கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.05

Page 1


Page 2


Page 3
தி.ஞானசேக்ரன்:
யோகேஸ்
டுேகாணல்
அருள் திரு இராசேந்திரப்
குறுருவிலி
ந.சத்தியபாலன்
<്
எஸ்.ரீ.குமரனர் ് <് ് நூல் அறிமுகக் குறிப்பு
കൃഴിക്കിഖങ്ങ്
கலை இலக்கில் நிகழ்வுகள் 0ேrசி இதயங்கள் அட்டைப்படம் - உள் ஒவியங்கள் (நன ஜூவநத- -
 
 
 
 
 
 
 
 

*றி இணையம்)
இதழ் 20

Page 4
ஜீவநதி
2010 வைகாசி இதழ் - 20
Spriguo effluñir
கலாமணி பரணிதரனி
gampassor edAffluuñir
வெறிவேலி துஷ்யநீதனி
με βίαιαπέiήιμή
1560.15:5 d5.d56OTLD6Ds
தொடர்புகளுக்கு :
கலை அகமீ சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி celeš6)Tif
ട്രിബ്(.
ஆலோசகள் குழு:
திரு.தெனியானி திரு.கி.நடராஜா
angmanaposua : 077599 1949 0778134236 0212262225
E-mail:jeevanathyGyahoo.com
Fax: 021226.3206
வங்கித் தொடர்புகள்
K. Bharaneetharan HNB- Nelliady Branch A/CNo. 18-00-02-0945701
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு Q_f6oud D-60öG.
- ஆசிரியர்
6)
6L6Odrass
எல்லாடே ിuിഞ്ഞാ6 இன்று ே எழுதியவ பெண்கள்
Li6OT6) TE
உணர்வ uഞ്ഞ88
தரும் என
இலக்கிய ஆனால்
e 60060DL
என்பது 8
6.56D
D6D6D பதிலாக உறுப்புக் பெண்கள்
பெண்ை உத்தி மு சிந்திக்கே ஒரு சமூ எதிர்மை
ஜீவநதி
 
 
 

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
ண்களின் உடலை எழுதுதல்
பெண்ணியம் எழுச்சி பெறும் காலம் இது. )ளப் பற்றிப் பேசுவதும் படிப்பதும் எழுதுவதும் என D பெண்ணியம் எனப்படுகின்றன. பெண்களின் ாகளைப் பெண்களே எழுதவேண்டும் என்றவாதம் மலோங்கி நிற்கின்றது. பெண்ணியம் பற்றி முதல் வர்கள் ஆண்கள். ஆனால் இந்த எழுத்துக்கள் ரின் உண்மையான உணர்வுகளைச் சித்திரி 5 அமையமாட்டா என மறுதலித்து, பெண்களின் புகளையும் வலிகளையும் வேதனைகளையும் ள எழுதும்போது தான், சத்தியமான தரிசனத்தைத் iபது பெண்ணியவாதிகளின் நிலைப்பாடு.
பெண்களின் உடலை எழுதுதல் இன்று பல ஆக்க ப் படைப்புகளில் முதன்மை பெறுவது கண்கூடு. அந்த எழுத்துக்கள் எவ்வளவு தூரம் பெண்களின் Dயான வலிகளைத் தரிசனம் பெறச் செய்கின்றன யத்திற்குரியது. வெறுமையான சொற்கோப்புகளாற் யான மொழிப் பிரயோகத்தினூடு பெண்களின் எழுதுதல் பெண்களின் வலியை எடுத்துரைப்பதற்குப் விரசத்தையே தூண்டுகின்றன. பெண்களில் உடல் sளை, அவற்றின் வலியை எழுதுவதனூடாக ரின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்ட முனையும் ரிய எழுத்தாளர்களும், எழுத்தாளர்களும், வேறு றைகளில் அவற்றை வெளிப்படுத்த முடியுமா எனச் வண்டும். பாலியற் கல்வி முறையாக ஊட்டப்படாத pகத்தில் 'பெண்களின் உடலை எழுதுதல்’ றயான விளைவுகளையே தரக்கூடும்.
- ஆசிரியர்
இதழ் 20

Page 5
சிறுகதையைப் புரிந்து கொள்வத
அறிமுகம்
ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்துச் சிறுகதையாகும். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஏழைத் தொழிலாளர் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களையும் எடுத்துக்காட்டு வதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் பரம்பரையினரே இன்றும் மலையகப் பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் இளம்பெண் லட்சுமியே இச்சிறுகதையின் பிரதான பாத்திரம். லட்சுமியைச் சுற்றியே கதையும் கதை நிகழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கதைச்சுருக்கம்
அன்றையதினம் வேலைக்குச் சற்றுத் தாமதமாக வந்து சேர்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவள் கொழுந்தெடுக்க வருகின்றபோதெல்லாம் கலகலப்பாக உரையாடும் அவளின் தோழிப் பெண்களும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் 6LD61T60TLDT36 b, ele6061T 6Trf58(86DITGB urf Lief களாகவும் இருப்பதைக்கண்டு இன்று இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று எண்ணுகிறாள்.
தன் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்துக்கதைகூறும் காங்காணிக் கிழவனும் எதுவும் பேசாமல் நிற்கிறான். தனக்குரிய நிறை எதுவென காங்காணிக் கிழவனிடம் கேட்டபோது, பிந்தி வந்ததற்காக லட்சுமியின் மீது எரிந்து விழுகிறான். வழக்கமாகக் கொழுந்தெடுக்கும் இடத்தை விட்டு கடைசி மலையில் சென்று எடுக்குமாறு வேண்டா வெறுப்பாகக் கூறுகிறான்.
முதல் வரிசையிலோ அல்லது கடைசி வரிசையிலே கொழுந்தெடுக்க பலர் விரும்புவ தில்லை. காரணம் அங்கு அதிகமான கொழுந்து எடுக்க முடியாது. ஆனால் லட்சுமி அன்றையதினம்
ஜீவநதி -
 

bகான ஆரம்பநிலைக் குறிப்புகள்
கடைசி வரிசைக்குச் செல்கிறாள். இவளின் அருகே வயதான கிழவி தன் நடுங்கும் கரங்களால் கொழுந்து எடுக்கிறாள். "என்னடி ஆயா இந்தப் பக்கம்" என்று அவள் விசாரிக்கிறாள்.
முதற்கொழுந்து எடுத்துக் கூடைக்குள் போடும் போது "பொலி சொல்லுமாறு கிழவியைக் கேட்க கிழவி பொலி சொல்லுகிறாள். மாலையில் கொழுந்து எடுத்து முடித்து நிறுவைக்கு மற்றைய வர்களும் செல்கின்றனர். அங்கு நிறுவைக்காக எல்லாப் பெண்களும் தங்கள் தங்கள் நிறையுடன் காத்திருக்கிறார்கள்.
நிறுவைத் தராசு தூக்கவும், கொழுந்து களைத் தூக்கிப் படங்குகளில் கொட்டவும் வேலை யாட்கள் தயாராக நிற்கின்றனர். கங்காணி; கனக்குப்பிள்ளையை அழைத்து வருகிறார். கூடை யுடன் வரிசையாக நிற்கும் பெண்களை கணக்குப் பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வை அந்த வரிசையில் நிற்கும் லட்சுமியில் தரித்து நிற்கிறது. லட்சுமியை அருகே வருமாறு அழைக்கிறார்.
லட்சுமி சில நாள்களுக்கு முன்னர் 25 ஆம் நம்பர் மலையில் எடுத்த 57 றாத்தல் கொழுந்து தொடர்பாக வினாக்களை அடுக்குகிறார். அந்த மலையில் பல வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட 57 றாத்தல் எடையுள்ள தேயிலைக்கொழுந்தை இதுவரை எடுத்தது கிடையாது. அப்படியிருக்க லட்சுமி எடுத்த கொழுந்து நிறை மற்றவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். இது லட்சுமிக்கு அதிர்ச்சியாக உள்ளது. தன் தொழிலின் மீதும் தன் கண்ணியத்தின் மீதும் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நினைத்து மனம் குமுறுகிறாள்.
கனக்குப் பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாகத் தொடர்ந்து பேசுகிறார். லட்சுமி சொந்தக்காரப் பெண்ணாக இருப்பதால்தான் கணக்கைக் கூட்டி எழுதிவிட்டதாக மற்றவர்கள்
இதழ் 20

Page 6
சந்தேகப்படுவதாகவும், கணக்குப் பிள்ளைகளுக்கு பொம்பிளைக் கேஸ் பிரச்சனைக்குரியது என்பதும், மற்றவர்களின் சந்தேகப் பார்வைக்குத்தான் ஆட்படக் கூடாது என்பதற்காகவும் அவள் எடுத்த 57 றாத்தல் கொழுந்தை இன்னொரு முறை எடுத்துக் காட்ட வேண்டும் என்று லட்சுமியிடம் கட்டளையிடுகிறார்.
லட்சுமிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியோடு அந்தக் கட்டளையை மனவைராக்கியத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். தன்னால் மீண்டும் ஒருமுறை அவ்வாறு கொழுந்தெடுத்து நிரூபிக்க முடியுமென கூறுகிறாள்.
"இதன் பின்னர் ைேபிேன்வில் அவளின் வருங்காலக் கணவன் ஆறுமுகம் இது சம்பந்தமாக அவளுடன் உரையாடுகிறான். 57 றாத்தல் கொழுந்தெடுத்த அன்றையதினம் ஆறுமுகம் சாப்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது லட்சுமி தனியாக நின்றதைக் கண்டு அவளுடன் உரையாடியபடி அவனும் கொஞ்சம் கொழுந்தெடுத்து அவளின் கூடையில் போட்டான். அதுதான் இன்று 57 இறாத்தல் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தது. அதனால் கணக்குப்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டு உணர்மையைக் கூறிவிடலாம் என்கிறான் ஆறுமுகம். ஆனால் அதனை லட்சுமி ஏற்றுக் கொள்ளவில்லை. அது எதிர்பாராமல் நடந்தது. அவர்கள் தன் தொழிலில் சந்தேகப்பட்டதனால் தன்னால் முடிந்தவரை எடுத்துக் காட்டப் போவதாகவும் முடியாவிட்டால் மற்ற மலைக்குப் போய் இலை பொறுக்கப் போவதாகவும் கூறுகிறாள். மீண்டும் நான்கு பேர் சாட்சியாக காங்காணி முன்னிலையில் காலை 9 மணியிலிருந்து மாலைக் கிடையில் கொழுந்து எடுக்கிறாள். எடுத்த கொழுந்து நிறுக்கப்படுகிறது. 61 இறாத்தல் நிறை. எதிர்பார்த்ததை விட 4 றாத்தல் அதிகம். கனக்குப் பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக நிறையைக் கூறி விட்டுக் கொட்டச் சொல்லுகிறார்.
தன் கையால் கொழுந்துகளை அள்ளிப் பார்த்த கணக்குப்பிள்ளை முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக’ அதிகமான பழுதுடன் கொழுந்து இருப்பதாகவும் எடையிலிருந்து 20
ஜூவநதி 一●
 

றாத்தல் கழிக்கப்போவதாகவும் எரிச்சலுடன் கூறுகிறார்.
லட்சுமிக்கு மீண்டும் அது அதிர்ச்சியாக உள்ளது. 历6】608ó ஏற்றுக் கொணர்டு காலையிலிருந்து கஷ்டப்பட்டுக் கொழுந்தெடுத்தும் இறுதியில் 20 இறாத்தல் கழிப்பதாயின். என்று அவள் எண்ணுவதற்கிடையில் கங்காணிக் கிழவன் முன்னே வந்து ஆத்திரம் மேலிட லட்சுமியின் வலகை ஆட்காட்டி விரலைப் பிடித்து கணக்குப் பிள்ளையிடம் காட்டி ஆவோசத்துடன் பேசுகிறார்.
"கயா, இதைப்பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா, இது நண் ைகொழுந்தோ கெட்ட கொழுந்தே, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொன்றிங்க?" என்று கங்காணிக்கிழவன் நியாயத்திற்காக வாதிடுகிறார். லெட்சுமியின் வலதுகை ஆட்காட்டி விரலின் ஒரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அவளின் கைகளைப் பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட கணக்குப்பிள்ளை ஒரு கதையும் இல்லாமல் துண்ைடை வாங்கி திரும்பவும் காலைக் கொழுந்துடன் 61 இறாத்தலையும் பதிந்து கொடுக்கிறார்.
தன் சபதம் நிறைவேறாவிட்டால் வேறு மலைக்குச்சென்று இல்ை பொறுக்கப் போவதாகத் தனது எதிர்காலக் கணவன் ஆறுமுகத்துடன் வீட்டில் உரையாடிய போது கூறிய லட்சுமி சபதம் நிறைவேறிய போதும் தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்ய விரும்பாது வேறு மலைக்குச் சென்று விடுகிறாள். இதுவே "ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையின் கதைச்சுருக்கம் ஆகும்.
கதைக்களம்
இச் சிறுகதை மலையகப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டத்தைக் களமாகக் கொண்டது. கதை தேயிலைத் தோட்ட மலைப் பிரதேசத்தைச் சுற்றியும் கொழுத்தெடுத்த பின்னர் அவர்கள் நிறை பார்க்கும் ஸ்டோர் எனப்படும் இடத்தைச் சுற்றியும் இடம்பெறுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயம் என்று சொல்லப்படும் குடியிருப்பில் மிகுதிக் கதைச் சம்பவம் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் இடமும் தேயிலை நிறை பார்க்கும் இடமும் கதையின் முற்பகுதியாகவும் அப்பிரதேசத்தில் அவர்கள் வாழும் லயம் கதையின் பிற்பகுதியாகவும் இடம்பெறுகிறது. என்.எஸ்.எம். இராமையா 20 வரையான சிறுகதை களே எழுதியிருந்தானும் அவை அனைத்துமே தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் பிரச்சினை
இதழ் 20

Page 7
களையே மையமாகக் கொண்டவை என்று கூறப்படுகின்றது.
பாத்திரத் சித்திரிப்பு
ஒரு கூடைக் கொழுந்தின் பிரதான கதாபாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்படுகின்றாள். அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக கங்காணிக்கிழவன், கணக்குப்பிள்ளை மற்றும் கதையோட்டத்திற்கு இணையாக உதிரியாக வரும் பாத்திரங்களாக ஆறுமுகம், லட்சுமியின் தாய், கொழுந்தெடுக்கும் பெண்கள், வயதான கிழவி ஆகிய பாத்திரங்களையும் கூறலாம்.
லட்சுமி
ஒரு கூடைக்கொழுந்தின் பிரதான பாத்திர மாக லட்சுமி சித்திரிக்கப்பட்டுள்ளள். லட்சுமி இயல் பிலேயே கலகலப்பானவளாகவும், எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவளாகவும் உள்ளாள். தன் வேலை யில் கண்ணியம் மிக்கவளாகவும் இலட்சி யத்தை அடைவதற்காக கடுமையாக உழைப்பவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். இரண்டாம் தடவை அவள் அதிக நிறை எடுத்து நிரூபிக்க வேண்டிய சந்தர்ப் பத்திலே தன்னில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, தன் உண்மையான உழைப்பை நிரூபிப்பதற்காகத் தயங்காமல் முன்வருகிறாள்.
அதனால்தான், தனது உழைப்பை நிரூபித்ததன் பின்பும் தனக்கு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவும் வரப்போகின்ற பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு மலைக்குச் செல்வதாகக் கருதக்கூடியதாக உள்ளது.
அதுமாத்திரமின்றி வருங்காலத்தில் திருமணம் செய்யவிருக்கும் ஆறுமுகம் அவளின் குடும்பத்தினருடன் அந்நியோன்யமான தொடர்பு கொண்டிருப்பது கதையோட்டத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது. 57 றாத்தல் பிரச்சனைக்கு ஆறுமுகமும் காரணமாக இருந்து விட்டால் அவனுக்கு வேலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதாலும் அதனைக் காட்டிக் கொடுக்காமல் தற் துணிவுடன் செயற்படுகிறாள். அவர்களின் சந்தேகம் தீர்ந்த பின்னரும் கூட தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்யாது வேறு மலைக்கு மாறிப் போக விரும்புவது தனது காதலைக் காப்பாற்றுவதற்கும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் ஆகும். இவ்வாறாக லட்சுமி என்ற பாத்திரம் கதை யோட்டத்திற்கு ஏற்ப மிக யதார்த்தமாகவும் முற்போக் காகவும் படைக்கப் பட்டுள்ளது.
ஜீவநதி

கனக்குப் பிள்ளை
தோட்டத் தொழிலாளர்கள் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங்காணிகணக்குப்பிள்ளைக்குக் கட்டுப்பட்டவர். கணக்குப் பிள்ளை தனக்கு மேல் நிலையில் இருக்கும் தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவர். இந்த அதிகாரநிலையில் தன் வேலையில் தனது கடமையை நிரூபிக்கவேண்டிய கடப்பாடு கணக்குப்பிள்ளைக்குரியது.
தெரிந்தவர் அல்லது உறவினர் என்று கூடுதல் கணக்கெழுத முடியாது. அது அவரது வேலைக்கு ஆபத்தைத் தேடித்தரும். அதனாலேயே லட்சுமி எடுத்த அதிக நிறையை நிரூபிக்க வேண்டிய சங்கடம் கணக்குப் பிள்ளைக்கு ஏற்படுகின்றது. தனது தோட்ட முதலாளிக்கு தன்னை உண்மை யானவனாகவும் நேர்மையானவனாகவும் நிரூபிப்ப தற்காக லட்சுமியை வருத்தி மீண்டும் 57 றாத்தல் கொழுந்தெடுக்க வைக்கிறார் கணக்குப்பிள்ளை.
மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு தான் ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு இவரிடம் மிகுந்திருப்பதைக் காணலாம். இதனை மலையில் இருக்கும் மற்றவர்கள் ஆங்காங்கு கதைப்பதில் இருந்தும் எல்லாத் தொழிலாளர் முன்னிலையில் லட்சுமியின் பிரச்சனையைக் கூறுவதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
நான்கு பேர் முன்னிலையில் திரும்பவும் லட்சுமியின் உழைப்பு உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டதும் கணக்குப்பிள்ளைக்கு அவளில் உண்மையான விருப்பம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த விருப்பம் அவரின் மனதளவில் மட்டுமே சம்பந்தப்பட்டது. லட்சுமிக்கோ மற்றவர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை. இதை லட்சுமியும் கூட அறியாதவளே. இவ்வாறாக கணக்குப்பிள்ளை என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. காங்காணிக்கிழவன்
இச்சிறுகதையில் தொடக்கமும் முடிவும் ஒரு வகையில் கங்காணிக் கிழவனுடன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. ஆரம்பத்தில் காங்காணிக் கிழவன் பற்றிய மனப்பதிவு ஆத்திரத்தைத் தரத்தக்க தாகவும் சிறுகதையின் இறுதியில் காங்காணிக் கிழவன் தன்னை நியாயத்திற்காக குரல் கொடுப்பவராக வெளிக்காட்டும் போதும், ஆரம்பத்தில் இருந்ததை விட கங்காணிக் கிழவன் பாத்திரத்தில் ஒரு விருப்பம் ஏற்படுகிறது.
வேலைக்கு நேரம் கழித்து லட்சுமி வந்தபோது அவள் அதிக நிறையுள்ள கொழுந்தை எடுத்தாள் என்பதற்காக கோபமாகவும் எரிச்சலாகவும் வேண்டாவெறுப்பாகவும் பேசும் காங்காணிக் இதழ் 20

Page 8
கிழவன்; அதிகார வர்க்கத்தோடு சேர்ந்து தன்னையும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறார். லட்சுமியின் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அறிந்த பின்னர் கங்காணிக் கிழவரும் இறுதியில் தொழிலாளரின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகத் தன்னை வெளிக்காட்டுகின்றார். இது அவருடைய நேர்மை யினையும், மனிதாபிமான உணர்வி னையும் எடுத்துக் காட்டுகின்றது.
நகைச்சுவையாக உரையாடக்கூடிய வராகவும் எல்லோரும் விருப்புக் கொள்ளக்கூடிய பாத்திரமாகவும் வருகின்ற காங்காணிக் கிழவன் தன் வேலையில் மிக்க கண்ணியமானவராகவும் தன் கடமையினைச் செவ்வனே நிறைவேற்றுபவராகவும் இருக்கின்றார்.
கதையின் இறுதியில் வருகின்ற "இதை பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா நல்ல கொழுந்தே கூடாத கொழுந்தோ எல்லாவற்றையும் எடுத்தது இந்தக் கையி என்ற கூற்று உயிர்ப்பு மிகுந்த வரிகள். இந்த வரிகளே காங்காணிக் கிழவனை நிலைநிறுத்தப் போதுமானவையாகும்.
உதிரிப் பாத்திரங்கள்
ஆறுமுகம்
லட்சுமியின் எதிர்காலக் கணவன் ஆறுமுகம். லட்சுமி வேலை முடிந்து வந்த அந்தி நேரம் அவளின் வீட்டில் அன்றைய பிரச்சினை பற்றி அக்கறையாக உரையாடுகிறான். லட்சுமியின் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று எண்ணுகிறான். 57 றாத்தல் பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் என்பதனால் கணக்குப் பிள்ளையிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்றும் யோசனை கூறுகிறான்.
அவன் அண்றையதினம் சாப்பாட்டுக்கு வரும் வழியில் லட்சுமி தனியாக நின்று கொழுந்து எடுத்தபோது சற்றுநேரம் அவளுடன் உரையாடியபடி எடுத்த கொழுந்தே இந்தப் பிரச்சினையை இப்போது கிளப்பி விட்டிருந்தது. இதிலிருந்து ஆறுமுகம் என்ற பாத்திரம் லட்சுமியில் அக்கறை உள்ளவனாகவும், மிகுந்த உழைப்பாளியாகவும், அவளின் பிரச்சினை தனக்கு ஏற்பட்ட பிரச்சினையாகவும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற யோசனையை கூறுபவனா கவும் ஆசிரியர் ஆறுமுகத்தைச் சித்திரித்துள்ளார்.
எதிர்காலத்தில் லட்சுமியைத் திருமணம் செய்ய இருக்கின்றவன் என்பதனால் அவன்; காதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினையைக் கதைக்காமல் லட்சுமியின் தாய் தந்தையருடன் பொதுவாக
ஜீவநதி

உரையாடிவிட்டு லட்சுமியுடனும் உரையாடுவான். இதிலிருந்து தன்னை பொறுப்புள்ள ஓர் ஆடவனாகக் காட்டிக்கொள்கிறான்.
லட்சுமியின் தாய்
லட்சுமியின் தாய் தன் மகளிலும் அவளின் எதிர்காலக் கணவன் ஆறுமுகத்திலும் மிகுந்த அன்புடையவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிறுகதையில் ஓரிடத்தில் மட்டும் "ஆயி அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா?" என்று கேட்பதாக ஒர் உரையாடல் வருகிறது. தன் மகளுக்கு வரப் போகின்ற மருமகனிடம் மிகுந்த அன்பும், மரியா தையும் கொண்ட நிலை இதனூடாகத் தெரிகிறது. ஆறுமுகம் வேலை முடிந்த பின்னர் சற்று ஆறுதலாக லட்சுமியுடன் வந்து உரையாடுவது வழக்கம். அது போன்ற நேரங்களில் மரியாதையாக லட்சுமியின் தாயும் தகப்பனும் சற்று ஒதுங்கிக் கொள்வார்கள். தோழிப்பெண்கள்
தோழிப்பெண்கள் லட்சுமியுடன் கலகலப் பாக உரையாடுபவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அவள் வழக்கமாகக் கொழுந்தெடுக்க வரும்போதே லட்சுமிக்காக நிறைபிடித்து வைத்திருந்தும் தங்களுக்கு பக்கத்தில் நிறை பிடிக்க வேண்டும் என்றும் விருப்பப்படுபவர்கள் லட்சுமியின் தோழிப் பெண்கள். அவளுடன் குழந்தைகள் போல் உரையாடுவது கதையோட்டத்தில் தெரிகிறது. "இங்கே வடிவட்ைசுமி/ஏண்கிட்டேறிறைதாரேன்
என்று கூறுவதும், "ஐயோ! ைெட்சுமிக்குட்டி எனர்கிட்டே நிற்கட்டுண்டி"
என்றும் குழையக் குழையக் கதைப்ப வர்கள். அதேபோல் லட்சுமியும் அவர்களை முறை சொல்லி அக்கா எனக்கு எது நெறை என்று கேட்பதி லிருந்தும் தெரிகிறது.
ஆனால் முதற்சம்பளம் வாங்குபவளை எரிச்சலுடன் பார்ப்பவர்கள்போல் லட்சுமியுடன் கதைக் காது முகத்தைத் திருப்பிக் கொள்வதிலிருந்தும் மற்றவரின் உயர்வில் எரிச்சற்படுகின்ற மனித இயல்பும் அந்தத் தோழிப்பெண்களுக்கு ஊடாக வெளிப்படுகின்றது. அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இயல்பான உணர்வுகளுடன் ஆசிரியர் தோழிப்பெண்களைப் படைத்திருக்கிறார். கிழவி
லட்சுமியின் அருகில் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் பொக்கைவாய்க் கிழவிலட்சுமியுடன் உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று கதையில் வருகின்றது. கடைசி நிறையிலே நின்று தான் "Po போனபோதும் கூட பணிக்குளிரில்
இதழ் 20

Page 9
நடுங்கும் கைகளால் கொழுந்தெடுத்து உழைத்து, தன் வாழ்வை ஒட்ட வேண்டிய வயதான நிலை இங்கு சித்திரிக்கப் பட்டுள்ளது.
அதிசயமாகவும் ஆதரவாகவும் அன்பாகவும் கதைகேட்கும் பண்பினை கிழவியிடம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் லட்சுமி தான் எடுத்த முதற்பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது “அம்மாயி பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிள்றேன்” என்று லட்சுமி கேட்ட போது “போடு அப்பனே, சம்முகா! பொலியோ...பொலி - பொலி - பொலி” என்று அன்பாகவும் பக்தியுணர்வோடும் அனுபவத்தோடும் கூறுகிறாள்.
உண்மையில் ஒரு சிறிய பாத்திரத்தைப் படைத்தாலும் மிக நுட்பமாக அப்பாத்திரத்தை பண்பாட்டு மரபுகளோடு படைத்துள்ளமை ஆசிரியரின் கதை கூறும் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மலையக மக்களின் வாழ்க்கை அம்சம்
இச்சிறுகதையுடாக மலையக மக்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டு முகத்தை மிக கனகச்சிதமாக ஆசிரியர் வாசகர் மனக்கண்முன் கொண்டு வருகின்றார். லட்சுமியின் ஒருநாள் வாழ்வு சொல்லப்படுவதனுடாக இந்தப் போக்கை அறிந்து கொள்ள முடிகின்றது.
காலையில் கொழுந்தெடுக்கச் செல்லுதல், அங்கு கங்காணிமாரின் மேற்பார்வையில் வேலை செய்தல், பின்னர் நிறுவைக்காக ஸ்டோர் முன் எடுத்த கொழுந்துக் கூடைகளுடன் காத்திருத்தல், பின்னர் கணக்குப்பிள்ளை நிறை பார்த்தல், காலைமுதல் மாலை வரை கஷ்டப்பட்டு எடுத்த கொழுந்தில் பழுது கண்டுபிடித்து நிறைவெட்டுவேன் என அவர்களை ஏங்க வைத்தல், அதன் பின்னர்தான் தமது லயன்களுக்குச் சென்று சாப்பாடு மற்றும் தமது வீட்டு வேலைகளைச் செய்தல் என்பன கதையோட்டத்திற்கு ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
சிறுகதையின் சிறப்புக் கூறுகள்
1. தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை வெளிப்படுத்துதல்
தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழிப்பதற்குப் படும் பாடுகள் மிக நுட்பமாக கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாட் கூலிக்கு வேலைசெய்யும் அவர்கள் தமது தொழிலில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் கூறப்படுகின்றது. கொழுந்தெடுப்பதில் இருக்கும் சிரமம், தொழிலின் நிச்சயமற்ற 56o6oup, மேலதிகாரிகளின் கண்காணிப் பிற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட் ஜீவநதி

வேலைசெய்ய வேண்டிய நிலை ஆகியன கூறப்படுகின்றன.
கொழுந்தெடுத்தல் மற்றைய வேலைகள் போல் இலகுவான தொழிலல்ல. நிறை பிடித்தல், கொழுந்தெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் செய்தல், படங்குச்சாக்கை இடுப்பைச் சுற்றிக் கட்டுதல், கூடையின் கயிற்றைத் தலைக்கூடாக மாட்டுதல், கொழுந்தெடுத்தல், முற்றல் இலைகளைத் தவிர்த்தல், எடுத்த கொழுந்தை நிறைபார்ப்பதற்கு கொண்டு செல்லல், அங்கு காத்திருந்து அதன் பின்னர் நிறைக்குரிய துண்டைப்பெற்றுக் கொண்டு செல்லல், ஆகியன இந்தத் தொழிலின் படிநிலை அம்சங்களாகச் சுட்டப்படுகின்றன.
எப்படித்தான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் மேலதிகாரிகளின் கழுகுக் கண்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தம் உண்மையான உழைப்பை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
மற்றும் இவ்வேலையில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. தமது வேலையில் அதிகாரிகள் பிழை பிடித்துவிட்டால் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டு விடுவோம் என்ற அந்தர நிலையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.
வயதானவர்கள், பிள்ளைக்காரிகள்கூட அன்றாடம் தொழில் செய்தாலே தம் வயிற்றுப் பாட்டைப் பார்க்க முடியும் என்ற நிலையும் தெரிகிறது.
எனவே, உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து சுரண்டப்படுவதும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதென்பதும் வெறும் கானல் நீராகவே இருப்பது இக்கதையூடாக வெளிப்படுகின்றது. 2. பிரதேசப் பண்பாட்டை வெளிப்படுத்துதல்
இச்சிறுகதையுடாக மலையக மக்களின் பிரதேசப் பண்பாடு வெளிப்படுகின்றது. எந்தவொரு தொழிலானாலும் கடவுளைத் தொழுதே எல்லோரும் செய்வது வழக்கம். இது மரபாகவும் கைக்கொள்ளப் படுகின்றது. லட்சுமி கொழுந்தெடுக்க ஆரம்பிக்கும் போது தேயிலைச்செடியைத் தொட்டுக்கும்பிட்டு விட்டு கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்குகிறாள். அதேநேரம் முதற்கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது அருகில் நிற்பவர்கள் “பொலி சொல்வது வழக்கம் அந்த மரபு இங்கும் கைக்கொள்ளப்படுவது தெரிகின்றது.
இந்த வகையில் கிராமிய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக "பொலி சொல்லும் மரபினையும் இதழ் 20

Page 10
ஒப்புராணை என்ற சத்தியம் செய்யும் நம்பிக்கை யினையும் கருத முடிகின்றது.
உறவு நிலைத் தொடர்புகள் மிக நாகரிகமாகப் பேணப்படுவதும் இக்கதையில் வெளிக் காட்டப்படுகின்றது. லட்சுமியும் ஆறுமுகமும் வீட்டில் உரையாடும் போது லட்சுமியின் தாயும் தந்தையும் மரியாதையாக ஒதுங்கிக் கொள்வது கதையின் போக்கினூடே எடுத்துச் சொல்லப் படுகின்றது.
உறவினர் அயலவர் தெரிந்தவர் ஆகியோரை முறை சொல்லி அழைக்கும் வழக்கம் இக்கதையில் இழையோடுகின்றது. வயதானவர் களை அப்பச்சி, அம்மாயி என்று அழைப்பதும்; இளம் பெண்களை ஆயி என்று பெரியவர்கள் அழைப்பதும்; இளம்பெண்கள் தங்கள் சகபாடிகளை குட்டி, பொட்டைச்சி, செட்டுகள் என்று அழைப்பதும் இச்சொற்கள் அவர்களின் உரையாடலைப் பொறுத்தும் உரையாடுபவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுவதும் அவதானிக்கத் தக்கது.
3. தொழில் சார்ந்த நுணுக்கத்தை வெளிப்படுத்துதல்
தேயிலைத் தோட்டத்தொழிலைப் பொறுத்த வரையில் கொழுந்தெடுத்தல் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. என்றாலும் தேயிலைத் தோட்டங்களில் இதனுடன் இணைந்த வேறு வேலைகளும் செய்யப்படுவதுண்டு. புல்வெட்டுதல், கவ்வாத்து வெட்டுதல், முள்ளுக் குத்துதல், கான் வெட்டுதல், உரம் போடுதல், மருந்தடித்தல், பழைய தேயிலையை பிடுங்கி விட்டு நிலத்தைப் பண்படுத்தி புதிய கன்றுகளை நாட்டுதல் ஆகிய பாரம்பரியத் தோட்டச் சில்லறை வேலைகளும் மலையகத் தோட்டங்களில் செய்யப்படுவதுண்டு.
இச்சிறுகதையில் கொழுந்தெடுத்தல், இலை பொறுக்குதல் ஆகியனவே சுட்டிக்காட்டப்படுகின்றன. கொழுந்தெடுக்கும்போது அது முறையாகச் செய்யப்படும் வேலையாகவும் கொழுந்தெடுப்பதற்கு முன்னர் அவர்களின் ஆயத்தமும் கதையில் புலப்படுகின்றது. அதிலிருந்து சில பகுதிளை எடுத்துக்
SL60D.
"கூடையை இறக்கி வைத்து இடையின் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்கு மேலே துக்கி - இன்லாவிடில் தேயிலைச்செடி கிழித்து விடுமே! மீணடும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞாணர் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள் இருந்த
தலைத்துணர்டை உதறி . தலையிலி gfear. Is ail

போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையின் மாட்டிக் 6asitoti Liaif. கடைசியாகப் பக்கத்தின் தொாள்கிக் கொனர்டிருந்த தலைத்துனர்டினர் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோன் மடித்துக் கயிற்றுமேலி (3լյու65 65/76aoil staff."
"மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் குர்பிட்டு விட்டு, பனியின் நனைந்துநின்ற கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்கினாள் லெட்சுமரி இரணர்டு வீச்சிலே இரணர்டு கையும் நிறைந்து விட்டது. கார்புப் பகுதியைத் திருப்பிப் பார்த்தாள் பரவாயில்லை. எண்ாைம் மிஞ்சுக் காம்புதானர் நார்க்குச்சி ஒன்றுகூட இல்லை. இளந்தளிர்கள் சடசட' வென ஒழந்து கொண்டிருந்தன.” பொதுவாக அதிக கொழுந்தெடுத்து எடை போட விரும்புபவர்கள் முதற்தொங்கலுக்கோ அல்லது கடைசித் தொங்கலுக்கோ போக விரும்புவதில்லை. காரணம் முதற்தொங்கல் என்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறைநிறைகளாகவே இருக்கும். அதிக தடவைகள் ஏறி இறங்க வேண்டியிருக்கும்.
அதேபோல் கடைசித் தொங்கல் என்றால் வயதானவர்களுடனும் பிள்ளைக்காரிகளுடனும் கொழுந்தெடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைக் காரிகள் ஆடி அசைந்து நேரம் கழித்து வந்து சில மணிநேரம் எடுத்து விட்டு லயத்திற்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அத்தோடு அவர்களின் நிறையையும் சேர்த்து எடுத்துக் கொள்வதோடு அவர்களின் கூடையையும் தூக்கிச்சென்று எடை பார்க்க வேண்டும்.
நல்ல கொழுந்து உள்ள மலையெனில் சாப்பிடக்கூடப் போகாமல் கொழுந்தெடுப்பார்கள். ஒவ்வொருவரும் நாற்பது ஐம்பது றாத்தல் என எடுப்பார்கள். இவ்வாறாக வேலை தொடர்பான நுணுக்கமான பார்வைகளைக் கொண்டதாக இக்கதை அமைந்துள்ளது. 4. மொழிப்பயன்பாடு
ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையில் விரவியிருக்கும் மொழிப்பயன்பாடு பற்றித் தனியாக எழுதலாம். அந்த அளவுக்கு அதிகமான மலையகப் பிரதேச மொழிச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. மலையகப் பிரதேச வழக்குச் சொற்களை பேச்சு வழக்குச் சொற்கள், உறவுநிலைச் சொற்றொடர்கள், 65. 20

Page 11
பிறமொழிச் சொற்கள் என மூன்றாக வகுத்து நோக்கலாம். அத்தோடு தொழில்சார் சொற்றொடர் களும் தனித்துவமான சொற்பயன்பாட்டை உடையனவாக உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து
(அ) மலையகப் பிரதேச வழக்குச்
சொற்கள்
1. பேச்சுவழக்குச் சொற்கள் நெறை, கொந்தரப்பு, சுணங்கி, ஒப்புரணை, செட்டு, வதிலு, மொகறை, ஆவுது, பிள்ளைக்காம்பிறா, ஆளுக, பேரு, குத்தம், ஒப்புரானை, எழவு, ஊடே நெசம்னு, வெனை, அவுகளை, மொறைக்கிறே, பேசிடாப்புலே, போறாக, பொறகு, சாச்சி, கையி, பொடசக்காரி ஒனக்கு, நெனச்சேன்
2. உறவுநிலைச் சொல்/சொற்றொடர் élibLDT, etlib DITuîl, elüuöréfl, éluJuut, é9iüLi6ör, &uîl, ஆயா, ஆயான், ஆத்தா, ஐயா, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிழவி, குட்டிக, தொரைச்சாணி, ங்ொப்பன், சாக்குக்காரன், பிள்ளைக்காரிகள், பொட்டைச்சி, விடலைப்பிள்ளை, பொம்புளை, புள்ளே, வயசுப்பெண்கள் 3. பிறமொழிச்சொற்கள் கிராக்கி, றாத்தல், செக்ரோல், லேபர், ஸ்டோர். டமில், கண்ட்றி, ஐபர்தஸ்து, சர்வீசு, மப்ளர், இஸ்டோர், கேஸ், பப்ளிக்கா, ஆசாமி, மாமுல்படி, லயம், ஜூவாலை, (ஆ) தொழில்சார் சொற்றொடர்கள் தலைக்கயிறு, கறுப்புநிறக்கயிறு, படங்குச்சாக்கு, தலைத்துணர்டு, கூடைக்கயிறு, காம்புப் பகுதி, பிஞ்சுக்காம்பு, நார்க்குச்சி, இளந்தளிர், அந்திக் கொழுந்து, ஒருமணிக்கொழுந்து, சங்கு ஊதுதல், தராசுமரம், தட்டுக்கூடை, தட்டுக்கொட்டுதல், தேயிலை மிலாருக் குவியல், ரப்பு, எஸ் பொறுக்குதல், முற்றல் இலை, பொலி, எடுவைக்காரிகள், குறைநிறை 5. அணிச்சிறப்பு
கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பாகவே அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறு கதையின் இன்னொரு சிறப்புக் கூறாக உள்ளது. வர்ணனை, உவமை, உருவகம், மரபுத் தொடர் ஆகியன குறிப்பிடத்தக்கன.
வர்ணனைகளுள் தேயிலைத் தோட்ட வர்ணனையும் லட்சுமி குடியிருக்கும் லயனர் வர்ணனையும் எடுத்துக்காட்டத்தக்கவை.
"பங்குனிமாதப் பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெற்றிகண்டவர்களுக்கோ, ஜூவநததி

அது ஓர் இனியப் போதைதரும் விளையாட்டு இளந்தளிர்கள் சடசட'வென ஒழந்து கொண்டிருந்தன. ஆனான் இன்பப் போதையோடு அன் ைமனதுக்குள்ளே சிநேகிதிகளினர் பாராமுகம் வர்ைடாக அரித்துக் கொண்டிருந்தது" என்று தேயிலைத் தோட்டத்தையும்
"சினினதொரு தகராைம்பு மினுக்மினுக் கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பலி பூத்துக் கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதி விட்டானர் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக் கிடந்த தேயிலை மிலாருக்குவியலின் இரண்டொரு குச்சியை இழுத்து படக் படக்" கெனர்று ஒழத்து, அடுப்பின் வைத்து ஊதினானர். குப்பெனிறு தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப் பருகே காட்டியவாறு ஏறிட்டு ைெட்சுமியைப் பார்த்தானர். அவளுர், அவர்ை எணர்ன சொல்லப் போகிறானர் என்பதைத்தான் எதிர் பார்ப்பதுபோன் அவனையே கவனித்துக் கொனர்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். ஆமா அப்ப எண்னதானர் செய்யப் போறே? கனன்று எரிந்ததியின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜூவாலை ஒளிஅவன்மீது வர்னப் பூச்சு செய்து கொண்டிருந்தது” என்று லட்சுமியும் ஆறுமுகமும் லயத்தில் இருந்து கதைக்கும் அழகினையும் jl: LjLDTö வர்ணித்துள்ளார்.
உவமை உருவகங்கள் கதையின் போக்குக்கு ஏற்ப கையாளப்பட்டிருந்தல் கவனிக்கத் தக்கது. இங்கு உவமைத் தொடர்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை விரித்து உவமை யணியாகக் கொள்ள முடியும்.
66Dகாலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப் போயிருந்தது உவமைத்தொடர்கள் :- முதல் சம்பளம் வாங்குபவளை எரிச்சலோடு பார்க்கும் பிள்ளைக்காரிகள் மாதிரி ஆடி அசைந்து அம்மன் பவனி வருவது போல மேட்டிலிருந்து பள்ளத்துக்குச் சரேலென இறங்கும் ænsopiumsbu LDngf உருவகம்:- லெட்சுமியின் புருவங்கள் கேள்விக் குறியாக வளைந்தன
இதழ் 20

Page 12
றாத்தல் விஷமாக ஏறிக் கொண்டிருந்தது அரிசிப்பல் தெரியச் சிரித்தாள் வெளிக்குப் பசுவாக நின்று கொண்டிருந்தார்கள் கல்லாகக் கனத்தது சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது
மரபுத்தொடர்கள்:- பல்லைக் காட்டுதல், சூழ்கொட்டுதல், மாரடித்தல் (மாரடிக்க) ஆகிய மரபுத் தொடர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
இவ்வாறாக கதையின் நகர்வுக்கு ஏற்ப அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறு கதைக்கு ஓர் இலக்கியச் சிறப்பை வழங்குகின்றது. 6. கதைகூறும் உத்தி
ஒரு கூடைக் கொழுந்து யதார்த்தமான கதைப் போக்கினைக் கொண்டது. கதைச் சம்பவங்கள் நிகழ்வுகளுக்கு ஊடாக கதை நகர்த்தப் படுகின்றது. ஒரு சிறுகதைக்கேயுரிய தொடக்கம் வளர்ச்சி முடிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
லெட்சுமி எடுத்த 57 றாத்தல் கொழுந்து பற்றிய விசாரணையில் அதேபோல் மீளவும் கொழுந்து எடுத்துக் காட்டவேண்டும் என்று கனக்குப் பிள்ளை கூறுகின்ற கதைப்பகுதியும், லெட்சுமி பின்னர் எடுத்த 61 றாத்தல் கொழுந்து நிறையில் 20 றாத்தல் கழிப்பேன் எனக் கூறுகின்ற நிலையிலே காங்காணிக்கிழவன் லெட்சுமியின் விரலைக்காட்டி நியாயம் கேட்பதுமாகிய இரண்டு சம்பங்களும் இச்சிறுகதையின் மிக முக்கியமாக கதைக்கூறுகள் ஆகும்.
பிரதேச மொழிவழக்கினை அதிகமாகக் கையாண்டு இயல்பாகவே எந்தவொரு செயற்கைத் தனமும் இல்லாது கதைகூறும் உத்திமுறை கவனிக்கத்தக்கது. இது பிரதேச இலக்கியங்களுக்கு உள்ள சிறப்பம்சங்களில் முக்கியமானது. ஒரு கூடைக் கொழுந்து அதிகமான மலையகப் பிரதேச வழக்குச் சொற்களுக்கு ஊடாக கதை கூறினாலும் மிக எளிமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பொருத்த மான இடங்களில் வர்ணனையும் இடம்பெற்றுள்ளது.
கதையின் சில இடங்களில் எள்ளல் தொனிக்கின்றது. கங்காணியையும், கணக்குப் பிள்ளையையும் எள்ளலாக குறிப்பிடும்போது
"ஐயா ஒதுங்கிஆட்களுக்கு முன்னால் வந்து நரினர்றார். அவர் அரைந்து வந்த
ஜீவநததி 一●

தோரனையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதாைகக் கறுப்பாகப் பிறந்து விட்ட வெள்ளைக்காரனைப் போனிருந்தது. பேச்சுபர்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவனர் சிரமப்பட்டு “டமின் பேசுவது போனிருக்கும். நாமாக இருந்தான் சிரித்திருப்போம். அதுகள் ைேயர் கூட்டந் தானே? என்ன தெரியும் அந்தக் கண்ட்றி களுக்கு? அது களுக்கு முன்னால் இப்பழ ஜபர்தஸ்து பனினுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் இது!” என்று கணக்குப்பிள்ளையின் செயற்பாட்டை எள்ளல் தொனிக்க ஆசிரியர் விபரிக்கிறார். அதேபோல் BrisTeoofsoutb,
“...அவரினர் செயன்களைக் கவனித்துக் கொண்டு என்னவோ ஏதோவென்றுநின்ற கங்காணிஓடிவந்து ஐயா என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏனர்தானர் முதுகு கூணுகிறதோ?” என்று கிண்டல் செய்கிறார். தொகுப்பாக
என்.எஸ்.எம்.இராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து என்ற இச்சிறுகதையானது இலங்கையின் மலையகப் பிரதேச மக்களின் குறிப்பாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கதையாக உள்ளது. தோட்ட நிர்வாகத்தினால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதனையும் அவர்களின் வாழ்க்கை முறையின் சில அம்சங்களையும் ஒரு குறுக்கு வெட்டுமுகப் பார்வையாக இக்கதை முன் வைக்கின்றது.
இங்கு மக்களின் தொழில்முறை சார்ந்த பிரச்சனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஊடாகவே மலையக மக்களின் வாழ்க்கையின் சில கூறுகள் வெளிப்படுவதனையும் bങ്ങ് (B கொள்ளலாம். இலங்கையில் மலையக மக்கள் இதுபோன்ற இன்னும் சொல்லமுடியாத பல பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். அதனை விளங்கிக் கொள்வதற்கான முதற்படியாக இக்கதையைக் கொள்ளலாம். அம்மக்களின் உயிர்த்துடிப்பான வாழ்வை யதார்த்தமாக தனது மொழியினூடே கொண்டு வந்து எம் மனக்கண்முன் நிறுத்தும் பாங்கு சிறுகதை யாசிரியரின் வெற்றி என்றே கூறலாம்.000
- இதழ் 20

Page 13
சுவரில் ஏதோ மோதி விழுந்தது. "அம்மா சீ திஸ் டேர்ட்டி பெலோ. கிவ் மீ. கிவ் மீ. அம்மா. அம்மா."
"கீப் யுவர் மெளத் ஷட்" சண்டை வலுத்தது. மருமகள் இருவர் முதுகிலும் மொத்தும் சத்தம்.
"டீவியை ஒஃப் பண்ணு. வெயார்ஸ் த ரிமோட்? ஹற்கோ அன்ட் டு யுவர் ஹோம்வேர்க்”
அப்பம்மாவிற்கு கதைப்பது பாதி விளங்காவிட்டாலும், நடந்ததை ஊகிக்க முடிந்தது.
வாரநாட்களில் பொழுது போவ தில்லை. விடுமுறை நாட்களில் சத்தம் தாங்க முடிவதில்லை. பேத்தி அபிநயாவிற்கு *கார்ட்டுர்ை". பார்க்க வேண்டும். பேரண் அபிலாஷ்க்கு 'டிஸ்கவரி சனல் பார்க்க வேண்டும் வழமை போல் ரிமோட் கெண்ட் ரோலுக்கான சண்டை இது.
மருமகளுக்கும் பொறுமையில்லை. வாரக் கடைசி வீட்டுவேலை தலைக்கு மேல். போதாக்குறைக்கு இப்போது கண்மூடித்தன LDT6OT G385T Lutfö DTL ilu u Tri GSLD6ò. 6o85 u feö கிடைப்பதைத் தூக்கிப் பிள்ளைகளை அடித்து விடுவாள். முன்பு அப்பம்மா பேரப்பிள்ளை களைச் சமாதானப்படுத்துவது போல் மருமகளைத் தடுத்து விடுவாள். இப்போது மருமகளின் கோபத்திற்குப் பயந்து முன்னே வருவதில்லை. பேரப்பிள்ளைகளைக் கூட முன்பு போல் அப்பம்மாவை நெருங்க விடுவ தில்லை. மனம் நிலை கொள்ளமல் குழம்ப, சுவரைப் பிடித்து எழுந்து "ஹோல்"க்குள் வந்தாள். மேசையில் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டிருந்த பேரப்பிள்ளைகள் திரும்பிப் பார்த்தார்கள். அபிநாயாவின் முகம் முழுதும் கண்ணிர். அருகே வரும்படி அபிலாஷ் கையால் சைகை செய்தான். போனதும் கிசுகிசுத்தான்.
நீட்டி 68F
ஜீவநதி
 

“eü uuñuDntl... “Le6oĵresoouuű C3umGBăG3a5T.” “பிறகு அம்மா என்னைத் தான் பேசுவா." “eñ u Dr? 698 bu DT o rilas6oo6Tü G&L 186T6IT?” பேசாட்டா என்ன? அதாண் கொஞ்சநாளமுகத்தை க் கொண்டு திரியுறாவே, பேரப்பிள்ளைகளிடம் இதைச் 56o ՓւքսվLDո?
“கொஞ்ச நேரம் படியுங்கோ பிறகு போடுறன்." "யு ஆர் யூஸ்லெஸ்” சொல்வதைச் செய்யாவிட்டால் உடனே அபிலாஷ் bலெஸ்” என்கிறான். நான் எல்லாருக்கும் பாரமாய்ப் ப்ட்டனா? பாசத்துக்காய் ஏங்கும் இந்த அப்பம்மாக் வி அபிலாஷ் சொல்வது போல் ஒன்றும் "யூஸ்லெஸ்”
D6),
காலையில் சமைத்தபின் பாத்திரங்களை டியே போட்டுவிட்டு மருமகள் வேலைக்குப் போய் வாள். அப்பம்மா தான் கழுவுவாள். வீடு கூட்டுவாள். த்த பின் தன் உடைகளைத் தானே தோய்ப்பாள். ளைகள் பாடசாலை விட்டு வந்ததும் கதவைத் திறந்து
Toft. afrturtG (SunG6inoir.
இது மட்டுமல்ல, இளையமகன் மயூரன் - ாஷின் அப்பா இந்த அபார்ட்மெண்ட் வாங்கும் போது ரிநாட்டிலுள்ள பிள்ளைகளிடம் சொல்லி உதவினாள். வரின் 'பென்ஷன் பணத்தில் பேரன் பேத்திகளுக்கு பளி வருஷம் என்று உடைகள் வாங்குவாள். டியூசன் ம் கொடுக்கிறாள். இருந்தும். மகனும், மருமகளும் நாட்களாக அவளை நிமிர்ந்து பார்ப்பதில்லை.
இரவு கதை சொல்லும் நேரம், அபிலாஷசிம், யாவும் அறைக்குள் வந்தார்கள். படுக்கும் முன் கதை து வழக்கம். மகாபாரதம், இராமாயணம் இவற்றி து ஏதாவது ஒன்றை அப்பம்மா சொல்வாள். இறுதியில் நீதியொன்றைச் சொல்லி முடிப்பாள். 'இண்டர்நஷனல் ல்'லில் படிக்கும் பிள்ளைகள். தமிழறிவு குறைவு. கள் கேட்பதை மகனும் மருமகளும் ஊக்குவித்தனர். அப்பம்மா இந்த நேரத்திற்காகக் காத்திருப்பாள். மை அலுப்பூட்டுகிறது. பேரப்பிள்ளைகளின் அருகாமை நேரத்தில் மட்டும் தான் கிட்டும்.
"அப்பம்மா. அண்டைக்குச் சொன்ன . கீ . தோபதேசம் நல்ல கதை. திரும்பச் சொல்லுங்கோ." இதழ் 20

Page 14
“வேண்டாம். போரிங் . புதுக்கதை சொல்லுங்கோ."
"6lgLLú. elülul öLDIT 861-6ol D6Couš செய். மற்றது என்ன?”
". பலனை எதிர்பாராதே." "நல்ல வேர்டிங்." நான் செய்தது பிழையா? பாவம் சுகிர்தா. கண்ணிர் ததும்பிய சுகிர்தாவின் (upaslb LD601865 5poTLi Lj60puJug LD6056ë சுமையேறியது. அப்பம்மாவின் இளைய சகோதரி யோகமலரின் மூத்தமகள் தான் இந்தச் சுகிர்தா.
ஒரு மாதம் முன்பு கோலிங் பெல்’ ஒலித்தது. யார் இந்த நேரத்தில? வீட்டில் ஒருவருமில்லை. மெலிதான பதட்டம் வரச் சங்கிலியைக் கொழுவி விட்டுக் கதவைத் திறந்தாள். யாரிது? முதலில் தன் மூத்தமகள் என நினைத்து, அவள் தான் வெளிநாட்டில் இப்ப பூசணிக்காய் மாதிரி இருக்கிறாளே. உடனே நினைப்பை மாற்றி
"Tšassi?" “என்ன. பெரியம்மா, என்னைத் தெரியேல்லயா?. சுகிர்தா"
"s... s... 6... 6." நீண்ட காலத்தின் பின் எதிர்பாராத சந்திப்பில் மனம் துள்ளியது.
“இது சித்தப்பா." கூட வந்தவரை அறிமுகப்படுத்தினாள். அவளை அனைத்து முகர்ந்த போது கண்ணி வழிந்தது. “எப்ப வந்தனி? “ரெண்டு மாசமாகுது. சித்தப்பா வீட்டில நிக்கிறன். பெரியம்மா வாற மாசம் எனக்குக் 856ó um 6ouTub... 560 LDIT offsobbit."
சிரித்தாலும் அடிக்கடி கணிகள் கலங்குவதை அப்பம்மா கவனித்தாள்.
"elb DT 615?"
".காம்ப்பில”
*3.அ...” ‘என்னை முதல் லயே சித்தப்பா வீட்டுக்கு அனுப்பீட்டா. தான் பிறகு காணியை வித்திட்டு இல்லாட்டி யாரிட்டயாவது மாறிக் கொண்டு வாறன் எண்டவா."
"நான் வந்ததோட அங்க வன்னியில பிரச்சனை தொடங்கீட்டுது. இப்ப தங்கச்சியவையோட 'காம்ப்பில இருக்கி
geau 55
6p stu
தாலி 65.
63676
இருக்
uti
இந்த
6LD6
CéLuIT,
யத்தி
eitu
686
வறு பிள்ை
தோ
urssi
பிள்
குடுக்
தாலி
நீட்டி
FGa

ம். நேத்துத் தான் வவுனியாவி ைஇருந்து யாரோ ஒரு ஃபோன் பண்ணிச் சொன்னார்." “வெளிய வரேல்லாதா?” “அறுபது வயசுக்கு மேல உள்ளவையை னம். தங்கச்சியவைய விடாயினம். அதான் அவவும் p இருக்கிறா"
"அப்ப கல்யாணத்துக்கு" “தெரியேல்ல. சீதனம் ஒனர்டும் கேட்கேல்ல. ானச் செலவை மட்டும் எங்களப்பார்க்கச் சொன்னவை. க்கொடியும் நாங்கள் தான் செய்யோணும். என்ன பிறதெண்டு தெரியேல்ல. அம்மா, தங்கச்சியவையை எச்சா இரவில நித்திரையும் வருகுதில்ல."
அழும் சுகிர்தாவை வேதனையோடு பார்த்துக் கண்டிருந்தாள்.
"நேத்து தான் அம்மா ஆக்கள் உயிரோட கிறதே தெரிஞ்சுது. அதுக்குப் பிறகு தான் உங்களப் க வந்தன்."
நிறையப் பெண் சகோதரங்களுடன் பிறந்தவள் அப்பம்மா. சிறுவயதில் வறுமை, காதல் திருமணம் வர் ஆசிரியர், பண்டிதர். அவருக்கு ஒரு சிறிய தோட்டம். லிய சங்கிலியில் தாலியைக் கோர்த்துப் ட்டிருந்தாள். சிறிமாவோ அரசாங்கத்தின் புண்ணி ல் எழுபதுகளில் மிளகாய்ச் செய்கையில் பணம் புரள, மணந்து பவுணில் தாலிக்கொடி, நாலு பிள்ளைகளின் பின் ம்மாவிற்குக் கிட்டியது. மருமகள் லொக்கர்ரில் வைக்கச் ன்னபோதும் ஏனோ சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
தங்கையின் நினைவு வந்தது. பிறந்ததிலிருந்து மை, பெயர்தான் யோகமலர். அவளுக்கு மூன்று பெண் ளைகள். இளையவள் பிறந்ததும் கணவரின் மரணம். ட்டம், ஆடு, மாடு இவைகளில் காலம் கழிகிறது.
"அழாத. அழாத." யோசனையுடன் சுகிர்தாவின் சித்தப்பாவைப் ந்தாள். கையாலாகாத்தனம் தெரிந்தது.
“சுகிர்தா டீ போடப் போறன். உள்ளுக்கு வா." உள்ளே, “சித்தப்பா உதவி செய்ய மாட்டாரா பிள்ள? "பாவம் அவர். ஒரு அறை வீடு மூண்டு ளைகள். அதுக்குள்ள தான் நானும், அதுக்கே வாடகை க்கேல்லாம கஷ்டப்படுறார்.”
elüLILöLDT “சூட்கேசைத் திறந்தாள். க்கொடியை கையில் எடுக்கும் போதெல்லாம் இனிய னவுகளின் ஏக்கம் தாக்கத் தொடங்கும்
“இந்தா. இதை பாக்கிலைவை தாலிக்கொடியை ങ്ങIണ്.
"eBGBuurt (36hi6OOTTLb... 6)UstuulbLDfT... G36hi6OOTFTL5.” "பிடி நீ நல்லா இருந்தா தான் உன்னுடைய ாதரம், அம்மா எல்லாம் நல்லா இருப்பினம்."
12 இதழ் 20

Page 15
"உங்கட பிள்ளைகள் ஏதும்
சொல்லுவினம். கேட்டிட்டுத் தாங்கோ நிை “தேவையில்லை. அவைக்குச் சுகி செய்ய வேண்டியதெல்லாம் செய்தாச்சு" 6}8ቸ(
கையிலிருந்த இரண்டு சோடிக் தெ காப்புகளையும் உருவி நீட்டினாள்.
"இதையும் வை. எனக்கு கழுத்தில இருக்கிற சங்கிலி காணும்." ඒ(U. “பெரியம்மா இத நான் ஒருக்கானும் ரென மறவன்.”
அழுதபடி சுகிர்தா வாங்கிக் பார்த் கொண்டாள்.
அப்பம்மா euடன் வெளியே வந்த போது சுகிர்தா, சித்தப்பாவிற்கு நகைகளைக் காட்டிக் கொண்டிருந்தாள். έω -
“6Lfu guasiglò eò pri” தன்னையுமறியாமல் அந்த மனிதர் கை கை கூப்பியபடி எழுந்து நின்றார். 66
அவர்கள் விடை பெற்ற போது, *சுகிர்தார் நான் அக்காவிற்குக் மறர் காணியை வித்து வெளிநாட்டில் கட்டி வைச்சன். அவள் அங்க ஒரு தம்பியைக் கொ கூப்பிட்டாள். பிறகு மற்றவன் போனான். வா மயூரன் படிச்சான் எங்கட இந்த நிலைக்கு யோ
அவள் தான் காரணம். இரு சுகிர்தா ஏன் இதைப் பெரியம்மா மாதி
சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்தாள். 666 "அம்மா பாவம். சின்னல இருந்து
56: Lub. உங்களுக்காக தன்னை முடி
உருக்கினவ. எனக்கு எப்பிடி என்ர மகளே அப்பிடித் தான் நீ அவவுக்கு. நீ தான் தொ மருந்து மறவாத."
* 915, 616orp 85-60DLD GiusfluLüLDrt" அழுதபடி விடைபெற்றாள்.
ஜீவநதி
 

கதவை மூடிவிட்டு ஓடிச் சென்று பல்கனியில் று அப்பம்மா பார்த்தாள். மலர்ந்த முகத்துடன் நாவும், கையை நீட்டி, ஆட்டி உற்சாகமாகக் கதைத்தபடி றும் சித்தப்பாவும் கலங்கிய கண்களில் மங்கலாகத் ந்தனர்.
ஒரு மாதம் பிரச்சினையில்லாமல் கழிந்தது. ஒரு மகன் மயூரன் தயங்கியவாறு மனைவி பின் தொடர ான்,
"அம்மா! டீவி திரும்பவும் பழுதாப் போச்சு. எல் விவாங்கச் சொல்லிப்பிள்ளைகள் கேட்தது. அதெண்டா னும் பெரிசு தியேட்டர்ஸ் பார்க்கிற மாதிரி இருக்கும்."
"அம்மா, உங்கட தாலிக்கொடியை வச்சுப் காக்கிறதும் கஷ்டம் தானே. தந்தீங்களெண்டா கலாம். பழைய லோன் முடியேல்ல. ஒபிஸ்ல்லோன் வ்கள்."
நான் சுகிர்தாக்குக் குடுத்திட்டன்." “சுகிர்தாக்கா ஏன்?" "தாயும் இல்ல. கல்யாணச் செலவுக்கு காசில்லாமல் தாள். முப்பத்து நாலு வயசாச்சு. கீழ முப்பத்து ர்டுலயும், இருபத்தெட்டியுைம் ரெண்டு தங்கச்சி"
மருமகள் சட்டென்று அப்பம்மாவின் கையைப் தாள்.
"மாமீ. காப்பு எங்க?" "குடுத்திட்டன்” "அவள். கள்ளி கல்யாண வீட்டில கதைக்கேக்க இதப் பற்றி ஒண்டும் சொல்லேல்ல."
"கல்யாண வீட்டில எண்ணெண்டு இதப் பற்றிக் நக்கிற. அவள் வேண்டாம் பிள்ளைகள் ஏதும் லுவினம் எண்டு தான் சொன்னவள்.”
"மாமி உங்களுக்கும் பேரப் பிள்ளைகள் இருக்கு. 5teriasstit?"
அத்தோடு மகனும், மருமகளும் முகம் Bத்துப் பேசுவதில்லை. மயூரனின் வீடு, கார் குவதற்கு அவள் உதவியதை சுலபமாய் அவன் மறந்து ாான். எனக்கொரு மகள், உங்கட அக்கா, தபடியால் தான் நாங்கள் நல்லா இருக்கிறம். அது சித்தி குடும்பமும் இருக்கட்டும். மனம் நினைத்தது. யே சொன்னால் அதற்கும் ஒரு கொடும் பதில் வரும் "அப்பம்மா இன்னும் கதை யோசிச்சு usbaout?"
நினைவுகளிலிருந்து மீண்டு கதை சொல்லத் ங்கினாள்.
* uT6oo6; u umfr?” “அ. தர்மன், வீமன், அர்ச்சுனன். வரதன்." "ஃபூல் வரதன் இல்ல நகுலன், சகாதேவன்."
இதழ் 20

Page 16
“சரி இவையெல்லாம் காட்டிற்குப் போனவை தானே?"
"ஓ தேர்ட்டீன் இயர்ஸ் வனவாசம். மற்றது என்ன வன் இயர்?
"அஞ்ஞானவாசம். தாங்கட உருவத்தை மாற்றி யாரெண்டு தெரியாம தலைமறைவா இருக்கோணும். அப்பிடிக் காட்டி ைஇருக்கேக்க ஒரு பிராமணரின்ர ćeg 60ofö 86 600 upП6ofбор 686пLђLjleo மாட்டீட்டுது. மான் அதோட ஓடீட்டுது.”
“என்ன அப்பம்மா அது?” “அரணிக்கட்டை நெருப்பு மூட்டப் பாவிச்சவை அந்த நாளேல்ல, பிராமணர் பாண்டவரிட்ட வந்து அந்த அரணிக்கட்டைய எப்படியாவது கொண்டு வரச் சொன்னார்."
"LDIT60D60T Spitfoot DIT & Lul bupr?" “பொறு. தர்மர் சகாதேவனை மானைத் தேட அனுப்பினார். அவன் கணநேரமா வரேல்ல. நகுலனை அனுப்பினார். அவனும் வரேல்ல. இப்படியே அர்ச்சுனன், பீமன் எல்லாரும் போய்ச்சினம். வரேல்ல. தர்மனுக்குக் கவலை வந்திட்டுது." "Sin IldLDm S6o6niGu6o60Lb6ITS186?" “சொல்றன். தர்மர் தானே தேடிப் போனார். ஒரு குளத்தங்கரையில் நானு பேரும் செத்துக் கிடந்தினம். தர்மன் அழுதார். தேடித் திரிந்ததில சரியான தாகம். தண்ணி குடிக்க குளத்தில இறங்கினார். நில் என்று அசரீரி கேட்டுது”
“எனக்குத் தெரியும் அசரீரி எண்டா குரல் கேட்கும். ஆள் தெரியாது.”
"நான் கேட்கிற எல்லாக் கேள்விக்கும் சரியான பதில் சொல்லி விட்டுத் தணிணி குடி. உன் தம்பிகள் என்னை மதிக்காமல் குடித்து இறந்து விட்டார்கள் என்று அசரீரி சொன்னது. தர்மன் சரி என்றான். சரியான பதில் சொன்னான்."
* பிறகு தண்ணி குடிக்க விட்டுதா?” "தர்மா நீ நல்லவன். புத்திசாலி எல்லாக் கேள்விக்கும் சரியான பதில் சொன்னாய். உனக்குப் பிடித்த தம்பியைச் சொல், உயிரோடு தருகிறேன் என்று சொல்லிச்சு."
"வீமன் தான் வீரன்."
ஜீவநதி
என்
துரி வீப
நகு
5Tu
D56
தம் என்
இது
தானி UTři
பிறை
UTIi
(SLIII
6gg காப்
வெ 65ft
LT6
856

"இல்ல அர்ச்சுனன் தான் கெட்டிக்காரன்." தர்மன் யோசித்தான் நகுலனை எழுப்பித் தா கேட்டான்.
"6606).u." "அப்பிடித் தான் அசரீரியும் கேட்டுது. யாதனனை போரில் வெல்லுறதென்றால் உனக்கு ண் அல்லது அர்ச்சுனன் தானே தேவை. ஏன் னைக் கேட்கிறாய் என்றது. தர்மன் சொன்னான். என் குந்திதேவிக்கு மூத்த மகன் நான் உயிரோடு பது போல், என் சிறிய தாய் மாத்ரிக்கு அவரின் மூத்த
நகுலன் உயிரோட இருக்கட்டும் எண்டு.” அப்பம்மாவின் குரல் தழுதழுத்தது. "தர்மதேவதை, அவன் முன் வந்தாள். தர்மா தயாள குணத்தால் என்னை வென்றாய். உன் கள் அனைவரையும் உயிரோடு பெற்றுக் கொள் "..ח6זוג
"கதை முடிஞ்சுதா அப்பம்மா." “ஓம் முடிஞ்சுது.” "நீங்க எண்ட்ல ஒரு வேர்டிங் சொல்லுவீங்க. $கு இல்லையா?”
"இருக்கு. உன்னைப் போல் பிறரையும் நேசி" "அப்பம்மா அழறீங்களா? ஆள் யு கிரைங்?" "இல்ல." "கண்ணில தண்ணி வருது." “விரல் குத்தீட்டுது." "இல்ல. ஐ நோ. விரல் குத்தினால் ஒரு கண்ணில தண்ணி வரும். சுகிர்தா மாமிக்கு பிக் செய்ன், கில்ஸ் குடுத்ததுக்கு அப்பா பேசினார் அது தானே?”
"அப்பம்மா! நீங்க அப்பாவுக்கு உன்னைப் போல் ரயும் நேசி எண்டு கதை சொல்லேல்லயா? டோண்ட் ரி. நான் வளர்ந்து உங்களுக்கு நிறைய பிக் செய்ன்ஸ், கில்ஸ் வாங்கித் தாறன்."
"நேரமாச்சு. போய்ப் படுங்கோ வாசலில் மயூரன் து கொண்டிருந்தான்.
இவன் எப்ப இங்க வந்தவன்? பிள்ளைகள் படுக்கப் ார்கள்.
"அம்மா! நாளைக்கு நான் வேலையால வரேக்க ா இருங்கோ, அபிலாஷ், அபிநயா சின்னண்ல போட்ட | மோதிரம் எல்லாம் சும்மா தானே இருக்கு |ங்கையா இருக்க வேண்டாம். காப்பு வாங்கிக் ன்டு அப்பிடியே சுகிர்தாவையும் பார்த்திட்டு வருவம். * அவளுக்கு வேறு யார் இருக்கினம். அவள் எப்ப T (Burprisir?..." O
哈一 இதழ் 20

Page 17
அன்ைமைக் காலங்களில் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள சில விவகாரங்கள் குறித்து, சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது இத்தலைப்புத் தெரிவுக்கான நோக்கமாகும். சான்றாதாரங்களுடன் எழுதப் புகுமிடத்து, தனிப்பட்ட எழுத்துகள் மீதான தாக்குதலாக அர்த்தப்படுத்தப்படலாமென்ற முன்னெச் சரிக்கையினாலும் கட்டுரையின் விரிவஞ்சியும். பொதுவான கருத்துகளை இக்கட்டுரை முனர் வைக்கின்றது.
இன்று ஈழத்திலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய சஞ்சிகைகளின் எண்ணிக்கை முப்பதை அண்மிக்கின்ற போதிலும், ஒழுங்கான கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக வெளிவரும் சஞ்சிகைகள்ஒருசிலவே. இச்சஞ்சிகைகளே இலக்கிய சர்ச்சைகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவை யாகவும் உள்ளன. இச்சஞ்சிகைகளில் தமது படைப்புகளும் கட்டுரைகளும் வெளிவந்துவிட வேண்டும் என்ற அவாவில் இன்றைய இளந்தலைமுறைப் படைப்பாளிகள் பெரிதும் பிரயத்தனம் மேற்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. புதிய படைப்பாளிகளின் எழுத்துக்கள் பிரசுரமானபின், அவை தொடர்பாக எழுதப்படும் கடிதங்கள் அதே சஞ்சிகையில் பிரசுரமாகும்போது, இக்கடிதங்களை சொந்தப் பெயர்களுடன் தான் எழுதினார்களா என்ற ஒரு சந்தேகம் எழுந்து, இன்று அது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவருகின்றது. இளந்தலைமுறை யினரான புதியவர்களின் எழுத்தாக்கங்கள் பாராட்டப்பட வேண்டும். அதேவேளை, அந்த எழுத்தாக்கங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களும் முன்வைக்கப்படவேண்டும். பாராட்டத்தக்க அம்சங்களைக் குறித்துச் சொல்லப்படும் புகழுரைகளைவிட, பலவீனமான அம்சங்கள் குறித்த கருத்துகளிலேயே புதிய எழுத்தாளர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
இளம் படைப்பாளிகளுக்கும் இளந்தலை முறையினரின் எழுத்துகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்க வேண்டியது இன்று எம்முன் உள்ள
gensas
 

πεττείτ
கடமைப் பொறுப்புகளில் ஒன்றாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து இன்றைய சஞ்சிகைகள் அவ்வாறான படைப்புகளுக்கும் எழுத்துகளுக்கும் இடமளித்து வருவதையும் காணர்கின்றோம். அதேவேளை, சஞ்சிகைகளில் இந்த எழுத்தாக்கங் களின் பிரசுரிப்பைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சில விவகாரங்கள் அவற்றைப்பிரசுரித்த சஞ்சிகைகளுக்கு பல அசெளகரியங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அநுபவம் மிக்க எழுத்தாளர்கள் பலர் இவ்விவகாரங் களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதுமுண்டு. ஆனால் புதிய படைப்பாளிகளின் எழுத்தாக்கங்களின் பிரசுரிப் பைத் தொடர்ந்து இன்று இடம்பெற்றுவரும் சில விவ காரங்களை அலட்சியப்படுத்திவிட்டு சரியான வழி காட்டல்களை நாம் வழங்கத்தவறிவிடுவோமானால், இந்த இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தவறிழைத்தவராவோம். எந்த ஒரு இளம் படைப்பாளிக்குமே தனது ஆரம்ப கால எழுத்துக்களை அச்சில் பார்ப்பது மகிழ்ச்சியைத் தான் தரும். இந்த ஆரம்ப காலப் படைப்புகள் சில வாசகர்களிடத்து வரவேற்பைப் பெற்றுப் பாராட்டப்படுகின்றபோது, புகழேணியின் உச்சிக்குச் சென்று அவர்கள் புளகாங்கிதம் அடையவும் கூடும். அதேவேளை, இந்தப் பாராட்டுக் களினாலும் புளகாங்கிதமடைதலினாலும் இளந்தலை முறைப் படைப்பாளிகள் தமது எழுத்துக்களின் பலவீனங்களை உணரமுடியாமல், ஒரே தடத்தில் சென்று வீழ்ச்சியடைந்து விடவும் கூடும். எனவே, எதிர்காலவியல் நோக்கில், இளந்தலைமுறைப் படைப் பாளிகளின் எழுத்துக் களைத் தட்டிக் கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல், அந்த எழுத்துக்களின் பலங்களையும் பலவீனங்களையும் உணர்த்தி, அவ்வாறான பலவீனங்களுக்கான காரணிகளைத் தெளிவுபடுத்தி, அவர்களை வளப்படுத்தி அவர்களுக்கு ஆதாரமளிக்க வேண்டியதும் மூத்த படைப்பாளிகளின் பொறுப்புக்களாகும்.
எழுத்தாக்கம் என்பது ஒரு முடிவுப்பொருள் (product) மாத்திரமன்று, அது ஒரு செயன்முறையும் (process) ஆகும். எழுத்தாக்கச் செயன்முறையிலே இதழ் 20

Page 18
இடம்பெறுகின்ற படிநிலைகள் (steps) முக்கியத்துவம் பெறுவன. ஒன்றை எழுதவேண்டும் என்ற அருட்டுணர்வோடு (inspiration) ஆரம்பிக்கும் எழுத்தாக்கச் செயன்முறை, குறித்த முடிவுப்பொருளை அல்லது எழுத்தாக்கத்தை நிறைவுசெய்து பிரசுரிப்பதோடு மாத்திரம் முற்றுப்பெறுவதில்லை. அந்த ஆக்கம் குறித்த பல்வேறு தரப்பினரது கருத்துகளையும் உள்வாங்கி, தன்னுள்ளேயே 6515 flyb56(D60T6(Du (Reflective Thinking) மேற்கொண்டு தன்னைச் சுயவிமர்சனம் செய்து, எதிர் கால எழுத்தாக்கத்தில் கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய அம்சங்களைக் குறித்துக் கொள்வதும் எழுத்தாக்கச் செயன்முறையினுள் அடங்கும் ஒரு படிநிலையே. தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் வழக்கத்தை எந்த ஒரு படைப்பாளி மேற்கொள்கின்றானோ அவனே தன் எழுத்துக்களில் உச்சத்தை எய்தும் வாய்ப்புப் பெற்றவனாகிறான்.
மூத்த எழுத்தாளர்களிற் சிலர் பொறுப்பற்ற வகையில் தங்கள் எழுத்துகளைக் குறை கூறி, தம்மை நசுக்கி வருகிறார்கள் என்ற ஆதங்கம் இன்று புதிய எழுத்தாளர்களிடத்து உண்டு. புதிய எழுத்தாளர்களின் எழுத்தாக்கங்களில் உள்ள குறை பாடுகளைக் குறிப்பாக எடுத்துரைக்காமல், ஒட்டு மொத்தத்தில் தூக்கி எறியும் போக்கு தவிர்க்கப் பட வேண்டியதுதான். ஆனால், அப்படைப்புகள் குறித்துக் கூறப்பட்ட புகழுரைக் கருத்துகளை மாத்திரம்
முற்றத்து முருங்கை மரமும் மூன்றாம் பனையடி வெட்டையும் சுற்றத்து உறவுகளும் சுகமான நினைவுகளும் மீளும் நினைவுகளாய் என் இதயத்தை அலங்கரிக்க பால்ய பருவத்தின் : பகட்டான குறும்புகளை కుజ్ఞ எண்ணிப் பார்க்கின்றது நெஞ்சம் ஆலடி நிழலும் 示、
கிணற்றடிக் குறும்புகளும் శక్ట్స 3.
பொங்கல் மடையும் லச்சியம்மாவின் புளிய மரமும் வேதப்பள்ளி மாங்காயும் فه சுவைத்த காலம் தான் எங்கே? الأمكنه சிவராத்திரி தினங்களும் 'றபர்பான்ட் தாக்குதல்களும்
ஜீவநத- 1
مهم
 

கருத்திலெடுத்து, தமது எழுத்தாக்கங்கள் மிகவும் உன்னதமானவை எனப் புதிய எழுத்தாளர்கள் கர்வங் கொள்வதும் ஆரோக்கியமானதன்று.
இந்த வேளையில், இலக்கியகாரரிடையே "சிண்டு முடியும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடவும் செய்கின்றனர். இவர்கள் குறித்து இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் மூத்த எழுத்தாளர்களும் கூட அவதானமாக இருக்க வேண்டும். காலாதி காலமாக, குரு சிஷ்ய உறவுநிலை வழியே தமிழ் இலக்கியப் பாரம்பரியம் கையளிக்கப்பட்டு வந்து மரபொன்று எமக்குண்டு. இப்பாரம்பரியத்தின் அடியாக எமது இலக்கியம் செழுமை பெற்றது. குருவினிடத்து சிஷ்யனுக்குள்ள விசுவாசத்தைப் போன்றே, தனது சிஷ்யன் மீதான குருவின் அருள் நோக்கும் வாஞ்சை யும் அவனை உய்வித்தது. இன்று அரிதாகிப் போய் விட்டவை இவை எனினும், சமூகச் சிற்பிகள் என்ற வகையிலே இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் மூத்த எழுத்தாளர்களும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டிய பொறுப்பு அவர்களுக்குண்டு.
யாகாவாராயினும் நா காக்க காவாக்கான் சோகாப்பார் சொன்னிழுக்குப் பட்டு என்று வள்ளுவர் கூறியதை வாய்ச்சொல்லுக்கு மாத்திரமன்று, எழுத்துக்கும் தான். ஆரோக்கியமான வாதங்களும் சர்ச்சைகளும் இடம்பெறக் கூடிய வகையில் வழிகாட்டும் பொறுப்பு மூத்த எழுத்தாளர்களுக்கும் உண்டு.000
மின்சாரம் நிறுத்தப்பட்டு பார்க்கமுடியாத "ஒளியும் ஒலியுமுக்காய்" விம்மி விம்மி அழுததையும் கடலைக்கு முண்டியடித்து காத்திரமாய் பொய்கள் கூறி . கடலுக்கு சென்று நீராடி M ཞི་ அப்பாவின் வீரத் தழும்புகள்
8 T பெற்றதையும் SS எதை எதைத் தான் மறப்பது as ՓԿ9-0Uհ3) (09-0Պ3)
*ள்த்தனை ஜெனிமம் சென்றாலும் மீளும் நினைவுகளாய்
நெஞ்சத்தை அலங்கரித்து اته மகிழ்வுறச் செய்யும் یک என் பால்ய பருவ நினைவுகளை மறக்க இயலாது
எக்கணமும்.
இதழ் 20

Page 19
ஒவ்6ெ
ஒருவ முகத்தி ஆரதி
வரிை
560 6hp DIT பண்ை
sisal தன் இன்ெ
ğEGLb
656
தான். சந்தர் ଶtööଶ
வேரூ
6. தொடர் இ 03 நாள8 Libergfähigh Lóes6id புலப்ய அமைதியாகத்தான் பொழுதுகள் கரைந்து
LL SLLLS S ASLLSSL S ஏகக கொண்டிருக்கின்றன. காலையில் பஸ் ஏறி இதை பல்கலைக்கழகம் சென்றால் மாலையில் வீடு எனத திரும்பித் தொடர்ந்து ஒருவித அசதியை மாறா அனுபவித்த அவளுக்கு இந்தக் குறிப்பிட்ட கால ஏற்பட அமைதி மிகவும் தேவையான ஒன்றாய் விசாரி இருந்ததுடன் பிடித்தமானதும் கூட. சிற்சில ஒன்று தருணங்களில்அந்தநட்புகளின்நினைவலைகள் LDsori காற்றில் தவழ்ந்து வந்து இனம் புரியாத இப்படி பரவசத்தை ஏற்படுத்தவும் தவறு வதில்லை. வராத முன்பெல்லாம் நட்பிற்காய் எவராவது அழுதால் ஒன்ற அதைஇவள் பெரிதாய்எடுத்துக்கொள்வதில்லை. இவள் ஆனால்படிப்புமுடிந்துகொண்டபோது அத்தனை ഖിദ്ദി சிநேகிதர்களது துடிப்புகளையும், கண்ணிரையும் தெரிய கண்ட அவளாலும் திடீரென வெளிக்கிளம்பிய கண்ணிரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. d இதையிட்டு அந்தக் கடைசிநாளில் அவளே வியந்துதான் போனாள். தான் அழுகின்றேனா? விழிகளைத்தொட்டபோது துளிர்த்தகண்ணிரை கைக்குட்டையால் அழுத்தினாள். இதுவரையில் ஒரே நட்பு வட்டத்துள் ஒற்றுமையாய் வாழ்ந்த வாழ்வை மறந்து இனி மேல் தனித்தனியாய் வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிச்சல். ஆரத் இத்தனைபேருக்கும்வந்திடுமாஎனப்புதினமாய் இை ஜூவநதி
 

ாள். அதுவொன்றும் அவளுக்குப்புரியவில்லை. ஆனால் வாருவரும் ஏதோவோர் சிந்தனைவயப்பட்டவர்களப் ரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அவர்களது ல்ஏதோவேர்ஏக்கம்கனதியாய்குடிகொண்டிருப்பதுபோல் குத்தோன்றியது.
அன்றுவந்திருந்ததன் நெருக்கமான சிநேகிதிகளின் சயில் நந்தனாவைத் தேடினாள். எங்கும் அவளைக் வில்லை. இது இவளே எதிர்பார்த்த ஒரு விடயம்தான். ட்டாள்என அன்றே அறிந்துதான் ஆரதிஇந்தநாளை மிஸ் னாதைஎனதிரும்பத்திரும்பச்சொல்லியிருந்தாள். ஆனாலும் ால் என்ன செய்ய இயலும், படித்துக்கொண்டிருந்தபோதே வாழ்க்கையை அவசரப்பட்டு முடிவெடுத்து னாருவனுக்கு உரித்தானவள் நந்தனா. தானும் தன் மும், தம்பிரச்சினைகளும் என்றுவாழப்பழக்கப்படுத்திக் ர்டஅவளுக்கு இதுவெல்லாம் பெரிய விடயமாகத் தெரியாது அவளுக்கு வருவதற்கு விருப்பம் இருந்தாலும் கூட அது பகழ்நிலைகளால் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என இவள் Eயிருந்தாள்.
ஆரதிக்கும் அவளுக்குமிடையில் அதிகளவில் நட்பு ன்றாதபோதிலும் ஓரளவுக்காவது அவளின் அமைதியான Iம் இவளுக்குப் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் படிப்பு பானவிடயங்களை மட்டுமே அவளுடன் அலசும் ஆரதிக்கு டைவில் அவளின் மனநிலையும் மெதுவாய்ப் டலாயிற்று. அதுதவிர அவளின் மனதில் நிரந்தரமான ஓர் ம் குடிகொண்டிருப்பதையும் கணிடு கொண்டாள். யெல்லாம்கண்டுகொண்ட இவளால்தானும்தன்படிப்பும் னியான ஓர் சுயநலப்போக்குடன் இருக்கப்பிடிக்கவில்லை. க ஓர் இரக்கம் அவள் மீது இவளை அறியாமலே லாயிற்று. எப்போதோ அவளின் குழந்தையின் பெயரை க்க அவள் அதனது பெயரையும் துடுக்குத்தனங்களையும் விடாமல் சொல்லும் போது அவளின் முகத்தில் புதுவித சிதோன்றுவதை ஆரதிகண்டிருக்கிறாள். பின்னொருநாள் த்தான் நந்தனா இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கு தால் இவள் சாதாரண வேலைகளாயிருக்கும் என எண்ணி மே அவளிடம் கேட்காமல் இருக்கும் போதே அவள் ரிடம் “பிள்ளைக்கு காய்ச்சல் அதான் வரலை." என்று ள் கலங்கக்கூறினாள். ஆரதிக்கு என்ன கூறுவதென்றே ഖിbങ്ങാണു.
அவரும் மட்டும்தான். கிட்ட ஹொஸ்பிட்டலும் இல்ல. sன நேரத்துக்குப் பிறகுதான் ஒரு டொக்ரறிட்டை
அவளைவிட்டிட்டுவரஎன்னாலைமுடியாமஇருக்கடி நான்நேற்றெல்லாம்பயத்திலை அழுது கொண்டுதான் இருந்தனான். உதெல்லாம்உனக்கு இப்பவிளங்காதடி
என்றவாறு அழத் தொடங்கிவிட்டாள். அதற்கு மேல் யால் அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருக்க ിങ്ങബ.
7- 65. 20

Page 20
"நந்து எல்லாரும் உன்னைத்தான் பாக்கினம், கண்ணைத்துடையடி"
ஆரதி அவளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாய்க் கிசுகிசுத்தாள். இப்படிப் படிப்பும் வாழ்க்கையும் என அந்தரத்தில் அல்லலுறு பவளைக் கண்டு இவளால் இரக்கப்படத்தான் முடிந்ததே தவிர வேறெதும் செய்ய
ஆனால் நந்தனா தானும் தன் கஷ்டங்களும் என்றிருந்தாலும் இடையிடையே ஆரதியை சீனர்டுவதை வழக்கப்படுத்திக் கொண்டாள். இவளின் விளையாட்டுத்தனமான சில போக்குகளை சில பொழுதுகளில் கடிந்து கொள்வாள். இப்படித்தான் அன்றொருநாள். "கம்பஸ் முடிய கொஞ்ச காலத் தாலை நீ மாறியிருப்பாய், உண்ரை குணத்தையும் மாத்தியிருப்பாய் அப்ப உன்னைப்பாக்கோணும்என்ன..?"
அவள் சொல்ல ஆரதிக்கு சிரிப்பா யிருந்தது. கூடவே அந்த வசனம் இவளின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்து கொண்டது.
“சரி ஒருநாள் உனக்கு சொல்லுறன். எந்தவயசிலை, எந்த இடத்துக்கு வாறதெனிடு. அங்கைநானும்வாறன்.நீயும்வா."
இவள் தலை சரித்துக் கேட்ட முறையைப் பார்த்து நந்தனா படாரெனச் சிரித்து விட்டாள்.
பிறகொருநாள் இப்படித்தான் கதை யோடுகதையாகநந்தன ஆரதியிடம்
"காதல் இதெல்லாம் பொய்யடி. உண்மையா ஒன்றுமே இல்லையடி வெடிங் முடிஞ்சாப் பிறகு விரும்புறது தான் உண்மையான காதல். இதை உனக்கு ஒரு அட்வைஸாகச் சொல்லுறன்"
என்றவுடன் ஆரதி புதினமாய் நிமிர்ந்தாள். இவள இப்படிச்சொல்கிறாள்என்று வியப்பாயிருந்தது, ஒரு காலத்தில் அவன்தான் உலகம் என்று ஒரேயடியாய் தனது வீட்டாரை எதிர்த்து மனந்தவள இப்படிச் சொல்கிறாள். காலம் இப்படியெல்லாம் ஒரு மனித மனத்தை மாற்றிடுமா? இவள்சிந்தனைவயய்யப்படி இருக்க
எங்கோ தொலைவில் கேட்ட இடைக்காலப்
gea 55
எந்த
வாழ் எடுத்த
திடீரெ
சொல்

ல ஆரதி ரசிப்பதை உணர்ந்து ஒரு காலத்தில் தன்னை நியமாக்கிய பாடல்என்று கூறியதுடன்.
"நீயாவது உதுகளிலை அகப்பபாதை" என்று அட்வைளிம்கூறினாள். அதற்குப்பிறகு அந்தப் pலக் கேட்டாலே இவளுக்குத் திகிலாயிருந்தது. இது நன்றிபிறகும்.
"எல்லாருக்கும் அவரவற்றை இயல்புக்கு ரற்றமாதிரி வாழ்க்கை வந்தா நல்லது. நீயாவது உண்ரை இயல்புக்கு ஏற்றவரா வரவேணும் என்று
ിഞ്ഞുങ്ങ്
என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாள். இதுவரை வொரு சிநேகிதியுடனும் நகைச்சுவையுடனும் ாயாட்டுத்தனத்துடனும் பழகிய ஆரதிக்கு இவளின் நட்பு க்கையின் இன்பதுன்பங்களைப் பக்கம் பக்கமாய் நியம்புவதுபோன்றிருந்தது.
அன்றும் இப்படி ஏதோ சொல்லிக் கொண்டுவந்தவள் ன அழத்தொடங்கவே ஆரதிபதறிப்போனாள்.
பின்னைஎன்னடி? சாப்பாட்டுபிளேற்றையாரேன் எறிவினமோ? ஒருக்கா ஏதோ கேட்டிட்டன் அதுக்குப் 3umü...孕
அவள் சலித்துக் கொண்டு சொல்ல ஆரதிக்கு என்ன வதென்றே தெரியவில்லை.
“இப்படியெல்லாம் பயங்கரமானதாடிவாழ்க்கை” இவளின் பயமறிந்து அவள் வெறுப்புடன் சிரித்தாள். "எல்லாரும் அப்பிடியில்லை. நான்குடுத்து வைச்சது வளவுதான். அதை விடு படிப்பு முடிஞ்சுதெண்டா எனக்குப் நிம்மதிவீட்டைநின்றுபிள்ளையையும்வடிவாய்பாக்கலாம்" அன்று சொன்னவள்தான். அதன்பிறகு ஒருவிதமாய் பு முடிந்து விட்டது. இப்போது நந்தனா ஒரளவாவது தியாய் இருப்பாள் என்றுதான் ஆரதிக்குத் தோன்றியது. ால் எந்தளவிற்கு நிம்மதியாயிருப்பாள் என இவளுக்குத் பாது. அவளும் ஏதாவது வேலைகளுக்கு எப்போதாவது ப்போவதாய்த்தான் முன்பு கூறியிருந்தாள். ஆனால் இனி ம் காலங்களில் இவள் வேலை ஒன்றைத்தனதாக்கினாலும் அதே இடத்திற்கு அவளும் வருவாள் என்பது உறுதியற்ற Iம். இவளுக்கும் இனி நந்தனாவைப் போல ஒரு நண்பி ப்பாள் என்று நம்பிக்கையும் இல்லை. எது எப்படியோ நிக்கு இப்போதெல்லாம், இடையேயாவது நந்தனாவின் த்தைகள் ஒலித்துக் கொண்டிருப்பதுடன் எதிர்காலம் பற்றிய தையும் தூண்டிக் கொண்டிருக் கின்றன. ஏனென்றால் நம்ஒரு பெண். எப்போதாவது இவளுக்கும்அவளைப்போல சினைகள் வந்தால் எவரிடம் சொல்லி அழுவது? எப்படி
8) இதழ் 20

Page 21
உஆைற்றுப்படுத்தலும் t: முதுளிஞ்ஞானமாணிப் ப அத்தோடு இறைவியலில் சிறந்த உளகுற்றுப்படுத் விரிவுரையாளராகவும், ! விளங்குகின்றார். கொழு குருமடம், உளகற்றுப்படுத் நிறுவனங்களின் முக்கிய
1. உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் விக கருதுகின்றீர்கள்?
ஆன்மீகம், உளவியல், உளஆற்றுப்படுத் சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பங்களிப்புச் செய் விதைகளை பயன்தரக்கூடிய பொருத்தமான மனித தனித்துவமான பணி என்று கருதுகின்றேன்.
2. உங்கள் பல்வேறுபட்ட பணிகளை நெறி என்று கருதுகின்றீர்கள்?
"இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவ "இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை ெ வாக்கியங்களே. மற்றது இறையருளின் துணையே காலத்தின் பின்னராவது நிச்சயம் தீர்வு வரும் என்ற
3. உங்கள் ஆக்கங்கள் இடம்பெற்ற வ
சஞ்சிகைகளென நோக்கின், மெய்யியல் நே குறிப்பிடத்தக்கவை. பிரசுரம் நின்றுபோன புதிய செய்துள்ளேன். வெளிநாட்டுச் சஞ்சிகையெனில் செ எனும் சஞ்சிகை மாத்திரமே. உள்நாட்டுப் பத்திரிகைக பாதுகாவலன், மன்னா, ஏனைய பத்திரிகைகள யாழ்.கல்வியியல் வெளியீட்டு நிலையம் வெளியிடும் வரைந்திருந்தேன். இதனை வலம்புரி ஆசிரியர் மீள்பி கனடாவில் வெளியான தாயகம் பத்திரிகையில் எண்கள் The Catholic Messenger 6ó 5 (66opulb, Lmp. 55 ஜீவநதி
 
 
 
 
 
 

ப்ரலின் ஜீவநதியின் இரசிகர், விழர்சகர் ரத்திரமல்ல, அளித்து வருபவர், எழுத்துவழி சமூகத்தை மேம்படுத்தல் |GDLafidis ASGDébethau ai63UTC) கொண்டவர். UArt).udesaGUá யில் வருகை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். உளவளத் துணை) வழிகாட்டலும் எனும் துறையில் ட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் பெற்றுக்கொண்டவர். Samoy Doraiffith Uri:Lith (se ign:URLlyf) Giubigné Gesar Goch Liath. தல் பயிற்றுநராகவும், உளகற்றுப்படுத்துநராகவும், நளுமை வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடாத்துநராகவும் ம்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்நிலைக் தல் நிலையாகிய அகவொளி மற்றும் பல உள - சமூக வஊவாளராகவும் விளங்குகின்றார்.
ாடுக்கும் பணிகள் என்று எவற்றைக்
தல், சமூக மாற்றத்துக்கான இலக்கியம் வழி நல்ல ப்வதும், அத்தகைய உருவாக்கத்திற்கான சிந்தனை ர்களிடையே விதைத்துச் செல்வதுமே கடவுள் தந்த
பதே மேலானது" ய்துகொண்டே சென்றார்” என்ற பைபிளிலுள்ள இரு ாடு சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும், நீண்ட நம்பிக்கை.
ளியீடுகள் பற்றி?
க்கு இறையியல் கோலங்கள். நான், ஜீவநதி என்பன உலகம் சஞ்சிகையில் கட்டுரை, மொழி பெயர்ப்பு ன்னை குருமடத்தில் வெளிவந்த கடவுளின் பிரதிநிதி ளெனப் பார்க்கும்போது கத்தோலிக்க பத்திரிகைகளன 'ன வலம்புரி, உதயன். புத்தகமென நோக்கின் கல்வியலாளனில் புத்தாக்கத்திறன் பற்றிய கட்டுரை ரசுரம் செய்திருந்தார். வெளிநாட்டுப் பத்திரிகையெனில் விதைகள் சில வெளியானது. ஆங்கில ஆக்கங்களெனில் $களின் சிற்றேடான Fratermity யில் கவிதை, கட்டுரை 9 - இதழ் 20

Page 22
என்பன எழுதியுள்ளேன். இவை மட்டும் தான வெளியானவற்றை கட்டுரைகள், கவிதைகள், சிறுக
4. இலக்கிய ஆக்குநர்கள் கொணர் பண்புகளைன எவற்றைக் கருதுகின்றிர்க
முதலாவது மக்கள் படும் துன்பத்தை தன் மிகமிக அடிப்படையானது. அடுத்து இன்றைய சமுதா கடமை எனக்கு உண்டு என்பதை உணர்ந்து சமூக விதைக்கும் ஆவல் வேண்டும். சுயநலத்தை வென் ஈடுபடவேண்டும். ஆக்கம்பற்றிய விமர்சனங்க மாற்றங்களைச் செய்யும் திறந்த மனப்பாங்குடன் விக பாராட்டி மகிழும் மனப்பாங்கு மேன்மையானது. எந்த மெய்யியல், இறையியல் சிந்தனைகளுக்கோ. த நடுநிலைமை எண்பனவற்றின் அடிப்படையில் இயங் நல்ல மதிப்பீடுகள், சமூகமேம்பாடு போன்றவற்றை த
5. நீங்கள் உளவியலாளர் என்ற முன கர்த்தாக்களுக்கு பயனுள்ள கருத்துகள்
உங்கள் ஆக்கத்தின் கருத்துகள் சிலவற்ை முதலில் எழுத்தில் வடித்து விடுங்கள். இதனால் அ பெருகி ஓட ஆரம்பித்துவிடும். மேலதிக தேடலில் இயங்கிக்கொண்டிருக்கும் அடிமனத்திலுள்ள புத்தாக் கருத்துகளை ஒன்றினைத்துப் புதுக்கருத்துகளைக் க எழும். அக்கணங்களைத் தப்பி ஓட விட்டுவிடாது உt ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் போகுமி அவற்றைப் படுக்கையருகில் வைத்துவிட்டு நித்திரை பிரசவம் நிகழ்வதுண்டு. அத்தோடு உங்கள் தனி வேண்டும். சிற்பி போல தாம் படைக்கப்போவதை ம எழுத்துருக் கொடுப்பது சிலரின் பாணி அழகிய மணி மணிகளை பரப்பி வைத்துவிட்டுத் தனக்குப் பிடித் இன்னொரு பாணி.
6.இலக்கியவாதிகள் என்னென்ன வெளிப்படுத்தலாமென்று கருதுகின்றீர் புத்தாக்கத்திறனை ஆக்கத்தின் உள்ளடக்க பயன்படுத்தும் யுக்திகளில், புதிய சொல்லாக்க மு ஒழுங்குபடுத்தும் முறையில், குறியீடுகளில், ஆக்கத் முறைகளில் . வெளிப்படுத்த முடியும். அர்த்தமுள்ள முடியும் என்ற பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எ6 அத்தோடு சமூக, தனிமனித பிரச்சினைகளு புதுக்கண்ணோட்டத்தில் முன்வைத்தல் ஊடாகவும் 6 7. உங்கள் கட்டுரை வடிவமானது மரபுரீதிய செய்வதாகக் தோன்றுகின்றது. அது பற்றி கருத்துகளை பொருத்தமாக வகைப்படுத்த தலைப்புகள், உபதலைப்புகள், உய உப தலைப்புகள் படுத்தலையும் எளிதாக்கும் என்பது உளவியல் உண் புத்தாக்க முயற்சிதானே. gea 5 ao

நினைவில் நிற்பவை. இவை அனைத்திலும் தகள், மொழிபெயர்ப்புகளென வகைப்படுத்தலாம்.
ருக்க வேண்டிய முக்கிய ஆளுமைப் nሽ?
துன்பமாக இதயத்தில் உணரும் ஒத்துணர்வு ஆற்றல் பத்துக்கும் எதிர்கால சமுதாயத்துக்கும் புரியவேண்டிய மேம்படுத்தனுக்கான சிந்தனை விதைகளை பரவலாக பொதுநலத்தில் வளரத் தொடர்ச்சியான சுயஆய்வில் ளை கற்றல் அனுபவமாகக் கொண்டு வேண்டிய ாங்க வேண்டும். சகளிழுத்தாளர்களின் ஆக்கங்களைப் அரசியல் குழுவுக்கோ, நிறுவனங்களுக்கோ, அன்றேல் bமை விற்றுவிடாது தமது தனித்துவம், சுயாதீனம், தம் தனித்துவப்போக்கு அவசியம். வாசகரின் நலன், ம் கருத்திலெடுத்துச் செயற்படும் பக்குவம் வேண்டும்.
றயில் ஆக்கத்திறன் பற்றி இலக்கிய
ற அல்லது அவற்றின் சில சொற்றொடர்களையாவது து தொடர்பான சிந்தனைகள் மனதில் ஊற்றெடுத்துப்
ஈடுபடுங்கள். உங்களுக்குள்ளே மறைந்திருந்து கத்திறன் கொண்ட பகுதியானது தான் உள்வாங்கிய நக்கட்டத் தொடங்கும். உரிய நேரத்தில் பிரசவ உந்தல் டனடியாக ஆக்கங்களைப் படையுங்கள். உங்களேடு டங்களுக்கும் கொண்டு செல்வது நல்லது. அவ்வாறே பாவது நல்லது. உறக்கம் கலைந்து திடீரென ஆக்கப் ந்துவமான படைப்பாற்றல் பாணியை அறிய முயல னத்திலேயே இறுதி வடிவம் அமைத்துவிட்டுப் அதற்கு மாலை செய்பவர்கள் போன்று தன்னிடமுள்ள அழகிய த முறையில் அவற்றை ஒழுங்குபடுத்தி அமைப்பது
வடிவங்களில் ஆக்கத்திறனை கள்? ந்தில், வடிவமைப்பில், மொழிநடையில், சொற்களைப் பற்சிகளில், பாத்திரத்தெரிவுகளில், பாத்திரங்களை தாடு இணைக்கப்படும் ஓவியம், படங்கள் எனப் பல லைப்பினுடாகக்கூட ஆழமான செய்திகளைச் சொல்ல * சொந்தத் தம்பி ஜோர்ச் குருசேவ் (தாயகம் ஆசிரியர்), க்கான காரணிகள், தீர்வுகள் என்பவற்றைப் வளிப்படுத்தலாம்.
ானதாக அன்றி புதிய முறையை அறிமுகம்
பின்னர் ஒழுங்குபடுத்தி, அவற்றுக்குத் தொகுதித் என்பன இட்டு எழுதுவது புரிதலையும் மீளநினைவு ம. அத்தகைய புதிய முறையை அறிமுகம் செய்வதும்
இதழ் 20

Page 23
8. நீங்கள் புதிய சொல்லாக்க முயற்சி கூடியதாக உள்ளது. அதற்கான தேவைன
நீண்ட காலம் பழக்கப்பட்டுப்போன சொ அமைவதில்லை. மேலும் சொற்கள் ஒவ்வொன்றும் மனப்பாங்குகள், செயலூக்கங்களை உருவாக்கு உருவாக்கவோ அன்றேல் அழிக்கவோ வல்லை உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியவை. ஊனமுற்றே அநாதை, வளர்ப்பிணி அகதி, பைத்தியம், மனநோய பிரயோகிக்கும்போது அவர்களை மாத்திரமல்ல அவே இன்னும் சில சொற்கள் உண்மை யதார்த்தத்தை தி கொண்டவை. பகிடிவதை என்பது சொல்லளவில் பகிடி கொடூர வரவேற்பு, வதைத்து வரவேற்றல், வதை வரவேற்றலுக்குப் பயன்படுத்தும்போது விளைவுகள் உயிரை அழித்துவிடுவதில் எந்தத் தவறுமில்லை மாண்பை மதிக்காத மனப்பாங்கை உருவாக்கி பொருந்தாதவை. உ-ம். தலித்தியல். புதிய சொற்கs வல்லன. உ-ம். மாற்றுத்திறன் கொண்டோர், 2 யுத்தத்திலிருந்து மீண்டோர். எனவே நல்லுன கருத்திலெடுக்காத புதிய அம்சத்தை வெளிக்கொண
프 புதிய 象 翰 穩 s பகிர்ந்துவகாள்வீர்கள?
நல்ல மனப்பாங்கு, உணர்வுகளை ஏற்ப அம்சங்களை உள்ளடக்கியிருத்தல், சொற்சுருக்கம், பு சொல்லை அறிமுகம் செய்யும்போது அதனை மு: பயன்படுத்துவது பொருத்தமானது. சில ஆக்கங்கள் பல் சொல்லாக்கங்களைக் கொண்டிருக்கும்போது யாருக்க ஆழமான கருத்திலும், அதை விளங்கிக்கொள்ளக்கூடி மக்களுக்குப் புரியாத, சிக்கலான, அந்நியமான சொற் வாசகர் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக அ மொழிபெயர்ப்புச் சொல்லாக்கங்களை நோக்கின் கரு பயன்பாடு கொண்டது. நேரடி மொழிபெயர்ப்பைத் த துறைசார்ந்தோர் தம்மோடு தொடர்பற்ற இன்னொரு து வெளியிடல் இத்தகைய தவறு நிகழ்வதற்கான காரண
10. ஜீவநதியின் இளம் எழுத்தாளர்களுக்
மனதில் தோன்றும் பயனுள்ள கருத்துகள் எழுதி, தலைப்பிட்டு கோவைப்படுத்தும் பழக்கத்தை எழுத்துப் பலகையைப் (key board) பார்க்காமே ‘ரைப்பண்ணப் பயிலுங்கள். இது திருத்தங்களை இ வழியாக என்ன மையச் செய்தியைக் கொடுக்க விரு அதன் பின்னரே ஆக்கத்தை ஆரம்பியுங்கள். வாசகர் நடத்தைகள், உறவாடல் கோலங்கள், வாழ் உருவாக்கவேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்ப மதிப்பளித்து இயலுமான அளவுக்கு சொற்சுருக்கம் ே ஜீவநதி

களை மேற்கொள்வதை அவதானிக்கக்
ய விளக்குவீர்கள?
ற்கள் புதிய செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக தமக்கே உரித்தான உணர்வுகள், மனப்படங்கள், ம் ஆற்றல் கொண்டவை. அவை ஆளுமையை வ. பழைய சில சொற்கள் பாதிக்கப்பட்டவர்களின் ார், குருடன், செவிடன், மலடி, சொத்தி அங்கவீனர், ாளி, நோயாளி, வலதுகுறைந்தவர். போன்றவற்றை ரோடு நெருக்கமானவர்களையும் புண்படுத்துகின்றது. ரித்துக்காட்டி தீய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை வதையா? அல்லது நடைமுறையில் கொரேவதையா?. வடிவ வரவேற்பு போன்ற சொற்களை அத்தகைய எப்படி இருக்கும்?. தேவையற்ற கற்பம் என்ற சொல் என்ற அர்த்தத்தை நாசூக்காக உணர்த்தி உயிரின் விடுகின்றது. சில சொற்கள் நம் சமூகத்துக்குப் ர் பல மனப்பாங்கில் நல்ல மாற்றங்களை உருவாக்க உடல்நலம் குன்றியோர், உளநலம் குன்றியோர், ர்வுகளை, யதார்த்தநிலையை, ஒரு விடயத்தில் ர வல்ல சொற்களை உருவாக்குவது நல்லது என்று
நம்வா 彰
டுத்தக் கூடியதாக இருத்தல், ஒரு விடயத்தின் பல ரிதல் எளிமை என்பனவே நெறிப்படுத்துகின்றன. புதிய தலில் வாசகருக்கு விளக்கிய பின்னரே தொடர்ந்து கலைக்கழக மாணவ மாணவிகளலேயே புரியமுடியாத ாக அவற்றைப் படைக்கின்றார்கள்?. புத்திலீவித்துவம் ய தன்மையினும் விளங்கவேண்டுமேயன்றி சாதாரண }கனை அறிமுகம் செய்வதிலல்ல. மொழிநடையானது மையுமாறு பார்த்துக்கொள்வது முக்கியமானது. த்தின் அடிப்படையில் மொழி பெயர்ப்பதே வாழ்வியல் விள்ப்பது நல்லது. தற்போது வியாபார நோக்கில் ஒரு 1றைசார்ந்த விடயங்களை மொழிபெயர்த்துப் புத்தகமாக ரிகளில் ஒன்றாகத் தோன்றுகின்றது.
க்கு உங்கள் பரிந்துரைகள் எவை?
, குறியீடுகள் (Symbols) என்பனவற்றைத் தவறாது மேற்கொள்ளுங்கள். வாய்ப்பிருந்தால் கம்பியூட்டரில் D 65TCB605 (p60p6ig (touch system) Bislysis) லகுவாக மேற்கொள்ள உதவும். உங்கள் ஆக்கத்தின் ம்புகின்றீர்களோ அதனை ஒரு வசனத்தில் எழுதிவிட்டு ர்களது மனப்பாங்குகள், சிந்தனைகள், நம்பிக்கைகள், க்கை முறையில், என்னெனின மாற்றங்களை துபற்றித் தெளிவாக இருங்கள். வாசகளின் நேரத்திற்கு பணுங்கள். எழுத்தாக்கம் என்பது சிலை செதுக்குவது இதழ் 20

Page 24
போன்றது. அவசியமற்றவற்றை பொருத்தமாகக் க கழித்தவை புதிய ஆக்கங்களுக்கு உந்து சக்தியாக : வாசியுங்கள். சமூகரீதியான அல்லது தனிப்பட்ட உ உள்ளாகும்போது, தன் வேதனைகள் பெறுமதிமி சிப்பியாகுங்கள். வாழ்க்கைச் சுமைகள் அழுத்தும்போ உலகுக்களிக்கும் கரி(காபன்)போன்று விளங்குங் பிரசவிப்பதில்லை.
1உளஆற்றுப்படுத்துநர் என்ற வகையில் இலக்கியவாதிகளின் பங்களிப்புப்பற்றிய
தம் இழப்பு அனுபவத்தைச் சிறப்பாகக் தொடர்பவர்களில் காணப்படும் கண்ணோட்டம், சிந்த வெளிப்படுத்தும் ஆக்கங்களை வழங்கி நொந்த நம் ம முறையில் உறவாடுவது, நேர்மையோடும் அர்ப்பணி முறையில் கையாள்வது பற்றிய ஆக்கங்கள் மூலம் 1 தற்கொலையை நாடாது முதிர்ச்சியான முறையில் கை பயன்படுத்திய முறைகளையும் அவர்களது ம ஆக்கங்கள்மூலம் நம் சமூகஉளநலனுக்குப் Urfi 8 ஆத்திரங்களை ஆக்கபூர்வமாகக் கையாளும் முறைக பல உளவியல், சமூகப் பிரச்சினைகளுக்கு, குழப்பம் நீ எனவே தம்மிடையே நல்லுறவைப் பேணி பொறுப்புணர்வோடும் பிள்ளைகளை வளர்க்கும் நல்ல
12. தமிழ்சமுதாய அபிவிருத்திக்கு இ பங்களிப்பை எதிர்பார்க்கின்றீர்கள்?
சமூகநலனுக்குப் பங்களிப்புச் செய்யத் தூண படையுங்கள். சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைக அணுகுமுறைகளை அறிமுகம் செய்யுங்கள். சமு: பாத்திரங்களாகப் படையுங்கள். நல்ல அரசியல் த உருவாக்குங்கள். பொதுநல மனப்பாங்கோடும், அறிே செய்யும் வணினம் மக்களை நெறிப்படுத்துங்க அரசியல்வாதிகளைக் குறைகூறுவதைவிடுத்து, தமிழ் உள்ளதென உணர்ந்து செயற்பட ஊக்குவியுங்கள். அ அர்ப்பணிப்போடும், தியாக சிந்தையோடும், கனிவோடு படைக்க முயலுங்கள். அரச பணியாளர்கள் த வரிப்பணத்திலிருந்தும் வழங்கப்படுகின்றது என்ப8 சேவையாற்றத் தூண்டும் ஆக்கங்கள் படையுங்கள். 13. கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு இ செய்யமுடியும் என்று நினைக்கின்றிர்கள் சமூகத்தின் மேம்பாடு கல்விமான்கள், அ தங்கியுள்ளது. எனவே. கல்விமான்களை சமூகநல உருவாக்குங்கள். சிறந்த பண்பும் தியாக மனப்பான்ை பாத்திரங்களாகப் படையுங்கள். அறிவு, பண்பு, ஒ மனப்பாங்குகொண்ட மாணவர்களை உருவாக்கள் மாணவர்கள் மக்களின் வரிப்பணத்திலேயே சமூகப்பொறுப்போடு கல்வியில் ஈடுபட ஆக்கங்களா சிந்திக்கத் தூண்டுங்கள். gea 5H5N 2

ஜித்துவிடும்போதே சிலை எழில் பெறும். செதுக்கிக் அமையும் எண்பதால் வீசிவிடாது பாதுகாத்துத் திரும்ப வு, அல்லது வாழ்வுக் காரணிகளால் துன்பத்துக்கு க முத்தாக்கிச் சமுதாயத்துக்கு அளிக்கும் முத்துச் து தன்னைத்தானே உயர்மதிப்பான வைரக்கற்களாக்கி கள். வன்மம், குரோதம் போன்றவற்றை அவை
நமது சமூகத்தின் உளநலனை மேம்படுத்த
உங்கள் கண்ணோட்டம் என்ன? கையாண்டு வெற்றிகரமாகத் தம் வாழ்வைத் னை முறை, இழப்புகளைக் கையாளும் முறைகளை க்களுக்கு சேவை செய்யுங்கள். மேலும் முதிர்ச்சியான போடும் காதலிப்பது, பிரச்சினைகளை வளர்ச்சி தரும் பங்களிப்புச் செய்யுங்கள். சொந்தப் பிரச்சினைகளுக்கு யாள்வோர் பற்றியும், மதுப்பழக்கத்தைக் கைவிட்டோர் ாற்றத்துக்கு பங்களிப்புச் செய்தோர்பற்றியுமான ளிப்புச் செய்யுங்கள். அவ்வாறே உள்ளடக்கப்பட்ட ளை விளக்குதல்பற்றிய ஆக்கங்கள் அவசியமானவை. றைந்த குடும்பம் முக்கிய காரணியாக அமைகின்றது. யவணினம், அன்போடும் அக்கறையோடும் குடும்பங்கள் பற்றிய ஆக்கங்கள் தற்போதைய தேவை.
லக்கியவாதிகளிடமிருந்து எத்தகைய
ர்டும் புதிய கண்ணோட்டம் நிறைந்த ஆக்கங்களைப் ளின் தீர்வுக்கான நடைமுறைச் சாத்தியமான புதிய தாயத்துக்கு நல்ல பங்களிப்புச் செய்கிறவர்களைப் லைவர்களை உருவாக்குவதற்கான ஆக்கங்களை வாடும், பொறுப்புணர்ச்சியோடும், அரசியல் பங்களிப்பு ள். முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், சிங்கள சமுதாயத்தை அபிவிருத்தி செய்வது தம் கையில்தான் ச, மற்றும் தனியார் நிறுவனங்களில் பொதுமக்களுக்கு 3ம், சிறந்த சேவையாற்றுவேரைப் பற்றிய ஆக்கங்கள் ாம் பெறும் சம்பளம் ஏழை மக்கள் வழங்கும் தை உணர்ந்து அவர்களை மனிதர்களாக மதித்துச்
லக்கியவாதிகள் எவ்வாறு பங்களிப்புச்
வர்களால் உருவாக்கப்படும் மாணவர்களிலேயே ச் சிந்தனையுடன் செயற்பட உந்தும் ஆக்கங்களை Dub Ghassigodil 566i DT6dras6061T &6CDLunellb sgod(6 pக்கம், ஆன்மீகம், சமூகத்துக்கு நல்லன செய்யும் Iல்ல ஆக்கங்களைக் கொடுங்கள். பல்கலைக்கழக ல்வி கற்கின்றனர் என்பதை உணரச் செய்து ல் தூண்டுங்கள். சுயதொழில் முயற்சிகள் பற்றியும்
இதழ் 20

Page 25
14. சஞ்சிகை ஆசிரியர்களுக்கு நீங்கள் புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொ உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கு ஆவணப்படுத்தலாக அமைகின்றமை சிறப்பான அம் வதாகவும், வாசகர்களுக்கும் பயன்படுவதாகவும் அை உருவாக்கம், பயன்படுத்தும் நுட்பங்கள், தனித்துவம கண்ட விதம் என்பனவற்றை மையப்படுத்தியதாக வித்திடக்கூடிய கருத்துகளை முன்னிலைப்படுத் நடாத்துவதுபற்றிச் சிந்திக்கலாம். அதற்கான பரிசில்கை ஜீவநதியின் அண்மைக்கால வாசகன் எ விரும்புகின்றேன். நீங்கள் நல்ல சமூகமாற்றத்தை தரமான ஆக்கத் தெரிவில் வெளிப்படுகின்றது. விரும்புகின்றேன். பெண்கள் சமத்துவம், சாதிய சம ஆக்கங்கள், நாடுகடந்த தமிழர்களின் வாழ்விய6 இலக்கியப்பயணம், உளவியல், மெய்யியல், இ அவதானிக்கின்றேன். ஆன்மீக ரீதியான ஆக்கங்கள் நிறைந்த அட்டைப்படங்கள், உட்படங்கள் என்னை மி யுக்திகள் சிறப்பாக அமைந்துள்ளன. என் கருத்து ஜீவநதிக்கு என் நன்றிகள். இலக்கியம் வழியான உ சொந்த ஆகாயத்தில் வீடு அழகழகாய்க் கட்டிவைத்தேன். யாரெவரும் கண்டால் அதிசயிக்கும் படி..வடிவம். எந்தனது எண்ணத்தைக் குழைத்தடித்த சுவரவரணம. எந்தனது கற்பனையின் ஏல்லைசொல்லும் உள்ளமைப்பு. காற்றோட்டமான கதவு ஜன்னல் சுற்றிவரப் பூந்தோட்டம் எல்லாம் புதுவிதமாய் ஒழுங்கமைத்தேன்! தினமும் மனதால். -ー。 கூட்டி மெழுகியதால் ، : 1 . سخت மினுங்குமது தங்கமாய் வெய்யில் படும்போது! கனவுகளில் வருவதுபோல் கலக்கிற்று என்கூடு! இவ்வீட்டில் வசிக்க எண்ணுகையிற் தான். மணர்ணில் ஒழுகும் குடிசையதும் இன்றிப் பரதேசி
ஜீவநதி- -
 

முன்வைக்கும் பரிந்துரைகள் எவை?
டுக்கும்போது அல்லது நிராகரிக்கும்போது தரத்தை ங்கள். இலக்கியப் பயண ஆக்கங்கள் வரலாற்று சமெனினும், ஏனைய எழுத்தாளர்களை நெறிப்படுத்து மயுமாறு பரிந்துரையுங்கள். இவை அவர்களது ஆக்க 1ண பாணி, ஆக்கத்துக்கான துறையை அடையாளம் அமைவது சிறப்பானதாகும். நல்ல சமூகமாற்றத்துக்கு தும் கட்டுரை, சிறுகதை, கவிதைப் போட்டிகள் ள சமூகநலப் பிரியர்களிடமிருந்து பெற்று வழங்கலாம். ன்ற வகையில் சில கருத்துகளை உங்களுக்கும் கூற மையப்படுத்திச் செயற்படுகின்றீர்கள் என்பது உங்கள் என் இதயபூர்வமான பாராட்டுகளைத் தெரிவிக்க துவம், ஏழைகளின் அவலம், நல்ல மனிதர்கள்பற்றிய 5 கோலங்கள், இலக்கிய ஆக்குநர்கள் அறிமுகம், 0க்கிய வளர்ச்சி நோக்கு, போன்ற அம்சங்களை ளையும் ஊக்குவிக்கலாம். மேலும் உங்கள் அர்த்தம் கவும் கவர்ந்துள்ளன. அத்தோடு உங்கள் நேர்காணல் களையும் மதித்து நேர்காணல் மேற்கொண்டதற்கு ங்கள் சமூநலப் பணி தொடர என் வாழ்த்துகள் !
6 குறு.ெ
நிலையில் இழியுமென் யதார்த்தம் நெருடிற்று! வெயிலுக்கும் மழைக்கும் விலங்குக்கும் சுயநலஞ்சேர் அயலுக்கும் எனைத்தான் காத்து என்நிம்மதியை அடைகாக்க எனக்கென்று சொந்தமாய். .அகம்வேண்டும் مرا بد با , if அற்ப மனிதரென 颖 y 勤 کہ நானறிந்த பலர். நல்ல வாய்ப்பைப் பிடித்து کار آرا: ۹
藩、 வசதியாய் உறைகின்றார். * வாடகை செலுத்தி நேற்றுவரை .வாழ்ந்துவிட்டேன் وجاء، எனக்கென்று வீடு குறைந்தபட்சம் ஒருகுடிசை அவசியம் என இன்று தெளிவுபெற்றேன். ஆனாலும்
கற்பனையில் மட்டும் طلباء டிடிவிடுகட்டி வாழ்ந்தவன் நான். சொந்தக் குடிசையொன்றை என்றுகட்டிக் குடியூர்வேன்.
ாசின்ை
- இதழ் 20

Page 26
எனது முற்போக்கு பணி
நான் எழுதிய முதலாவது நாவல் "புதிய சுவடுகள். இந்நாவல் சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டது. எங்களது கிராமத்தில் இடம்பெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை நாவலாக்கியிருந்தேன். அந்நாவலில் எங்களது கிராமத்தில் இடம்பெறும் சிறு தெய்வவழிபாட்டு முறைகளின் சில கூறுகள் விவரண மாகியுள்ளன. எங்கள் கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தகையவழிபாட்டுமுறைகளைக்கொண்டிருந்தார்கள் என்பது இந்நாவலில் ஊடுபாவாகியுள்ளது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மாலை ஏழு மணியாகிவிட்டால் எங்கள் கிராமத்தில் சில வித்தியாசமான ஓசைகள் எழும்பும். இவை எங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களால் தங்களது வழி பாட்டின்போது எழுப்பப்படும் ஓசைகள். இந்த ஓசைகள் எனது இளம்பராயத்தில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சில வேளைகளில் பயப் பிராந்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. சிலவேளைகளில் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் விடுப்புப் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் ஓர் அந்தனச் சிறுவனுக்கு இவற்றையெல்லாம் நேரில் சென்று பார்ப் பதற்கு சமூகத்தின் அனுமதியில்லை. எனது சிறுவயது நண்பர்கள் இவற்றையெல்லாம் நேரில் சென்று பார்ப்பார்கள். எனக்குக்கதைகதையாகச் சொல்வார்கள். நான்ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் நான் கேட்ட அந்த விசித்திர ஓசைகள் நீண்டகாலத்தின் பின்பும், நான் புதிய சுவடுகள் நாவலைஎழுதும்போதும் எனதுகாதுகளில் ஒலித்தவண்ணம் இருந்தன.
எங்கள் வீட்டின் பின்னால், சிறிது தூரத்தில் இரண்டுதோட்டக்காணிகள் தள்ளிஒருபைரவர்கோயில் இருக்கிறது. ஒலையால்வேயப்பட்டசிறுகுடில்தான்அந்தக் gesA 5 -
 

தி. ஞானசேகரன்
டய்புகளின் மூலஸ்தானம்
கோயில், தூரநின்று பார்க்கும்போதுசிறிதும் பெரிதுமான மூன்று அல்லது நான்கு திரிசூலங்கள் நிலத்திலே ஊன்றப்பட்டிருப்பது தெரியும். சிலநாட்களில் சூலத்தின் நுனியில் எலுமிச்சம்பழம் குத்தப்பட்டிருக்கும். தண்டுப்
இந்தக்கோயில் பூசாரியின் பெயர் தவசி கரிய உருவம் , வச்சிரம் பாய்ந்த மேனி கொடுக்குக் கட்டு. இடுப்பில் வரிந்துகட்டிய சால்வைத்துண்டு. நெற்றி நிறைந்த திருநீற்றுப்பூச்சு. பூசை நேரங்களில் தவசி இவ்வாறுதான் தோற்றமளிப்பானாம். பூசைநேரம் வந்துவிட்டால், தவசியின் உறவினர்கள் ஆண்களும் பெண்களுமாக கோயிலில் கூடுவார்கள். ஒருவன் மத்தளம் வாசிப்பான். வேறொருவன் சேமக்கலம் ஒலிப்பான். மற்றவன்மணிஅடிப்பான். இன்னொருவன் சங்கு ஊதுவான்.
தவசி உருக்கொண்டு ஆடுவான். இவனுள் பைரவர் புகுந்துவிட்டதாக மற்றவர்கள் கூறிக் கொள்வார்கள். ஒருவித வெறியுடன் அங்குமிங்கும் ஓடுவான். பக்கத்தில் நிற்கும் பூவரசமரத்தில் ஏறுவான். "கூ.கூ." எனப்பலத்த சத்தமாகக் கூவுவான். இளநீர்க் குரும்பைகளை தனது தலையில் அடித்து உடைப்பான். கற்பூரத்தைஉள்ளங்கையில்கொழுத்திதீபம்காட்டுவான். இந்தக் காட்சிகளைப் பார்த்து இரசிப்பதற்கு எங்களூர் வாசிகசாலையிலிருந்து சில இளவட்டங்கள் செல்வார்கள். இவர்கள் தவசியிடம் இளநீர்க் குரும்பை களுக்குப்பதிலாக தேங்காயைக்கொடுப்பார்களம், தவசி உருக்கொண்ட நிலையில் தேங்காயைத் தலை யில் அடித்துவிட்டு"ஆ.ஊ."என அறிைத்துடிப்பாணம் இந்தக் கோயிலில் வருடத்தில் சில நாட்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதுமுண்டு. கிடாய் வெட்டிய பின் அதன் இரத்தத்தைஉறிஞ்சிக்குடிப்பானாம் இந்தப்பூசாரி
இதழ் 20

Page 27
எங்கள் ஊரினுள்ள அன்னமார் கோயிலிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள்தான் உண்டு. இங்கு வருடாவருடம்பெரிய அளவில்வேள்விநடைபெறும்.
இந்த வழிபாட்டு முறைகள் எவ்வாறு எனது இலக்கியத் தடத்தில் பதிவாகியுள்ளன என்பதை
அண்னமார் கோயில் பூசாரி கோவிந்தன். அவனது மகன் மாணிக்கனும், உயர்சாதி வேளாளப் பெண்ணான பார்வதியும் ஒருவரை ஒருவர் மனதார
கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறான்மாணிக்கன். இதனை அறிந்தஊர்ச்சண்டியன்துரைசிங்கம் முதலாளி வேள்வி நடக்கும் இடத்திற்கு ஆவேசமாக வருகிறார்.
பிரசாதத்தைத்தெய்வத்தின் முன்னால் படைத்தார்கள். பூசாரிம்ந்திர உச்சாடனத்துடன் பூசையை ஆரம்பித்தார். பறைமேளத்தின் ஒலி பலமாக அதிர்ந்தது. குட்டியன் சேமக்கலத்தை எடுத்து அடிக்கத் தொடங்கினான். "அன்னமாருக்கு அரோகரா, அண்னமாருக்கு அரோகரா என அங்கு நின்றவர்கள் பக்தியுடன் தலைமேல் கரம் குவித்து வணங்கினார்கள்.
பறை மேளத்தின் லயமும், சேமக்கலத்தின் நாதமும், மந்திர உச்சாடனமும், அரோகராச்சத்தமும் கோவிந்தனது உள்ளத்தில்பக்தியுணர்வைஏற்படுத்தின. அவனது உடல் அவனை அறியாமலே ஆட்டங்கண்டது. சிறிது நேரத்தில் அவன் உருக் கொண்டு ஆடத் தொடங்கினான். அவனது கரிய பருத்த தேகத்தில் ஆங்காங்கே விபூதிக் குறிகள் பட்டையாகத் தீட்டப்பட்டி ருந்தன. அவனது நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டும் அதன் நடுவில்குங்குமமும் இடப்பட்டிருந்தன. வேட்டியை மடித்துக் கொடுக்குக் கட்டி அரையிலே ஒரு சிவப்புத் துண்டையும்வரிந்து கட்டியிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. குடுமி அவிழ்ந்து கேசங்கள் கலைந் திருந்தன. பறைமேளம்அடிப்பவர்கள் அவனைச்சூழ்ந்து கொண்டு அவனது தாளத்திற்கு ஏற்ப தாளத்தை மாற்றி மேளத்தைஓங்கிஓங்கிஅடித்தார்கள். இப்போது அங்கு நின்ற சிலருக்கும் உரு ஏற்பட்டு அவர்களும் கோவிந்த னோடு ஆடத் தொடங்கினார்கள். கோவிந்தன், கை
ஊதி ஒலியெழுப்பியபடி துள்ளித் துள்ளி உருவாடிக் கொண்டிருந்தான்.
...கோவிந்தனது உரு உச்ச நிலையை அடைந்திருந்தது. பூசை முடிந்ததும் பலி எடுக்கும் கத்தியைப் பூசாரி அவனது கையில் கொடுத்தார்.
பில்கத்தி O b8 pbeഖങ്
ஆடிக்கொண்டிருந்த விதம் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.
ஜீவநதி

. "செல்லப்பற்றை மேளை இராத்திரித் தொடக்கம் காணேல்லை. மாணிக்கனையும் கானேல்லை. அதுதான் சந்தேகமாய் இருக்கு" எனத் துரைசிங்கம் முதலாளிபலத்தகுரலில் கூறினார்.
.பறைமேளத்தின் சத்தம் இப்போது ஓய்ந்திருந்தது. கோவிந்தன் மட்டும் உரு ஆடியபடி சங்கைப் பலமாக ஊதிக்கொண்டிருந்தான். போர்க்களத்திலே வெற்றி கண்டவர்கள் சங்கநாதம் Sப்பதுபோலகோவிந்தன்மீண்டும் மீண்டும்சங்கொலி எழுப்பிக் கொண்டிருந்தான்.
“பூம். பூம். என அவன் எழுப்பிய ஒலி ഖിഞ്ഞിൽ ക്ലെ."(28
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்சாதிப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடினான் என்பது நடந்துமுடிந்தஉண்மைச்சம்பவம். அதனுடன் எவ்வாறு அன்னமார்கோவில் வேள்வியையும் 6 த்து, ஒடுக்கப்பட்டமக்களின்வழிபாட்டுமுறைகள்,
கமழ எனது இலக்கியத்தடத்தில் பதிவுசெய்துள்ளேன்
பதையே இங்கு எடுத்துக்காட்டியுள்ளேன்.
எனது இளம் வயது மனப் பதிவுகள் பிற்பட்ட காலத்தில் எவ்வாறெல்லாம் எனது இலக்கியத்தடத்தில் சித்திரமாகியுள்ளனஎன்பதற்கு இதுவும்சான்றாகின்றது. அன்னமார் என்ற தெய்வம் ஒடுக்கப்படும் ஒரு சாதிப்பிரிவினர் வழிபடும் தெய்வமாகக் கருதப்படுகிறது. இவர்கள் இந்த அன்னமார் வழிபாட்டுடன் மட்டும் இருந்துவிடுவதில்லை. எங்களூர் ஆயாக்கடவை பிள்ளையார் கோயிலில் வருடாவருடம் பத்துநாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும். இவர் களுக்கென ஏழாம் திருவிழா ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருவிழாக்காரரிடையேயாருடைய திருவிழா விமரிசை யானது என்பதில்பெரும்போட்டிநிலவும் விமரிசையான திருவிழா எனக்கணிக்கப்படும் திருவிழாக்களில் ஒடுக்கப்பட்டோரின் ஏழாம் திருவிழாவும் ஒன்றாக அமையும். இப்போதெல்லாம் கோவில் திருவிழாக்களில் சின்னமேளம்' நடைபெறுவதில்லை. சின்னமேளம் என்பது ஆடல் அழகிகளின் சதுர்க்கச்சேரியாகும். அந்தக்காலத்தில் உடுவில் ஐயக்கோன் செற், புத்தூர் மார்க்கண்டு செற் என்பன பிரசித்தி பெற்ற சின்ன மேளங்களாக இருந்தன. ஒரு திருவிழாவில் இடம்பெறும் வெவ்வேறு சின்னமேள ஆட்டங்களிடையேயும் எது திறமானது என்றபோட்டிநிலவும். சின்னமேளம் பார்க்க அயற் கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். கோயில் மண்டபம் கொள்ளாது சனநெரிசல் நிரம்பி
கிராமத்தவர்களுக்கும் எங்களூரவர்களுக்கும் பெரும் சண்டை மூண்டு அடிதடியில் முடிந்தது என் நினைவில்
இதழ் 20

Page 28
வருகிறது. குப்பிழானிலிருந்து வந்தவர்கள் கோயிலை நோக்கிக் கல்லெறியத் தொடங்கினர். பொலிஸ் வந்த பின்னர்தான்நிலைமை கட்டுப்பாடுக்கு வந்து திருவிழா தொடர்ந்துநடைபெற்றது.
திருவிழாவின் போது வீதியெல்லாம் தோரணங்கள், குலைகளோடு தெருவோரம் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டவாழைமரங்கள், மின்சார ஒளி விளக்குகள், நெடிய பெரும் சப்பறங்கள், வானமெங்கும் பூச்சொரியும் வாணவேடிக்கைகள், ஒலிபெருக்கியில் தியாகராஜuாகவதர், பி. யு. சின்னப்பா, ரி. ஆர். LD5T6ólriasLió, éj. grTggöLongf é51(8um flődt சினிமாப்பாடல்கள். இத்தியாதி. இத்தியாதி.
ஒடுக்கப்பட்டோரது திருவிழாவில் தாளக் காவடி இன்னுமொரு விசேட அம்சம். தெருவின் முக்கிய இடங்களில், சந்திகளில், கோயில்வீதிகளில் தாளக்காவடி இடம்பெறும் ஒருவர்செடில் பிடிக்க ஆட்டக்காரர்அவரைச் சுற்றி தோளில் காவடியைச் சுமந்து தாளத்துக்கு ஏற்ப சுழன்றுசுழன்று ஆடுவர். பார்ப்பவர் பரவசங்கொள்வர். இப்படியாக கூட்டங் கூட்டமாக ஆங்காங்கே தாளக்காவடி ஆட்டம் இடம்பெறும். தாளக்காவடி ஆட்டக்காரர்களை ஆறுமாதத்துக்கு முன்னரே ஆட்டம் பழக்கத் தொடங்கி விடுவார் ஐயங்கன் என்ற அண்ணாவியார்.
இந்த அண்ணாவியாரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பம் பெரியது. மார்க்கணர்டன், பசுபதி, அரியகுட்டி, அருளன், குண்டுமணி, நாகன், கந்தன் என வரிசையாகப் பதினொரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு கலைக் குடும்பம். மாலைஏழுமணியாகிவிட்டால்இவரதுவீட்டில் கூத்தும்கும்மாளமும்தான். அங்கு எழும்இசைமுழக்கம் கிராமத்தை ஆக்கிரமிக்கும். ஒருவர் மத்தளம் அடிப்பார், இன்னொருவர் கிளாரிநெட் வாசிப்பார், வேறொருவர் மிருதங்கம் வாசிப்பார், மற்றொருவர் புல்லாங்குழல் இசைப்பார். இப்படியாக ஒவ்வொருவரும் ஏதாவதொரு வாத்தியக்கருவியைக் கையிலெடுத்துக் கொள்வார்கள். எல்லோரும் ஐயங்கனின்பிள்ளைகள்தான்.
இதேவேளையில் அங்கு ஒருபகுதியில் கள்ளு வியாபாரமும் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். வேறொரு புறத்தில் தாளக்காவடி பழக்குவதில் முனைந்திருப்பார் அண்ணாவியார் ஐயங்கன். அவருக்கு வெறிஏறிவிட்டால்"கூ.கூ."எனப் பலமாகக் கூக்குரலிடுவார். ஒருமைல் தூரத்திற்காவது அவரது கூசத்தம்கேட்கும். இப்படியாக எமது கிராமத்தின் ஒருபகுதிமாலை வேளைகளில் கலகலப்பாகிவிடும்.
அண்ணாவியார் ஐயங்கண் கூத்துகளும் பழக்குவார். இவர் பழக்கும் கூத்துக்களில் இவரது பிள்ளைகள் அல்லது உறவினர்களே நடிகர்களாக இருப்பர். அனேகமாக இவர்களது வழிபாட்டு இடங்களிலேயே இக்கூத்துக்கள் இடம்பெறும். ஜீவநதி

இத்தனை பிள்ளைகள் இருந்தபோதும் வயதான காலத்திலும் கள்ளிறக்குவதற்காக மரமேறு வதைஐயங்கன் கைவிட்டுவிடுவதில்லை.
நான் சிறுவயதில் எனது மாமா சிவானந்தக் குருக்களிடம் வேதம் பயின்றதை முதலாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! நாங்கள் வேதம் பயின்ற திண்ணைப் பாடசாலையில் அடுத்த வளவின் வடமேற்கு மூலையில் ஓர் ஒற்றைப்பனை இருந்தது. அதிலே மாலைவேளைகளில் கள்ளிறக்குவார் ஐயங்கன். வயோதியம் காரணமாக பனையின் முக்கால்வாசி மரமேறும் போது களைத்துவிடுவார். பனையைக் கட்டிப்பிடித்தபடி காலில் தளநாருடன் சிறிதுநேரம் இளைப்பாறுவார். திண்ணைப்பாடசாலை யின் முன்றலில் வரிசையாக இருந்து வேதம் பயிலும் சிறுவர்களாகிய எங்களது கவனம் கலைந்து விடும். இடுப்பில் கட்டிய இயனம், ஏறுபெட்டி ஆகியவற்றுடன் முக்கால் பனையில் தரித்திருந்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் ஐயங்கன் எப்போது மேலே போகப் போகிறார் என இடையிடையே மேல்நோக்கி எங்கள் கன்ைகள் திரும்பும், மாமாவுக்குநிலைமை புரிந்துவிடும். “என்ன, ஐயங்கன்பனையில் இருக்கிறானா?” என விசாரிப்பார்.
எங்களது மெளனம் அவருக்குப்பதிலாகும். “சரி சரி, இனி உங்களுக்குப் படிப்பு மண்டைக்குள்ஏறாது. நாளைக்குப்படிக்கலாம்"எனக்கூறி எங்களது அன்றைய வேதபாராயணத்திற்குமுற்றுப்புள்ளி வைப்பார் மாமா. இதனை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஐயங்கனின் செயற்பாடுகள் தினமும் ஓர் ஒழுங்கு முறையில் குறித்தநேரத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
நான்"ளங்கோஒரு பிசகு'என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். சாதியம் என்பது ஒரு பொய்மை மயக்கம் என்ற கருத்தினை அக்கதை விளக்குகிறது.
இடம்பெறுகின்றன. அக்கதையை நான் எழுதும்போது ஐயங்கனின்கள்ளுக்கொட்டிலைமனதில் இருத்தித்தான் எழுதினேன். இந்தக்கதையைநான்மல்லிகை இதழுக்கு அனுப்பியிருந்தேன். ஆனால்இந்தக்கதைமல்லிகையால் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இதுமட்டு மல்ல, எனது எந்தக்கதையுமே மல்லிகையில் பிரசுரமாக வில்லை. அதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
இருப்பினும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எனது சிறுகதைகளை மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிக்கொணரத்தானாகவே முன்வந்தார். கதைகளைத்தொகுத்துத்தரும்படி என்னிடம் கூறினார். 1998ல் எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் மல்லிகைப்பந்தல்
6 இதழ் 20

Page 29
வெளியீடாக வெளிவந்தது. இத்தொகுதியில்மல்லிகையில் பிரசுரத்திற்கு நிராகரிக்கப் பட்ட மூன்று கதைகள் அடங்கியிருக்கின்றனஎன்பது ஒருமுரண்நகை
அன்று திரு. டொமினிக் ஜீவா எனது சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டமையால்தான் இன்று அத் தொகுதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டப்படிப்புக்கு பாடநூலாகியுள்ளது.
பெரிதும் கடப்பாடுடையேன். நான் அறிந்த வகையில் மல்லிகைப்பந்தல் வெளியீடுகளில் எனது சிறுகதைத் தொகுதி மட்டுமே பல்கலைக்கழக மொன்றில் பாடநூலாகும் தகுதி பெற்றுள்ளது என்பதும் எனக்குப் பெருமைதரும் விடயமாகும்.
நான்எழுதியசிறுகதைகளில்உள்ளும்புறமும், "கட்டறுத்தபசுவும் ஒரு கன்றுக்குட்டியும்', 'காலதரிசனம், பலி, இதிலென்ன தவறு? ஆகிய கதைகள் சாதியத்திற்கு எதிரானவை. அதே போன்று புதியசுவடுகள் நாவலும் சாதியத்திற்கு எதிரானது தான். இளவயதில் நான் அவதானித்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகளும் ஒரு காலகட்டத்தில் அவர்கள் வாழ்ந்த கழலும் சடங்கு சம்பிரதாயங்களும் தான் இவற்றை யெல்லாம்நான்படைப்பதற்கு காரணமாய் அமைந்தன. இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் எனது உள்ளுணர்வைத்தூண்டிஎழுதவைத்திருக்கின்றன.
சாதியத்திற்கு எதிரான கதைகளை பஞ்சமர் அல்லாதோர் எழுதுவதை ஒரு சாரார் ஏற்றுக் கொள்வதில்லை. சாதியம் பற்றி எழுதுவதற்கும் சாதித் தகைமை வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். ஒதுக்கப்பட்டவர்கள்தான் சாதியம்பற்றிப் பேசலாம், எழுதலாம் என்பதுகூடஒருவகையானதீண்டாமைதான். இப்படிக்கூறிக்கொள்பவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? தாம் படைக்கும் இலக்கியங்களுக்கு, சாதி ரீதியான அங்கீகாரத்தையா? சாதிரீதியான அங்கீகாரமென்றால் அது அவர்களாகவே வலிந்து பெற்றுக் கொள்ளும் சலுகையல்லவா இத்தகைய சலுகைகளுக்காக சாதியம் பற்றியே பேசித்திரியும்எழுத்தாளர்களைப்பார்த்துமற்றவர் களுக்குச் சலிப்புத்தான் ஏற்படுகிறது என்பதுகூட இவர்களுக்குப்புரியாததுதான் பெரும் சோகம்.
அறுபது, எழுபதுகளில் சாதியம் தொடர்பான இலக்கியங்களை பஞ்சமர் இலக்கியங்கள் என்றார்கள். டானியலும் இப்படித்தான் தனது இலக்கியத்திற்குப் பெயரிட்டார். இப்போது இவற்றை தலித் இலக்கியம் என்கிறார்கள். தலித்இலக்கியம்1990களிலேயே தமிழுக்கு வந்தது. டானியல் தனது நாவலுக்கு "பஞ்சமர் என்று பெயரிட்டாரே தவிர தலித்துகள் என்று பெயரிடவில்லை. இத்தகு பஞ்சமர் இலக்கியங்களையும் முற்போக்கு இலக்கியங்கள் என்றார்கள்.
ஜூவநதி

நான்எனது சாதியத்திற்குஎதிரான கதைகளை பஞ்சமர் இலக்கியம் என்று எண்ணிக் கொண்டு எழுதியவன் அல்லன். நான் மொழிவழிவாழ்வை உற்று நோக்குகிறேன் எழுத்துகள் மூலம் வாழும் சமூகத்தைச் சித்திரிக்கிறேன். இது எனது இலக்கியச் செயற்பாடு. இச் செயற்பாட்டின் நோக்கம் மானுடநேயமும் சமூக (8LD bUITGBLb316dt.
எழுத்தாளனுக்கு கோட்பாடுகள். தத்துவங்கள், இஸங்கள் எதுவும் அவனது படைப்பூக்கத் திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணமுடையவன் நான். இலக்கியம் என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. அதனை அறிவோடு சம்பந்தப் படுத்தினால் தீர்மானங்களும் முடிவுகளுமே மிஞ்சும். அந்த முடிவுகளையும் தீர்மானங்களையும்தாண்டி அவனால் செல்லமுடியாதஒருநிலை ஏற்பட்டுவிடும்.
டானியலின் படைப்புகள் என்ற மகுடத்தில் டானியலின் ஆறு நாவல்கள் அடங்கிய தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்புக்குமுன்னுரை எழுதிய பொ. வேல்சாமி, பின்வருமாறு எழுதிச்செல்கிறார்.
"சாதியின் எதார்த்தத்தன்மையைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட நாவல்களாக செங்கை ஆழியானின் பிரளயம் (1975), சொக்கனின் சீதா, தி ஞானசேகரனின் புதிய சுவடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சாதியின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு கலப்புத்திருமணம், மனமாற்றம், கல்விகற்றுமாற்றுத் தொழில்புரிதல்போன்றவற்றை இந்நாவல்கள்தீர்வுகளாக முன்வைத்தன. ஆனால் இந்தத் தீர்வுகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதைப்பற்றிக் குறிப்பிடாமை யால் இவை கற்பனாவாதத் தன்மை யுடைய எழுத்துக்களாக மாறிப்போயின."(29)
இது, பொ. வேல்சாமியின் மார்க்சியவிமர்சனப் பார்வை.
கலர்க் கண்ணாடியைப்போட்டுக் கொண்டு பார்த்தால்என்படைப்புகள்கற்பனாவாதத்தன்மையுடைய எழுத்துக்களாகத்தான் தெரியும். அதற்காகநானும் கலர்க் கண்ணாடி அணிந்து கொண்டு எழுதமுடியுமா!
எனது புதிய சுவடுகள் நாவல் நூலாக்கம் பெறவேண்டுமானால் அந்தநாவலின் முடிவை மாற்றித் தரவேண்டுமென வீரகேசரி பிரசுரத்தினரால் எனக்கு நிபந்தனையிடப்பட்டது.
'கோட்பாடுகளுக்கமைய கதை பணின வேண்டுமென்பதற்காகளினதுகிராமத்தின் உயிர்மூச்சை நான் சிதைத்துவிட விரும்பவில்லை எனக்கூறி அவர் களுடைய கோரிக்கைக்கு இணங்க மறுத்துவிட்டேன்.
ஏற்றுக் கொண்டார்கள். எவ்வித மாற்றங்களுமின்றி அந்நாவலை வெளியீடு செய்தார்கள்.
இதழ் 20

Page 30
எனக்குமுதலில்தேசியசாகித்திய விருதினைப் பெற்றுத் தந்தது அவர்கள் வெளியிட்ட இந்தப் புதிய சுவடுகள் நாவல்தான்.
முன் தீர்மானங்களின் முடிவில் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் படைக்கப்படுவது இலக்கியமாகாது. சமூகத்தில் நிகழ்பவற்றைக் கூர்ந்து அவதானித்து நேர்மையான முறையில் பக்கச்சார்பற்ற நிலையில் பதிவு செய்வதுதான் உணர்மையான
எங்கள் சமூகத்தின் எத்தனங்கள் அனந்தம்! தனக்கொரு நியாயம் பிறர்க்கொன்றென வகுப்பதில் வல்லமை வாய்ந்ததெம் சமூகம்.
நீதி பிறழாது நிமிர்ந்தே நடப்பதாய் பீற்றிக்கொள்ளும் நிலை மாறும்/ அடுத்தவன் கதையை அக்கறையாய்ச் செவிமடுக்கும் ஆயினுமவனுக்கு அள்ளிவைப்பதில் தீவிரம் காட்டும். ६
அதனாற்றானோ ஆன்றோர் பகர்ந்தார் - நம்ப நட நம்பி நடவாதே."
நம்பிக் கெட்டோரைக் கேட்டால் தெரியும் - நம்பகத் தன்மையின் அளவுகோல் பற்றி.
எங்கள் சமூகம் எப்போ திருந்தும்.?
geal 5 a.
 

கலைப்படைப்பாக அமையும் என்பதில் நான் திடமாகவுள்ளேன்.
(இனி அடுத்த இதழின்)
உசாத்துணை:
(28)புதிய சுவடுகள். வீரகேசரிபிரசுரம்(1977) பக்.98
(29) பானியல்படைப்புகள்- பானியல்வசந்தன்
வபா.வேல்சாமி பக். ஏt
2
எங்கள் சமூகம் எதையும் தனிக் கோணத்தில் அலசும். மதத்தால் - இனத்தால் - வகுப்பால் மதங்கொள்ள வைக்கும் பிரதேச ரீதியிலும் பிரிவினை வகுக்கும்.
உறவுகள் பிரிந்து மீண்டும் சேருமேல் இல்லாதன பொல்லாதன சொல்லி
வத்தி வைத்தேனும் பிரிக்கவே பார்க்கும். 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை நினையா உறவுகள் மீளவும் பிரியும்.
சொந்தச் சோதரரையே சொத்துப்பத்துக்காய் அடிபட வைக்கும்.
இதுவும் எங்கள் சமூகத்தினியல்பே'
28 ) இதழ் 20

Page 31
ஆசீர்வாதப்பர் கோயில் முதல் மணிக்கே விழித்துக் கொண்டார் இசக்கியல் வாத்தியார்.
தினமும் முன்பின்னாக இந்த நேரத்தில் தானாகவே எழுந்து விடுவது அவர் வழக்கம். அண்மைக்காலமாக இது அவரிடம் ஒட்டிக்கொண்ட பழக்கமாகி விட்டது. அந்த நேரத்தில் எழுந்து சாதிக்கவேண்டிய வேலை எதுவுமில்லை என்பது அவருக்குத் தெரியும், இந்த முதியவயது அதற்கெல்லாம் இடம் கொடாது. ஆனாலும் இந்த வழக்கத்தை அவர் விடுவதாக இல்லை.
வீட்டில் மகன் குடும்பத்துடன் அவரது கடைசிக்காலம் கழிந்து கொண்டிருக் கிறது. அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடா தென்ற மன ஒதுக்கம் அவரை வீட்டின் ஒருபக்கத்தில் முடங்க வைத்து விட்டது.
மனைவியும் கர்த்தருக்குள் நித்திரை யாகி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் இசக்கியல் வாத்தியார் தனித்துப் போய் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கின்றார்.
அதிகாலை வேளை. சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாக் கோவில்களின் மணிகளும் ஒலித்து ஓய்ந்து விட்டன. ஆனால் அவரது வீட்டின் சுவர்மணிக் கூட்டிலிருந்து மட்டும் மணி ஒலிக்கவில்லை. முன்னரெல்லாம். கோயில் மணிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு ஒலியெழுப்பும் அந்த மணிக்கூடு மெளனித்துவிட்டது.
அதன் ரீங்காரமான ஒலியைக் கேட்காது விட்டது கடந்த இருவாரங்களாக பெரும் இழப்புப் போல, அவர் மனதை நெருடிக் கொண்டிருக்கிறது.
அந்த சுவர்மணிக்கூட்டின் டிக். டிக். ஒலியில் கரைந்துபோன அவரின் வாழ்வின் ஈரமானநினைவுகள் தந்த இதமான சுகம், அதில் ஆழ அமிழ்ந்து நெட்டுருகிப் போகும் பரவச நிலையில் அவர் இருந்தார்.
8Бр6.
தடெ
தடவி
6Ls GSup
ஜூவநதி
 

இப்போது எல்லாமே அர்த்தமிழந்து நிர்க்கதி ப்போன மனநிலை வாத்தியாரை வாட்டுகிறது.
அந்தச் சுவர்மணிக்கூட்டின் ஒலி நின்றுபோன நந்து தனது அன்றாட வாழ்வுக்கு தடங்கல் ஏற்பட்டு து போன்ற உணர்வு அவரை ஆட்கொண்டிருந்தது. நெஞ்சில் ஒருவித எரிச்சலையும் கொடுத்தது. அந்த அவசத்திலிருந்து மீளமுடியாது போகவே படுக்கையை B எழுந்தார்.
மனதை ஆக்கிரமித்திருந்த சோகம் அவரைச் வடைய வைத்தது.
தலைமாட்டில் கட்டிலுக்கடியில் வீசப்பட்டுக்கிடக்கும் த சுவர் மணிக்கூட்டைப் பார்த்தார். யாரதும் ரிப்புக்கு உட்படாது போட்டது போட்டபடி கிடக்கிறது.
மினுமினுப்பாக இருந்த அது நிறம் மங்கிப்போய் றிவிழுந்து தூசிபடிந்துபோய் இருக்கிறது.
இயக்கமற்றுக்கிடக்கும் அதன் பெண்டுலம் மட்டும் எப்பாக, அந்த மங்கலான பொழுதிலும் அவருக்குத் ரிவாகத் தெரிந்தது.
எழுந்து போய், அதனைத் தூக்கினார். உள்ளே ன்றுபோயிருந்த பாகங்கள் கலகலத்தன. பக்குவமாகத் பிப்பார்த்தார். பெற்ற குழந்தையை வாஞ்சையுடன் புவதுபோல தடவிக் கொண்டிருந்தார்.
நினைவுத்தடம் அந்தச் சம்பவத்தை இழுத்து தது. அது நடந்து ஒருவாரம் கூட ஆகவில்லை. அன்று பொழுதில் கட்டிலில் அயர்ந்திருந்தபோது படீர் என்ற கேட்டுத் திடுக்கிட்டார். பேரப்பிள்ளைகள் கோனுக்குள் கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆரவாரம் கேட்டது. பப்பட்ட பந்து சுவரில் மோதித் தெறித்து மணிக்கூட்டில் த்திரும்பியதில் மணிக்கூடு கீழே விழுந்துவிட்டது. ளித்துப்போய் எழமுயன்று கட்டிலால் விழுந்து விட்டார். பிருஷ்டத்தில் பலமான அடி, அதைக்கூட நட்படுத்தாமல் கலவரத்துடன் பார்த்தார்.
கீழே சுவர்மணிக்கூடு விழுந்து கிடந்தது. பத்தாறு வருடம் பழமையான மணிக்கூடு. அதன் 1ணாடி நாலுபக்கமும் துகள்களாகச் சிதறிக்கிடந்தது.
பேரப்பிள்ளைகளைக் கடிந்துகொள்ள மனம் ங்கொடுக்கவில்லை. அன்பு பாராட்டும் அருமைப் க்குழந்தைகள். அவர்கள் எது செய்தாலும்
9 ) இதழ் 20

Page 32
அர்த்தமிருக்குமென நம்பும் மனம் அவருக்கு. அந்தப் பழமையான சுவர் மணிக்கூட்டுக்கு இப்படியாகிவிட்டதே என்ற ஆதங்கம் தான் அவர் நெஞ்சை வருத்தியது.
அந்த மணிக்கூட்டின் ஒலியின் இசைவுடனேதான் தனது கடந்தகால வாழ்க்கையே ஓடியது என்பது இசக்கியல் வாத்தியாரின் நம்பிக்கை. அதை மறப்பது எளிதான காரியமல்ல. அவருடனான அதன் பந்தம் அப்படி வலுவானது.
米冰米
அறுபதுகளின் காலப்பகுதியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. மறு வருடமே லூர்த்துமேரியைக் கைப்பிடித்தது. முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மனைவியுடன் படம் பார்த்தது. படம் முடிந்து, இருவருமாக பெரியகடைவீதியில் கடைகடையாக ஏறி யிறங்கியது எல்லாமே ஞாபகத்திற்கு வந்தது. பெற்றோல் செற்றுச் சந்தியில் வடக்குத் தெற்காக விரியும் கஸ்தூரியார் றோட்டில் இடதுபுறமுள்ள நான்காவது மணிக் கூட்டுக் கடை என்பது அவருக்கு மனப்பதிவாகி யிருந்தது.
கடையில் விதவிதமான தினுசு களிலும் அழகழகான சுவர் மணிக்கூடுகள்.
சதுரவடிவில், நீள்சதுரவடிவில், வட்ட வடிவில், இன்னும் பல்கோணிகள் வடிவில். என எங்கு திரும்பினாலும் மணிக்கூடுகள். ஒவ்வொரு நேரங்களைக் காட்டியபடி சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்தன.
மனைவியின் விருப்பத்தெரிவுப்படி பிடித்துப் போனதை வாங்கினார். அன்று மனைவிக்கேற்பட்ட மகிழ்ச்சி கண்டு பூரித்துப்போனார். அதனைப் பவித்திரமாகக் கொண்டுவந்து வீட்டில் சேர்த்தார். வந்ததும் முதல் வேலையாக ஹோலுக்குள் சுவரில் மாட்டிவிட்டார்.
கடைக்காரனர் சொன்னதுபோல பென்டுலத்தை மாட்டி, சாவியால் முறுக்கி நேரத்தைச் சரி செய்தார். பென்டுலத்தை ஆட்டிவிட்டு கீழே இறங்கினார்.
டிக். டிக். டிக். ஒலி வீட்டினை நிறைத்தது. அந்த ஒலியில் அவரும் மனைவியும் பரவசப் பட்டுப்போய் நின்றனர். சுவர் மணிக்கூட்டுக்கு எதிரே சாய்மனைக்கதிரையில் கால்களை நீட்டிப் படுத்திருந்தார். னுர்த்துமேரி பக்கத்தில்
தை லயி
սկք விட்
5f) {
LD60 வாத்
ஞாப
6TF
86
ஆத
61851
60
ஜூவநதி
 

யில் உட்கார்ந்து புரித்துப்போய் அதன் அழகில் திருந்தாள்.
தலைக்குக் கீழே கைகளை அணையாக வைத்த ாதி மூடிய விழிகளுடன் மனைவியை (35LLLö rf.
“னூர்த்து, எப்படி மணிக்கூடு.?” “நல்லாத்தான் இருக்கப்பா. வாயுறியபடி OTT6ff.
“மணிக்கூடு, மணிக்கூடு என்று அடம் பிடிச்சியே னிேயென்ன. அதுவும் வாங்கியாச்சு. இனி எல்லா Dலகளும் நேரப்படிதான் நடக்கும் போலை."
இசக்கியல் வாத்தியார் பொடி வைத்துப்பேசினார். “உங்களுக்கு எப்பவும் பகிடிதான். போங்கோ று செல்லமாகக் கூறிவிட்டு எழுந்து குசுனிக்குள்
இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் கடந் -ானும் மனதில் நிலைத்திருந்த அந்தச் சம்பவம் னலென வந்து போனது
பெருமூச்செறிந்தார் இசக்கியல் வாத்தியார். 来来米
ஐந்து தசாப்தங்களைக் கண்ட அந்தச் சுவர் க்கூடு இதுவரை எவ்வித பிரச்சினையையும் இசக்கியல் தியாருக்குக் கொடுத்ததில்லை. ஏதோ ஓரிருதடவை ஸ் பண்ணுவதற்காக மட்டுமே கடைக்கு போய் வந்த கம் வாத்தியாருக்கு.
தனது சம்பளத்தில் சேமித்து முதன்முதலில் கிய பயனுள்ள பொருள் அது ஒன்றுதான் என்பது து தீர்க்கமான முடிவு. இப்போது அது யாருக்கும் ற்றுப்போய் வீசப்பட்டுக் கிடக்கிறதே என்பது அவரது
கம்.
அவரது தவிப்பை வீட்டில் யாரும் கண்டு ர்வதாக இல்லை. உண்மையில் இந்த மணிக்கூடு பத்தில் எல்லோருக்கும் உதவி யிருக்கிறது. தினமும் கள் அதில் நேரம் பார்த்து தங்களது நாளாந்தக் 置肖 இதழ் 20

Page 33
கடமைகளை ஆற்றி வந்திருக்கிறார்கள். தங்களது வேலைகளின் போது, வெளியே புறப்படும்போது, வேலை முடிந்து வீடு வந்து சேரும்போது என தன்னிச்சையாக எத்தனை முறை நேரம் பார்ப்பார்கள்.
இப்போது அது தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது பற்றி யாருக்கும் கவலை யில்லை
நேற்றும் கூட, அதை கல்வியங் காட்டில் பேர்பெற்ற கடையில் காட்டினார். இனிமேல் இதனைத் ஒடவைக்க முடியா தென்று திருத்துபவன் சொன்னது. அவரது காதில் உவப்பற்ற வார்த்தையாக ஒலித்துக் கொண்டிருந்தது.
மனம் எதிலும் ஒட்டாது திக்பிரமை பிடித்தவர் போலானார்.
நேற்றைய தினம் கடையில் நடந்தது நெஞ்சில் வந்து கனத்தது.
"தம்பி, இதை ஒருக்கா திருத்தித் தா மோனை. எப்படியாவது ஒடவைக்க வேனும் ராசா.” கேட்டார். அவன் அதைக்கழற்றிப் பார்க்கும்வரை பொறுமையாக நம்பிக்கை யுடன் இருந்தார்.
"வாத்தியார் இதிண்ரை வீலுகள் எல்லாம் உடைஞ்சு போச்சு.”
"ஏன் தம்பி, அதுகளைப் புதிசா வாங்கிப் போடேலாதே." - சிறிது யோசனையின் பின் கேட்டார். இது வாத்தியார் பண்டைக் காலத்துச் சாமான். இதுக்கெல்லாம் பாட்சுகள் இப்ப வாறேல்லை” ஏளனப் பார்வையுடன் வார்த்தை களை உமிழ்ந்தான். "அப்ப தம்பி என்ன 68tu Lugo, b...."
"இதை எறிஞ்சுபோட்டு புதிசா ஒணர்டை வாங்குங்கோ” என யோசனை யொன்றைக் கூறிய திருப்தியில் தன் வேலையில் மூழ்கிப்போனான்.
அவனது பேச்சில் நம்பிக்கையற்ற வராக அவனை வெறித்துப்பார்த்துவிட்டு பக்குவமாக மணிக்கூட்டைத் தூக்கிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தார்.
அன்றைய தினமும் இசக்கியல்
வாத்தியாருக்கு நிம்மதியற்றே கழிந்தது.
米米家
ஜூவநதி
என் 67Աքյ
தேடி படுத்
66Հյ6 இை
eigs.
(3Lin'
Gung
வார்த்
கணி
5T6
பள்ளி
ബ6
வெடி

மறுநாளும். அந்தப் பழைய சுவர் மணிக்கூடு பற்றிய Tவுகள் அவரை ஆக்கிரமித்திருந்தன. மனம் எதிலும் கொள்ளாமல் தவித்தபடியிருந்தது.
ஒருவேளை பெரிய கடையில் இதனைத்திருத்தக் திறமைசாலிகள் இல்லாமலா போவார்கள்
பளம்ராண்டின் ராஜா தியேட்டரிருந்த இடத்துக்கு பக்க ஓடையில் நிறைந்து கிடக்கும் மணிக்கூடு தும் கடைகள் அவர்கன்ை முன் வந்து நின்றன.
எப்படியும் அதனைத்திருத்தி ஒடவைக்கவேண்டும் ஆதங்கம் மேலிட புதிய வலுவுடன் படுக்கையை விட்டு தார்.
தான் பக்குவமாக வைத்த மணிக்கூட்டைத் னார். சுற்றுமுற்றும் கண்களைக் கூர்மைப் நிப்பார்த்தார். வைத்த இடத்தில் அதுதென்படவில்லை. பதகளித்துப்போய் வெளியே வந்தார். குசினிக்கு ரியே சடைத்திருந்த கறிவேப்பிலை மரத்தில் Dகளை உருவிக் கொண்டிருந்த மகளை அழைத்தார். “றுபி. றுபி. பிள்ளை நேற்று மேசையிலை *ச மணிக்கூட்டைக் கானேல்லை எங்கை பிள்ளை
"அவர் அதைப் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு டார் அப்பா.” விட்டேத்தியாகப்பதில் வந்தது.
"ஏன். ஏன். ஓடாத மணிக்கூட்டைக் கொண்டு ாவர். நான் அதைப்பெரியகடைக்குக் கொண்டுபோய் தலாமெண்டிருந்தன்”
தவித்துப்போன வாத்தியாரிடமிருந்து தைகள் வெளிவந்தது.
“பள்ளிக்கூடத்திலை பிள்ளையஞக்கு நேரம் க்கிறது பற்றிப் படிப்பிக்கப் போறாராம். அதுதான் ண்டுபோனவர்."
“பிறகு மருமேன் கொண்டுவருவார்தானை” “éS6ö 6OD6ouLiuʼ LuT... ජීමigal இனிமேல் க்குடத்திலை தானாம் கிடக்கும்."
அவதானமாகக் கூறிவிட்டு கறிவேப்பிலையும் மாக குசுனிக்குள் போனாள்.
இதைக்கேட்ட இசக்கியல் வாத்தியார் ந்துப்போய் வீட்டுக்குள் திரும்பி நடந்தார்.
அங்கே மேசையில் கழற்றி வீசப்பட்ட சுவர் க்கூட்டின் சிறுபாகங்கள் பரவிக்கிடந்தன. அதைக் தும் அவர் கண்கள் பனித்தன.
நெஞ்சின் ஆழத்திலிருந்து நெடுமூச்சொன்று வந்தது. தீராத வெப்பிசாரத்தில் அது விம்மலாக தது.000
இதழ் 20

Page 34
குறுநாவன் தொடர்)
அத்திய
வான் மேகம் க வெம்மை நெடு மூச்சாய்ச் மழை ஈரஞ் சுவறிக் கிள
நடுப்பகல் வேளை, வெயில் வெகு உக்கிரமாய் இருந்தது.
அபூர்வமாய் வீசிய காற்றிலும் அனல டித்தது. பெருந்தெருவிலிருந்து கிளை பிரிந்து நீண்டு சென்ற அந்தத் தெருவில் சென்றவர்கள் எல்லோருமே வெயிலுக்கு முகம் சுளித்து, தத்தமது இலக்குகளை வேகமாய்ச் சென்றடைந்து விடவேண்டும் என்ற முனைப்போடு சைக்கிள்களிலோ கால் நடையாகவோ நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பெருந் தெருவிலிருந்து அந்தக் கிளைத் தெருவுக்கு இறங்கிய 'அண்னம் மாமி என ஊரில் அறியப்பட்ட அன்னலட்சுமி தனது வெள்ளைச் சேலை யின் முந்தானையை முக்காடாய்த் தலை யிலிட்ட படி தனது ரப்பர் செருப்புகள் சப்திக்க விரைந்து நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து கறுத்த தேகம், உயர்ந்த தோற்றம், பளிச்சென்று நீறு துலங்குகிற பரந்த நெற்றி, அந்த வயதினும் தீட்சண்யம் குறையாத பெரிய விழிகள். நிமிர்ந்து நடந்த அவள் தோற்றத்தில் யாரையும் சற்றுத் திகைக்க வைக்கும் கம்பீர மிருந்தது. தெருவின் திருப்பத்தில் அமைந்திருந்த வீட்டின் தெரு வாயிலில் தரித்து நின்ற அவள் சில விநாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள். “ஸ். ஆ. என்ன வெய்யிலப்பா.." என அவள் வாய் முணுமுணுக்கிறது.
நெற்றியிலிட்ட நீறு கலையா வண்ணம் முகத்தை அழுந்தத்துடைத்துக் கொள்கிறாள்.
அந்த வீட்டின் தெருவாயிற் கதவு பூட்டப்பட்டிருக்கிறது அதன் தகரத்தில் ஒசையெழத் தட்டிய படியே,
"பிள்ளோய். நாயகீ." என அழைக்கிறாள். அந்த வீட்டின் உள்வாயிலோடு படுத்திருந்த பெரிய நாயொன்று, உரத்துக் குரைத்தபடி வாசலுக்கு வருகிறது. ஜீவநதி - 8

Tuub 1
ந.சத்தியபாலன்
னிந்து சூலுறும்
கிளம்பும் காற்று நின்று rவுறும் நிலம் ஓர் நாள்.
"ரங்கா. நில்லு." என நாயை அதட்டியபடி வீட்டிலிருந்து இறங்கி அதைப் பின் தொடர்கிறாள் நாயகி என அழைக்கப்பட்ட ராஜநாயகி "நாயைப் பிடிச்சுக் கட்டிப் போட்டுப் படலை யைத்திற. அது இக்கணம் பாஞ்சு கடிச்சுப் போடும் மணிசா"வெளியே நின்ற படியே சொல்கிறாள் estraoT b.
"பொறுங்கோ மாமி கொஞ்சம். என்று சொன்னபடி ரங்கா என்கிற அந்த நாயைப் பிடித்து அதைக் கட்டுமிடத்துக்கு கொண்டு போகிறாள் அவள். கதவின் கொழுக்கிகளை நீக்கி அதனை அகலத்திறக்கிறாள்.
“அச்சா வெய்யிலடி பெட்ட, கொழுத்தி எரிக்குது.
என்றபடி உள்ளே வருகிறாள் அன்னம் LDMLø.
உள் விறாந்தையில் நுழைந்த அன்னம் மாமி அங்கிருந்த பின்னல் கதிரையொன்றின் "குஷன்" களை வேறொன்றில் எடுத்துவைத்து விட்டு அதில் அமர்கிறாள்." உந்த வெக்கையில குஷன் செற்றியில எப்பிடி இருக்கிறது மணிசர்!" என அவள்வாய் முணுமுணுக்கிறது.
ராஜநாயகி அந்த விறாந்தையின் ஜன்னல் திரையொன்றில் சுருக்கத்தை நீக்கி அதனை நேர்த்தியாக்கியபடி நிற்கிறாள்.
அவளது பின்புறத்தையே மெளனமாய் பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னம்,
“அருமந்த பெட்டை. இப்ப பாத்தானும் சின்னப் பெட்டையள் மாதிரித்தான் கோலம். முப்பத் தெட்டு வயசெணர்டு ஒருவரும் நம்ப Lonligsortid..."
என மனசுள் எண்ணிக் கொள்கிறாள்.
இதழ் 20

Page 35
திரைச்சீலையினை நேர்த்திசெய்து விட்டுத் திரும்பிய ராஜநாயகி மெளனமாய்த்தானும் ஒரு கதிரையில் அமர்கிறாள்.
“மச்சாள் மத்தியானத்துக்கு ஏதேன் fiT LITC36)...?"
அன்னத்தின் கேள்வி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நாயகியை இந்த உலகுக்குக் கொண்டு வருகிறது.
"ஒமோம் சோறு வேணாமெண்டா. கோதுமைக் குறுணலில கஞ்சிவச்சுக் குடுத்தனான்."
“ஓம் அதுக்குப் பிடிச்சதா எதை யெண்டாலும் செய்து குடுத்தால் அரை வயிறுக் 6a56odirLTJ b FTTůOGLib umr6JLb.” என்றபடி நெடு மூச் செறிந்தாள் அன்னம்.
தன் எதிரே மெளன மாய் அமர்ந்திருக்கும் ராஜ நாயகியை தீர்க்கமாக, அளந்து கொள்வது போல பார்க்கிறாள் அன்னம். இளமை மாறாத தோற்றம். சற்றே செம்மை கலந்த எலுமிச்சம் பழநிறம். முகத்தில் மட்டும் துயரத்தில் இறுகிப் போனது போன்ற ஒரு (38186LÖ. 8660856oüum8 646ı6İ பேசி வருடங்கள் கடந்து போய் விட்டன.
* தே த தன னரி போட்டுத்தரட்டே மாமி.? அமைதியாக வினவுகிறாள் ராஜநாயகி,
“வேண்டாம் பிள்ளை. இணர்டைக்கு மினுக்கிக் கழுவிச் சாப்பிட பதினொரு மணியாச்சுது தயா போட்டுத் தந்த தேத்தணினியையும் குடிச்சுப் போட்டுத் தான் வாறன்."
ஒரு நாளைக்கு ஒரு தடவையென்றாலும் வீட்டுக்கு வருவதற்குத் தவறாத அன்னம் மாமி, வழக்கம் போல வளவளவென்று பேசாமல் மெளன மாய்த் தன்னைப் பார்வையால் அளந்து கொண்டு இருப்பதை அவள் அவதானிக்கத் தவறவில்லை.
ஏதும் கலியானப் பேச்சுக்களை ஆரம்பிக்க உத்தேசிக்கிறாளா என்பதும் புரியவில்லை. ஏற்கனவே நான்கைந்து தடவைகள் அவள் ஏதாவது சம்பந்தம் பற்றிப் பேசத் தொடங்குவதும், பதிலுக்கு இவள் முறித்தாற் போல ஏதாவது சொல்லி, 856úlu TGOOTů (8ušřGD5 Dů.(BLb 6T(6áš85 G866ojLTb. என்று முடிவாய்ச் சொல்லிவிடுவதும் நடந்திருக்கின்றன. ஜூவநததி- -
 

அதையெல்லாம் யோசித்துத்தான் மாமி பேச்சைத் தொடங்கத் தயங்குகிறாளா என்றும் தெரியவில்லை.
. "நேற்று இரவு புடவைக்கு கடைக் கனகராசா வீட்டில நடந்த விஷயம் பற்றி மகேஸ் ஏதும் சொன்னவளே..." என்று பேச்சை ஆரம்பிக்கிறாள் அன்னம்மாமி
“இல்லை மாமி, மகேஸ் இன்னும் சந்தையால வரேல்ல." ஏன் என்ன நடந்தது එiffüඅ5...?
“ராத்திரியெல்லே அவையளிட்டக் கள்ளர் புந்து எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு (3UTLITE, 66TTLib. 5ptilë ------- கேட்டு அடிச்சதில கனகராசா வுக்கும் மகனுக்கும் சரியான 6TuuDTLb.”
கனகராசா பிரதான வீதியிலிருந்து கிளைபிரியும் அடுத்த தெருவில் குடியிருக் கின்ற ஒரு பிரபல புடவை 6suTuTrf. pgrfloor 6Lffu பணக்காரர்களில் ஒருவர்.
மனசில் சிறிது பதட்டம் பரவியவளாய்,
“gJ67 é9uj6ů é9|LLLĎ ஒண்டும் உதவிக்குவரேல்லை uTC3LD?"
"இன் லையரில் லை. அவங்கள் சத்தப்படாமல் ராவு வேளைக்கே வந்து வளவுக் குள்ளையும் வீட்டுக் குள்ளையும் புகுந்து ஒளிச்சிருந்து போட்டு நடுச் சாமம் போலதான் வாளுகள் கத்தியளைக் காட்டி எல்லாரையும் கட்டிப் போட்டுக் கொள்ளை யடிச்சிருக்கிறாங்கள். எல்லாம் முடிஞ்சு போனாப் பிறகுதான் அதுகள் கத்திக் குளறியிருக்குதுகள்.
இப்ப அதில போட்டு தான் வாறன் பொம்பிளையள் குளறி அழுதுகள் ஒரு தோட்டுச் சுரையைக் கூட விடாமல் வளிச்சுத் துடைச்சுக் 685T6oöTG6 GéLuT".LJTItÄu856ITITLib.
“இவ்வளவுக்கும், 856OT 85pm afTesorp கடையில வேலை செய்யிற ஆக்களும் ரெண்டுபேர் இருந்தவையளம் வீட்டில. அவர்களையும் அடிச்சுக் கட்டிப் போட்டாங்களாம். நாலஞ்சு ஆம்பிளையஸ் இருந்தும் கூட ஒண்டையும் தடுக்கேலாமப் போட்டுது பார் பிள்ள" என்றவள், சிறிது தாமதித்து
அதுதான் எனக்கு உங்கள நினைக்கப் பயமாக் கிடக்குதுநாயகி. நீயும் மகேசும் தான் தனிய 3 ) இதழ் 20

Page 36
இருக்கிறியள் ஏலாத உங்கட அம்மாவையும் வச்சுக் கொண்டு, கையுதவிக்குக் கூட ஆம்பிளையெண்டு ஆருமில்லை. உங்கட நாய் மட்டும் காணுமே பாதுகாப்புக்கு?
முதன் முதலாக நாயகியின் மனதில் ஒரு இனம்புரியாத திகில் பரவுகிறது. மாமியின் கேள்வியிலிருக்கிற நியாயம் புரிகிறது.
உதவிக்கு யாரையாவது ஒழுங்கு செய்து தருவது பற்றி அன்னம் மாமி முன்னர் கேட்ட போதெல்லாம் தேவையில்லையென்று மறுத்திருக் கிறாள் அவள் இந்தப் பெரிய வீட்டில் தனியத் தானே இருக்கிறியள் நல்ல ஆக்களப் பாத்து அரைவாசி வீட்ட வாடகைக்குக் குடுத்தால் என்ன என்று அவள் கேட்டபோதும் ராஜநாயகி சம்மதிக்கவில்லை "ஆரும் தெரியாத ஆக்கள நடு வீட்டில குடியிருத்திப் போட்டுப் பிறகு சோலிப்பட வேணும் என்று அதையும் மறுத்து விட்டாள்.
"நான் போன மாதம் கேட்ட அந்தக் குடும்பம் இப்பவும் வீடு தேடிக் கொண்டுதான் இருக்குது கரைச்சல் இல்லாத சனம், புரிசனும் பெஞ்சாதியும் மட்டும் தான் ஆறு மாசத்துக்கு முந்தித் தான் கலியாணம் கட்டினதுகள். எங்கட மூத்த
கூழ் (கவிதையல்ல) நி
பிணங்களைப் பிணங்கள்
புணரும் شمالی புலரிப் பொழுது. 6T6
கூளிப் பேய்களே வெ கூடிக் கூழ் காய்ச்சுவோம் நா6 கொழுப்பும் நிணமும் கிறு இட்டு 拂
U(65 தலை, கால், கை, வயிறு என ஆண் உறுப்பு, பெண் உறுப்பு அளவான துண்டாக இர அரிந்து நா6
பே பல்லுக்குப் பதமாய்
எல் கூளிப் பேய்களே அன கூடிக் கூழ் காய்ச்சுவோம் 6Ւ66
இ.ஜீவகாருணியணி ஜீவநதி

தம்பியின்ர சினேகிதப் பெடியன். நல்ல இடத்து ஆக்கள் வங்கியில வேலை பாக்கிறான் பெடியன்."
மாமி இவளது எண்ண ஓட்டத்தைப் புரிந்தவளாக மீண்டும் நினைவு படுத்துவது போல சொல்கிறாள்.
மாமி கேட்பது போல அனெக்ஸ் ஆக ஒரு குடும்பத்தை வீட்டில் இருத்துவது பரவாயில்லை யென்றுபட்டது ராஜநாயகிக்கு.
"வீடு குடுக்கிற தெண்டாலும் பிரிச்சு அடைச்சுத்தானே குடுக்கவேணும்."
"நீ குடுப்பாயெண்டால் சொல்லு பிள்ளை மிச்ச வேலையளை நான் கவனிச்சுக் கொள்கிறன்." "அப்படியெண்டால் சரியெண்டு சொல்லுங் களன் மாமி ஒழுங்குகள் செய்து முடிக்க ரெண்டொரு கிழமையெண்டாலும் தேவையெல்லே”
"ஒமோம் அதெல்லாம் கதைச்சு ஒழுங்கு செய்யலாம்."நீசம்மதிச்சதே பெரியகாரியம் அதுகள் பாவம் அந்தரிச்சுத்திரியுதுகள்.
நானொருக்கால் மச்சாளையும் பார்த்துப் போட்டு உடனபோய் அதுகளிட்டச் சொல்லிற ஒழுங்கைப் பாக்கிறன்." என்றபடி மாமி ராஜநாயகி யின் தாய் படுத்திருக்கும் அறைக்குள் செல்கிறாள்.
- மழை தொடரும்.
னைவுத் துTரிகை
களிடம் கேட்கிறேன்
தூரிகைக்கு நிறங்களை,
ளிகளின் மீதெல்லாம், 亦, க்கல்களைச் செய்தாக வேண்டும்.
ச பூதங்களும்,
விரல்களாற் பாயட்டும்.
வு பகலின் நிறங்களிலெல்லாம் ர் தொலைந்து ாகக் கடவேன்
லாப் பொழுதுகளிலும்
சந்த படியிருக்கிறது
நினைவுத் துTரிகை.
(Bufis
இதழ் 20

Page 37
கலாநிதி செ.யோகராசா
ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகள் தொடக்கம் ஈழத்துநாவல் செல்நெறிகிழக்கில் அம்பாறை மாவட்டஎழுத்தாளர்களிடமிருந்து அதிக ஊட்டச்சத்தினைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்று கூறத் தோன்று கின்றது. பின்நவீனத்துவப்பாணியிலான இரண்டொரு நாவல்களின் முகிழ்ப்பு ஒரு புறத்திலும் யதார்த்தப் பாங்கிலானநாவலின்முகிழ்ப்பு இன்னொருபுறத்திலுமாக இதுவெளிப்பட்டுவருகின்றது. பிற்கூறப்பட்ட வளர்ச்சிக்கு சிறந்தஎடுத்துக்காட்டுகளாக இவ்வேளை நச்சுவளையம் (எஸ்.நளிறுதீன்.2004) வாக்கு மூலம்’ (அப்துல் ரஸாக்.2002) நட்டுமை (கீரன், ஆர்.எம்.நெளஸாத். 2007) என்பனவே நினைவிற்கு வருகின்றன. இவ்வரிசையில்அளிஸ்எம்பாயிஸ்அண்மையில்எழுதிய 'வயலான்குருவியும் இப்போது இணைந்துகொள்கிறது
வயலாண் குருவி வரவின் சிறப்பம்சங்களு ளென்றுஅரசியல்நாவல்என்றுநோக்குகின்றபோதுஅது பெறுகின்றமுக்கியத்துவம் ஏலவேநச்சுவளையம்விரிந்த தளத்தில் ஈழத்தின் தேசிய இனங்களின் பிரச்சினைகள் பற்றி முதன்முதலாக பேசியிருப்பினும் சிங்களப் பேரின வாதம்முஸ்லீம்சமூகத்தைநசுக்குவது பற்றிப்பேசுவதற்கு அந்நாவலில் கொடுக்கப்பட்ட அழுத்தம்போதாது. மாறாக, இந்நாவல் அதனை உரத்துப்பேச முற்படுகின்றது; இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்களின் பொன்னன் குடிப்(கீதவாபிப்) பிரச்சினை பற்றி அதன் ஆரம்பம் தொடக்கம் அண்மைக்காலம் வரை கவனம் செலுத்துகின்றது! இவ்விதத்தில் அதாவது சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லீம் மக்கள் நசுக்கப்படுவது பற்றி ஆழமாகப்பேசும்முதல்நாவல் என்றபெருமை வயலான் குருவிக்குள்ளது
70களிலிருந்து ஈழத்தில் பிரதேச நாவல்கள் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன. எழுபதுகளில் ஈழத்தின் புதிய பல பிரதேசங்களும் எண்பதுகளின் தொடக்கம் தென்னிலங்கையும் தொண்ணுறுகள் தொடக்கம் வண்ணியும் அண்மையிலிருந்து மன்னாரும் இவ்விதத்தில் எமது கவனிப்பைக் கோரியுள்ளன. இவ்வாறே அம்பாறைப்பிரதேசமும் - அது எழுபதுகளில் ஆரம்பித்தாலும் இப்போது ஈழத்துநாவல்களில்முனைப் படையத் தொடங்கியுள்ளது.(உ+ம்- முற்குறிப்பிட்ட நாவல்களோடு வெள்ளவியும்)இவ்விதத்தில், பொன்னன் ஜூவநதி
 

புதியதொரு Oj Jo
குடிப் பிரதேச மக்களது ஏறத்தாள ஐம்பதாண்டு கால வாழ்க்கையைப் பொதுவாகக் கோடுகளாகவும் தேவையான இடங்களில் கோலங்களாகவும் வரைந்து செல்கின்றது.அவ்வப்போது அளவோடும் அழகோடும் இந்நாவலில் வெளிப்படும் மண்வாசனை ஈழத்து வாசகர்களுக்கு புதியது
நீண்ட கால வரலாற்றினைக் கூற முற்படும் எழுத்தாளர்களுள் சிலரே அவற்றைத் தலைமுறை வேறுபாடுகளுடன் கூற முற்படுவர். அவ்வாறு கூற முற்படுவது கடினமான காரியமாகும். இவ்விதத்தில் கில்லையாற்றங்கரை (இராஜேஷ்வரி பாலசுப்பிர மணியம்), ஒருகிராமத்துக்கனவு(ஷம்ஸ்)ஆகியவற்றின் வெற்றியே இவ் வேளை நினைவிற்கு வருகின்றன. இப்போது வயலான் குருவியும் இரு தலைமுறைகளை முதன்மைப்படுத்தி எழுதியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.தலைமுறைவேறுபாடுகள்மிகநுணுக்கமாக
அரசியல் சார்பு, பிரதேசமணம், தலைமுறை வேறுபாடு ஆகியவற்றினூடே அழகான-றோமான்ரிசப் பாங்கு அற்ற யதார்த்தம் பரவியுள்ள காதலின் கதை யொன்றும்நாவலின் இன்னொருஅடிச்சுவபாக அமைந்து இந்நாவலை வாசகள் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டு கின்றது.
தக்குவா - இளையதம்பி காக்கா ஆகிய பாத்திரங்கள் மட்டுமன்றி பொதுவாக அனைத்து பாத்திரங்களிலுமே உயிர்த் துடிப்புடன் - இரத்தமும் ம்பெற்று Sப்பிடத்தக்கது. ஆசிரியரின் சிறப்பே அதற்கு காரணமாகின்றதுஎனலாம்.
யதார்த்தநாவலொன்றில் யதார்த்தஉருகாக்க மென்பது மேற்குறித்தவாறு பாத்திர உருவாக்கத்தில் மட்டுமன்றி குறிப்பிட்ட மக்களது நம்பிக்கைகள், பேச்சு மொழிப் பிரயோகங்களைக் கையாள்கின்ற முறைமை யிலும்தங்கியுள்ளது என்பதுநாமறிந்ததே இவ்விதத்தில் "புதுசாவயசிக்குவந்தபுள்ள மஹரிபட்டநேரம்வெளியில் அதுவும் கெனத்தடியில நிண்டா பேய் பார்வையாகும்" என்ற சொல்லப்படுவதும் ஆக்காட்டி கத்தினால் தீங்கு விளையும் காகம்கத்தினால்விட்டுக்கு யாரும்வரப்போகி றார்கள் என்ற நம்பிக்கைகளும் இந்நாவலில் இடம்பெறு வதும்வீச்சானஅன்றாடப்பேச்சு மொழியோடு"ஈட்டியளவு இதழ் 20

Page 38
சூரியன் முதலான மொழிப்பிரயோகங்கள் ஆங்காங்கு
அப்துல் ரஸாக் முதலான அண்மைக்கால இளந்தலைமுறை எழுத்தாளர் சிலரிடமே கவித்துவப் பாங்கான மொழி நடையோடு எழுதும் ஆற்றல் இந்நூலசிரியரிடமும்அவ்வாற்றல்நிரம்பவும் உண்டு. அத்தகைய நடைச் சிறப்பு, சூழல், நிகழ்ச்சி விபரிப்புகளில் திறம்பட வெளிப்படுகின்றது. அதனால் அவ்விபரி ர் பலவும் அழகான சித்திரங் க- நல்ல சினிமாவில் வரும் சிறந்த "சொட்ஸ்களாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் நாவலின்
0 கின்றது:
"மெல்லிய தென்றலின் பாடலுக்குத் தலை A uDIS f S நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. வெண்மேகங்கள் suTü ந்து கூட்டம்கூட் க் கடந்து செல்லும் எழில்கான மனம்பூரித்துப்போகும்.
ஆனால் குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் மல்லாந்துவானத்தை பார்த்துக் கிடந்த இளையதம்பி காக்காவுக்கு நிலவு பற்றியெரிந்து புகை பரவிக்கொண்டிருப்பதாய்தான்தோன்றியது.
குடிசைக்கு அருகில் நின்ற பனைமரத்தில் சில்லூறொன்று ஒலமிட்டக் கொண்டிருந்தது. தூரத்தில் நரிகள் கூட்டத்தின்கூக்குரல்கள், கோணப்புளியமரத்தில் ஆந்தையொன்றின் பரிதாப அலறல், கிழங்கு இறங்கிய மயறு மரங்களை உறுமிக் கொண்டே கிளறும் பன்றிகளின் சத்தம் - இவை எதுவுமே அவர் காதுகளில் அடைவதில்லை.
எங்கோ ஒரு தூரத்துப் பாலை வெளியில் கொதிக்கும் வெயிலில்மல்லாக்கபடுக்கவைத்து நெஞ்சில் பாறங்கல்லைஏற்றிவைத்து யாரோ துன்புறுத்துவதாய் உணர்ந்துகிடக்கும்இளையதம்பிகாக்காவின்அந்தமன வேதனைக்குரிய அந்த யாரோ யாரென்பது தான் யாருக்கும் தெரியவில்லை."
நாவலின் ஆரம்பம் போல் முடிவும் கன ச்சிதமான விதத்தில் அ scimoa :
“இளையதம்பி காக்காவின் வேளாண்மை வயல் கதிர் எறிந்து பால் பருவமாய்க் கிடந்தது. வழமைபோல் ஒரு பேரிரைச்சலுடன் வயலான்குருவிக் கூட்டமொன்று அவரின் விறைத்துக் கிடந்த உடம்புக்கு மேலாக எச்சமிட்டுப் பறந்தது; எப்படியும் நம்மை விரட்டுவதற்கு இளையதம்பி காக்கா வருவார் என்ற
bi 剑6“
பழமையும் புதுமையுமான உவமைகள் ஆங்காங்கே அநாயாசமாக வெளிப்படுகின்றன. உ+ம்:
தேயிலை கொடுத்த ஓணான்போல காலம் வேகமாய்ச்சுத்தியிருந்தது. நேற்று கடையில் வாங்கிய
sifal.Iolais

சவர்க்காரமாய் காலம் படுவேகமாய் கரைந்து கொண்டிருந்த போது இளையவன் - தக்குவாவிற்கு இடையிலான அன்பு நாட்டின் விலைவாசியாய் கடும்
கஉயர்ந்துகொண்டிருந்தது."
ஈழத்தில் வேறு சில நாவல்கள் சிறந்த குறியீட்டுப்பாங்கான தலைப்புகளில் வெளிவந்திருப்பது போன்று (உ+ம்: நிலக்கிளி காட்டாறு, நச்சு வளையம்) அந்நாவலின்தலைப்பும் அமைந்திருப்பதுபற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் அதிகம் விவரிக்க வேண்டிய தில்லை மேற்குறிப்பிட்ட பகுதியில் வரும் வயலான் குருவியும் ஒருவிதத்தில் குறியீடாகவுள்ளது.
ர்றிற்குமேற்பட்டவிடயங் Bத்து அனைத் bஒன்றாய் பின்னி த்துள் இந்நாவல் அவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக விளக்கியிருக்கலாமே என்றுவாசகள் சிலர்கருதக்கூடும். விளைவாக தலைமுறைகள் (நீலபத்மநாதன்)போன்ற நாவலொன்று ஈழத்தில் வெளி வந்திருக்குமென்று அத்தகையோர் நினைப்பினும் தவறில்லை. ஆயினும் பிரக்ஞையோடு, அளவாகபலவிடயங்கள்பற்றிபேசுவது கூடஒரு எழுத்தாளனின்ஆளுமையைக்காட்டுமென்றே கருத வேண்டும். நன்கு பிரசித்தமான “ளங்கள் தாத்தா விற்கு ஒரு யானை இருந்தது (வைக்கம்முகம்மதுபவர்) நாவல்பற்றிஅறிந்துள்ளதீவிரவாசகர்களுக்கு இதுபற்றி அதிகம் கூறத்தேவையில்லை. புகலிட நாவலான கே.எஸ்.துரையின்) சுயம்வரமும், சமகால அரசியல், வடமராட்சிப்பிரதேச கிராமியமனம்,புகலிட(டென்மார்க்) தமிழரது வாழ்வு ஆகியவற்றை அளவாக வெளிப்படுத்தி யிருப்பதும் இவ்வேளைநினைவிற்குவருகின்றது!
இந்நாவல் பற்றிய குறைபாடாக மொழிநடை சார்ந்த வழுவொன்று பற்றிக் குறிப்பிடலாம். வசன அமைப்பு உருவாக்கத்தில் இலக்கண வழுவொன்று
இருந்ததைப் புரிந்து கொண்டவர் எழுந்து உட்கார்ந்த கொண்டு, அதெல்லாம் ரண்டுமில்ல, இண்டைக்கு கரக்கடையிலநடந்தசும்மாயோச்சன்"(என்றார்)
"கரக்கடையில் எண்ணநடந்தது?." மேலுள்ள பகுதியில் என்றார் என்பதுநாவலாசிரியரால் இடப்படவில்லை. (இக்கட்டுரையாளரால் இடப்பட்டி ருக்கிறது.) அவ்வாறு வாக்கியம் முடிய வேண்டு மென்பதை பலரும் அறிவதில்லை. இத்தகைய வழு இன்றைய தலைமுறையினர் பலராலும், எழுத்தாளர், பட்டதாரி மாணவர், ஆசிரியர உட்பட கையாளப்படுகிற தெனினும் அது காரணமாக அவ்வழு தொடரப்பட வேண்டும் என்பதில்லை. அது ஒரு புறமாக இவ் எழுத்தாளரதுஎதிர்காலம்நிச்சயமாகப்பிரகாசமானது,ஒரு தடவைபரிசிலும், பாராட்டும்பெற்றவுடன்அஞ்ஞாதவாசம் மேற்கொள்கின்ற ஈழத்து எழுத்தாளர் தடத்தில் இவ்
* 6ersions 6B, behistop.
இதழ் 20

Page 39
இன்றும் கொழும்புக்கு வந்து குடியேறி, ஒருயுகம் போலாகிவிட்ட இவ்வளவு காலம் கழிந்த பிறகும், மேல்தட்டு சுக போகவாசிகளின் நிழல் கூடத் தீண்டியறியாத ஒரு புறம்போக்குக் கருந்தீட்டுச் சங்கதியாய், அபிராமியின் மனதில், பாறி பற்றிய அந்த நினைவு, ஒரு மறைபொருள் சோக காவியமாய், அவளுள் புதைந்து இருள் மண்டிக்கிடந்தது. இந்த இருள் கனத்த நெடுந் தொலைவுப் பாதையினுடே, இன்னும் சாகாமல், ஒரு சிரஞ்சீவி உயிர்க்காவியமாய் அவள் எப்பவோ வாழ்ந்து முடிந்த கிராமத்துத் தடங்களுக்குப்பாறியின் அந்த நிழல் செறிந்த இருப்புக்கூட வெறும் பொய்யல்ல. அவள் உயிராக இருந்த தெண்னவோ உண்மை தான். அவளது அவ்வுயிரின், அபிரிதமான களைகட்டக்கூடிய உணர்வுகளுக்கெல்லாம், தீனி தருகின்ற ஒரு சிரஞ்சீவி மருந்தாய், அவள் வாழ்வு எண்றைக்குமே இருந்த தில்லை. இது அவளின் தவறல்ல. வாழ்வின் ஒளி புலனா கதை. எங்கோ ஒரு கடைக கோடியில், தாழ்குலத்தார் உலாவித்திரியும், (35ife G LD60 (3600TITG 660T b flun LD6) ஒட்டிப்பிறந்த, மிகப்பெரிய பாரதூரமான வாழ்க்கை சாபத்திற்கு அவள பிறப்பு?
பிறக்கும் போதே, 666f பாறியாகத்தான் பிறந்தாளோ, இல்லை. ஒருவேளை அது, elehoff 6 Luuff பார்வதியாகக்கூட இருந்திருக்கலாம். பின்னர் குட்டை குழம்பி நிழல் வெறித்த அவளது வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ப, அதுவும் இடறுண்டு திரிந்து போயிருக்கலாமென்பதே, அபிராமியின் நம்பிக்கை. அவளைப் பொறுத்தவரை, அவள் எதையும் எளிதில் மறப்பவளல்ல. காலக் கொடுமையால், கொழும்பிலே வந்து வாழ நேர்ந்தாலும் எப்போதும் அவள் நினைப்பெல்லாம் வேர் கழன்று போகாத சொந்த மன்ைமீதுதான்.
அவள் உயிர் இருக்கும்வரை, மனதில் ஆழவேரூன்றியிருக்கிற, ஒரு புனித நினைவாக அதுவும் இருக்கும். யந்திர கதியாக மாறிப்போன வாழ்க்கை. நிழல் சஞ்சாரம் ஒரு புறம். அதனோடு ஒட்டாமல், வேர் கழன்று, பிரிந்து தனிமையாயும் புறம்போக்காகவும், விலகி நிற்கிற ஒரு தனி ஒளிப்பிழம்புத் துருவநிலை போல
(96. சிந்த ஓர் :
நாள இல்
ஜீவநதி

التي لاکهای
ஹிநடைய மனம். அந்த ஒளிக் கேற்றவாறே, அவளது னை வியூகமும், இந்த வியூகச் சுழற்சியின் மாறுபடாத உயிர்க் கோலம் போலவே பாறியின் முகமும் அவள் களுக்குப் பிடிபடும்.
பாறியின் முகதரிசனம் கண்டு, எவ்வளவு ாகிறது. அவள் உயிரோடு இருக்கிறாளோ லையோ? கேவலம், அவள் ஓர் அன்றாடம் காய்ச்சி. லே, பெரும் வேளாளர்வீடுகளுக்கெல்லாம். மா இடித்துத் கிற, கூலித் தொழிலாளி அவள். அதற்கேற்ப நிறையப் ளைகள் பெற்றுப் போட்டாலும், கொஞ்சமும் கட்டுக் லயாத, மேனியழகு அவளுடையது. தங்கள் வீட்டிற்கு இடிக்கவரும் போதெல்லாம் அபிராமி, கொஞ்சமும் காமல் அவளோடு மனம் விட்டுப் பழகுவாள், அவளும் ராமித்தங்கைச்சி என்று சொன்னால் வாயில் தேன் தம். அப்படியொரு நெருக்கம். பேதமறியாத தோழமை ார்வு. 'மா' இடித்துத்தருவதோடு வேறு சில்லறை லைகளையும் பாறி கச்சிதமாய், செய்து முடிப்பாள்.
கிராமத்தில் அவர்கள் வீட்டைச் சுற்றிப் பென்னம் ப வளவு வளவு நிறைய மரங்கள் - தென்னை பலா, ளமான மாமரங்கள் எல்லாம் இருந்தன. ஒரே லைமாதிரித்தான் அதில் நின்று கொண்டே காற்று கலாம். மரங்கள் நிறைய இருப்பதால், தினமும் குப்பை ந்துவிடும். இதைக்கூட்டிப் பெருக்கவே தனி ஆள் தேவை யே அந்த வேலையையும், செய்து முடிப்பாள். அதற்கு ாகச் சம்பளம் கொடுப்பார்கள்.
முற்றத்திலே கிழட்டு வேம்பு ஒன்று, ;ங்காலமாக நிற்கிறது. கீழே சாணம் தெளித்த, மண் முற்றம். பாறி கையால் சாணம் தெளிக்கப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். பூக்கிற காலத்தில் மஞ்சள் டையாக இருக்கும். அதைப்பொறுக்கிக் காயவைத்துத் அம்மா வடகம் போடுவாள். பாறி ஒரு நாள் கூட்ட விட்டாலும், நிலம் கொப்புளம் விழுந்து, காய்ந்துவிடும். அவர்கள் வீட்டில் பாறி ஒரு நித்திய கதாநாயகி ம. அபிராமி தினமும் முழிப்பது, அவள் முகத்தில் தான். இதழ் 20

Page 40
ஒருநாள் வராவிட்டாலும் மனம் விண்டு
போகும். தேடிக்கொண்டு ஊரெல்லாம் வீறிட் திரிவாள். காற்று முளைத்த கால்கள் அவளுக்கு. பருவம் வந்த பிறகு அதில் அது கொஞ்சம் தேக்கம், வீட்டுச்சிறை மாதிரி ஒரு வாழ்க்கை. எனினும் மாமி வீட்டிற்கு மட்டும் போே இஷ்டப்படி போய் வருவாள். பொதுவாகச் மெது சுந்தரமாமி என்றால் ஊரிலே பிரபலம் கண் அப்படியொரு பெரும் புள்ளி. அதிகார கூட8 வர்க்கத்தின் கடும் போக்கு மாறாத கோபம், அது: தெறித்த சூடான பார்வை, எப்போதும் நின் அவளைக் கரடு முரடான ஆண் நிலை அவ யிலேயே வைத்திருக்கும். பாறி போன்ற நெரி, ஏழைகளென்றாலே அவளுக்கு எப்பவும் இளக்காரம் தான். பாறிக்கும் அவளுக்கு மிடையே நிகழ்ந்தது ஒரு தர்மயுத்தம். ஒன் s சிணு fes
வாளி ܬ ܪ 11[܀ አእSm ): ላክ`\\ (96. குழர் Guffl
6S5 (3LIT
656
விட்( ஈர ! போ: 6Trf ఇస్లో ... " " (36s அபிராமிக்கு நன்றாக நினைவி போt ருந்தது. கொடூர நிழற்படம் போல ஒரு காட்சி நெடு ஒரு தினம் முற்றம் கூட்ட வருகிற பாறியைக் பான காணோம். அவளைத்தேடிக் கொண்டு மாமி போது வீட்டிற்குப்போனபோது, அடுக்களை செய் வாசலருகே, சீமெந்துத்தரையில், உலக்கை வந்த யும் கையுமாகப் பாறி நிற்பது தெரிந்தது. கதறி அவளின் காலுக்கடியில், வீறிட்டு அழும் போ குழந்தை சசி. அது ஏன் அழுகிறது? பசியின் தீ அ பொருட்டா? ஏழைகளின் பசி பொல்லாதது. கருகி அபிராமிக்குப் புரியும் அதன் கொடூரத்தை கண் மானளிகமாக அவள் உணர்ந்திருக்கிறாள். அவள் கீழே முழங்கால் மடித்துக் அபி குந்தியவாறே குழந்தையின் கண்ணிரைத் எப்ப துடைத்துவிட்டு, இரக்கத்தோடு கேட்டாள். 386
“பசிக்குதே?” வடிர்
ஜீவநதி
 
 

அதைக்கேட்டுக் குழந்தை இன்னும் பலமாக டு அழுதது. பாறி தான் பதில் சொன்னாள்.
“ஓம் தங்கைச்சி காலமை ஒன்றும் குடுக்கேலை ான் கத்துது"
பாவம் என்று அபிராமி சொல்லிக் கொண்டிருக்கும் த, மாமி வெளிப்பட்டாள். கையில் அரிசி வாளியோடு. |வாகத் தனக்கு வேண்டப்படாத மனிதர் முகம் டாலே. அவளுக்கு ஆகாது. அபிராமியைக் கண்டால் கரித்துக் கொட்டுவாள். குழந்தை எம்மாத்திரம்? பும் அழுக்கு மண்டிக் கிடக்கிற குழந்தை. அது கூட றால், மாவும் அழுக்காகி விடுமே என்ற பயம் நக்கு. அந்தப் பயத்தில் வந்தது கோபம். பல்லை ந்துக் கண்களால் எரித்தவாறே கேட்டாள்.
"உந்தச் சனியனை ஏன் கூட்டியந்தனி "நான் என்ன செய்யச் சுந்தரம்மா வீட்டிலையும் றுமில்லை சாப்பாடு குடுக்கேலை, அது தான் |ங்கிக்கொண்டு பின்னாலை ஓடிவந்திட்டுது”
பொறு உதின்ரை வாயை அடக்குறன் என்றவள் யை ஆத்திரத்தோடு பாறிக்கு முன்னால் வைத்துவிட்டு ஈரமாக உள்ளே ஓடினாள். என்ன செய்யப்போகிறாள்? தைக்கு அவள் கையால் அமுதமா? விஷமா? பார்ப் b என்ன கொடுக்கப் போகிறாளென்று. போனவள் பில் ஒரு கருகிய பாண் துண்டோடு திரும்பி வரும் து அபிராமி மனம் கணக்க அவளையே பார்த்துக் 0ண்டிருந்தாள் குழந்தையின் கையில் அதைக் கொடுத்து B அதை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்துடன் இரக்கமின்றிப் பின்னால் நின்று துரத்திக் கொண்டு னாள். குழந்தையும் ஆசையோடு அதைக் கையில் கியவாறே நிழல் துரத்துகின்ற வேலி வரைக்கும் மாகப் பயத்தோடு ஓடிப்போனது. அது வேலிதாண்டிப் ப் மறையும் வரை சுந்தரமாமி அங்கேயே தரித்து நேரமாய் நின்றிருந்தாள் கேவலம் ஒரே ஒரு கருகிய ர்துண்டு. இரண்டு வயசுக் குழந்தையின் பசிக்கு அது துமா? பல்லால் கடித்துச் சப்பவும் வழியின்றி அது என்ன பும்? அதுவுமின்றி அவளைத் துரத்தியடித்துவிட்டு வேறு திருக்கிறாளே! இதையெல்லாம் பார்த்து ஓவென்று யழவும் வழியின்றிப் பாறி அப்படியே சமைந்து பிருந்தாள். குழந்தையின் பசிக்கு சுந்தரமம்மா இட்ட து. அத்தீயின் கொடூர சுபாலைகளுக்குள் சிக்கிப் பாறி அழிந்து போகும் புழுப்போலானாள். தன்னை மறந்து ணி விட்டாள்.
அதைப் பார்த்துக் கதறியழவும் வழியின்றி ாமி பெரிதும் மனம் நொந்து போனாள். பாறியை ஐத் தேற்றுவது என்று அவளுக்குப் புரியவில்லை. ர் கண்களிலிருந்து கண்ணிருக்குப் பதிலாக ரத்தமே தது. இப்படித்தான் மனிதர்களில் பெரும்பாலானோர்
3) இதழ் 20

Page 41
என்ற உணர்வுதட்டிற்று. ஒரு துண்டு கருகிய மன பாணர் கொடுக்குமளவுக்கு சுந்தரமாமிக்கு நெகி அப்படியென்ன குறை? தரையில் நடப்பதற்கு கூடப் பஞ்சனை மெத்தை விரிப்பவளல்லவா இனி அவள். அப்படிப் பட்டவளுக்கு ஏழைகளிடம் வீட்டி ஏன் இந்த மனவக்கிரம்? 6FTA) இதை நேரிலேயே கேட்டாலென்ன போடு நேர்மையாகப் பதில் சொல்லிவிடவா போகிறாள்? அப்படியென்றால் இப்ப பாறிபட்ட எண்ணி மனக்காயத்திற்கு என்ன மருந்து? என்ரை அன்புதான் என்று அவள் உள்மனம் சிந்த சொல்லியது. இதைப்பாறியிடம் தெரிவித்துவிட இப்ப வேண்டும். எப்படி என்றுதான் புரியவில்லை. போல அவள் முகத்தை எப்படி நிமிர்ந்து பார்ப்பது? சிந்தி அவளது கண்ணி தாரகைகளுக்கு யார் பதில் சொல்வது? அவை இருளில் மினுங்கும் ஒளி ஒரு நட்சத்திரங்களல்ல, மனதையே எரிக்கும் மூழ் எரிநட்சத்திரங்கள் தான். பொரு é9L flipUT LỚlus6o D60Tb asi 6odas 6L குளிக்கவல்ல, கனன்று தீப்பற்றி எளிய, அவை இன் போதும். திடுமென்று ஏதோ நினைவுக்குவர
அந்தகா
பொய்யே..!
பொய்யாகிப் போனதேனோ..? கண்ணிறைந்த கனவுகள் காத்திருந்த இரவுகள் காணமற் போன பகல்கள் . . . . . . பொய்யாகிப் போனதேனோ..? käs.
பழைய ஞாபகங்களை . . . . . வறுத்தெடுத்தேன் ܬܵܠܥܶܠܛܳܮܣܛܓ݂ܰ؟ ஈரத்தை மட்டும்.
உலர்த்த முடியவில்லை
இன்னும் ஆறவில்லை
விடிந்த புன்னகையால்
மலர்ந்த முகம் மானம் போர்த்திய நாணம்
பேருவளை றபீ
ஜூவநதி 8
 

தை ஆசுவாசப்படுத்தியவாறே, பாறியிடம் மனம் pந்து போய், அவள் கூறினாள்.
"பொறு பாறி எல்லாத்துக்கும் ஒரு மருந்திருக்கு. நீ இஞ்சை வேலை செய்ய வேண்டாம். எங்கடை லை தான். வேலை 'குவிஞ்சு கிடக்கே, இஞ்சை தை விட்டிட்டு அங்கை வா, நான் உனக்குச் சோறு றண்”
“எப்படித் தங்கைச்சி இப்ப நான் வர ஏலுமே. Dன நம்பி, ஊறப்போட்ட அரிசி இருக்கல்லே”
"நீ உப்பிடிச் சொல்லுறாய் உனக்கிருக்கிற நியாய னை கூட மாமிக்கு வரேலையே! என்ன செய்வது ஐச் சிந்திக்கத் தெரியாமல் தான் மாமி செய்ததைப் மனிதர்கள் செய்கிற பாவங்களும் நல்ல வழியிலை த்தால், பாவம் செய்ய மனம் வராதே."
அவள் சொல்வதைக் கிரகித்துக் கேட்டவாறே பாறி யோகம் போலத்தான் வந்த வேலையில் அப்படியே கிப் போனாள். மனதில் தொங்கிய சிலுவைகூட ஒரு நட்டாகப் படவில்லை. குழந்தையும் முகமும் மறந்து து. அவள் மறந்தாளோ இல்லையோ அபிராமிக்கு னும் மறக்கவில்லை அந்த முகம்.000
ரநிலவு
மீட்டி நீட்டிப் பார்க்கிறேன். சுகத்தை விட சோகமே பிரசவிக்கிறது. உயிருக்குள் ஊறிப்போன உணர்வுகள் உணர்வுகளுக்குள் ஊற்றெடுத்த நினைவுகள் நீறாகிப் போனதேனோ..?
உறவுகளின் கருவறைகள் கதறியழும் வேளை கானலைக் காட்டி கனவுலகில் மட்டும் வாழ வழிகாட்டுவதேனோ./ பொய்யே..!
s
பொய்யாகிப் போனதேனோ..?
க் மொஹிடீன்
H இதழ் 20

Page 42
தங்கச்சி பிள்ளை, நல்ல கீரைப்பிடி இருக்கடா. கடைஞ்செடுத்தால் வெண்ணெய் மாதிரி வரும். குழந்தைக்குக் குடுக்க நல்லது. மகன் இப்ப சோறு சாப்பிடத் தொடங்கியிருப்பர் என்ன?
அப்பு, இண்டைக்கு நல்ல பாவக்காய் வந்திருக்கு. சலரோகத்துக்கு நல்லதெணர்டு தேடித்திரியிறனிங்களெல்லே?"
சந்தையில் தனக்கு முன் மரக்கறி வகைகளை வகைப்படுத்தி அழகுற அடுக்கி வைத்திருந்த சாயீஸ்வரி, வியாபாரத்தில் மும்முரமாகவிருந்தாள். அவள் முன்னிருந்த எல்லா மரக்கறிகளுமே புதியவையாகவும் தரமானவை யாகவும் இருந்ததுடன் அவள் அவற்றைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருந்ததும் பார்ப்போரை மிகவுங் கவர்ந்தது.
அவளுக்கு வயது அறுபதைத் தாண்டி யிருக்கும். ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகள் தலையில் தலைகாட்டியிருந்தன. அவளது நிறம் என்னவோ கருமைதான். முகத்திலே மாறாத சிரிப் பொன்று நிரந்தர வாசஞ்செய்வதால் அந்தக் கருமை மங்கி விடுகிறது. கண்களில் ஒளிரும் அன்பும் அதற்கு மற்றொரு காரணமாயிருக்கலாம். அந்த அன்பு நாவிலும் பிரவகித்துக்கொண்டிருக்கும். அணிவது பழைய சேலைகள் தானென்றாலும் தூய்மையானதாகச் சீராக அணிவது அவளது இயல்பு.
"கத்தரிக்காய் வேணுமே?” கேள்வி அவளை நிமிரவைக்கிறது. கண்கள் ஒரு நோட்டம் விடுகின்றன.
"ஏனப்பு இப்பிடிமுத்தவிட்டுக் கொண்டாறிர்? நிறைக்கு நிற்குமெனிடோ? நான் இதிலை வைச்சிருக்கிறதிலை ஏதாவது முத்தல், சூத்தை யெண்டு வாங்கி வைச்சிருந்தனெண்டால் உதுக்கு விலை சொல்லும்"
இதைக் கூறும்போதுகூட எதுவித கடுப்புமில்லாத பதனமான குரல் எப்படி இவளுக்கு வந்து வாய்க்கிறதோ?
இராசாத்தி இங்கை வாரும். ஏன் தங்கச்சி முறைச்சுக் கொண்டிருக்கிறீர்? எல்லாரும் பிழைக்க ஜீவநதி
 

முடையோர் - 1O
SAAsseLLJSSEEEEJJKS SS YTLuieASYLLLuiuSS S iqeqekEEgi EELLSSLSSASSAASS S
ിഖിjoff
வந்தனாங்கள். எங்களுக்குள்ளை போட்டி, பொறாமை, கோபதாபம் கூடாதனை.
நான் சனத்தை வளைச்சுப் போடுற னெண்டு சொன்னனிராம். மற்றவையிட்டைப் போகவிடாமல் நான் ஆரையும் மறிக்கிறனானே? உமக்கு ஐஞ்சாறு வருசம் முந்தியே சந்தைக்கு வந்து வியாபாரஞ்செய்யத் துவங்கினனான். இன்றுவரை ஆருக்கும் போட்டியாய் வியாபாரஞ் செய்ய வேணுமெண்டு நினைச்சதில்லை.
அங்கினை கஷ்டப்பட்டவைக்கு இடைசுகம் கடன் கொடுக்கிறனான்தான். ஆனால் உங்களைவிட விலையைக்குறைச்சுச் சொல்லிப் போட்டிபோட வாறனானோ? வாங்க வாற சனத்துக்கு அள்ளியோ கிள்ளியோ கொடுக்கிறனானே?
ஏதோ மந்திரதந்திரஞ் செய்யிறனெண்டு சொன்னிராம். அண்பு நேர்மை இந்த இரண்டுமந்திர தந்திரந்தான் எனக்குத் தெரிஞ்சது.
தம்பி, வாங்கோ உருளைக் கிழக்கு அரைக்கிலோ போடவே அப்பன்? இப்ப மலிவு தானே? உமக்கு விருப்பமெண்டு, கிழங்கு நெருப்பு விலை விற்கேக்கையும் அம்மா அடிக்கடிவாங்கிறவா உருளைக் கிழங்கை, கை தராசில் போட்டுக்கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த பொன்னுத்துரை மாஸ்ரரைக் கணிகள் கண்டு விடுகின்றன.
"வாங்கோ ஐயா இரண்டு கிழமையாய் ஆளைக் காணேல்லை. விசாரிச்சனான், ஆஸ்பத்திரி யிலை இருந்தனிங்களம், இப்ப வருத்தம் சுகமோ? உடம்புக்கு நல்ல சத்தான சாமான். நல்ல பிஞ்சு வெண்டிக்காய் கிடக்கு. எவ்வளவு போட? அரைக் கிலோபோடட்டே? அரைக்கிலோ கூடிப்போ மென்ன? உங்கடை வீட்டுக்கு எண்னத்துக்கு அரைக்கிலோ? காக்கிலோ போடுறன். வேறை என்ன வேணு மையா? பொன்னாங்காணி தரவோ? வல்லாரை தரவோ? வியாபாரம் மளமளவென்று நடந்து பொருட்களும் குறைய சந்தையில் சனநெரிசனும் குறைகிறது.
"இங்கை தம்பி குணம், உதிலை த்தாரின்ரை கடையிலை 8ஞ்சு ஜெலியும், மற்றது இதழ் 20

Page 43
சூப்புற இனிப்பு அதுதான் ஐஸ்பழம் மாதிரி குச்சியிலை பிடிச்சுச் சூப்புற இனிப்பு. தெரியுந்தானே தம்பிக்கு அதிலை ஆறும் வாங்கிக் கொண்டு வாறிரே ராசா? இந்தாருமப்பு காசு. கெதியா ஒடியா ராசா. நான் போகவேனும்.
இணர்டைக்குக் குலநாயகத்தின் ரை அந்தியேட்டியெல்லெ? ஒருக்கால் அங்கை போட்டுத்தான் வீட்டை போகவேனும்,
இராஜேஸ், மிச்சமாய்க் கிடக்கிறதுகளை உம்மட்டைத் தரட்டே? வித்துப்போட்டுத் தாரும்.
குணத்தைக் காணேல்லை, குலநாயகம் வீட்டு ஒழுங்கைப் பக்கம் போனால் இந்தச் சின்னண்கள் வந்து ஆச்சி எண்ணுங்கள். 'அம்மம்மா’ எண்ணுங்கள். எண்னோடை வலு வாரப்பாடு. அதுதான் உவர் நாகராசா அண்ணை யின்ரை பேரப்பிள்ளையளைத்தான் சொல்லுறண். அதுகளுக்கு இந்த "ஜெலியெணர்டால் நல்ல விருப்பம். அங்கை போறதெண்டால் எப்பவும் “ஜெலி கொண்டு போறதாலை கையைப் பாக்குங்கள். குழந்தையளெல்லே?
இவன் பெடியை இன்னும் காணேல்லை. என்ரை பேரன்மாருக்கு இந்தச் சூப்புற இனிப்பு ஒவ்வொரு நாளும் கொண்டு போகவேனும்,
இல்லையிங்கு பேதமெனப் பொன்னர்
தேர்தலுக்காய் பொய்புகன்று 'வினினர் பல்லக்குத் தாக்குவோர்க்கு
ugčLeopujTů 6)Táěd5 Dxd5 "எல்லோருமீ இந்நாட்டு மன்னர்"
ඌlééහීද්oබී (8.Jග්‍රශිය ආශේජ්
வeசத்தில் தன் சாதி
வந்து வாய்க்கவே கலந்தான் ( ; செமீபுலநீர் போலன்பு நெஞ்சமீ . . .
ஆதியிலே சாதீவீகப் பாதை ھ, R یوشیہ'
அடுத்துவரும் ஆயுதப்போர்க்காதீே
நாதியற்று முள்ளி வாய்கீகாலி
சென்றுமீள இண்று சொலிவார்
"போதிமரமீ தந்திடுமாமீ" பேதை
ஜீவநதி
 

வழமையாய் உவன் சுந்தரத்தை விட்டுத்தான் வாங்கிறனான். இண்ைடைக்கு அவனைக் காணேல்லையெண்டு தான் குணத்தை விட்டது. இவனை இன்னுரங்காணேல்லை.
அவனைக் a6TG8I6OOT6ò 6oo6oo6uu6oof GB கோவிக்காமல் சிரிச்ச முகமாயிருக்கிறனோ? ஏன் கோவிக்கவேனும்? அந்தப் பிள்ளை எனக்கு உதவிசெய்யவெண்டுதானே போனது? இடையிலை என்னென்ன தடங்கலோ? விசயம் விளங்காமல் எரிந்து விழுந்து என்னத்தைக் கண்டம்?
எந்த நேரமும் சிரிச்சபடியிருந்தாலும் எனக்கும் உள்ளுக்குள்ளை எத்தனையோ கவலையளிருக்கு. ஆருக்குப் பாருங்கோ கவலையில்லை? வீட்டுக்கு வீடு வாசல்படிதான்.
கவலையளை நினைச்சு அழுதுவடிஞ்சு கொண்டிருந்தெண்ன பிரயோசனம்? வாழ்க்கையிலை சந்தோஷமுமிருக்குத்தானே. அதுகளை நினைச்சுப் பார்த்துச் சந்தோஷமாயிருக்கப் பழகவேணும். தெரிஞ்ச அறிஞ்ச மனிசரைக் கண்டு பழகிறதே ஒரு மகிழ்ச்சிதானே?
அந்தா குனத்தான் வந்திட்டான். பாவம் பிள்ளை அவசரப்பட்டு ஓடி வருகுது. என்ரை குஞ்சு நல்ல பிள்ளையடா அப்ப நான் வரட்டே?000
NSUI.
பரசுராமன் தாய்தலையைக் கொய்தான்
அகலிகையை கெளதமனுமீ வைதானி
சிரமிழந்தாள் சிந்தையாலே
சிறீமானால் மேனியாலே
இரண்டுமீ நோக்கிலி கற்பே பொய்தான்.
வன்னியிலே ஆயிரமாய்ச் செத்தார்
செண்ணையிலே நொந்துதீக்குளித்தார் அன்று சிலர் யாழ் மணிரிைல் அரங்கு நிறை காட்சிகளை يتخ.. * ', வெரீைதிரையில் ஜோgயாய் ரசிதீதார் : :::-: #
* சங்ககாலம் கற்பதற்கு மீன
ரியூசனுக்கு பேஷனலாய் போனா
ඝගප්ඛගolíð6කී” 6lගdiD ඌ}ඊilග් செங்கை உழ நலீமருதம் ஆனா 1ளிதரன்
- இதழ் 20

Page 44
psup (mime) ep. எழுத்து எஸ்.ரி
27.03.2007ல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் உலக நாடக தின விழாவன்று ஆற்றுகை செய்யப்பட்டது.
(மேடையின் வலது மத்திய பகுதியில் நாற்காலி ஒன்று சாய்ந்த நிலையில் காணப் படுகின்றது.)
மெல்லத் திரை விரிகின்றது. மேடையின் முன் வலதால் 14 வயது மதிக்கத்தக்க சிறுவண் ஒருவன் பிரவேசிக்கின்றான். மேடையினுள் பிரவேசித்து முன் மேடையின் வலது பகுதிக்குச் செல்கின்றான். செல்லும்போது அவனது காலில் ஏதோ பொருள் ஒன்று தடக்குகின்றது. சுற்றும் முற்றும் பார்க்கின்றான். பார்க்கும்போது காலில் தட்டுப் பட்டது மாங்காய் என்பதைக் காண்கின்றான். முள் வேலிக்கு அருகே அவனது காலில் தட்டுப்பட்ட மாங்காய் இருப்பதை காண்கின்றான். அதனை சந்தோஷத்துடன் எடுத்து கடித்து சாப்பிடுகின்றான். அதில் பழுது இருப்பதை உணர்கின்றான். அதனை எறிகின்றான்.
மாங்காயை எறிந்து விட்டு எதேச்சையாக மேலே அண்ணாந்து பார்க்கும்போது மாமரத்தில் நிறைய மாங்காய்கள் உயரத்தில் இருப்பதை காண்கின்றான். அவற்றை பறித்து உண்ண வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்படுகின்றது. ஆவல் மிகுதியால் வளவுக்குள் புகுகின்றான்.
வளவுக்குள் புகுந்தவன் மேடையின் மத்திய பகுதியில் மாமரம் இருப்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு மாமரத்தை சுற்றிப் பார்க்கின் றான். மாங்காய் இருக்குமிடத்தை மேடையின் பல்வேறு பகுதிகளில் நின்று பார்த்து விட்டு மேடை யின் வலது பகுதியில் வந்து நின்று மாங்கொப்பைத் தொங்கிப் பார்க்கின்றான். எட்ட வில்லை. பின் மேடைக்கு சென்று ஓடி வந்து தொங்குகின்றான். மாங்காயை பறிக்க முடியவில்லை.
என்ன செய்வது என்று யோசித்துவிட்டு மேடையின் வலது பகுதிக்கு சென்று வேலியில் உள்ள கதியாலை அடியோடு முறித்துக் கொண்டு வந்து தொங்கித் தட்டுகின்றான். அவனால்
ஜீவநதி
 

கைக்கான எழுத்துரு வாக்கம் குமரன்
மாங்காயை பறிக்க முடியவில்லை. தடியை எறிந்துவிட்டு கவலையுடன் அங்கும் இங்கும் நடக்கின்றான்.
நடக்கும்போது அங்கே சரிந்த நிலையில் நாற்காலி ஒன்று இருப்பதை காண்கின்றான். நாற் காலியை எடுத்து நிறுத்துகின்றான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை வருகின்றது. நாற்காலியை வைத்து அதன்மீது ஏறி நின்று மாங்காயை பறித்தால் என்ன என்று யோசித்துவிட்டு நாற்காலியை மாங்காய் உள்ள கொப்பின் கீழ் கொண்டு சென்று வைத்து அதன் மீது ஏறிநின்று கையால் எட்டிப் பார்க்கின்றான். முடியவில்லை.
மீண்டும் நாற்காலியை விட்டு இறங்கி முதலில் பயன்படுத்திய தடியை எடுத்து கொண்டு வந்து நாற்காலி மீது ஏறி நின்று தட்டுகின்றான். மாங்காயை பறிக்க முடியவில்லை. திரும்பவும் வெறுப்புடன் தடியை எறிந்துவிட்டு நாற்காலியில் இருந்து இறங்கி கீழே நின்று யோசிக்கின்றான்.
யோசிக்கும் வேளையில் கல்லால் எறிந் தால் விழும் என்ற எண்ணம் தோன்று கின்றது. அதன்படி மேடையின் பின் வலது, இடது. முன்இடது ஆகியவற்றில் கல்லை தேடுகின்றான். கல்லானது பின்மேடைப் பகுதியில் கிடைக்கின்றது. அதனை எடுத்து மாங்காய்மீது எறிகின்றான். முதலாவது எறிக்கு மாங்காய் விழவில்லை. கவலை ஏமாற் றத்தை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் கல் எடுத்து எறிகின்றான். அப்போது மாங்காய் விழுகின்றது. சந்தோஷத்துடன் மாங்காய் விழுந்த முன் மேடைப் பகுதி நோக்கி ஓடுகின்றான். மாங்காயை எடுத்து காம்பை தட்டுகின்றான். அதன்பால் அவனது வலது கண்ணில் படுகின்றது. அதனை துடைத்து விட்டு மாங்காயை தனது காற்சட்டையில் துடைத்துவிட்டு bngböm6olotou uDVudflæs Lum6sjög LDmmabnstou குத்துகின்றான்.
மாங்காயை குத்தியவன் அதனை நாற்காலி மீது அமர்ந்து ருசித்து சாப்பிடுகின்றான். அப்போது தூரத்தே ஆள் நடமாட்ட சத்தம் கேட்கின்றது. மேடையின் நான்கு பகுதிகளுக்கும்
இதழ் 20

Page 45
சுற்றி ஓடிச் சென்று பார்த்து விட்டு பின்பு நாற்காலி மீதும் ஏறி நின்றும் பார்த்துவிட்டு மீண்டும் குத்திய மாங்காயை நாற்காலி மீதிருந்து சாப்பிடுகின்றான்.
சாப்பிடும் போது அவனது சிந்தனையில் இன்னும் நிறைய மாங்காய் பறிக்க வேண்டும் என்று நினைக்கின்றான். மீண்டும் கற்களை எடுத்து மாமரம் மீது வீசுகின்றான். மாங்காய்கள் விழுகின்றன. மாங்காய் விழுகின்ற திசைகளை அவதானித்துவிட்டு ஓடிச் சென்று பொறுக்கி தனது காற்சட்டை பொக்கற்று களிலும் சேட்டினை மடித்து அதனுள்ளும் போடு கின்றான். அவ்வேளையில்
ஏ.இக்பாலின் இரு கு
ஒதுக்கம்
பறந்துயர்ந்த பஞ்சு பக்கத்திருந்த பாலகர்கள் சிலரை அப்படியே ஏற்றிப் பறந்தது!
பார்த்து நின்ற தாய்மாரும் பாய்ந்து பஞ்சு மேல் ஏறிப் பாலகர்கள் பக்கம் பற்றினர்!
வேகம் கூடியதால் ஏற்பட்ட விவேகமும் வேறோர் மரத்தில் மோதி யாவரையும் இறக்கியது!
மரத்தின் மேல் சிக்கிய மனிதருக்கு மரத்திருந்த கருக்குருவி உணவளித்து உதவியது!
கருக்குருவி குதவுதற்கு காகங்கள் கடுமுழைப்பில்இறங்கியதால் மனிதமனம் கலங்கவில்லை!
ஏறியிறங்குவதில் ஏற்றத் தாழ்வுகளே நீறு பூத்த நெருப்பாகி நின்றது தான் நிலையேறு!
யாரிதனைக் கவனிக்க எவருமில்லை
ஊரிலுள்ளோர்இதையறிய நியாயமில்லை ஒதுங்கினரே!
ஒதுக்கத்தில் ஏற்பட்ட ஒட்டுறவற்றநலை ஒதுங்கும் மனப்பான்மையினால் உலகுட6ே ஒதுக்கும்!
ஜூவநதி- 一●

அவனை பின்புறமாக யாரோ தாக்குவதை அறிகின்றான். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் எழுந்து பார்க்கும் போது வளவுக்காரர் தான் தன்னைத் தாக்கியது என்பதை அறிகின்றான். வளவுக்காரர் கடுமையாக அவனை தாக்குகின்றார். வளவுக்காரரிடம் இருந்து வெளியேற முயற்ச்சிக் கின்றான். வளவுக்காரரும் பரிதாபத்துடன் அவனை எச்சரித்துவிட்டு விடுகின்றான். அச்சிறுவன் ஏலாத நிலையில் மெதுவான நடையுடன் மேடையின் பின் வலதால் வெளியேறுகின்றான்.
மெல்லத்திரை மூடுகின்றது.
இருண்மைக்குள்ளாகும் இலக்கிலமி
இருட்டினில் வாழும் எத்தனம்! இலட்சியம் காணவில்லை! மருட்சியின் செயல்களில் மாறிடும் தன்மைகள் உருப்படியாகவில்லை! இருண்மையில் இடரிடும் இயல்பினா லெழுந்திடும் இலக்கியம் வாழவில்லை! அருட்டுணர்வுடைய யாவுமிப்போது அரங்கேற முடியவில்லை! கருவினில் வீழ்ச்சி கலக்குதல் பேரென நிருவகித்தல் முறையா? நிறைவுடை வழியிதுவா? நரித்தனமான போக்குகளின்று நர்த்தன மாடுவதா?
மொழியினைக் குறுக்குதல் ஒரு வழி மொழிநடை யெனில் விதிதான்! மொழியிலே கூறின் மொழி தெரிந்தோரும் விழி பிதுங்கிக் கெடுவார்! வழியினுக்காக்கி இருளிலே அமுக்குதல் இலக்கிய வழிக் குதவா! கலக்கிட வெளியிலே ஒளியினில் உலவுதல் இலக்கிய மாகிவிடும்! நலமென மனிதனின் வாழ்க்கையைக் களத்தினுக் காக்கிடும் இலக்கியம் வளமுடன் வாழுதல் சாத்தியம்! தளம மைத் துதவிடு வீர்!
இதழ் 20

Page 46
1) குறஜிபனின்
"பேசற்க” (கவிதைத் தொகுப்பு)
ஈழத்தைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் இளம்படைய்பாளிகள்கவிதைத்துறையில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் காட்டி வருகின்றனர். சஞ்சிகைகள், பத்திரிகைகள். இணையம் என்பவை அவர்களுக்குக் களம் அமைத்தும் கொடுக்கின்றன. சஞ்சிகைகளிலும், பத்திரிகையிலும் வெளிவந்த தமது கவிதைகளை தொகுத்து நூலாகவும் அவர்கள் வெளிக் கொண்டுவருகின்றனர். அந்தவகையில் ஏழாலையைச் சேர்ந்த குறரீபனின் நான்காவது கவிதைத் தொகுப்பாக பேசற்க்' வெளிவந்துள்ளது. பத்து ஆண்டு களுக்கு மேலாக இவர் கவிதை எழுதி வருகின்றார் என்பதை இந்நூலின் கவிதைகள் பறைசாற்றுகின்றன.
”இநூல்- பேசற்க
ஆசிரியா - குறrதீபன் வெளியீடு - சித்தி விநாயகர்
நூல் நிலையம்.
65-dau-2OOfF
ஐம்பத்து மூன்று பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் 30 கவிதைகள் அடங்கியுள்ளன. பாடு பொருள் பல அம்சங்களை கொண்டதாகவுள்ளது. தான் கண்டு அனுபவித்த சம்பவங்களை சிறப்பாக தன் சொல்
யில் கவிதைகளாக வடித்துள்ளார். போரின் கொடுரம், போரில்ஏற்ப்ட்டஅவலங்கள், ஏக்கம் வெறுமை. பரிதவிப்பு இழப்புத்துயர், முரண்பாடுகள். சமூகக் கண்ணோட்டம் என்பவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. கவிதைகளின் சில தலைப்புகள் விலங்குகள் உடன் தொடர்புடையனவாக காணப்படு கின்றன. இவ்வகை யில் “முத்தல் பேண்கள், மயிர்க் கொட்டிகள், வெண்புறா, 'குட்டைநாய், குரங்குத்தாவல், 'அடைகிடத்தல் போன்றவற்றைகுறிப்பிடலாம்.
குறியீட்டினூடாக கற்பனைவளம் பீறிட்டோடு வதை இவரது கவிதைகளை வாசிப்பதன் ஊடாக வாசகர்கள் உணரலாம். உதாரணத்திற்கு இவரது சில கவிதைவரிகள்.
மறைவுடர் மறைப்பும்
வெருட்டும்
இருள் படைத்த உலகு
நெருப்புப்பழம் விழுந்து
ஜீவநதி
 
 

பூக்கடை கருகியது, எரிந்த சார்பனின் உயிர்ப்பினர் எச்சம் சுருங்கியது. வடக்கு முகத்தின் வட்டாரவாடையின்
அமுகன் விழிகளோடு ஆனந்தக் கூத்தாட்டம்” போரின் மூலமான அவலத்தை கூற வந்த கவிஞர், அழுகல் விழிகளுடன் சிலர் ஆனந்தக் கூத்தாடுகிறார்களேனனதனது ஆதங்கத்தைத்தெரிவித்து செல்கிறார். கவிஞருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. குறியீட்டுக் கவிதை எழுத முனையும் கவிஞர்களுக்கு பயன்பாடு மிக்க நூலாக இது அமையும் என்பதில் ஐயம் &cbs.d60.
2) ஆரையூர் தாமரையின்
“விற்பனைக்கு ஒரு கற்பனை" (கவிதைத் தொகுப்பு)
புரவலர் புத்தகப் பூங்காவின் 23 ஆவது வெளியீடாகவும், சர்வதேச மகளிர் தின சிறப்பு வெளியீடாகவும் மட்டக்களப்பு ஆரையூர் தாமரையின் விற்பனைக்கு ஒருகற்பனை கவிதைத்தொகுப்பு அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இந்நூல் 41 பெருங்கவிதைகளையும், 10 குறுங்கவிதைகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. நூலிற்கான அணிந் துரையை எழுத்தாளர் அன்புமணிவழங்கிஉள்ளார்.
நூல்-விற்பனைக்கு ஒரு கற்பனை ஆசிரியர் - ஆரையூர் தாமரை வெளியீடு- புரவலர் புத்தகப் பூங்க Goskapsv - 15o/=
தாமரையின் கவிதைகளின் கருப்பொருட் களகஆன்மீகம், பெண்ணியம்,தாய்பாசம்என்பவையே மிகுந்து நிற்கின்றன. இலகு தமிழில் அனைவராலும் வாசித்து விளங்கக்கூடிய வகையில் இவரது கவிதைகள் அமைந்துள்ளன. கவிதை எழுத ஆரம்பிக்கும் இளம் கவிஞர்களுக்கு இந்நூல் ஒரு முன்னுதாரணம் ஆகும்.
காதலை கருப்பொருளாக கொண்ட கவிதை களில் பெண் பக்கம் சார்ந்து நின்று கவிதைகளை எழுதியுள்ளார். காதலித்து ஏமாற்றும் ஆண்களைப் பற்றியும், ஆன்மீகத்தினூடாக பெறப்படும் பலன்களைப் பற்றியும் கூறும் தாமரை பெண்ணானவள் அடக்கு இதழ் 20

Page 47
முறைகளை தகர்த்து வெளிவர வேண்டும்,திருமணம் என்றபந்தத்துள்மட்டும் முடக்குப்பட்டுகிடக்காது சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என அனேக கவிதை களுபாகக்கூறுகின்றார். நீண்டகவிதைகளக காணப்படு கின்ற இவரது கவிதைகள் வாசகர்களிற்கு சலிப்பை ஏற்படுத்தாது, நொடி வடிவம், இசைப்பா வடிவம் ஆகிய வற்றில் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு எனலாம். பெண்ணை விழித்தெழ வைக்கும் இவரது கவிதை களுக்கு எடுத்துக்காட்டாக இவரது "அவதாரம் எடு
"ziollezou dpol. 62526
அடுப்படியின் அமர்ந்து கொண்டு
அரட்டையடிக்கும் பெனர்னே ! . உர்ை
பிறப்புப்புனிதமானழ
அதைப்
புரிந்து கொண்டு உணர்
பொழுதை வீணாக்காது
சுயமாய் செயற்படு.”
இந்நூலில் உள்ள கவிதைகள் சிறப்பாகவும், வடிவமைப்பு அழகாகவும் இருக்கின்ற போதிலும், ஐம்பதிற்கு மேற்பட்ட சொற்பிழைகள் காணப்படுவது
செலுத்தவேண்டும். இன்னும்பலசிறந்த கவிதைகளை தாமரைதருவார் என்றநம்பிக்கையை இக்கவிதைநூல் தருகிறது.0
3) அ.விஷ்ணுவர்த்தியின்
மனதில் உறுதி வேண்டும்" (சிறுகதைகள்)
ஜீவநதியின் 2ஆவதுவெளியீபாக அவிஷ்ணு வர்த்தியின் மனதில் உறுதி வேண்டும் சிறுகதைத் தொகுப்பு பத்து சிறுகதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் சிறப்பான அட்டைப்படத்துடன் வெளியாகி உள்ளது. இருபது வயது நிரம்பிய அ.விஷ்ணுவர்த்தியின் சிறுகதைகள் ஈழத்தின்முன்னணியில் திகழ்கின்ற7 இற்கு மேற்பட்ட சஞ்சிகைகளில் வெளிவந்தவை என்பதை அறிந்துகொள்ளும்போதுமகிழ்ச்சியாக உள்ளது.
நூல்- மனதில் உறுதி வேண்டும் ஆசிரியர் - அ.விஷ்ணுவர்த்தினி வெளியீடு- ஜீவநதி afkadad-2OOfF
இவரது சிறுகதைகளில் பெண்ணியக் கொடுமை, சாதியக் கொடுமை, பல்கலைக்கழக வாழ்வு, சமூகநடத்தை குடும்ப உறவு புரிந்துணர்வுபோன்றவை கருப்பொருட்களாக உள்ளன. கதை தொடங்கும் விதம், கதையின் ஒட்டம், கதைசொல்லப்படும் விதம் என்பன வாசகர்களை ஈர்த்திழுக்கும். வறுமையின் கொடுமையும் ஜீவநதி
 

அதன் காரணமாக மனிதர் அடையும் இடர்களையும் இவரது சிறுகதைகள் நன்கே உணர்வு பூர்வமாக
'ஆர்கொலோ’ என்ற சிறுகதையின் தன் கண்ணிலுள்ள கட்ரக் நோய்க்கான சிகிச்சைக்கெனச்
கொடுத்து, சந்தோஷப்படுகின்ற கட்டத்தில் கந்தையாக் கிழவன் உயர்ந்து நிற்கின்றார். மனிதாபிமானம் இக்கதையில் அழகாக வெளிக் கொணரப்பட்டுள்ளது.
அவசரபுத்தியையும், வெளிநாட்டவரின் உயர்ந்த மனித நேயப்பனன்பையும் வெளிப்படுத்தும்வகையில்அமைந்த சிறுகதையாக காணப்படுகின்றது.
'மனத்தாங்கல்கள்', 'நெஞ்சு பொறுக்கு தில்லையே ஆகிய சிறுகதைகள்சாதியக் கொடுமையின் தாக்கத்தை மிகவும் தத்ரூபமாக எடுத்து இயம்புகின்றன. மனத்தாங்கல்கள் என்றசீறுகதையில் பாடசாலைகளில் மாணவர்கள் சாதிபேதம் காட்டி நடாத்தப்படுவதும் அதனால்மாணவர்கள் அடையும் துன்பமும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட மானவர்களிடம் ஏற்படும் தாழ்வு மனப் பாண்மையும் இக்கதையில்நாகுக்காக எடுத்துச்சொல்லப் படுகின்றது. இவற்றை எல்லாம் வென்று சாதிக்க வேண்டும், என்ற வகையில் செயற்படும் மீரா” என்ற பாத்திரம் அற்புதமான படைப்பு
பெண்ணானவள் எதற்கும் அஞ்சாது துணிந்த வளாக, இடரைக்கண்டு அஞ்சாதவளாக, அவள் சுயமாக சிந்தித்து நடக்க வேண்டும் என்ற கருப்பொருளை முன்னிறுத்திமனதில் உறுதி வேண்டும்', 'மறுவாழ்வு ஆகிய சிறுகதைகள் படைக்கப்பட்டு உள்ளன.
"மிடிமையில் அழிந்திடேல்’, ‘மாறும் மானுடங்கள் ஆகியபடைப்புகள்வறுமையின்கொடுமை யையும் அதன் காரணமாக குடும்பங்களிற்குள்ஏற்படும் இடர்களையும் உணர்வு ததும்ப வெளிப்படுத்தும் சிறுகதைகளாகவும், உன்னை நம்பித்தானே எனும் சிறுகதைதன்காதலைவீட்டில்சொல்லிவெற்றிஅடையும் பெண்ணையும், புரிந்துணர்வு என்னும் சிறுகதை இலங்கை வாழ் இனங்களிடையே புரிந்துணர்வின்மை ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் ஒரு சிறு வெட்டு முகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
கதைக் கருப்பொருள், கதைசொல்லும் உத்தி வாசாகரிடத்து கதையின் முடிவு ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றைப் பொறுத்தவரை இச்சிறுகதைத்தொகுதி கதாசிரியரின் இலக்கியமுதிர்ச்சியை வெளிக்காட்டுகிறது. விஷ்ணுவர்த்தினி எதிர்காலத்தில் சிறந்ததொரு படைய்பாளியாகத்திகழ்வார்என்பதற்கான நம்பிக்கையை மனதில்உறுதிவேண்டும் என்ற இச்சிறுகதைத்தொகுதி தருகின்றது.0
s இதழ் 20

Page 48
கலை இலக்கி
1D "eogh (FORUM) soooo &epissful 6கலாநிதி த.கலாமணியின் இல்லமான கலை அகத்தி கலாநிதி த.கலாமணி தலைமை வகித்தார். திரு.எஸ்.சத்தியசீலன் (பிரதேச செயலர், கரவெட்டி) திரு.ரீ.ஜெயசீலன் உதவி அரச அதிபர் காரைநகர்) கலந்து சிறப்பித்தனர். வரவேற்புரையை ஜீவநதி துல நிகழ்வுகள் பற்றிய பார்வையை திரு.எஸ்.சிவராஜலிங் திரு.எஸ். குணேஸ்வரன் ஆகியோர் மீட்டனர். சிற நிகழ்த்தினார். நிகழ்வின் முக்கிய அம்சமாக அவை பேச்சாளர்களாகக் கலந்து உரையாற்றியவர்களுக்கு & இவ்விருதினை
1) கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியானி
ஜூவ
يوه
一●驾
 

ய நிகழ்வுகள்
தின் 25 ஆவது ஒன்று கூடல் அதன் அமைப்பாளர் ) 2010.03.29 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்கள்ாக திரு.சீ.ஏ.மோகன்தாஸ் (பிரதேசசெயலர் கோப்பாய்) சஞ்சொற்செல்வர் திரு.ஆறு. திருமுருகன் ஆகியோர் ண ஆசிரியர் வெ.துஷ்யந்தன் நிகழ்த்தினார். அவை 5ம் (பிரதேசசபைச் செயலர் தென்மராட்சி எழுத்தாளர் ப்புரையை இந்திய எழுத்தாளர் திரு.வே.அலெக்ஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பிரதம வை இலக்கிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
2) திரு.க.நடேசு (தெணியாணி)
4) திரு.குப்பிழான் ஐ. சண்முகம்
h

Page 49
பெற்றுக் கொண்டனர். ஏற்புரையை திரு.தெனியா6 சிறப்பு நிகழ்வாக, யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் நன்றியுரையை திரு.பி.கிருஷ்ணானந்தன் நல்கினா
2) க.சட்டநாதனின் முக்கூடன் சிறுகதைத்தெ 2010.03.21 அன்று யாழ். பல்கலைக்கழக சமூகவியத்துறைத்தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் ந.மயூரருபன் நிகழ்த்தினார். சிறப்புரையை 8.வரதரா பற்றிய உரைகளை இ.இராஜேஷ்கண்ணன், தி.செல்
3) அ.விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி விழா 18.04.2010 அன்று கொற்றாவத்தை செட்டி கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தன "ஜீவநதி துணை ஆசிரியர் வெ.துஷ்யந்தன் யாழ்.பல்கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரைய எழுத்தாளர் த.அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். ஏற்புரை இந்நூல் ஜீவநதி வெளியீட்டகம் வெளியீடு செய்யும் 8
4) மன்னார் தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்
சித்திரைப் புத்தான்ைடையொட்டி மன்னார் கடந்த 17.04.2010 அன்று சனிக்கிழமை காலை 9 நடைபெற்றது. இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி எஸ் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு. தய இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முச கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மடு வலய அவர்கள் கலந்துகொண்டார். மன்னார் கல்வி வலயத் விக்ரர் லெம்பேட் அவர்களும், கள்ளியடி பாடசாலை அ சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
முன்னாள் தமிழ் பாட உதவிக் கல்விப் பல தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் மண் கொண்டு தற்கால தமிழர் வாழ்வுச் சூழலை மைய தலைப்பில் உணர்வுபூர்வமான கவிதை மழை பொழி தமிழினிச் சாகும் என்ற பாரதியின் வார்த்தை மெய்ய பட்டிமன்றம் நடைபெற்றது. ஆசிரியர் என். அமலான சிலம்பு தீ ஆகிறது" என்ற இலக்கிய நாடகம் இடம்ெ செயலாளர் திரு. வி. எஸ். சிவகரன் அவர்கள் வழா விடைபெற்றுச் சென்றனர்.
ஜீவநதி 8
தனிபிரதி - 60/= ஆனிருச்சந்தா மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K. Bhara
Kala
Alwai Nort வங்கி மூலம் சந்தா
K. Bhara
Hatton National Ba
A/CNo. 1 18-0
ஜீவநதி

ர், திரு.செங்கை ஆழியான் நிகழ்த்தினர். நிகழ்வின் கழகத்தினரின் நாட்டார் இசை மாலை நடைபெற்றது. T.
ாகுதியின் நூல் அறிமுகமும் அனுபவப் பகிர்வும் புவியியற்துறை விரிவுரை மணிடபத்தில் தலைமையில் நடைபெற்றது. தொடக்க உரையை ஐனும், வெளியீட்டுரையை பொ.ஐங்கரநேசனும், நூல் வமனோகரன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
வேண்டும்’ சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு த்தறை சித்தி விநாயகர் மண்டபத்தில் யாழ்.தேசிய பாலன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை நிகழ்த்தினார். நூல் பற்றிய மதிப்பீட்டுரையை ாளரும் எழுத்தாளருமான இ.இராஜேஸ்கண்ணனும், யை நூலாசிரியர் அ.விஷ்ணுவர்த்தினி நிகழ்த்தினார். இரண்டாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
கிய விழா
தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த கலை இலக்கிய விழா .30 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் சிறப்பாக . லோகநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Sழ் நேசன் அடிகளர் தலைமை உரை நிகழ்த்தினார். லிபிரதேச செயலாளர் திரு. எஸ். கேதீஸ்வரன் அவர்கள் க் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பெப்பி திபர் திரு. ஆ. மா. பஞ்சலிங்கம் அவர்களும் இலக்கியச்
கணிப்பாளர் திருமதி கலா சிவகுமாரவேலு அவர்களின் னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு கவிஞர்கள் கலந்து மாக வைத்து "புத்தாண்டின் புலர்வினிலே." என்ற ந்தனர். திரு. மாணிக்க வாசகர் தலைமையில் "மெல்லத் ாகுமா? பொய்யாகுமா?" என்ற தலைப்பில் சுவையான ாந்தகுமார் அவர்களின் நெறியாள்கையில் உருவான பற்றது. நன்றியுரையினை மன்னார் தமிழ் சங்கத்தின் கினார். தமிழின்பம் நுகர்ந்த மகிழ்வில் அனைவரும்
ந்தா விபரம்
- 1000/- Glassifism - S 35 U.S
மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப
பயர்/முகவரி
neetharan
iaham
west, Alvai.
செலுத்த விரும்புவோர்
neetharan
nk - Nelliady Branch
|-02-094570 -
இதழ் 20

Page 50
பேசும் இத (1) உங்களது பணியும் ஜீவநதியினது ஊற்றெ என்பதை நாம் உணர்கிறோம். தொடர்ந்து ஊற்றெடு நாம் இரசித்துச் சுவைத்து அருந்திக் கொண்டிருக்கு பெயர் அற்புதமானது. அதன் உள்ளடக்கங்களும் சி பருகப்பருக தெவிட்டாதவை. இதனைத் தொடர்ந்து நிலைகளையறிந்து உண்மையாகவே கூறுகிறோம். சேரும் கலந்து நீர் வெளிப்படுவதைப் போலன்றி மு கொண்டிருக்கும் ஜீவநதி இன்னும் பிரவாகமெடுக்க ( இலக்கியத் தாகத்தால் வாடும் நெஞ்சங்களுக்கு நீர் என்றும் விரும்புகிறோம்.
(2) ஜீவநதி என்னும் ஊற்றில் நானும் மூழ்கி அத்தகைய வாய்ப்பை எனக்கு தந்து கெளரவித்தத அவலங்கள் வேதனைகளை மேலும் வெளிக்காட்ட ஜீவநதிக்கு.
நூற்றாண்டு வாழ்க ஜீவநதி வளர்
(3) ஜீவநதி சித்திரை மாசிகை வாசித்தேன். மிடின எண்னை அறியாமல் அழுது விட்டேன். கெளரவமாக இராசேந்திரம் ஸ்ரலினின் "பஞ்சமரியல் ஒரு புதிய அமைந்திருந்தது. மனித சமுதாயத்தில் ஆதியில் ச நிலையில் தொழில்முறை ரீதியிலும் உடைமையாளர் பின் இதுவே சாதியப் படிநிலைச் சமூகமாக மாறியிருக்க சாதியக் கூறுகள் படிந்திருப்பது உண்மைதான். கால ம உருவாக்கிவந்துள்ளன. அதற்காக சாதிப்பிரச்சினை தீ இன்று ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதைய புதிய அணுகு முறைகளை உருவாக்குவதில் பல்வேறு இலக்கியகாரர் சாதிய சமத்துவத்திற்குப் பாடு பட 6ே போல நானும் நினைக்கிறேன். இவ்வாறான கட்டுரை: அமையும். வாழ்க உங்கள் பணி
(4) தி.ஞானசேகரனின் இளம் மனதில் பதிந்த இர மானசீகமான மன உணர்வுகளை தரிசனம் செய்க இன்றைய காலகட்டத்தில் 15, 20 வருசத்துக்கு மு கவிதைகளிலும் கட்டுரைகளிலும் இன்றைய படைப்பா இல்லாத விடயங்களை இப்போது நடை பெறுவது ( முரண்பாடுகளை வளர்த்து விட்டு குளிர் காய விரும் கட்டுரையாக "இராசேந்திரம் ஸ்ரலினின்" கட்டுரை தீர்க்கலாம் என அவர் பிரித்துக் கூறிய விதம் 4 இ.சு.முரளிதரனின் குறும்பா சிறப்பாக இருந்தது. தற் படைத்த படைப்பாளிக்கு பாராட்டுக்கள். இவ்வாறான பிரசுரிக்கும் போது கூடிய கவனம் எடுங்கள், சில கவிை இன்றி காணப்படுகின்றது.
ஜீவநதி

பங்கள்
டுப்பும் நம் சமூகத்துக்கு இன்று அவசியமாகிவிட்டது த்துப் பெருகும் ஜீவநதியின் வற்றாப் பிரவாகத்தினை ம் நிலையில் தான் இதனைக் கூறுகிறோம். ஜீவநதி றப்பானவை. ஒன்பாற் சுவைகளும் நிரம்பியவை. பருகிக் கொண்டிருக்கும் நாம் அதன் உண்மை முதலில் ஊற்றெடுக்கும்போது புழுதிகளம் மண்ணும் தலிலும் தொடர்ந்தும் நன்னீரையே வெளிப்படுத்திக் வேண்டும். நாற்றிசைகளுக்கும் அது பாய்ந்து சென்று வார்த்து அவற்றை மலர்ச்சி பெறச் செய்ய வேண்டும்
பேருவளை றபீக்மொஹீடீன்
எழலாம் என நான் கனவில் கூட எண்ணவில்லை. ற்கு முதற்கண் என் நன்றிகள். தமிழ் மக்கள் படும் . பல படைப்புக்களை தந்து மெருகூட்டுவேன் என்
க அதன் பணி
ம.விஜிதா (கரவெட்டி)
Dமயில் அழிந்திடேல் சிறுகதையை வாசித்த போது வாழ்வதற்கு வறுமை ஒரு தடைதான். அருள் தந்தை அணுகுமுறை வரவேற்கத்தக்க விடயங்களுடன் ாதியம் தோன்றியிருக்க முடியாது. சமுதாய வளர்ச்சி களின் ஆதிக்கத்திலும் தான் தோன்றியிருக்கக் கூடும். 5லாம். அச்சமுகச் சூழழில் தோன்றிய இலக்கியங்களில் ாற்றங்கள் சாதியப் படிநிலைகளிலும் நல்ல மாற்றத்தை ந்துவிட்டதாக நான் கூறவரவில்லை. மனிதசமத்துவம் ம் மறுக்க முடியாது. எனவே விளைவுறுதி கொண்ட று துறையினரும் பங்களிப்பு செய்ய வேண்டும், ஆக்க வண்டும் என்ற கருத்தை அடிகளார் கொண்டிருப்பது கள் ஆக்க இலக்கியகாரர்களுக்கு நல்ல உந்து சக்தியாக
க.பாலகுமாரன் (தெஹரிவளை)
சனை மிகுந்த கதைகள் ஒரு இலக்கிய கர்த்தாவின் ன்ெறது. சாதியம் படிப்படியாக குறைந்து வருகின்ற ன்னர் நிகழ்ந்த சம்பவங்களை சிறுகதைகளிலும், ளிகள் எழுதி வருகின்றனர். அதாவது current issue போல எழுதி மக்களை திசை திருப்பி மக்களிடையே பும் படைப்பாளிகளுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கும் அமைந்து இருந்தது. எவ்வாறு இப் பிரச்சினைகளை அற்புதம், கட்டுரையாளருக்கு என் பாராட்டுக்கள். போதைய யதார்த்தத்தை அழகான மொழி நடையில் தரமான கவிதைகளை பிரசுரியுங்கள். கவிதைகளை தகளில் சில வரிகளின் கருத்து கவிதையுடன் தொடர்பு
த.யோகேஸ்வரன் (மாணிப்பாய்)
இதழ் 20

Page 51


Page 52
பெயின்ற் வகைகள், ஏன் சில்லறையாகவும் நீங்கள் நாடவே
 

BIDJÈ, Dulux (AkzoNobel) பவற்றை மொத்தமாகவும்,
GALI) IŠGAUBITOĪGIF GEIQUI QëUSÒLIÈ)