுதந்திரத்தின் பின் இலக்கிய உணர்வுடன் நவீன சிந்தனைகளும், பரந்த உலகியல் தாக்கமும் தமிழ் நாவல் வளர்ச்சிக்குத் துணை புரிந்தன. இன்றைய நாளில் தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பவியலுடன், ஊடகவியல் சார்ந்து உலகியல்பரப்புடன் தமிழ்நாவல் வளர்கின்றது. வளரும் என்பதில் சந்தேகமில்லை.0
தெருக்கோடி மூலையில் திணறிக் கொண்டிருக்கிறது ஒதுக்கி வைக்கப்பட்ட குட்டைநாய்.
எலும்பு தோலை விழுங்கியதால் சொறிந்த புணர்களில் இருந்து ஊனம் வழிந்துகொண்டிருக்கிறது.
இரவல் சுவாசத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறது சில நிமிடங்களில் கரைந்து போகும் சவர்க்கார நுரைபோல ஒட்டிய உயிரும் உலர்ந்து கொண்டிருக்கிறது.
மருந்திட மறுத்துக் கொண்டதால் குட்டையின் தாக்கம் ஊர்நாய்களிலும் ஒட்டிக் கொண்டது.
அக்கடா!
உயரப்பறந்த பருந்தின்
தாழப்பறப்பு அச்சக்குறியையல்லவா அறிவிக்கிறது.
அக்கனின் கைப்பிரம்பாய் அக்கன் தேய்வு ஊனச் சகதியை உண்டுபண்ணியது.
இதழ் 18

Page 14
கால்ழப்பு
குங்
வானம் இருண்டு கொண்டு வந்தது. ஆனாலும் இப்பொழுதெல்லாம் பெரிதாக மழை இரவி பெய்வதில்லை. சிறிது நேரத்தில் மழை நின்று போ வானம் வெளித்துவிடும். என் மழைபெரிதாகப்பெய்தால்கிடுகு மூடிய கீழே தெற்கு மூலைச் சுவர்பக்கமாக மழை நீர் ஊறி மெள இறங்கி தரையில் தேங்கி விடும். பிறகு சந்திரா ஒரு வந்துமழைநீரை தட்டி வெளியேற்றிபழம் துணி கொண்டுதரைஈரத்தையும்துடைக்கவேண்டும். விடு சந்திராவிற்கு இருக்கும் வேலைகளுக்குள் "கால் இதுவும் ஒன்றாகிவிடும். இப்படிச் செய்தால்தான் நேர அவளும் அர்ச்சகாவும் இரவில் தரையில் எண் படுத்துறங்கமுடியும். &LDLJ
மழை பெய்யத் தொடங்கி விட்டது. செல்வகுமார், வெளிவாசல்படியில் மழைப்புள்ளி புறப் 856 6ltumG பொட்டாய் விழுவதைப் பார்த்துக் துணி கொண்டிருந்தான். விழுந்த மழைநீர் சிறுசிறு கோ கொப்பளங்களகநகாந்து பின்நின்றுவிட்டது. வீட்டி மழை நின்றுவிட்டலாம், வெளிவாசல் கடை படியின்கீழேநிலத்தில்மழைநீர்தேங்கிநின்றது.
றோட்டால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்த போனது. தொடர்ந்து அடுத்தடுத்து இரு தனி சைக்கிள்கள் போயின. சைக்கிள் பெடல்களை பிள்ை உழக்கும் கால்களே கண்களில் நிறைத்துக் கொண்டு தெரிந்து இழுபட்டு மறைந்தன. 60DE50
அவனின் கைகள், அவனையறி யாமலே மொண்ணையாகி விட்ட முழங்கால் கிை களையும் அவற்றைச் சுற்றி நீண்டிருந்த தகர அதே உருளைகளையும் தடவிக் கொடுத்தன. 56S
குத்திகுறண்டி இழுக்கும் வலிநரம்பு வழிஓடியே வர6 முழு உடம்பையுமே துவள அடிக்கும். கால்களை தான் அழுத்தித் தேய்க்க ஓடும் கைகள் முழங்கால் தொ களுக்கு கீழே வெறுமைகண்டுதவிக்கும் மனம் வை அரண்டுபோய் கிடக்கும். 560 ஜீவநதி

бъ fпабrцѓъ
இப்பொழுதுகாயமெல்லாம்ஆறிவிட்டதுதான். ஆனால் பில் நித்திரையில் திடீர் திடீரன்று முழங்கால்கள் தூக்கிப் Bம். விழித்தால் முழங்கால்நரம்புகள் யாவும் விண் விண் yஉளைத்துகொண்டிருக்கும் முதுகெலும்புவலிஎடுக்கும். படுத்திருக்கும் சந்திராவிற்கு தெரியக் கூடாதென்று ானமாய் வலி பொறுத்து புரண்டு புரண்டு படுத்து உழன்று விதமாய்சமநிலைகண்டுமறுபடியும் தூங்கசாமம் கடக்கும். நடந்தவற்றை நினைக்கும் பொழுது. ரணகளமாகி ம்மனமும் இப்பொழுது சற்று ஆறித்தான் விட்டதென்றாலும் கள்இல்லை என்றஉண்மை முகத்தில்வந்து அறைய இரவு ங்களில் அவன் அலமந்து போய் விடுவான். எதிர்காலம் பது வெறுமையாய் அவன் முன் நிற்கும் மனம் நடந்த வங்களில் மீளவிழுந்து விழுந்து புரளும்.
ஐந்துவருபங்களுக்குமுன்பு, ஊரைவிட்டுவன்னிக்குப் பட்டுபோயிருக்கவேண்டாம். தன்சின்ன மகனை துண்டம் ர்டமாகச் சிதறக் கொடுத்து விட்டு இப்படி இரு ஊன்று ல்களுக்கிடையேதாண்டிதாண்டிஊர்திரும்பிவந்து சொந்த ல் கூட இருக்க அனுமதிஇல்லாமல் கைவிடப்பட்ட இந்த சிறு த் தொகுப்பிற்குள்வீழ்ந்துகிடக்க வேண்டாம்.
வன்னியில் மச்சான் செத்துப் பேனார் என்ற தகவல் பொழுதுமணம் கேட்கவில்லை தங்கை குழந்தைகளோடு யே என்ன செய்வாளே என்ற அவதியில் சந்திராவையும் ளையையும் கூட்டிக்கொண்டுவன்னிபோக நேரிட்டது.
போனதுதான் போனார்கள், அந்தியேட்டி முடிந்த யோடு திரும்பியிருக்கலாம். திரும்பவில்லை.
அங்கு சாமான்கள் எல்லாம் நல்ல மலிவாகக் த்தன. நல்லநாட்டரிசி மரக்கறிவகை, இறைச்சிதேன்என்று ாடுகுத்தகைக்குவிவசாயம் செய்யக்கிடைத்தநல்லதோட்டக் 俞
வேறுமொன்றும்அவர்களைஊர்திரும்பும்நினைவை
நடக்கும்என்றநம்பகமான செய்தியாழ்ப்பாணத்தில்சண்டை ங்கினால் முதலில் சிதிலமாக்கப்படுவது உயர் பாதுகாப்பு லயத்தைஓட்டியிருக்கும்அவனின்கிராமம்தான்என்றபயமும் 286ПllgШg5і. 2 இதழ் 18

Page 15
ஆனால் நினையாப் பிரகாரமாய் வன்னிக்குள்ளேயே எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
இனி "அப்படி செய்திருக்க வேண்டாம், இப்படி செய்திருக்க வேண்டாம்" என்று நினைப்பதில் என்ன பிரயோசனம்?
வன்னிப் பகுதிக்குள் நுழைந்து ஆழ ஊடுருவி கணிணிவெடிகளைப் புதைந்துச் செல்லும் படையினர் பற்றியே முதலில் பயம் இருந்தது.
இப்படிப்புதைத்தகண்ணிவெடி ஒன்று மோட்பார்சைக்கிளில் போனநண்பன் ஒருவனை கைவேறு கால்வேறு. உடல்வேறாக ஆக்கி விட்டதைப் பார்த்துவிட்டுவந்து, இரண்டு. மூன்று இரவுகள் நித்திரையின்றி அவதிப்பட்டது நினைவில் வந்தது.
ஆனால்அதைஒன்றுமில்லாததுபோல ஆக்கிவிட்ட எத்தனையோ சடலங்களைப் பிறகு பார்த்தாயிற்று. முதுகு பிளந்த உடல்கள், முகம் தீய்ந்த உடல்கள், வயிறுதுண்டமிட்ட உடல்கள்.
கூடவே வந்துவிட்டு லொறியில் etifié) கொண்டு வந்து வினியோகிக்கிறார்கள் என்று முண்டியடித்துக் கொண்டு அரிசிவாங்கப் போய். கிபிர் வந்து குண்டு போட், சதைக் குவியலாகிப் போன தங்கையின் அவள் அணிந்திருந்த சட்டையின் ஒரு பாகத்தினால் மட்டுமே அடையாளம்காணப்பட்ட இடதுமுழங்கால்பகுதி
கடைசியாக, அவனின் இளைய ஓன் வளர்நிலாவின்சிதறிய உடல், அம்மாதணிவ்ந்தி மீளப்பிறந்திருக்கிறாஎன்றநினைப்போடு ஆசை ஆசையாய் வளர்ந்த மகள்; அப்பா அப்பா என்று எப்பொழுதும் காலடியோடுஒட்டித்திரியும் மகள்.
பதுங்கு குழிகளே தஞ்சமென, வேர்வைக் கசகசப்பு மூச்சு முட்டல், வெக்கை, மேலே இருந்து சொரியும்மண்எல்லாவற்றைவிட குழந்தைகளின் பசிமயக்கம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இருந்துஷெல் அரக்கன்துரத்தி வரஎழுந்துதருமபுரம், இருட்டுமடு, வள்ளிப்புனம், இரணைப்பாலை என கிழமை ஒரு ஊராய் ஓடி வழியில் கூவிக் கொண்டு வரும் ஷெல்களின் விழுமிடம் ஊகித்துசிதறிஓடிஇரைச்சலிட்டுவரும் கிபிருக்கு ஒளிந்து மறைந்து, உயிர் தப்பி புது மாத்தளனுக்கு வந்ததெல்லாம் இந்த அனர்த்தங்களைச் சந்திக்கத் தானா என மனம் பேதலித்துக் கிடந்து அடிக்கும்.
பாதுகாப்பு வலையத்திற்குள் வந்து விட்டோமென்றநிம்மதிநொடிப்பொழுதில் மறைய இருபுறத்திலுமிருந்து உக்கிரமான"ஷெல் வீச்சு ஜீவநதி
பதுங் கடலி
தரப்பு
(SuG
(ՄԱքI
é3üLI
566
ஸ்ரெ
 

கு குழிகளுக்குள் முடங்கிக் கொண்டனர். ஷெல்களோடு ல்நிற்கும்கப்பல்களிலிருந்து அடிக்கும்பீரங்கிச் *டுகளின் ள்காதுகளை வந்து அதைக்கும்.
உடல் கசகசப்பைத் தாங்க முடியாத பொழுது, இரு பினர் இடையேயும் ஷெல் வீச்சு சற்று தணிந்துவிட்டதென எத்தவேளையில் பக்கத்துக்கிணற்றில் குளிக்கச்சென்றான் பத்தோடு.
குளித்துத் திரும்பி வரும் வேளை படார் என்ற ாலியுடன்கண்முன்னேஷெல்வந்துவிழுந்துசிதறுவதைக் டு அதிர்ந்தபொழுதுகொடுரவெப்பக்காற்றோடுளித்துண்டம் ங்கால்பகுதியைத் தீய்த்துச் செல்வதை உணர்ந்தான்.
"ஐயா என்ற பயங்கரமான கதறலோடு நிலத்தில் சரி ன். எலும்பும் சதையுமான இரத்தக்குழாய் இரத்தம் கக்கிக் 0ண்டிருந்தன. இரு முழங்கால் கீழ்பகுதிகள் கருகிய தோல் க்குகளாய் சிதறியிருந்தது.
பெருகும் குருதியைப் பார்த்தபடி சோர்ந்து போகும் களைப் பலவந்தமாகத் திறந்து வைத்து சுற்றுப்புறத்தை யமுற்பட்டபொழுதுகோரமாய் காட்சிகள் தெரிந்தன.
கால்களோடு ஒட்டி வந்த குழந்தை வளர்நிலா டமாய்சிதறிக்கிடப்பதை, மனைவிசந்திராதுக்கிஏறியப்பட்டு ள்முடங்க இரத்தம் பெருக முனகுவதை, அர்ச்சனா எங்கோ *டுகிடப்பதைஎல்லாவற்றையும்சோர்ந்துபோகும் கண்கள் bങ്കങ്ങLങ്ങ്,
ஆற்றாமையும், இயலாமையும் பெருகிய அதேநேரம் ஓயே தாமெல்லோரும் செத்துப் போய்விட்டால் ஒரு வித Dலயுமில்லை என்றளண்ணமும் தொன்றியது.
ஆதரவான கைகள் அவனை மெல்லத் தூக்கி ச்சரில வளர்த்திய பொழுது அவன் ஏறக்குறைய மயங்கிய மயில் இருந்தான்.
இதழ் 18

Page 16
உள்ளூர் மருத்துவமனையிலிருந்து வவுனியா மருத்துவமனைக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவனை எடுத்துச் சென்றிருக் கின்றார்கள். அங்கு கடும் மயக்க மருத்துகளில் pத்திவிட்டு க்குக்கீழே ܀ இரு பாதங்களையும் எடுத்துவிட்டிருக்கிறார்கள்.
முழுமையாக மயக்கம் தெளிந்த பொழுது இரு முழங்கால்களையும் சுற்றிப் போர்த்திய பெரிய கட்டுகள் போடப்பட்டிருப்பதைக் கண்டான் முழங்கால்களுக்கப்பால் ஒன்று
f56060D60 66 good D.
நினைக்க நினைக்க குமுறி வரும் அழுகையை பல்லைக்கடித்து அடக்கக் கற்றான்
சந்திராவும் மூத்த மகளும் மன்னார் ஆஸ்பத்திரியில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று தேறிவருகிறார்கள்என்பது பிறகு தெரிந்தது.
சண்டை முடிந்து, வவுனியா இராமநாதன் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட பின்னரே சந்திராவையும்பிள்ளையையும் மீளக் கண்டான். சந்திராவிற்கு கை எலும்புமுறிவுசரி செய்யப்பட்டிருந்தது. அர்ச்சனாவின் முதுகிலேற் பட்ட எரிகாயமும் மாறி இருந்தது. சந்திராவைக் கண்டதும் அவளோடு சேர்ந்து நடந்தவற்றை நினைத்து ஒரு பாட்டம் அழுத்தான் முடிந்தது ©ഖങ്ങി.
முகாம் வாழ்க்கை கஷ்டமாகத் தானிருந்தது. அவனைக் கழிவறைக்கு அழைத்துச்சென்றுவரிசையில்நிற்க வைத்து பின் உள்ளே அழைத்துச் சென்று தண்ணி சேகரித்து அவனைக் குளிக்க வைத்துநான்கு குடும்பங்கள் சேர்ந்து வாழும் அக் கூடாரத்தின் ஒரம் பாய் விரித்து அவனைப் படுக்கப் பணிணி இவற்றுக்கொல்லாம் 8jögólgn u'L- álytDLÖ
அவற்றைப் பொறுக்காது தானே தன் கருமங்களைச் செய்யபழகிக் கொண்டான். நாள் முழுக்கக் காத்திருந்து. சற்று வரிசை குறைந்த நேரம் கழிவறைக்குத் தத்தி தத்திச் சென்று வரிசையில் நிற்பவர்களின் அனுதாப அனுமதி பெற்று உள்ளே போய் இருபுறமும் ஊன்றி கோல்களை ஊன்றிப் அழத்தப் பிடித்து பாதி குந்தியிருந்தநிலையிலும்பாதிநின்றநிலையிலும் கடன் கழிந்து இடுப்பை வளைத்துநீர் மொண்டு கழுவி வெளியே வருவதற்குள் களைத்துப் (SuTubf66T6d.
முள் கம்பி வேலிக்குள்ளாக முக்கி சந்திராபோய்முண்டியடித்துவாங்கிவந்த பார்சல் ஜீவநதி

வைத்தின்று குளிர்ந்த ஈரலிப்ானதரையில்படுத்துறங்கப் மழைக்காலம் வந்து ஒரே அவஸ்தைப்பட்டு வெள்ளமாகி தரையில் நிற்கவும் முடியாமடல் படுக்கவும் முடியாமல் வல்லாம் கண் விழித்து இந்த வாழ்க்கை எப்பொழுதும்
கடைசியில் யாழ்ப்பாணத்தவர்களை அவரவர் சொந்த களில் குடியமாத்தப்போகிறார்கள்என்ற செய்திசொந்தவீடு, த ஊர் என்ற உணர்வைக் கிளர்த்தி விட ஒரு வித ார்ப்போடுநாட்களை எண்ணிஊரில் போய்கடைகண்ணி துப்பிழைப்பதாக கற்பனை பண்ணி
ஊரில் சொந்த வீட்டில் கொண்டு வந்த இறக்கப்பட்ட வீட்டில் மண்டிக் கிடத்த குப்பை கூழங்களை அகற்றும் சியில் ஈடுபட்டிருந்த நேரம் நாலைந்து ஆமிக்காரர்கள் ர்கள்.
"புதுஆள்கள் இரவில் இந்த ஊரில் தங்க முடியாது" தாங்கள், புதுஆட்களில்லை என்றும், ஊர்க்காரர்கள் என்றும், சொந்த வீடு என்றும் எவ்வளவோ வாதாடியும் வஒன்றும் எடுபடவில்லை. ஒருவேளை வன்னியிலிருந்து வர்கள் என்பது அவர்களை வெருட்டியதோஎன்னவோ.
இரவில் தங்குவதற்கு இடம் தேடி ஊருக்கு வெளியே யிருந்த இந்த கொட்டில் கடையைக் கண்டுபிடித்தனர்.
பகலில் அவன் இந்தக் கடையில் விழுந்தது கிடக்க ா வீட்டிற்குப் போய் மத்தியானம் சமைத்து அவனுக்கு ாடு அனுப்பிபின் இரவுச் சாப்பாட்டையும் சமைத்தெடுத்துக் ண்டு அர்ச்சனாவுடன் மாலைக்குள் இந்தகடைக்குத்திரும்பி றாள்.
எப்பொழுதாவது குளிக்கத் தோன்றும் நேரங்களில் னுக்க ஒட்டோ நண்பன் ஒருவனின் உதவி த்திருக்கிறது. வீட்டிற்குப் போய் குளித்து விட்டுத் புகிறாள்.
மதியம் திரும்பி வெகு நேரமாகிவிட்டது இன்னமும் ாவையும் பிள்ளையையும் காணவில்லை. வராவிட்டால் ச் சாப்பாடாவது யார் மூலமும் அனுப்புவார்கள். இன்று தயும் காணவில்லை சாப்பாடு அனுப்ப ஆட்கள் யாரும் க்கவில்லையோஎன எண்ணிக் கொண்டிருந்தவேளை
கடைசன்னல்வழியாகசந்திராவும் மகளும் விறுவிறு டந்து வருவது தெரிந்தது மனம் ஆறுதலடைந்தது.
றோட்டில ஆமிக்காரன்கள் நிக்கிறாங்கள். நான் க்கிடேல்ல ஒரேதா இரவுச் சாப்பாட்டையும் செய்து எடுத்துக் ண்டுவந்திட்டன்." என்றவாறு சந்திரா உள்ளே வந்தாள்
அவனுக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டுவந்து முன்னால் ாள் சந்திரா
கையிலிருக்கிற காசெல்லாம் முடியுது மிச்சமுள்ள துஆயிரம்நிவாரணக் காசைஎப்பதருவாங்கள்?"
அவன் அவளை ஏறிட்டுப்பார்த்தான் “இனிநிவாரணங்களில்தானா அவன் குடும்பம் தங்கி போகிறது?
கண்கள் லேசாகப்பணித்தன.000
இதழ் 18

Page 17

அழப் போவதில்லை இனிமேலும் யாருக்காகவும், யாரை நினைந்தும் நாங்கள் அழப் போவதில்லை. எம்மை அமைதியுறச் செய்யும் எம் இரவுகளே அமைதியை குலைத்த பின் எதற்காக மீண்டொரு முறை அழுகைப் பரிரசவம்? கற்பனைகளுக்குள்ளும் சொற்களுக்குள்ளும் அடங்கிவிடாது அல்லல் பட்டு திமிறுகின்ற இந்த ஏகாந்த இரவுகள் படுத்தும் பாடு போதும் எமக்கு. சுடுகாட்டு நிசப்தமாயும் சூனியத்தினி உற்பவிப்பாயும் விளைந்திடும் பொல்லாத இரவுகளுடன் விழித்திருந்து நித்தமும் வேதனையுறுவது நாங்கள் மட்டும் தானி. நாட்கள் கடந்து
இப்போதாவது நெஞ்சம் அமைதியுற்று துரக்கங்கள் நிறையும் இந்நேரத்தில் கடந்து போன துயரங்களை நினைவுகளாக்கி மீளளித்தலரின் மூலமாக அந்தரமுறச் செய்து விடுகின்றன இந்த இரவுகள். துயரங்களும் துன்பங்களும் சரிவிகிதமாகக் கலந்துவிட்ட எம் வாழ்வில் ஏதோ ஒன்றிற்கான ஆரம்பமாயும், முடிவிலரியாயும் அசாதாரணங்களாய் நகர்ந்து கொள்கின்றன ந்தப் பொல்லாத இரவுகள். வேண்டாம் வேண்டாம் இரவுகளே எமக்கு வேண்டாம் - மேலும் எங்கள் ஜீவனர்களில்
கண்ணிருக்கும், செந்நீருக்கும் எதுவித திராணியும் இல்லை.

Page 18
அரியாசனக் கை
உனது பீடங்களு
ஆள் தேடி அை
உனது விழிகளி
சீரழிக்கிறது கா
உனது ஏறிடுதல்
மேகத்தில் மனதுள் ரசிக்கி O மொய்த்துக்கிடக் விழிகள் உன் சாம்ராஜ்ய உனது பெயரா6
கொழுவிய உனக்கான தான O காலடியில் வந்து உனக்கு வாசலுக்கு வருே பெருமை பொங்
செல்லுமிடங்கள
அவற்றிடமும் த6
மேகத்தில் விழிக
அறிய மாட்டாய்
அரியாசனங்களி
வெற்றிருக்கைகள்
ந.சத்தியபாலனின்
தளும்பத்தஞம்ப எடுத்துவருகிறாய் அழகிய குவளையில் இனியதோர்பானம் வாங்கிய கை வாயருகே போவதற்குள் மெல்லப்பரவும் அதன் குளிர்மை கையினி
எனக்கென நீயதைத் தயாரிக்கையில் உள்ளூறிய அன்பும் கரைந்து கலந்திருந்தது மெல்லிய நறுமணம் கலந்திறங்கிற்று அதிலுறங்கிய உன் ஒரு ரகசியமாய்.
மிடறு மிடறாய் இறங்க இறங்க அருவியூற்றாய் நிறைகிறாய் என்னுள் முடிந்து விடப்போகிறதே என்னும் ஏக்கத் சிறிது சிறிதாய் அருந்துகையில் தானும் சேர்ந்து தழைக்கத் தொடங்குகிறது சிதையாமல் வளர வேண்டுமே உறவு எனினும் கவலை 7 மனசடியில் வண்டலாய்த் தேங்கிய இனிமையுடன் விடை பெற்றும் புறப்படாமல். புறப்பட்டும் விடைபெறாமல்.
ஜீவநதி

ாவுகளோடு உலாவருகிறாய் நக்கான சரிகை இழைகள் வைத்திழைக்க லகிறாய். ல் வழிகிறமமதைச் சேற்றின் வீச்சம் ற்றை. களில் பூக்கள் வாடிக் கருகுவதை ()იrtōს.
கின்றன பூச்சிகள்
த்தை. ஸ் சர்வசுதந்திரமாய் உலாவரும் அவை. ரியங்கள் தேடிப்பக்குவம் செய்யும்.
குழையும் உனது நாய் 'வாரை அது குரைத்து மிரட்டுவதை கப்பார்க்கிறாய். பில் வெற்றிருக்கைகள் இருந்தாலும் கைமை தேடும் உனதறிவு. ள் கொழுவிய நீ
ன் காலம் மலையேறிப்போனசேதியை ர் நன்கறியும் என்பதை !
இரு கவிதைகள்
ஈரச் செம்புலம்

Page 19
п5пї пї шп st இயல்புகள் -
நாட்டார் பாடலின் இயல்புகளாக பெரும் பாலான ஆய்வாளர்களால் பின்வரும் இயல்புகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. 01. மரபு வழிப்பட்டது. O2.ஆசிரியரற்றது. O3.ஒரு வித வாய்ப்பாடுகளுக்குள்
&LIrig56.g. 04.ஒரு குழுவினரால் (நாட்டாரால்) பகிர்ந்து
கொள்ளப்படுவது. O5.வாய்மொழியாகப் பரப்பப்படுவது. 06.பல்வேறு வடிவங்களாகத்திரிபடைவது.
மூத்த தலைமுறை ஆய்வாளரான பேராசிரியர் லூர்து தொடக்கம் இளைய தலைமுறை ஆய்வாளரான முனைவர் மு.இளங்கோவன் வரை மேலத்தேய நாட்டாரியல் ஆய்வாளர்களை பின்பற்றி மேற் கூறியவாறு இன்று வரை குறிப்பிட்டு வருகின்றனர். ஆயினும் நாட்டார் இலக்கியத் தேடல்கள் ஓரளவு அதிகரித்து வருகின்ற சூழலில் மேற்குறித்த இயல்புகள் எவ்வளவு துரம் பொருத்தப்பாடுடையன என்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
மேலே நாட்டார் இலக்கிய இயல்புகளுள் ஒன்றாக அது மரபுவழிப்பட்டது என்பது எடுத்துரைக்கப்படுகின்றது. இக்கூற்றின் உட்கிடை நாட்டார்பாடல்கள் புதிதாக உருவாக முடியாதென்பதே. ஆயின் நாட்டார் பாடல்கள், சமகாலச் சூழலில் புதிதாகவும் உருவாக்கப்பெறுவது கவனிக்கத்தக்கது.
பின்வரும் பாடல் மலைநாட்டைச்சேர்ந்த பட்டியகாமம் எம்.பி.வேலுசாமிதாசன் என்பவரால் பாடப்பட்டது.
மனர்டல வாழ்வை மறந்தார் 677 Bad Duttooil Li6Ooizilu DiTuliasir
ஜீவநதி

lar மறுமதிப்பீடு
absomédi 66. Øunæsnøn
விண்டலம் போய்ச்சேர்ந்தார் கண்டோர் மனந்துழுக்க கேட்டோர் உளங் கொதிக்க பார்த்தோர் பரிதவிக்க பாதகர்ை எடுத்த குணர்டான் மண்டல வாழ்வை மறந்தார் பண்டாரநாயக்கா விண்டலம் போய் சேர்ந்தார்.
ஊறணியைச் சேர்ந்தபுலவர்பூபாலபிள்ளை பாடிய பாடலொன்றின் ஆரம்ப பகுதி பின்வருமாறு. VC.தேர்தல் கும்மிப்பாடல் : மங்கையரெல்லோரும் வாருங்கe - இந்த மன்றத்தின் ஒன்றாய் சேருங்கe பங்கமின்ாைமலே கூடுங்கe இந்த பத்தன் முருகனை பாருங்கe சிங்கத்தின் வீர்த்தை கொண்டவண்டி அவர்ை செல்லுமிடமெல்லாம் வென்பவனிடி மங்கையர்களகவே வெற்றிகொண்டு éűGLHT மாநிலம் போற்றிட செய்வாண்டி பேரும்புகமும் பெற்றவண்டி அவர்ை பேர் என்ன முருகுப்பிள்ளையடி யாபேரும் ஒன்றாக கூழக்கொண்டேநிங்கள் யானைக்கு நேர்புள்ளிபோடுங்கடி
உதராணம் : அஷ்ரப் அகாலமரணமெய்திய சூழலில்
முஸ்ஸிம் பெண் பாடிய ஒப்பாரி:
ஆலமென்ாைம்படைத்த அந்த மேைோனை முன்னிறுத்தி மனமிரங்கிபாடுகிறேனர் பொதுமக்களே நீங்கள் கேட்டுங்க பிஸ்மின்ாைஹறிஎன்றுநம்மடை வேதத்தை முன்னிறுத்தி
இதழ் 18

Page 20
முஸ்லிமுக்குப் பாடுபட்டார் - நமக்கு முன்னுரிமை வேணும் என்று அறிவு மரம்நாட்டி அதன் இனலின்நாங்கள் குந்தி பழமருந்தும் வேளையில் - அல்ற்ைநீ பறிச்செடுத்துப் போட்டாயடா
ம்ைமு லக்கினர் கிளம்பிவந்த சூரியனே மேகம் மறைத்ததன்லாஹர் கிளம்பிவரும்நிவை கிராணம் மறைச்சுது போன் - எ7ங்கட முடிசூடாமன்னனே - அன்ாைஹர் dpք լք600ծժն (8մոււnաւմ
662/uskortew LIII6ó Gígðé) வேர்வையாலே தண்ணிவாத்து கால்நடையாய் வந்த காட்சி - இப்ப எங்கட கணினெதிரே தோன்றுதன்ாைஹற்
நடையாய்நடநடந்து - அவர் நாட்டுமக்களைதாங்கிநின்று நமக்கு கட்சிஒன்றை உருவாக்கினார். அதற்கு நாம் கருணை காட்ட வேணுமன்லோ பார்லிமர்ைறின் உதிச்சி பிறச்செடுத்தோம் 666aoiaofuel/
மழையென்னும் கருமேகம் இப்ப மூழ மறைச்சுதன்ாைஹர் எங்கள் இளவரசர் ஏறிவந்த கப்பலுக்கும் சூட்சுமம் என்னும் மாலபோட்ட இப்ப சுட்டெரிச்சு போட்டதல்லாஹற்
தங்கம் போன் மேனிதரையிலே മഇബ്ര്ള சட்மைத கானாமதவிச்சம் அல்லஹர் கொஞ்சநேரம் பொன்னான மேனி அல்லாஹர்
பூப்போல நாணுளுந்து
45676776/76HLD 45GELb 6lat/76zp60 ceáé4ékoITTais
உத்தமராசாவே உசிசு வந்த ஒளிவிளக்கே பத்தியெரிய வெச்சி- அல்லாஹர் இப்ப எnங்களபரதேசிஆக்கினாக
எங்கட பட்டத்துராசா
பறந்து வந்த கப்பலுக்கு ஜீவநதி -

ஆரும் அறியாம அநியாயம் செய்தாக அண்ாைனூர்
குத்து விளக்கெடுத்து கொழுத்திவெச்சோம் கோடி காலம் அது பத்துமென்று பேரறாம என்னும் புயழைச்சு ஒளிமறஞ்சிபோச்சு கன்ாைஹர்
மாறுதில்லை ஆறுதில்லை அண்ாைஹற்
மனவருத்தம் திருதில்லை
மேற் கூறிய எடுத்துக்காட்டுக்களை நோக்கும் போது நாட்டார் பாடல்கள் சமகாலத்திலும் உருவாகின்றன என்பது நன்கு புலப்படுகிறது.
நாட்டார் பாடலின் இயல்புகள் தொடர்பான
முற் குறிப்பிட்டவற்றுள் பிறிதொன்று அவை ஆசிரியரற்றவை' என்பது. ජීර්ණIff65, ඊLDöm60 நாட்டார்பாடல்களுள் சிலவகையானவை ஆசிரியர் பெயர் அறியக்கூடியவை. இத்தகைய பாடல்கள் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. மேலே இறுதியாக கூறப்பட்ட பாடல்களோடு பின்வரும் பாடல்களையும் கவனத்தில் கொள்ளலாம்.
ா புயற்காவியம் - சேகுமதார் புலவர் ா “எல்லாம் அதுக்குள்ளே - வி.எஸ்.கோவிந்தசாமி
தேவர் ா ஈழத்து இரட்டையர் மணிமாலை"
க.சின்னவப்புலவர், க.கணபதிப்பிள்ளை
ஆகியோர் பாடிய தனிப்பாடல்கள்.
ஆகவே நாட்டார் பாடல்களுள் ஒருவகை யானவை ஆசிரியர் இன்னாரென்று அறியக்கூடியவை யாகவுள்ளமை புலப்படுகிறது.
நாட்டார் பாடலின் மற்றொரு இயல்பாகக் குறிப்பிடப்படுவது நாட்டார் பாடல்கள் ஒரு வித வாய்பாடுகளுக்குள் அடங்குகிறது என்பது. தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் முதலானவை அத்தகை யனவாக இருப்பது கண்கூடு. ஆனால் விளையாட்டுப் பாடல்கள் முதலான வேறு சில நாட்டார் பாடல்கள் அவ்வாறன்றி ஒழுங்கற்ற வடிவ முறையிலும் வேறு முறைகளிலும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
உதராணம்.
&62ղքաքá5 &6նքաքá5 கை கால் முறிய கை கால் முறிய காலுக்கு மருந்து தேடிக் கட்டு தேடிக் கட்டு
இதழ் 18

Page 21
மாம் பட்டை மருதம் பட்டை வெளவால் ஒழய தென்னம் பட்டை பூம்பட்டை புளியம் பட்டை. LILL600TL5 LIL600TLD LILL600IL5
ஆரம்பத்திலே குறிப்பிட்ட பிறிதொரு இயல்பு ஒரு குழுவினரால் பகிர்ந்துகொள்ளப்படுவது என்பது. ஆயின் மேற்குறிப்பிட்ட பாடல்களுள் சில தனி மனித வெளிப்பாடுகளாகவுள்ளமை கவனத்திற்குரியது. இவ்விடத்தில் இன்னொரு பாடலையும் உதாரணமாக குறிப்பிடலாம். இப்பாடல் இளம் முஸ்லிம் பெண்ணொருத்தி ரகசியமாக உறவினருக்கெழுதிய கடிதம் ஒன்றின் ஒரு பகுதியாகும்.
நன்றிமறந்தார் நகமிருக்க சதையெடுத்தார் கழுத்திலயும் கத்திவைத்தார் இனி ஓர் காலமும்தான் பேச்சிருக்கேர்
மழையெனர்டு சொல்லி வசைபேசி போட்டmரு படைத்தறகுமான் மாமிஎன்னை பதராக்கிப் போட்டாராக்கும்
உருகும்மெழுகானேன் உள்ளம் மெழுகுக் கொம்பானேன் கடுகுநிறமானேனர் இந்த
56.69 வந்த நாள்தொட்டு
கவலையுடனர் வாழனேனர் எனர்ர கணினால் நீர் ஓடியதால் கொப்பிநனைஞ்சிருக்கு - அதை கூர்மையுடன் பார்மதனி
நாட்டார் பாடலின் இயல்புகளாக முற்கூறப் பட்டவற்றுள் இன்னொன்று, நாட்டார் பாடல் வாய் மொழியால் பரப்பப்படுவது என்ப்தாகும். இக் கூற்றும் ஓரளவே ஏற்புடையது. ஏனெனில்நாட்டார்பாடல்களுள் ஒருவகையானவை ஏடுகளில் எழுதப்பட்டு அவ் வழி பாடப்பட்டு வந்துள்ளன, பேணப்பட்டும் வந்துள்ளன. இவற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக, வண்ணிப் பிரதேச நாட்டார் பாடல்கள், மகாமாரி திவ்வியகரணிப் பாடல்கள், கண்ணகி வழக்குரை, மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு ஆகியவற்றை குறிப்பிடலாம். (இத்தகைய ஏட்டு வழக்கு பாடல்கள் அச்சு ஊடகம் வந்த பின்னர் நூலுருப்பெற்றன) இவ்வேளை வன்னிப்பிரதேச நாட்டார் பாடல்களின் தொகுப்பாசிரியர் தமது நூல் முன்னுரையில் பின்வருமாறு கூறுவது கவனத்திற்குரியது. ஜீவநதி

வர்ைனிவளநாட்டின் சிதறி ஆங்காங்கே பல முதியவர்கள் மனதில் இருந்த LITL656donusld கறையானால் அரிக்கப்பட்ட கையெழுத்து ஏட்டுப்பிரதிகளின் இருந்த பாடல்களையும் தொகுத்துநூலாக வெளியிட முயனர்றேன்."
நூலுருப் பெறுகின்ற வேளையில்
நூலாசிரியர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர் நூலாசிரியரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இந்நூலை வெளிக்கொணர வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்துகந்தர்ப்பங்கிட்டியபோதென்ாைம் கிடைக்கக் கூடியனவாய் இருந்த வழக்குரை ஏடுகளை சேகரித்தேனர் அவற்றுள் ஆராய்ச்சிக்கும் படிகளின் ஒப்பு நோக்கத்துக்குமாக தம்பிலுவின் வீரமுனை, காரைதீவு நீலாவணை, ക്രഖങ്ങാണ്. தேற்றத்தீவு செட்டிபாளையம் மகிழடித்திஷே ஆரைப்பற்றை சிற்றாண்டி வந்தாறுமூைை என்ற ஊர்களை முறையே சேர்ந்தனவான பதினொரு ஏடுகள் தேர்ந்தெடுக்கப் பெற்றன. கிடைத்த ஏடுகளின் கண்ட பாடபேதங்களை இயன்றவரை எனதுபதிப்பின்பக்கந்தோறும் அழயின் குறித்துக் காட்டியுள்ளேனர் மட்டக்களப்பு வழக்குச்சொன் தொடர் குறிப்பு மொழி என்பவை செய்யுள்களின் வரும்போது அவற்றையும் அரும்புதங்கள்முதலியவற்றையும் இயன்றவரை அடிக்குறிப்பில் விளக்கிக்காட்டியிருக்கிறேனர் செய்யுள்களில் மட்டுமன்றி நூலமைப்பிலும் அதிகார எண்ணிக்கை வைப்புமுறை என்பவற்றிலும் ஏடு தோறும் பேதங்கள் கானப்பட்டன. அவற்றை அதிகார பாடபேதங்கள் என்ற தலைப்பில் பொருளடக்கத்தினை அடுத்து
இதுவரை கூறியவற்றை நோக்கும்போது
நாட்டார் பாடலின் இயல்புகளாக மேலே குறிக்கப்
இதழ் 18

Page 22
பட்டுள்ளவற்றுள் சிலவற்றின் பொருத்தப்பாடின்மை புலப்படுகின்றதெனலாம்.
அதேவேளையில், நாட்டார் பாடலின் இயல்புகளாக முற்றிலும் புதிய இதுவரை கூறப்படாத சில இயல்புகளையும் இனங்காணமுடிகின்றது.
அதாவது, நன்கு படித்த புலவர்களால் பாடப்படுகின்ற
பாடல்களும் வாய்மொழிப்பாடல்களக கொள்ளப்பட்டு
வந்துள்ளன.
உதராணம் : வன்னிப்பிரதேச பிள்ளையார் சிந்து
“விசுகர மேகநிற வேதநூதாைள் கருணை மேவுமத வரன வினாயக வினோத கூசுதமிழ் சேர் முதன் கோமன வள்ளிக்கிளைய குஞ்சுமதழைக்கிசாய குஞ்சரமுகத்தோன் பேசுதிகளுன் கதைகளிசை பாடுவதற்கு மொரு பிழைகள் வராமனே."
பின்வருவது மாரியம்மன் பாடலின் ஒரு பகுதியாகும்.
மாரியம்மன் ஊஞ்சல் சீர் பூத்த தென்கிழக்கிழங்கை மேவுந் திகழ்வுறுசிங் காரபுரநகரில் வாழும் ஏர்பூத்த பழனநடு விலங்குகோயில் இசை பூத்த மாரியம்மன் ஊஞ்சல் பாட ஆர்பூத்த சடை மெளலிஅரனாதீன்ற அருள்பூத்த அறிவிச்சை தொழிைென்றோதும் கார்பூத்த மும்மதத்த களிற்றின் பாதம் கரம்பூத்தமர்ைகொண்டே கருதிவாழ்வாம்.
வசந்தன் கவித்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடலொன்றின் ஒரு பகுதி பின்வருமாறு
தேவி வசந்தன் அந்தரங்க மனத்துள தேவனை அகண்டமெங்கும் அனாதியுமான வாய்ந்த மத்த சலஞ்சொரிகின்ற வாரணனைப்பணிந் தேத்திடுவோம். பின்வரும் பாடல் கண்ணகி வழக்குரையில் இடம் பெற்றுள்ளது.
66.60orum விற்றிருந்தான் அரசன் மிக்கமணித் வேளைதன்னை நாற்றிசையும்தான்மதிக்கும்.நற்சோழன்நாட்டின் பரிந்தெறியும் காவிரிப்பும் பட்டனத்திலேகச் சரிந்து வருமாம்பேழை சாய்ந்து ஜீவநதி 2

இத்தியாதி பாடல்கள் நாட்டார் பாடல்கள் தொடர்பான இன்னொரு முக்கியமான இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கவனிக்கத்தவறிய பிறிதொரு பண்பையும் இனங்காட்டியுள்ளன. அதாவது பொது மக்களை மனங்கொண்டு, நன்கு படித்தபுலவர்களல் பாடப்பட்டு வந்த சில வகைப் பாடல்களையும் நாட்டார் பாடல் என்ற பிரிவினுள் அடக்க வேண்டிய அவசிய மாகின்றது.
நாட்டார் பாடல்கள் நேரடியாக நடைமுறை வாழ்க்க்ையோடு தொடர்புப்பட்ட சூழலிலிருந்து எழுகின்றன என்றொரு அபிப்பிராயமும் நிலவி வருகின்றது. ஆயினும், ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரடியான வாழ்க்கையோடு தொடர்புபடாது பாவனை யாக எழுகின்றபாடல்களுமுள்ளன என்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக, முஸ்லீம் மக்கள் மத்தியில் பாடப் பட்டுவருகின்ற கவிகளுள் சில பாவனைப் பாடல்களென சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
உதாரணம்
“62ğö76)76olojı LITLDeğermit&dif
வாசைெல்ாைம் பூமணந்தான் போனாரெண்டா Lupeớ&#f76of
பூப்பூத்து ஒஞ்சது போல்
தங்கத்தகடே - எனிர
தகதகத்த பொர்ைதகடே வெள்ளித்தகடே - உர்ைன
விலை மதிக்கக் கூடுதில்ல”
தவிர அண்மைக்கால நாட்டார்பாடல் தொகுப்புக்களில் சிலவற்றிலே புதிய நாட்டார் பாடல் வகைகளும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக மலையக நாட்டார் பாடல் தேடலின் போது புது வகை யான நாட்டார் பாடல்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இவற்றுள் முக்கியமானதொன்று பபூண் பாடல்களாகும். மலையகத்தில் கூத்துக்கள் நடைபெறும் போது இடையிடையே வருகின்ற பபூண் தானே சந்தற் பத்துக்கு ஏற்றவாறு பாடல்களைக் கட்டி பாடுகின்ற வழக்கம் உண்டு.
é91. LIIGwir LunTL6öa56r
உதராணம் : 1
மாணிக்க வத்தை தோட்டத்திலே மயிருவத்திகர்ைடாக்கையா உருலோச அடகு வச்சு உருட்டுராரே ஜின்னு போத்த.
இதழ் 18

Page 23
உதராணம் : 2
உதராணம் :
"எனக்கு முந்தின பாட்டனர் பூட்டன் எல்லாரும் முரடன் - அப்பாடா கனவிலும் தீரன் - அண்ணார்த்தே தனத்தின் குபேரன்
நான் பிறந்தது கிழக்குடியான் நாட்டுவனத்திலே என் வீடோ ரோட்டு ஓரத்திலே - அங்கே நகைகள் பனங்கள் உண்டானது நவாக் காலத்திலே.
பட்டனத்து பிராந்திசாப்பிலே பாதிசாமத்திலே
புகுந்தேனர்
பீரோவைத்திறந்தேன் விஸ்கி பிராண்டி போத்தலையும் அடிச்சேன் - 9IpiGis பல பேர் என்னைப்பிடிக்க வந்தாங்க-நான் பலமாய்க் குத்தினேன் - வெகு உரமாய்க் குத்தினேன்-நாணர் பிரிட்டிஷ் லண்டனர் ரஷ்யா ஐப்பாணர் பேரு பெற்றவண்டா பல ஊரு கண்டவண்டா
ஆ.பஜனைப் பாடல்கள்
முருகன் பஜனை உன்னருள் மறவேணய்யா - சுவாமி உன்னருள் மறவேணய்யா குகனே. சண்முகனே. குறமாது கொஞ்சிடும் நாயகனே புகழ உன்தரமோ - உன் புகழை என் நாவாலே.
ஜீவநதி தனிபிரதி - 60/= ஆண்டுச்சந்த
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்
QLjufi
K . Bhar
Kal
Alvai Nort வங்கி மூலம் சந்தா K. Bhar; Hatton National B; A/CNo. 1 18-0
ஜீவநதி
2

புவி மீது அடியார்கள் கறைதீர்க்கும் வடிவேலா உன்னருள் மறவேணய்யா மண்ணிலும் பொன்னிலும் பெண்ணிலும் நான் கொண்ட எண்ணமகற்றி எந்தன் கண்ணைத்திறக்க வந்த உன்னருள் மறவேணய்யா - சுவாமி உன்னருள் மறவேணய்யா
சுருங்கக்கூறின், இதுவரை கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டார் பாடல் இயல்புகளக பின்வருவனவற்றை இனம்காணலாம். 1. மரபு வழியாக வருவது மட்டுமன்றி சமகாலத்தில் புதிதாகவும் உருவாக்கப்படுவது.
2. மரபுவழிநாட்டார் பாடல்களுக்கு ஆசிரியர் கள் இன்னாரென்று அறியமுடியாத அதேவேளையில் சம கால நாட்டார் பாடல்களுக்கு ஆசிரியர்கள் இன்னா ரென்று அறியக் கூடியதாக இருப்பது.
3. மரபுவழி நாட்டார் பாடல்கள் பெரும் பாலானவை ஒரு வித வாய்பாட்டுக்குள் அடங்கி னாலும் சில வகையான நாட்டார் பாடல்கள் திரிபுபட்ட வடிவத்தைக் கொண்டனவாக இருப்பது.
4. ஒரு குழுவினரால் பாடப்பட்டு வந்துள்ள நாட்டார் பாடல் இருப்பினும் சமகாலநாட்டார்பாடல்கள் தனிப்பட்ட நபர்களாலும் பாடப்படுவது.
5. நாட்டார் பாடல்கள் நீண்ட காலமாக வாய் மொழியால் பாடப்பட்டு வந்திருப்பினும் அச்சு ஊடகம் வந்த பின்னர் நூல்களூடாகவும் சில சந்தர்ப்பங்களில் கொப்பிகளில் எழுதப்பட்டும் பேணப்பட்டு வருவது.
6. மரபுவழிநாட்டார் பாடல்களுள் முன்னர் கவனிக்கத் தவறிய நாட்டார் பாடல் வகைகளும் காணப்படுவது.
7. படிப்பறிவுள்ளவரால் செந்நெறி மரபுக் கமைய பொதுமக்களது தேவையை மனங்கொண்டு பாடப்பட்டு வந்துள்ளனவும் நாட்டார் இலக்கியங் களாக கருதப்படுகின்றமை. 000
சந்தா விபரம்
rt - 1000F GhalafisitG - $ 30 U.S
றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய
foup856)f
aneetharan
Liaham
h west, Alvai.
செலுத்த விரும்புவோர்
uneetharan
Ink - Nelliady Branch
0-02-094.570
இதழ் 18

Page 24
குறுக்கமும் விரிவு
நியாய தேவதையின் கழுத்தை நெரித்து விடு, U660T நீ செய்வதெல்லாம் நியாயமாகிவிடும்.
ஏறி உழக்கலாம் யாரும் கேட்க மாட்டார்கள்.
வணங்குதற்குப் புதிய கடவுளர்கள்.
பொந்துகள் மனிதர்கள் வாழ்வதற்குப் பொருத்தமானவை. பிரச்சினைகள் இல்லாத பூலோக சொர்க்கம்.
மழை சிணுங்கிக் கொண்டிருக்கிறது. | பிரக்ஞையாலான உலகம் : பிரக்ஞையற்றுச் \ சுழன்று கொண்டிருக்கிறது. வாழ்க்கை வெளியே
விரிந்து கிடக்க,
மாலை நேரம் கோயில் மணிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன.
நோக்கமில்லாதது போல் நோக்க முள்ளது பேர் இயற்கையின் இயங்கியல்.
இல்லாது போல்
இருப்பு
இதன்
புதிர்.
ஜீவநதி 一星2
 

கவிதை அல்ல
இ.ஜீவகாருண்யன்
இதழ் 18

Page 25
“குறமகள்" திருமதி வள் சந்திப்பு:- எஸ் ஈழத்துத் தமிழ்ப்படைப்பிலக்கியகாரர்களுள் “குறமக எழுத்தாளர்களுள் முதன்மையானவர். 1933ஆம் ஆண்டு தம்பதிகளுக்கு புதல்வியாக காங்கேசன்துறையில் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை நடேஸ்வரா ஆரம்ப பள்ளியிலு கற்று, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்று ஆசி ஒரிசா மாநிலத்து “உத்கல” பல்கலைக்கழகத்தில் வெளிவா பல்கலைக்கழகத்தில், கல்வியியலிலும்,நாடக அரங்கவியலிலு வரை அளுத்கம, கோப்பாய் ஆகிய இடங்களில் ஆசிரிய பயிற் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிக்குரிய கற்கைநெறிய காரணமாக புலம்பெயர்ந்து கனடா நாட்டிற்கு 1991ல் வந்து கர்த்தாக்களுள் ஒருவராக விளங்கும் இவர் தாயகத்தினும், பு சமூக சேவையினும் ஈடுபட்டுவருகின்றார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ். இலக்கியவ இலக்கிய அமைப்புக்களிலும் புலம்பெயர்ந்த கனடாநாட்டில்," மையம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இலக்கியப் பெண்கள் அமைப்புக்களிலும், தருமபுரம் கஸ்தூரிபாய்நிலை ஆரம்ப காலங்களில் லக்சுமி, இராஜம்கிருஸ்ண6 வாசித்தபோதிலும். இவர்களைப் போன்ற இன்னும் சில பிரச்சினைகளையும், பெண்களது சமூக விடுதலை பற்றிய புரித அரவணைப்பும், அனுதாபமுமே பரிகாரமாகக் கூறப்பட்டபே உறவின் பிணைப்பு அறாமலும், உறுதியான சமூகப் பெr வெளிப்பாடாக அமைந்தன. இவரது கதைமாந்தர்களாக வரு தாமே தமக்கென ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து வாழ்வி: பாத்திரங்களாகச் சித்திரித்துள்ளார்.
இன்றும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்துவ சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிவருவதுடன், வானொலி, வெளியீடு. கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போ முத்திரையைப் பதித்து வருகின்றார்.
இதுவரை வெளிவந்த அவரது நூல்கள். 1. குறமகள் கதைகள் - முதற்பதிப்பு - 1990, இரண்டாம் பதிப் 2. உள்ளக்கமலமடி - சிறுகதைத் தொகுதி-2001 3.இராமபாணம்-கட்டுரைத்தொகுதி-2001 4. மாலை சூட்டும் நாள் - கவிதைத்தொகுதி - 2005 5. யாழ்ப்பாணசமூகத்தில் பெண்கல்வி- ஆய்வுநூல்- 2007 6. கூதிர்காலக் குலாவல்கள் - இரு குறுநாவல்கள் - 2010
ஜீவநதி 2
 

ளிநாயகி இராமலிங்கம்
.சந்திரபோஸ் ள் திருமதிவள்ளிநாயகிஇராமலிங்கம் அவர்கள் மூத்தபெண் ஒனவரி மாதம் ஒன்பதாம் திகதி சின்னத்தம்பி - செல்லமுத்து
ம், உயர்கல்வியை இளவாலை 'கொண்வெண் கல்லூரியிலும் ரியையானார். ஆசிரிய பணிபுரிந்து கொண்டே, இந்தியாவின் ரி மாணவராகக் கல்விகற்றுப் பட்டதாரியானார். கொழும்புப் ம்பட்டப்பின்படிப்பினைகற்றுக்கொண்டார். 1983 முதல் 1990 சிக் கலாசாலைகளில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். யாழ். பினை மேற்கொண்டு இருந்த காலத்தில் உள்நாட்டு யுத்தம் சேர்ந்தார். கடந்த ஐம்பது ஆண்டு காலமாக ஆக்க இலக்கிய லம் பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தும் படைப்பிலக்கியத்திலும்,
பட்டம், தெல்லிப்பளை கலை இலக்கிய கழகம் போன்ற ஈழத்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்', 'தென் ஆசிய பெண்கள் பணியும், சமூகப் பணியும் ஆற்றிவருகின்றார். தாயகத்தில் பத்துடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
ர் போன்ற பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை விரும்பி பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களினும் பெண்களது ல் இருந்தபோதிலும்கூட அதற்கான தீர்வாக ஆணின் அன்பும், து. குறமகள் அவர்கள் அக்கருத்திலிருந்து மாறுபட்டு குடும்ப றுப்புடனும் எழுதினார். இவரது சிறுகதைகள் விரக்தியின் ம் பெண்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண னை நெறிதவறாது வாழ்வோம் என்றநம்பிக்கையில் செயற்படும்
நம் இவர் கனடாவில் வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் பங்குபற்றிவருவதுடன், நூல் ன்ற இலக்கிய விழாக்களிலும் பங்குபற்றித் தமது அனுபவ
- 20OO
- எஸ்.சந்திரபோஸ் -
இதழ் 18

Page 26
1. நீங்கள் எழுத்துத் துறையில் ஈடுபட உங்களு நான் ஆறாம் வகுப்பில் படித்தபோது வீரகேச என்ற பகுதியில் “பெண்களுக்கு ஆபரணங்கள் அ எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் எனது L ஆவார். அக்கட்டுரை பத்திரிகையில் வெளியான எழுத்துத்துறை ஈடுபாடு 1954ஆம் ஆண்டிலிருந்தே. வெளிவர ஆரம்பமானது. எனது தாயார் வாங்கி வாசி என்பனவும் எனது வாசிப்புக்குக் கிடைத்தபோது என் இதனை மேலும் ஊக்குவித்தவர்களக எனது சித்தப்பா எனது அத்தான் முறையான அருளம்பலம், இரசிகம
2. உங்களுக்கு முன்னோடியாக இருந்த பெணி ஈழத்தில் எனக்கு முன்னோடியாக 660cr 60 ஓரிரு பெண் எழுத்தாளர்கள் சமயம், அறநீதிக் கருத்துக் தமிழ் நாட்டு எழுத்தாளர்களான லக்சுமி, ராஜம்கிருள ஏற்பட்ட ஈர்ப்பும் என் எழுத்துக்களுக்கு முன்னோடிய
3. நீங்கள் சமூக சேவையின் ஈடுபடத் துணர்டு
எங்கள் குடும்பத்தவர்கள் அயலவர்களுடன் நான் சிறுவயதிலேயே அவதானித்து வந்தேன். பின்ன சமூகப் பிரச்சினைகளையும் அதனை எதிர்நோக்கும் உதயமானது. இதற்கு உறுதுணையாக எமது பிரே இலக்கிய சங்கங்களும், சக ஆசிரியைகள் சிலரும் வேதவல்லி கந்தையா அவர்களையும் குறிப்பிடலாம்
4. உங்கள் ஆக்கங்கள் எந்த எந்தப் பத்திரிை இலங்கையில் வீரகேசரி, தினகரன், ஈ பத்திரிகைகளிலும் வரதரின் ஆனந்தன், தேன்மெ சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. தமிழ்நாட்டில் ஆ வெளிவந்தன. கனடாவில் பெரும்பாலான தமிழ்ப் பத் தொடர்ந்தும் எழுதிவருகின்றேன்.
5. பெண்ணியம்" பற்றிய உங்கள் பார்வை எ
பெண்ணியம் என்பது ஆரவாரமான கே அடக்குமுறைக்கும் எதிரான நியாயத்தின் குரலே பெ8 பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண் அடிை கட்டாக்காலித்தனத்தை வழங்குவதல்ல. பெண்ணி ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும்.
6. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுடன் இணை ஆம். ஈழத்துப் பிரபல எழுத்தாளர்களான ஆகியோருடன் இணைந்து மத்தாப்பு' என்னும் குறு வைத்து எழுதினேன். இக்குறுநாவல், நான்கு தசாப்த பின்னர் இளம்பிறை, மித்திரா வெளியீடுகளாக நூல் பிரபல எழுத்தாளர்கள் சிலருடன் இணைந்து 'கடல் எழுதியுள்ளேன்.
7. இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய உங்கள்
பல்வேறு இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ந மாக்ஸியம், புறோய்டிஸம், மானுடவியல், சமுதாய
ஜீவநதி

க்கு ஊக்கமளித்தவர்கள் யார்? ரிப் பத்திரிகையில் சிறுவர்களுக்கான "பாலர் வட்டாரம்" வசியமா?” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை ள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கந்தையா வாத்தியார் துடன் பாராட்டினையும் பெற்றது. ஆயினும் எனது சிறுகதை, கவிதை, கட்டுரை என எனது ஆக்கங்கள் சித்த தினமணிக்கதிர், "ஆனந்தவிகடன்", "அமுதசுரபி னுள் உறைந்து கிடந்த எழுத்தூக்கம் ஊற்றெடுத்தது. குருநாதபிள்ளை, தினகரன் ஆசிரிய குழுவில் இருந்த னி கனகவசந்திநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
எழுத்தாளர்கள் யார்?
மடப்பிலக்கியவாதிகள் இருந்ததாக நான் அறியவில்லை. கள், காந்தீய சிந்தனைகள் சம்பந்தமாக எழுதினார்கள். ஸ்ணன் போன்றோரின் எழுத்துக்களை வாசித்ததனால் ாக அமைந்திருக்கலாம்.
தலாக அமைந்த காரணிகள் எவை? அந்நியோன்னியமாக உறவாடி உதவிகள் செய்ததனை ார் நான் ஆசிரியத் தொழிலுக்கு வந்தபொழுது பல்வேறு மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தேசத்தில் அமைந்திருந்த சனசமூகநிலையம், கலை அமைந்தனர். குறிப்பிட்டுச் சொல்வதானால் திருமதி
ககள், சஞ்சிகைகளில் வெளிவந்தன?
ழகேசரி, ஈழநாடு, தினபதி, தினக்குரல் போன்ற ாழி, மல்லிகை, வெற்றிமணி, மாணிக்கம் போன்ற னந்தவிகடன், யுகமாயினி போன்ற சஞ்சிகைகளில் திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதுடன்
த்தகையது?
ாஷமல்ல. பெண்களுக்கு எதிராக நடைபெறும் சகல ீண்ணியம். eligiusoL LDGoss b fool Dissir els(D6015ub மக்கெதிரான கட்டுடைப்பு என்பது பெண்களுக்கு பம் மனித நேயத்திற்குப் புதுப்பொலிவும், அர்த்தமும்,
ந்து இலக்கியப்பங்களிப்புச் செய்திருக்கின்றீர்களா?
இ.நாகராஜன், சு.வே.கனகசெந்திநாதன், எஸ்.பொ. றுநாவலில் ஒரு அத்தியாயமான மஞ்சள் வர்ணத்தை த்திற்கு முன் வீரகேசரி வாரமலரின் தொடராக வந்தது. வடிவம் பெற்றது. மாணிக்கம் என்ற சஞ்சிகையிலும் தாரகை என்ற குறுநாவலில் ஒரு அத்தியாயத்தை
கருத்து என்ன? நிறையவே வாசித்துள்ளேன். அமைப்பியல், அழகியல், வியல், தத்துவம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்,
4 இதழ் 18

Page 27
வரலாற்றியல், அறிவியல் கோட்பாடு எனப் பல ே பேசப்படுகின்றது. ஆனால் நான் எழுதத் தொடங்கிய அழுத்தாமல், நாகக்காக கதைகளுக்குள் புகுத்தி ( சொல்லாட்சியும் கையாளப்படும் போது அவை பாராட் நின்று சுவைதரப் போதியது அல்ல. தனிக்கோட்பாடு ப உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. & இயற்கையே. திறனாய்வாளர்களே இவற்றை நுணுகி
8. சமகால ஈழத்து தமிழ் இலக்கியப்போக்கு ப
ஈழத்தின் களம் விரிந்து செல்கிறது. அனுபவா இலக்கியங்கள் படைக்குமளவிற்கு நிகழ்வுகள் எழுத்த புலப்பெயர்வும் ஈழத்தமிழர்க்கு பரந்த அறிவினையும் வாய்ந்த எழுத்துக்களை அவை எழுதப்பட்ட மூல மெ ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தந்துள்ளது.
நான் மலேசியா சென்றிருந்த சமயம் மே கோலாலம்பூரில் சந்தித்தேன். தான் இந்தியாவில் கல பங்குபற்றிய மகாநாட்டில் இன்றைய நிலையில் ஈழ தொட்டிருக்கின்றன எனப் பலரும் மகாநாட்டில் பாரா glish Lirit.OOO
O O LPGOb 85
பட்டினத் தெருவெங்கும் அலைகின்ற பா விசங்களை மறைத்து மாயக்கண்ணாடிகள் ஆடிக்களித்த பின்னர் மெல்ல மெல்ல நெளிகின்றன வாசற்படி மகுடிக்காரனின் முன்னால் குழந்தைகள் வாய் பிளந்தபடிது, எல்லைகளின் புறத்தே தவறு நேர்ந்துகெ மிகவும் நேர்த்தியாக திரைகளில் அகப்படாத முதுசொம்கள் வேடக்காரனின் பல் லிளிப்பில் பறிபோ அகராதியில் அகப்படாத துரசணைகளைப் இளம்மன்னன் தன் முதுகைத் தாக்குகிறா குளத்தில் விழுந்த யாழிற்காகப் பாணன் உச்சிக் கோபுரங்களில் பட்டுத்தெறிக்கிற சீதையின் சொற்கள் அவை கோடியாண்டுகளின் பின் பலவீனமான தருணங்களை இழக்கப்பாடு உப்புக்கரிக்காமல் சொட்டும் வியர்வையி இரண்டு துளி சூரியனைக் காவிச் சென் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் எல்லோருக்குமான வெளி முள்ளந்தண்டு புணர்ந்து கொண்டிருக்கிறது சிறு ஆறுத
ஜீவநதி -

காட்பாடுகள் இன்று இலக்கிய விற்பன்னர்களால் காலத்தில் ஒரு கருவைத் தெரிவு செய்து அதனை விடுவதுண்டு. ஏற்ற மொழிநடையும் கவர்ச்சியான டுக்குரியனவாகின. எந்தவொரு கோட்பாடும் தனித்து டைப்புக்கு முழுமை தரமாட்டாது. காலத்திற்குக் காலம் லக்கியக் கோட்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்வது ஆராய்ந்து விளக்க வல்லவர்கள்.
bறிய உங்கள் கருத்து? வ்கள் ஏராளம், ஏராளம். உலகத்தரம் வாய்ந்த உன்னத ளனை அழைக்கின்றன. தாய் மண்ணில் மட்டுமன்றி புதிய அனுபவங்களையும் தருகின்றது. உலக தரம் ாழியிலேயே வாசிக்கும் வல்லமையை புலம்பெயர்ந்த
Dசிய எழுத்தாளர் திரு. ஆதிகுமணன் அவர்களைக் ந்து கொண்ட ஏராளமான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ந்தமிழர்களின் இலக்கியப் படைப்புக்கள் உச்சத்தைத் ட்டுவதை நேரிலேயே கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகக்
O O
ம்புகள் a
ரின் முன்
திோரங்களில்
ாண்டிருக்கிறது
னதால்
பேசி
ர்ை
காத்திருந்தபோது 2s)
கின்றன
5) றபோது
f mwał
லுக்காக. மருதம்-கேதீஸ் 5. இதழ் 18

Page 28
O O Uாத்திற வார்ப்பி இற்றைக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளு ஓர் ஆயம் இருந்தது. பருத்தித்துறை, நெல்லியடி உள்ளிட் வழியாகத்தான் மக்கள் யாழ்ப்பாணம் செல்வது வழக்க வன்னிப்பகுதிக்குச் செல்பவர்களும் இவ்வழியாகத்தா சித்திவிநாயகர் ஆலயச்சாரலில் மர நிழல்களில் தங்கிச் இங்கு வசதிகள் இருந்தன. அருகே இருக்கும் ஆயத்தில் வண்டில்களில் வருபவர்களும் குதிரைகளைக் கட்டிவை ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு நடத்திச் செல்வோருட செய்து தமது பயணத்தைத் தொடர்வர். இவ்வாறு இலை செல்லும் வியாபாரிகளும் ஆயநிதி செலுத்திச் சென்றதா இந்த இடத்திற்கு "ஆயாக்கடவை” என்ற பெயர் வழங்கல இது ஆயக்குளம் எனப் பெயர்பெற்றிருந்தது. (5)
நவீன வாகனப் போக்குவரத்துகள் ஏற்படத் அருகத் தொடங்கியது. காலப்போக்கில் ஆயம் இல் எச்சங்களை எனது இளம்பராயத்தில் காணக்கூடியதாக பரம்பரை பரம்பரையாக இந்தச் சூழலில் வா கல்விப்பணி, சமூகப்பணி, சமயப்பணி ஆற்றிவந்தவ சங்கிலித் தொடர்போல அடுத்துவந்த தலைமுறையின் நெறிகளை தமது சந்ததிக்குள் செறிய வைத்தவர்கள்.
எனது இளமைக்காலத்தில் நான் சந்தித்த தம்மைப்பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தினார்கள்! இவஹடகள் எவ்வாறு எனது வாழ்க்கையைப் புடம் போட்டார்கள்! எவ என்பதையெல்லாம் நான் இக்கட்டுரைத் தொடரில் கூற சிவானந்தக் குருக்கள் - இவர் எனது மாப என்பவரை மணந்தவர். இவரிடத்திலேதான் நான் குரு இக்கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயத்தில் கூறியி இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழிஆகியவற் தலைமைப் பீடத்தில் தொழில் கிடைத்தபோதும், ! அரசசேவையை வெறுத்து ஆயாக்கடவை ஐங்கரன இந்தியாவில் குருகுலத்தில் சேர்ந்து இளவயதிலேயே ே ஜீவநதி
 

55L ID
தி. ஞானசேகரன்
O O O * ஆத்திரதாரிகள் க்கு முன்னர் எங்களூரின் கேந்திரத்தில் தெருவோரமாக டதூர இடங்களிலிருந்து வியாபார நோக்கமாக எங்களுள் ம், இளவாலை முதலான மேற்குக் கிராமங்களிலிருந்து ன் செல்வார்கள். இவர்கள் யாபேரும் எங்களூரிலுள்ள செல்வார்கள். இருட்டிவிட்டால் இவர்கள் தங்குவதற்கும் தமது வண்டில் மாடுகளைக்கட்டி வைப்பார்கள். குதிரை ப்பதற்கு வசதியான இடங்கள் இருந்தன. கால்நடைகளை b இந்த ஆயத்தில் அவற்றைத்தங்கவைத்து இளைப்பாறச் ாப்பாறிச் செல்வோரும் கால்நடைகளைத் தங்கவைத்துச் கக் கர்ண பரம்பரைக் கதையுண்டு. இதன் காரணமாக ாயிற்று. இந்த ஆயத்தின் அருகே ஒரு குளமும் இருந்தது.
தொடங்கிய பின்பு சிறிது சிறிதாக ஆயத்தின் பாவனை oாமல் போய்விட்டது. எனினும் இச்செயற்பாடுகளின்
இருந்தது. ழ்ந்து ஊருக்கு உழைத்தவர்கள் எனது முன்னோர்கள். கள். தாம் ஆற்றிய பாரம்பரியம் மிக்க நற்பணிகளை rருக்கும் எடுத்து வந்தவர்கள். சிறப்புமிக்க வாழ்க்கை
இந்த யுக புருஷர்கள் எவ்வாறெல்லாம் எனக்குள் ல் சிலஉஎவ்வாறு எனது கதைகளில் பாத்திரமானார்கள் வாறு எனது இலக்கியத் தடத்தின் கத்திரதாரி ஆனார்கள் ઇં 6ો96b(86ોl66f. ா. எனது தந்தையின் மூத்த சகோதரி பொன்னம்மா 5லமுறையில் வேத மந்திரங்களைக் கற்றேன் என்பதை நக்கிறேன். றைக் கற்றுணர்ந்தவர். இலங்கை அரசின் தபாற்கந்தோர் ளங்கமில்லாத சேவை கணேசன் சேவையே என பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். (6) பூத ஆகமங்களைக் கற்றுணர்ந்தவர். அந்தக் காலத்தில் இதழ் 18

Page 29
எங்களூரிலிருந்து மயிலிட்டி என்ற கிராமத்திற்குச் ெ இந்தியாவுக்குச் சென்றுவிடலாம். மாமா அடிக்கடி இந்தவ சந்திக்கவும் வேதாகமங்களில் ஏற்படும் ஐயங்களைத்த தான் இந்தியா வந்திருப்பதைத் தாய்தந்தையருக்குத் தெ அனுப்பி வைப்பார்களாம். அந்தக்காலத்தில் புதிய சிை படம்பார்க்க பலர் வள்ளங்களில் சென்று வந்ததாகவுட நித்திரை விட்டெழுந்து காலைக்கடன்களை நிறைவேற் கழலில் உள்ள பூமரங்களிலிருந்து பூக்கொய்வார். திரும செய்து, அலங்காரம் செய்து பூசை செய்வார். அவ மணிக்கணக்குப் பிசகாமல் நிகழும்.
பூசை முடிந்து உணவருந்திய பின் கோயில் அமர்ந்து அன்றைய ஆங்கில தமிழ் தினசரிகளை வாசி இப்போது ஒரு கிணறு இருக்கிறது. கிணற்றிலிருந்து சிறி கல்லில் பொழியப்பட்ட நீர்த்தொட்டி ஒன்று இருந்தது. கிணற்றிலிருந்து நீரெடுத்து அதனுள் நிரப்புவார். எனது கார்களே அதிகம் இருக்கவில்லை. மாட்டுவண்டில் வருபவர்கள் கோயிலின் முன்னாலுள்ள மடத்தில் இரு அருந்தச்செய்து தமது பயணத்தைத் தொடர்வர். இங் வருபவர்கள் தங்களது தலைச்சுமைகளை அதில் இறக் தொடர்வதையும் காணலாம். இந்த நீர்த்தொட்டியின் நேராக அமைந்திருந்தது. அந்தத் தெருவிளக்குக் கம்பத்த நான்குபுறக் கண்ணாடிகளை தினமும் சுத்தம் செய் வேளைகளில் ஒளிரச் செய்வார் மாமா. இரவு நேரா மட்டுமே பளிரென ஒளி உமிழ்ந்த வண்ணமிருக்கும். இருந்தது. அந்த அரசமரத்திலிருந்து பழுத்தல் இலை ஒரு குத்தூசியால் குத்திக்குத்திப் பொறுக்குவார். அந்த வேண்டுமென்பது அவரது நினைப்பு. தெருவோரப நாட்டுவார். அவற்றைக் கால்நடைகள் தின்று விடாப வடிவில் மறைப்புக் கட்டுவார். அவற்றிற்கு தினமு விருட்சங்களாகி நிழல் தந்து கொண்டிருக்கின்றன. ( அங்கிருக்கும் பூஞ்செடிகளுக்கும் கிணற்றிலிருந்து வா சிறுவர்களாகிய நாங்கள் பாத்தி கட்டுவோம்".
அறுபது வயது நிரம்பிய ஓர் அந்தன சிரே சிவப்பிராமணர் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறார்? முடியாதா? என்றால் .
இவற்றையெல்லாம் அவர் சிறுவயதிலிருந்ே செய்கிறார். இவற்றை அவரது மூதாதையர் அவருக் அடுத்த சந்ததிக்கு இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பன
இவருக்கு ஒரு மகள் இருந்தார். அவளை அம்மா என்று ஊரே கூப்பிடும். ஊருக்கு அவமாதரசி எனது தாயாரின் நெருங்கிய நண்பியாக இருந்தார். சமஸ்கிருதமும் தெரியும். சோதிடம் அவருக்குப் பரம் என்றே கூப்பிடுவார்கள். அவருக்குப் பிள்ளைச்செ எல்லோரையும் தனது பிள்ளைகளாகக் கருதி அன்பு ெ இருபாலாருக்குமே காது குத்துவார்கள். பெற்றோர்கள் அக்காவைத்தான் நாடுவார்கள். அதற்கு நல்ல நாள் கோயில் சந்நிதானத்தில் வைத்து தோடம் முள்ளின ஜீவநதி

ன்றால் வள்ளம் மூலம் இரண்டு மணித்தியாலத்தில் ள்ளப்பயணத்தின்மூலம் தனது குருகுல நண்பர்களைச் ர்ப்பதற்கும் இந்தியா சென்றுவிடுவாராம். அங்கிருந்தே, ரிவிப்பாராம். அவர்கள் இங்கிருந்து அவருக்குப் பணம் மாப் படங்கள் வெளிவரும்போதும் எங்களூரிலிருந்து ) அறியமுடிகிறது, அவர் உஷக்காலத்திற்கு முன்னரே றியபின் குளித்து சிவபூசை செய்வார். அதன்பின் கோயில் ஞ்சனக்கிணற்றில்நீர் இறைத்துமூலவருக்கு அபிஷேகம் ருடைய செயற்பாடுகள் யாவும் குறித்த நேரத்தில்
முன்றலுக்குச் செல்வார். அங்குள்ள வாசிகசாலையில் ப்பார். முன்னர் ஆயம் இருந்த இடத்தில் தெருவோரமாக து தூரத்தில், ஆறடிநீளமும் நான்கடி அகலமும் கொண்ட இந்த நீர்த்தொட்டியை தினமும் கழுவிச் சுத்தம் செய்து இளமைப்பராயத்தில் இப்போதுள்ளதுபோல் பஸ்களே, பாவனையே அதிகமாக இருந்தது. மாட்டு வண்டிலில் நந்து இளைப்பாறி, மாடுகளை இந்தத் தொட்டியில் நீர் கு ஒரு சுமைதாங்கியும் இருந்தது. தலைச்சுமையாக கிவைத்து சிரமபரிகாரம் செய்தபின் தமது பயணத்தைத் அருகே ஒரு தெருவிளக்குக் கம்பம் கோவில் வாசலின் நின் உச்சியில் உள்ள கண்ணாடிக்கூட்டின் புகைமண்டிய து, விளக்குக்கு மண்ணெண்ணெய் நிரப்பி மாலை வ்களில் அந்த நீண்ட தெருவில் இந்தத் தெருவிளக்கு அந்தத் தெருவிளக்கின் ஒரமாக ஒரு பெரிய அரசமரம் கள் சொரிந்து நிலம் எங்கும் பரந்திருக்கும். அவற்றை ப் பகுதி எந்த நேரமும் கஞ்சல் குப்பைகளின்றி இருக்க 0ாக இரு மருங்கிலும் நிழலுக்காக சில மரங்களை )ல் இருக்க சுற்றிவரத் தடிகளை ஊன்றி முக்கோண ம் தண்ணிர் ஊற்றுவார். இப்போது அவை பெரும் கோயிலின் முன்புறத்தில் ஒரு பூஞ்சோலை இருந்தது. 1ளியால் நீரிறைத்து வாய்க்கால்மூலம் நீர் பாய்ச்சுவார்.
ஷ்டர் - காண்பவர்கள் கையெடுத்துக் கும்பிடும் ஒரு வேறு யாரையாவது கொண்டு இவற்றைச் செய்விக்க
தே செய்து வருகிறார். சமூகக் கடமையாக நினைத்துச் குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது தனது விரியில் ஈடுபட்டிருக்கிறார்.
இராசாத்தி என்று வீட்டில் கூப்பிடுவார்கள். இராசாத்தி அனேகமான நேரங்களில் கோயில் சூழலில் இருப்பார். பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உடையவர். பரைச் சொத்து. சிறுவர்கள் அவரை இராசாத்தி அக்கா ம்வம் இருக்கவில்லை. அதனால் ஊர்ப்பிள்ளைகள் சலுத்துவார். அந்தக்காலத்தில் ஆண் பெண் பேதமின்றி தமது பிள்ளைகளுக்குக் காது குத்துவதற்கு இராசாத்தி பார்த்து நேரம் குறிப்பதும் இராசாத்தி அக்காதான். ால் காது குத்துவார். பெண் பிள்ளைகளுக்கு மூக்கு
இதழ் 18

Page 30
குத்துவதும் அக்காதான். ஊரில் உள்ள முக்கால்வ என எண்ணுகிறேன். ஊரில் ஆனோ பெண்ணோ இன்னாரை இன்னாருக்குப் பேசிச் செய்யலா நிறைவேறிவிட்டால் நான்தான் பேசிச் செய்துவை அக்காவின் தகப்பன் எல்லோருக்கும் அக்கய்யா. அ எல்லோருக்கும் அக்கம்மா. அக்காவின் ஆச்சி எல்லே அக்கப்பா. இப்படித்தான் முறை சொல்லி எல்லோரு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார் என்பத இலக்கணமாக வாழ்ந்தவள் இராசாத்தி அக்கா. ஊர் பெறுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
எனது படைப்புகளில் எங்கொங்கே அன்ட அங்கெல்லாம் இராசாத்தியக்கா உறைந்திருப்பார். பிரதிபலிப்பதைக் காணலாம். உதாரணமாகக் கூறு என்ற சிறுகதையில் ஓர் அக்கா பாத்திரம் வருகிற கரந்துறைகின்றார். அதேபோன்று எனது "புதிய சுவடு வருகிறது. அங்கே அக்கா ஒரு தாயின் பண்புகளோடு காட்டலாம். அன்பு செலுத்தும் பெண் பாத்திரங்களை எனது மனதிலே புகுந்து விடுகிறார்.
சிவானந்த மாமாவுக்கு ஒரு பெரியப்பா இரு செய்து வந்தவர்தான். வயதாகிவிட்டதால் அப்போது பெயர் குமாரசாமி ஐயர். அவர் திருமணமாகி சிறிது 8 தனிக்கட்டையாக நீண்ட காலம் வாழ்ந்தவர். இரவீந் எப்பொழுதும் ஒரு பொல்லு இருக்கும். அதன் கைப் வேளைகளில் அமர்ந்திருப்பார். பார்வை பார்க்க, நு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு பழந்தமிழ் பாடல் பெருந்தொகையான பாடல்களை அவர் எவ்வாறு மன இருக்கும். கோயிலில் புரானபடனம் நடக்கும் போது வாசித்தாலோ அல்லது பிழையாகச் சந்தி பிரித்தா:ே பொல்லினால் வாசிப்பவரை ஓங்கி அடித்து விடுவா பாடலைச் சொல்லி பயனையும் சொல்லுவார். எங்களூ அடி வாங்கியவர்கள்தான். அவரது முகத்தில் எந்த ே தமிழறிஞரான அவர் வித்துவசிரோமணி கணேசை வாழ்ந்து மறைந்த அவர், ஒரு பெரும் குறும்புக்காரர் நான் “வாசனை" என்று ஒரு சிறுகதை எழு வருகிறது. அந்தப்பாத்திரம் பற்றி அக்கதையில் பின்வரு "தாத்தாவுக்கு இப்போது எண்பது வயதிரு தாத்தாவின் தோற்றம் ஒரே மாதிரியாகத்தான் இ கண்ணாடியினூடாக ஊடுருவும் தீட்ஷண்யம் நிறைந் தாடி, இடது தோளிலிருந்து மார்பிலே தவழும் தடித் மிதியடி. அவர் நடக்கும் போது எழும் மிதியடியோன காலையில் எழுந்ததும் குளித்து சந்தியாவர எந்த வேலையையும் தொடங்குவார். நெற்றியிலும் ம நெற்றியில் சந்தனப் பொட்டுடன் குங்குமமும் துலங்கு மரியாதை தோன்றும்.
எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன் வயது. தாத்தா ஒருநாள் என்னைப் பார்த்தபோது, த ஓடுகின்ற பல்லியையோ பூச்சியையோ குறிவைத்து அ ஜீவநதி

சிப்பேருக்கு அக்காதான் காது, மூக்கு குத்தியிருப்பார் லியான வயதில் இருந்தால் அவர்களது பெற்றோரிடம் ம எனப் பரிந்துரைப்பார். அந்தக் கலியாணம் தேன் எனப் பெரும் மகிழ்ச்சிகொள்வார் இராசாத்தி ாவது அக்காவின் ஐயா. அதேபோல் அக்காவின் தாய் ருக்கும் அக்காச்சி. அக்காவின் பாட்டன் எல்லோருக்கும் ம் அழைப்போம். அக்கா எல்லோருக்கும் எத்தகைய னை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அன்புக்கு க்கள் தமது பிரச்சனைகளை இவரிடம் கூறி ஆறுதல்
செலுத்தும் பெண் பாத்திரங்கள் வருகின்றனவோ அவரது ஒருசில பண்புக் கூறுகள் அப்பாத்திரங்களில் வதானால் ஒரு சின்னப்பையன் அப்பாவாகின்றான் து. அந்த அக்கா பாத்திரத்திற்குள் இராசாத்தியக்கா கள் நாவலில் அன்னம்மா என்றொரு தாயின் பாத்திரம் வலம் வருகிறார். இப்படிப் பல்வேறு உதாரணங்களைக் நான் படைக்கும்போது இராசாத்தி அக்கா எப்ப்டியோ
ந்தார். மாமா செய்த பணிகளை அவரும் முற்காலத்தில்
அவரால் அவற்றைச் செய்ய முடிவதில்லை. அவரது காலத்தில் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால் திரநாத் தாகூர் போன்ற தோற்றமுடையவர். கையிலே பிடி வளைவாக இருக்கும். கோயில் வாசலில் மாலை ால் கட்ட என அவரிடம் பலர் வருவார்கள். எந்தவொரு களை எடுத்துக் கூறுவதில் வல்லவர். இவ்வளவு னம் செய்தார் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக அவர் பயன் சொல்வார். வாசிப்பவர் பாடலை பிழையாக Dா அவருக்குக் கோபம் வந்துவிடும். கையிலிருக்கும் ர். பின்னர் தானே மனப்பாடமாக இருக்கும் அந்தப் நரில் புராணபடனம் வாசித்தவர் யாவருமே அவரிடம் நரமும் அறிவொளி வீசிக்கொண்டிருக்கும். மிகப்பெரிய யரின் ஒன்றுவிட்ட சகோதரராவார். குடத்துவிளக்காக
தியிருக்கிறேன். அதிலே தாத்தா என்று ஒரு பாத்திரம் நமாறு குறிப்பிட்டிருக்கிறேன். க்கலாம். எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து ருக்கிறது. நெடிய உடம்பு, சிவந்த மேனி, மூக்குக் த கண்கள், உச்சிக்குடுமி, பஞ்சு போன்ற வெள்ளைத் த பூனூல், காலிலே மரத்தினால் செதுக்கிய குமிழி ச என் நெஞ்சைத் தட்டிக் கொண்டே இருக்கும். தனம் முடித்து சிவபூசை செய்த பின்னர்தான் தாத்தா ர்பிலும் கைகளிலும் திரிபுண்டரமாகத் தரித்த திருநீறு. ). அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் மேல் ஒரு வகை
வயதுதான் இருக்கலாம். அம்மணமாக ஒடித்திரிந்த துை கண்களை இடுக்கி நாக்கைக் கடித்துக்கொண்டு 2க்கும் பாவனையுடன் தனது வளைந்த கைப்பிடியுடன்
இதழ் 18

Page 31
கூடிய தடியைப் பலமாக என்மீது ஓங்கி, பின்னர் அம்மனத்தில் மெதுவாகத் தட்டியபோது நான் கூச்சத்து சிரிப்பு சிரித்ததை அவர் ரசித்துப் பலமாகச் சிரித்த காட் தாத்தா என்மீது அளவு கடந்த அன்பைச் :ெ வரை அவரது அரவணைப்பினும் நிழலிலிலும்தான வளர்ச்சியினும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என் பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது ே சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டி அவரது உடம்பின் வாசனை படிப்படியாக எண் ஜீவ என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல பரவசத்தில் ஆழ்த்திவிடும்.
..வால்மீகி இராமாயணத்திலிருந்து சமஸ் தமிழிலே எடுத்துச் சொல்வார். மகாபாரதக் கதையை கேட்ட நாட்கள் அற்புதமானவை. அந்தக் கதையில் தாத்தாவும் பீஷ்மரைப்போன்று பிரமச்சாரிதான் என்பை உடம்பு வாசனை பீஷ்மரிடமும் இருந்திருக்குமோ?
"சர்வேஜனா ஸசினோ பவந்து எனத் தாத்த காலத்தில் எனக்குப் புரிந்ததில்லை. பிற்பட்ட காலத் திழைத்து, "வல்லமை தாராயோ இந்த மானுடம் பய புரிந்து கொண்டபோதுதான் தாத்தாவின் உள்ளத்திை மேற்குறிப்பிட்ட பகுதியில், தாத்தா பாத்திரத்
செல்லையர் பாலசுப்பிரமணிய மகனாவா. தமிழும் வடமொழியும் கற்றதோடு ஆங்: இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி புகழ்ெ பதவியேற்று இரண்டாந்தர வகுப்புக்கு உயர்வுபெற்ற உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அரசாங்க ம தமது ஊருக்காக வாழ்ந்த உத்தம சீலரான இவர் இ காரியதரிசியாக இருந்து அரிய தொண்டாற்றி அந்த ஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே. பி. ஹரன் குறிப்பி ஸ்தாபக செயற்குழுவின் உபதலைவராகவும் இவர் வி புன்னாலைக்கட்டுவனில் அரசாங்க வைத்தியச காரணகர்த்தாவாக இருந்தார்” என வண்ணை வைத்தி குறிப்பிடுகிறார்.(2O ஆரம்பத்தில் வைத்தியசாலைக்ெ முன்னால் இருந்த மடத்தில் கிழமைக்கு மூன்று நா மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் அகிலே மாற்றப்பட்டபின் தினசரி இங்கு வைத்திய சேவை 8 ஒழுங்கை ஆஸ்பத்திரி ஒழுங்கை எனப் பெயர் டெ உதவியையும் பொதுமக்களின் ஆதரவையும் பெ முடிகிறது.(2). இவர் எமது கிராமத்தில் உபதபால் உழைத்தார். அயற்கிராமங்கள் இத்தகைய வாழ்க்கை முன்னரே எங்கள் ஊரில் இந்த வசதிகள் ஏற்பட்டுவிட்ட சிறப்புற்றது. அயற்கிராமங்களான, ஏழாலை, குப்பிழா இடங்களிலிருந்து மக்கள் எமது கிராமத்துக்கு மரு தேவைகளுக்காகவும் வரவேண்டியிருந்தது.
ஜீவநதி :
குமாரசாமி ஐயரினதும் சில பண்புக்கூறுகள்
எனது பால்ய நண்பன் Uநீ பற்றில் ஜி UT6oörü LiguD6oofluu eBuus, ජූජ්, திரில்
** స్త్ర

அதன் வீச்சினைக் குறைத்து நுனித்தடியால் எனது டன் கைகளால் பொத்தியபடி அவரைப் பார்த்து அசட்டுச் ட்சி இன்னும் என்மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
சாரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் ர் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை னை உருவாக்குவதில் கவனஞ் செலுத்தியிருக்கிறார். தாளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் ருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது னுள் புகுந்து ஒன்றிப்போய்விட்டது. அந்த வாசனை . அந்த வாசனையின் சிறு அதிர்வு கூட என்னைப்
கிருத சுலோகங்களைக் கூறி அதன் சுவைகளைத் த் தொடராகத் தினம் தினம் அவரது மடியில் இருந்து
வருகின்ற பீஷ்மர் போலவே தாத்தா தோன்றுவார். தை அம்மா எனக்குச் சொல்லியிருக்கிறார். தாத்தாவின்
ா அடிக்கடி கூறிக் கொள்வார். அதன் அர்த்தம் அந்தக் தில் நான் பாரதியின் கவிதா விலாசத்தில் மூழ்கித் பனுற வாழ்வதற்கே என்ற வரிகளின் அர்த்தத்தைப் ர் விசாலத்தைப் புரிந்து கொண்டேன்."(7)
சிவானந்த மாமாவினதும் அவரது பெரிய தந்தை uருவதை வாசகர்கள் அவதானிக்கலாம். சீஅத்தியாயத்தில் கூறியிருக்கிறேன். அவனது தந்தை பிரபல்யம் பெற்றிருந்தார். அதாவது கதிர்காமையர் க்கம் இது. இவர் எனது தாத்தாவின் சகோதரியின் கிலத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். உரும்பிராய் பற்ற ஆசானாக விளங்கினார். பின்னர் எழுதுவினைஞர் ார்(18) அக்காலத்தில் கல்வித்திணைக்களத்தில் அவர் ட்டத்தில் அதிக செல்வாக்குடையவராக விளங்கினார். ளவயதிலேயே கொழும்பிலே விவேகானந்த சபையின் தாபனத்தைப் பலப்படுத்தினார் என முன்னாள் ஈழநாடு ட்டுள்ளார்.(9) அத்தோடு இந்துசாதனப் பத்திரிகையின் ளங்கினார் எனவும் அறிய முடிகிறது. “பிறந்த ஊராகிய ாலை, சனசமூக நிலையம், தோன்றுவதற்குக் நீஸ்வராக் கல்லூரி அதிபராக இருந்த ச. அம்பிகைபாகன் கனத் தனியான கட்டிடம் இருக்கவில்லை. கோயிலின் ட்கள் தூர இடத்திலிருந்து வைத்தியர் ஒருவர் வந்து ச உடையார் என்பவரின் கட்டிடத்திற்கு வைத்தியசாலை இடம்பெறத் தொடங்கியது. வைத்தியசாலை அமைந்த பறலாயிற்று. சேர்.பொன். இராமநாதன் அவர்களின் ற்றே இப்பணிகளை இவர் ஆற்றினார் என அறிய * நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் முன்னின்று வசதிகளைப் பெறத் தொடங்கியதற்குப் பல்லாண்டுகள் ன. இதன் காரணமாக எங்களூரின் மகத்துவம் மேலும் ன், குரும்பசிட்டி, ஊரெழு, ஈவினை, அச்செழு போன்ற த்துவத் தேவைகளுக்காகவும், தபாற்போக்குவரத்துத்
9. இதழ் 18

Page 32
இவற்றோடு அக்காலத்தில் ஊரில் ஒரு கூ விளங்கினார். கிராம முன்னேற்றச் சங்கம், ஐங்கர6 கூட்டுறவுச்சங்கம் ஆகிய மன்றங்களின் காரியதரிசி எங்களூரில் அந்தக் காலத்தில் ஒருவர் எள மாதங்களிலேயே அரசாங்க உத்தியோகம் பெற்றுக் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் தொழி: கோயில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்னி சித்திரத்தேர் செய்ய வேண்டும் என எண்ணங்கொன வடம் பிடித்து இழுக்கும்வரை தான் முகச்சவரம் செய்ய தேர் வேலைகள் முடிவுபெற முன்னரே அவர் அமரத் நான் மேலே குறிப்பிட்ட இராசாத்தியக்கா ஆசிரியர், எனக் கொரு சுவாரஸ்யமான தகவ உத்தியோகத்திலிருக்கும் ஆண்கள் தமது மனைவி அல்லது அநாதைப் ப்ெண்னையோ பதிவுத் திரு அவர்களிடையே வேறெந்தப் பந்தமும் இருப்பதில்ை இறந்த பின்பு அரசாங்கத்தால் வழங்கப்படும் பெe கிடைக்கிறது. - இந்தத் தகவலை வைத்துக்கொன எழுதினேன். அந்தச் சிறுகதையின் ஆண் பாத்திரம் 6 உழைப்பவர். ஊர் முன்னேற்றத்திற்காக தனது வாழ் வந்துவிடுகிறது. இறக்கப்போவது நிச்சயமாகி விடுகி திருமணம் செய்கிறார்.
“வயது சென்ற உங்களைத் திருமணம் ( அனுபவித்துவிடப்போகிறாள்?" என அவரது மாணவ “நன்றாகச் சிந்தித்த பின்தான் நான் திருட தவறெனக் கருதுபவர்கள் யாருமே ஏழ்மை நிலையில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. யாரும் எதையு சாதனையிற் காட்டுவதுதான் கடினமானது.
"சட்டத்தின்படி தேவகி எனது மனைவி. ர பென்ஷன் பணம் அவளுக்குக் கிடைத்துக் கொண்டே சீவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் கொண்டேன். வாழ வழியற்ற ஓர் இளம் பெண்ணுக் முடியவில்லையே" பொன்னுத்துரை மாஸ்டரின் கணி இவ்வாறு கதையின் இறுதிப்பகுதி அமைகிற மேலே குறிப்பிட்ட கதையில் வரும் பொன் மாமாவும், கே.சி. பி. ஐயரும் உதாரண புருஷர்களாக பண்பு இப்பாத்திர வார்ப்பில் முனைப்புற்றிருக்கிறது. எனது இளமைப் பருவத்தில் எனது உள்ள ஏற்படுத்திய தாக்கங்கள் எவ்வாறு எனது இலக்கியத் த சில உதாரணங்கள் மட்டுமே. இந்த மனிதர்களைப் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள். அவர்கள் எனது பை இருப்பார்கள். நான் கல்வி கற்ற காலப்பகுதியில் எங் இருந்தபோதும் புலமைப்பரிட்சைக்கு மாணவர்களை அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். எனது பெரி வேண்டுமென விரும்பினார். எனவே எங்களூர் & ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இந்த ஆங்கிலப் பாடசாலையின் ஸ்தாபகர் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். எனது தாத்தா ஜீவநதி -

.டுறவுப் பாற்பண்ணை அமைப்பதற்கும் காரணராக ஆலய கூட்டுறவுப் பிரார்த்தனைச்சபை, பலநோக்குக் ாகவும் திறம்படப் பணிபுரிந்தார்.
எஸ். சி. சோதனை பாஸ் பண்ணிவிட்டால், ஒருசில காடுக்கக்கூடிய செல்வாக்கும் இவருக்கு இருந்ததாகப் லிருந்து ஓய்வுபெற்றபின் ஆயாக்கடவைப் பிள்ளையார் ர்று உழைத்தார். ஆயாக்கடவை ஐங்கரனுக்கு ஒரு iG அதற்காகப் பெரும் பாடுபட்டு உழைத்தார். தேரின் போவதில்லை எனச் சபதம் பூண்டிருந்தார். ஆனாலும் துவம் அடைய நேரிட்டுவிட்டது. பின் கணவனது பெயர் சுவாமிநாத ஐயர். அவர் ஓர் லைக் கூறினார். அந்தக்காலத்தில் அரசாங்க soju இழக்க நேரிட்டால் ஓர் இளம் விதவையையோ மணம் செய்வார்களாம். இந்தத் திருமணத்தால் ல. இவ்வாறு பதிவுத்திருமணம் செய்வதனால் அவர் ர்ஷன் பணத்தை அந்தப் பெண் பெற்றுவாழ வழி ர்டு நான் 'சங்கு சுட்டாலும். என்றொரு சிறுகதை பான்னுத்துரை மாஸ்டர் திருமணமாகாதவர்; ஊருக்கு நாளை அர்ப்பணித்தவர். இவருக்கு கான்சர் வருத்தம் றது. இந்நிலையில் தேவகி என்ற பெண்ணை அவர்
செய்வதால் ஓர் இளம்பெண் என்ன வாழ்க்கையை ண் கொதிப்புடன் கேட்கிறான்.
மணம் செய்திருக்கிறேன், இன்று நான் செய்ததைத் b அநாதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய ம் இலகுவாகக் கதைத்துவிடலாம். ஆனால் எதையும்
நான் இறந்த பின்னர் அரசாங்கத்தால் வழங்கப்படும் இருக்கும். எனது வாழ்க்கை முடிந்த பின்னரும் அவள் தேவகியைச் சட்டத்தினால் எனது மனைவியாக்கிக் கு இந்த ஏழை வாத்தியாரால் வேறொன்றும் செய்ய களில் நீர் பளபளத்தது(22)
. ணுத்துரை மாஸ்டரின் பாத்திர வார்ப்பிற்கு சிவானந்த இருந்திருக்கின்றனர். அவர்களது ஊருக்கு உழைக்கும்
த்தில் ஆழமாகப் பதிந்த மனிதர்கள் என் உள்ளத்தில் டத்தில் பதிவாகின என்பதற்கு மேலே காட்டப்பட்டவை போன்று வேறும் பலர் எனது ஆளுமை விருத்தியில் ப்புகளில் எங்காவது பிரசன்னம் தந்துகொண்டுதான் 5ளூர்த் தமிழ்ப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை அனுப்பும் வசதி இருக்கவில்லை. அதற்கான வளங்கள் தந்தையார் என்னை புலமைப்பரிட்சையில் தோற்ற ங்கிலப் பாடசாலையில் நான் சேர்ந்து படிப்பதற்கு
னது தாத்தா (தந்தையின் தந்தை) என்பதை சென்ற பின் தந்தை அதாவது எனது பாட்டனார் பெரிய நில
- இதழ் 18

Page 33
சுராந்தரராக இருந்தவர். தற்போதுள்ள தமிழ்ப்பு மேற்குப்புறத்திலும் அவருக்கு அனேகமான காணிக எனது தாத்தாவுக்கும் அவரது தாயாரான மாணிக்கம் எங்களது ஊரில் தமிழ்ப்பாடசாலை மட்டுமே இயங்க வேறு ஊர்களிலுள்ள மிஷனறிமாரின் பாடசாலைகை மிஷனறிமார் தமது பாடசாலைகளுக்கு வரும் மா செயற்பட்டுக் கொண்டிருந்தனர். எனவே இந்த எங்களூரிலேயே ஓர் ஆங்கிலப் பாடசாலையை 6 பாடசாலையை ஆரம்பித்து (1908) நன்கு நிர்வகித் ஆசிரியர்களைப் பெறுவது கஷ்டமாக இருந்தது. என6ே வரவழைத்து அவர்களுக்கு இப்பாடசாலையில் நியமன பாடசாலையை நிர்வகிக்கவும் பணம் தேவைப்பட் ஈடுவைத்து பணத்தைப் பெற்றார். ஆனால் பாடசாை அவர் தனது நாற்பத்தோராவது வயதில் நோய்வாய்ப் எனது தந்தையாருக்கு வயது 4. பெரிய தந்தையாருக் இருந்தனர். குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட இதனை அறிந்த வெஸ்லியன் மெதடிஸ்ற் மிக வாங்குவதற்கு முயற்சித்தனர். இந்நிலையில் பாடக மைத்துனராகிய செல்லையர் என்பவர் சில சூழ்ச்சி மிஷனறிமார் பாடசாலைகள் ஊடாக தமது மதத்தைப் மதமாற்றம் அடையக்கூடாது என்பதே அந்த ஆங்கில நோக்கத்துக்காக தாத்தா பாடசாலை அமைத்தா விலைப்பட்டதை அறிந்த ஊர்மக்கள் வெகுண்டெ செல்லையரை வேதக்காரப் பிராமணி என வைதன அந்தப்பாடசாலை மிஷனறிமாரால் ஏறத்தா பின்னர் பாடசாலையை விரிவாக்கம் செய்யும் நோக்கத் காணியை வாங்கி அங்கு அப்பாடசாலையை இட அவர்களிடமிருந்து மீண்டும் எனது தந்தை விலைச் அந்தக்காணியில் - அதாவது தாத்தா பள்ளிக்கூடம் அ காணியில் அமைந்திருக்கிறது.
எனது தந்தையார் என்னை இந்த மிஷனரி அழைத்துச் சென்றார். அது தனியார் பாடசாலையாக அத்தோடு ஒவ்வொரு தவணைக்கும் வசதிக்கட்டை கட்டுவதற்கு எனது தந்தையாரிடம் வசதி இருக்கவில் ஆங்கிலப் பாடசாலை அதிபர் திரு. பரராஜd செல்லத்துரை, கொட்டர் தம்பிப்பிள்ளை ஆகியோ யாற்றியிருக்கிறார்கள். இந்த அதிபர்கள் யாபேருமே ே கடமை புரிந்தவர்கள். பாதிரியார் மிகவும் கண்டி உடையவர். எனது தந்தையார் தனது வறுை அந்தப்பாடசாலையின் ஸ்தாபகர் தனது தந்ை தவணைப்பணமோ பெறாமல் மகனைக் கல்வி கற்ப ஆங்கிலப் பாடசாலையில் நான் இரண்டு வி ஒழுக்கநெறியைக் கற்றுத்தந்தது. சரியான நேரத்துக் கிடைக்கும்.
பாதிரியார் புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற நிறப் பட்டி கட்டியிருப்பார் கிறிஸ்தவ மதத்தில் இருக் மதப்பிரிவினர் பின்பற்றுவதில்லை எனவும் கிறிஸ்த6 ஜீவநதி

ாடசாலையின் வடக்குப் பக்கமாகவும் தெருவின் ள் இருந்தன. அவர் இறந்தபின் அக்காணிகள் யாவும் மா என்பவருக்கும் சொந்தமாகின. அவரது காலத்தில் வந்தது. எம்மூர் மக்கள் ஆங்கிலக்கல்வி கற்பதற்கு ள நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அக்காலத்தில் ணவர்களை மதமாற்றம் செய்வதில் மும்முரமாகச் நிலைமை உருவாகாமல் தடுக்கவேண்டுமெனில் ஸ்தாபிக்க எனது தாத்தா விரும்பினார். அவ்வாறே து திறம்பட நடாத்திவந்தார். அக்காலத்தில் ஆங்கில வ பருத்தித்துறையிலிருந்து சில ஆங்கில ஆசிரியர்களை ம் வழங்கினார். ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கவும் டபோது தனக்குச் சொந்தமாக இருந்த காணிகளை லயை ஆரம்பித்து நான்கு அல்லது ஐந்து வருடங்களில் பட்டு அகாலமரணமடைந்தார். அவர் இறக்கும் போது த வயது 7. இவர்களுக்கு மூன்று மூத்த சகோதரிகளும் ட்டது. பாடசாலை இயங்காமல் போனது. டினறியினர் அந்தப்பாடசாலையைத் தாங்கள் விலைக்கு ாலையையும் அதன் நிர்வாகத்தையும் தாத்தாவின் 5ள் செய்து மிஷனறியினருக்கு விற்றுவிட்டார் (1913). பரப்புகிறார்கள். அவர்களிடம் எம் ஊரவர்கள் சென்று ப்பாடசாலை அமைப்பதன் நோக்கமாக இருந்தது. எந்த ரோ அந்த நோக்கம் சிதைவடைந்தது. பாசாலை முந்தனர். பாடசாலையை மிஷனறிமாருக்கு விற்ற T. ழ பத்தொன்பது வருடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. ந்துடன் அவர்கள் அதிக நிலப்பரப்புடன் கூடிய வேறொரு ம்மாற்றினர். அந்தப்பாடசாலை இருந்த காணியை 5குப் பெற்றுக்கொண்டார்(1932). இப்போது எனது வீடு மைத்த எனது மூதாதையரின் முதுசொமாக விளங்கும்
ஆங்கிலப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்கு இருந்ததால் பணம் கட்டியே சேரவேண்டி இருந்தது. முைம் செலுத்த வேண்டியிருந்தது. அந்தளவு பணம்
66D. சிங்கம் ஒரு பாதிரியார். அவருக்கு முன்னர் சொலமன் இப்பாடசாலையின் அதிபர்களாக இருந்து கடமை போயிட்டி என்ற கிராமத்திலிருந்து எங்களூருக்கு வந்து ப்பானவர். ஆனால் உதவிசெய்யும் மனப்பாண்மை ம்ை நிலையைப் பாதிரியாருக்கு விளக்கினார். தையார் எனவும் அந்தவகையில் முற்பணமோ தற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் வேண்டினார். வருடங்கள் கல்வி கற்றேன். அந்தப்பாடசாலை எனக்கு கு பாடசாலைக்குச் செல்லாவிட்டால் பாதிரியாரின் &g
ற்றுபவர். வெள்ளை உடை அணிந்து இடுப்பில் கறுப்பு தம் 'பாபசங்கீர்த்தனம் போன்ற விடயங்களைத் தமது வ மதத்தில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத விடயங்களை
இதழ் 18

Page 34
நீக்கி புதிய மதத்தை நிறுவியவர் மாட்டின் லூதர் செய்வார். தினமும் காலையில் "அசெம்பிளி என பைபிளின் சில வாசகங்களை வாசிப்பார், நாங்கள் வேண்டும். அதன் பின்னர்தான் வகுப்புக்குச் செல்ல போதனையைப் பாதிரியாரிடம் பெற்ற நான், மான LDITLDT6 allib Lufloor(SD60r.
எனது ஆங்கில அறிவை விருத்தி செய்த உறுப்பாக இருக்கவேண்டும் என்பதில் அவர் கண்டி வாங்கி எழுதும்படி வற்புறுத்துவார். பிழை கண்டா6 எனது எழுத்து உறுப்பாக அமைந்ததற்கு அவரே கா வகுப்புநேரத்தில் பாதிரியார் தனக்குரிய மாணவர்கள் வட்டமாக நிற்கவேண்டும். கேள்விக:ை மாணவர்களைக் குட்டி முந்த வேண்டும். பாதிரியா ஆங்கில இலக்கியங்களை அவர்தான் எங்கள் வகுப் readers எனப்படும் ஆங்கில இலக்கிய அறிமுக நூல்க தினமும் வாசித்து எமக்கு விளக்குவார். ஷேக்ஸ் இலக்கியங்களை அவர் எமக்கு அறிமுகம் செய்தார். ஊறித்திளைத்திருந்த எனக்கு ஆங்கில இலக்கிய இர ராணி ரீச்சர் கலையுள்ளம் கொண்டவர். ப நாடகம் கும்மி போன்றவற்றைப் பழக்கி மேடைே கண்ணனாக என்னை நடுவிலே நிறுத்தி, சுற்றி மேடையேற்றினார். அதுவே எனது வாழ்வில் நான்
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிட்சையில் நா6 எனது பெரிய தந்தையார். என" பாடசாலைக் கால ஒழுங்கு செய்திருந்தார். ஆசிரியரான அவர் காலையி கடுமையான பயிற்சி தந்தார். புலமைப் பரிட்சையில் அவருக்கு இருந்தது. அந்தச் சோதனை யாழ்ப்பாண கேள்வித்தாள் எனக்கு வழங்கப்பட்டபோது ஆங்கிலத்தில் இருந்தது. இதிலா விடையெழுதவேண் அவர் ஆம் எனப் பதிலிறுத்தார். எனக்கு விளங்கிய என்னை அழைத்துப்போக பெரிய தந்தையார் வந்திரு ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். "எந்த மொழியி நிரப்பாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. அத மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள்களை அனு எனது பெரிய தந்தை. நான் எந்த நோக்கத்தோடு அ நிறைவேறவில்லை. நான் புலமைப் பரிட்சையில் சித்
உசாத்துணை: (5) புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் (16)"(36romuD3T6lub" (197O) - Ljublpuš.áar (36nom LDariupri
பூக்கள் (பக் :5) (17) தி. ஞானசேகரன் சிறுகதைகள் (பக்.23O-233) ஞானம் (8) பிரம்மருநீக. செ. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களின் நீ புன்னாலைக்கட்டுவன் சனசமூக நிலையத்தினரால் ெ (9) மேற்படி நூல் (பக்.2) பத்திராதிபர்.கே.பிரன் அடகளது (20) மேற்படி நூல் (பக்.3) வண்ணை வைத்தீஸ்வராக் கல்g (2) மேற்படிநூல் (பக்.5) - ஆசிரியர். தா. ஆறுமுகம் அவர்க (22) காலதரிசனம் (சிறுகதைகள்) தி. ஞானசேகரன் - புன்ன
ஜீவநதி

ான்ற மதப் பெரியார் எனவும் கூறி மதப்போதனை படும் ஒன்றுகூடலில் 15 மணித்துளிகள் பாதிரியார் எழுந்து நின்று மெளனமாக பிரார்த்தனையில் ஈடுபட )ாம். காலை வேளைகளில் பாடசாலையில் கிறிஸ்தவ லவேளைகளில் குருகுலத்தில் வேதபாராயணத்தை
ல் பாதிரியாருக்குக் கணிசமான பங்குண்டு. எழுத்து பாக இருப்பார். உறுப்பெழுத்துப் பயிற்சிக்கொப்பிகளை அடிமட்டத்தால் புறங்கையில் மொழியில் அடிப்பார். ரனராக விளங்கினார். கதிரையில் அமர்ந்து கொள்வார். அவரைச் சுற்றி ாக் கேட்பார். சரியாகப் பதில் சொன்ன மாணவன் மற்ற ரின் மகள் ராணி ரீச்சர் எங்களது வகுப்பு ஆசிரியை. so egypasLib 61stigirit. Blue Bird - Bright story ள் பாடசாலை நூல்நிலையத்தில் இருந்தன. அவற்றைத் ல்பியரின் நாடகங்கள் உட்பட பல்வேறு ஆங்கில ஒதுவரை காலமும் பழந்தமிழ் இலக்கிய இரசனையில் சனையை ஏற்படுத்தியவர் ராணி ரீச்சரே. ாடசாலை விழாக்களின்போது பிள்ளைகளுக்கு நடனம் யற்றுவார். அப்படியான ஒரு விழாவில் குழலூதும் வர கோதையர் நடனமாடம் நிகழ்ச்சியொன்றை பங்குபற்றிய முதல் பொதுநிகழ்ச்சியாக அமைந்தது. ன் சித்தியடைய வேண்டுமெனப் பெரிதும் பாடுபட்டவர் த்தில் நான் அவரது வீட்டிலேயே இரவில் தங்கும்படி லும் மாலையிலும் எனக்குத் தமிழிலும் கணிதத்திலும் b நான் தேறிவிடுவேன் என்ற திடமான நம்பிக்கை த்தில் ஒரு பாடசாலையில் நடைபெற்றதாக ஞாபகம். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஏனெனில் அது நிம்? எனப் பரிட்சை மேற்பார்வையாளரிட்ம் கேட்டேன். வகையில் விடையெழுதிவிட்டு வெளியே வந்தேன். நந்தார். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவருக்கும் b பரிட்சை எழுதவேண்டும் என்ற பகுதியை, மனுவில் னால் ஆங்கிலப் பாடசாலையில் இருந்து தோற்றிய பிவிட்டார்கள்” எனப் புதிருக்கு விடைகண்டுபிடித்தார் தப்பாடசாலையில் சேர்க்கப்பட்டேனோ அந்தநோக்கம் தியடையவில்லை.
(இனி அடுத்த இதழில்)
ரணாகதிமலர் -(1990) டாக்டர். இ. நன்னித்தம்பி(பக்.3) அவர்களின் சிவபதப்பேற்றைக் குறித்து அலரும் நினைவுப்
பதிப்பகம்(2005) னைவுமலர் (197O - பொதுமக்கள் சார்பில் பளியிடப்பட்டது (பக்.5)
கட்டுரை. ாரி அதிபர் ச.அம்பிகைபாகன் அவர்களது கட்டுரை ନିଃଶ୍ୱାit <', (Bରopy] லைக்கட்டுவன் கணேச சனசமூக வெளியீடு(1973) (பக்17)
இதழ் 18

Page 35

:: கல் செய்த 1
雛 6ᎧᎫ. ტრr6)Notu இரவுகள் গুপ্ত?

Page 36
ಚà6
ബ്ര. ബന്ധമി
இவன் இவ்வளவு தூரம் முசுடனாக இருப்பான் என்று நான் எண்ணவில்லை. "எண்வெயர் கொம்பனி யில் எனக்கு வேலை வாங்கித் தந்த சண்முகம் அண்ணை இவனைப்பற்றித்தான்முதலில் சொன்னார்.
"தம்பி புறூக் எண்டொரு வேர்க் சூப்பர்வைசர் இருக்கிறான். சிடு மூஞ்சி. அவன்ோட்ைதான்கவனமாக இருக்கவேணும். வேலையிலை குறை பிடிச்சு விலத்தியும் (UTGST6..."
அப்போது கூட வேலை மேற்பார் வையாளன் என்றால் கடுமையாகத்தானே இருப்பாண் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. வேலைக்கு வந்து, இவனைக் கண்டு, இவனின் வேலைகளை எல்லாம் அவதானித்த பின்புதான், இவனோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என் அந்தராத்மா அடிக்கடி எனக்குசொல்லிக்கொள்கிறது.
புறுக்கைமுதன்முதலில்கண்டபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. முன்பு"கல்கியில் வெளிவந்த வாண்டுமாமாவின் சித்திரக்கதை யொன்றில்வந்த விஜயன் போல்நெட்டையனாக இருந்தான். உயரம் ஆறரை அடிக்குக் குறையாமல் இருக்கும். இவனுக்கென்று விசேடமாகத்தான் கட்டில் செய்ய வேண்டும்.
சண்முகம் அண்ணைதான் எங்கள் எல்லோருக்கும் இணைப்பாளர் என்பதால் எங்களுக்குரிய பெரும்பாலான வேலைகளை சண்முகம் அண்ணை மூலம் தான் புறுக் எங்களுக்கு அறிவிப்பான். இதனால் சண்முகம் அண்ணையையும் புறுக்கையும் ஒன்றாக அருகருகாகக் காணும் வாய்ப்பு ஏற்படும். சண்முகம் அண்ணையின் தோள்மூட்டு, புறுக்கின் பாண்ட் மட்டத்துக்குத்தான் நிற்கும்.
ஓரிட 6856
போ (SLT6
B60L "குட்(
ஜீவநதி

த்தில் நிற்காமல் நீண்ட கால்களை எட்டப்போட்டு நடந்து ண்டிருக்கும்புறுக்கின் பின்னால் குடுகுடு என சண்முகம் ானை ஓடுவதைப்பார்த்தால் கெக்கலி கொட்டிச் சிரிக்க FörGB b (BJT6óäGB. b.
சுண்டினால் இரத்தம் கசிந்துவிடுமோ என்று எண்ண 5கும்றோஸ் நிறம்.
நீண்ட மூக்கு மூக்கின் நுனியில் கோபம் பொத்துக்கொண்டு வரும் து. அது சிவந்து, அதிலிருந்து இரத்தம் சொட்டுவது ருக்கும்.
ஒடுக்கமான உடம்பு தான். ஆனால் ஒல்லி என்று X60.
வெளிர் நீல நிறத்தில் அரைக்கை சட்டை அணிந் ான். ஒரே சேட்டைத்தான் வோஷிங் மெஷினில் போட்டுப் Bஎடுக்கிறானே, என்னவோ.
ஆள் சரியான கஞ்சன். சிரிப்பை வெளிப்படுத்துவதிலும் தான்.தனக்குள்ளேயே அமுக்கிவிடுவான்.
எனக்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிடித்தமான முறையே காலையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ட" என்று சொல்லிக் கொள்வதுதான். ஒருவருக்கொருவர் று நல்ல நாளாகட்டும்" என்று சொல்வதைக் கண்டு. லைகளில்எங்கள் பிள்ளைகளிடத்தும் நேர்மனப்பாங்கை க இது ஒரு நல்ல உபாயம் என்று எண்ணிக்கொள்வேன். ஆனால் புறுாக் மட்டும் வாய் திறந்து எவருக்கும் துக்கள்கூறியதைநான்கேட்டதில்லை. காலையில்இவனை லதளத்திற்கண்டதும்குட்டே என்றுநாம் சொல்லும்போது வாயைத்திறக்காமலே வாயினுள் விழுங்கிக் கொண்டு இதழ் 18

Page 37
பதிலுக்கு ஏதோ சொல்வது 'புறு புறுப்பது போலிருக்கும். நல்ல நாளாகட்டும் என்று இவனுக்குஏனடாவாழ்த்துச்சொன்னோம் என்று மனசு தனக்குள் கறுவிக்கொள்ளும்.
சமூகத்துடன் ஒட்டாத ஒருவனாக புறுக் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்என்று சிலவேளைகளில்நான்சிந்திப்பதுண்டு. எனக்குத் தெரிந்த உளவியலை வைத்துக்கொண்டு இவனின் சுபாவத்தை பகுப்பாய்வுசெய்து பார்க்க நான் விழைந்ததுண்டு. இவன் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் மறைத்து வைக்கும் ஓர் ‘அமுசடக்கி. உளவியற்பரிபாஷையில் இவன் ஒரு ‘இன்றவேற்”. இவன் ஆபத்தானவன். எம் வேலைகளில்குறைகாணும்போது இவன்என்ன நடவடிக்கை எடுப்பான் என்று எதிர்வு கூறவே முடியாது. அதற்கு இனித்தான் ஒரு புதுக்கருவி
யாரிடமும் ஒட்டாமலிருக்கும் இவன் சண்முகம் அண்ணையுடன் மட்டும் நின்று கதைப்பான். ஆனால், அருகில், சற்று எட்ட நின்றாலும் அவன் கதைப்பது எதுவும் காதில் விழாது. சண்முகம் அண்ணைக்கு மட்டும் எப்படித்தான் கேட்குதோ, என்னதால் விளங்குதோ?
சண்முகம் அண்ணை அப்படி யொன்றும் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய வரல்லர். அவர்பேசும்போதுநிறைய இலக்கணப் பிழைகள் இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி பொருட்படுத்துவதில்லை. தொடர்புகொள்ளலுக்குத் தேவையான சொற்களைப் பொறுக்கிவைத்துக் கொண்டு சொல்லாடல் புரியும் சண்முகம் அண்ணையின் வல்லபம் கண்டு எனக்குத் திகைப்பாக இருக்கும். பதினைந்து வருடங் களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருபவருக்கு இந்த வல்லபம் கைவரக்கூடியது தான்.
ஆரம்பத்தில் இரண்டு, மூன்று வருடங்கள் வேறு "கொம்பனிகளில் வேலை பார்த்ததுபோக மீதிக்காலம்முழுவதும்'என்வெயர் கொம்பனியிலேயே வேலை பார்த்து வருவதாக சண்முகம் அண்னை கூறுவார். ஆனால், அவுஸ்திரேலியாவில் ஒரே கொம்பனியிலேயே வேலைக்கு நின்று நிலைப்பது என்பது ஆச்சரியத்துக்கு உரிய ஒன்று. நன்றாக உழைத்துச் சம்பாதிக்கக்கூடியதாக இருந்தாலும் தொழிற்பாதுகாப்பு இல்லாமை அவுஸ்திரேலி யாவின் தொழில்நடைமுறையில் உள்ள பெரும்
குறை
ஜிவநதி

). ஆனால், அதனை ஒருவரும் பெரிதுபடுத்துவதில்லை. லவாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஒருவேலையிலிருந்து தப்பட்டாலும் இன்னொரு வேலையொன்றைத்தேடுவதில்
சண்முகம் அன்ைனை மட்டும் எப்படித் தான் இந்த பணியில் நின்று நிலைத்தாரோ தெரியவில்லை. இந்த பணியிலேயேஒட்டுநராகவேலையில் இணைந்து வெவ்வே வலைப்பிரிவுகளிலெல்லாம் பயிற்சிபெற்று, இன்றுபல்வேறு களின் வேலைகளை யெல்லாம் ஒன்றினைக்கும் ணப்பாளராக கடமையாற்றும் சண்முகம் அண்னைகரன்
'எண்வெயர் கொம்பனியிலுள்ள சகலருடனும் முகம் அண்ணை சகஜமாக பழகுவார். எல்லோரிடத்தும் நக்கு நல்ல மதிப்பு. இதனால் வேலையாட்களுக்கும் க்குக்கும் இடையிலான தொடர்புகளுக்கும் சண்முகம் னைதான் இடைத்தரகர்.சண்முகம் அண்ணைக்கூடாகத் பலரும் தங்கள் தேவைகளை புறுக்கிடம் எடுத்துச் bவார்கள். அவ்வப்போது புறுக் பற்றியதான என் மன லுக்குத் தீனி போடுவதும் சண்முகம் அண்ணை தான். தித்சரித்திரத்தைஅப்படியே அக்கு வேறுஆணிவேறாகப் வீபோடுவர்.
புறுக் நல்ல குடும்பச்சூழலில் வளரவில்லை புறுக்கின் அம்மாவும் அப்பாவும் ஒன்றாகத்தான் வாழ்ந்து ார்கள் என்றாலும் அடிக்கடிசண்டையிட்டுக்கொண்டார்கள். டைக்குக் காரணம் வேறொன்றுமில்லை. இன்னுமொரு ன்ணை வீட்டுக்கே அழைத்து வந்து அவனது அப்பா ாபம் புரியத் தொடங்கியதிலிருந்து தான் சண்டை ம்பித்ததாம். அவுஸ்திரேலிய நாட்டுக் கலாசாரத்தில் இது றும்புதுமையானது இல்லை. ஆனால் புறுக்கின் eib DIT6T6 னைத் தாங்கிக்கொள்ள முடியாதிருந்தது. அந்தப் பெண் ந்குச் சக்களத்தியாக வந்துவிடுவாளோ என்ற பயமும் ளைப் பற்றிக் கொண்டது. புறுக்கின அப்பா அந்தப் ன்னை தன் இச்சைக்காக மாத்திரம் வைத்துக்கொள்ள லை. அவளை தனி வீட்டு அலகு ஒன்றில் குடியமர்த்தி, ளுக்குத் தன்னிடத்துப் பிறந்த குழந்தைகளையும் பேணிப் >ரிக்கத்தொடங்கினார்.
புறுக்கின் அம்மாவுக்கு இவையெல்லாம் பிடிக்க லை. வீட்டுக்குத்தனது கணவன்வந்துபோனாலும் அவரை பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை. தனது ஒரே தையானபுறுக்கைநன்குவளர்த்துவிடவேண்டுமென்பதில் ரமாக இருந்தாள். ஆனாலும், நித்தமும் சச்சரவு நிரம்பிய மிலேயேபுறுக்வளர்ந்தான்.
சில வேளைகளில் சிறுவனான புறுக்கை அந்தப் ன்ணின் வீட்டுக்கு அவனின் அப்பா கூட்டிச்செல்வார். அந்த ன் குழந்தைகள் மூவரும்புறுக்கைக் கண்டு"அன்ைனா றுவாஞ்சையோடுஅழைத்துமகிழ்ந்துகுதூகலமாக ஒன்றாக ளயாடுவார்கள். இது தெரிய வந்ததும் புறுக்கின் அம்மா
s இதழ் 18

Page 38
பத்திரகாளி ஆனாள்.புறுக்குக்குதண்டனையும் வழங்கி அய்யாவுடன் வெளியே செல்லத்தடையும் விதித்தாள். அப்பாவும் அம்மாவும் இறந்த பின் புறுக் தனியாளாகி இன்னமும் திருமணம செய்யாமல் இருக்கிறான்.
பிளவுபட்ட குடும்பச் சூழலும் பிள்ளைப் பருவ அனுபவங்களும் புறுக்கை இப்படி க்கிற்றோஎன்னவோ, இ ர்வக்கிரம்பாறை யாய் உறைந்திருந்தது. அநேக வேளைகளில் இவன் முகத்தில் சலனம் ஏதும் இருக்காது. சில வேளைகளில் மட்டும் மூக்கும் முகமும் சிவந்து GëUT5ib.
இப்படியானவனின் வரலாற்றையே அவனின் வாயைப் பிடுங்கி அறிந்து வைத்திருக்கிறார்என்றால்சண்முகம் அண்ணை கெட்டிக்காரர்தான். புறுக்கின்கழுகுக் கண்களை நேரில்சந்திக்கவேஎவருக்கும்திராணி இருக்காது. அப்படியிருந்தும்சண்முகம்அண்னைபுறுக்கின் எதிரேநின்று அவனுடன்பேசுவார். புறுக்கிடத்தில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் சண்முகம் அண்னை ஒருபோதும் எவரையும் "அண்டி" விட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால், புறுாக்கின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துப் பார்த்தவர் போல், சம்பந்தப்பட்டவர்களை புறுக்கிபம்தமது பிரச்சினைகளையும்நிலைமை களையும் தெளிவுபடுத்தும்படி கூறுவார்.
இன்றும் அய்யடித்தான். அதிசாலையில் வேலை ஆரம்பிக்கும் சிலரில் நானும் ஒருவன். காலையில் சண்முகம் அண்ணை தான் தனது காரில் என்னையும் வேலைக்கு அழைது வருவார்.
முதல் நாள் நித்திரையில்லாமல் காலையில் மிகவும் குழம்பிப்போயிருந்தேன். சண்முகம் அண்ணையிடம் லீவு எடுப்பதாகக் கூறியிருந்தும் அவர் விடுவதாக இல்லை. சில ‘ஓடர்களை அவசரமாக முடித்து கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி வற்புறுத்தினார். சண்முகம் அண்ணையிடம் இரவு நித்திரை வராததைப் பற்றிச் சொல்லிவேலைக்கு வராமல் நின்றிருக்கலாம். வேலைக்கு வந்து இப்படி அவதிப்படத்தேவையில்லை.
என் போதாத வேளை. வேலையை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலேயே "பேர்ணரின் அமர்ந்து தூங்கிவழிந்து கொண்டி ருந்தமையைபுறுக் கண்டுவிட்டான். ஒன்றுமே
ஜீவநதி
Gué
F60
என்
தெ6
6F
BCS
6FT
6Fift
பிறந் Ꮆl8ᎥᎢ8
6h8ᏏrᎢ
μπίτε

மல் “விசுக்" என்று திரும்பிச் சென்றவன், எதிர்ப்பட்ட முகம் அண்ணையிடம் கண்களால் ஏதோ கேட்டுவிட்டுச் றிருக்கிறான்.
அப்போதிருந்து தான் சண்முகம் அண்ணையும் ரிடம் நானாகவே சென்றுபுறுக்கிடம் என்நிலைமையைத் வுபடுத்தி மன்னிப்பும் கேட்டுக்கொள்ளுமாறு நச்சரித்துக் 0ண்டிருக்கிறார்.
நித்திரை தூங்கியமைக்கான காரணமொன்றையும் pலித்தந்து, காலைத் தேநீர் அருந்த எல்லோரும் கபினில் bபோது, எவரும் அறியாமல் புறுக்கைச் சந்தித்து தான் bலித் தந்ததை அப்படியே கூறுமாறு ஆலோசனையும் ர்னார்.தேநீர் அருந்தும்வேளை நெருங்கநெருங்க நெஞ்சு திக் என்று அடித்துக் கொள்கிறது. ஏதோ களவு செய்தவன் ல் மன்னிப்புக் கோர நேரிட்டுவிட்டதே என்று மனம் கிறது.
எல்லோரும் தேநீருக்காகச் சென்று விட்டார்களா பதை உறுதி செய்துகொண்டு புறுக்கின் அறையினுள்
"புறுக் இரவுமுழுவதும் என்குழந்தைக்கு வருத்தம். சத்தியும் காய்ச்சலும். நான் இரவில் நித்திரை கொள்ள லை. அதனால் என்னை அறியாமலே சற்றுத் கிவிட்டேன். சொறி”
என் நிலைமையினால், ஆங்கிலம் தெரியாதவன் த் திணறிப் பேசுவது போல, நிறுத்தி நிறுத்தி சண்முகம் ர்னை சொல்லித் தந்தவாறே காரணத்தை எடுத்துச்
அவனின் இதழ்க் கடையோரம் புன்சிரிப்பொன்று கிறது. என்னால் நம்பமுடியவில்லை.
“என் காரணத்தை நம்பாமல் எண்னை இவன் ÉlodipT6OTIT?
"நோ வொறிஸ்கலா. கம் கம்வீவில் கோபோரீ." கையில் 'சொக்கிலெற் ரின் ஒன்றையும் எடுத்துக் ண்டு. என் கையைப் பிடித்து அழைத்துச்செல்லும்புறுக்கின் 0கயை நம்பாமல் பிரமித்துப்போய் அவனுடன் கபினுக்குள் ட்டுக் கொண்டே செல்கிறேன்
கபினில் புறுக்கைக் கண்டதும் எல்லோருக்கும் ஒரே ப்பு. அவர்களின் திகைப்பு அடங்கு முன்னரே புறுக் லாரையும் விளித்தான்.
"பிரெண்ட்ஸ் என் சகோதரிக்கு பையன் ஒருவன் திருக்கிறான். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கிலேற்சாப்பிடுங்கள்."
சொக்கிலேற் ரின்னை ஒவ்வொருவருக்கும் நீட்டிக் ரண்டிருக்கும் புறுாக்கை எல்லோரும் அதிசயமாகப் கிறார்கள். புறுக்கின் சரித்திரம் தெரிந்த சண்முகம் ணை என்னைப்பார்த்துகண்ணால்ஜாடைசெய்கிறார்.0
இதழ் 18

Page 39
கிழக்கில் பன
2-g5u மேற்கில் மருவி ஒளிரும் ஆத
бЛббаг
படைப்பிலக்கியவாதிஏ.இக்பால் அவர்களின் அரைநூற்றாண்டு கால இலக்கியப் பணியினை முதன்மைப்படுத்தி அன்னாரின் எழுபதாவது அகவையில் வெளிவந்திருக்கும் ஆவணப்பதிவு பெறுமதிமிக்க ஒரு நூலாகத் திகழுகின்றது. கெளரவிக்கப்படவேண்டிய ஒருவரின் அறுபதாவது அல்லது எழுபத்தைந்தாவது வயதில் மணிவிழா மலர் அல்லது பவளவிழாமலர் என்னும் பெயரில் இத்தகைய பதிவுகள் ஒரு சிலருக்கு வெளியிடப்படுகின்றன. அத்தகைய பதிவுகள் கெளரவத்துக்குரிய குறிப்பிட்ட மனிதன் பற்றிய உள்ளடக்கத்தைக் கொண்டிராது, வேறு விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அதேவேளை குறிப்பிட்ட நபரின் விழா நினைவாக வெளியிடப்படும் ஒரு நடைமுறை அண்மைக் காலத்தில் சிலரால் பின்பற்றப்பட்டு வருகின்றது. அவ்வாறெல்லாம் அமையாது ஏ.இக்பால் அவர்களின் அரைநூற்றாண்டுகால இலக்கியப் பணியினைக் கெளரவப்படுத்தி மனித அகவைக்கென்று இல்லாமல், இலக்கியப் பணிக்கான பொன்விழா மலராக இப்பதிவு வெளிவந்திருப்பது இதன் சிறப்புக்களில் ஒன்று.
இந்த இலக்கிய ஆவணத்தைக் கையில் தூக்கியதும் (தூக்க வேண்டிய அளவு கனதியானது.) இதன் கட்டுக்கோப்பு மனதைப் பெரிதும் கவருகின்றது. அட்டைப்படம் அருமை என்றே சொல்லவேண்டும். இலக்கியவாதி ஏ.இக்பால் அவர்களின் இரண்டு உருவங்களை வெறுமனே தாங்கி இருப்பதாகத் தோன்றவில்லை. இக்பால் அவர்களின் இன்றைய தோற்றம் முன்னுள்ள படத்திலும் அன்னார் இலக்கியத் துறையில் அடி எடுத்து வைத்த ஆரம்பகாலத்தோற்றம் அதன் நிழல் போலப் பின் உள்ள படத்திலும் காட்சி அளிக்கின்றன. இந்த இரு படங்களுமே இக்பால் அவர்களின் அரைநூற்றாண்டு கால வரலாற்றினை உணர்த்துகின்றன. பின்னடைவில் இக்பால் அவர்களின் அறுவடையாக பன்னிரண்டு நூல் களினதும் முகப்போவியங்களும் வரிசையாக இடம் பெற்றுள்ளன. பேணிப்பாதுகாத்து வைத்திருக்கத் தகுந்த முறையில் தயாரிக்கப் பெற்றுள்ள இந்த நூலின் ஜீவநதி
 

டப்பாளியாக மாகி,
அஸ்தமிக்காது
faunaif
உள்ளே வழமையான பதிவுகளுடன் இருபத்தெட்டுக் கட்டுரைகள் இரண்டு ஆங்கிலக்கட்டுரைகள்), ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப்பகுதியில் ஏ.இக்பால் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் தொகுதி (ஒளிப்படங்களில் இலக்கிய நிகழ்வுகள் பின்னோக்கிச் செல்லும் பதிவுகள் - 2006 - 1960 இடம்பெற்றுள்ளது.
இக்பால் அவர்கள் பற்றி தங்கள் மனப்பதிவு களாகப் பலதரப்பட்டவர்கள் கருத்துக்களை வழங்கி இருக்கின்றார்கள். அன்னாரின் ஆசிரியர்கள், மாணவர்கள், சக ஆசிரியர்கள், நண்பர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலர் இடம்பெற்றுள்ளார்கள். பரந்துபட்ட தளத்தில் இக்பால் அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள், அறிமுகமாகிஇருக்கின்றார்கள் என்பதனையே பலரது கருத்துகளும் எடுத்தியம்பிப் பெருமைப்படுத்துகின்றன. இக்பால் அவர்கள் ஆசிரியராக, விரிவுரையாளராக, பாடல் நூல் உருவாக்கத்துடன் தொடர்புபட்டவராகக் கல்விப் புலம் சார் தமது பணியினை ஆற்றி வந்திருக்கின்றார்.
இக்பால் அவர்கள் ஆரம்ப காலம் முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கும் ஒரு முற்போக்கு வாதி. இக்பால் அவர்கள் பொதுவாக கவிஞர் எனக் குறிப்பிடப் பெற்றாலும் சிறுகதைப் படைப்பாளியாக, ஆய்வாளராக, விமர்சகராக, சிறந்த மேடைப் பேச்சாளராகத் துலங்கும் பல பரிமானமுடைய ஒருவர். இக்பால் அவர்கள் பற்றிய இந்த ஆவணப் பதிவினைப் படித்து முடிக்கும்போது இவர் பற்றிய பை மனப்பதிவுகள் உருவாகவே செய்கின்றன. எப்பொழுதும் தேடல்மிகுந்த ஒருவராக இனங்கானப் படுகின்றார். இவரது பெரிய பலமாக இவரிடத்தில் பெரிய நூலகம் ஒன்று இருந்துவருகின்றது. தான் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதுடன் வேண்டியவர்களுக்கு வேண்டிய நூல்களையும் தகவல்களையும் வழங்கும் தகவல் களஞ்சியமாக அளவுக்களஞ்சியமாக விளங்கு கின்றார். மனிதநேயம் மிக்கவராக ஆதரவுக் கரம் இதழ் 18

Page 40
நீட்டுகிறார். துணிச்சலுடன் கருத்துக்களை வெளியிடுகின்றார்.
இக்பால் அவர்கள் பற்றி பொதுவாகவே சிலர் ஒருமுறைபாட்டினைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். அன்னார் குற்றம் கண்ட இடத்து அக்குற்றத்தினைக் கடித்துரைக்கும் குண இயல்புடையவர் என்பதே. யதார்த்தவாதிவெகுசனவிரோதி என்பது உண்மை. வெகுசனம் என்பது யார் என்னும் வினாவை இங்கு எழுப்பாது தவிர்த்துக் கொள்ளுகின்றேன். குற்றத்தைக் கண்டும் அதனைக் கடிந்து வைக்காது மெளனமாக இருப்பவன் குற்றம் புரிவதற்கு உடந்தையாக இருக்கின்றான் என்பதே அடிப்படையில் உண்மை. தனது நன்மையை மனதில் கொண்டு அவ்வாறு இருப்பவர்கள் சுயநலவாதிகள் அல்லது சோலி சுரட்டு இல்லாத நல்ல பிள்ளைகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றவர்கள். இத்தகையவர்கள் சமூகத்தில் வாழும் நோய்க் கிருமிகள் என்றே 6576ft 6T (36600s (6.D. இவ்விடத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கும் "பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்" என்பது பல கோனங்களில் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியது. இக்பால் அவர்கள் ஈனநிலை கண்டு துள்ளுகின்றவராகவே காணப்படுகின்றார். முகத்துக்கு நேரே உண்மை பேசி பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் ஒருவராகக் காணப்படுகின்றார். உண்மை யாகாத ஒருவன் பேனா பிடிக்காது இருப்பது ஆரோக்கி யமானது, சமூகத்துக்கு நன்மை பயப்பது, இக்பால் அவர்கள் தம்மை நாடி வந்தவர்களை நெருக்கடியான நேரத்திலும் உபசரிப்பதில் பின்நிற்பதில்லை. துன்பம் கண்டு பிறருக்கு உதவி புரியும் உள்ளம் கொண்டவர். அத்தகைய உதவியினால் தாம் உபத்திரங்களைத் தேடிக் கொண்டும் இருக்கின்றார். இத்தகைய இயல்புகள் உடைய இக்பால் அவர்களிடம் குற்றம் கண்டு குமுறும் உள்ளம் இருப்பது புதுமை இல்லை. இக்பால் அவர்களின் சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை நோக்குகையில் இவற்றுள் தூக்கலாக இருப்பது எது? அல்லது இரண்டும் சமனான வீச்சுடையவையா என்பதில் இவ்வாவணப் பதிவாளர் களிடத்தில் இசைவான ஒத்த கருத்து வெளிப்பட வில்லை. இது இக்பால் அவர்களின் ஆக்களிலுள்ள குறைபாடன்று. ஆக்கங்கள் பற்றிக் கருத்துக்கள் வெளியிட்டிருப்பவர்களின் கணிப்பு முரண்பாடு என்று கருத இடமுளது. இக்பால் அவர்கள் விமர்சகர், சிறந்த ஆய்வாளர், ஆய்வு நூலுக்கே (மறுமலர்ச்சித் தந்தை) இளம்வயதில் 1972ம் ஆண்டு ஸாஹித்திய மண்டலப் பரிசு பெற்றிருக்கின்றார். ஆய்வுத்துறையில் இக்பால் அவர்களின் சாதனை போற்றுதற்குரியது. இக்பால் அவர்களின் ஆய்வு ஆளுமைக்கு இவரிடத்தில்
ஜீவநதி

இருக்கும் நூல் நிலையந் தன் காரணமா? மேலும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம்.
இக்பால் அவர்கள் பற்றிய நிறைவான தகவல்கள் ‘ஏ.இக்பால், இலக்கிய அடிச்சுவடுகள்" என்னும் பெரும் தலைப்புக்கு கீழ் பல உப்தலைப்புக் களில் தரப்பட்டுள்ளது. கலாபூஷணம் விருது பெற்ற படைப்பாளி இக்பால் அவர்கள். இவரது படைப்புக்கள் சில தமிழைச் சிறப்புப்பாடமாக கற்கும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக் கின்றன. ஈழத்துப்படைப்புக்களை ஆய்வுக்குட் படுத்தும் நடைமுறையினை 1972ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள். தர்கா நகர்படிப்பு வட்டமாகச்சிறப்பாக இந்த இலக்கிய ஆவணப்பதிவினை வெளியிட்டு வைத்துள்ளது. அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இக்பால் அவர்களின் ஆரம்பகாலக்கல்வி முதல் பூரண விபரங்கள் தரப்பட்டிருக்க வேண்டிய அடிச்சுவடுகளின் போதாமை இருப்பதாகத் தோன்றுகின்றது. படைப்பாளிகள் பற்றிப் பேசப்படும் அளவுக்கு, படைப்புகள் பற்றி ஆழமான ஆய்வுகள் ஈழத்தில் வெளிவராதிருப்பது பெரும் குறைபாடு என்றே கொள்ளப்படவேண்டும். இக்பால் அவர்களின் தனித்தனி நூல்கள் பற்றி அல்லது துறைசார்ந்த பகுப்புக்குள் தொகுதியாக உட்படுத்திஆய்வுக்குட்படுத்தி இத்தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பின் மேலும் இந்த ஆவணம் கனதியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கும். கிழக்கில் அக்கரைப் பற்றில் தோன்றிய ஏ.இக்பால் அவர்கள் மேற்கில் தர்காநகரில் இத்தகைய கெளரவம் பெறுவது அன்னாரின் பெரும் சாதனை தான். தர்கா நகர்மக்கள் இக்பால் அவர்களை 'வந்தன் வரத்தன்’ ஆகப் பார்க்காது, தம்முள் ஒருவராகக் காண்பதுஅந்த மக்களின் சிறந்த நாகரிகம் இதனைப் பேராசிரியர். கா.சிவத்தம்பி அவர்கள் “அக்கரைப் பற்றைச் சேர்ந்த ஒருவர் தர்கா நகரில் கெளரவமிக்க ஒருவராக போற்றப்படுகின்றார் என்னும் போது இலங்கையின் முஸ்ஸிம் சமூகவியல்பற்றி அறிந்துள்ளவர்களுக்கு ஆச்சரியமான வியப்பையே தரும்” எனக்குறிப்பிடுகின்றார். "ஏ.இக்பால் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்" என்னும் இந்நூலில் இடம்பெறும் "அயிம்பது" என்னும் சொற்பிரயோகம் சர்ச்சைக்குள்ளானது நான் அறிவேன். இந்தச் சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம். எல்லோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒரு நூல் இது என்பதைத் துணிந்து கூறலாம். இக்பால் அவர்களின் இலக்கியப்பணி மேலும் தொடர வேண்டும் என்பது என பேரவா. எனது நல்வாழ்த்துக்கள்.
இதழ் 18

Page 41
ஊடகத்துறையு
சந்திரகாந்தா
உலகமயமாதல் உலகையே உள்ளங்கைக்கு பங்களிப்பும் ஊடகத்துறையும்பெரும்வளர்ச்சிகண்டுள்ளது தொலைக்காட்சி, கணினி என வளர்ச்சி கண்டு செய்ம துணைபுரிகின்றது. உலகின் எந்த மூலையில் நட அறிந்துகொள்ள இதனால் முடிகிறது. ஊடகமானது வெறுப் பங்காற்றுகிறது. சினிமா, தொலைக்காட்சிஎன பரந்து எங் தெளிவுபெற்றிடவும் ஊடகத்துறை இன்று பெரும் பங்கா ஊடகத்துறையையும் பெண்களையும் தொட ஊடகத்தில் பெண் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறாள் என் எத்தகையது என்பதாகும்.
ஆணாதிக்க உலகம் பெண்களை ஒரு போகப் உள்ளது. அழகு என்னும் மாயைக்குள் பெண் டே பயன்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடல் அழகை உடலின் வனப்பான பிரதேசங்களைக் காட்டியும், அழகான காட்டியும் தமது வியாபாரத்தை விளம்பரப்படுத்துகிறார்: சளைத்தவையல்லஎனுமாப்போல்பெண்களைவிளம்பரத் என்பவற்றுக்கு அப்பால் பெண்ணும் ஒரு சக மானுட் போகப்பார்வை அற்றுப்போகும்.
பெண்களை ஊடகங்கள் விஜம்பு லுராருட்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ே புறம்தள்ளப்படும் என்பதனால் இவ் உள்கங்கள் பெனன் பிள்ளையையும் கிள்ளிவிடும் இந்த இரட்டை நிலை ஊடகத்துறைக்கு பெண்களின் வரவும் இதை சாத்தி படைப்புகளை ஊடகங்களில் உலாவரச் செய்கிறார்கள் துணையாகின்றன பால் சமத்துவத்தையும் இது ஏற்படுத் பெண்கள் இன்று பல துறைகளிலும் முன்னே வாய்ப்பும் பெண்களை நிமிர வைத்துள்ளன. தங்கி வா தமது பொருளாதார நிலையை பெண்கள் மேம்படுத்தவும் இன்று பெண்கள் கடின தொழில்களிலிருந்து அறிவிய வீட்டுக்குள் அடுப்பங்கரையில் இருந்த பெண் இன்று ெ இந்த வகையில் ஆபத்து நிறைந்த ஊடகத்துறையிலும் புரிகின்றனர். எனினும் பெண் ஊடகவியலாளர்களும், வய சமூகத்தால் கொச்சைப்படுத்தப்படுவது இன்றும் தொடர்கிற பெண்களின் திறமையையும், துணிச்சலையும் கண்டு அ ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரோடு பழ இன்றுஊடகத்துறையில்யெண்களின் பங்களிப்புஅதிகரித் முடியாத பல விடயங்களை இன்று பெண்கள் சாதித்துக் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபண ஊடகத்துறையில் பெண்கள் கணிசமான அள செயற்திறனும் கூட அதிகரித்துள்ளது. அவர்களின் திற வேறுபாடுகளையும், பிரசவ தொழிற்பாட்டையும் தவிரஆ மனோரீதியில் இருபாலரும் சமத்துவமானவர்களே! பெ மெல்ல மெல்ல செயலிழந்து வருகிறது. பெண், தான்கு
ஜீவநதி

|LD 6)LI6OOTö6IbLD
ഗ്രബ്ബ്
ள் கொண்டுவந்துள்ள நிலையில் தொடர்பு சாதனங்களின் து. இன்றைய ஊடகத்துறையின் வளர்ச்சியானதுபத்திரிகை, திகள் ஊடகத்துறையின் துரித பங்காற்றலுக்கு பெரிதும் க்கும் நிகழ்ச்சியையும் அடுத்த கணமே அனைவரும் b செய்திப்பரிமாற்றத்திற்கு அப்பால் பல்துறை வளர்ச்சியிலும் தம் ஊடுருவிமக்கள் எதையும் அறிந்திடவும். எத்துறையில் ற்றுகிறது. ர்புபடுத்தும் போது இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று பது, மற்றையது ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு
பொருளாக நோக்குதல் என்பது இன்றும் தொடர்கதையாக ாகப்பொருளாக வியாபார விளம்பரத்திற்கு பெரிதும் மிகைப்படுத்தியும், பாலுறுப்புகளை பகுதியாகக் காட்டியும் Tಶ್ರೀD- அலங்காரங்களிலும்,நவீன அலங்காரங்களிலும் 5ள் எல்லா வகையான ஊடகங்களும் ஒன்றுக்கு ஒன்று நிற்குப்பயன்படுத்துகின்றன. பாலியல்பார்வை, பெண் உடல் பிறவி என்ற எண்ணம் வளர்க்கப்பட்டால் இவ்வாறான
ளாக ஒரு புறம்பாவித்தாலும், பெண்ணியம் தொடர்பான தற்கு இல்லை. காலத்தோடு ஒத்து ஓடாத ஊடகங்கள் விடுதலை பற்றியும் பேசுகின்றன. தொட்டிலையும் ஆட்டி, >ப்பாட்டை அவதானிக்க முடிகிறது. இன்னொரு புறம் பமாக்கிறது. பல பெண்கள் பெண்ணியம் தொடர்பான ர். பெண்ணிய மேம்பாட்டிற்கு இம்முயற்சிகள் பெரிதும் ந்துகிறது எனலாம். றிவருகிறார்கள். கல்வியில் கிடைத்த வளர்ச்சியும் வேலை ழ்தல் என்ற நிலையிலிருந்து மாறி தாமாகவே பொருளிட்டி ) பெண்ணிய சிந்தனைகளின் பரவலானது வழிவகுத்தது. ல் வளர்ச்சியான துறைகள் வரை பணியாற்றுகிறார்கள். வளியுலகுடன் தன்னை சங்கமமாக்கிக் கொண்டுள்ளாள். இன்று பல பெண்கள் காலடி எடுத்து வைத்து சாதனைகள் ண்ணியவாதிகளும், பெண்எழுத்தாளர்களும், ஆணாதிக்க து. சுதந்திரமனோபாவத்துடன் ஊடகங்களில் பணியாற்றும் ஆண்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம். இன்னொருபுறம் குவதையும் சில ஆண்கள் விரும்புவதில்லை, எனினும் துவருவதை அவதானிக்க முடிகிறது. ஆண்களல்சாதிக்க காட்டுகிறார்கள். தாம் போகப்பொருட்களல்ல ஆண்களைப் மாக்குகிறார்கள். ாவு பங்காற்ற ஆரம்பித்த பின்னர். அவர்களது துணிவும், மைகள் வெளித்தெரிகின்றது. உடல்ரீதியில் உள்ள சில ணுக்கும் பெண்ணுக்கும் இடையில்வேறுபாடுகள் இல்ைை. ன்ைனைக் குறைவாக மதிப்பிட்ட ஆணாதிக்கப் பார்வை றைந்தவளில்லை என்பதை நிரூபித்துவிட்டாள்.
9 இதழ் 18

Page 42
பழமொழிக6ை
6δε άΙαίζ
உலக தமிழ் மக்களால் பெருமளவு விருப்புடன் பேசப்படும் நூல்களில் இரு வரிகளை அடக்கி, சிறப்பு மிக்க கருத்தாழத்தை வெளிப்படுத்தும் திருக்குறளும், பழமொழிகளும் (முதுமொழி) முன்னிலை பெறுகின்றன.
இவ்விரு விருப்பு நூல்களில் சகல மக்க ளாலும் தினம் தினம் உச்சரிக்கப்படுவது பழமொழி களே. இப்பழமொழிகளை பலர் தவறாக பேசிவருவதை வீடுகளில், சினிமாக்களில், மேடை பேச்சுக்களில், ஏன் பத்திரிகைகளில் கூட அவதானிக்க முடிகிறது.
பல முதுமொழிகள் சரியாக பேசப்பட்டு, பிழை யான பொழிப்பு வழங்கப்படுகின்றன. சில பழமொழிகள் சரியான சொற்பதங்களில் இருந்து விலகி பிழையாக உச்சரிக்கப்பட்டு, தவறான விளக்கம் தரப்படுகிறது.
எனவே சரியாகவும், தவறாகவும் பேசப்படு வதை சுட்டி நின்று, பிழையானவற்றை செப்பனிட்டு, அதற்கான விளக்கங்களையும் நோக்குவோம். 0 "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"
பானை, சட்டியினுள் பண்டம் இருந்தால் அகப்பையால் அள்ளும் போது பண்டம் அகப்பையில் வரும். வேறு பொழிப்பும் சொல்லப்படுகிறது.
செப்படர் செய்வோர்
"சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”
கந்த சஷ்டி விரதம் பூண்டால் பிள்ளைப் பாக்கியம் அற்றபெண்களுக்கு அகப்பையில் (பிள்ளைப் பை) குழந்தை தங்கும். இது இந்துக்களின் சமய நம்பிக்கையின் அடியொற்றிவந்த ஐதீகம். இதை இன்று வரை நம்புகிறோம். "சஷ்டியில்” இருந்தால் என்பது மருவி"சட்டியில்" இருந்தால் என தவறாக வழக்கத்துக்கு வந்து விட்டது. 0 "கல்யாண சந்தடியில் தாலி கட்ட மறந்தான்” திருமணம் நடைபெறும் தருணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஓடி, ஆடி வேலை செய்வதை காணலாம். இதேநேரம் அது இல்லை, இதை எங்கோ வைத்து விட்டோம், முக்கியமான பொருளை வாங்க மறந்து விட்டோம் என்ற குழப்பம் இயல்பாக நடைபெறுவதை காணலாம். இப்படி சந்தடி மிக்க வேளையில் பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட மறந்து விட்டான் என பொழிப்பு கூறப்படுகிறது. ஜீவநதி

6a-f(66hrs
6?U/76ნმaOxმნ 6მგვu//r (მftრიflömნ)
623Füzuli ö62FuüG&627Lö
"கலியான சந்தடியில் தாலி காட்ட மறந்தான்"
எதை மறந்தாலும் கலியானத்தில் தாலியை பெண்ணின் கழுத்தில் கட்ட மறப்பதில்லை. மறந்த நிகழ்ச்சியும் இல்லை. அதாவது வெற்றிலை, பாக்கு, பூ நீறு உள்ளடக்கியதாம்பூலத்தட்டில் முடியுள்ள தேங்காய் மீது மாங்கல்யத்தை வைத்து ஒரு பெரியவர் சபையோரிடம் அதை எடுத்துச் சென்று ஆசிபெறுவது வழக்கம். ஆனால் சந்தடிமிக்க சூழலால் தாலிதாங்கிய தட்டை சபையோர் முன் ஆசி வாங்க மறந்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி விட்டார்கள்.
அதாவது தாலி “காட்ட" மறந்தான் என்பது மருவி தாலி “கட்ட" மறந்தான் என பிழையாக பேசப்படுகின்றது.
9 மண் குதிரையை நம்பிஆற்றில் இறங்கலாமா?" களி மணினால் செய்யப்பட்ட குதிரை இடத்தைவிட்டுநகரமாட்டாது. அப்படியான குதிரையை ஆற்றில் இறக்கிசவாரிசெய்ய இயலுமா? தேவையான காரியத்திற்கு பொருத்தமானவற்றை தெரிவு செய்தல் அவசியம். அல்லது இயலாதவனை நம்பி பொறுப்பை ஒப்படைக்க முடியுமா என கூறுவர்.
செப்பம் செய்வோர்
"மண்"குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?"
ஆற்றுப் படுக்கைகளில் மழை பெய்து வெள்ளம் பாய்ந்த பின்னர் சில இடங்களில் மணல் மேடாக காட்சிதரும். அந்தமண்மேட்டை இந்தியாவில் "குதிர்’ என அழைப்பர். அந்த மண் குதிளில் கால் வைத்தால் ஆளை புதைத்துவிடும்.
மண் “குதிரை" என்பது உருமாற்றம் பெற்று மண் “குதிரையை" என்று மக்களால் பேசப்படுகின்றது. O "Glusoði Lösé tilsir Lögs"
இந்தியா, இலங்கையில் முற்காலத்தில் பெண்களின் ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை அல்லது அவர்களுக்கு முன்னுரிமை, மதிப்பு என்பன பெரும்பாலும் ஆண் வர்க்கத்தால் வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற ஒரு நிலைப்பாடும் காணப்பட்டது. இதனாலேயே பாரதி இதழ் 18

Page 43
தாசன், பாரதி பெண்ணடிமை பற்றி பல பாடல்களை
67tuf 6fuGanild
"பெண்புத்தி முன் புத்தி
பின்னர் வரப்போகும் நிகழ்வுகள், செயற்பாடுகள், பிரச்சினை என்பனவற்றை துக்ளக் சோவைப்போல முன்கூட்டியே எதிர்வு கூறுவதில் பெண்கள் வல்லமை படைத்தவர்கள் என்பதை இப்பழமொழி சுட்டி நிற்கிறது.உலக வழக்கில் “முன்” புத்தி"பின் புத்தியாக வடிவம் மாறிவழக்கில் உள்ளது.
9 “கைப்புண்ணுக்கு கண்ணாடி ஏன்?"
கையில் உள்ள புண்ணை (காயம்) நேரடியாக எமது கண்களால் காண முடியும். அப்படி இருக்கும் போது அப்புணர்னை பார்ப்பதற்கு கண்ணாடியை ஏன் உபயோகிப்பான்; என பொருள் படுகிறது.
6sı Luió 6FujiGomTLö
"கைப்பூணுக்கு கண்ணாடி ஏன்"
காதணி, மூக்குத்தி, உச்சிப்பதக்கம், கழுத்தில் ரிந்திடும் ரிந்துள்ளவர்கள்நேரடியாக தமது கண்களல்பார்த்திடமுடியாது. அதனால் அவற்றை பார்த்திடநிழல்கண்ணாடியைஉபயோகிப்பது வழக்கம். ஆனால் கையில் அணிந்துள்ள பூனை (வளையல்) கண்களால் பார்த்திடமுடியும். அதற்கு ஏன் கண்ணாடியை உபயோகிப்பான், என்பதே கருத்தாக அமைகிறது.இங்கு கைப்"பூணர்" என்பது மருவி கைப்புண்” என தவறாக பேசப்படுகிறது.
O "a56T6Inqub aspibgol LDD”
சகல தொழில்களையும் கற்று தேறுதல் போன்று களவு செய்தலையும், கற்று பின்னர் அதை செய்யாது விட்டு விடுதல் என பொருள் படுகிறது.
செப்பர் செய்வோர்
"களவும் கற்க மற"
களவு, கொள்ளையடித்தல் தொழிலை எந்தக் காரணத்தை கொண்டும் கற்றுவிடாதே, தெரிந்து கொள்ளதே. அதாவது அதைப் பற்றி எண்ணாதே என்பதே பொருளாகிறது.
களவும் "கற்க மற என்ற சொற்பதம் மருவி களவும் "கற்று" மறளன உருமாற்றம் பெற்றுநிற்கிறது. 0 தாயை பழித்தாலும் தண்ணிரை பழிக்காதே"
பெற்றவளைநாம் எப்படியும் தூசிக்க முடியும். ஆனால் தாகத்தை தீர்க்கும், நோயை குணப்படுத்தும், அசுத்தங்களை களைந்திடும் ஜலத்தைபழிக்காதேஎன பெரியவர்கள் கூறுவர்.
ஜீவநதி 4

தாயை பிழைத்தாலும் தணிணிரை பிழைக்காதே"
பெற்றவளுக்கு நாம் ஒரு குற்றம் செய்யின் அவள் அதை மன்னிப்பாள். ஆனால் பலபேர் அருந்தும் நீரிலே நஞ்சு கலந்தால், அதாவது நீரை பிழைத்தால், குடிப்பவர்கள் அத்தனை மக்களின் உயிரையும் மாய்த்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் தண்ணில் தவறு செய்யாதே.
இதுவும் வழமைபோல தாயை "பிழைத் தாலும்" தண்ணிரை "பிழைக்காதே" என்பது சொல் வழக்கில் தாயை "பழித்தாலும்" தண்ணிரை "பழிக்காதே" என வந்து விட்டது.
0 சோழியன் குடுமி சும்மா ஆடாது"
தனது சுயநலம், நன்மை, இலாபம் கருதி கருமம் ஆற்றும் நபர்களை இப்படி அழைப்பதுண்டு.
செப்பர் செய்வோம்
"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது"
சோழ நாட்டை சேர்ந்த ஆண்கள் இப்பழ மொழிகள் ஆக்கப்பட்ட காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருந்தார்கள். தலையில் பாரங்களை சுமக்கும் போது சேலையால் சுற்றிய சும்மாட்டை உச்சியில் வைத்தே பாரங்களை சுமந்தார்கள். சோழ நாட்டவரின் முன்புற குடுமி எந்த வகையிலும் சும்மாடாக பயன்படவில்லை, என்பதே நிஜமாக உள்ளது. எனவே குடுமி "சும்மாடு ஆகாது” என்பது மருவி குடுமி"சும்மா ஆடாது" என பேசப்படுகிறது. 9 “ஆயிரம் பேரை கொண்டவர் (கொன்றவர்) e6CDplurfulnfr
விஞ்ஞான வைத்தியசாலைகள் இல்லாத காலத்தில் ஆயுர்வேத (பரியாரி) வைத்தியர்களையே மக்கள் நாடினர். ஒரு நோயாளிக்கு கொடுத்தமருந்து அவருக்கு ஒவ்வாத படியால் அவர் இறந்து விட்டார். எனவே அம்மருந்து அப்படிப்பட்ட நோயாளிக்கு சித்திக்காது என பரியாரி தீர்மானித்து வேறு மருந்தை கொடுக்க வேண்டுமென தெரிந்து கொண்டார். இப்படி பல நோயாளர்களை சாகடித்தவர் தான் ஒரு சிறந்த பரியாரியென கணிப்பீடு செய்யப்பட்டது. ஓர் உவமையே தவிர உண்மையல்ல.
செப்பர் செய்வோர்
“ஆயிரம் வேரை (மூலிகை) கொண்டவர் eistopiLifuIIIlf”
அந்தக்காலத்து பரியாரிகளிடம் பலவகை மூலிகைகள் காணப்பட்டன. அவற்றின் மூலமே நோய்களை குணமாக்கினர். ஒரு பரியாரியிடம்
இதழ் 18

Page 44
எவ்வளவு தொகையான மூலிகைவகை உள்ளதோ அவர்தான் சிறந்தவைத்தியராக கணிக்கப்பட்டார்.
ஆயிரம் “வேரைக்கொண்டவர்” என்பது காலப்போக்கில் மாறிஆயிரம் "பேரை கொண்டவர்” என பேசப்படுகிறது.
9 "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியானத்தை கட்டிவை”
இந்த முதுமொழி, அதிகமாக பேசப்படுகிறது. எமது சமூகத்திலும் குறிப்பாக சினிமாக்களிலும் பேசப்பட்டுவருகிறது. ஒரு திருமணம் ஈடேறபல பொய் களை மறுபக்கத்து வீட்டார்களுக்கு எடுத்துரைத்து கலியானத்தை நிறைவேற்றி விடு என்பது போல பொருள் கொள்ளப்படுகிறது. இத்தவறான மொழியை உதாரணம் காட்டி, வேறு பல பிழையான பிழைப்புக்கள், காரியங்களை நிறைவேற்றிட எம்மவர் முயலுவதையும் நேரிடையாக பார்க்க முடிகிறது.
செப்பர் செய்வோர்
"ஆயிரம் தரம் போய்ச் சொல்வி ஒரு கலியானத்தை கட்டிவை”
ஒரு பெண்ணின் வாழ்வில் பெரிய காரியமான கலியாணத்தை நிறைவேற்றிட வேண்டு மானால், ஆண் வீட்டாரிடம் ஓரிரு தடவையல்ல, ஆயிரம் தடவையாவது சென்று அவர்களுடன் பேசி அப்பெண்ணின் திருமணத்தை நிறைவேற்றி விடு என்பதே இதன் அடிக்கருவாக அமைகிறது. இதுவும் எமது வசதிக்கேற்றவாறு ஆயிரம் "தரம் போய் சொல்லி என்பது 6f6Lu-OB “ebu spö 6 um uiù 6&FT6ô6ó” 6T6oT வழக்கில் நிலைக்கிறது. 0 "கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு eliöryppuq DIT?”
நேர்மையற்ற, சிந்திக்க தெரியாத, அறிவற்ற, மட்டமான "கணவனை கைப்பிடித்தால், அவன் தரும் வேதனைகளை பெண் தாங்கித்தான் ஆகவேண்டும் என்பது போன்று பொழிப்பு அமைகிறது. தமது வசதிக்கேற்ப வேறுவிதமான கருத்தும் கூறலாம்.
67tulis 625uG362nd
"கழுதைக்கும் வாழ்க்கையேற்பட்டால் ஊசிக்கு SMöar uppuquDT?"
இது தொழிலுடன் சம்பந்தப்பட்ட முதுமொழி. இலங்கையில் பனை ஓலை மூலம் பாய் பின்னு வார்கள். இந்தியாவில் இப்பழமொழி ஆக்கப்பட்ட காலகட்டத்தில் கோரைப்புல், மற்றும் கற்புரப் புல்லையே பயன்படுத்தி பாய்கள் பின்னப்பட்டன. இந்தியாவில் கோரைப்புல்லை'கழு என்ற பெயரிலேயே அழைப்பர். கழு என்ற பெயரே வழக்கிலும் உள்ளது.
இவ்விருவகை புற்களையும் பயன் படுத்தி நூ ஜீவநதி

தொடுத்த ஊசிமூலம் கீழும், மேலும் கோர்த்து இழுத்து பாய் நெய்வர். இப்படி பாய்நெய்யும் சமயம், நெய்பவரின் கையில் ஊசி தவறுதலாக குத்தி காயம் ஏற்படுவது வழக்கம். எனவே ஊசி குத்தும் என அஞ்சி இத்தொழிலை விட்டுவிட முடியுமா? என பதம் கொள்ளப்படுகிறது. இதுவும் சொற்பதம் பிறழ்ந்து “கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்ச முடியுமா?"என முழு வரிகளும் தவறாக பேசப்படுகிறது. 9 "கழுதைக்கு தெரியுமா கர்ப்பூரவாசனை"
பிள்ளைகளுக்கு சத்து நிறைந்த நல்ல உணவுவகைகள், நோய்க்கு ஏற்ற மருந்து வகைகளை பெற்றோர் கொடுக்கும் போது அவற்றை பிள்ளைகள் விரும்புவது கிடையாது. இந்த நிலையில் நல்லது தின்ன தெரிந்தால் தானே என பெற்றோர் கூறுவர். மேலும் வேறு பொருள்களும் உரைக்கப்படுகின்றன.
செப்பம் செய்வோம்
"கழுதைக்க தெரியுமா கர்ப்பூர வாசனை"
கோரைப்புல் (கழு), கர்ப்புரப்புல் இரண்டையும் உபயோகித்து பாய் பின்னும் வேளை, கர்ப்பூரப்புல்லிலிருந்துகள்ப்பூர வாசனைவரும். ஆனால் கோரைப்புல்லில் இருந்து எந்த ஒரு நறுமணமும் வரமாட்டாது.
கழு "தைக்க" என்பது மருவி “கழுதைக்கு” என பேச்சு வழக்கில் வந்து விட்டது.
9 “சேலை கட்டிய (அகட்டிய) மாந்தரை நம்பாதே" புடவை கட்டிய அல்லது புடவையை நழுவ விடும் பெண்களை நம்பக் கூடாது அல்லது அப்படிப்பட்டவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பது போல கருத்துக்கள் கூறப்படுகின்றன.
செப்பம் செய்வோம் "செயலகட்டிய மாந்தரை நம்பாதே"
செயல் என்றால் கண். கண்ணால் கதை பேசும் பெண்களை அதாவது ஐாடை காட்டும் பெண்களை நம்பாதே. அவள் ஆபத்தானவள். அப்படிப்பட்ட மாந்தரிடம் எச்சரிக்கையாக இரு.
"செயலகட்டிய” என்பது மாறுபட்டு "சேலை கட்டிய (அகட்டிய)” என பேசப்படுகிறது. 9 “குருவிக்கேற்ற இராமேஸ்வரம்"
இதற்கு பொழிப்பு கூற முடியாது.
6körüLLb 6kruÚGé62ITLió
"குறி வைக்க ஏற்ற இராம சுரம்"
இது பாரதப்போருடன் சம்மந்தப்பட்ட மொழியாக காணப்படுகிறது. துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்குவில்வித்தை கற்றுக் கொடுத்து அவனது றமையை தெரிந்து கொள்வதற்காக மரத்திலுள்ள f இதழ் 18

Page 45
பழத்தை அம்பால் வீழ்த்தும்படி கேட்டுக் கொண்டார்.அர்ச்சுனன் வில்லில் அம்பை தொடுத்து குறிவைக்க தயாரான வேளை துரோனாச்சாரியார் “அர்ச்சுனா, மரம் தெரிகிறதா?" என்றார். “இல்லை” என்றான் அர்ச்சுனன். "கிளை தெரிகிறதா?” “இல்லை” "பழம் தெரிகிறதா?” “இல்லை” அவர் சலிப்புடன் "உனக்கு என்ன தான் தெரிகிறது?" என்று கேட்டார். “நெட்டி தெரிகிறது” “அம்பை எய்து விடு" என்றார்.
“குறிவைக்க” ஏற்ற “இராம சுரம்” (சுரம் என்றால் பாணம், அம்பு எனப் பொருள்படும்) என்பது மருவி “குருவிக்கேற்ற இராமேஸ்வரம்” என மாற்றம் பெற்றுள்ளது.
0 “அரசனை நம்பி புருஷனை கைவிட்டாள்"
பொன், பொருள்,நாடு என்ற பகட்டுவாழ்வை நம்பி, கடைநிலையான சுடலை வரை கூட வந்திடும் கண்ணான கணவனை புறம்தள்ளினாள் என பொருள்படும்.
65th#ö65uGamtö
"அரசினை நம்பி புருஷனை கைவிட்டாள்"
பிள்ளைப் பேறு அற்ற பெண் அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளைப் பாக்கியம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த ஐதீகம் விஞ்ஞானத் துடன் பெரும் தொடர்புபட்டு நிற்பதை காணலாம். அரச மரம் வெளியிடும் காற்றில் மகப்பேற்றை தூண்டும் சக்திக் கூறுகள் உண்டென விஞ்ஞானம் கூறுகின்றது. மெய்யான தத்துவங்கள் பல விஞ்ஞான கண்டு பிடிப்புகளுக்கு உதவி நிற்கின்றன.
வீடுகளுக்குசாணிஇடல், மஞ்சள்gதனித்தல், திருநீறு அணிதல், நெற்றி பொட்டணிதல், மஞ்சள் குளித்தல், சாம்பிராணிகள்ப்பூரம், அகல்விளக்கேற்றல், காதணி, மூக்குத்தி, கை வளையல், மெட்டி அணிதல், வெள்ளை ஆடை அணிதல், அலகு குத்தல், தூக்குக்
ஜீவநதி
 

காவடி எடுத்தல், வாசலில் செருப்புகழற்றல், வைத்திய சாலை, இடுகாடு சென்று வீடு திரும்பினால் குளித்தல், ஒரு வீட்டிலிருந்து மறு இடத்திற்கு உணவு எடுத்து செல்லும் வேளை கரிக்கட்டி வைத்தல், கரி, ஆல், வேம்பால் பல் துலக்கல், திருமணபந்தத்தில் இருவர் யோனிப் பொருத்தம் பார்த்திடல் போன்ற செயற் பாடுகள் விஞ்ஞானத்திற்கு உதவி நிற்கின்றன.
பாரதப்போரில் பிரமாஸ்த்திரம் (நாகஷ்திரம்) பற்றிசொல்லப்பட்டுள்ளது. பிரமாஸ்த்திரம் ஏவப்பட்டால், அது பெரும் நிலப்பரப்பை அழித்து விடுவதோடு, 12 ஆண்டுகளுக்கு அதே இடத்தில் புல், பூண்டு எதுவும் முளைக்க மாட்டாது என சொல்லப்பட்டுள்ளது. நம்ப முடியாத சரித்திர கதைதான்.
ஆனால் இரண்டாம் உலகப்போரில் 1944 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் கிரோஷிமா மற்றும் நாகசாகிமீது ஏவிய “சின்னப்பையன், பெரிய பையன்” எனும் பெயரைக் கொண்டஅணுக்குண்டுகள் ஏற்படுத் தியமோசமான விளைவுகளை நேரில் பார்த்தோம்.
அபிமன்யு தாயின் வயிற்றினுள் இருக்கும் போதே குருஷேஷ்திரத்தினுள் (வியூகத்தின் வழி) நுழையும் வழியை தாய் சொல்லக் கேட்டு தெரிந்து கொண்டான் என பாரதம் கூறுகிறது.
ஆனால் குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் போது அக்குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால், அக்குழந்தை மண்ணைத் தொட்டதும் ஆங்ப்ரிடங்களில் திறமையுள்ளதாக இருப்பதைஐப்பான் ஆராய்ச்சியாளர்கள் 1987இல் நிரூபித்துள்ளனர்.
பிண்ைடம் குடத்தில் இடப்பட்டு அது பின்னர் குழந்தையாக உருவாக்கம் பெற்ற ஓர் கதை பாரதத்தில் உண்டு. இன்று குளோனிங் பதியமுறை பிள்ளைகள், மிருகங்களின் உருவாக்கங்களை நேரில் பார்க்கி றோம். பாரதத்தில் குடத்து பேபி, இன்று பதியமுறை Cul.
TGO ல்வழி அவ்வழி நாடுவோம்
ஆசிரியர் தி.மயூரகிரி
3. இதழ் 18

Page 46
இதுவரை 200 நாடகங்கள் வரை எழுதித் punt 27.3.1935ல் பிறந்தவர் 27.3,2010ல் தனது பவளவி அதிர்ச்சி தரும் அனுபவங்கள் பல ஏற்பட்டுள்ளன. அ
O O O சுகமதரும சுநத ஆரையூ அந்த நிகழ்ச்சி நேற்றுத்தான் நடந்தது போல இனிக்கின்றது. ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போது அது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னர், அதாவது மூன்று தசாப்தங்களுக்கும் கூடிய காலங்களுக்கும் முன்னர் நடந்ததாகத் தெரிகின்றது. இருந்த போதிலும் எழுத்தை ஆள்பவர்களதும், கலைஞர்களதும் மனக் கண்களுக்குக் asiT6Ob என்றும் இளமையாகவே இருக்கின்றது.
ஆழ் மன வாரிதியில் உறைந்து கிடக்கின்ற பளிங்குப் படலங்கள், தேன் கொட்டும் குமிழிகளாகக் கொப்பளித்துப் பொங்கியெழுகின்றபோது நாம் அனுப விக்கின்ற சுகம் இருக்கின்றதே அவை சொல்லில் வடிக்க முடியாத சுவையிகுந்தவை. அந்தச் சுகம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தந்து நம்மைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றது. இங்கு உடல் முதுமையை உள்ளத்து இளமை வெற்றிகொண்டு வீறுநடை போடுகின்றது.
அந்த வரிசையில் புத்துணர்வுட்டும் ஓர் புதினம் எழுபத்து மூன்று ஆணித்திங்களில் ஓர் வெள்ளிங்கிழமை நடைபெற்றது.
திருமலை மாவட்டத்தில் அதிசக்திவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அருள்மிகு முரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவத் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்று திருவிழாவைச் சிறப்பிக்கு முகமாக இடம் பெறவிருந்த கலை நிக்ழ்ச்சிகளில் எமது மானம் காத்தமாவீரன் இதிகாச நாடகம் சிறப்பு நிகழ்வாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட தினத்தன்று காலையிலேயே நாம் மட்டக்களப்பில் இருந்து எமது கலைஞர்களுடன் புறப்படுவதற்கு ஆயத்தமானோம். நாம் குறிப்பிட்டபடி உரிய நேரத்துக்கு அந்த நாடகத்தின் கதாநாயகன் பாத்திரத்தில் நடிப்பவர் சமூகமளிக்கவில்லை. அதனால் அவரைத் தேடி அவரது இல்லம் சென்றோம். அங்கே தனது பாத்திரத்துக்குரிய உடைகளைச் சூட்கேசில் எடுத்துக்கொண்டு புறப்பட்ட அந்தக் கலைஞர் வீட்டை விட்டு வெளியேற இயலாமல் சோர்ந்து போய்ச் சூட்கேசைத்தலையின் கீழ் வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்து நடுங்கிக் கொண்டிருந்தார். கடுமை யான ஜூரத்தில் அவரது உடல் கொதித்துக் கொண்டிருந்தது. அது கண்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்.
થ્રીજાjb5

த்து மேடையேற்றிய ஆரையம்பதி ஆரையூர் இளவன் ா ஆண்டைப் பூர்த்தி செய்கிறார். அவர் நாடகப் பயணத்தில் தில் ஒன்றை அவர் இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
O C) O O ரத்தோற்றங்கள்
பூர் இளவன்
நாங்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளிக்கின்றோம். நீங்கள் ஆலயத்துக்குச் செல்லுங்கள். அம்மன் அருளால் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும், கவலைப்படாதீங்க என்று கலைஞரின் வீட்டார் கூறினர். உடனே கலைஞரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு நாம் ஆலயத்துக்குப் புறப்பட்டோம்.
மாலை ஏழு மணிக்கு ஆலயத்தை அடைந் தோம். அங்கே ஆலய தரிசனஞ் செய்து திருவிழாவை யும். நாடகத்தையும் கண்டு களிப்பதற்காகப் பெருந்தி ரளான மக்கள் கூடியிருந்தனர். அது வழமையாகக் கூடும் கூட்டத்தை விடவும் பெருங்கூட்ட மென்றும், அன்று காலை தொடக்கம் மதியம் வரையும் எமது நாடகத்தைப் பற்றிப் பெருமளவில் விளம்பரஞ் செய்யப் பட்டிருந்தது என்றும் அறிய முடிந்தது. நாம் அங்கு நிற்கும்போதே தனியார் பஸ்களில் பெருமளவிலான பக்தர்களும், ரசிகர்களும் வந்தவண்ணமிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஆனால் ஆலய வீதியில் அங்குமிங்குமாகச் சில பெற்றோமெக்ஸ் விளக்குகளே பிரகாசித்துக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லை. மின் இயக்கிக்கு (மோட்டார்) ஏற்பாடு செய்திருப்பதாகவும் எட்டு மணிக்கிடையில் அது வந்து சேர்ந்துவிடும் எனவும் அண்றைய திருவிழா உபயகாரர்கள் கூறினர்.
நாங்கள் ஆஸ்பத்திரியில் இருக்கும் எங்கள் கலைஞர் சீக்கிரம்நலம்பெறவேண்டும் எனவும், ஆலய நிகழ்ச்சிகள் எதுவித தடையுமின்றிச் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டு ஆலயத்தைப் பலமுறை வலம் வந்தோம்.
மணி எட்டைக் கடந்து ஒன்பதாகவும் ஆகிவிட்டது. ஆலயத்தில் அலங்காரப் பூசை ஆரம்ப மாகிவிட்டது. ஆனால் மின்மோட்டார்வரவில்லை. நாம் ஆலய முன்றலின் ஓர்பால் நின்ற சிந்தூர மரத்தடியில் நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தோம். அப்போது உபயகாரர்களின் தலைவர் எங்களிடம் வந்து கூறினார். "ஐயா! பூசை ஆரம்பமாகிவிட்டது. அடுத்ததாகத்திருவிழா நடைபெறும், திருவிழா முடிந்ததும் தயவுபண்ணிநீங்க நாடகம். காட்ட வேணும்." நான் அவரைக் கேட்டேன், மோட்டாருக்கு என்ன நடந்தது, மின்சாரம் இல்லாமல் நாங்கள் எப்படி..?. அவர் கூறினார், மின்மோட்டார் பழுதாகிப் போயிற்றாம், அதை உடனே திருத்தஞ் செய்ய
இதழ் 18

Page 47
முடியாதாம். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். எப்படியாவது நாடகம் காட்டுங்க இல்லாட்டி இந்தப் பெரிய சனங்கூட்டத்தநாங்கஏமாத்திப்போட்டம் எண்டுளங்கள ஏசுவாங்க, பிறகுளங்களாலசனத்தின்ர முகத்திலமுளிக்க ஏலாது. நீங்கதான் எங்களைக் காப்பாத்த வேணும்.
6or . VO �05 சரி எண்டு சொல்லுங்க ஐயா, நாங்க உடனே மக்களுக்கு அறிவிக்கவேணும், இல்லாட்டில் கூச்சல்போடுவாங்க."
அந்தப் பெரியவள்"மாரியம்மாள் என்ற பெயரை உச்சரித்ததும் உடனே என்னுள்ளத்தில் ஓர் ஒளிக்கீற்று உதயமானது. நான் உடனே அந்தப் பெரியவரின் கரங்களைப் பற்றிக் கொண்டே கவலைபப் படாதீங்க பெரியவர். நீங்க திருவிழாவைச் சிறப்பாகச்செய்யுங்க. திருவிழா முடிந்ததும் நாங்க நாடகம் காட்டுவம்: என்று கூறினேன். அடுத்த கணம் ஆலய ஒலிபெருக்கியில் திருவிழா முடிந்ததும் நாடகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நான் எங்கள் நாடக ஒளியமைப் பாளரிடம் பெற்றோமெக்ஸ்ஒளியைப் பயன்படுத்திநாடகக் காட்சிகளுக்குப் போக்கஸ் கொடுப்பதுபற்றிக் கலந்துரை யாடினேன். அவர் என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு ஐயா நீங்க்கவலைப்படாதீங்க. உங்கட ஆலோசனைப் படி செய்தால் ஒளியமைப்புச் சிறப்பாக இருக்கும். நான் ஏற்கனவே போக்கஸ் செய்வதற்குத் தேவையான கலர்சீற்றுக்கள் கொண்டுவந்திருக்கிறேன். வண்ண வண்ணநிறஒளிகள் பாய்ச்சிநாடக அரங்கத்த இந்திராபுரியாகமாத்திக்காட்டுறன்பாத்துமகிழுங்களினூறு
リ
சாரத் திணைக்களத்தில் மேற்பார்விையீள்ராகக் கடமைபுரிபவர், அதனால் அவர் வார்த்தைகள் எமது கலைஞர்களை உற்சாகப்படுத்தியது. உடனே நான் நாடகக் காட்சியமைப்பாளர் களையும், ஒலி, ஒளி அமைப்பாளர்களையும், வாத்தியக் குழுவினரையும் நாடக அரங்கிற்கு அனுப்பினேன். நடிக, நடிகைகள் ஒப்பனை செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றனர். கதாநாயகன் வராதபடியால் அந்தப் பாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்டு கதாநாய கனின் ஒப்பனையைச் செய்துகொண்டேன். நாடகத்தின் கதை, வசனங்களை நான் எழுதியிருந்த போதிலும், வசனங்களை நான் மனப்பாடஞ் செய்ய வில்லை. எனவே உரிய வசனங்களை நான் கதாநாயகன் பாத்திரத்தில் இருந்து பேசினால் தான் எண்னோடு சேர்ந்து நடிப்பவர்கள் தங்கள் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்யமுடியும், அதனால் கதாநாயகன் தோன்றும் காட்சிகளில் கதாநாயகனோடு சேர்ந்து நடிப்ப வர்களை அழைத்து, நீங்கள் கதாநாயகனிடமிருந்து எதிர்பார்க்கும் வசனங்களுக்குப் பதிலாக வேறு
ஜீவநதி
 
 
 
 

வசனங்கள் பேசப்பட்டாலும் அந்த வசனங்களுக்குப் பொருத்தமாக, கதையோட்டத்துக்குத் தடையில்லாமல்
எனக்கூறினேன். அரசஉயர்பதவிகளில் இருக்கும்நாடக அனுபவம் மிக்க எமது கலைஞர்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.
பெற்றோமெக்ஸ் ஒளியிலும், எண்ணெய்ப் பந்த ஒளியிலும் திருவிழா மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது. திருவிழா முடிந்ததும் அதிகாலை ஒரு மணியளவில் நாடகம் ஆரம்பமானது. கவர்ச்சி கரமானதம், விறுவிறுப்பானதுமான உயிர்த்துடிப்புள்ள தீந்தமிழ் சொல்லோவியங்க்ளாலான பன்னிரு காட்சி களைக் கொண்டதும்இனிமையான இசையமைப்பு களுடனான அருமையான பாடல்களும் நிறைந்த இதிகாச நாடகம்தான் அங்கு மேடையேறிய மானம் காத்தமாவீரன் எனும்பெயரில் அமைந்தஎமதுநாடகம், கதாநாயகன் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், நாடகக் கொப்பியில் எழுதப்பட்டு முன்னைய கதாநாயகன் பேசிய வசனங்கள் எதுவும் அங்கு பயன்படுத்தப்படவில்லை, அதற்குப்பதிலாகப் புதுப்புது வசனங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திர நடிப்பின் உந்துதலில், உணர்ச்சிவேகத்தில் கதையோட்டத்திற்கு ஒப்ப என்னால் மொழியப்பட்டன. அதற்குப் பொருத்த மாகஅக்காட்சிகளில் உடன் நடித்தநடிகர்களும்,நடிகை கஞ்ம் புதுப்புது வசனங்களையே பிரயோகித்தனர். வொரு காட்சியிலும் பெற்றோமெக்ஸ் ைைற் ¥: பற்பல வர்ணங்களில் உயிரோட்டமாகக் காட்சிகளைப்பார்வையாளர்களுக்குச்சிறப்பாக எடுத்துக் காட்டின. அதுபோல் ஒலியமைப்பும் சிறப்பாக அமைந் திருந்தது. அதனால் ஒவ்வொரு காட்சி நிறைவிலும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கர கோஷங்களும், பாராட்டொலிகளும் பரவலாகக் கேட்டன. அதிகாலை நான்கு முப்பது மணியளவில் நாடகம் நிறைவுபெற்றது. எமதுநாடகத்தை அங்கு மேடையேற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்த திருவிழா உபயகாரர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் எமது கலைஞர்கள் அனைவரையும் அரங்கில் வைத்துக் பாராட்டிப் போற்றிப்புகழாரம் கட்டினர். அனைத்துக் கலைஞர்களுக்கும் பொன்னாடை போர்த்திமகிழ்ந்தனர். அன்று ஆந்தநாடகத்தில் பேசிய புதிய வசனங் கள் அற்புதமாக அமைந்திருந்த படியால் திரும்பவும் அந்த நாடகத்தை மேடையேற்றும் போது அந்தப் புதிய வசனங்களை போல பிரயோகிக்க வேண்டும் என்று எமது கலைஞர்கள் ஆவலோடு ങ്ക്വിങ്ങ്. ஆனால் அந்தப் புதிய வசனங்கள் திரும்பவும் எங்கள் நினைவுக்கு வரவில்லையே. இதுவும் அருள் பொழியும் சூரீ முத்து மாரியம்மன் திருவிளையாடல் போலும்.000
இதழ் 18

Page 48
எண்ணிலாக் குன
யோகேஸ்வரி
"கணகண்ணை, கனகணினை, என்ன சாப்பிட்டிட்டும் படுத்திட்டியளே? உண்ட களை தொண்டருக்குமுன்டெண்டது சரிதான்."
முன்வராந்தாவில் போட்டிருந்த சாய்மனைக் நிரையிே பந்திருந்தகனகரத்தினம், பழனிவேலின் குரல் கேட்டுச் சற்றுநிமிர்கின்றார்.
*வாரும், வாரும், இப்பிடி இரும் என்ன இந்தப்பக்கம்?" மீண்டும் கதிரையிலே சாய்ந்து கொண்டே கனகரத்தினம் பழனிவேலை வரவேற்றார். நோஞ்சான்தோற்றத்திற்கும் பட்டுவேட்டி ஒரு மெருகைக் கொடுக்கிறதென அவரது மனம் எண்ண மிட்டது. தோற்றந்தான் அப்படியென்றால் பழனி வேலின் உயரமும் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. கண் களும் சிறுத்துத் தோற்றமளித்தன. நெற்றியின் மேற்புறம் சற்றுமுன்தள்ளினாற்போல் அமைந்திருந்தது தான் அதற்குக் காரணமோ என்னவோ? அவன் சிரித்த போது முன்தள்ளிக்கொண்டிருந்த பற்கள் முழுமையாக
“இண்ைடைக்குக் குணத்தார் வீட்டிலை நாலாஞ்சடங்கு அதுக்குத் தான் போட்டுவாறன். இப்பிடி உங்களையும் பார்த்திட்டுப் போவமெண்டு வந்தன்." கூறிக்கொண்டே பழனிவேல் கதிரையிலமர்ந்தார்.
"நாலஞ்சடங்குச் சாப்பாட்டுக்குப் பிறகு பாயசமோ? ஐஸ்கிறீமோ?" வேடிக்கையாகக் கேட்டார் கனகரத்தினம்.
"ஏன் அவை பாயாசங் கொடுத்திருக்கலாந் தானே? நானென்ன அவையை ஐஸ்கிறீம் கொடுக்கச் சொன்னனானே? ஐஸ்கிறீம் கடைக்காரன் எனக்கு நல்ல பழக்கமெண்டு சொன்னனான்தான். நான் ஏதோ ஐஸ்கிறீம் கொண்டுவந்து கொடுக்கிறதெண்டு சொன்னமாதிரிக் கதைக்கிறியள். என்னிலை பிழைபிடிக்கிறதுதான் எல்லாருக்கும் வேலை."
"நானெங்கை உம்மைக் குறை சொன்ன னான்? சாப்பாட்டுக்குப் பிறகு எண்ணெண்டு சும்மா பகுடியாய்க் கேட்டதுக்கு இப்படிச்சத்தம் போடுறீர்.”
பழனிவேலுடன் நீண்ட காலம் பழகியவர் தானென்றாலும் கனகரத்தினத்தின் பொறுமையும் அக்கணத்திலே பலவீனப்பட்டது.
“சத்தம் போடாமல் என்ன செய்யிறது? எல்லாருக்கும் நான் இழப்பமாய்ப் போனன். அவர் சோமரும் அதுதான்குணத்தாரின்ரைதம்பியார் ஐஸ்கிறீம் ஜீவநதி

ாமுடையோர் - 08
dflago/ÜÚ7gasmortiño
கதைகதைச்சவர். அவருக்குச் செமத்தியாய் கொடுத்தன். அவையள் திறமெண்ட மாதிரி எங்களிலை பிழை போடுறது, அண்டைக்கு நாலஞ்சடங்குச் சாப்பாட்டைப் பற்றிக்கதைக்கக்கொண்டிருக்கேக்கை, எனக்கு உவன் ஐஸ்கிறீம் கடை வைச்சிருக்கிற நாதனைத் தெரியும், சொன்னால் ஐஸ்கிறீம் கொண்டுவந்து தருவன். சாப்பாட்டுக்குப் பிறகு கொடுக்கலாம் எண்டு சொன்ன னான். அவைசிரிச்சுக்கொண்டிருந்திட்டு இப்பஐஸ்கிறீம் வருமெண்டு பாயாசமும் வைக்கேல்லை எண்டு சொல்லுகினம்.”
“எனக்கு உந்தக்கதையளெண்டும் தெரியாது. சும்மாதான் கேட்டனான். அதைவிடுவம். நல்ல
"ஏன் நான் பட்டுவேட்டி கட்டக்கூடாதே? எனக்கென்ன குறைச்சல்?"
*ஆரப்பா கட்டக்கூடாதெனிடது? வேட்டி நல்லாயிருக்கெண்டுதானே சொன்னனான். அதுக்கும் கோவம் வருகுதே? அதுசரி, வயசுகள் அப்படி? நெல்லு அறுவடை தொடங்கிவிட்டினம். உங்கடை வயலும் வெட்டத்தொடங்கியாச்சோ?”
“என்னாலை உந்த வேலைகளொண்டும் செய்யேலாதெண்டுநீங்களும்நினைக்கிறியள் என்ன? இந்த முறை என்னட்டைவிட்டுப்பார்க்கட்டும். செய்யிற னோ இல்லையோ எண்டு. நானும் அப்பரோடை போய் வயல்வேலை செய்தனான் தானே. அண்ணை அந்த வேலைகளெல்லாம் தான்தான் செய்யவேணுமெண்டு செய்யிறார். என்னைக் கேக்கிறேல்லை.
"அப்பிடிச் சொல்லக்கூடாது. அன்ைணைக்குக் கூடமாட ஒத்தாசை செய்யவேணும். நீரும் அவை யோடைதானே இருக்கிறீர். சாப்பிடுகிறீர்.
கனகரத்தினம் உணர்வுபூர்வமாக அறிவுரை கூற ஆரம்பிக்கிறார்.
"நான் தண்டச்சோறு சாப்பிடுகிறன் எண்டு சொல்லிக் காட்டுறியள் என்ன? அப்பருக்கு நானும் ஒரு பிள்ளைதானே? அவருடைய சொத்திலை எனக்கும் பங்கிருக்கு, நானொண்டும் மற்றவையின்ரை சோத்தைச் சாப்பிடேல்லை. அவையும் சாடை மாடையாய் உப்பிடித்தான் சொல்லுகினம். நானும் விட்டுக்கொடுக்கிறேல்லை."
“தம்பி இங்கையே இருக்கிறாய்? எங்கை போட்டாயோ எண்டு தேடிக் கொண்டு வாறன்.
இதழ் 18

Page 49
குணமண்ணை வீட்டை போனன். நீ வந்திட்டுப் போட்டாயெண்டினம். சுகிர்தா வீட்டைபோனன். அங்கை நீவரேல்லை என்டினம். இங்கை நிக்கிறியோ எண்டு எட்டிப்பார்ப்பமெண்டுவந்தன்."
பழனிவேலின் அக்கா அவனைத் தேடிய வாறு உள்ளே வந்துநிற்கிறாள்.
"நானென்ன ஊரளக்கிறன் எண்டு சொல்லுறி யளோ? கலியான வீட்டை வந்தனான். அப்பிடியே கனகண்ணையையும் எட்டிப் பார்த்தன். உடனை தேடிக்கொண்டு பின்னாலை வந்திட்டா. ஒவ்வொரு வீடாய்க்கேட்டுத்திரிஞ்சிருக்கிறா, நான்எந்தநாளும் வீடு வீடாய்ப்போய்க் கதைச்சுக்கொண்டிருக்கிறனான். ஊர் சுத்துறதுதான் என்ரை வேலை. வீட்டிலை ஒண்டும் செய்யிறேல்லை எண்டு ஒவ்வொரிடமா.
“பொறு பொறு. இப்பிடி எப்பவெண்டாலும் ஆரிட்டையெண்டாலும் நானேதும் சொல்லியிருக் கிறனே?நான் போனவீடுகளிலை போய்க்கேட்டுப்பார். நானேதும்உன்னைப்பற்றிக்கூடாமல்கதைச்சனானோ எண்டு, ஏனடா உண்ரைபுத்திஇப்பிடிப்போகுது?" அக்கா அழுதுவிடுவாள் போலிருந்தது. “இப்ப என்னத்துக்கு என்னைத் தேடி அலைஞ்சனிங்கள்?"
"(3&ng Dmi Dm 6of Godsor elehiagudmud
சந்திக்கவேணுமெண்டு சொல்லிவிட்டிருக்கிறார்."
உயிர் கசிந்து கொண்டிருக்
என் கனாக்காலமே நிகழ்காலமாய் கிளர்ந்தது
முத்தச் சித்திரங்களில் முகம் மறைந்தது முழு தேகமும்
లిgరgu : : ஸ்பரிச மழையில் நனைந்தது
அறுவடை நிலம் போல. மகிழ்ச்சி மனதை பறித்தது வசீகரத்தின் வூரைபடம் விழித்து ஊதுபத்தி ஒன்றின் புகை போல அறையில் உலாவியது ააა.
 
 
 
 
 
 
 
 
 

“என்னைக் காணாமல் சோதிமாமாதவிச்சுக் போட்டாராமே? அவரின்ரை தோட்டத்துக்குள்ளை எங்களின்ரை மாடுகள் போகேல்லை. நான்தான்மண்டு களைச் சரியாய்க் கட்டாமல் விட்டிருக்கனெண்டு நினைக்கிறார்போலை, என்னிலைபழிபோட்டும்பேகட்டும்
இழிச்சவாயனெண்டுநினைச்சிட்டினம்"
"கற்புரம் கொழுத்த முதல் சந்நதம் கொள்ளதையடா, அவர் எண்னத்துக்குக் கூப்பிடுகிறா ரெண்டு தெரியுமோ?"
“எனக்குத்தெரியாதே? அவற்ரை தோட்டத்துப் பயிரை ஆடுமாடுமேய்ஞ்சிட்டுதாம். எங்கடை மாடுகள் தான் மேய்ஞ்சு போட்டுதெண்டு பேசப்போறார் நான்தான் மாடுகளை விட்டிட்டன் எண்டது அவரின்ரை எண்ணம்
“எட விசரா, அவரின்ரை மூத்த மகன் கனடாவிலையிருந்து வந்திருக்கிறானெல்லே. ஏதோ பாசல் கொண்டுவந்து வைச்சுக்கொண்டு தேடுறார்." அக்காவுக்குக் கோபம் வந்தது. "எல்லாருக்கும் கொடுத்த பிறகு எதாவது சக்கட்டை சாவட்டையை என்னட்டைத் திண்ன வந்திருப்பர்”
முணுமுணுத்துக்கொண்டு பழனிவேல் எழுந்துநடக்கிறான்.000
தம் ஈரப் பொழுது

Page 50
பேசும்
() திஞானசேகரனின் இலக்கியத்தடம்
தை ஜீவநதியில் ஆரம்பமாகியுள்ள மேற்படி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இந்த முத "பொற்சிறையில் வாடும் புனிதர்களில் ஒருவ பார்க்க முடியவில்லை. அந்தப்பிராமணச்சிறுவன் அப் அவர் வாழ்ந்த இலக்கியச் சூழலே அவரை ஒரு சிற Ф-6оор сурgäjpgы.
ஒருகாலத்தில் அவரைப்போலவேநானும் க குமுதம், அமுதசுரபி, ஆனந்தவிகடன் முதலிய சஞ்சிை நா.பார்த்தசாரதிஎன்னும் இலக்கியமும்மூர்த்திகளால் சரியாக மதிப்பீடு செய்யாத நமது இலக்கியத் தலைமுை பல விஷயங்களை அவர் சுவராஸ்யமாகச் சொல்கிற நல்ல ஆரம்பம். அடுத்த இதழ் எப்போ என அவரை, அவரது அனுபவங்களை எழுத வைத்த உ
(2) இரு மாதங்களுக்கொரு முறை எம் கைகளில் வெளிவருவதையிட்டுப் புளகாங்கிதம் அடைகிே சு.ராகவேந்தரின் தனிமை சுகமாகும் தருணங்கள்
இன்னும் பல அரிய சாதனைகளுடன் ஜீவநதி ஊற்ெ
(3) தங்களது "ஜீவநதி" இதழ் விருது பெற்றதற்க அடைகின்றேன்.
நதிகள் ஊற்றெடுப்பது மலையின் நன் நுனிதனில் நந் நீர் வளமார் வையகத்தில் ஜீவன்கள்
வளர்வது ஜீவநதி உள உயிர்தனின்.
(4) ஜீவுநதி மாசி 2010 இதழில் வெளியான மண் அறியாமையும்' என்ற கட்டுரை தொடர்பாக எனது கரு 1. மன்னார் அமுதன் தனது கருத்துக்க6ை 2.அண்மையில் வெளியான கவிதைத் ெ இந்திய நாட்காட்டிகளில் காணப்படும் பொன்மொழ இத்தொகுதிக்கு ஆசியுரை, அணிந்துரை வழங்கிய ( பிரேமிளின் கவிதையும் மேற்கோள் காட்டிப் பாராட் இக்கவிதை நூலைவெளியிட்டவர், பேராசிரியர், கல தனது கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டத் தயங்கக் கூடாது.
3.இலக்கியம் சாராதவர்களிடம் முன்னுரை எழுதும் மன்னார் அமுதன் அண்மையில் இடம்பெற்ற அமைச்சர் றிஷாட் பதியுதினை பிரதம விருந்தி அரசியல்வாதிகளை அழைத்துக் கெளரவிப்பதை ம6
ஜீவநதி

இதயங்கள்
தொடர் எம்மைப் புல்லரிக்கச் செய்தது. ஒரு சுயசரிதை ல் அத்தியாயமே சிறந்த சான்றாகிறது.
ரா, ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்? நினைத்துக் கூடப் டியே கண்முன் நிற்கிறான். தனது இளமைக்காலத்தில் ந்த எழுத்தாளராக உருவாக்கியது என்பதை இப்போது
ண்ணன் சஞ்சிகையுடனும், பின்னர், கல்கி, கலைமகள், ககளுடனும் ஒன்றிப்போய் இருந்தேன். கல்கி, அகிலன், ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். இவர்களது ஆக்கங்களை ற பற்றியும் அவர் குறிப்பிட்டிருப்பது நெஞ்சை தொட்டது.
. ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. ஞானசேகரனுக்கும் ங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்புமணி (மட்டக்களப்பு) தவழ்ந்து கொண்டிருந்த ஜீவநதி தற்போது மாதாந்தம் றன். மேலும் 17வது இதழில் வெளிவந்திருக்கும் என்ற கவிதை என் மனதைக் கொள்ளை கொண்டது. றடுக்க எண் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
J.அயாசா (கெகிராவ)
ாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி
ம.கணேசலிங்கம் (அல்வாய்)
னார் அமுதனின் ‘ஆக்கங்களும் விமர்சனங்களும் நத்துக்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் T தெளிவாக முன்வைத்துள்ளர். பாராட்டுக்கள். தாகுப்பொன்றில் பிரேமிளின் கவிதையின் ஒருபகுதி, போன்றனவும் வெளியாகியிருப்பதாகவும், ஆனால் பராசிரியர், கலாநிதி ஆட்கள் இப்பொன்மொழியையும் டியிருப்பதாகவும் மன்னார் அமுதன் குறிப்பிடுகிறார். நிதி போன்றோரின் பெயர்களை மன்னார் அமுதன் ாக் கருதுகிறேன். தவறெனக் கருதுபவற்றை நேரடியாகச்
வாங்குவது மேலே குறிப்பிட்ட தவறுக்கு காரணமென தனது கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு கெளரவ எராக அழைத்தது ஏன்? இலக்கிய விழாக்களில் ானார் அமுதன் நியாயப்படுத்துகிறாரா?
தேவமுகுந்தன் (கொழும்பு - O6)
இதழ் 18

Page 51


Page 52
நகரிலே புதி
݂ ݂
SOLVE எனும்