கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.06

Page 1


Page 2


Page 3
பொலிகையூர் யோகி த.ஜெயசீலனி சதர்சினி த.அஜந்தகுமார் சிறுகதைகள்
Méaugare ezநிர்மலர்ை
í
 
 
 

bat sort533
சிவப்பிரகாசம்

Page 4
2010 ஆனி இதழ் - 2.
éilirguid eilléilífhuir
கலாமணி பரணிதரனி
gosor eðlíflusir
வெறிவேலி துஷ்யநீதனி
usunraffluff
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு :
கலை அகமீ சாமனநீதறை ஆலgப்பிள்ளையார் வீதி ඊlóකmf) කll_(Bioffෂ அல்வாய் ©ബീമ.
ecountarassfir sug:
திரு.தெனியானி திரு.கி.நடராஜா
Gngarapabosua : 077599 1949 0778134236 0212262225
E-mail:jeevanathy(oyahoo.com
Fax : 021226.3206
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan HNB- Nelliady Branch A/CNo. 118-00-02-0945701
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு gd fleso D e6ovTOB.
- cegaifftAiff
6.
6TD 6). வாழ்க்ை காலகட்ட சாதனங் சாதனங் வருகின் ஏற்பட்டுவ
6 இலகுவா இச்சாத6
635T6
65T60sol இன்று பு இளம்பர 'சங்கதிக കെitഞ്ഞ്
சமுதாய ©ഖബ
பாதையி
இ எதிர்கா முன்னெ இலக்கிய
ஜீவநதி
 
 

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- U.Tygigs/ref6
வற் தொழில்நுட்பமும்
எதிர்காலமும்
ஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இலத்திரனியலும் ாழ்வின் சகல கூறுகளிலும் வியாபித்து எமது oகப் போக்கைக் கட்டுப்படுத்துகின்ற ஒரு த்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தொடர்பாடற் களின் வளர்ச்சியினாலும் போக்குவரத்துச் களின் விருத்தியினாலும் உலகம் சுருங்கி றது. தகவற் தொழில்நுட்ப விருத்தி காரணமாக பரும் அறிவுப் பிரவாகம் மலைப்பைத் தருகின்றது.
னினும், மனித வாழ்வின் செயற்கருமங்களை ாக்கி மனித வாழ்வை வளமாக்க வல்ல UTrEl 8606TÜ பயனுள்ள முறையில் வேண்டியது அவசியமாகும். கையடக்கத் பேசியினால் ஏற்பட்டு வரும் சமூகச் சீரழிவுகளை த்திரிக்கைச் செய்திகளின் வாயிலாக அறிகிறோம். ாயத்தினரை பிறழ்வு நடத்தைகளுக்குத் தூண்டும் ள் பல, இணையத்தளங்களினூடாக வெளியாகிக் ருக்கின்றன. இந்நிலைமையிலிருந்து எமது இளஞ் ந்தை மீட்டெடுத்துத் திசைப்படுத்தாவிடின் மனித கள் தொடரும். இன்னல்கள் நிறைந்த அழிவுப் ன் வழியே மனித சமுதாயம் தடம் புரளும்,
ளஞ்சமுதாயத்தை மீட்டெடுக்கவேண்டிய பணியில், 0வியல் நோக்கில் திட்டமிட்டு அத்திட்டத்தை டுக்கவேண்டியது அவசியம். இப்பணி கலை சஞ்சிகைகளுக்கும் உரியதே.
- ஆசிரியர்
இதழ் 21

Page 5
சுவாமி விபுலானந்தர் பன்முக ஆளுமையும் அறிவும் பெற்றவர். அவை, ஆங்கிலப்புலமை, மொழி பெயர்ப்புத்திறன், ஆய்வு நோக்கு, தொல்லியல் ஆய்வு, கவித்திறன் எனப் பலவாறாக விரியும். அவர் ராமகிருஷ்ண மிஷனின் சஞ்சிகையான "ழுநீராம கிருஷ்ண விஜயம் முதல் ஆசிரியர். வேதாந்த கேசரி, பிரபுத்த பாரத முதலிய ஆங்கில சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து இப்பத்திரிகைகளைச் சிறப்பாக நடாத்தியவர்.
“The Complele work of swami vivekananda' என்ற நூலின் 14 தொகுதிகளையும் தமிழில் பெயர்த்துள்ளார். இலங்கைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் துணைவேந்தராகக் கடமை ஆற்றி உள்ளார். மிகக் காத்திரமான பல செய்யுள்களை இயற்றியுள்ளார். இவரது இலக்கிய ஆளுமைக்கு இணையே இல்லை.
இவருடைய ஆக்கங்கள் பலவற்றை அமரர் அருள் செல்வநாயகம் 12 தொகுதிகளில் வெளியிட்டு உள்ளர். இவற்றைவிட மட்டக்களப்பு விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இவரது ஆக்கங்கள் பலவற்றைத் தேடி எடுத்து, கட்டுரைகளை முதல் மூன்று தொகுதிகளிலும், கவிதைகளை 4வது தொகுதியாகவும் வெளியிட்டுள்ளது. இப்பாரிய பணியை நிறைவேற்றியவர், இலக்கிய கலாநிதி வ.சிவசுப்பிரமணியம், இலக்கிய கலாநிதி சா.இ.கமலநாதன். இப்பணியை நெறிப்படுத்தியவர் மேற்படி நூற்றாண்டுவிழா சபைத் தலைவர் அமரர் கே.தியாகராசா அவர்கள்.
இப்பெரும்பணியின் மூலம் சுவாமி விபுலானந்தரின் பல ஆக்கங்கள் ஆவணப்பதி வாகிவிட்டன. இதற்குமுன் விபுலானந்தர் நூல்கள் பற்றி யாராவது குறிப்பிட்டால் யாழ்நூல், மதங்ககளாமணி ஆகியவற்றையே குறிப்பிடுவர். அவற்றைவிட இத் தொகுப்பு நூல்கள் மிகவும் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவநதி
 

விபுலானந்தரின் விதை முகம்
அன்புமணி
(1) கவிதைகள் :
இத் தொகுதியில் இவரது ஆங்கிலக் கவிதைகளும், தமிழ்க்கவிதைகளும் இடம் பெறுகின்றன. ஆங்கிலக் கவிதைகள் வருமாறு :
) The Ideal Of Brahmanhoot (îJLDub pólso6oussi uDabög56b) 2) A Song Offering
(கவிதாஞ்சலி விவேகானந்த பஞ்சகம்) 3) The Sacred Hymn of Awakening
(திருப்பள்ளி எழுச்சி) 4) In Praise of The Divine Name
(பெரிய திரு மொழி) இவை தவிர 28 தமிழ் கவிதைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. அவை பின் வருமாறு அமைகின்றன.
0 தெய்வத் திருப்பாடல்கள் 2) குரு வணக்கப் பாடல்கள் 3) இயற்கையைப் பற்றிய பாடல்கள் 4) வாழ்வியல் பற்றிய பாடல்கள் 5) யாழ்நூல் நினைவுப் பாடல் 6) பெரியார்கள் பற்றிய பாடல்கள் இக்கவிதைகள் யாவும், பண்டிதத் தமிழில், யாப்பு விதிகளுக்கு அமைவாக, மரபுச் செய்யுள்களக அமைந்துள்ளன. தமிழ் செய்யுள் ஆக்கத்தில் 96 வகைப்பிரபந்தங்கள் உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது. இவற்றில் பல்வகையான பிரபந்த வடிவில் இவரது செய்யுள், யாப்பு அமைந்துள்ளது. அவை
1) பஞ்சகம் - 5 வகை செய்யுள் கொண்டது 2) இரட்டைமணிமாலை - இவ்விரு செய்யுள்
வகை கொண்டது 3) நவமணிமாலை - 9 வகை செய்யுள்
கொண்டவை 4) கிரேக்க இலக்கியங்கள் பற்றி
ஏநேயகாவியம் இவை தவிர நீண்ட குறுங்காவியங்களும் இடம் பெறுகின்றன. அவை :
இதழ் 21

Page 6
1) குருதேவர் வாக்கியம் - 87 செய்யுள்கள் பகவான் மூீராமகிருஷ்ணரைப்பற்றியது. இச் செய்யுள்கள் ஒவ்வொன்றுக்கும் விபுலானந்தரே உரையும் எழுதியுள்ளார்.
2) ரவிந்திரநாத் தாகூரின் - பூஞ்சோலைக் காவலன் இச் செய்யுள்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார்.
(2) oğlflü urLGö856t :
நீண்ட செய்யுள்கள் தவிர சில சிந்தனைச் சிதறல்களை உதிரிப்பாடல்களாக எளிய தமிழில் எழுதியுள்ளார். அவை
1) ஈசனுவக்கம்மலர் (3செய்யுள்கள்) 2) விவேகானந்த பஞ்சகம் (5 செய்யுள்கள்) 3) குருசரனதோத்திரம் (3செய்யுள்கள்) 4) கோயில் (3 செய்யுள்கள்) 5) மலர்மாலை (3 செய்யுள்கள்) 6) தமிழ்நாட்டு நவமணிகள் (9செய்யுள்கள்) ஒரு குறிப்பிட்ட பாடலுக்குரிய இசையமைப்பு சுரங்களையும் அவர் தருகின்றார். "நீராமகளிர் இன்னிசைப்பாடல்" என்ற அப்பாடல் "நீலவானிலே நிலவு வீசவே” என ஆரம்பிக்கிறது. சுவாமி விபுலானந்தரின் இசைப்புலமையை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.
*கங்கையில் எழுதி இட்ட ஓலை” என்ற பாடல் வித்தியாசமான யாப்பு முறையில் அமைந்துள்ளது. அதீத "தரவின்றுகிக் தாழிசை பெற்று அகவற் சுரிதகத்தாலிற்ற கொச்சக வொரு போது எனக்குறிப்பிடுகின்றார். ஒரு பரீட்சார்த்த முயற்சி என நாம் ஊகிக்கலாம்.
அவ்வாறே “வாங்கத்துதித்த செங்கதிர் வேந்தர்" என்ற பாடலை நாடகவடிவில் அமைத்துள்ளார். இதில் முதற்காட்சி மட்டுமே இந்நூலில் இடம் பெறுகிறது
இவர் இயற்றிய “கணேச தோத்திர பஞ்சகமும், குமாரவேணவமணிமாலையும்” என்ற நூலுக்கு, அவரது மாணக்கராகிய அ.சரவணமுத்து சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார். இது சுவாமி விபுலானந்தர், தனது மாணாக்கர் ஒருவருக்கு வழங்கிய பெரிய கெளரவம் எனலாம். (3) பல்வகைப் பிரபந்தங்கள் சங்கமிக்கும்
LITLs)
சில பாடல்களில் பல்வேறு யாப்பு வடிவங்கள் இடம்பெறுகின்றன. குமரவேணவ மணிமாலை (குமரவேள்+நவமணி+மாலை) என்னும் பாடலில் பின்வரும் யாப்பு வடிவங்கள் இடம் பெறுகின்றன.
1) காப்புச் செய்யுள் - வெண் செற்துறை ஜீவநதி

2) Tub - (35G36008 6600ä55b) -
நிலைமண்டில ஆசிரியப்பா 3) மாதுமையம்மை வணக்கம் - நிலைமண்டில ஆசிரியப்பா 4) விநாயகர் வணக்கம் -
(35foubtfurtsfuturt 5) குமரவேள் வணக்கமும்
செய்படுபொருளும் - ஆசிரியத்துறை 6) நாமகள் வணக்கம் - ஆசிரியத்தாழிசை 7) நூல் - நேரிசை - வெண்பா (முதற்
செய்யுள்) 8) நூல் 2ம் செய்யுள் - வஞ்சி விருத்தம் 9) நூல் 3ம் செய்யுள் - ஆசிரியப்பா 10) 4ம் செய்யுள் - கட்டளைக் கலித்துறை 105ம் செய்யுள் -வெண்டுறை 12) 6ம் செய்யுள் - குறளடி வஞ்சிப்பா 13) 7ம் செய்யுள் - கைக்கிளை மருட்யா 14) 8ம் செய்யுள் - ஆசிரியவிருத்தம் 15) 9ம் செய்யுள் - தரவு கொச்சகக் கலிப்பா இவ்வாறு ஒரேபாடலின் பல்வேறு யாப்புவகைளை இவர் கையாண்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? நிச்சயமாக அது ஒவ்வொரு செய்யுளின் பொருள் காரணமாக இருக்க முடியாது. பல்வேறு யாப்பு முறைகளைப் பயில வேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்கலாம். எவ்வாரா யினும், ஒவ்வொருவகைச் செய்யுளும், சொற்சுவை பொருட்சுவை நிறைந்து கவித்துவம் செறிந்து மிளிர்கின்றன. என நாம் உணர்ந்து கொள்ளலாம். (5) கவித்திறன் :
நம்மில் அநேகர் விபுலானந்தரின் "ஈசன் உவக்கும் இன் மலர் மூன்று என்ற கவிதைகளை மட்டும் சுவைத்து அவற்றின் எளிமை இனிமை பற்றிப் பேசுவோம். ஆனால் அவரது பல கவிதைகள் (செய்யுள்கள்) கம்பராமாயணப் பாடல்கள் போன்று செந்தமிழில் வார்க்கப்பட்டுள்ளன என்பதை மனங் கொள்ள வேண்டும். அவ்வாறான சில செய்யுள் களைப் பார்ப்போம். குருதேவர் வாக்கியம் - 9ம் செய்யுள்
பாதுகை யணிந்து கொள்ளிற்
பரந்த முனர் மேனடந்து போதறு மெளிது ஞான
போதலு பாதுகையைக் கொண்டாற் நீதிாை தெங்கும் சென்று
திரியாை மிடர்முனர் மிக்க பூத ைவடவியுள்ளும்
போகரைந் துன்பமின்றே
இதழ் 21

Page 7
(சொற்புணர்ச்சிகளை விடுவித்து எளிதிற் பொருள் assT600T6orf b)
இச் செய்யுளுக்கு விபுலானந்தரே எழுதிய உரை - காலில் செருப்புப் போட்டுக் கொண்டால் முள்ளின் மேலும் சுலபமாய்ப் போகலாம். ஞானமாகிய செருப்பைப் போட்டுக் கொண்டால் உலக மெனினும் முன் நிறைந்த வனத்தில்
JuuLósdtól 6TriS55órfluu6oTLö. 6C35 UTL65so it b 656 -
இறைவனைப் புறத்து நாட
வெனர்னன் பேதமைத்தனம் உறையு நெஞ்சு ளெண்ன வோர்த
லுணர்மை ஞான மாதமான் அறிவனிங்க மாந்திருப்பி 60ոեiծաnծ ալեւյա நிறைகொனானிம ர்ைப்பதத்தை
நண்ணி வாழ ாைகுமே உரை : ஈசுவரனை வெளியே தேடுதல் அஞ்ஞானம். தனக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்தலே ஞானம். இகத்திலடைந்தோனே பரத்தினு மடைகிறான். அதாவது இங்கு உண்மையை உணர்ந்தோனே அங்கும் அவருடைய பாத கமலங்களிற் சேர்ந்து வாழ்வான்.
(5) ஒரு வாழ்த்துப்பாடல் :
சுவாமி விபுலானந்தர் ஒரு வாழ்த்துப் பாடல் எழுதினால் எப்படியிருக்கும்? “ஞான பாஸ்கரோதய சங்க" முதலாவது வருடாந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி (1920) அவர் பாடிய ஒரு பாடல் 6ld5! Dпрi
ஈர்ைறோர்ப் பேணி யினியன புரிந்து வாண்ரேய் கடவுள் மரைழநினைந்து வாழ்க்கைத் துணைவி மகிழ்ச்சிமிதூரப் பொனர்போற் புதன்வரைப் பேற்றியண்பாற் சுற்றந்தழித யுற்ற நட்பாளர் வறியோர்க்குதவி மாணிபொருளிட்டி ஆதுர்ை சாலை யாதிய வறங்கள் தீதில நறுவிச் செறுநர்த்தடிந்து நன்லோர்ப்பரவு நலத்தினர்ை அன்னோர் தம்வயிற் சாரானர் தண்புக் குறையினர் தொல்லியல் விழா அத் தூயோன வனே இல்வாழ்வானென விசைத்தனர் நூலோர் அச்சம் பொச்சாப் பகற்றுதல் கடனே ஓடும் பொன்னு மொப்ப நோக்கி மாதரைத் தாயென மதித்குந் துறவும் பிறர்க்கிதர் புரியத் தம்முயிர் வழங்கும் அறத்திற மறிந்தோர் அகத்துறை வாழ்க்கையும்
ஜீவநதி

ஏற்றத் தாழ்ச்சியியம்புதன் வேண்டார் தத்தம் நிைையிர் நார் பெரியவரே. விபுலானந்தர் துறவி, ஆனாலும் அவர் மக்களைத் துறவு கொள்ளச் சொல்லவில்லை. இல்லறக் கடமைகளை ஒருவன் செவ்வனே பேண வேண்டு மென்கிறார். பெற்றோரைப் பேணுதல், வாழ்க்கைத் துணைவியை மகிழ்வித்தல், மக்களைப்பேணுதல், சுற்றத்தாரைத் தாங்குதல், அறம் செய்தல், சுயநலம் ஒறுத்தல் முதலிய இல்றைக் கடமைகளைப் பேணுவதால், இல்லறத்தாலும் துறவறத்தானும் சமமாகின்றன. அந்த வகையில் தத்தம் நிலையிற் தாம் பெரியவரே என்று முடிக்கிறார். இது ஒரு அற்புதமான சிந்தனை அல்வவா? (6) குருவானவர்களைப் போற்றுதல் :
இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த துறவிகள், பகவான் ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் அன்னை சாரதா ஆகியோரை மும்மூர்த்திகளகக் கொண்டாடுவது மரபு. அத்துடன் தமது குருவைத் தெய்வமாகமதிப்பர். அந்த வகையில் சுவாமி விபுலானந்தர் பகவான் ராமகிருஷ்ணரைப் பற்றி குருதேவர் வாக்கியம்' என்ற தலைப்பில் 87 செய்யுள்கள் கொண்ட ஒரு நீண்ட பாடலை எழுதியுள்ளர் அவ்வாறே விவேகானந்த பஞ்சகம்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றிய ஒரு துதிப்பாடலை எழுதியுள்ளார். அத்துடனமையாது ‘ழுநீராமகிருஷ்ணதேவரின் திவ்வியசரிதம் என்ற தலைப்பினும் ஒரு நீண்ட பதிகத்தை எழுதியுள்ளார். இவற்றைவிட அவருடைய குருவான சுவாமி சிவானந்தரைப்பற்றி "குருசரணதோத்திரம்" என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதி அதன்கீழ் சிவானந்த வருட்குரவன், திருவடிக்கடிமை" எனக் குறிப்பிட்டு உள்ளார். மூன்று செய்யுள்கள் கொண்ட பாடல்களில் தனது குருவின் மகத்துவத்தைப் போற்றுகிறார். சுவாமி விபுலானந்தரின் நீண்ட செய்யுள்களும், பண்டிதத் தமிழும் இவரது தனித்துவம். ஆனாலும் பாடு பொருளின் மகத்துவம் ஒவ்வொரு செய்யுளிலும் செவ்வனே சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
(7) இமாசல யாத்திரை :
மட்டக்களப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த சுவாமி விபுலானந்தரை "பிரபுத்த பாரத என்னும் ஆங்கில சஞ்சிகைக்கு ஆசிரியராக இருக்குமாறு கோரி இ.கி.மி. தலைமையகம் அவரை மாயாவதிக்கு அனுப்பி வைத்தது. இது இவருக்குக் கிடைத்த ஒரு கெளரவம் எனக்குறிப்பிடலாம்.
இதழ் 21

Page 8
இமயமலை அடிவாரத்தில் ருரீநாத், கேதார்நாத், பத்திரிநாத் முதலியதிவ்விய தலங்கள் 26T6T60 eÈLDuLD6pGods (56D556ssò u6o 'LTUrb56 வருடக்கணக்காக கடுந்தவம் செய்து கொண்டிருக் கின்றனர். எங்கும் பனிகொட்டும் தாங்கமுடியாத குளிர்.
இத்தகைய சூழலில் வாழும் விதி சுவாமிவிபுலானந்தருக்கு இருந்தது போதும், அவள் அங்கு சென்றார். இந்தப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் "இமாசல யாத்திரை" என்னும் நீண்டகவிதையில் இடம் பெறுகின்றன. ஆனால் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னைசென்று அங்கிருந்து இமாசலம் செல்லும்வரையுமே இப்பாடல்கள் கூறுகின்றன, மீதிப்பாடல்கள் a66DLäba56sb6oo6ou un b.
இக்கவிதை சுவாமி விபுலானந்தரின் நண்பர் மு.நல்லதம்பிக்கு செய்யுள்வடிவில் எழுதிய கடிதம் ஆகும் எனத் தொகுப்பாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது 9.3.1940ல் எழுதப்பட்ட தென்றும் 2.11.1947 ஈழகேசரி பத்திரிகையில் பிரசுரமான தென்றும் தொகுப்பாசிரியர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 20 பாடல்கள் மட்டுமே இக்கவிதையில் இடம் பெறுகின்றன. இதில் இவர் பயணத்தில் இடம்பெற்ற தனுஷ்கோடி, கரந்தை, திண்டுக்கல், மதுரை, கொப்பனம்பட்டி, கோவை, சென்னை விசாகப்பட்டினம் முதலிய இடங்களும் அதுவரை அவர் சந்தித்த நண்பர்களின் பெயர் விபரங்களும் இடம்பெறு கின்றன ஆனால் அவரது மீதி அனுபவங்கள் பற்றிய முக்கிய பாடல்கள் கிடைக்காமற்போய்விட்டன (8) நீராமகளிர் இண்ணிசைப்பாடல் :
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இக்கவிதை இசைப் பாடலாக எழுதப்பட்டுள்ளது. இதை சுவாமி அவர்கள் மாயாவதியில் இருந்தபோது எழுதியுள்ளார். இக்கவிதைக்கு ஒரு நீண்ட முன்னுரை எழுதப்பட்டுள்ளது. அதில் "காவிரி நடுவண் அமைந்ததிருவரங்கம் போல, மட்டக்களப்பு வாவியின் நடுவண் (மட்டக்களப்பு) அமைந்துள்ளது என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாவியில் மட்டக் களப்புக் கச்சேரிக்கும் கல்லடி கிராமத்துக்கும் இடையே உள்ள பகுதியில் பெளர்ணமி நாட்களில் தோணியில் பயணம் செய்து அமைதியாகத் தரித்திருந்தால் நீரின் அடியிலிருந்து நீர்வாழ் செந்துக்கள் எழுப்பும் இனிய ஓசையைக் கேட்கலா மென்று கூறுகிறார். அதுவே சுவாமியால் "நீரல மகளிர்” என்றும் பிறரால் “பாடும் மீன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. அதுபற்றி எழுதப்பட்ட
ஜீவநதி

இன்னிசைப் பாடல் இது. (முழுப்பாடலின் ஒரு சிறு பகுதி)
“தேனிலவு மர்ைப்பொழிவிற்
சிறைவர்ைடுதுயில செழுந்தரங்கத் தீம்புலனுள் நத்தினங்கள் துயில மீனலவன் செலவினர்றி
வெண்ணிலவற்றுயிை விளங்கு மட்டுநீர்நிலையுள எழுந்ததொரு நாதம் வேறு நி ைவானிலே நிலவு வீசவே LDIT6abau Gajapatroll/ மலைவு தீநவோம்
சாநைாடியே சதிைறிநளே பாைை பாடியே பெைராடாடுவோம்" தொடர்ந்து வரும் கவிதை வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகையே ஏழாகி இன்னிசை யாழ் திங்கழவின் நாதமாய்த் தோன்றி நவைதிர் அமிழ்தனைய கீதமாய் மேவும் கிளையாய்ப் பகைநட்பாய் நின்ற முறையை நினையினர் இைைகிளையார் என்ற பொழுதின் எழுவர் மடநன்ாைர் நீருளிருந் தெழுந்து நின்றார் அரமகளிர் ஆதவினான் மூப்பறியார் அத்திங்குழைொனியும் ஒதிய யாழினர் ஒலியு மென்மொழிவார். பைம்புனலினர் மேற்படர்ந்த பாசிநிகழ் கூள்தாைர் célbéunioisofofG Deof cesappu fai கீழ் மின் வழவர்" இது ஒரு கவிஞனின் கற்பனை என்பதை ஏற்கனவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
(9) புகழ்பெற்ற சில கவிதைகள் :
சுவாமிஎழுதிய கவிதைகளுள் பின்வருபவை அடிக்கடி பேசப்படுபவை.
1) பூஞ்சோலைக் காவலன் 2) கங்கையில் விடுத்த ஒலை 3) வங்கத்துதித்த செங்கதிர்வேந்தா இவை மிக முக்கியமான கவிதைப் படைப்புகள் ஆனாலும் இவைபற்றிய சுருக்கக் குறிப்புகளை மட்டுமேதர முடிகிறது
1) பூஞ்சோலைக்காவலன் - கவி சிரேஷ்டர் ரவிந்திரநாத் தாகூர் எழுதிய பல கவிதை நூல்களுள் இதுவும் ஒன்று இந்நூல் ‘அன்பும் அறனும்
இதழ் 21

Page 9
பொருளாக, இன்பம் தரு நீர்மையாவாகிய எண்பத்தைந்து செய்யுட்களாவியந்து கேட்டார்ப் பிணிக்கும் தகையமதாய் நிலவுகின்றது" என இக்கவிதைக்கான முன்னுரையில் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடுகின்றார். மூல நூலின் 2,5,3,4,7,8,9,1O இலக்கச் செய்யுள்களின் தமிழ்மொழி பெயர்ப்பே சுவாமி விபுலானந்தரின் பூஞ்சோலைக்காவலன் ஆகும்.
2) கங்கையின் விடுத்த ஒலை - (கங்கையில் எழுதியிட்ட ஓலை) தனக்குப் பிரியமான ஒரு நண்பனின் மறைவு குறித்து சுவாமிகளின் உள்ளத்தெழுந்த சோக உணர்வுகளை இக்கவிதை கொண்டுள்ளது. இந்த ஒலையை கங்கைக்கரையில் வேலூார்த் திருமடத்திலிருந்து எழுதுகிறார். இது அண்டர் உலகத்தில் அந்த நண்பனுக்குப் போய்ச் சேரவிரும்புகிறார். இக்கவிதை பின்வருமாறு முடிகிறது.
ஈங்கிது சேர்கவென்றிரும்புனல் நீரின் ஓலையை யிடலும் ஏந்திய வானதி வேலையை நோக்கி விரைந்து சென்றதுவே 3)வங்கத் துதித்த செங்கதிர் வேந்தர் - கவி ரவீந்திரநாத் தாகூர் மீது அளவில்லா மதிப்பு வைத்திருந்தவர் விபுலானந்தர். அவர் “உரைவனப் பினோடு உடல் வனப்பு முடையவர் என அவரைப் பற்றி விபுலானந்தர் கூறுகிறார். "ரவீந்திரரின் நூல்கள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. தமிழில்வரின், அவை தமிழணங்கினுக்குப் புதிய தோர் ஆக்கத்தைத் தரும் நீர்மைய" என்னும் குறிப்பிட்ட அவரது கவிதை ஒன்றைத் தமிழில் தருகிறார்.
புத்தரின் சீடராகிய உபகுப்தரைப்பற்றியது. நாடகவடிவிலமைந்த இக்கவிதையின் முதலாம் காட்சி மட்டுமே இடம் பெறுகிறது. என இக்கவிதை ஆரம்பமாகிறது.
"புத்ததேவர் மானக்கராபர் - உருப்த புணர்ணியரெனும் பெயர் - நண்ணியவர் шолдф6appй шурийцgиfkö - 62тіја}} வான்மிரு மாளிகைஆர் மதிற்புறத்தின்"
(10) ஆங்கிலக்கவிதைகள் :
இந்நூலில் இடம்பெறும் 4 ஆங்கிலக் கவிதைகளும், தமிழ்க்கவிதைகளின் மொழி பெயர்ப்பாகும். மொழி பெயர்ப்பில் ஈடிணையற்ற வரான விபுலானந்தர் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழினும், தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தினும் கவிதைச் செழுமை குறையாது மொழிபெயர்ப்பதில்
ஜீவநதி -

வல்லவர் அவ்வாறு தான் இந்த நான்கு கவிதைகளும் அமைகின்றன.
1)The ideal of Brahmanhood : 6assenfeos நவநீதகிருஷ்ணபாரதியாரின் தமிழ்க்கவிதையின் மொழி பெயர்ப்பாகும். இது வேதாந்த கேசரியில் 1923 ஒக்டோபரில் வெளிவந்தது நவநீதகிருஷ்ண பாரதியாரின் உலகியல் விளக்கப்பாடவில் இதுவுமொன்று. ஆங்கில மூலக்கவிதைபோல் அமைந்திருப்பது இதன் சிறப்பு.
2) The sacred hymn of awakening : &issoilso தமிழில் தொண்டரடிப் பொடியாழ்வார் எழுதிய திருப்பள்ளி எழுச்சி என்ற கவிதையின் மொழி பெயர்ப்பாகும். இது "பிரபுத்த பாரத ஆங்கில சஞ்சிகையில் 1940 ஜனவரி இதழில் வெளிவந்தது. 3) In prase of the drive name : 6s 86sleos திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பாகும். அவரது நீண்ட செய்யுளில் முதல் பத்துப் பாடல்கள் மட்டுமே இம்மொழி பெயர்ப்பில் இடம் பெறுகின்றன. இக்கவிதை பிரபுத்தபாரத சஞ்சிகையில் 1940 ஜீலை இதழில் இடம்பெற்றது.
4) A song opening : 6gs dismiss 6,6DIT6055(Sp எழுதிய "விவேகானந்த பஞ்சகம்" என்னும் கவிதையின் மொழி பெயர்ப்பாகும். மூலக்கவிதை ‘ழுநீராமகிருஷ்ணவிஜயம்’ சஞ்சிகையில் வெளியானது. 1924 “வாழிய நின்திருநாமம், வாழிவிந்நாடு" எனத்தமிழில் இக்கவிதை egbuLDITélog. A song offering 6T6trugssor (EByp. மொழிபெயர்ப்பு ‘கவிதாஞ்சலி என்றே அமையும்.
இவ்வாங்கிலமொழி பெயர்ப்புக்கவிதை களைப் பார்த்து நாம் அசந்து போகிறோம். ஆங்கிலக் கவிதைகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அதில் ஊறித்திளைத்தவர்களுக்கு இக்கவிதை மொழி பெயர்ப்புக்களின் மகத்துவம் புரியும். (11) தொகுப்பு :
விதந்துரைக்கப்படவேண்டிய கவிதைகள் இன்னும் பலவுள. முடிந்தவரை விபுலானந்தர் கவிதைகளின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை இக்கட்டுரையில் தர முயன்றுள்ளேன். இவர் கவிதைகளின் சொல்லாட்சி நம்மைப்பிரமிக்க வைக்கிறது தமிழிலும், ஆங்கிலத்திலும் இவரது கவித்துவம் ஈடுஇணையற்றதாக விளங்குகிறது.
சுவாமி விபுலானந்தரின் ஆரம்பகாலக் கவிதைக்கு பண்டித நடையிலும், இறுக்கமான சொற்றொடரிலும் அமைந்திருந்தாலும், பிற்காலத்தில்
இதழ் 21

Page 10
அவரது கவிதைகள் எளிய தமிழில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். அவ்வாறே இவரது உரை நடையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது காலத்தின் தேவை எனவும் நாம் கொள்ளலாம். பண்னெடுங்காலமாக 'முத்தமிழ் வித்தகள் என்ற ஒரே வரிக்குள் சிறைப்பட்டிருந்த அவரது விஸ்வரூப தரிசனத்தை அவரது ஆக்கங்களில் நாம் காணலாம். அதுமட்டுமல்ல ஆங்கிலக் கவிதைகளிலும் ஆங்கிலக்கவிஞர்களிலும் அவர் பெரும் மதிப்பு
கல்வயல் வே. குமாரசr
உUாதைகள்
மழை துர்றிக் கொண்டிருக்கும் რიJიF60rtბ
வெயில் எறிக்கும் வில்வளைக்கும் கோலம் எத்திக்கும் தித்திக்கும் நிறங்கள் நீராடும் அடைமழையில் குடையில்லை கையில் மணிக்குயில் தேனி குழைக்கும் மனம் குவியும் போகங்கள் தினம் கவியும் சோகங்கள் வேர் ஓடி வேர் ஒடித் தீராத மோகங்கள் தீரா மெளனத்தின் நீள் அலைகள் மழை நனைத்த மணிக் குயில் மணி நாதம் தேன் குழைக்கும் வரனி மொழியும் தேனி மழையில் உயிர் காற்றே உயிர்க் காற்றே அடைமழையில் குடையில்லை கையில் நினைச்சு இருக்கா நேரம் உன் கைப்பிடிச்சு என் மனம் பிடிச்சே நீ பாடுகின்ற ராகத்தில் பால் ஒழுகப் பருகி புரைக்கடிச்சு உச்சி தட்டி நாணத்தில் நீ திரையாய். ஜீவநதி

வைத்திருந்ததை நாம் பார்க்கிறோம். அவ்வாறே இந்துசமய தத்துவங்களையும் அவற்றின் பிதாமகர்களையும் அவர் பெரிதும் மதித்துப் போற்றியிருக்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் உய்த்துணரமுடியும், எவ்வாறாயினும் முத்தமிழ் வித்தகர்' என்பது போல் அவர் கவிதை முகமும் தமிழ் இலக்கிய உலகில் தகுந்த முறையில் பதிவாக வேண்டும்.000
(மின் இரு கவிதைகள்
oftsTgtö <69!UGð a‘MUTif
விடிய விடிய வெடி சத்தம் முடிய அழுகுரல்கள் காப்பாத்துங்கோ ஐயோ காப்பாத்துங்கோ குடிலடி கேட்ட அபயக் குரலுக்கு (Unrů (8Ur6írň/ துடி துடிச்சு துடிதுடிச்சு
குறை உயிராய்ச் ಕೇಳ್ತಿಗೆ மூன்று
y
ጳ i.
குடில் தழும்ப இரத்தம் குற்றுயிராய் முடியுமே போக மனிசர் முனிக் கூட்டம் முனிமறிக்கும் வீதி இனியும் கதைக்கிறம் - தேர்தலுக்காய் "நீதிநெறி நிற்பம்" "சாதியும் பார்ப்பம்" சுவரொட்டி சத்தியமாய்
8 இதழ் 21

Page 11
இ. LacroofpeodrCB D600fiscouju, b தாண்டியதற்கு அறிகுறியாக சுவர் மணிக்கூடு டாங் என்று ஒரு முறை அடித்து ஓய்ந்தது. இதற்குச் சற்று முன்புதான் இதேமாதிரி பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. காலை ஆறுமணி பஸ்ஸைத் தவற விடக்கூடாது என்பதால் எப்படியும் நித்திரை கொள்ள வேண்டும் என்று, பாயில் புரண்டு புரண்டு பார்க்கின்றேன். சாதாரணமாக நித்திரை வரக்கூடாது என்று முக்கியமான ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டி ருப்பேன். ஆனால் நித்திராதேவி எவ்வித அழைப்பும் இல்லாமல் திடீரெனத்தோன்றித் தன்னுடன் இறுக அணைத்துக்கொள்வாள். இன்று அவளின் வரவிற்காகத் தவம் கிடக்கின்றேன் இன்னும் வருவதற்கான அறிகுறியே தென்படுவதாகத் தெரியவில்லை.
விடிந்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குப் போகவேண்டும். இது வரையில் பொலிஸ் நிலையம் போனதே இல்லை. பஸ்ஸில் போகும் போது அடர்ந்த மாமரங்களுக்கு இடையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் என்று போர்ட் எழுதப் பட்டிருப்பதை இரண்டொரு பொலிஸ்காரர் மாமரத்தின் கீழ் நிற்பதையும் பார்த்திருக் கின்றேன். அவ்வளவுதான் மற்றப்படி எந்த ஒரு பொலிஸ் நிலையத்திற்கும் போகவேண்டிய தேவை ஏற்பட்டதும் இல்லை. இப்படிப்பட்ட எனக்கு, நாளை காலை எட்டுமணிக்குப் பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் அதிகாரியின் விசாரணைக்குச் செல்ல வேண்டும். அதில் நானும் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டிருக்கின்றேன். இல்லை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போகா விட்டால் பொலிசார் கைதுபண்ணி இரும்புக் கூட்டுக்குள் போடுவார்களாம். அத்தோடு அவர்களுக்கே உரித்தான மரியாதைகளையும் தாராளமாகச் செய்வார்களாம்.
அனேகமாகத் தலைமைப் பொலிஸ் அதிகாரிகள் தடித்த, உயர்ந்த, சிவந்த கண்களுடன் முறுக்கு மீசையும் வைத்திருப் பதைக் கண்டிருக்கின்றேன். நாளை சந்திக்கும் பொலிஸ் அதிகாரியும் அப்படி இருப்பாரோ! அதட்டி உறுக்கி நாலு கெட்ட வார்த்தை
ஜீவநதி
உரு هاسيليا
கேட்
எை
(pli e
காட் fങ്ങ பேத
66
i.
 

ளயும் பயன்படுத்தி முட்டைக் கண்களையும் உருட்டி ட்டி விசாரிப்பாரோ! சில வேளையில் கம்பிக்கூட்டில் வைப்பாரோ! அப்படி நடந்தால் பிறகு எப்படி றோட்டில் லநிமிர்ந்து நடக்கமுடியும்? எப்படியான கேள்விகளைக் யார், நான் எப்படி பதில் கூறுவது, எதைக் கூறுவது, தக் கூறாமல் விடுவது? என்னால் எப்படிப் பொய்சொல்ல பும்? அதுதான் எனக்குச் சரிவராத காரியமாயிற்றே. படித் தப்பித்தவறிச் சொன்னாலும் ஏதாவது உளறிக் டிக் கொடுத்து விடுவேனே. என்று எனது மனம் ர்டும் மீண்டும் கீறல் விழுந்த கிராமப்போன் மாதிரி தலித்துக்கொண்டே இருந்தது. தலை சூடேறி ஒத்துவிடும் போல் இருந்தது. கை, கால், உடல் எல்லாம் Iடத்துக் கொண்டன. இந்நிலையில் எப்படித்தான் நிரை வரமுடியும்.
米 求 米
வழமையாகவே காலைப் பிரார்த்தனைக் குரிய ரி அடிப்பதற்கு முன்பே பாடசாலைக்குச் சென்று வேன். போன செவ்வாய்க்கிழமை ஏனோ நேரம்பிந்தி டது. நான் பாடசாலைக் கேற்றினை அடையும் பொழுது மையான குதூகலமோ சலசலப்போ இல்லாமல் ஒரு ாதாரண சூழ்நிலை காணப்பட்டது. என்னவாக க்கும் என்ற கேள்வியுடன் அலுவலகத்தில் கையெழுத்து டு விட்டு வகுப்பறையை நோக்கி நடக்கின்றேன். னை எதிர்த்தாற்போல் அதிபர் சோமர் துவரங் பினை வீசியபடி விறுமாப்புடன் நடந்து வருகின்றார். பர் முகத்தினைப் பார்க்கின்றேன் வழமையாக விழுந்த கண்கள் இரண்டும் இன்று வெளிப்பிதுங்கி டைபோல் உருணர்டு சிவந்து காணப்படுகின்றன. கண்களை உருட்டி உருட்டிப் பார்க்கின்ற பார்வையே கொலையாளிக்குரிய பார்வையாக எனக்குப் கின்றது. அதிபர் என்னை அண்மித்துவிட்டார்.
"g (SLDIT600ft (38)"
இதழ் 21

Page 12
பதிலுக்குக் குட்மோனிங் சொல்லா விட்டாலும் பறவாயில்லை போசாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் காலை யிலிருந்து அடக்கிவைத்திருந்த எல்லாவற்றி னையும் எண்மீது தாராளமாகப் பொழிந்து தள்ளுகின்றார். எனக்கு இருண்டது விடிஞ்சது தெரியாமல் முழிக்கின்றேன். எனக்கு அருகில் அரைச்சுவருக்குள் வகுப்பறையில் இருந்த மாணவன் மெல்ல எனக்கு மட்டும் கேட்கும் அளவுக்குக் கிசுகிசுக்கின்றான்.
“சேர் அதிபர் காலையிலிருந்து இப்படித்தானி எல்லாரிலையும் எரிஞ்சு விழுகிறார். நீங்கள் கணக்கெடுக்காமல் வகுப்புக்குப் போங்கோ சேர்."
ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பது மட்டும் நிச்சயமானது என்று நினைத்தபடி அன்றைய நேரகசிகையின்படி சமூகக்கல்விப் பாடத்துக்குரிய எட்டாம் வகுப்புக் குள் நுழைகின்றேன். என்ன ஆச்சரியம் அந்த வகுப்பில் பெரிய ராசு வாத்தியார் பாடம் நடாத்திக் கொண்டிருக்கின்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எண்ணைக்கண்ட வுடன் ஏழாம் வகுப்பு என்று சைகைகாட்டு கின்றார். ஓரளவுக்கு நிலைமையினை விளங்கிக்கொண்டு, அந்த வகுப்பினை நோக்கி மிகவேகமாக அடுத்த அடியினை எடுத்து வைக்கின்றேன். வகுப்பறைக்குள் நான் நுழைந்தது தான் தாமதம் அலந்து போய் இருந்த மாணவர்கள் அமைதியாக எழுந்து அடுத்த வகுப்புக்குக் கேட்காமல் எனக்குமட்டும் கேட்க “குட்மோனிங் சேர்’ சொல்கிறார்கள். நேரம்பிந்திவந்ததில் இருந்து பாடசாலையில் நடக்காதன எல்லாம் நடக்கின்றன. எனக்கு என்ன ஏது என்று ஜோசித்து ஜோசித்தே தலை குழம்பிவிட்டது. அப்படியே நாற்காலியின் உட்கார்ந்து விட்டேன். அடுத்து ஒரு ஆச்சரியம். கரும் பலகையிலோ கொப்பியிலோ ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் போதும் மாணவர்கள் சத்தம் போட்டே அப்பிரதேசத்தை அமர்க்களப்படுத்தி விடுவார்கள். ஆனால் இன்று நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றேன் நடுக்காட்டில் கரடியின் உறுமல் கேட்டு, குலைநடுங்கி நிற்குமாப்போல் மாணவர்கள் இருக்கின்றார்கள். இன்று நரி முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை. எல்லாமே தலைகீழாகவே நடக்கின்றன. ஜீவநதி
ti
நடர்
s f(3.
6ԼIm
e(3.
Des
5 6
65
f
குறி
СВ6ue
LD6
வகு Sigi
f
வார்
UDD (Sun

அடுத்த பாடத்திற்கான மணி ஒலிக்கின்றது. யாரும் டனும் பேசியதாகத் தெரியவில்லை. மதிய டவேளை வரைக்கும் பாடங்கள் மாறி மாறி துகொண்டே இருக்கின்றன. மதிய இடைவேளையை மித்த பொழுதில் பாடசாலையில் பொலிஸ் ஜீப் ஒன்று )க் அடித்து நிற்கின்றது. தடல்புடலென இரண்டு விஸ்காரர் அலுவலகத்துள் நுழைகின்றனர். நவேகத்தில் அதிபருடன் வெளியேறி ஆரம்ப பிரிவு ாடபத்தினை நோக்கிப் போகின்றனர். நான் மெதுவாகச் ரின் மேலால் எட்டிப்பார்க்கின்றேன். அங்குள்ள ப்புகளில் உள்ள கரும்பலகைகளைப்பார்த்து அதிபர் ல்லிக்கொண்டிருக்கின்றார், பொலிஸ்காரர் தம்து ப்புப்புத்தகத்தில் அதனைக் கவனமாக எழுதிக் ண்ைடிருக்கின்றார்கள். அவர்கள் எழுதிமுடியவும் மதிய ளைக்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
கல்லடிபட்ட குளவிக்கூட்டிலிருந்து குளவிகள் கூட்டம் டமாக விர் என்று வெளிக்கிளம்புவது போல் ரிச்சத்தம் கேட்டதுதான் தாமதம் மாணவர்கள் ப்பறைக்கு வெளியே சந்தோஷக் கூச்சலுடன் பாய்ந்து கொண்டிருந்தனர். அடக்குமுறை என்பது அடக்கு றயாளருக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு, அமைதி என்று ர் நலன் சார்ந்து தென்படலாம். அதற்காக அவர்கள் கலித்துப் பெருமையடிக்கலாம். ஆனால் அடக்கப் வர்கள் எதற்காக, எப்படி அடங்கிஒடுங்கி இருக்கிறார்கள் ர்களது மனநிலை எத்தகையது என்பதை யாரும் ர்டுகொள்வதே இல்லை. பாடசாலை முற்றத்தில் கும் வெய்யிலிலும் அவர்கள் முக மலர்ச்சியுடன் தமது க்களுடன் சந்தோஷிப்பதை எப்படி விபரிப்பது. அதற்கு த்தைகள் போதுமானதா என்ன? மாணவர்களின் லப்பில் நான் என்னை மறந்து முந்தைய சூழலை ந்து குதூகலித்தபடி நண்பர்களைத் தேடிப் கின்றேன். நண்பன் சிவாதான் நடந்ததை க்கமாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் கூறினான்.
"இராத்திரி யாரோ ஆரம்பப்பிரிவு கரும்பலகை ாவற்றிலையும் சோக்குக் கட்டியாலை அதிபரையும் ரிரீச்சரைப்பற்றியும் தூஷணத்திலை எழுதியிருக்காம். தப்பார்த்த அதிபர் கொதிப்பில நிக்கிறார். இப்ப மிசுக்கும் சொல்லி அவரிட்ட முறைப்பாடு கேட்டு எழுது ர்கள். யார் யாரிஸ் கோவமோ அவை எல்லாரையும் சன் சொல்லப்போகுது. என்ன நடக்குமோ என்று யேல்ல. பிள்ளையளைப் பார்த்தா வெக்கமா இருக்கு."
மூச்சு விடாமல் தனது ஆதங்கத்தினைச் சிவா bலி முடித்தான்.
நான் இந்தப்பாடசாலைக்கு நியமனம் ச்சுவந்து இரண்டு வருடங்களகின்றன. நான்வரேக்க ந்த மார்க்கண்டு அதிபர் பார்ப்பதற்கு நன்றாகவே 5. அப்படி நானும் நம்பினேன். ஆனால் மூண்று
இதழ் 21

Page 13
நான்கு மாதம் போன பின்பு தான் அவரின் சுயரூபம் தெரிந்தது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினைவிட தனக்குச் சார்பான நிர்வாகமும் முடிந்தளவு தன்னால் சுருட்ட முடிந்ததைக் கண்டுக்காத பெற்றோர் ஆசிரியர்களையுமே அவர் எதிர்பார்த்தார். புதிதாக நியமனம் பெற்றுவந்த கணித ஆசிரியருக்கு நேரகசிகை மேல்வகுப்புக்குப் போட்டுக் கொடுப்பதிலேயே முதலாவது பிரச்சினை தோன்றியது. பின்பு விவசாய உபகரணங்கள், விளக்குமாறு, தும்புத்தடி வாங்குவது, வசதிக் கட்டணம் வாங்கிய போதிலும் அவைமிதமாக இருக்க பரீட்சைக்கு பணம் வசூலித்தல் , பெற்றார் ஆசிரியர் சங்க நிதியின் முறையற்ற செலவீனங்கள் என்பதோடு அவரது பல அந்தரங்கங்களும் சபைக்கு வந்தன. இருந்த போதிலும் அதிபர் மார்க்கண்டு முதிர்ச்சியான நிர்வாகஸ்தர் என்பதை தனது செயலினால் நிரூபித்து விட்டார். எந்தப் பிரச்சினைகளையும் மாணவர்க்குத் தெரியப்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பிரச்சினை முற்றியபோதுதானாகவே இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அதிபர் சோமர் முன்னவருக்கு நேர்விரோதமானவர். நகரத்தில் இருக்கும் சண்டியன்மாரின் சுபாவமும் எடுத்ததிற்கெல்லாம் எரிந்து விழுந்து உணர்ச்சி வசப்படுபவராகவும் இடம், பொருள், ஏவல் பாராமல் கதைத்து மற்றவர்களை அவமானப்படுத்துவதோடு தானும் தனது கெளரவத்தினை இழப்ப வருமாகவே காணப்படுகின்றார்.
அதிபர் சோமரைப் பொறுத்தவரையில் பாடசாலையை அபிவிருத்தி செய்யவேண்டும் மாணவர்களின் பல்வேறு திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் கல்வித்தரத்தை உயர்த்தவேண்டும் என்பதெல்லாம் கொள்கை அளவில்கூட இல்லை. யாழ்ப்பானத்தில் உள்ளவர்களும் குறிப்பாக தமது குடும்பத்தவர் களும், நண்பர்களும் (அப்படியிருந்தால்) தான் கிளிநொச்சியிலுள்ள பெரிய பாடசாலையில் அதிபராக இருக்கின்றேன் என்ற பெருமை மட்டுமே. அந்த அந்தஸ்த்தினைக் காத்துக் கொள்ள பாடசாலையில் இருக்கின்ற அவர் போன்றே தமது தொழிலைத் தக்கவைத்துக் கொண்டு, விவசாயத்தினைப் பார்ப்பதற்கு விரும்பும் ஆசிரிய இனத்தின் கோடரிக் ஜீவநதி
எத் அந்
6ለ8Fl
68
uT
வே
6ገ8ñf
கார
முற்
கே
856 Gb

புகளின் அனுசரணையுடன் ஒவ்வொரு நாளையும் த்தாக முடிந்துவிட்டால் அதுவும் அந்தவாரம் எவ்வித ச்சினையும் இல்லாமல் பாடசாலை நடந்தால் ரைப்பொறுத்தவரை இமாலய சாதனை புரிந்த மாப்பு. இத்தகைய எண்ணமும் செயலும் உள்ளவரிடம் இளைஞர்களான ஆசிரியர்கள் மாலை வகுப்புக்கள் வசமாக நடத்துதல், பாடசாலை அபிவிருத்திபற்றிப் தல், சம்பளமில்லாமல் தொண்டர் ஆசிரியர்களாகப் பல டமாகவைத்திருந்து ஏமாற்றுதல் போன்ற விடயங் ளப் பற்றிப் பேசுவது அதிபருக்குத் தனது நிர்வாகத்தைக் ப்புவதாகவே பொருள் கொள்ளப்பட்டு, துடிப்பான ரியர்களை அத்தொழிலுக்கே லாயக்கற்றவர்களாகச் திரிக்க முற்பட்டதன் எதிர் விளைவே இந்தக் ம்பலகைச் சுலோகங்களுக்குக் காரணம் என்பதை நனைபேர் அறிவார்கள். எண்னைப் பொறுத்தவரையில் த ஆசிரியர்கள் இப்படியான கீழ்த்தரமான வேலையைச் ப்திருக்க மாட்டார்கள் என்றே மனம் சொல்லிக் ாண்டிருந்தது. இது இடையில் நின்று வேடிக்கை க்கும் யாராவது ஒருவரது வேலையாகத் தான் இருக்க ண்ைடும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை 1ண்டிருக்கின்றேன்.
来来米
போன செவ்வாய்க்கிழமை அதிபர் கொடுத்த Dறப்பாட்டின்படி அதிபருக்கு எதிர் என அவர் நினைத்த மனவரது பெயருக்கும் சனிக்கிழமை பொலிஸ் மலயத்திற்கு விசாரணைக்கு வரும்படி கட்டளை திருக்கிறது. அதன்படிதான் காலையில் கிளிநொச்சி ாலிஸ் நிலையத்திற்குப் போவது பற்றியே எனது தையெல்லாம். அதில் வேறு நான் சாட்சி என்று ப்பிட்டுள்ளதுவே, மேலும் என்னைக் குழப்புவதற்குக் '600T b.
உறக்கம் வந்ததோ என்னவோ சுவர் மணிக்கூடு ங்.. டாங். என்று ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. றத்தில் சேவல் கூவுவதும், தென்னஞ்சோலையிலிருந்து கள் இரைதேடிப் போவதற்கு ஆயத்தமாக கீச்சிடுவதும் ட்டது. அதற்குமேல் பாயில் என்னவேலை. லைக்கடன் முடித்து வெளிக்கிடவும் ஆறுமணி, பஸ்சுக்கு ாம் சரியாகவும் இருந்தது. காலை பஸ்சில் சனிக்கிழமை தை நாள் என்பதால் சனமும், வாழைக்குலைகள், ங்காய்கள் என சந்தையில் விற்கும் சாமான்கள் நிரம்பி சிந்துகொண்டிருந்தன. ஒருவாறு ஏறி ஓரிடத்தில் 1க்கரைக் கொக்காட்டம் ஒற்றைக்காலில் நின்று ர்றைய பிரயாணத்தினைத் தொடர்கின்றேன். மநாதபுரம் - கிளிநொச்சிபஸ்றுட்டில் பஸ்தரிப்பிடங்கள் ப்பிட்ட தூரங்களில் இருந்த போதிலும் சந்தை களில் வீட்டுப் படலைக்குப் படலை நின்று சாமான்
வது மரபாகிவிட்டது. அப்படி பளம்ஸை மறித்து இதழ் 21

Page 14
நிற்காமல் போனால் அந்தப் பஸ் றைவரும் கண்டக்டரும் திரும்பி வரும்போது கட்டாயம் அடிவாங்கித்தான் போகவேண்டும். அதை அடுத்து அந்த றுாட்டில் பஸ் ஓடாது. ஊர்ப் பெரியவர்கள் டிப்போ மனேஜருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்திய பின்புதான் பஸ் ஓடும். இதனால்தான் இந்த றுட் றைவர்மார் தாராளமாகப் படலைக்குப் படலை நிறுத்து வார்கள். கண்டக்டரும் முடிஞ்சால் ஏறுங்கோ, ஏற்றுங்கோ என்று அவர்கள் சுதந்திரத்திற்கு விட்டுவிடுவார்கள். ஆனால் பஸ்சில் ஏற்கனவே ஏறி நிற்பவர்களை நெரித்துச் சாறு பிழிவதைப்பற்றி யார் தான் கவலைப்படப் போகின்றார்கள். அயன் பண்ணிப் போட்டு வந்த சேட் இப்போது என்னை நெரிப்பவர் களால் சுருக்குவைத்து நேர்த்தியாக அயன் பண்ணப் பட்டுக் கொண்டே இருந்தது.
a.
ஆறுமணிக்கு ஏறிய பளம், எப்படியோ ஏழு முப்பது மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை அண்மித்தது.
“பொலிஸ் நிலையம் இறங்கிறவை இறங்குங்கோ"
என்று கண்டெக்டர் குரலெடுத்துக் கத்தியது விசேடமாக எமக்காகவே சொல்வது போல்பட்டது. சன நெரிசலில் எனது நண்பர் களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் கண் களினால் சைகைகாட்டினார். இதில
ஜீவநதி
G36)
66 இற
6löቻ¢
 

ண்டாம் பஸ் ஸ்ராண்டில இறங்குவம் என்பது போல். க்கும் அதுவே சரியாகப்பட்டது. இதில் நாம் ங்கினால் சனம் என்ன நினைக்கும்.
“என்ன மாஸ்ரர் மார் எல்லாம் பொலிஸ் லயத்திலை இறங்கினம். ஏதாச்சும் கேஸோ!"
என்று தமக்கு வேண்டியமாதிரி மூக்கும் முழியும் பத்து வெற்றிலை சப்பித்துப்பியும் விடுவார்கள். பதால் யாம் பஸ் நிலையத்தில் இறங்கி, சலூனில் ன்று தலைவாரி, கசங்கிய சட்டையைச் சீர்செய்து, நீர்க்கடையில் சற்றுநேரம் தேநீர்பருகி விசாரணைக்கு டி முகம்கொடுப்பது என்பதுபற்றி கலந்தாலோசித்தோம். ல் பொன்னுத்துரை வாத்தியார்தான் மூத்த ஆசிரியர். ர் பல களம்கண்ட அனுபவஸ்தர். அவர்தான் எமக்குத் ம்பூட்டினார்.
"தம்பியவை எம்மை விசாரிக்க கல்வி அதிகாரிக்குத் * முடியும். நாம் என்ன கிறிமினல் வேலை செஞ்சதோ லிசிலை விசாரிக்க. என்ன நடக்குதென்று பார்ப்பம். கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் ள்கிறன்."
சிங்கத்தின் குகைக்குள் தாமதமாகச் சென்ற லைப்போலத் தயங்கித் தயங்கிப் பொலிஸ் நிலையத் குச் செல்கின்றோம். மாமரங்கள் நெடுத்துச்சடைத்து நந்தன. ஆயினும் பாலை வனத்தில் நிற்பதுபோல் லெல்லாம் தகதகத்துக் கொண்டே இருந்தது, அந்தக் லைப் பொழுதிலும். மாமரத்துக்குக் கீழ் இருந்தவர்கள் லாம் திடுக்கிட்டாப்போல் எழுந்து நின்றார்கள். அங்கே iற மூன்று நான்கு பொலிஸ்காரர் நிமிர்ந்து நின்று ாட் அடித்தனர். திரும்பிப் பார்க் கின்றேன் பொலிஸ் லயப் பொறுப்பதிகாரி வருகின்றார். நான் கற்பனை ர்ணிய உருவத்திற்கு நேர் எதிர் மறையாக சிமாட்டான ாவு கடுமையான முகத்துடன் அவர் காட்சியளித்தார். ரையும் பார்க்காமல் திடுதிடுப்பென தனது அலுவல நில் நுழைந்து விட்டார். அவர் அழைக்கும் மட்டும் Dரத்தின் கீழே நிற்க வேண்டியது தான். றோட்டால் க்கிளில் போனவர் ஒருவரைப் பார்க்கின்றேன். அவர் ண்ணரின் நண்பர் போல் இருந்தது. எண்னைப் த்தால் என்ன நினைப்பார். மாமரத்துக்குப் பின்னால் ள்ள மறைந்து கொள்கின்றேன்.
வகுப்பறையில் எத்தனை மாணவர்களை ாரித்திருக்கின்றோம். தண்டனை கொடுத்திருக் றோம். அப்போதெல்லாம் அந்தப் பிஞ்சு மனங்கள் ன பாடுபட்டிருக்கும். அவர்கள் பூனைகளாய்ப் பதுங்க கங்களாய்ப்பிடரிமயிர் சிலுப்பிக் கர்ச்சிக்கும் ஆசிரியர்கள் தனைபேர். என்னோடு சேர்ந்து வந்திருக்கும் ரியர்கள் இக்கணப் பொழுதை நினைவில் த்திருந்தால் மாணவர்களிடம் மனிதாபிமானம் காட்டத்
லு மாட்டார்கள்.
இதழ் 21

Page 15
1ύ5 C366LDT& வந்துநின்ற ஜீப்பிலிருந்து தொப் தொப் எனக்குதித்த பொலிஸ்காரர் ஜீப்பிலிருந்து ஆறு, ஏழு பேரை விலங்கு போட்டபடி இறக்கினர். அவர்களின் கழுத்து, கைகள், தோள்கள் எல்லாம் அவர்கள் களவெடுத்த கோழிகளால் சோடித்து விடப்பட்டனர்.
"நாங்கள் கோழிக் கள்ளர்
என்ற சுலோகத்தினை உரத்துச் சொல்லும்படி பொலிஸ் அதிகாரி கட்டளை யிட்டார். அப்படிச் சொன்னவாறு சந்தையை ஒருமுறை வலம்வரும்படி இன்னொரு கட்டளை யையும் இட்டு, இரண்டு பொலிஸ்காரரை அதனை அவதானிக்கவும் கூடவே அனுப்பி வைத்தார். அந்தக் கோழிக்கள்ளரின் ஊர்வலம் வித்தியாசமாகவே இருந்தது. சுற்ற நின்றவர்கள் யாபேரும் வேடிக்கைபார்த்தனர். ஆனால் எனக்கு அதை ரஷிக்கும் மனநிலை இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஒன்பது மணிக்கு எமக்கு விசாரணை தொடங்கியது. முதலில் அதிபரின் முறைப்பாடு, அடுத்து ஒவ்வொரு ஆசிரிய ரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. பொன்னுத் துரை வாத்தியார் ஆசிரியர் பக்கத்து நியாயத்தினைக் கூறி, ஒரு சட்டத்தரணி போலவே வாதாடினார். முக்கியமான குற்றச்சாட்டு அதிபரையும் நளினி ரீச்சரையும் பற்றி அவதூறாக எழுதியமையே ஆகும். ஆனால் அதை எழுதியவர் யார் என்பதற்குக் கண்கர்ைட சாட்சிகள் யாரும் இல்லை. இந்தவகையில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதோ ஒரு உண்மை தெளிவாகி இருக்கவேண்டும், விசாரணையை நிறுத்திக் கொண்டார். அதிபர் என்னைத்தான் சாட்சியாகக் குறிப்பிட்டபடியானும், உள்ளவர் களில் குள்ளமாக இருந்தபடியானும் என்னை முன்னுக்கு வரும்படி அழைத்தார். என்னை உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை கூர்ந்து பார்த்துவிட்டு, எண்ணிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவினை பொலிஸ் அதிகாரி எடுத்தார். எல்லோரும் நில்லுங்கோ நான் வெளியில போட்டுவாறன் என்றவாறு எழுந்தார். எனக்குக்கிட்ட வந்து எனது கையைப் பற்றித் தன்னுடன் வருமாறு அழைத்தார். மகுடிக்குக் மயங்கிய பாம்பாட்டம் அவர் பின்னால் தொடர்கின்றேன். §ඛujñó
6irid

"நான் காலைச்சாப்பாடு இன்னமும் சாப்பிடேல நம் கன்ரினில சாப்பிட்டபடி பேசுவம்" என்று பொலிஸ் காரி சொல்லிய வாறு நடக்கின்றார். என்னால் ஏதுதான் முடியும் நடப்பது நடக்கட்டும் என்று மனதைத் ரியப்படுத்தியவாறு பின்தொடர்கின்றேன். பொலிஸ் காரிக்கு தோசையினை வைத்து, சாம்பார் ஊற்றிய பிற்றர் எனக்கு தேநீர் கொண்டு வந்து வைக்கின்றான். ள் தயங்கித்தயங்கி தேநீர் கோப்பையினை கப்பன் ஸருடன் தூக்குகின்றேன். அவை ஒன்றுடன் ஒன்று நா ஒரு சுருதிக்குத் தாளமிட்டு நர்த்தனமிடுகின்றன. லமையினைப் புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரி,
"தம்பி ஏன் பயப்படுகிறீர் நான் உம்மட்ட ாரனை செய்யப்போவதில்லை. உம்மை எனது பியாக நினைத்துக் கேட்கிறேன். பள்ளிக்கூடத்தில் ஏதோ சினை இருக்கு அதிபர் அதனைச் சரியாகக் கையாள லை என்பது மட்டும் எனக்குப்புரியுது. நீர் என்ன சினை என்பதை மட்டும் பயப்பிடாமல் சொல்லும்."
என்று தைரியம் ஊட்டினார். இந்த வார்த்தை ன் பின் ரைப் அடித்த கைவிரல்கள் சமநிலை பெற்றன. நீரை ஆசுவாசமாகக் குடித்துமுடித்தேன். பாடசாலையில் ந்த விடயங்கள் யாவற்றினையும் ஒளிக்காமல் சைக்கிரமமாகச் சொல்லி வைத்தேன். அத்துடன் போன கட் கிழமை நடந்த விடயத்தினை இறுதியாகச் ன்னேன்.
அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் தினமும் திங்கட் 6DD புகைவண்டியில் வந்து, பஸ்சில் பாடசாலைக்குப் க இரண்டாம்பாடம் முடிந்து விடும். ஆனாலும் அந்த ரியர்கள் திங்கட்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை Dர மாலைநேர வகுப்புக்களை இலவசமாகவே ாத்திவருகின்றனர். வெள்ளிக்கிழமை மதிய இடை ளையுடன் புறப்பட்டு விடுவார்கள். இதுதான் பாடசாலை ர் வழமையான நடைமுறையாகும். ஆனால் போன கட்கிழமை வழமைபோல எல்லோரும் பஸ்சால் ங்கி வரும்போது, அதிபர் மிகவிரைவாகச் சென்று து கையொப்பத்தினை எட்டுமணி என்று இட்டபின்னர் ப்புக் கோடு இட்டு பத்துமணி என்று நேரமும் ப்பிட்டிருந்தார். இதுதான் பலநாள் பரிரச்சினைகள் ாகரமாக வெடிப்பதற்குக் காரணம் என்று நினைக் ர்றேன். ஆனால் இந்த வேலையை அவர்கள் ப்திருக்க மாட்டார்கள். இடையில் யாரோ குளிர்காய் ர்கள்தான் செய்திருக்கவேண்டும் என்றும் இந்தச் பலால் ஆசிரியர் என்ற வகையில் யாம் எல்லோரும் ட்கப்படுகின்றோம் என்பதையும் சொல்லிவைத்தேன். ண் மனம்திறந்து பேசியதும் எல்லாவற்றினையும் ரிக்காமமல் சொன்னதும் பொலிஸ் அதிகாரிக்குப் த்திருக்கவேண்டும் எனது முதுகில் தட்டிக்கொடுத்து,
னைப் பாராட்டினார்.
இதழ் 21

Page 16
நானும் பொலிஸ் அதிகாரியும் திரும்பி வரும் போது எம்மை ஆவலுடன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் கூறாமல் தனது ஆசனத்தில் அமர்ந்த பொலிஸ் அதிகாரி அதிபரிடம் கேட்டார். கரும்பலகையில் என்ன எழுதியிருந்தது என்று. அதிபர் எவ்வித கூச்ச நாச்சமுமின்றி வரிசை யாகச் சொல்ல முற்பட்டார். அப்போது இடைமறித்த அதிகாரி,
"என்ன காணும் பிறிண்சியல், எழுதிய வங்கள் ஒருக்கால்தான் எழுதினாங்கள், நீர் அதை எத்தனைதரம் சொல்லுகிறீர். 'ஏதோ கீதை வாக்கியம்’ போல, இந்தத்தம்பியிட்ட கேட்டபொழுது கெட்டவார்த்தைகள் என்றுதான் சொன்னார். உமது வயதுக்கு நீர் சொல்லிறது தகுமோ?"
என்று ஒரு போடு போட்டார். එස්uji முகம் கறுத்து விறுவிறுத்துப்போனார். பொலிஸ் அதிகாரி தொடர்ந்து பேசினார்.
“என்ன பிறிண்சிப்பல் பேசாமல் நிக்கிறீர். இங்க எனது அலுவலகத்தில்
கயாளும் நிறைய
கோப்பைகள். சட்டிகள். வாளிகள்.
எனச் சுமந்தபடி நீள்கிறது சனவரிசை,
சற்று முன்தான். மணி ஒலித்தது. அதற்குள்
இடவரிசை தேர் வடமாய் ஆயிற்று.
பதிவுக்காரனினர் வேகம்
இன்னும் இனினும் பசியைக் கூட்டும்.
உணவளிப்போன் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்.
ஜீவநதி
கதி

கிறவையைப் பாரும். எல்லாரின்ர கையிலையும் க்கு இருக்கு அவர்கள் பிந்திவருகிறார்கள் என்று புக் கோடு தினமும் போட்டால் என்ன நடக்கும். ஏதோ நாள் கோபக்கார பொலிஸ்காரனின் கையிலுள்ள ாக்கி மிஷ் ஃபயர் ஆகும். எனது கதையும் அத்தோடு ஞ்சிது. என்ன சரிதானே. அப்படித்தான் உமக்குக் கீழ் லை செய்கிற ஆசிரியர்மாரிடம் சோக்குக்கட்டி இருக்கு, சிகப்புக் கோடுபோட்டீர், சோக்குக்கட்டி மிஷ் ஃபயர் சுது என்ன விளங்குதோ பிறிண்சிபல். இனியாவது ஃபயர் வராமல் தோழமையோடு பிள்ளையஞக்குப் பிக்கின்ற வேலையைப் பாருங்கோ."
என்று நீண்ட சொற்யொழிவை பொலிஸ் அதிகாரி pத்தி முடித்துவிட்டு எம்மைப்பார்த்துப் புன்னகைத்தார். பர் உட்பட நாங்கள் யாபேரும் அவரின் யதார்த்த வமான பேச்சைக்கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து னோம். நாங்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு மதியாக வெளியேறுகின்றோம். அசாதாரணமான தப் பொலிஸ் அதிகாரியை நினைத்துப் பார்க்கின்றேன். ரது அலுவலகத்துக்கு முன்னாலுள்ள மாமரம் திமரமாய் எனக்குக் காட்சியளிக்கின்றது.000
ராமல் தீரும் பசி
யிழந்து ஆயிற்று. ற்கும் செந்து தான். 5 வேண்டும்.
ாத்தாலே ந்தி வரும் சோற்றுக்கும்,
நெளியும் ற்றங் காயக்கும்
606Jcus?
ரும் எவரையும்
க்காத
தஸ்த்துள்ள
சையெடுப்பு.
சைக் கடையில்
ருக்கு,
எவு கிடைக்காமலேயே
தீருகின்றது.
இதழ் 21

Page 17
இலக்மியமும் ஒரு தொடர்சி முன்g
இலக்கியம் என்ற துறை தனியே கலை வெளிப்பாடாக மாத்திரம் குறுகிவிடுகின்ற ஒன்று அல்ல. அது பல்வேறு சமூகத்துறைகளுடனும் ஊடாட்டம் கொள்ளுகின்ற துறையாகும். இலக்கியம் பல்வேறு கோட்பாடுகளுடனும் துறைகளுடனும் ஓயாது ஊடாடுவது. அதனால்தான் இலக்கியம் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத கூறாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தக்கட்டுரை இலக்கியத்துக்கும் பாலிய லுக்குமான தொடர்பையும் அதன் வெளிப்பாட்டின் பலம், பலவீனம் என்பவற்றுக்கான ஒரு சில புள்ளிகளை இனங்காட்டுவதாகவும் ஒரு தொடர் முயற்சிக்கான முன் ஆரம்பமாகவும் விளங்கு கின்றது.
ஒடுக்கப்பட்ட பாலியலின் வெளிப்பாடுதான் இலக்கியம் என்று ப்ராய்ட் கூறினார். சங்க இலக்கி யங்களில் இருந்து இன்றைய பின்நவீன இலக்கி யங்கள் வரை பாலியல் எண்பது இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதனை ஜெயமோகன், "எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை வேதங்களில், பைபிளில், இந்திய காவிய மரபின் இரு உச்சங்களன கம்பனையும் காளிதாசனையும் பானுணர்வெழுத்தில் இரு சிகரங்களாகச் சொல்ல வேண்டும். மனிதர்களுக்கு பானுணர்வெண்பது மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான
அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனை யைப் பாலுறவு சார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர் வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது" என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
ஜீவநதி

LITGólupõ ந்தனைக்கான
துரை
இலக்கியத்தில் பாலியலை எழுதுதல் என்பது சிலரைப் பொறுத்தவரை அருவெருக்கத்தக்க ஒன்றாகவும் சிலரைப் பொறுத்தவரை கொண்டாடத் தகுந்த ஒன்றாகவும், சிலர் தேவைப்படும் இடத்தில் அதன் பிரயோகத்தை புரிந்தவராகவும் இருப்பதைக் காணலாம். சிலர் பாலியல் என்பதைத் தமது கோட்பாடுகளுக்கான அரசியலாகவும், பிரபல்யத்துக் கான அரசியலாகவும் பயன்படுத்துவதும் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.
1. பாலியல் அனுபவங்களை இயல்பாகவும்
-நேர்த்தியாகவும் வெளிப்படுத்தல் 2. பிரபல்யத்துக்கான ஒரு உபாயம் 3. கோட்பாடுகளுக்கான ஒரு வழிமுறை
அரசியல் (சாதியம் பின்நவீனம் பெண்ணியம் இப்படி...) 4. சமூக வக்கிரங்களை வெளிப்படுத்தல் 5. இன ஒடுக்குமுறையை வெளிப்படுத்தல் என்று பல தளங்களில் பாலியல் இலக்கியத்தில் கையாளப்படுகிறது.
ஈழத்தில் எஸ்.பொவின் தீயில் இருந்து இன்று உமாவரதராஜனின் மூன்றாம் சிலுவை" வரை பாலியல் அனுபவங்கள் மிக நேரடியான முறையில் இலக்கியத்தில் பயில்வதை நாம் காணலாம். தெணியானின் ‘காத்திருப்பு நாவல் பாலியல் உறுப்புகள் எதையும் சுட்டாது அதன் வக்கிரத்தின் வாடையின்றி கத்தியில் பிரயாணம் செய்கிறது. டானியலின் நாவல்கள் தெணியானின் படைப்புகள் சிலவற்றில் சாதியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஓர் அரசியலாக பாலியல் பயில்கிறது. இன்றைய பெண்ணியப் படைப்புகளில் பாலியல் திருப்தியீனங்கள், பாலியல் வக்கிரங்கள் நேரடியாக முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல் முக்கிய இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் பின்நவீனத்து வம் என்பதே பாலியல் வழியாக எல்லைகளைக் குடத்தல் என்ற பார்வை ஆழமாக ஊன்றி பாலியல் இதழ் 21

Page 18
உறுப்புகளாலும் கதைகளாலும் இலக்கியப் படைப்புகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டார் கதைகளில் உள்ள பாலியல் கதைகளைத் தெரிந்தும் தொகுதிகள் வந்து கொண்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாலியலும் இலக்கியமும் ஒவ்வாமைத் துறைகள் அல்ல, ஆனால் பாலியல் என்பது வெறும் மலினமான ஒன்றாக மூன்றாம்தர எழுத்தோடு எழுதப்பட்டு பின்நவீனத்துவ லேபிள் பெறும் போதே பிரச்சினை வருகிறது.
பாலியல் உறுப்புகள் வந்து விட்டால் இலக்கியத்தில் அது ஒரு பாவம் இல்லைத்தான். தேவையானபோது நாம் அதை எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூசத் தேவையில்லை. அத்தோடு சில படைப்புகளில் வரும் பாலியல் உறுப்புகள் அதன் அர்த்தத்தை கடந்து விடுகின்றன.
நற்றிணையில் "ஒரு முலை திருகிய திருமாவுன்னி" என்று வரும் போது அங்கு திருமாவுன்னியின் ஆணுக்கு எதிரான ஆவேசமான போக்கையே நாம் காண்கின்றோம். கலாவின் கோணேஸ்வரிகள் கவிதையில் வருகின்ற யோனி தனியே உறுப்பு அல்ல. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குமுறல் - ஆவேசம், மனுஷ்ய புத்திரனின் குருடனின் சுயமை துனத்தை எட்டிப்பார்க்கும் சோடிக்கண்களைப் பற்றிப் பேசும் கவிதையில் பிரதானப்படுவது சுயமைதுனம் அல்ல - சமூகவக்கிரத்தின் மீதான விமர்சனம்தான். எனவே பாலியல் உறுப்புகள் எழுதுவது பாவகாரியம் அல்ல. தேவையான இடங்களில் கருத்துப் புலப்பாட்டுக்கான ஆழமான வடிவமாக இது விளங்குவதையும் காணலாம். அதே நேரத்தில் வெறும் பாலியல் உணர்வை கிசுகிசு உணர்வுடன் எழுதிவிட்டு இதற்குள் 'ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று கதையளக்கும் போதுதான் கோபம் வருகிறது.
கனவுகளின்
நிஜங்களுக்கான தேடல் கனவுகளையே முதலிற் காண்கிறது
கனவுகளும் நினைவுகளுமாய் *? ஒர் கவிதை அவிழ்கிறது
இனிறைய வரலாறெல்லாம் நேற்றையதோர் கனவின் காட்சி
ஜீவநதி -

தமிழகத்தில் சாருநிவேதிதா, எரசீரோடிகிரி, ராஸ்லீலா என்று பல நாவல்களில் பாலியலை மிகவெளிப்படையாக எழுதி வருவதைக் காணி கின்றோம். அவற்றின் சமூகப்பயன் என்ன என்கின்ற போது பெரும் கேள்விகள் எழுந்துவிடுகின்றன.
ஈழத்தில் அண்மைக்காலமாக இராகவனின் எழுத்துகள் பாலியலை எந்த கூச்சமும் இல்லாமல் மிக வெளிப்படையாக எழுதிச் செல்கின்றன. அவை தனியே பாலியல் நெருக்கீடுகள் அனுபவங்கள் என்ப வற்றைத் தாண்டி சில சமூக தேச ஒடுக்க நிலை களைப் பேசுபவையாக இருந்தானும் அதில் துருத்திக் கொண்டு நிற்பது பாலியலே. அவரின் சிறுகதைகள் தனி ஆய்வுக்கு உரியன. எஸ்.பொ வின் காலம்’ இதழ் சிறப்பு மலரில் எஸ்.பொ வின் பால்வீதி யில் ஊடாக தானும் பயணித்து பாலியல் ஊடாக பல ஒடுக்கு முறைகளை எழுதவேண்டும் என்று இராகவண் வாக்குமூலம் தந்ததும் ஞாபகம் வருகின்றது.
இலக்கியத்தில் பாலியல் என்பது இன்று நேற்று கையாளப்படத் தொடங்கிய விடயமல்ல அது அழகியல் உணர்வுடன் சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிட்டன. இன்று வரைக்கும் இப்பண்பு தன்னியல்பாகவும், அரசியலாகவும், மூன்றாந்தர எழுத்தாகவும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றது.
தமிழ் இலக்கியங்களில் பாலியஸ்" என்ற தலைப்பில் எழுதும் போது அது நீண்டதாகிவிடலாம் எனவே அடுத்துவரும் இதழ்களில் ஈழத்துநாவல்கள் சிறுகதைகள், கவிதைகளில் பாலியல் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றது என்பதை எனக்கு எட்டிய படைப்புகளைக் கொண்டு ஆராய உள்ளேன் அவை எமது படைப்புச் செயற்பாட்டில் சில விவாதங்களையும் ஆரோக்கியங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று Giglitumiráscaped. DOD
தரிசனம்
கனவினர் வெளிகளிலேயே பலரின் காதல் நினைவாலயங்கள்
கனவாகிப்போகும் நிஜங்கள் நிஜத்தில் காணாத கனவுகள் &ắề
დჯა»
நாளையதோர் கனவை இன்றையதோர் பொழுதில் இரவினி நிறங்கொண்டு தீட்டுகிறோம்.
Easy 21

Page 19
ܐܗܩܝܘ>
பிரசாரம் என்கின்ற எண்ணக்கரு இன்றை உலகில் பழக்கப்பட்டதும், குடும்பப் பாங்கானதாகவும் மாறிவிட்டது. இன்றைய உலகில் பிரசாரத்தின் ஊடாக அனைத்து விடயங்களையும் சாதிக்கக் கூடியவாறு உள்ளது. இது பிரதானமாக அரசியல், சமுக, சமய, பெருளாதார விடயங்களில் இன்று செயற்பாட்டில் உள்ளது. பிரசாரத்தை, கருத்துப் பரப்புதல், ஒன்றினைப் பெருக்கு, புதிய எண்ணம் ஒன்றைப் பரப்பு, ஒன்றினைப் பரப்பு என்று பொருள் கொள்வார்கள். பிரச்சாரம் ஆனது நேர்க்கணிய, எதிர் கணிய விளைவுகளை தருவதாக அமைகின்றது. Propoganda 66cirgo erraferoëë GeFreib6oT6ib “tiggLib' குறிக்கப்படுகின்றது. இச்சொல்லானது “Propagare’ என்ற இலத்தீன் வேர்ச்சொல் வழியாக பெறப்பட்டது.
பிரசாரம் என்பதற்கு பல வரைவிலக் கனங்கள் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கருத்துப்பரப்பல் என்ற பொருளை கொண்டதாகவே 5m6orú uĽL-gl. 86LĎ6hu6ô ubrá (Campel young) “பிரசாரம் ஏறத்தாழ கவனமாய் அல்லது கவனத்தினை ஈர்க்கத்தக்க வகையில் திட்டமிடப்பட்டு முறைப்படுத்தப்பட்ட அடையாளங்களின் வழியால் மேற்கொள்ளப்படுமோர் செயற்பாடாகும்." எண்கின்றார் இதனையே பொதுவான வரை விலக்கணம் என கொள்கின்றார்கள்.
பிரசாரம் ஆனது தனித்துவமான ஓர் இலக்கை அல்லது இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றது. மேற்கத்தேய நாடுகளில் பிரச்சாரம் கி.மு 500 ம் ஆண்டளவில் அதென்சில் நடைமுறைப்படுத்தப் பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மாணவர்களை நல்வழிப்படுத்தல், மதப்போதனைகளை வலி யுறுத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கிரேக்கத்தில் பிரசாரம் ஆரம்பமானது எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டோட்டில், பிளோட்டோ ஆகியோர் பிரசாரங்கள் ஊடாக தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். இவர்களது பிரசாரம் வெளித் தெரியாத வகையில், அதாவது பிரசாரம் எனத் தெரியாதவாறு செயற்படுத்தப்பட்ட பிரசாரம் ஆகக் காணப்பட்டது.
ஜீவநதி
 

தரன்
666flueoLungor &&Tp up60AD6CDL.Daseir 1622 இல் உரோமன் கத்தோலிக்க நற்பணி மன்றத்தினால் தொடங்கப்பட்டது. இவர்கள் சமயக்கருத்தை பிரபல்யப்படுத்த பிரச்சாரத்தை பயன்படுத்தினர். இருப்பினும் கால ஓட்டத்தில் பிரச்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டமையால் மக்கள் மனங்களில் பிரசாரம் தூர விலகிக் கொண்டது. சிறிது கால இடைவெளியின் பின்னர் மாக்சிய வாதியான ஜோர்ஜ் பிக்கனவோவ், பிரசாரத்திற்கு புத்துயிர் அளித்தார். இவர் பிரசாரத்தினை குழப்பம் (Agitation) என்ற எண்ணக்கருவுடன் தொடர்புபடுத்தி அறிவுலகின் கவனத்திற்கு மீளவும் கொண்டு வந்தார். இவ்வாறாக வளர்ச்சி அடைத்த பிரசாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று பிரசாரம் செய்வதற்கு பல ஊடகங்கள் துணை நிற்கின்றன. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பிரச்சாரம் இலகுவான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேடைப்பிரசங்கம் பழைமையானது எனினும் இன்று வரையினும் இதன் முதன்மை குறைவடையவில்லை. கணனிகளின் வருகை கல்வித்துறையில் ஏற்படுத்திய பாரிய முன்னேற்றம் போல் பிரசாரத்துறையில் பாரிய பிரமிக்கத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டன. செய்தித்தாள்களின், சிறு சஞ்சிகைகளின் எண்ணிக்கை மிக அதிகரித்த மையும் பிரச்சாரத்துறைக்கு பேருதவியாயிற்று வானொலி, தொலைக்காட்சி போன்ற தொழில் நுட்ப கருவிகளின் பயன்பாடும் பிரசாரத்தில் பிரதான இடத்தை வகிக்கின்றது. பிரசாரத்தின் ஊடாக கால வோட்டத்தில் பல மாறுதல்களையும் மாற்றங்களை யும் கொண்டு வரலாம் என பிரசாரகாரர் நம்புகின் றனர். பிரசாரத்தின் வெற்றி ஆனது மனித மனப் பாங்குகளை மாற்றுதலிலேயே தங்கி உள்ளது. ஒரு கருத்தை ஏற்கும் படியோ அல்லது விலக்கும் படியோ செய்யப்படுவதாக இப் பிரசாரம் காணப்படுகின்றது.
பிரசாரம் ஆனது மூன்று வகையானதாக நடைபெறுகின்றது. எனச் சமூக உளவியாளர்கள் கருதுகின்றனர்.
இதழ் 21

Page 20
0 மாற்றம் வேண்டி நிகழும் பிரசாரம்
(Conversionary propaganda) 2) bo Golavia fizipekip Livnuč
(Divisive propaganda) 3) உறுதி வேண்டி நிகழ்த்தும் பிரசாரம் (Dirisive of consolidation) மாற்றம் வேண்டி நிகழும் பிரசாரத்தில் அக்கருத்தினை பரப்புகின்றவர் அப்பரப்பின் வழி தாம் எதிர்பார்க்கின்ற ஒரு மாற்றத்தினைச் சமுகத்திடமிருந்து பெற விழைகின்றனர். பழைய மூடநம்பிக்கைகள், உபயோகப்படாத அறிவு, அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மாற்ற, அம்மாற்றத்தின் வழி ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்த இம்முறை உதவுகின்றது. சமூகசீர்திருத்த வாதிகளும், அரசியல் வாதிகளும், சமூகவாதிகளும் இங்கணமே பொதுமக்களின் மனப்பான்மையையும் எண்ணங் களையும் ஒரு செய்தியின் பாற்பட்ட மனப்போக்கு களையும் தங்களின் நோக்கத்திற்காக அல்லது இலட்சியத்திற்காக மாற்ற முயல்கின்றனர்.
பிளவு வேண்டி நிகழ்த்தப்படும் பிரசாரம் ஆக்கத்திறன்களுக்கன்றி பெரும்பாலும் அழிவுக் காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஓர் அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியின் கொள்கையைப் பற்றி தவறாக பேசுவதும், ஒரு மதத்தைப் பரப்பும் இயக்கம் மற்றொரு மதத்தைத் தரக்குறைவாக பேசுவதும், அரசியல் க்ட்சியின் பால் அல்லது மதத்தின்பால் பொதுமக்கள் கொண்ட நம்பிக்கையை குறைப்ப தாகவும் அமையும். இவ்வகையான பிரசாரம் அழிவின் பாற்பட்டது. எனினும் ஒரு சில நேரங்களில் இது ஆக்கத்தின் பாலும் செயற்படுகின்றது.
உறுதி வேண்டி நிகழ்த்தும் பிரசாரம் பெரும்பாலும் ஏற்கனவே பரப்பப்பட்ட ஒரு கருத்தின் நீடிப்பை அதனைப் பின்பற்றுகின்ற மக்களின் மனோதிடங்களை காக்கும் வகையில் செயற்படுத்தப் படுகிறது. அதாவது அடுத்தடுத்து பரப்பப்படும் கருத்துப் பரம்பல்கள் ஏற்கனவே பரப்பப்பட்ட கருத்துப் பரப்பினை வலிமை பெறச் செய்வதாகவும் உறுதி பெறச் செய்வதாகவும் அமைகின்றது.
சிந்தனையில் மாற்றத்தினை உருவாக்கி புதிய தீர்மானங்களை எடுக்கத்தக்க வகையில் மனித மனவெழுச்சிகள் வளர்ச்சிக்குட்படுத்துதலை குறிக்கோள் பிரசாரம் கொண்டுள்ளது. மனிதனிற்கு ஒரு விடயம் தொடர்பான பூரண விளக்கத்தை அளித்து அதன் மூலம் அவனை விழிப்படைய செய்ய பிரச்சாரம் உதவுகின்றது. பிரசாரத்தின் முக்கிய ஜீவநதி

நோக்கமாக பொதுசன அபிப்பிராயத்தை மாற்றுதல் கட்டுப்படுத்தல் உருவாக்குதல் ஆகும். பொது சனத்தின் செயற்பாடுகளை மாற்றி அமைத்து அவர்களது எண்ணங்களை கட்டுப்படுத்தி திசைதிருப்புதலே பிரசாரத்தின் இறுதி நோக்கு.
பிரசாரம் செய்வதில் பயன்படுத்தப்படும் உத்திகள்
பிரசாரத்தை நல்ல வகையில் மேற்கொள்ள தாம் பரப்ப விரும்புகின்ற கருத்தின் தன்மை செயற்பாடு. அதனை ஏற்கும் சமுகத்தின் நிலைமை, கலாச்சாரம், பண்பாடு போன்ற பலவற்றை நினைவிலிருத்தி அதற்கேற்ப உத்திகளை கையாள வேண்டும். கீழ்க்கண்ட உத்திகளைக் கருத்துப் பரப்பாளர் கையாண்டால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர் என சமூக உளவியலாளர் கருதுகின்றனர்.
1) கருத்துப்பரப்பன் ஒரு கலை தான் பரப்ப விரும்புகின்ற ஒரு கருத்தினைப் பற்றி பல்வேறு வகையில் சிறப்பித்து ஏற்றிக்கூறி. சொற்பொழிவாற்றல் அல்லது அக்கருத்தின் சிறப்புப் பற்றி கவிபாடுதல், பொதுக்கூட்டம், கருத்தரங்கு போன்றவற்றை நிகழ்த்துதல் போன்ற யாவும் அக்கருத்தினைக் கலைசார்ந்த துறைகளின் வழி பரப்பும் உத்திகளதம் இங்கே திரைப்படம், நாடகம், நடனம், பாடல், கலைநிகழ்ச்சி தெருக்கூத்து போன்ற எல்லாத் துறையின் வழியும் ஒரு கருத்தானது நன்கு பரப்பப்படுகிறது.
2) அடிக்கடி பரப்புதவி கருத்துப்பரப்பாளர் உடனடியாக வெற்றி பெறுவதில்லை அவர் தமது முயற்சியில் தளராது திரும்பதிரும்ப ஈடுபடும் போதே வெற்றி காணர் கின்றார். விளம்பரத்துறையினர் தமது விளம்பரப் பலகையை ஓர் இடத்தில் நிறுத்தி வைத்தல் இந்த உத்திகளின்பாலதே. அடிக்கடி ஒரு கருத்தினைப் பற்றி பொதுமக்கள் கேட்கவும், பேசவும், விவாதிக் கவும் வாய்ப்பு ஏற்பட்டால், அக்கருத்தினைப் பற்றி அறிவு வளர்ச்சி பெறும் எனவே அவ்வறிவாற்றலின் விளைவில் அக்கருத்தின் பால் ஒரு பிடிப்பும் பற்றுதலும் தோற்றுவதற்கு ஏதுவாகின்றது. ஆரம்பத்தில் ஒரு கருத்தை ஏற்க மறுத்தவர் கூட அடிக்கடி அக்கருத்து பரப்பப்படுவதால் அதன் பால் பற்றுதலை ஏற்படுத்தி கொள்கிறார்.
3) adjajad Azaadip (Simplification) இன்றைய காலத்தில் எல்லா மனிதரும் இயந்திரம் போல் இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களிற்கு ஓய்வு நேரம் கிடைப்பது குறைவு. இதழ் 21

Page 21
எனவே தமது கருத்தைப் பரப்புபவர்கள் அச்சிறிய நேரத்தில் தமது கருத்தை சுருக்கமாக பரப்பக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இங்கே பரப்பப் படும் கருத்துகள் குறைந்த காலத்தவைகளாகவும், எளிமையானவைகளாகவும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவைகளக இருந்தல் அவசியம்.
4) Asawaaastutabab (Censorship) கருத்துப்பரப்புதலில் கையாளப்படும் ஏனைய உத்திகளை விட இம்முறையே கருத்துப்பரப்பலில் ஒரு விறுவிறுப்பான வேகத்தினை தருகின்றது. ஏன் தணிக்கை செய்யப்பட்டது? அப்படி என்ன தான் அக்கருத்தில் இருக்கின்றது. என்பதை அறியத் துடிக்கும் மக்களின் உந்தல்கள், அகக்கருத்து பொதுமக்களிண்பால் மிக விரைவில் பரப்பப்படுவதற்கு வழி செய்கின்றது. இதனை நன்கு உணர்ந்து அரசியல் சமுகவாதிகள் தங்கள் கருத்துக்களை பிறரால் எதிர்க்கப்படல் தடைப்படுத்தப்படும்போது பொதுமக்கள் இடையே ஏற்படும் ஆவலைப் பயன் படுத்தி தங்கள் கருத்துக்களை இரகசியமான வழி களில் பரப்பித் தங்களின் கருத்தினை செயற்படுத்தி வெற்றி காண்கின்றனர். யுத்திகள் வழியான பிரசாரம் முக்கியமானவை. இவற்றில் சில விடயங்களை
"snapinona 6trajasaf (loaded words) "saily uploadpafadalaasai (suggestion) *தேவை (need) பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆற்றல் மிகுந்ததாகவும், நெகிழ்ச்சி மிக்க செறிவு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நடுநிலைப்பட்ட
துயரிலுாறு
துயரில் அலைக்கழியும், துரதிகழ்டத்தில் நொந்திருக்கும் வாழ்வொன்றா வாய்த்தது? வசந்தம் இலையுதிரும் காலமென ஆச்சு! கனவுகளின் கோட்டையெல்லாம் நனவினில் ஒட்டை ஒழுக்கு குடிசையாச்சு! "இப்படித்தான் போகும் எதிர்காலம்" எனும் கனவு இப்படியேன் ஆச்சு? இந்தப் பழிவிளைவு? மனதில் மலர்ந்த பசுமையெல்லாம் Usis)6CUse-6-
எட்ட இருந்தபோது
ஜீவநதி
:

சொற்களாக திரிவுக் கருத்தைக் கொண்டிராத வகையில் அமைதல் மேலும் சிறந்தபயனைத்தரும்.
வகையில் சுகந்திரம், சுயாதீனம், ஜனநாயகம் என்ற நேர்கணியமான சொற்கள் பிரசாரத்தில் பிரயோகிக் கப்பட வேண்டும். பிரசார வாசகங்கள் முலாம் பூசப் பட்டவையாக கவரப்படக்கூடியவையாக அமைதல் நல்ல பலனை அழிக்கும். நுகர்வோரது மனதைக் கவரத்தக்க சின்னங்களை தமது பிரசாரத்தின் போது பயன்படுத்துவது சிறந்தது. பிரசாரம் மனித தேவைகளுக்கும் உந்தல்களுக்கும் உரமிடுவதாக é96DDulu GB66od GBL b.
பிரசாரம் நல்ல பல விடயங்களை உருவாக்கு வதுடன் சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளையும் உண்டு பணினுகிறது. அதாவது Brain wash செய்வதாக அமைகிறது. இங்கு திணிப்பு எண்னும் செயற்பாடு ஒருவரின் சுயத்தை மறைக்கின்றது. இருப்பினும் பிரச்சாரத்தின் நேர்க்கணியப்பட்ட நிலை கல்வி, அரசியல், சமயம். ஒழுக்கக்கருத்துக்களை வலிதாக்கம் செய்யும். இன்று பிரசார உத்திகள் இலக்கிய ரீதியிலும் இடம்பெறுகின்றது. எனவே பிரசாரம் அரசின் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டு அதன் எல்லைகள் சட்டங்களினால் அழுத்தமாக வரையறுக்கப்படவேண்டும். அரச கண்காணிப்புக் களுக்கும், சட்ட வரையறைகளுக்கும் உள்ளாகி அறிவுசார் கருத்துக்களை, ஆக்கப்பாடான கருத்துகளை பிரசாரம் வெளிக் கொள்கிறது. இது மனித இனத்தின் அறிவு விருத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது.000
றிய காலம்
சிரித்த சுவர்க்கமெனை தொட்டுத் தடவுகையில் நரகம் எனப்புரிந்தது.என் இதயத்தன் நாடிகளை பதட்டம்
அறுத்தது.எனி நுரையீரல் நாளத்தைக் கோபவெக்கை வெட்டிற்று. சுமக்கும் துயரும் தொடரும் நெருக்கடியும் இமயமென எனிமேல் இடிந்தது! “எதும் பிழையாய்ச் செய்யானி எனக்கிறைவனி" என்றின்றும் நம்புகிறேனர். பொய்-மெளனம் மாறி உண்மை அணைப்பதென்று?
65 21

Page 22
நிர்மலன்
பாயை விட்டெழ அனுப்பாயிருந்தது. முதல்நாள் படித்துவிட்டு வைத்த தாள்கள் காற்றில் பறந்து அறையெங்கும் பரவி யிருந்தன.
ஜினதாஸ் அங்கிளும் உப்புளும் நேற்றிரவே ஊர்களுக்குப் போய்விட்டனர் போல. பக்கத்து அறைகள் அமைதியாகக் கிடக்கின்றன. இன்று வியாழக்கிழமை, சுதந்திர தின விடுமுறை. இனி அவர்கள் வெள்ளிக்கிழமை "லீவெடுத்து திங்கட்கிழமை காலையில்தான் மாத்தறையிலிருந்தும் பண்டாரவளையிலிருந்தும்; திரும்புவார்கள். இவர்களால் வாராந்தம் வீடுகளுக்குப் போய்வர முடிகிறதே சென்ற வார இறுதி விடுமுறையில் ஊர்களுக்குப் போய்த் திங்கட்கிழமை காலையிற்தான் திரும்பி யவர்கள், மீண்டும் புதன் மாலையில் ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டனரே!
நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் பிடியிலிருந்த எம்நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து!"
முன்னாலுள்ள கந்தசாமியரின் அறையிலுள்ள ரீவியில் யாரோ சிலர் சுதந்திர தினத்தைப் பற்றிக் கலந்துரையாடுவது காற்றில் மிதந்து வருகின்றது.
தலைமாட்டிலிருந்த 'எலாம்' மணிக் கூட்டை எட்டியெடுத்து நேரத்தைப் பார்த்தான். எட்டரை ஆகியிருந்தது. சுதந்திர தின வைபவம் ஒன்பது மணிக்குத்தான் ஆரம்ப மாகிறது போல.
சுதந்திர தினம், மகளிர் தினம், மே தினம். போன்ற தினங்கள் எப்ப வருமென்று காத்திருந்து, பட்டுவேட்டி, சால்வை, பட்டுச் சேலை அணிந்து ரீவி” நிலையத்தின் கமராவின் முன் குந்தியிருந்து, கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய ஜீவநதி
தகவு ରଈu!
 

ல்களைக் கலந்துரையாடுகிறார்களே! இவனுக்கு ப்பாயிருந்தது.
米本率
முகத்தைக் கழுவிக் கொண்டு வர “எலெக்றிக் றலில் தண்ணி கொதித்திருந்தது. பிளேன் ரீயைத் ரித்துக் குடித்தவன், முதல்நாள் வாங்கி வைத்திருந்த ரில் துண்டொன்றை எடுத்து வாழைப்பழத்துடன் பிடத் தொடங்கினான். பாணி சுவையற்று பன்றிருந்தது. பானை எடுத்து மூடி வைத்தான். ரிக்கிட்டுப் போய் லக்ஷ்மி பவனில் சாப்பிட்டு க்குரலையும் வாங்கி வந்தால் நல்லது போலப்பட்டது. போது போனால் மதிய உணவு தயாராயிராது. iனாரு மணிபோலப் போனால் மத்தியானச் பாட்டையும் கட்டிக்கொண்டு வரலாம். வீணாய் ரிக்கிட்டு அலைய வேண்டியதில்லை.
கந்தசாமியரின் அறைக்கதவு பூட்டப்படும் சத்தம் கிறது. மனுசன் சாப்பிடவோ பேப்பர் வாங்கவோ ரியால் போகிறார் போல.
"அங்கிள் எனக்கொரு தினக்குரல் வாங்கித் ங்களா என்று கேட்டு காசைக் கொடுப்பமா? வேண்டாம் 5 அறைக்கு இவன் வந்து இரண்டு வருடங்களுக்கு ாகின்றது. ஒருநாட்கூட முகங்கொடுத்துக் கதைக்காத த மனுசனுடன் கேவலம் ஒரு பேப்பருக்காய்க் தப்பதா!
இவனுக்கு முன்பு இதே அறையில் தங்கியிருந்த லைத்தீவு இளைஞனொருவனுடன் கந்தசாமியர் ாயிருந்தாராம். சனி, ஞாயிறுகளில் இருவரும் றாய்ச் சமைத்துச் சாப்பிடுவார்களாம். அவன் அடிக்கடி சாமியரின் அறையிலிருந்து ரீவிகூடப் பார்ப்பானாம். கோட்டையில் சுற்றிவளைப்பொன்றில் அவனைக் துசெய்தபோது, அவன் தனக்குப் பழக்கமானவர்களின் ர்களில் கந்தசாமியரின் பெயரையும் சொல்லப்போக, யினர் கந்தசாமியரை இரண்டு நாட்களாய்த் தடுத்து த்திருந்தவர்களம். அந்த இளைஞன் இப்போது பூஸா பு முகாமில் இருக்கிறானாம். அடையட்டு இரண்டு நாள் ளுக்கிருந்த கந்தசாமியர் சிலநாட்களாய் அந்த ளஞனை ஏசித் திரிந்தாராம். அவருக்கிப்போ தமிழ் ளஞர்களுடன் கதைக்கக்கூட விருப்பமில்லாது பிற்றாம். கந்தசாமியர் கடைசி மகளின் சாமத்திய Bக்காய் ஊர் போவதாக ஜினதாஸ் அங்கிளிடமும் |ளிடமும் சொல்லிவிட்டுப் போன ஒருநாள் மாலையில், னுடைய அறையிலிருந்து பியர் அருந்தியபடி ஜினதாஸ் கிளும் உப்புளும் இவற்றைச் சொன்னார்கள்.
இவனின் பெற்றோர் சகோதரங்கள் தற்போது னியில் வாழும் தகவல் கந்தசாமியருக்குத் ந்திருக்குமோ? தெரிந்தால்தான் என்ன?
இதழ் 21

Page 23
இரண்டு நாட்களுக்கு முன்பு இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தெஹரிவளைப் பகுதியைச் சுற்றி வளைத்து வீடுகளில் தேடுதல் நடத்தினார்கள். அப்போது இவனையும் தங்களுடன் கூட்டிப்போக ஆயத்தப்படுத்த, ஜினதாஸ் அங்கிளும் உப்புளும்தான் அவர்களுடன் கதைத்து
கந்தசாமியர் தனது அலுவலக அடை யாள அட்டையைக்காட்டி மம ரஜயே நிலதாரி என்று அவள்களுக்குச் சொன்னார். அரச உத்தி யோகத்தர் என்றால் என்ன தனியார்துறை உத்தியோகத்தர் என்றால் என்ன, படையினருக்கு எல்லோரும் தமிழர்கள்தானே! கந்தசாமியர் இவனை விடுவிக்கச் சொல்லியிருந்தால் அவரையும் இவனுடன் சேர்த்துக் கூட்டிப் போயிருப் பார்களே?
零率率
அறைக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடக்க அலுப்பாயிருந்தது. அறையினுள் ஒரே வெக்கையாயுமிருந்தது. இவனுக்கு வியர்த் தொழுகிற்று. இவன் பகல் நேரங்களில் இந்த அறையில் இருப்பது அபூர்வம். தினமும் காலை ஏழு, ஏழரைக்கே பல்கலைக்கழகம் செல்வதற்காய் பஸ் ஏறிவிடுவான். காலையும் மதியமும் சாப்பாட்டை கன்ரீனிலேயே பார்த்துக்கொள்வான். மாலையில் ஓரிரண்டு வீடுகளில் பேர்சனல் கிளஸ் செய்து, லக்ஷ்மி பவனில் சாப்பிட்டு அறைக்குத் திரும்ப, கந்தசாமியரின் அறையிலிருந்து 'பிபிஸி தமிழோசை முழங்கும். சனி, ஞாயிறுகளில் கூட இவன் அதிகம் அறையில் இருப்ப தில்லை. பேர்சனல் கிளஸ்களுடன் பொழுது CSITuneGb.
இராணுவ அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது போல. கந்தசாமியரின் அறை யிலிருந்து பாண்ட் இசை காற்றில் தவழ்ந்து வருகின்றது. கூடவே எதையோ தாளிக்கும் மனமும் வருகின்றது. கந்தசாமியர் இன்றைக்குச் சமைக்கிறார் போல. தம்பி உமக்குச் சாப்பாடு எப்படியென்று கேட்டா ரென்றால் எப்படியிருக்கும்? ஆனால் அவர் கேட்க மாட்டார். "முன்பு ஒரு தமிழ் இளைஞனுடன் தொடர்பு வைத்துப்பட்ட உபத்திரவம் போதாதா? என நினைப்பர்.
கந்தசாமியரின் சொந்த ஊர் மாணிப்பாய். பரீட்சைகள் திணைக்களத்தில்
ஒரே
65
LDഈ
pEITL
ön
Φπε
Cu
GL
6
ஜீவநதி

ரிபுரிகிறார். அவருக்கு நான்கு பெண்பிள்ளைகள். டத்தில் ஒருதடவை மட்டுந்தான் அவர் ஊர்ப்பக்கம் ய் வருகிறார். வடபகுதிக்கான தரைவழிப்பாதை ப்பட்டுள்ள இக்காலத்தில் விமானத்தில்தான் ஊருக்குப் ய்வர வேணர்டும். விமானத்தில் போய்வரும் ாத்திற்கு பிள்ளைகளுக்கு நகைநட்டுச் செய்து டலாமென்று கருதுகிறார். ஜினதாஸ் அங்கிள் ற்றை இவனுக்கொருநாள் சொல்லியிருந்தார்.
கந்தசாமியரை நினைக்கப் பாவமாயிருக்கிறது. நாட்டுக்குள் வாழும் மனைவி பிள்ளைகளை டத்தில் ஒரு தடவை மட்டும் தான் சந்திக்கிறாரே சன்!
கந்தசாமியருக்காய்ப் பரிதாபப்படும் தன்னை னக்கவும் இவனுக்குச்சிரிப்பாயிருந்தது. இவன் வீட்டை டு பல்கலைக்கழகத்தில் பயிலவென கொழும்புக்கு வந்து ர்று வருடங்கள் உருண்ைடோடி விட்டன. ஒரு தரம் கூடப் ற்றோர் சகோதரங்களைச் சென்று சந்திக்க யவில்லை. யாழ்ப்பானத்தில் அவர்களிருந்தால் மாதிரி “கிளியரன்ஸ்’ எடுத்து விமானத்தில் சென்று பர்களைப் பார்த்து வந்திருக்கலாம். ஆனால் *னிக்கென்றால் "கிளியரன்ஸ் எடுக்க விண்ணப்பித்த னேயே சந்தேகத்தில் வந்து பிடித்துக்கொண்டுபோய் மடத்தது வைப்பர்களோ விரிவுரையாள்களின் லைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாய் டப்பட்டுக் கிடந்தது. அக்காலங்களில் இவண் கலைக்கழகத்திற்கும் போக முடியாமல், வண்ணிக்குப் ய் பெற்றோர் சகோதரங்களைச் சந்திக்கவும் இயலாமல் ண காலத்தைக் கழித்தான்.
来来米
"அன்பான இலங்கை வாழ் மக்களே, இன்று எமது ட்டின் சரித்திரத்தில் முக்கியமான நாள்." ஜனாதி பின் சுதந்திரதின உரையை யாரோ மொழிபெயர்த்துக் துவது இவனது அறைக்குள் வந்து விழுகின்றது.
அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேணர்டியிருந்த படையினை எடுத்து விடையளிக்க முயற்சித்தான். 5லாம் வினாவை வாசித்து, வரிப்படத்தை வரைந்த பண், அதில் விசைகளைக் குறித்தான். விதிகளைப் ன்படுத்தி இலகுவாய்ச் சமன்பாடுகளைப் பெறக்கூடிய பிருந்தது. ஆனால் அவற்றைச் சுருக்கி விடை ணுவது சிரமமாயிருந்தது. எழுந்து பாயை விரித்துப் த்தான்.
கந்தசாமியரிடம் தினக்குரலுக்குச் சொல்லி டிருந்தால் இப்போது வாசித்துக் கொண்டிருக்கலாம். ானால் போகின்றது என்று நினைத்து அவரின் ப்பரை இரவல் வாங்கி வாசிப்போமா? சீ அதில் ர்னதான் பெரிதாய் இருக்கப் போகின்றது ஜனாதிபதி, எதிர்கட்சித்தலைவர் ஆகியோரின் சுதந்திரதின i இதழ் 21

Page 24
வாழ்த்துச் செய்திகள். வெள்ளவத்தையில் சுற்றிவளைப்பு - நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் கைது. கொட்டாஞ் சேனைச் சுற்றிவளைப்பில் கைதானோரில் 38 பேர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு. கொழும்பில் பொலிஸ் பதிவு நடை முறையில் மாற்றம் என்பன முதற்பக்கத்தில் இருக்கப் போகின்றன. சுதந்திரமும் தமிழ் மக்களும் என ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டிருக்கலாம். உள்ளே இலங்கையின் தேசியக் கொடியின் வரலாறு, என்ற தலைப்பில் தேசியக் கொடியில் சிறுபான்மையினத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவமளிக்கப்பட வில்லையென
யாராவது கட்டுரையெழுதி யிருக்கலாம்.
米率米
"ஜம்பரையும், ரீ-ஷேட்டையும்
அணிந்து கொண்டு ஒழுங்கையால் காலி வீதியை நோக்கி நடக்கையில் வெய்யில் சுட்டெரித்தது. காலி வீதியின் இருமருங்கினும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இராணுவ வீரர்கள் சுமார் பத்து மீற்றர் தூரத்துக் கொருவராய் பரந்திருந்தனர். வீதியில் சன நடமாட்டம் வெகுவாய்க் குறைந்திருந்தது. இவனுக்குப் பயமாயிருந்தது. சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் இவ்வீதியால் தான் திரும்புவார்கள் போல.
*ஹொஹெத யண்னே" இவன் நடக்கையில் இராணுவ வீரனொருவன் கேட்டான். இவனுக்குத் திக்கென்றது.
“மம கடையட்ட யன்னே” குரல் தடுமாறுவது போலிருந்தது. உச்சரிப்பை வைத்து இவன் தமிழனென்பதைக் கண்டு பிடித்து விட்டானோ!
* છeઈી 6ોg6diL* அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக்கழகப் பதிவுப் புத்தகம்
கேட்டுக்கொள்கிறோம்.
ஜீவநதியின் 25 ஆவது இதழ் சிற பிரசுரிப்பதற்கு தங்கள் ஆக்கங்கை
ஜீவநதி

பவற்றைப் புரட்டிப் புரட்டி பார்த்து விசாரித்த இராணுவ ண் என்ன நினைத்தானோ, இவனைப் போக றுமதித்தான். தப்பியது போதும் போல இருந்தது. ழன் எண்பதற்காய் நடுவீதியில் வெய்யிலில் மறித்து ாரிக்கிறானே!
லக்ஷ்மி பவன் மூடப்பட்டுக் கிடந்தது. பக்கத்து ாட்வெயார் ஸ்ரோர்'சின் வேலை செய்யும் றியாஸ் னைக் கண்டு ஓடிவந்து முதல் நாளிரவு பொலிஸ் வைப் புதுப்பிக்காத காரணத்தால் லக்ஷ்மி பவனில் லை செய்யும் இளைஞர்களைப் பிடித்துக்கொண்டுபோய் ாலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக ரத்துடன் சொன்னான்.
சங்கள், ரவி, விஜயன், சரவணன். என்று லக்ஷ்மி னில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை னறிவான். இரண்டு வருடங்களுக்கு மேலாய் இவர்கள் னே இவனுக்கு இரவுணவு பரிமாறுகிறார்கள். வெறும் மைக்காய் உணவைப் பரிமாறாமல் நட்பாய், அண்பாய்ப் மாறும் அவர்களை இவனுக்குப் பிடிக்கும். இவர்களை போது விடுவிப்பார்கள்? இனி இவர்கள் வருடக் கணக் சிறைக் கம்பிகளுக்குப்பின்னால் வாட நேருமோ ஒரே ட்டில் வாழும் தமிழர்களை மட்டும் பதிவு செய்யும் லிஸ் நடைமுறையை நினைக்க வெறுப்பாயிருந்தது. பெரிய தேசியக் கொடியொன்றை முன்னால் க்கவிட்டபடி கல்கிசைப் பக்கமாய் சென்ற பஸ் ஒன்றினுள் pளஞர், யுவதிகள் சிங்களப் யொப்பிசைப் பாடலொன்றை யபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். விடுமுறையை றுபவிக்க எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் போல.
இனிச் சாப்பாட்டுக்காய் கடைகளுக்கு அலைந்து வையில்லாமல் கைதாகிறதைவிட, காலையில் சாப்பிட்டு சம் வைத்த பானைச் சாப்பிடுவது நல்லதென ர்ணியவனாய் அறையை நோக்கி நடந்தான்.
“சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து ராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்கு யது."என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் ப்பிட்டதாய் கந்தசாமியரின் "ரீவியில் ஒலித்த தியறிக்கை இவனின் காதுகளில் விழுந்ததுL00
(அவுஸ்ரேலியதமிழ்இலக்கியகலைச்சங்கம்நடத்தியசர்வதேசச் தைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.)
புமலராக வெளிவரவுள்ளது. அதில் ா அனுப்பி வைக்குமாறு அன்புடன்
) இதழ் 21

Page 25
குடும்பம் எனும் பல்
எனது தாயாரின் பிறந்த இடம் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்பதனை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்கும் திருமணம் 13 -6 -1935 ல் நடைபெற்றது. அவர்களது திருமண அழைப்பிதழை நான் இன்றும் பத்திரமாய் பாதுகாத்து வருகிறேன்.
திருமணம் நடைபெற்றபோது அம்மாவுக்கு வயது பதினாறு. பட்டினத்தில் பிறந்து வளர்ந்து வைத்தீஸ்வராக் கல்லூரியில் கல்விகற்ற அவர் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்தபோது, கிராமியச் சூழலில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. சந்தித்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.
யாழ்ப்பாணத்தில் அம்மா வாழ்ந்தது நாற்சாரம் வீடு. புழக்கத்திற்கு வசதியானது. ஆனால் ஐயாவின் வீடோ சிறியது. ஒரு குசினியும் ஓர் அறையுந்தான். அறைக்குச் சுவர் கிடையாது. பதிலாக நான்கு புறமும் தென்னோலைத் தட்டிகள் எங்கள் சமூகத்தில் அந்தக் காலத்தில் திருமணமுறை வித்தியாசமானதாக இருந்தது. தாய் தந்தையர் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து. இவர்தான் உனது கணவன் என்று நிச்சயம் பண்ணினால், பெண் கழுத்தை நீட்டவேண்டியதுதான். அப்படித் தான் அம்மா ஐயாவுக்குக் கழுத்தை நீட்டினார்! எனது மனைவியும் கூட அப்படித்தான்! பெண் பார்க்கும் படலம், பெண்ணின் சம்மதம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் சந்திக்கவும் முடியாது. இந்த நடைமுறையை எட்டாம் நூற்றாண்டிலேயே
ஜீவநதி
 

திஞானசேகரன்
() (b. s கலைக்கழுகத்தில்.
திருநாவுக்கரசர் அழகாகப் பாடியுள்ளார். எத்தகைய அர்த்தம் பொதிந்த பாடல் அது
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தியவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சியானாள் அன்னையையுமத்தனையுமன்றே நீத்தாள். அகன்றாள்
அகலிடத்தா ராசாரத்தை தன்னை மறந்தாள். தண்ணாமங் கெட்டாள்.
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே! அம்மா திருமணம் முடித்து வந்த புதிதில் அறையின் ஒரு மூலையில் ஐந்தாறு பெரிய கடகங்களில் "கடுகு இருப்பதைக் கண்டாராம். "ஏன் இவ்வளவு கடுகு?" என ஐயாவைக் கேட்டிருக்கிறார். ஐயா சிரித்துவிட்டுச் சொன்னாராம் அது கடுகு அல்ல. அவ்வளவும் குரக்கன்" என்று. அம்மாவே பிற்பட்ட காலத்தில் எனக்கு அதைச் சொன்னார்.
ஒன்றுமே அறியாத ஒரு வெகுளிப் பெண்ணாக ஐயாவிடம் வந்து, குருபத்தினியாகி, படிப்படியாகத் தன்னை வளர்த்து, எங்கள் நால் வருக்கு மட்டுமல்ல எங்கள் கிராமத்தவர்களுக்கும் "அம்மா"வாக வாழ்ந்து காட்டியவர் எனது தாயார். அவரை பட்டனத்து அம்மர் என்று தான் ஊரவர்கள் சொல்வார்கள். பட்டனத்திலிருந்து வந்ததால் அந்தக் காரணப் பெயர் அவருக்கு வந்து விட்டது.
வீட்டில் இவ்வளவு குரக்கன் எப்படி வந்தது? ஐயா ஈவினை என்ற கிராமத்தின் பிள்ளையார் கோவில் அர்ச்சகர். அந்தக் கிராமத்த வர்கள் யாவருமே விவசாயிகள். விவசாயப் பொருட்களின் அறுவடையின் போது கோயிலுக்கென முதலிலே ஒரு பகுதியைக் கொணர்ந்து இதழ் 21

Page 26
கொடுப்பார்கள். இது ஊர் வழமை. குரக்கன், சாமை, பயறு எனத் தானிய வகைகளுக்கு எங்கள் வீட்டில் குறைவிருக்காது. அதே போன்று கிழங்கு வகைகள், காய்கறி வகைகள், வெங்காயம், மிளகாய் என அறுவடைக்காலங்களில் வீடு நிறைந்திருக்கும்.
கோயினுக்கு தர்மகர்த்தா என யாரும் இல்லை. அர்ச்சகருக்குச் சம்பளமும் இல்லை. கோயிலுக்கென கொண்டு வந்து கொடுக்கப்படும் விவசாயப்பொருட்களையும் பூசைக்கென கிடைக்கும் அர்ச்சனைப் பணத்தையும் கொண்டுதான் குடும்பம் நடத்தவேண்டிய நிலைமை, விவசாயப் பொருட் களைக் கொணர்ந்து கொடுப்பவர்களை ஐயா வெறும் கையோடு அனுப்ப மாட்டார். கோயில் பிரசாதம், மோதகம், வடை இப்படி ஏதாவது அவர்களது பெட்டிக்குள் போட்டு அனுப்புவார். இல்லாவிடினும் திருவிழாக் காலங்களில் அல்லது விசேஷ பூசைநாட் களில் நினைவுவைத்திருந்து அவர்களைக் கவனிப்பார்.
கோயிலோடு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கென எப்போதும் எங்கள் வீட்டிற்கு ஐந்தாறு பேராவது வந்து போவார்கள். அரிசி இடிக்க, மா வறுக்க, தேங்காய் துருவ, உழுந்து அரைக்க, விறகு கொத்த, வளவு கூட்ட என ஆட்கள் இருப்பார்கள். இவர்களில் எவரும் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களல்லர். கோயிலின் கிடைக்கும் பொருட்களையே அம்மா இவர்களுக்கும் கொடுப்பார். இவர்கள் எந்த நேரம் வீட்டுக்கு வந்தாலும் அம்மா உணவளிப்பார். தேநீர் கொடுத்து
R. Lungfuturi.
வீட்டில் பால் தேவைக்காக பசுக்கள் வளர்த்தோம். அவற்றைப் பராமரிப்பது, பால் கறப்பது எல்லாவற்றையுமே காலப்போக்கில் அம்மா பழகிக்கொண்டார். பகல் முழுவதும் பம்பரமாகச் சுழன்று வரும் அம்மா, இரவில் நித்திரைக்குச் செல்வதற்கும் வெகு நேரமாகிவிடும். பசுக்களுக்கு
வேண்டும், எங்கள் வீட்டு நாய் பப்பிக்கு சோறு வைக்க வேண்டும், ஐயா வளர்க்கும் கிளிப் பிள்ளைக்கு கூண்டுக்குள் போதியளவு உணவிருக் கிறதா என்று கவனிக்க வேண்டும், படலை கட்ட வேண்டும், இரவில் சில நாட்களில் விசர் நடேசன் வீட்டுக்கு வந்து, "அம்மா பசிக்குது; ஏதேனும் இருக்கோ?” என்று கேட்பான். அவனுக்குக் கொடுக்கவென ஏதாவது தயாராக எடுத்து வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய கிராமத்து வாழ்க்கையினர் அத்தனை படிமுறைகளுக்கும் அம்மா தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார்.
ஜீவநதி

“சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனை ரகளம்யங்களும் மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும்; ஆனால் அவைகளைவிட மேலான ரகஸ்யங்களும் மனங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் மறைந்து கிடக்கின்றன. ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது." என்று வியக்கிறார் இலங்கையர் கோன் தனது "வெள்ளிப் பாதரசம்" என்ற சிறுகதையில், எத்தகைய அனுபவம் மிளிர்கின்ற வார்த்தைகள் இவை.
படுக்கைக்குப் போகுமுன் அம்மா சுவாமி படத்துக்கு முன் அரைமணி நேரமாவது பிரார்த் தனை செய்வார். இசையோடு இனிமையான குரலில் தேவாரம் பாடுவார். இறைவனிடம் இரண்டு கை களையும் விரித்து உரத்த குரலில் இறைஞ்சுவார். அம்மாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவாறே பிள்ளைகள் நாங்கள் உறங்கிப் போவோம்.
நாண் திருமணம் முடித்த அன்று, அம்மா பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது எண் மனைவி எண்ணிடம் கேட்டாள், "ஏன் மாமி இப்படி விம்முகிறார்” என்று.
"பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக இதுவரை காலமும் இறைவனிடம் வேண்டுதல் செய்தார். இப்போது மருமகளுக்கும் சேர்த்து வேண்டுதல் செய்கிறார்” என்றேன் நான்.
பிரார்த்தனைகள் எத்தனை வலிமையுடை யவை பிள்ளைகளை வளர்ப்பதில், உருவாக்குவதில் அம்மாவின் பங்கு அதிகமாக இருந்தது. ஐயாவிடம் எங்களுக்கு ஒரு பயங்கலந்த மரியாதை இருந்தது. அதனால் அவருடன் நாங்கள் அதிகம் கதைப்ப தில்லை. எங்களுடைய தேவைகளை யெல்லாம் அம்மாவிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொள்வோம்.
எங்கள் ஐயாவுக்கு விஷகடி வைத்தியம் செய்வதில் ஆர்வம் இருந்தது. அது தொடர்பான பல gG86CD6Tulf நூல்களைகளையும் eles வைத்திருந்தார். அதற்காக பல மூலிகைச் செடிகளை அவர் வளர்த்துவந்தார். குப்பைமேனி, நன்னாரி, சிறுகுறிஞ்சா, சீந்தில், காக்கனாங் கொவ்வை, வீடபூதிப்பச்சை, கரிசலாங்கண்ணி இத்தகைய பெயர்கள்கொண்ட மூலிகைச் செடிகள் எல்லாம் எங்கள் வளவில் இருந்தன. இந்த மூலிகைச் செடிகளைக் கொண்டு அவர் பலவிதமான எண்ணெய் வகைகளைக் காய்ச்சுவார். ஐயாவிடம் இந்த விஷவைத்திய முறைகளைக் கற்றுக்கொள்ள கணபதி என்ற பெயருடைய ஒரு சிஷ்யன் இருந்தான். விஷவைத்தியத்திற்கு யாராவது வந்து விட்டால் ஐயா கணபதியையும் உடனழைத்து
இதழ் 21

Page 27
உதவிக்கு வைத்துக் கொள்வார். விஷவைத்தியத் திற்காக ஐயா பணம் ஏதும் பெற்றுக்கொள்ள மாட்டார். அதனை அவர் ஆத்மதிருப்திக்கான பொழுதுபோக்காகச் செய்துவந்தார். ஐயாவின் விஷ வைத்தியத்துக்கும் அம்மா பக்கபலமாக இருப்பார். விஷவைத்திய எண்ணெய்கள் காய்ச்சுவது, அவற்றை வடித்தெடுப்பது, போத்தல்களில் ஊற்றி வைப்பது எல்லாம் அம்மா தான். கோவில் தொடர் பாணவேலைகளில் மட்டுமின்றி ஐயாவின் சகல தொழிற்பாடுகளுக்கும் அம்மா உதவியாக இருந்தார். நான் “விஷவைத்தியம்” என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.1964ல் அந்தக்கதை வீரகேசரி யில் பிரசுரமாகியிருந்தது. ஐயாவின் விஷவைத்திய முறைகளை அதில் பதிவாக்கியிருந்தேன். கதை இதுதான் தனது மகனுக்கு பாம்பு கடித்துவிட்டதாகப் பொய்யுரைத்து விஷவைத்தியரை தந்திரமாக ஒருவன் அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடித்து விடுகிறான். இதனால் விரக்தியடைந்த வைத்தியர் அன்றிலிருந்து வைத்தியத்திற்கு வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்கிறார். சிலகாலத்தின் பின் தெருவோரத்தில் ஒருவன் பாம்புகடித்து உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தபோதும் அவர் அங்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்கிறார். பாம்பினால் கடி வாங்கியவன் இறந்துவிடுகிறான். அந்தோ பரிதாபம், பாம்பு கடித்து இறந்தவன் அவரது ஒரே மகன் தான் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
இந்தக் கதையை பெரும் எதிர்பார்ப்புடன் நான் ஐயாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். பெரிதும் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அந்தக் கதையின் கருத்திலேயே பிழையிருக்கிறது என்று கூறிவிட்டார். வைத்தியரிடம் வந்து விஷம் தீண்டியமை பற்றிக் கூறுபவனின் வார்த்தை களிலிருந்தும் அவனது நிலையிலிருந்தும் சில விடயங்களை வைத்தியரால் அறிந்துகொள்ள முடியுமாம். கடித்த பாம்பு எந்த வகையைச் சார்ந்தது, பாம்பு கடித்தவன் உயிர் பிழைப்பானா போன்ற விடயங்களை அவள் அறிந்துகொள்வார். அதனைத் "தூதுவன் குறி” என வாகடம் குறிக்கிறதாம். வைத்தியரிடம் பொய்கூறினால் அதுவும் அவருக்குத் தெரிந்துவிடும் என்றார் ஐயா.
எந்த ஒரு விடயத்தையும் பூரணமான தெளிவின்றி எழுத முற்படக் கூடாது என்பதை ஐயாவின் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் எழுத்துத் துறையில் கற்றுக்கொண்ட முதலாவது பாடம் இது. ஜீவநதி

எனக்கு ஒரு தங்கை இருந்தாள்; நேரே இளையவள். லலிதாம்பாள் என்பது அவளுடைய பெயர். இப்போது அமராகிவிட்டாள். அவளின் மேல் நான் அளவுகடந்த அன்பு வைத்திருந்தேன். சிறு வயதில் நாங்கள் சேர்ந்து விளையாடுவோம். அவள் பெரியவளாகியதும், வீட்டின் தலைமகன் என்ற முறை யில் அவளது திருமணத்தை நானே முன்னின்று செய்து வைத்தேன். திருமணத்தின் பின் அவளிடம் நான் ஒரு பெரும் மாற்றத்தை அவதானித்தேன். “e6acresooTTT, e6orresxOTT* 6T6T 6T6G3. Desò pusloopGSuu வைத்திருந்தவள், எதற்கெடுத்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்பவள், என்பின்னால் சுற்றி வந்தவள் திடீரென அந்த அன்பை கணவன் மேல் செலுத்தத் தொடங்கினாள். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள். அது இயற்கை நியதி. அது தவறும் அல்ல. ஆனாலும் அவளது இந்த மாற்றம் எனது மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். " ஒரு சின்னப்பையண் அப்பாவா கிறான்" என்ற தலைப்பில் அமைந்த அந்தச் சிறுகதையை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் படிமுறையான உளமாற்றங்களைக் கருவாகக் கொண்டு எழுதியிருந்தேன். ஒரு பெண் முதலில் தனது தாய்தந்தையரிடமும் சகோதரர் களிடமும் அன்பைச் செலுத்துவாள். திருமணமான பின் அவளது அந்த அன்பு கணவனிடம் திரும்பி விடும். குழந்தை பிறந்தபின் குழந்தையின் பால் சென்றுவிடும் என்பதை அக்கதை விளக்குகிறது. சிறுவர்கள் விளையாடும் "அப்பா, அம்மா” விளையாட்டின் மூலம் அக்கதைக்கு உருவம் கொடுத்தேன். அந்தக்கதையில் எங்களது வீட்டில் அம்மா வளர்த்த பப்பி நாயும் பாத்திரமாகி வருகிறது.
ஒரு சிறுவன் சொல்வதாக அமைந்த அந்தக் கதையின் இறுதிப்பகுதி பின்வருமாறு அமைகிறது:- நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அத்தானும் அருகே ஓடிவருகிறார்கள்.
"தம்பிப் பாப்பா கிடைச்ச பிறகு நீ அதிலை தான் அன்பாயிருக்கவேணும். தம்பிப் பாப்பாவைத் தான் நீ முதலில் கவனிக்கவேணும். அதைக் கவனிச்ச பிறகுதான் எண்ணைக் கவனிக்கவேணும். பெம்பளையளெனர்டால் அப்பிடித்தான். பாப்பா கிடைச்ச பிறகு புருஷனைவிடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம்." நான் ராணியிடம் சொல்லுகிறேன்.
நான் சொல்லிறது ஒண்டும் அவளுக்கு விளங்கவில்லை; முழிக்கிறாள்.
இதழ் 21

Page 28
seeTuu(360 GT66OTLT 68Fmeof 60T60fl? உனக்கு இதிைை இருக்கிற மூளை படிப்பிலை இல்லை." என்று சொல்லிக் கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிறா. அக்காவும் அத்தானும் சிரிக்கிறார்கள்.
நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் "அப்பா அம்மா" விளையாட்டு விளையாடப் போகிறேன்.
பப்பி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் விளையாடுகிறோம். பொம்மை தம்பிப் பாப்பாவாகிறது. ராணி அம்மாவாகிறாள். நான் அப்பாவாகிறேன். இக்கதை இலங்கைக் காப்புதிக் கூட்டுத்தாபன கலை இலக்கியமன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
எனது மூத்த தம்பியின் பெயர் கொங்காதர ஐயர். இவர் எங்களது குலத்தொழிலையே பார்த்துவருகிறார். ஆனால், அவர் ஒரு "பொற் சிறையில் வாடும் புனிதர்" அல்லர். எங்கள் குலதெய்வத்திற்கு பூப்போடுகிறோம் என்ற மனநிறைவுடன் தனது தொழிலைச் செய்பவர். அறிவாற்றலால் தன்னை உயர்த்திக்கொண்டவர். வேத ஆகமங்களை சிறப்புறக்கற்று ஒரு பிரதம குருவாகத் திகழ்பவர். அதனால் கோயில் கும்பாபிஷேகம், கொடியேற்றம் திருவிழாக்கள், பாலஸ்தாபனம் போன்ற கோயிற் கிரியைகளுக்கு அவர் வேண்டப்படுகிறார். சோதிடத்திலும் வல்லுனரான அவரைச் சந்திப்பதற்கு யாழ் குடா நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் அவரது காரியால யத்தில் தினமும் காலையிலிருந்து மாலைவரை U6Of காத்திருப்பர். பிறந்த குறிப்பு எழுத, பலன் பார்க்க, எண்சோதிடம் கணிக்க, திருமணப் பொருத்தம் பார்க்க, நல்ல நாள் நேரம் குறிக்க, கைரேகைச் சாத்திரம் பார்க்க, வீட்டுக்கு நிலையம் அன்மைக்க, என சந்திக்க வருபவர்களின் தேவைகள் பலதரப்பட்டனவாக இருக்கும். பிறந்த குறிப்பினை கணினி மூலம் கணித்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது தொழில்முறை விருத்தி கண்டிருக்கிறது. எவரிடத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை. இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், எந்தத் துறையானாலும் அறிவாற்றலால் தம்மை உயர்த்திக் கொண்டால் மற்றவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலைமை எவருக்கும் ஏற்படாது. இது இன்றைய
ஜீவநதி

"பொற்சிலையில் வாடும் புனிதர்களுக்கு”ச் aft Dru60OFlbf
எனது கடைசித் தம்பியின் பெயர் சாமிநாத ஐயர். தற்போது இலங்கை வங்கி கந்தளாய் கிளையின் முகாமையாளராகக் கடமையாற்று கிறார்.
6Tmias6r saeuum, eLib Dmt 6Tria:56sub asTipuu அன்பு, ஆதரவு, அக்கறை, வழிநடத்தல் அவர்களது தியாகம் இவையெல்லாம் அடிமட்டத்திலிருந்த எங்களை எவ்வாறு உயர்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது! நாங்கள் வளர்ந்த குடும்பச் சூழல் எங்களது உருவாக்கத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் எல்லாம் எனது எழுத்துலக வாழ்க்கையின் படிநிலைகளாகி எனது இலக்கியத்தடத்திலும் பதிவுகளகின்றன.
"கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக்குட்டியும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். நாரீமணி ஒருத்தி தனது உடலழகு குறைந்து விடும் என்பதற்காக தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் தவிக்கவிடும் கருவினை இக்கதை எடுத்துக்கூறுகிறது. இதிலே எங்களது வளவு கூட்டும் கதிரி என்பவள் முக்கிய பாத்திரமாகிறாள். அவள் வளவு கூட்ட வரும் போது தனது பால்குடி மாறாத சிறுவனையும் கக்கத்தில் இடுக்கி வருவாள். ஓரிடத்தில் அவனை இருத்தி விட்டுத் தனது வேலையைக் கவனிப்பாள். இந்தக்கதையில் எங்கள் அம்மா வளர்த்த பசுமாடும் கன்றும் உயபாத்திரங் களாகின்றன. கதையின் இறுதிக்கட்டம் இப்படி அமைகிறது"
பசியால் துடித்துப் புரண்டுகொண்டிருந்த (நாரீமணியின்) குழந்தை திண்ணையின் ஒரத்திற்கு வந்துவிடுகிறது.
"ஐயோ!, குழந்தை விழப் போகிறதே" கதிரி ஒடிச்சென்று திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.
"அம்.மா குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அனைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தண் பிஞ்சுக்கரங்களால் அவளது நெஞ்சை அளைந்து விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக் கட்டுக்கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.
"SLibLDn...LfbuDn...SLibLDM" கதிரி தன்னை மறக்கிறாள்.
இதழ் 21

Page 29
கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்து விடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் வாயை வைத்து உமியத்தொடங்குகிறது.
"ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக்குடுத்துப் போட்டுது" மாட்டுக் கொட்டிலிலே இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக் கூடிய நிலையில் கதிரி இருக்க ബിങ്ങാണു.
கல்யாணவீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த (குழந்தையின் தாய்) வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்"கைத் திறந்து அதற்குளிருந்த கண்ணாடியில் முகத்தைப்பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரி செய்து கொள்கிறாள்.
இவ்வாறு முடிகிறது அந்தக் கதை. எனது தந்தையாரே எனது ஆதர்ச புருஷர் என நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டி ருந்தேன் அவரைப் பற்றி மேலும் சில விஷயங்களை இங்கு கூற விழைகிறேன். அவர், நான் வாழ்நாளில் காணாத ஒரு விந்தையான மனிதர். ஒருபோதும் அவர் பொய்பேசியதை நான் காணவில்லை, செல்வம் சேர்ப்பதில் அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. சொன்னசொல் தவறாதவர். பிறரை ஏமாற்றாதவர். எந்த நேரமும் தெய்வசிந்தை யுடனேயே வாழ்ந்த பரம சாது. பிறர்நோகக் கூடாது என்ற சிந்தனையுடையவர். சர்வஜனங்களும் சுகத்துடன் வாழவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வாழ்ந்தவர்.
எனது சிறுவயதில் அவரைப்பற்றி எனது மனதிலே பதிந்த சம்பவம் ஒன்றினை இங்கு குறிப்பிடு கிறேன்.
ஈவினையில் புதுவளவு என்ற பகுதியில் தெய்வபக்திநிறைந்த ஒரு ஏழை விவசாயி இருந்தார். துரையப்பா என்பது அவருடைய பெயர். தினமும் காலையும் மாலையும் ஈவினைப் பிள்ளையார்
ஜீவநதி
தனிபாரதி - 60/= ஆணிருச்சந்தா மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K. Bhars
Kala
Alwai Nort
வங்கி மூலம் சந்தா
K. Bhara
Hatton National Ba
A/CNo. 1 18-0t
ஜீவநதி

கோயினுக்கு வந்து தொண்டுகள் செய்வார். அவருக்குத் திருமணமாகாமல் வீட்டிலே ஒரு மகள் முதிர்கன்னியாக இருந்தாள். வறுமை காரண மாகவே நீண்டகாலமாக அவளுக்குத் திருமணம் நடைபெறவில்லை. இதனை அறிந்த அவரது உறவினர் ஒருவர் பத்தாயிரம் ரூபாவை (அந்தக் காலத்தில் அதன் மதிப்பு அதிகம்) மலாயாவிலிருந்து அனுப்பி வைத்தார். ஆனால் அந்தப் பக்தரோ அந்தப் பணத்தை எனது தந்தையிடம் கொடுத்து கோவிலுக்கு ஒரு மணிக்கூண்டு(அசையாமணி) கோபுரம் கட்டுவதற்கு அந்தப் பணத்தை உபயோகிக்கும்படி கூறிவிட்டார். “ஒரு குமர் கரை சேருவதற்கு அனுப்பப்பட்ட பணத்தை மணிக் கூண்டுக் கோபுரம் கட்டுவதற்கு துரையப்பா கொண்டு வந்து கொடுத்துவிட்டானே. இனி எப்படி அந்தக் குமர் கரைசேரப் போகிறது" என எனது அம்மாவிடம் கூறிக் கலங்கினார் ஐயா. அன்று அவரால் சாப்பிட முடியவில்லை. நித்திரை வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.
பக்தரோ மணிக் கூண்டுக் கோபுரம் கட்டுவதில் பிடிவாதமாக இருந்தார். பின்னர் எப்படியோ அந்தப் பக்தருக்கு ஊரவர் பலரைக் கொண்டு புத்தி சொல்ல வைத்து அந்தப் பணத்தை அவரிடமே திருப்புக் கொடுத்துவிட்டார் ஐயா.
தான் பூசை செய்யும் இறைவனின் கோயில் முன்னேற்றத்தைவிட ஒரு குமர் கரைசேர்வதே முக்கியமென நினைத்துச் செயற்பட்ட எனது தந்தையின் உள்ளம் ஒரு பெருங்கோயிலாக எனக்குத் தெரிந்தது.
தன்னுடன் தொடர்புடைய எந்தவொரு செயற்பாடும், தனக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், பிறருக்குத் துன்பத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடாது என்பதில் ஐயா எப்போதுமே கவனமாக இருந்தார். நான் அவரிடம் கற்றுக் கொண்ட பெரிய பாடம் இது.
(இனி அடுத்த இதழில்)
சந்தா விபரம்
- 1000/= வெளிநாடு - $ 35U.S
மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப
பயர்/முகவரி
neetharan
iaham
west, Avai.
செலுத்த விரும்புவோர்
heetharan
k - Nelliady Branch |-02-0945701-1
இதழ் 21

Page 30
சதாவன் தொடர்)
அத்திய கட்டறுக்கும் ( கொட்டும் அமுதம் தன்னைக் கடந்தவ தளைகள் அறுந்திடும்
வழமை போல அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள் ராஜநாயகி
அந்த நாற்சார் வீட்டின் எதிர்ப்புறத்தில் புதிதாகக் குடிவந்திருக்கும் சதானந்தன் தமயந்தி தம்பதியினருக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் மின்விளக்கு எரிந்தபடியிருந்தது.
“அவையஞம் வெள்ளெனவே எழும் பீற்றினம் போல." எனத்தனக்குள் சொல்லியபடி தனத அன்றாடக் காரியங்களில் இறங்கினாள்.
நேற்றுக் காலை அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிவந்தபோது நடந்த சம்பவங்கள் அவளது மனசில் நிழலாடின. முன் முற்றத்தைப் பெருக்கிய படியே அந்த நினைவுகளுக்கு உட்பட்ட அவளது உதட்டில் அவளையும் மீறி ஒரு புன்னகை தோன்றியது.
“சரியான வித்தியாசமான சனங்கள் தான்.” என்று அவள் வாய் முணுமுணுத்தது.
米米率
வீட்டில் அந்தத் தம்பதிகளைக் குடியிருத்து வதற்கான ஒழுங்குகளை அன்னம் மாமியே முன்னின்று மேற்கொண்டாள்.
ராஜநாயகியின் விருப்பப்படியே அந்த வீட்டின் வலப் புறப்பகுதியின் இரண்டு அறைகளையும் சமயலறை மற்றும் குளியலறையினையும் கொண்ட பகுதியை தலை மறைப்பாக அடைப்பித்தாள் மாமி தனது தந்தை சண்முகநாதன், முன்யோசனையோடு ஏற்படுத்தியிருந்த வீட்டோடு இணைந்த குளியலறை வசதி இந்த ஏற்பாடுகளுக்கு சரியாகப் பொருந்தி வந்தது. ராஜநாயகிக்கும் திருப்தியளித்து.
நேற்று ஒரு புதன் கிழமையாக அமைந்தது மாமிக்கும் நிறைவாயிருந்தது. “அது தான் நல்லது புதன்கிழமை நிறைஞ்ச நாள் இண்ைடைக்குக் குடி ஜீவநதி

Tub 2
}னித இதயம் இத்தனை இனிதா ண் தருகிற அமுதம்
அற்புத மருந்தோ?
ந.சத்தியபாலன்
வாறது தான் பொருத்தம்” என்றாள்.
வாசலில் வந்து நின்ற காரிலிருந்து, சதானந்தனே முதலில் இறங்கினான்.
உயரமான அவனது தோற்றமும் திடமான உடலமைப்பும் ராஜநாயகியைச் சற்றே வியப்படைய வைத்தது.
*இதென்ன உயரம்." என்று தன்னுள் எண்ணிக் கொண்டாள்.
அவளது தகப்பனாரோ அண்ணன்களான ராஜநாதனோ ராஜநாயகமோ நடுத்தர உயரம் கொண்டவர் தான். உடலமைப்பும் மிகச் சாதாரண மானது தான்.
பளிச்சென்ற சிரிப்புடன் காரிலிருந்து இறங்கிய சதானந்தனைத் தொடர்ந்து இறங்கிய தமயந்தி இன்னுமொரு வியப்பாய் விளங்கினாள்.
அவனது மார்பளவு உயரத்துடனும் மிக அழகான உடலமைப்புடனும் காணப்பட்ட அவள், முகம் மலர்ந்த சிரிப்புடன் அவனைப் பின் தொடர்ந்தாள். கண்களலும் ஒரு பெண்ணால் சிரிக்க முடியும் என உணர்த்துகிறவளப் உள்ளே நுழைந்த அவள், வேளைக்கே நாயகியின் வீட்டுக்கு வந்து, இவர்களுக்கென காத்திருந்த அண்னம் மாமியின் கைகளை அன்புடன் பற்றிக் கொண்டபடியே,
“மாமி வேளைக்கே வந்திட்டீங்கள் போல. என்றாள். சிரித்தபடி, ஒரு சிறுமியினுடையயதைப் போல அவளது குரல் இனிமையாயிருந்தது.
“இவதானே நாயகி அக்கா...?" என்று கேட்டபடி அவளிடம் வந்தாள். “சொல்லுறனெண்டு குறை நினைக்காதேங்கோ, அன்னம் மாமி நாயகி யெண்டு உங்களைப் பற்றிச் சொல்லேக்குள்ள நான் கொஞ்சம் வயதான ஆளைத் தான் கற்பனை
இதழ் 21

Page 31
பண்ணியிருந்தன். ஆனா நீங்கள் நல்ல இளமையா வடிவாயிருக்கிறீங்கள் அக்கா." என்று அன்புடன் அவளைத் தழுவிக் கொண்டாள்.
நாயகி இதை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சங்கடப்பட்டாள். முன்பின் தெரியாத ஆக்களெண்ட கூச்சமில்லாமல் என்ன இந்தப் பெட்டை. வந்த உடன கட்டிப்பிடிக்குது” என மனம் சுருங்கினாள்.
என்றாலும் சமாளித்துக் கொண்டு, “உள்ளுக்க வாங்கோ” என்றாள்.
“மாமி, இவையளோட கதைச்சுக் கொண்டி ருங்கோ நான் தேத்தண்ணி கொண்டு வாறன்" என அடுக்களைக்குள் நுழைந் தாள் நாயகி.
“பெரியம்மா எங்க இருக்கிறா” என்று கேட்ட படி, தான் கொண்டு வந்திருந்த பயனப் பையொன்றைத் திறந்து. பெரிய ஒரு பொதியை வெளியே எடுத்தாள் தமயந்தி.
“அவவின்ர அறை எதிர்ப்பக்கமா இருக்கு, வாருங்கோ பிள்ள..” என்றபடி எழுந்தாள் அண்னம் I DITiól.
ராஜநாயகியின் அம்மா பராசக்தி, சக்கர நாற்காலியொன்றில், குளித்து உடைமாற்றி நீறிட்ட நெற்றியோடு அவளது அறையில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். வழமை போல அவளது கருமங் களை வேளைக்கே கவனித்து விட்டுத்தான் ராஜ நாயகியும் மகேசும் மற்றைய காரியங்களில் இறங்கியிருந்தார்கள்.
திடீரென அன்னம் மாமியுடன் தமயந்தியும் அவளைத் தொடர்ந்து சதானந்தனும் தனது அறையில் நுழைவார்களெனப் பராசக்தி எதிர் பார்த்திருக்கவில்லை. மெல்லிய சிரிப்போடு அவளருகே சென்ற தமயந்தி, "நாங்கள் ஆரெண்டு பெரியம்மாவுக்குத் தெரியுமோ." என்று கேட்டபடி அவளது பாரிசவாதத்தினால் சோர்ந்து கிடந்த கையினைத் தனது கைகளுக்குள் அடக்கிக் கொண்டு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள். “ஓமோம் அவவுக்கு எல்லாம் சொல்லியிருக்கு. இப்பிடி நீங்கள் குடிவாறிங்களெண்டு அவவுக்கு நல்ல சந்தோஷம். வீடு கல கலப்பாயிருக்குமாம் நாயகிக்கும் துணையாயிருப்பியள் எண்டு அவவுக்குப் பெரிய ஆறுதல்..." என்றாள் &6of6OT b DTL).
அன்போடு ஆதரத்தோடும் அவளை எழுந்து தழுவிக் கொண்டாள் தமயந்தி,
ஏதும் பேசத் தோன்றாதவளாய் தமயந்தியின் கைகளை முத்தமிட்ட பராசக்திக்கு அழுகை பொங்கியது. நீண்டகாலமாய் இழந்திருந்த ஏதோ
ஜீவநதி

ஒன்றை மீண்டும் பெற்றுக் கொண்டவள் போல தமயந்தியின் தலையைத் தடவினாள்.
காலத்தில் ஒரு அரசி போல வாழ்ந்திருந்த பராசக்தியின் நிலையை எண்ணித் துக்கம்
கொண்டாள் அவள். தேநீர் அருந்த எல்லோரு மாக முன் மண்டபத்துக்கு வந்தபோது, அடுப்படியில் p6hsöigÖbj5ğ5 JTTe35ITuLué6 ujLLíb 68f6öigID é96öT6OTL b LDITL6), "இண்ைடைக்கு நாளும் நல்லதாயிருக் குது. அதுகளும் குடிவந்த புதுசு. மத்தியானம் எங்களிட்ட சாப்பிடட்டுமன் எல்லாருக்குமாச்சேத்து அரிசியைப் போடு நாயகி என்று கூறினாள். ராஜநாயகி இதை எதிர்பார்க்கவில்லை புதிதாக வந்தவர்களுடன் திடுதிப்பென்று மிகவும் சகஜமாய்ப் பழகுவதென்பதை அவளால் முதலில்ஜீரணிக்க முடியவில்லை. அவளது குடும்பத்தில் இதற்கு முன்னர் நெருங்கிய உறவினர்களுடன் கூட இப்படியான செளஜன்ய பாவம் நிலவியதில்லை எல்லாவற்றிலும் 'ஒரு கணக்காக இருக்கிற போக்கையே சண்முகநாதன் அனுசரித்து வந்திருக்கிறார். அவரது நேர் வாரிசான நாயகியால் அன்னம் மாமியின் ஆலோசனையை முக மலர்ச்சியுடன் வரவேற்கமுடியவில்லை. அவளது எண்ண ஓட்டத்தைப்புரித்து கொண்ட அன்னம்மாமி, "ஒண்டுக்கும் யோசியாத பிள்ளை இனி இனி ஒண்டா இதழ் 21

Page 32
இருக்கப்போற ஆக்கள் அன்பாய் வெளிப்படையாய் இருந்தால்தான் ஆக்களுக்கு ஆக்கள் பிடிக்கும் அப்பத்தான் சந்தோஷமாய் இருக்கலாம்.நாங்களும் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற வேணும் கண்டியோ.." என முடிவாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டாள் தேநீரும் மிக்ஷருமாக வந்து கொண்டிருந்த நாயகியிடம் ஓடிச் சென்று "இஞ்ச தாங்கோ அக்கா நான் கொண்டுவாறன்." என்ற படி அவற்றை வாங்கிக் கொண்டாள் தமயந்தி
தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதே, "Gurful buds எப்பவும் அறைக்குள்ளதான் இருப்பாவோ, இப்ப வந்து எங்களோட இருக் கட்டுமன்." என தமயந்தி யோசனை தெரிவித்த போது எல்லோருக்குமே அது சரியெனப்பட்டது.
தானாகவே போய் பராசக்தியின் சக்கர நாற்காலியைப் பக்குவமாக அந்த மண்டபத்துக்குள் கொண்டு வந்தான் சதானந்தன்.
பராசக்தியின் முகம் மலர்ந்து போயிற்று “அச்சா. இதிலவந்து எங்களெல்லாரோடையும் இருந்து கதையுங்கோ. என்ன பெரியம்மா." என ஒரு குழந்தையிடம் சொல்வது போல சொன்னாள் தமயந்தி எல்லோருக்குமே சந்தோஷமாயிருந்தது.
ዯ➢ {Sõf፰õ)
நான எழுதும
எப்படியோ மீண்டும் மீண்டுமாய் உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை! நான் நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின் பொறியில் இருந்து மூண்டு மிளாசி வளர்கிறாய்
எனது கண்களில் குத்தி இறங்கி வலிகளைத் தந்துவிட்டுப் புன்னகைக்கிறாய் நானே எண்ணில் கோபப்பட்டும் உன்னை எறிந்து விட முடியாத துக்கத்தில்
எதையுமே விட்டு வைக்காமல் யோசித்துத் தொலையும் மனதில் உனது சுவடுகளில் தேங்கித் ததும்பும் கண்ணிரில் உன் முகம் தான் தெரிகிறது. ஜீவநதி

இறுகிப்போன முகத்துடன் யாருடனுமே கலகலப்பாய்ப்பேசாமல் மெளனத்தில் ஆழ்ந்திருக்கிற தனது மகள் ராஜநாயகி கலகலப்பாய்ப் பேசிய படி சமையலில் ஈடுபட்டிருப்பதை சந்தோஷமாய்ப் பார்த்தபடியிருந்தாள் பராசக்தி
அர்த்த பூர்வமான ஒரு பார்வையோடு அவளை அணுகிய அண்னம் மாமியிடம், “ஒரு அச்சாப்பிள்ளை மச்சாள் இந்தத் தமயந்தி என்றாள்.
"உண்மை தான்" என்பது போல் மெளன LDITüš 56oGou605-igrsit elsörsoTLb LDraól
率本本
வழக்கமாக வெகுவிரைவாகவே கூட்டி முடிந்துவிடுகிற நாயகி அரைவாசித் தொலைவுக் கேனும் கூட்டிமுடிக் காமல் நிதானமாய் நிற்பதைப் புதினம் போல் பார்த்துவிட்டுப் போனாள் மகேஸ்
"இஞ்ச விடுங்கோ அக்கா நான் கூட்டிறன் மிச்சத்தை." என்றபடி நாயகியிடமிருந்து விளக்கு மாற்றை வாங்க எத்தனித்தாள் தமயந்தி
“இல்லையில்லை பரவாயில்லை நானே கூட்டிறன்." என்றபடி தொடர்ந்தவளிடமிருந்து பிடிவாதமாய் விளக்குமாற்றை வாங்கிய தமயந்தி விரைவாகக் கூட்டலானாள்.
(மழை தொடரும்)
உன்னை வேறொருலனி நிறைத்துவிடப்
போகும் வாழ்வில் உன்னை என்னை விட்டு எறியாது இருக்கும் துரோகத்திற்கு
நான் என்ன செய்வது?
உன்னைப் பற்றி நான் எழுதும் இறுதிக் கவிதையாய் இது இருக்கட்டும்.
இதழ் 21

Page 33
பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் என்பது கெகிராவளிலைஹா ஆங்கிலம் வழி தமிழுக்குக் கொணர்ந்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு. ஈழநாட்டவர் புனைந்த ஆங்கிலக் கவிதைகளினதும், மற்றும் பலஸ்தீனக் கவிதைகள், ஆபிரிக்க, ரஷ்ய, இந்திய, அமெரிக்கக் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார் எரசிலைஹா.
ஸ°லைஹாவின் வாசிப்புப்பரப்பு பிரமிப் பூட்டுவது. கவிதையின் மீது கொண்ட காதலால் நிறையவே தேடிப் படித்திருக்கிறார். பண்ணாமத்துக் கவிராயர், திரு.D.A. வேஹெல்ல, திருமதி N.D. ஜயசிங்ஹ முதலிய நல்லாசிரியர்கள் வழிகாட்டல் ளிலைஹாவுக்கு உதவியிருக்கிறது. அவருடைய தெரிவு அவர் ஈடுபாடுகள், அக்கறைகள் சார்புகளைச் சுட்டி நிற்கிறது. போர்கொணர்ந்த அவலமும் அது விட்டுச்சென்றுள்ள வடுக்களும் வலியும் உணரப் படும் ஒரு காலத்தில், அல்லற்பட்டாற்றாது அழுவோ ரோடு சேர்ந்தழும் உள்ளம் வாய்த்த ஒருவர் கவிஞராக - பெண்ணாக - இருப்பது ஆறுதல் தருகிறது.
இத்தொகுதியின் முதற்பகுதி ஈழத்துக் கவிதைகள். அவற்றுள் கணிசமானவை போர் ஏற்படுத்திய அவலத்தைச் சொல்பவை. நிமல் சோமரத்ந, பஸில் பெர்னாண்டோ ஆகியோர் இனவெறி பிடித்தவர்களை ஆவேசமாகத் தாக்குகின்றனர். இந்நாடு கண்ட மிகக்கொடிய இனக்கலவரம் குறித்து, இருவருமே குற்ற உணர்வு கொண்டுள்ளனர். சிங்கள இனத்தில் இத்தகைய நீதிமான்கள் இருப்பதொன்றே சிதறுண்டு போன தேசத்தின் எதிர்காலம் குறித்த ஒரு நேரான (positive) elbaub.
கமலா விஜயரத்ந குறிப்பிடத்தக்க பெண்கவி ஈழப்போரில் பெண்களுக்கேற்பட்ட பாதிப்பை முதன்மைப்படுத்தியவர். மகனை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி போன்றோர் கோணத்திலிருந்து போரைப் பார்ப்பவர் அவர். இத்தொகுதியில் இடம்பெறாத கமலாவின் கவிதை ஜீவநதி
 

லைவறா
ወጣR፴6ገUUሕኘ
ஒன்று "வெள்ளைச் சேலை. செத்த வீட்டுக்குப் போய் வந்த ஒரு பெண், வெள்ளைச் சேலையைத் திரும்ப அனுமாரியுள் வைக்கப் போனவள், “வெளியே - கொடியில் கிடக்கட்டும்; நாளை தேவைப்படலாம்!" என்று தயங்குவதாகக் காட்டுவதன் மூலம் கலாபூர்வமாக ஒரு செய்தியைச் சொல்கிறார் கமலா. "அந்த ஒற்றையடிப்பாதையில்..." என்ற கவிதையிலும் களப்பலியாகிய ஒரு படைவீரனது சடலம் வந்திருக்கிறது திறக்க முடியாதபடி, அவனுடைய அன்னையும் தங்கையும் சோகத்தில். சகாக்கள் தங்கள் கடமை முடிந்தது என விடைபெறுகிறார்கள். ஆனால், பக்கத்து வீட்டில் கிறிக்கெற் நேர்முக வர்ணனை, கொக்ககோலா பருகுகிறார்கள். இன்னொரு வீட்டில் நிச்சயதார்த்தம், பாடல்கள் ஒலிக்கின்றன. மெழுகுவர்த்திச் சுடர் அசைகிறது.
AA ரிச்சர் நிழலுக்குள் ழ்கி மக்கள் வெறுமனே வந்து - உர்ை சவப்பெட்டியைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள் சூரியனர் மறைவதற்கிடையின் celiab6f உன்னைப் புதைத்துவிட்டுத் திரும்புவர்"
(iia. 44) இது கமலா காட்டும் யதார்த்தம்; சோகம்.
சொந்த மண்னை இழந்து அகதியான பலஸ்தீனியர்களின் துயரத்தை எல்லாக் கவிஞர்களுமே பாடியுள்ளர்கள். "உனர் புனித மண்ணின் நானிருக்கிறேன். பஸ்ைதீனமே! சின்னப்பணித்துளியின் சிலிர்ப்பூட்டும் உண்கதகதப்பின் உர்ை சோலைகளின் உர்ை படர்ந்த திராட்சைக் கொடிகளின். நானிருக்கிறேனர்"
- மஹற்மூத் தர்லிஷ் (பக்.63) பழைய ஜெரூசலத்தின் வீதியைக் கடக்கும் பலஸ்தீனியன் அலறுகிறான்.
இதழ் 21

Page 34
முன்னம் இங்கொரு தேசம் இருந்தது. ஓர் இருண்ட இரவின் இவ்விண்ணங்களின் நிழனினூடே எவர்க்குந் தெரியாது. ஒரு பெருந்துயரம் நடையிட்டது அரக்கத்தைகள் அண்விண்ணங்களைப் பிடுங்கியெறிந்தன."
- மஹற்மூத் தர்லிஷ்டுபக்.64) தம் சொந்த நிலத்தை, வீடுகளை, வயல்களை இழந்தவர்கள் துயரம் மிகக் கொடியது. இன்றும் எம்நாட்டில், இடம்பெயர்ந்த நிலையில் இருபது ஆணர்டுகளுக்கு СЗо65 வாழும் மக்கள் இருக்கிறார்கள்.
பலஸ்தீனியக் கவிஞர்களின் பாட்டில் நம்பிக்கை இருக்கிறது. விடுதலைப் போரை அது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
நீநம் நெஞ்சங்களின் வாழ்கிறாய். உர்ை மைதானங்களின் நாம் மீண்டும் சந்திப்போம் முழந்தாளிட்டு நாம் முத்தமிடுகிறோம் 26of LD6Daabapair
2 léř LD6zoj6zpozor உர்ை கூழாங்கற்களை ”
- அபூ ஸல்மாடுபக்.50 பிறநாட்டுக் கவிதைகள் என்ற பகுதியில், ஆபிரிக்க, இந்திய, ரஷ்ய, மற்றும் ஆதிவாசிகள் கவிதைகளை ஸ°லைஹா மொழிபெயர்த்துத் தந்துள்ளார். நாஜிவதை முகாமிலிருந்த பேரறியாப் பிள்ளைகள் புனைந்த இரு கவிதைகள் கூட இதிலுள்ளன. அதில் ஒன்றை - பறவையின் பாட்டை - unfrissoorTub:
"..காலைப்புணர்வின் ஒளி பூமியை ஊடுருவுக்கையில் கருங்குருவி புதர்மேலிருந்து பாடுகையின் நானறிகிறேனர் வாழ்தல் எத்துணை அற்புதமென்று அழகினர் திசையின் உங்கள் ஹிருதயங்கள் திரும்புக எப்போதாவது தோப்புவழியின் நடந்து ஞாபகங்களினர் மர்ைமாலை ஒன்றை ஆங்கே நெய்து திரும்புக கணினி கண்மறைத்தால் ஜீவித்திருப்பது எத்தனை அற்புதமென்று நீங்களும் அறிவீர் " (பக்.90 மயிர் கொட்டிகள் போல (யூதர்கள்) பொசுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், ஒரு பிள்ளை
ஜீவநதி

"உயிர்வாழ்தல் அற்புதமானது" என்று பேசுகிறது. ஹிட்லரின் காலடியில் கிடந்த ஐரோப்பா வரை போக வேண்டியதில்லை. சென்ற ஆண்டு போர் முடியும் கட்டத்தில், வண்ணியில் சிக்குண்ட பொது மக்கள் கூட "வாழ்தல் அற்புதம்" என்று கருதிய படியால் தான் முப்பதாயிரவர் போக - மீண்டு வந்திருக்கிறார்கள். பஞ்சாபிப் பெண்கவியாகிய அம்ருதா ப்ரிதம் எழுதிய 'அறிவிப்பு என்ற கவிதை இத்தொகுதியின் உச்சம். பெண்ணால் மட்டுமே பாடக்கூடிய ஓர் அநுபவத்தைக் கலையாக்கியுள்ளார் அம்ருதா. கருவுறுவதும், கருவைச் சுமக்கும் போதும் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஏற்படும் சிலிர்ப்பும் உயிரோட்டமுள்ள கவிதையாகியுள்ளது. ஆரம்பம் இது:
நீரிலி நிாை மிதந்தது கரமெனினும் கிண்ணத் தள்ளி நிலவருந்தினேனர் நானர்; எனர் ரத்தக்குழாய்கள் வழியே வேகமாய் நகர்ந்த அந்நிவுை இதோ என் கருவறையின்." இரண்டாம் மாத அநுபவம் இது
"வானவில்லின் ஏழு நிறங்கள்
ஓர் அழகுப்பட்சி என்னுள் கூடுகட்டிற்று." ஐந்தாம் மாதத்தில் ஒரு புதுவித ஒலி கேட்கிறது.
“azsL62/6if LumG6Lô gigi5büLunIL6vort ég/?" காற்று வெளியை ஓர் அற்புத வாசம் நிரப்புகிறது வாழ்வெனும் நீரோடை நிரம்பி வழிகிறது. ஓர் அன்னம் நீந்தக் கணாக்காண்கிறாள் அவள்.
துயின் நீங்கிநான் விழித்தபோது அவ்வண்ணத்தின் சிறகுகள் எனர் கருவறைக்குள்ளே படபடத்துச் சிறகடிப்பதாய் உணர்ந்தேனர்.” அடுத்த காட்சி அவள் மடியில் ஒரு தேங்காய். அதை உடைக்கிறாள். இளநீரையும் தேங்காய்ச் சொட்டையும் அங்கு திரளும் ஆயிரக்கணக்கா னோர்க்கு வழங்குகிறாள்.
ஏழாம் எட்டாம் மாதங்கள். மார்புகளில் அமுதம் சுரக்கிறது. குழந்தைக்கு உடைகள் வேண்டாமா? இரவின் மணித்தியாலங்களை ஒரு தட்டிலிட்டு ஒவ்வொன்றாய்க் கோக்கிறாள்.
ஒக்ரோபரும் ஒரு வாறு வந்து சேர்கிறது. "எரிநெருப்பினர் சுவாலை என்னுடலைத் தீய்க்கிறது பூமித்தாயே என்மீது கிடத்தப்படன் போல ஐயோ மருத்துவச்சியைக் கூப்பிடுங்கள் ."
(Žaš. 95-1OO இதழ் 21

Page 35
ஆம், அவள் பிரசவத்துக்குத் தயாராகி விட்டாள். தாய்மையை ஒவ்வொரு கட்டம் கட்டமாக - DugmLDTas 6ff6xf6f6TTTTň 69Lb5BT.
ஆன் றணசிங்ஹவின் "காலமும் இடமும்’ என்ற கவிதை பற்றிய பதிவோடு இக்குறிப்பை நிறைவு செய்ய விரும்புகிறேன். நீண்ட பயணத்தின் பின், அத்திலாந்திக் சமுத்திரத்துக்கருகே, ஒரு குன்றின் மீதுள்ள சின்னஞ்சிறு வீட்டை அவர்கள் அடைகிறார்கள். கதவைச்சாத்துகிறார்கள். அந்த ஆணும் பெண்ணும் இளம் பருவத்தைத் தாண்டியவர்கள். அப்பொழுதுதான் ஒருவரை யொருவர் சந்திப்பதுபோல் பார்த்துக் கொள்கிறார்கள். எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு இல்லை. கடந்த காலம் பற்றிய மீட்டல் இல்லை. அங்கே காலம் இல்லை; இடமில்லை. முறுகியெமும் வேட்கை ‘என்னைத் தொடு, காதல் செய்' என்று.
ஹிருதய வெளிகளின் தீச்சுவாலை கனன்று கனர்களுடாகப் பிரதிபலிக்க நம் ஆத்மாக்களுக்குள்ளும் அச்சூட்டினர் கணப்பு அப்படியாரு மென்மை அந்த பரிசுத்தின்
ர்வு நெடுகிலும் மற்றென்ாை உடன் கண்டனுபவித்த தொடுதலினர் போதான இர்ைபத்தை ஒரே தொடுதனினூடு நமக்குனர்த்திய உணர்னத ஸ்பரிசர்." (பக். 34) ஜன்னனுக்கு வெளியே அத்திலாந்திக் அலை யெறிகிறது. அம்ருதா போலவே ஆண் பேசுவதும் பிசிறில்லாத பெண் அநுபவம்; பெண் மொழி
மொழி பெயர்ப்பெண்பதே மிகச்சிரமமான - சவாலான பணி அதிலும் கவிதை மொழி பெயர்ப்புபற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு மொழியின் மரபு. நெளிவு சுழிவுகளை இன்னொரு மொழிக்குள் கொண்டு வருவது என்பது மலையேறும் முயற்சிக்கொப்பானது. எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும் மூலத்தின் செழுமையைக் கொண்டு வரமுடியவில்லையே என்று மொழி பெயர்ப்பாளர்கள் ஆதங்கபட்டிருக் கிறார்கள். "மூலத்தினர் சிறந்த பகுதி மொழிப் பெயர்பில் இழக்கப்படுகிறது" என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தவர்கள் பலர். ஆனாலும் சிரமசாத்தியமான இந்தப் பணியை நாம் தொடர வேண்டியிருக்கிறது. இந்தப் பீடிகையுடன் தான். நானே ஒரு மொழி பெயர்ப்பாளனாய் இருப்பதால், ஸ°லைஹா வின் கவனத்துக்குப் பின்வரும் விஷயங்களைக் கொண்டு வருகிறேன்.
ஜீவநதி

Just Society Giraugybeö pusaw Teyplasub என்பதே பொருத்தம். "தீபத்தின் சுடரை இன்னும் கூட்டாதே" (பக்.20 என்பதை “தூண்டாதே" என்று GDrauufrus foil when the crow cried on the dead branch” 6red p sudeon slaugbbessor அடியில் “வெற்றுக்கிளை”என்பதைவிடபட்ட கிளை GurlessiLDITupielb. (9GE5 assistosus) "scent of the giant palm 6T6dru6(DD 6ITFlb L55 assir 6T6drp
தமிழாக் காமல் “வாசனையை நீ ஆர நுகர்ந்தாய்” என்று சொல்லியிருக்கலாம். ஒரு வீரனுக்குரிய ராணுவ மரியாதை செய்தார்கள். பாண்ட் வாசிக்கப்பட்டது என்றிருக்கிறதே தவிர பீரங்கிகள் முழங்கிய செய்தி மூலத்தில் இல்லை. "horoscope readers" ஐ சோதிடர் என்றோ சாத்திரிமார் என்றோ சொல்லலாம். குறி சொல்வோர் horoscope வாசிப்பதில்லை. "அரசியல் கைதி என்ற கவிதையில் “ரணக் காயங்கள்” என்ற தொடர் வருகிறது. ரனம்தானே காயம்?
ஸ?லைஹா செய்துள்ள பணியின் பரிமாணத்தின் பின்னணியில் பார்க்கும் போது இவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. "தமிழ் நம் தாய்மொழிதான். ஆனால் நாம் அதில் முழுமையான தேர்ச்சி பெற்றுள்ளேமா? “ஆங்கிலம் மிக இயல்பாக மனதைத் தொடுகிறது; இயல்பாக உணர்வுகளை வெளிக்காட்டுகிறது” என்ற ஸஹானாவின் கருத்து எனக்கு உடன்பாடல்ல.00
இதழ் 21

Page 36
தினக்கு இன்று பாடசாலையில் புதிதாக
எட்டிப் பார்த்தான்.
b....
ஒரு மணித்தியாலம் இருக்கு, வந்து சாப்பாட்டைப் போட்டுத்தந்திற்றுப்படுத்திடுவா
தமிழ்ப் புத்தகத்தை ஆசையோடு படிக்க எடுத்தவனுக்கு ஏனோ மனம் இடம் கொடுக்க வில்லை. உள்ளம் எரிமலையாக வெடித்துக் கொண்டிருந்தது.
அவன்கூறிய அந்தவர்த்தைகள் மீண்டும் மீண்டும்ஒலித்துக்கொண்டிருந்தது.
“ச்சீ. இன்றைக்கு ரீயூசனே போகாமல் sứừạ5%eomb.”
அவன்கைகள் புத்தகத்தை மூடியது.
“பாரடா ரமேஷ். கட்டுரைப் போட்டியில முதலாமிடம் என்ற உடனே அம்மா புதுச்சேட்டுப் போட்டு விட்டிருக்கிறா போல, பின்ன நாங்களும்
அவனது உள்ளத்தை எரிமலையாக்கியது. தான் இரண்டு நாட்களக ஒருசேட் அணிந்து சென்றதும் அதன் நாற்றமும் தனக்குக் கூட அருவருப்பாக
“என்ன செய்வது? எல்லாம் இந்த அம்மா செய்கிற வேலை” வீட்டில் இருந்து என்னைக்
என்றுரீவிக்குமுன்னாலேபோய் இருந்திடுவா
தண் பள்ளிக் கதைகளை நண்பர்களைப் போதைானும்தாயிடம் வந்து பகிரமுடியாதநிலை.
அன்றும் அங்படித்தான் கட்டுரைப்போட்டியில் தனக்கு முதாைமிடம் கிடைத்ததை அம்மாவிடம் கூற வேண்டுமாயின் மேரிஅக்காவிடில்ரீவிபர்த்துக்கொண்டிருப்பவரைக் குழப்பவேண்டும்.
“இப்பநான் போய்ச்சொன்னாலும் விளங்க மாட்டுது” என்ற தீர்மானத்துடன் தான் ரீயூசன் சென்றவனுக்கு, கோபியின் வஞ்சப் புகழ்ச்சி கிடைத்தது.
தான் பார்த்து வரும் நாடகங்களை இடைவிடாது பார்க்க வேண்டும் என்பதில் இலட்சியமாயிருக்கும் ஒவ்வொரு கணமும் அவன்
LJIT6hJb jC3LD6bl 6T6dresOT 6aslu6Qir6ör? ébiAbLDrT என்றமரியாதைக்காக ஒன்றும் கதைப்பதில்லை.
ரமேஷ்! வந்து சாப்பிட்டிற்று இருந்து படி
ஜீவநதி
Urugu
இவ்:
ണ്ട
See

பார்க்கெடுத்துரைப்பேன்?
عنو
ாபடுக்கவேனும்"குரல் கேட்டுசமயலறைசென்றான்.
"அம்மா நாளைக்கு றிப்போர்ட் தருகினம் பெற்றோர் தான்வாங்கவேனும்என்றுமிஸ்சொல்லிவிட்டவா."
பதினொருமணிக்குநிக்கவேனுமாம்." அவன் கூறிக்கொண்டிருக்கையில் நாடகங்களின் பெயர்ப் ல் அவள்மனத்திரையில்ஓடிக்கொண்டிருந்தது.
அம்மாநாளைக்குவருவீங்கதானே "ஏன் தம்பி? அம்மாவுக்குக் காய்ச்சல் என்று சொல்லன்
so."
அவன்நாடியைத்தடவிபரிவாகக் கூறினாள். "அப்ப அடுத்த ரேமிற்கு இடையில் நாடகம் எல்லாம் நசிருமோ? இதைதனக்குள்தான் அவனால் கேட்க முடிந்தது. "நீவராட்டி வகுப்புக்கு வெளியில விட்டிடுவா. போன ரேடர் ம விட்டு வெயில்லநின்றதுநான்தான்." "tisfabLbLDI... supub6güurh."
Äroi டிக்கெஞ்சிக்கொண்டிருந் படிக்க இயலும்? மேற்கொண்டு படிக்கும் எண்ணம் சிறிதும் Dாததால் போர்வைக்குள் முடங்கிப் போனான்.
"அம்மாநாளைக்குவெள்ளண்ணசமைச்சிற்றுவந்திரனை தாய் விழித்திருக்கிறாள் என்ற நினைப்பில் சிறு UTS Leib.
st
வெள்ளிக்கிழமை வகுப்பில் முதலாம் பிள்ளையான ரமேஷிற்கு றிப்போர்ட் ாலை முதல்வரால் வழங்கப்படுகிறது.
"இதைப்பர்க்கிறதுக்குஅம்மாவரல்லயோ என்றயைத்தில் டஏறியவனுக்குறிப்போர்ட்வாங்கிமேடையிலிருந்துஇறங்கும் ۱۰۰
அவனால்நம்பவே முடியவில்லை அன்று றிப்போர்ட் பார்க்க முதலாளாய் அம்மாவே ருந்தாள்.
ரமேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷம் அப்படியே அம்மாவைக் னைத்துஅவள்கண்ணங்களில்மாறிமாறிமுத்தம்கொடுத்தான்.
ர்விலத்தும்போதுதான் அவன் விழித்துக்கொண்டான். "அப்ப ாறிப்போர்ட்பர்க்கவந்தது."
மேற்கொண்டுஅவனைச்சிந்திக்கவிடாதவாறு ".யாரொடுநோவேன்
நீ அருளிலையானால்." என்ற வரிகள் பிள்ளையார்
இதழ் 21

Page 37
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இளங்கீரனின் இடம் மிக உந்நதமானது. "தேசிய வாழ்வின் அடிப்படையில் யதார்த்த நிலைக்குப் புறம் போகாமல் மக்கள் இலக்கியம் படைத்தநாவலாசிரியர் மிகச் சிலரே! அவர்களுள் தலையானவள் இளங்கீரன் என்பதைக் கூறியாக வேண்டும்” என்பது பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் கருத்து. இக்கருத்தை இன்றைய இலக்கிய உலகம் நிச்சயம் ஏற்றுக் GastTeodrC3Lurias (6)6OdrGBLib,
இளங்கீரன் இளமைக் காலத்தில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் வாழ்ந்த காலத்துள்ளும், நடுவயதில் மார்க்ஸிய எழுத்தாளராகத் திகழ்ந்த காலத்துள்ளும், முதுமை - இறுதிக்காலம் 'சுபையர் எனும் இயற்பெயரைச் சேர்த்து ஓரளவு வாழ்க்கை வசதிபெற்ற நிலையுள்ளும் விரித்து நோக்கும் போது, இம் மூன்று கட்டங்களிலும் மனித உணர்வின் மேன்மையைத் தன்னகத்தே கொண்டு மனித நேயமுள்ள எழுத்தாளராகவே வாழ்ந்திருக்கிறார்.
1927ம் ஆண்டு பிறந்த இளங்கீரன்
யாழ்ப்பாணச்சூழலில் பிறந்தும், கல்விக் கோட்பாடுகளில் இணையும் அளவுக்குக் குடும்பப் பொருளாதார நிலை இடங்கொடுத்ததாகத் தெரியவில்லை. ஜெயகாந்தனும், இளங்கீரனும் முறைசாராக் கல்வியை அநுபவத்தூடே பெற்றவர்கள். இது அபாரத்திறமைக்குட்பட்டது.
தனது இருபதாவது வயதிலேயே எழுத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் இளங்கீரன். இக்காலத்தே வியாபார நோக்கமாக மலேஷியா சென்ற தனது தகப்பனாரை அழைத்துவர மலேஷியா சென்றார். அங்குள்ள “ஜனநாயகம்' எனும் செய்திப் பத்திரிகையில் இளங்கீரன் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். மலேஷியாவில் 'இனமணி எனும் பத்திரிகைக்கு ஆசிரியராகயிருந்திருக்கிறார். "இனமணியில் அவரது கட்டுரைகள் அரசியல் வீரியமுடையதாகயிருந்ததால் பிரிட்டிஷ் அரசு உடனடியாக அவரை நாடு கடத்திவிட்டது. அதனால் அவர் தென்னிந்தியா வந்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் தாக்கமும் ஜீவநதி
 

கவிஞர் ஏ.இக்பால்
தமிழிலக்கியத் தடங்களில் ஊடுருவி நின்ற காலமிது. அக்காலத்தே அவரது நாவல்கள் யாவும் தி.மு.க. பாணியிலேயே அமைந்திருந்தன. அத்துடன் சீர்திருத்தக் கருத்துக்கள் நிரம்பியிருந்தன.
இக்காலம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக உழைத்து நின்ற முற்போக்காளர் சிதம்பர ரகுநாதன், ஜீவா போன்றோரின் காட்டில் இணையும் சந்தர்ப்பம் இளங்கீரனுக்கு கிடைக்கவில்லை. மக்கள் கூட்டம் தி.மு.க வைச் சுற்றியதால் முற்போக்குச் சிந்தனையைத் தி.மு.க.வுடன் இணைந்து செய்யவே இளங்கீரன் எண்ணி நின்றார்.
அக்காலம் அவர் எழுதிக் குவித்த ‘பைத்தியக்காரி, பொற்கூண்ைடு, மீண்டும் வந்தாள், மரணக்குழி, "காதலின் ஒரே அணைப்பு', 'காதல் உலகிலே கனராணி, ‘அழகுரோஜா', 'பட்டினித் தோட்டம்’, ‘நீதிபதி, "ஆணும் பெண்ணும்", "வண்ணக்குமரி, "எதிர் பார்த்த இரவு, மனிதனைப்பார் முதலிய நாவல்கள் இந்தியாவில் பிரசுரமாகியும் இலங்கையில் பிறந்த இளங்கீரனைப் பிரதிபலிக்கவில்லை. அவை, வியாபாரத்துக்காக எழுதப்பட்டவை. அவற்றை இளங்கீரன் சுமந்து விற்றிருக்கிறார். பத்து வருடங்களாகச் சாதாரண தொழிலாளியாகக் கடல் கடந்து காலங்கழித்த இளங்கீரன் எழுத்தாளராக இலங்கை வந்தார். இலங்கையில் பேராசிரியர் க.கைலாசபதியின் இணைப்பு ஊரோடு ஒன்றித்து விரிந்து நின்றது. மலேஷிய அநுபவம் கைலாசபதிக்கும் உண்டு. இப்போது மார்க்ளியம், ஆகர்சித்த எழுத்தாளராக இளங்கீரன் திகழ்ந்தார்.
இளங்கீரனது ஆரோக்கியமான தொடர்கதை யாக, தென்றலும் புயலும்', 'ஆனந்தன் பத்திரிகை யில் வெளியானது. ஆனந்தன் இதழில் இந்நாவலின் முழு உருவமும் இடம் பெறவில்லை. சில எதிர்பாராத தடங்கல்களினால் விட்டும் தொட்டும் சிதைந்தும் வெளிவந்து கொண்டிருந்தது. முழு உருவில் படிக்க வேண்டுமெனும் வாசகர்களின் வேண்டுதலால் 1956ல் புத்தகமாக வெளிவந்தது. இதனால் இதழ் 21

Page 38
நாவலாசிரியராக இலங்கையில் இளங்கீரன் இனங்காணப்பட்டார். 'தினகரன்' ஆசிரியராக விருந்த வி.கே.பி. நாதன், தினகரனில் தொடர்கதை எழுத இளங்கீரனுக்கு இடங்கொடுத்தார். தொடர்ந்து புயல் அடங்குமா?, 'சொர்க்கம் எங்கே?, மனிதர்கள் நாவல்கள் தினகரனில் வெளியாகின. இலங்கையில் கட்டுக்கடங்காதளவு வாசகள் கூட்டத்தை இளங்கீரன் நாவல்கள் ஏற்படுத்தின. அக்காலப் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகிய நாவல்களாக இவை இருந்தமையே இதற்குக் காரண மெனலாம்.
தமிழிலக்கிய உலகில் சிறந்த விமர்சகரான க.கைலாசபதி 'தினகரன்” ஆசிரியரான பின், பத்திரிகையின் வளர்ச்சி உச்சக் கட்டத்தை எய்தியது. அக்காலத்தே இளங்கீரனின் நீதியே நீ கேள்' தொடர்கதை 'தினகரனில் வெளியானது. தொடர்ந்து "இங்கிருந்து எங்கே?, 'காலம் மாறுகிறது நாவல்கள் வெளியாகி வீரகேசரியில் அவர்களுக்கு ஒரு வேலை வேண்டும் நாவல் தொடர்கதையானது. சிரித்திரனில் ‘என்னை அழைத்தாள் வெளியானது. இலங்கையில் நாவலிலக்கிய வரலாற்றின் சமுக நாவலின் முன்னோடியாக இளங்கீரனே திகழ்ந்தது மட்டுமல்லாமல் இவருக்குப்பின்னெழுந்த நாவலாசிரி யர்களுக்கு வழி காட்டியுமானார்.
1950களில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் இணைந்த சமுகப் பொருளாதாரப் Lിj88ിങ്ങാഞ്ഞങ്കബ്ബ് மார்க்ளியப்பார்வையில் வழிகாணும் அடிப்படையில் இளங்கீரனின் நாவல்கள் எழுந்தன. வர்க்க முரண்பாட்டை இனங்கண்டு பரிகாரம் காணும் முயற்சிக்கு வாசகர்களுக்கு வழிகாட்டும் நாவலாக இளங்கீரனின் நாவல் களிருந்தன. மக்கள் படும் இன்னல்களை நுணுகிப் பார்க்கும் எத்தனங்களுடன் எழுந்த இளங்கீரன் நாவல்கள் சகல பிரச்சினைகளையும் அணுகியவை யாக யதார்த்தப்பண்புடன் திகழ்ந்தன. இப்பிரச்சினை களை வெற்றி கொள்ளும் புரட்சிப் போக்கினையும், நிதர்சனமான பின்னணிகளையும் இளங்கீரன் யதார்த்தமாகக் கதாபாத்திரங்கள் மூலம் தெளிவாக் கினார். தமிழ்நாட்டில் வாழ்ந்துநின்ற இளங்கீரனின் நாவல்களில் அவ்வாழ்க்கைப் பண்பே அதிகமாகப் பிரதிபலிப்பதை படித்து உணர முடிகிறது.
'தென்றலும் புயலும் காட்டும் நடராசன்", நீதியே நீ வேர் காட்டும் அன்ஸாரி இண்பதத்திற்கப் பாலுள்ள கதைமாந்தர்களாக நின்று துலங்குவதை வாசகர்கள் வாய்விட்டுக் கூறலானார்கள். 1950இல் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கு இளங்கீரன் நாவல்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 1956இன் அரசியல் மாற்றம், தேசியம், தேசிய மரபு, ஜீவநதி

பண்பாட்டம்சம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோற்றம், சோஷலிஸ் சிந்தனைக்கு வழிவகுப்பதற்கு முன்னோடியாக இளங்கீரன் நாவல்கள் மிகப்பங்களித்தன. இன்றையக் குறுந்தேசியப் போக்குக்கு எதிராகவேயுள்ள தனித்தேசிய இனம், தனித்தேசிய இனத்தின் பிரச்சினைகள் பற்றியெல்லாம் இளங்கீரன்நாவல்கள் பேசின.
சாதியை மீறும் காதல், இனத்தை மீறும் காதல், பொருளாதார ஏற்றத்தாழ்வால் தோல்வி யடைவதைப் புட்டுக்காட்டுவதை இளங்கீரன் நாவல்களில் காணலாம். சமகாலச் சமுதாயத்தின் மடமைகள், சீர்கேடு பிரச்சினைகளை எடுத்துக் காட்டி புதிய சமுதாயத்தை நோக்கும் பகைப்புலனை யதார்த்தமாகச் சித்திரிக்கும் நாவல்களை இளங்கீரன் எழுதிக் குவித்தார். அவரது நாவல்களின் பாத்திரப் படைப்புக்கள் எமது நாட்டை இறுக்கமாகப் பிரதிபலித்தன. அப்பாத்திரங்களின் நடைமுறை அப்பட்டமாக யதார்த்தப் பாங்கை உரித்து வைத்தது. யதார்த்த நாவல்கள் வர்ணனை அற்றதாகக் காணப்படும். ஆனால், இளங்கீரன் வர்ணனையைக் கூட யதார்த்தம் - இயல்பு நவிற்சியாகவே செய்திருக்கிறார். உத்திமுறை, உருவ அமைப்பு நாவலுருவம் சிறப்பாகவே அமையலுற்றன. ஆனால் இங்கிருந்து எங்கே? நாவலை வித்தியாசமாக நீட்டி அமைத்துள்ளார். பின்புதான் அறிய வந்தது நாவலாசிரியன் வறுமைநிலை, 6hig6OLD காரணமாக வருமானம் அடைய நாவலை அளவுக்கு மீறி நீட்டியுள்ளதை அறிகிறோம். இந்த வேலையைப் புதுமைப்பித்தனும் செய்திருக்கிறார்.
நிலப்பிரபுக்கள், விவசாயப்பாட்டாளிகள், புதிய வியாபாரிகள், வட்டிக் கடைக்காரன், விவசாயிகள், நகரங்களின் நவீன முதலாளிகள், நவீனத் தொழிலாளவர்கத்தினர் சிறுவர்த்தகர்கள் யாவரையும் இளங்கீரன் தனது நாவல்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். இங்கெல்லாம் நடக்கும் முதலாளித்துவத்தின் கேடுகளை அப்பட்டமாக்கி அலசுகிறார். நாடு சுதந்திரமடைந்த பின்னும் இந்நிலை மாறியதாகத் தெரியவில்லை. தொழிலாளர் வர்க்கம் படும் இம்சைகளை இளங்கீரன் நாவல்கள் தான் தந்துள்ளன.
படித்தவருக்கு வேலை இல்லை. லஞ்ச ஊழல். முதலாளித்துவ உருவாக்கமாக எழுந்த வட்டிக் கடைக்காரர்களினால் ஏழைகள் ஏமாந்து தமது வீடு வாசலை இழத்தல், சொந்த வீட்டுக்கே வாடகை கொடுக்கும் அநியாயம் யாவும் இளங்கீரன் நாவல்களில் எழுந்து நிற்பதைக் காணலாம்.
6 இதழ் 21

Page 39
இளங்கீரன் நாவல்களைப் படிக்கும் போது வரலாற்று ரீதியாக இந்நாட்டில் எழுந்த மாற்றங்கள் நிகழ்வுகள் யாவற்றையும் கணக்கெடுக்க முடியும். 1966க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்துள் எழுந்த "அவருக்கு ஒரு வேலை வேண்டும் நாவல் தரும் சில சம்பவங்கள் நல்ல தகவல்களை அள்ளித் தருகின்றன. பிறிப்போயா, போயா தினங்கள் சனி, ஞாயிறுக்குப் பதிலாக இருந்ததைக் காணலாம். திறிறோளம், சிக்ரட், கூப்பன் அரிசி வாங்கும் இறுதிக்காலம், ஒரு ரூபாவுக்கு கொட்டாஞ்சேனையில் கள்குடித்து, ரேஸ்ட்டும் சாப்பிட்டு வரக் கூடிய காலம். இவை யாவும் கொழும்பு வாழ் மாந்தர்களின் வாழ்க்கையில் அடங்கினாலும் இலங்கை வாழ் மக்களும் ஆங்காங்கே அனுபவித்தனர். 1973க்குப் பின் பிறந்தோருக்கு இச்சங்கதிகள் கற்பனையாகவே தோன்றும்.
இளங்கீரனின் நாவல்களில் பல்தரப்பட்ட தொழிலாளர்கள் பல இனத்தவராகவும் பல மொழி பேசுவர்களாகவும் இருந்த போதும், எவ்வித பேதமுமற்று தொழிலாளி என்ற இனக்கத்துடன் உதவியும் ஒத்தாசையும் செய்து நிற்கும். சமாதானப் பிரியர்களாகவே வாழ்ந்து நிற்பதைக்காணலாம். இந்த யதார்த்தப் போக்கைச் சீர் கெடுத்தவர்கள் யார்? எனும் கேள்வி இன்றைய இந்நாட்டின் சூழலில் மிக முக்கியமானதே !
"ஸ்ரக்ஸரிஸம் விஞ்ஞான மாணவர்கள் கைக் கொள்ளும் உத்தி, மெஜிக்கல்றியலிஸம் சமூகவியல் மாணவர்கள் கைக்கொள்ளும் உத்தி, நெச்சுரலிஸம், "செர்ரியவிஸம், கலையியல் மாணவர்கள் கைக் கொள்ளும் உத்தி நவீனத்துவம், பின்னவீனத்துவம் வரலாற்றியல் மாணவர்கள் கைக்கொள்ளும் உத்தி இவற்றையெல்லாம் படைப்பிலக்கியங்களில் உரசிப் பார்த்துத் தொகுக்கும் முறையை ஒருவர் செய்தால் அந்தந்தத் துறைகளின் வல்லமையுடையவராகக் bങ്ങിൽ blu08ഖIf. இவற்றையெல்லாம். இளங்கீரனின் நாவல்களில் உரசலாம்.அம்முயற்சி செய்யும் வல்லவர்கள் முயன்று தற்கால நவீனப் பார்வையில் இளங்கீரனின் நாவல்களையும் மேலே காட்டலாம். யதார்த்த முற்போக்கு சோசலிஷ, மார்க்ளியச் சித்தாந்தத்துள் கணக்கிடும் இளங்கீரனின் நாவல்கள். நவீனத்துவப் பார்வைக்கும் உட்படக் கூடிய வல்லமையுடையன.
இளங்கீரனின் நாவல்கள் உட்பொருள் theme a 60558505 plot as605 Drybsitesir characterspool style என்பனவற்றில் தனித்தன்மை கொண்டவை. தனித்தனி இந்நாவல்களை ஆய்தல் கற்பவருக்குப் பயனுடையதே ஜீவநதி

இளங்கீரன் சிறுகதைத்துறையில் மிக ஆழமாக இணைந்திருக்கிறார். அவரது சிறுகதை களும் இலக்கியப் பார்வைக்கும் மனித வாழ்க்கைப் போக்குக்கும் உறுதுனை செய்திருக்கின்றன. அவரது சில படைப்புகள் தமிழ்நாட்டில் நடப்பதாகவும் எண்ணத் தோன்றும். இளங்கீரனின் தமிழ்மொழிப் பிரயோகம் மிகவும் சிறப்பானது. அவர் கதைத்து உறவாடும் போது அவரது தமிழில், உச்சரிப்பில் மற்றவர்களுக்கு ஆசை பிறக்கும். அவருடன் பழகும் போது குடும்ப உறவு இணைவது போலிருக்கும்.
முற்போக்கு இலக்கிய முன்னவரான இளங்கீரன் கி.மு.எ.சங்கத்தின் மூலவேர்களில் ஒன்று. தேசாபிமானி, ‘தொழிலாளி, ஜனவேகம்’ போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் பத்திராசிரி யராகத் தொழில் செய்தார். 1961இல் கலை இலக்கிய சஞ்சிகையான மரகதம் எனும் மகோன்னத ஏட்டிற்கு ஆசிரியராகயிருந்துழைத்தார். இவரது ஆளுமையின் உயர்சின்னம் உச்ச அடையாளம் மரகதம்' எனின் அது மிகையல்ல. மரகதத்தை வெளியிடப பக்கபலமாக இருந்தவர் பி.இராமநாதன். பி.இராமநாதன் எழுத்தாளர்களைச் சுமந்த ஒரு முதுகு ஏணி அவரை முற்போக்கு வட்டம் இலகுவில் மறந்து விடாது, மரகதத்தைப் புதைத்து புதை குழிமேலே இளம்பிறை எழுவதற்குரிய மூலகர்த் தாக்கள் யார்? என்பதை எழுத்துலகம் அறியும்.
முழுநேர எழுத்தாளராக இயங்கிய இளங்கீரனுக்கு இலங்கையில் பிரசுரக்களம் போதியளவு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் புதுமைப்பித்தன் போல் மிகவும் அல்லலுற்றார். இங்கிருந்து எங்கே? தொடர்கதை அனுப்புத்தட்டு மளவுக்கு நீண்டு சென்றபோது “அதை நிறுத்தினால் எனக்கு வருவாய் நின்று விடும்." என்ற அவலத்தை அவரே கூறி நிற்கிறார். இது புதுமைப் பித்தனுக்கும் நிகழ்ந்திருக்கின்றது.
இக்காலத்தே - கஷ்டமான காலத்தே வானொலி நாடகம் எழுதுவதில் இளங்கீரன் முனைந்தார். அவரெழுதிய 'மனித புராணம்", "அவளுக்கொரு வேலை வேண்டும்" என்பன காற்றில் கலந்து மனித உணர்வை வானொலி மூலம் பறைசாற்றின.
1979இல் பாரதி தினத்தை ஒட்டி வானொலிக்கு எழுதப்பட்ட மகாகவி பாரதி நாடகம் விரிவாக்கப்பட்டு 1982டிசம்பர் 17இல் ரவர்(Tower) மண்டபத்தில் அரங்கேறியது. 1983 மார்ச் 10இல் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இரண்டாவதாக மேடையேறியது. இ.மு.எ. சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாண்டத்தில்
இதழ் 21

Page 40
நடந்தேறிய இந் நாடகத்தை, இவ்விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், சிதம்பரநாதன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் பார்த்து இரசித்துப் பாராட்டினர். கம்பரின் "ஏர் எழுபது" என்னும் புரட்சிகரமான படைப்பால் கவரப்பட்ட இளங்கீரன், ‘கவிதை தந்த பரிசு' நாடகத்தை 1976களில் வானொலிக்கெழுதினார். இதுவும் மேடை நாடகமாக மேலெழுந்தது. 'அரசனிலும் உழவன் உயர்ந்தவன்” எனும் கருத்துப் புரட்சி கம்பனது காலத்தே எழுந்ததை இளங்கீரன் உயர்த்திப் பிடித்த நாடகமிது. நீதிக்காகச் செய்த அநீதி மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கிய முறையை மறுதலித்துநிற்பது இந்நாடகம், 1978 ஜூலை 22இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியது. கொழும்பு சேனநாயக மகா வித்தியாலயத்தில் தமிழ் மன்றத்தினர் மேடையேற்றினர். "கொலைக்குற்றம் இளவரசனைச் சார்ந்ததன்று அது கன்றின் தற்காப்பற்ற தன்மையால் தனக்குக் கொலையைத் தேடிக் கொண்டது” எனும் சேக்கிழார் கருத்தை ஒட்டியதே இந்நாடகம், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அநேக நாடகங்களை வானொலிக்காக இளங்கீரன் அந்திம காலத்தே எழுதித்தள்ளினார். அந்நாடகங்களை வெறும் கனவல்ல எனும் பெயரில் நூலக்கம் செய்து கல்ஹின்ன தமிழ் மன்றம் வெளியாக்கியுள்ளது. வானொலி நாடகம் காதினால் கேட்பவை. பார்ப்பவை மேடை நாடகம். கண்ணினால் பார்த்துக் காதினால் கேட்பவை இவ்வேறுபட்ட உத்திகளில் இந்நாடகங்களை ஒளிபரப்பியும், மேடையேற்றியும் வெற்றி கண்டவர் இளங்கீரன்.
அவ்வப்போது அநேக கட்டுரைகளை எழுதித்தள்ளுவதில் இளங்கீரன் சோடை போகவில்லை அவரது கட்டுரைகள் தேசிய இலக்கியமும் மரபுப்போராட்டமும்", "பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்" நூலாகவும் உதிரியாகப் பல பத்திரிகைகளிலும், சிந்தனையாக "இலங்கையில் இரு மொழிகள்" நூலாகவும் வெளிவந்துள்ளன. தேசியமரபுப் போராட்டம் தேசிய இலக்கியம், முற்போக்குச் சிந்தனை நெறிகள் என்பவைகளில் இளங்கீரன் முன்னின்று கருத்துரைப்பதில் சளைத்தவரல்ல. 'பாரதிகண்ட சமுதாயம்’ எனும் இளங்கீரனது நூல் அன்றையத் தேவையாகமட்டுமல்ல, இன்றையத் தேவைக்கும் உரித்துடையது.
இளங்கீரன் சிறந்த மேடைப் பேச்சாளர். "ஈழத்தில் நான் கண்ட சொற்செல்வர்கள்’ எனும் நூலை 1962இல் எழுதி வெளியிட்ட 'ஈழத்துச் ஜீவநதி

சிவானந்தன்' இளங்கீரனையும் அதில் சேர்த்திருக்கிறார். "கட்டை மனிதர் கச்சிதமாகத் தமிழை உச்சரிப்பவர். யாருடைய எந்த மேடையாயிருந்தாலும் தன் கொள்கைகளில் சிலவற்றைப் பூசி மெழுகியாவது கூறாமல் இறங்கமாட்டார். பள்ளிப் படிப்பு சொற்பம், வாசினை அறிவு அதிகம்" என முகவுரை தந்து எழுதிச் செல்கிறார்.
"ஈழத்து முற்போக்கு இலக்கியமும், இயக்கமும்" எனும் அவரது நூலுக்கு 1995இல் ஸாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. உண்மையில் இ.மு.எ.சங்கத்தின் வரலாறு எழுதத்துணிந்த இளங்கீரன் அச்சங்கத்தை மட்டக்களப்புத் தெற்கிலும் வடக்கிலும் கிளைகள் அமைத்துப் பரவச் செய்த எச்செம்பி முஹறிதீனை இருட்டடிப்புச் செய்துள்ளார். மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை அ.எஸ்.அப்துஸ்ஸமது தலைமையில் நடத்திய கண்காட்சி ஆண்டு விழாக்கள் புத்தக வெளியீடுகள், சொக்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன் வந்து நடித்து மேடையேற்றிய இழிசனர் வழக்கு கவிதாநாடக நீதிமன்றக் காட்சி வரலாற்று முக்கியமானவை. இதே போல் யூ.எல்.தாவுத் தலைமையில் மட். வடக்கு மு.எ.சங்கக் கிளை செய்த சாதனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில் அவரது சிறந்த நாவலான, நீதியே நீ கேள் நூலுக்குக் கிடைக்காத பரிசுக்கு ஸாஸ்கித்திய மண்டலம் செய்த கட்சிக்குள் இந்த அரைகுரை நூல் அகப்பட்டுவிட்டது.
இளங்கீரனை 1992களில் இந்து கலாசார அராசாங்க அமைச்சு “இலக்கியச் செம்மலர்' விருந்தளித்துக் கெளரவித்தது. முஸ்லிம் சமய கலாசார அராசாங்க அமைச்சு 1992இல் 'இலக்கிய வேந்தர்’ எனும் பட்டமளித்துக் கெளரவித்தது 1993இல் சுதந்திர எழுத்தாளர் அமைப்பு தமிழிலக்கியப் பங்களிப்புக்காக விருந்தளித்துக் கெளரவித்தது 1995இல் அரசின் அதியுயர் விருதான விஸ்வப்பிரசாதினி விருதை இளங்கீரன் பெற்றார். இவ்விருதுகளும் பாராட்டுக்களும் இளங்கீரனின் இலக்கியப் பங்களிப்புக்கு ஈடு கொடுக்க ഖബങ്ങഖuൺബ.
யாழ்ப்பாணத்தில் தந்தையார் சுல்தானுக்கும் தாயார் தங்கத்துக்கும் மகனாகப் பிறந்த 'முஹம்மத் கலீல் சுபைர்' எனும் இளங்கீரன் நீர்கொழும்பில் 1996.09.12இல் காலமான சங்கதி கேட்ட உள்ளங்கள் துயருற்று வாடின.000
இதழ் 21

Page 41
மு.பொன்னம்பலத்தை ஆசிரியர கொண்டு வெளிவந்த திசை" என்ற பத்திரிகை ஜே.கிருஷ்ணமூர்த்தி - ஒரு நோக்கு (25.03.8 ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அவரது தனி வழி (06.10.89) என்ற இரண்டு கட்டுரை எழுதியிருந்தேன். அக் கட்டுரைகள் இன் பயனுள்ளதாகவே படுகின்றன. அவற்றினை ஒ சேர்த்து சில மாற்றங்களைச் செய்து இ தருகிறேன். இக் கட்டுரை பற்றிய எதிர் வினைக எதிர்பார்க்கின்றேன். அது என்னையும் வளர்க் கருத்துப் பரிவர்த்தனைக்கும் உதவும்.
ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் டேவிட்ே (DAVID BOHM)äGLð BSOLGlugögo Sy6 உரையாடல்களை உள்ளடக்கியதான மனு 6556or 65taneolib (The Future of Humanity) 6. நூலைப் படித்துமுடித்த பின் அதன் பாதிப் ஜே.கி.யின் தத்துவம் பற்றி எனக்குள் எழு எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள என நினைத்தேன். அதன் அறுவடை இக்குறிப்புகள்.
வார்தைகளுக்கு பிரத்தியேகப அர்த்தங்களை வழங்குவதனூடாகவும், இதுவ யுள்ள எல்லாக் கடவுட்கொள்கைகளையும் ஆ கோட்பாடுகளையும் மறுப்பதன் மூலமாகவும் ! ஒரு விளையாட்டை விளையாடுகின்றார் என தோன்றுகின்றது. அவரது பேச்சுக்கள், உ யாடல்கள் எல்லாம் அவர் பேசம் அனுபவங்க இதற்கு முன்னர் வேறொருவர் வெளிப்படுத் தில்லை என்று பொருள் கொள்ளும் வகைய அமைந்துள்ளன. அந்த வகையில் அவர் த தன்மையானவர்தான். ஆனால் அதே தர்க்கத் தொடர்ந்து செல்கையிற் தவிர்க்க முடியாதவாறு சில சந்தேகங்களையும் எழுப்பி நிற்கின்றது. மனத்தைப் (mind) பற்றி அதாவது பிர LD60r.j605 (Universal mind) usibil GuairáDG இதுவரை வேறு ஒருவரும் ஏன் இதனை அறிந் அனுபவித்தோ இருக்கவில்லையென்று அவ கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். : மேலும் அவர் சொல்கிறார் காலத்தா
ஜீவநதி
 
 

u TLË সন্তা 08 !த்து ன்ற JT65 ஐந்த SDTL b
-03u
j60p த்மீக Bibhir ர்றே
திய
8%פט
LITTg
ரைக் roof? லும்
எண்ணங்களாலும் (Thoughts) கொணரப்பட்ட நாகரிகம் அதாவது சமயம், கலாசாரம், ஒழுகக்கோட்பாடுகள் போன்றன இயல்பிலேயே பிளவுடையன, எனவே அவை பிளவுக்கே இட்டுச் செல்கின்றன. பிரபஞ்ச மனம் (Universal mind) என்று அவரால் அழைக்கப்படுவது இந்தப் பிளவுகளைக் கொண்டிராதது. எனவே அம்மனத்தராயிருத்தலே வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை வழங்குகிறது. ஆனால் அதற்கான பாதைகளோ வழிகாட்டல்களே எதுவும் இருக்க முடியாது.
மீண்டும் ஒரு கேள்வி பாதைகளோ வழிகாட்டல்களோ இல்லையானால் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்வதன் மூலம் என்ன செய்கிறார்? அவர் ஆத்மீகத்தை போதிப்பதைத் தவிர வேறொன்றைத் தொழிலாகவோ கடமையாகவோ தெரிவு செய்து கொள்ளவில்லை. அதனால் அவர் தன்னை ஒரு குரு என்று சொல்லிக் கொள்ள மறுத்தாலும், நாம் அவரை அவ்வாறே எடுத்துக்கொள்ளவேண்டி நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.
உண்மையை அறிதலிற் சொற்கள் பங்கேற்கவில்லையானால் அவர் ஏன் சொற்களை 6T600ré00 & 66 up uT.60L (Thought process) தெரிந்தெடுத்தார். எண்ணங்களுக்கு அப்பாற் பாட்டதை உணர்த்துதற்கு சொற்களால் விளங்கப் படுத்த முடியாதவற்றைப் புலப்படுத்துவதற்கு , காலத்தைக் கடந்ததை புலப்படுத்தக் காலத்தையே கருவியாக்கிறார்; ஏன், எண்ணச் செயற்பாடும் காலமும் எண்ணச் செயற்பாட்டையும் காலத்தையும் கடக்கத்தேவை என்பதனாலா? மேலும் இதுவரையிலான கடவுட்கொள்கைகளையும் ஆத்மீகக் கோட்பாடுகளையும் அவற்றின் வழிமுறைகளையும் ஒட்டு மொத்தமாக அவர் நிராகரிக்கும் போது மீண்டும் ஒரு சந்தேகம். பேர் ஞானிகளின் வெளிப்பாடுகளை உணர்மையாகவே அவர் படித்துள்ளாரா அல்லது புரிந்து கொண்டுள்ளாரா என்று. அவர் பேச்சக்களும் உரையாடல்களும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் முற்றுனர்ந்த பேர் ஞானி ஏவரையும் நேரடியாகச் சந்திக்கவில்லை இதழ் 21

Page 42
என்பதையே காட்டி நிற்கின்றன. அவ்வாறானால் எவ்வாறு இதுவரையிலான ஆத்மீக கோட்பாடுகள் எல்லாவற்றின் மீதும் ஒட்டுமொத்தமான மறுதலிப்பு தீர்ப்பை அவர் வழங்கி நிற்காலம்.?
முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள். 1895ஆம் ஆண்டில் ஓர் ஏழைப் பிராமண ஆசாரக் குடும்பத்தில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். ஜே.கேயின் முகத்தில் ஓர் அசாதாரண ஒளி பிரகாசிப்பதைக் கண்டு அவரது பன்னிரண்டாவது வயதில் அன்னி பெசந்து அம்மையார் அவரையும் அவர் சகோதரர் நித்தியானந்தனையும் தத்து எடுத்து வளர்த்தார். பிரம்ம ஞான சங்கத்தின் முக்கிய தலைவரான ஆயர் (Bishop) g|T6ïGrö G6oïjöpfkot (Charles Lead Beter) முன் மொழியின் படி (Prophecy) உலகத்துக்கு நல்வழிகாட்ட அவ்வப்போது உலக ஆன்மீக வழிகாட்டியொருவர் தோற்றுவார் என்ற நம்பிக்கைக் கிணங்க கிருஷ்ணமூர்த்தி அவதாரித்தார் என்று பெசந்து அம்மையார் உட்படப் பலரும் நம்பினர். அந்த ஆதர்சத்தை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் கல்வி போதிக்க வழி செய்தார். பணம், சமூகத்தொடர்பு ஆகியவற்றால் கிடைக்கக் கூடிய வசதியனைத்தும் கிருஷ்ணமூர்த்திக்கு அளிக்கப் uL6OT. gp6isor its guiso (At the of feet of the master) என்ற பெயரிடப்பட்ட நூல் அவரது 16 ஆவது வயதில் வெளியிடப்பட்டது. 1911இல் வெளியிடப் பட்ட இந்நூலின் ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணினர். கிருஷ்ணமூர்த்தி ஆன்மீக மாற்றம் (Spiritual Transformation) 6Tigs upsil Lólassifilu 6 Lusílso அவரது கைகளாலேயே எழுதுவிக்கப்பட்டு வெளிப் படுத்தப்பட்டதெனப் பரவராக இன்று நம்பப்படுகிறது.
இவ்விடயம் பிரம்ம ஞானசங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் திகிலடைந்த ஜே.கேயின் தந்தையார் தம்மிரு புதல்வர்களுக்கும் தாமே பாதுகாவலரென உரிமை பாராட்ட முடிவு செய்து நீதிமன்றம் சென்றார். வாதிக்காக சேர்.சி.பி இராமசாமி ஐயர் வாதிட தம் சார்பில் பெசந்து அம்மையார் எதிர்வாதாடினார். கடைசியில் இவ்விளைஞர்களே தமது பாதுகாவலர்களைத் தெரிந்தெடுக்கலாம் எனத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இருவரும் பெசந்து அம்மையாரையே உரிமை யாளராகத் தெரிந்தெடுத்தனர். பெற்றோரின் தலையீடு இல்லாமலிருக்க இருவரும் இங்கிலாந் திலுள்ள எமிலிலுட்யைண்ஸ் (Emil Lutyens) என்ற 9 Lib6ouDuntrflei ungi 6riil flas 6rlu ulL6OTf. இங்கிலாந்திலும், சோபோனினும் இவருக்குக் கல்வி થ્રીeujઠ M

eissldssfull-gi. Order of the star 616p floodeoulb நிறுவப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அதற்குத் தலைவராக்கப்பட்டார். இவ்வாறு தேவதூதனுக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் பட்டன. 1922அம் ஆண்டில் நித்தியானந்தன், கிருஷ்ணமூர்த்தியின் தம்பியார், கடும் சுகவீன முற்றார். குணமாவார் என்ற நம்பிக்கையில் கலிபோர்னியாவுக்கு இடம் மாற்றப்பட்டும் அவர் 1925 அம் ஆண்டு இறந்தார். இவ்விறப்பு ஜே.கே.இற்கு பெரும் அதிர்ச்சியைத்தந்து அவருள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங் கியது. தமது எண்ணங்களை மறுபரிசீலனை செய்தார். முடிவு 1929ஆம் ஆண்டு அவரது 34 S6)g 6llußsöOder ofthe star 66öDßD66oš6o8é கலைத்தார். பெசந்து அம்மையாரால் சேர்த்து வைக்கப்பட்ட பெருந்தொகைப்பணம், ஒல்லாந்து நாட்டில் பெரிய அரண்மனை அது சார்ந்த இடங்கள் அனைத்தையும் உரியவர்களிடம் - திருப்பி ஒப்படைத்து தமக்கென ஒரு தனி வழி செல்ல முற்பட்டார். கிருஷ்ணமூர்த்தி நூலறிவு நிரம்பப் பெற்றவரல்லர். ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் எந்தவொரு பல்கலைக்கழகப் பட்டதாரியு மல்லர். இவ்வளவும் திரு.க.நவேந்திரன் அவர்கள் தனது "விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் நூலில் தந்திருக்கம் விபரங்கள், எனது கட்டுரைக்க அவசியமான பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அவற்றைப் பெரிதும் அவருடைய நடையிலேயே தந்திருக்கிறேன்.
ஜே.கே. தேர்ந்து கொண்ட தனி வழி எது? இந்திய தத்துவஞான மரபிலிருந்தும் ஏனைய ஆத்மீகப் போக்குகளிலிருந்தும் மூன்று முக்கிய விடயங்களில் அவர் மாறுபடுகிறார்.
1. குரு அல்லது வழிகாட்டி என்று ஒருவரை ஏற்றுக் கொண்டால் உண்மையினின்றும் அவர் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவார்.
2. முயற்சி விடுதலையைக் கொண்டுவராது. முயற்சியற்றநிலை (Efortless State) தன்பாட்டிலேயே நிகழ வேண்டும். மனம் தண்பாட்டிலேயே அமைதியுற
3. ஒழுக்கக் கோட்பாடுகள் தர்மம் போன்றவை ஒருவனை உண்மைக்கு இட்டுச்செல்லா, அறிந்த கருத்து எண்ண வலயத்துள் சுற்றிச் சுழலவைக்கும். எனவே விடுதலையை அடைய வழிகள் ஏதுமில்லை.
இந்த விடயங்கள் முற்றாகவே இந்திய ஆத்மீக மரபை மறுதலிக்கின்றன. புத்தர் தொடக்கம் இன்றைய ருரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், முறிஅரவிந்தர், ரமண மகரிஷி அனைவரையும் இதழ் 21

Page 43
நிராகரிக்கின்றன. காரணம் இந்திய ஆத்மீகத்தின் அடித்தளமே இவற்றினால்தான் போடப்பட்டுள்ளது.
இப்பொழுது எம் முன் கேள்வி ஜே.கே. சொல்லும் விழிப்புணர்வும் (awareness) பேர் உண்மை என்று ஞானிகளால் அழைக்கப்படுவதும் ஒன்றா? ஜே.கே யைத்தவிர ஏனைய ஞானிகள் அனைவரும் உண்மையைக் கண்டவர்கள் அல்ல என்று நிராகரிக்க வேண்டிவரும். இது சரியா?
ஜே.கே.யின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகத் தெளிவாகச் சில செய்திகளை எமக்குத் தருகின்றன. 1. ஜெ.கே. யின் முகத்தில் 12 வயதிலேயே அசாதாரண ஒளி இருந்திருக்கிறது. இந்த ஒளி இந்திய ஆத்மீக மரபின்படி அவரது முன்னைய பிறப்புகளின் ஆத்மிக வளர்ச்சியாக இருக்கலாம். இந்தப்பிறப்பின் முயற்சியின்மை (Effortless) நிலைக்குவர முன்னைய பிறப்புக்களின் முயற்சி காரணமாக இருந்திருக்கலாம்.
2.ஜே.கே.பெரும்பாலான இந்திய ஞானிகள் போல தானாகவே உண்மையைத் தேடிப்புறப்பட்ட வரல்லர். புத்தர், முநீ இராமகிருஷ்ணர், அரவிந்தர், ரமணர், விவேகானந்தர் அனைவரையும் நினைத்துப்பாருங்கள். எவ்வளவு கஷ்டங்களை, போராட்டங்களை அவர்கள் சந்தித்திருக்கின்றனர். ஜே.கே. அவரது 12 வயதுக்குப் பின்னர் வாழ்க்கையின் எந்த நெருக்கடியையும் சந்தித்த வராகத் தெரியவில்லை. பிச்சை எடுத்தாயினும் உண்மையைக் கான வேண்டும் என்று அலைந்த விவேகானந்தரை மனக்கண்முன் கொண்டுவரும் போது, உண்மையைத்தேடி அவர் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது. ஜே.கே.இற்கு அந்தக்கவுடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரது “விழிப்புணர்வு எதுவித முயற்சியுமில்லாமல் தானாக வருவது போலவே அவரிடம் குதிர்ந்திருக்கிறது.
3. ஜே.கே.யை ஆயர் சாள்ஸ் லெட் பீற்றரின் முன்மொழியின் படி அவதாரமாக்க தேவதூதராக்க (Messiah) அன்னி பெசந்து அம்மையாரும் பிரம்ம ஞான சங்க உறுப்பினர்களும் கடுமையான முயன்றிருக்கின்றனர். இந்த முயற்சியே முயற்சி செய்யாமை என்ற கோட்பாட்டையும், குரு சிஷ்ய மரபின் மேல் கடும் வெறுப்பையும், ஒழுக்கக்கட்டுப் பாடுகளின் மேல் ஒருவித நிராகரிப்பையும் கொண்டு வந்திருக்கிறது என்று கருத இடமுண்டு.
4. மேலும் அவருக்குக் கிடைத்த குருக்கள் பொய்யர்களாகவே இருந்திருக்கின்றனர். அவரது 16 ஆவது வயதில் அவரை வற்புறுத்தி அவர் கையாலேயே "குருவின் திருவடியில்’ என்ற நூல் எழுதுவிக்கப்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது. ஜே.கே பல்வே
ஜீவநதி

நிர்ப்பந்தங்களுக்கும் திணிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. அதுவே பின்னர் அவர் வெளிப்படுத்தும் சமயங்களுக்கெதிரான மனநிலையை அவரிடம் கொண்டு வந்திருக்கலாம்.
5. அவர் பிறப்பால் இந்தியராக இருந்தும் இந்திய ஆத்மீக மரபிலிருந்து பெருமளவு துண்ைடிக்கப்பட்டிருக்கிறார் போலவே தெரிகிறது. இங்கிலாந்திலும் சோபோனிலுமே அவருக்குக் கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மேற்கின் பகுத்தறிவு பின்னணி அவர் தத்துவப்போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கைச் செலுத்தியிருக்கலாம். அவர் காட்டும் விழிப்புணர்வு விளக்கங்கள் அந்தவாறே எம்மை எண்ண வைக்கின்றன. குருவை ஏற்றுக் கொள்ளாமை ஒழுக்கக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமை என்பவற்றின் தொற்றுவாயாக இந்த மேற்கத்தை பின்னணியையும் பொருத்திப் unit is856Ostb.
6. ஜே.கே, ஒரு இந்தியராக இருப்பதனானும் அவரைச் சார்ந்தோர் இந்தியாவோடு இந்திய ஆத்மீக மரபோடு தொடர்புடையவர்களக இருந்தமையாலும் ஜே.கே காட்டும் விழிப்புணர்வு இந்தியத் தத்துவ ஞானச் சாயல் ஏறியதாகவே இருக்கிறது. அந்த வகையில் அவர் இந்திய ஆத்மீக மரபின் வாரிசுதான், ஆனால் அவரது அரைகுறை இந்தியத் தன்மையால் அதனைப் பூரணமாக விளங்கிக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் முடியாது போயிற்று, எனினும் ஜே.கே.யை கொஞ்சமாவது விளங்கிக் கொள்ள இந்த இந்தியப் பின்னணிதான் உதவுகின்றது.
7. ஜே.கே. ஒரு போலி அல்ல. ஒரு வயது வரை அவரது குருக்கள் இவரைத்தேவதூதராக ஆக்க முனைந்து நின்ற போதும் தான் ஒரு தேவதூதன் அல்ல என்று அவர் உணர்ந்து கொண்ட போது அதனை அவர் நேர்மையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தரை அவர் பேசும் அனுபவம் உண்மையானவைதான். ஆனால் அவை பெருமளவு ஆத்மீக சாதகனுக்கு உதவப்போவதில்லை. காரணம் அவர் சொல்கிற மாதிரி அவர் ஒரு வழிகாட்டி அல்ல. குரு அல்ல, மேலும் மேடைப் பேச்சுக்களும் சாதனையற்ற மேற்கத்தைய போக்குடைய அணுகு முறைகளும் ஒருவனை அவனது இறுகிய பற்றுக்களிலிருந்தும் குணங்களிலிருந்தும் விடுபடுத்தா, அவற்றிற்கு முதலில் தீவிர முனைப்போடு உந்தித்தள்ளும் ஆத்மீக வேட்கை கிளர்ந்தெழ வேண்டும். அது ஒன்றே கண்ணாய் மற்ற எல்லாவற்றையும் உண்மைக்காக இழக்கத்தயாரான முயற்சி வேண்டும். "சும்மா இருக்கிற விடுதலை சும்மா இதழ் 21

Page 44
இருக்க வராது. தூய்மையான உள்ளத்தோடு கூடிய தீவிர நாட்டமும் கடும் சாதனையும் வேண்டும்.
8. ஜே.கே. தனது கருத்துரை முழுவதிலும் மனத்துக்குள்ளிருந்து மனம் கடந்த நிலையைப் பற்றிச் சொல்வது அதையடைய முயல்வது சாத்தியமற்றது என்ற கருத்தை வெவ்வேறு வகையில் கூறி வலியுறுத்துகின்றார்.
ஒரு கருத்தை அல்லது ஒரு இட்ைசியத்தை வரித்துக்கொண்டால் மனம் அதை உறுதியாய் பற்றி அதனையே அது அடைய முயலும் முயற்சி பயனைத் தரலாம். ஆனால் அது விடுதலையாக இருக்காது. நாம் ஆரம்பத்தில் வரித்துக் கொண்ட கருத்துருவம் அல்லது இலட்சியம் இறுதியில் விடுதலைபோல எமக்குத் தோற்றம் காட்டும் அவ்வளவுதான். எனவே உண்மையை முயற்சியாலோ சாதனையாலோ அல்லது வேறெந்த வழிமுறையிலோ உணர முடியாது, அறிய முடியாது. 85 &fun? இல்லையென்பதற்குப் பல சான்றுகள் உணர்டு, ‘சத்தியம்" வார்த்தைகளால் விளக்க முடியாததுதான், என்றாலும் அது அடையக்கூடிய தாகவும் இருக்கிறது. காலம் காலமாக மதங்கள் எமக்குச் சில வழிகளைக் காட்டியுள்ளன.
நம்பிக்கை அதன் ஆரம்பம், முயற்சி, சாதனை அதன் ஊடகம். பக்தி ஞானம் கர்மம் (செயல்) அதன், வழிமுறைகள்; ஒழுக்கக் கட்டுப்பாடுகள், தர்மம் அதன் அத்திவாரம்.
இதன் வழி பல அவதாரங்கள், ஞானிகள், சித்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். இந்திய ஆத்மீக மரபும் வாழ்க்கைப் போக்கும் நீண்டகாலமாக இதன் அடிப்படையிலேயே அமைந்து செழித்திருந்தது. இவற்றையெல்லாம் மறுக்கும் போது அது பேருண்மையை’ மறுக்குமே தவிர ஜே.கே. சொல்வதை உண்மையென நிரூபிக்காது. பேருண்மை ஜே.கே. இக்கு மட்டும் உரியதாக மற்றவர்களுக்கு அகப்படாததாக இருக்கமுடியாது. ஜே.கே.போடும் மறுதலிப்பு வரைவிலக்கணங் களுக்குள்ளும் மறுதலிப்பு சூத்திரங்களுக்குள்ளும் அடையடக்கூடியதா பேருண்ைமை? அதுக்கு எதுதான் வழியாக இருக்கமுடியாது? எந்த வரைவிலக் கணங்களும் එl6ක5 வரைவுபடுத்தாது. வரைவில்லாததுதான் பேரிறை. ஜே.கே. போடும் மறுதலிப்புக்களும் ஒரு வரைவுதான்.
9. குரு இல்லை அனுபவத்தை வெளிப் படுத்த முடியாது அறியாதவற்றைக் கூற முடியாது வழிகாட்ட முடியாது என்று கூறும் ஜே.கே.யின் தர்க்கப் போக்கு ஆத்மீக போதனை செய்வதிலிருந்த அவரை விலக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஜீவநதி

அவர் அவற்றைச் சொல்ல விரும்புகிறார். விரும்பி சொல்ல முடியாத அனுபவத்தை சொல்லவும் காட்ட முடியாத வழியைக் காட்டவும் முனைந்து நிற்கிறார். உண்மையைத் தேடுவதில் ஈடுபடும் ஆத்மீக சாதகன் ஆரம்பத்தில் இரண்டு விடயங்களை மெல்லிசாக உணரத்தொடங்குவான். ஒன்று ஆத்மீகமே எல்லாவற்றிற்கும் அடிப்படை, ஆதாரம், இரண்டு, தனிமனிதனின் எல்லைகளை மீறிய பெரும் சக்தி சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சக்தி புறப்பொருட்களில் தங்கியிருக்கவில்லை எல்லா வற்றையும் கடந்தும் அதேவேளையில் எல்லாமாகவும் இருக்கிறது என்ற உணர்வு, சக்தி 6T6circDIT (Supreme power) plbLDLb 6T60GDT bmib விரும்பியவாறு அதனை அழைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு உணர்வும் அவனுள் வலுப்பெறத் தொடங்கினால் அவனது பாதை லேசாகிவிடும். காரணம், நாம் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே அந்தப் பேர் உண்மையும் எம்மைத் தேடிவரத் தொடங்கும்.
இவ்வாறு தேடிவரும் பேர் உண்மைதான் "குரு ஒவ்வொரு நிகழ்வும் அசைவும் முழு இயற்கையுமே சாதகனை வழிநடத்தும் குருவாய் வரும். உதாரணமாக தம்பியார் நித்தியானந்தனின் இறப்பு ஜே.கே.யைப் பொறுத்தவரை ஒரு "குரு. 'ஓம்', அந்த அதிர்ச்சிதான் அவரை உண்மையை நோக்கி நகரச் செய்தது. பொய்மையை உதறச்செய்தது.
இந்த இயற்கையைப் பேரியற்கை என்போம், காரணம் பிரக்ஞையற்றதாகத் தோன்றும் மனிதனையும் உள்ளடக்கிய இந்த இயற்கை உண்மையில் அவ்வாறானதல்ல , உடல், உயிர், மனம் என்ற கூட்டின் முழுமையாக உடல் இருப்பது போல இந்த இயற்கையும் பிரக்ஞையுடைய முழுமையான இயக்கமாகவே இருக்கிறது. அதை உணர்த்தும் வகையிலே இதனை பேரியற்கை” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பேரியற்கையின் ஓர் அம்சம்தான் மனித உருவில் தோன்றும் "குரு
ஏமாற்றுக்காரர் குரு அங்கி அணிந்து வரக்கூடும், ஆனால் அவனை நோக்கி உண்மை யானவர் இழுக்கப்படுவதில்லை, உண்மையான வர்களை அவனும் ஏற்றுக்கொள்வதில்லை. போலிகளே அவனை நோக்கி அலையலையாக அள்ளுண்ைணுவர்.
"குரு' பல தளங்களில் இருப்பார்கள். பேருண்மையே மனித உருவில் இருந்து கொண்டி ருப்பது. அதைத்தான் அவதாரம் என்றோம். முறி கிருஷ்ணர் தொடக்கம் இன்றைய இராம கிருஷ்ணர் வரை இதற்கு உதாரணங்கள் பல உள்ளன. இதழ் 21
2

Page 45
மற்றவர்கள் ஜீவன் முத்தர்கள். இராமகிருஷ்ண சீடர்கள், அரவிந்தர், ரமணர் போன்றோர்.
இவ்வாறு இறங்கி வரும் பேருண்மை ஒவ்வொரு காலத்திலும் அவ்வக்காலத்துக்கு நெறிமுறைகளை ஏற்படுத்திப் போகின் அவையே மனிதனை மனிதனாகவும் தெ மாகவும் வாழவைக்கும் அடிப்படையை மனிதனு
ந்து விளையாடியது தை நெருடும் வாசம் வந்து
கணப் பொழுதில் தோன்றியது. சுற்றிவர இருந்த சோபனங்கள் எல்ல
திசைமாறிய படகாய் வட்டங்கள்! வட்டங்கள்!!
த்தனை வட்டங்கள் ம்மினிய வாழ்வில் ாலமெனினும் ஒட்டத்தில் த்தனையோ மாற்றங்கள் தம்பியூட்டர் கல்வியில்
 
 
 
 
 
 
 
 

ரின் வழங்குகின்றன. காலப்போக்கில் சுயநல மனிதர்களால் அந்நெறி முறைகள் மாசுபடுத்தப்பட்டு
யே யாந்திரீகமாக மாறி தொடக்கத்தில் இருந்த சத்திய
5ரிய வீச்சு குன்றிவிடுகிறது.
D5. புதுப்பிக்க திரும்பவும் ஒரு அவதாரம் இறங்கி
ய்வ வரும், இதுதான் இந்திய ஆத்மீக ஞானம்
க்கு எங்களுக்குச் சொல்லும் செய்திLLL
.િாதுசன நூலகம் éዎለ‛திவெறி τώ
யாழ்ப்பாணம். இத்துடன் இன
魏 சீதனம் நன்கெ
எனப்பல வட்டத்
Ꮘ6ᎴᎹ
கலைத்ததுவே சிந்தனைத் தீப்பொறியால் -
ኃጠrdb
எம் வாழ்வைப் - பல சிரித்திடுவர் அதைப்பார்த்து சீறி எழுந்தோமானால் சிரம் தாழ்த்தி வணங்கிடு
என்பதனை நானுணர்ர்

Page 46
யோகேஸ்வரி
“செல்லம், செல்லம், குட்டி, செல்லம் எங்கை போட்டாய்? செல்லம், செல்லம், அவளை எங்கை காணேல்லை? இவளேடைபெரிய கரைச்சல், இப்பிடி ஒடித்திரியிறதாலை நானும் கவனிக்காமலிருக்க ஆரும் மெல்லக் கொண்டு போனாலும் தெரியாது. இப்ப இப்பிடிப் பிடிச்சுக்கொண்டுபோறதும் ஒரு தொழிலாய்ப்போச்சு.
ஏய் ஜீலி, நீ என்ன செய்யிறாய்? செல்லத்தோடை நிக்க வேணுமென்டெல்லே சொன்னனான். நீ உங்கை படுத்துக்கிடந்திட்டு வாறாய் என்ன? பேசின உடனை கீழை விழுந்து கும்பிட்டுத்தலையைச் சரிச்சு, கண்ணாலை கெஞ்சி நல்லாய்ச் சாலங்கொட்டுவாய். நீ என்ன செய்தாலும் பிழை பிழைதான். ஒடிம்போய்ச் செல்லத்தைத் தேடிப்பிடிச்சுக் கூட்டிக்கொண்டுவா."
“சூ. க. சுக். ஓடு, ரஞ்சினி, ரஞ்சினி, என்ரை செல்லம் போய், இராசாத்தி அக்காவின்ரை பூஞ்செடி எல்லாஞ் சரியாக்கிப் போட்டுது. எக்கணம் அவ வர என்ன சொல்லப் போறியோ தெரியாது."
"அவளை ஏசிக் கலைக்காதேங்கோ, பாவம், எப்பிடி வெருண்டுபோய் வந்து என்னட்டை அடைக்கலம் தேடுதெண்டு பாருங்கோ."
தன் அக்காவின் தடியடியிலிருந்து தனது ஆட்டுக்குட்டியைக் காப்பதற்காக ரஞ்சினி கீழே குந்தியிருந்து அதைச் கட்டியணைத்துக் கொள்கிறாள். ஆட்டுக்குட்டி தன் தலையை நிமிர்த்தி ரஞ்சினியின் நரைவிரவிய கூந்தலை முகர்ந்துவிட்டுப் பின்னர் அவள் மேல் தலையைத்தேய்த்து மெய். மெய். என முணுமுணுக்கிறது.
“ஓமடா என்ரை செல்லத்தை அடிக்கப் பார்த்தவையோ?" என அதற்குப் பதில் கூறினாள் ரஞ்சினி.
முதுமை அவளது முகத்திலே அத்திவாரக் கல்லிட்டிருந்தது. நரையோடியிருந்தாலும் சுருள் சுருளான கூந்தலை அள்ளிச் சாதாரணமாக முடிந்திருந்த கொண்டையே அவளுக்கு ஓர் எழிலைக் கொடுத்தது. சிவந்த நிறம் உயர்ந்த ஒடிசலான தோற்றம் நெற்றியில் ஸ்ரிக்கள் கறுப்புப் பொட்டு. ஜீவநதி
 

{ { إلا في أ ن أ. هان ، 4 % .
சிவப்பிரகாசம்
அவளைத் திட்டித் தீர்க்க வேண்டுமென்னும் கொதிப்போடு போவோருக்குக்கூட அவளுடைய முகத்தை நேரெதிராகப் பார்த்தும் அந்தக் கொதிப்பு அடங்கி அகன்றுவிடும். அவளது கண்களுள் கனிந்து கூரும் ஓர் அலாதியான கருணையொளிதான் அதற்குக் காரணம் போலும்,
“என்னவோ நீயும் இராசாத்தி அக்காவும் பட்டதுபாடு” சலிப்போடு கையிலிருந்த தடியை வீசியெறிந்துவிட்டு உள்ளே சென்றாள் அக்கா.
நீ பயப்படாதை செல்லம் அண்டைக்கு சிவப்பனை இறைச்சிக்கு விக்க வெளிக்கிட்டவை. நான் விட்டனானோ? சொல்லடி, சண்டை பிடிச்சு அவனை விக்க விடாமல் நிப்பாட்டிப்போட்டன். நான் உங்களைப் பிள்ளையஸ் மாதிரி வளர்க்கிறன். பிள்ளையளை ஆரும் சாகச்சொல்லுவினமோ? சொல்லடி செல்லம், வேறையாரும் கொல்லவந்தால் அம்மா விடுவவோ? அதுசரி நீயேன்வேறை வீட்டை போய்ச் சாப்பிட்டனி? நான் தாற சாப்பாடு போதாதே? சொல்லடி. இனிமேல் ஓரிடமும் போகக்கூடாது. தெரியுதோ? உன்னைக் கட்டிவைக்க எனக்கு விருப்பமில்லை எப்பிடித்துள்ளிக் குதிச்சுத் திரியிறாய். ஓரிடத்திலை கட்டி வைச்சால் பாவந்தானே. கழுத்திலை இப்பிடித் தடி, பொட்டுக்குள்ளாலை போயிடுவாயெண்டுதானே கட்டி விடுகிறனான். இண்ைடைக்குப் படலையாலை போட்டாய் என்ன?
உங்கை பார். கோழிப்பிள்ளையஞக்குச் சோறு போட்டுவிட்டனான். இராசாத்தியக்காவின்ரை கோழியளும் வந்து திண்டு சாப்பிடுகினம், டோய். டோய். ஒடுங்கோ உங்கடை வீட்டை போங்கோ பாருங்கோ எங்கடையாக்கள் நின்ைடு சாப்பிட பக்கத்து வீட்டார் மட்டும் தங்கடைவீட்டுக்கு ஒட்டம் பிடிக்கினம், உங்களுக்கு நான் சொல்லுறது விளங்குதுதானே.
ஆனால் நான் உங்களோடை கதைச்சால் எனக்குச் சாடையாய்த் தட்டிப்போட்டு தெண்டெல்லே சொல்லுகினம், பலபேர் நான் கதைக்கிறது இவையஞக்கு விளங்குது எண்டதை நேரை பார்த்து அதிசயிச்சிருக்கினம்,
அண்டைக்கொருநாள் இராசாத்தியக்காவும்
இதழ் 21

Page 47
இங்கை நிண்டவ இப்பிடித்தான் நான் கோழியளுக்குத் தீன் போட அவவின்ர கோழியளும் வந்து சாப்பிட்டினம், இதேமாதிரி நான் போகச் சொன்ன உடனை போச்சினம், இராசாத்தியக்கா திகைச்சுப்போனா, “நான் அடிச்சுக் கலைச்சாலும் போகாததுகள், நீ சும்மா வாயாலை சொல்லப் போகுதுகளே. என்ன மந்திரம் Gun LGB வைச்சிருக்கிறாய்?" எண்டு கேட்டது.
இதிலை மந்திரமுமில்லை, தந்திரமுமில்லை, அதுகளும் ஜீவராசிகள் எண்டு உணர்ந்து, அன்புசெலுத்தி அதுகளோடை பழகவேணும்.
முந்தி அம்மா இருக்கேக்கை சொல்லுவா நீ நாயோடை அன்பாய்ப் பழகிற மாதிரி தாயோடை uypesuDITILITurTLö" 676oor (6 p5/76oï 9|LöuDT6osl6zD60 சரியான அன்பு, ஆனால் இந்த மிருகங்களோடை மற்றவையைவிட நான் அதிகமான அன்போடை பழகிறதாலை, நான் அதுகளிலை கூடப்பாசம் வைச்சிருக்கிறன் எண்டு அவ நினைச்சிருந்தவ.
என்ன இருந்தாலும் மிருகங்கள் மணிசர் மாதிரி இல்லை. இந்த வாயாலை கதைச்சு மனிசர் Gas CBGSurtshoff. அதுகள் கண்டபடி கதைக்கிறேல்லை. அதுதான் எனக்கு அதுகளிலை விருப்பம்.
ஜீவநதி
 

அக்கா சொல்லுவ கலியானங்கட்டி புருசன் பிள்ளையன் எண்டிருந்தால் எண்ணாலை இப்பிடி இருக்கமுடியாதாம்.
அது 60x60LDCurt இல்லையோ தெரியேல்லை. ஆனால் நான் @山山p இருக்கிறதாலை என்னை விசரியெண்டு ஒருதரும் கட்டமாட்டமெண்டிட்டினம் எண்டதுமட்டும் உண்மை. அன்புக்கு விசரெண்டு பட்டஞ் சூட்டுறவையை நானென்ன செய்ய?
அ. இராசாத்தியக்கா வாறா, ஒரு போர் நடக்கப்போகுது.
"நாசமாய்ப் போன உந்த ஆட்டைக் கட்டிவைச்சு வளர் அல்லது வளர்க்காதை, என்ன மாதிரிக் கஷ்டப்பட்டு வளர்த்த பூக்கண்டெல்லாத் தையும் திண்டு போட்டுது."
இராசாத்தியக்கா நிசாப்புயல்போல வருகிறாள்.
"அக்கா அது செய்தது பிழைதான். இல்லையெண்டு நான் சொல்லேல்லை. ஆனால் மனிசரை மாதிரி வேணுமெண்டு செய்யேல்லை எங்கடை வீட்டுப் படலையையும் உங்கடை வீட்டுப்படலையையும் திறந்து விட்டதாலைதான் அது வந்து திண்டிட்டுது. பிழை படலையைத் திறந்துவிட்டவையிலையுமிருக்கு அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறனக்கா."
“நல்ல வடிவாய்ச் ařLDr6fů UTuů. உதைக்கட்டிவைச்சாலென்ன? ஆடுதானே? மணிசரில்லையே."
"ஆட்டுக்கும் மணிசருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியேல்லை. அதைக் கட்டி வளர்க்கவேண்டிய பிராணியாய் இறைவன் படைத்ததாய்த் தெரியேல்லை. அதிண்ரை கழுத்திலை காவிலை ஏதாவது சேர்த்துப் படைச்சிருக்கிறானா,"
“மணிசனர் வந்து பூஞ்செடியைத் திண்னமாட்டாண்”
"ஆடு வந்தால் தன்னுடைய வயிறு கொள்ளக்கூடிய அளவு தான் சாப்பிடக் கூடியதைச் சாப்பிடும். மற்றதைத் தொடாது. மனிசன் அப்பிடியா? ஓட்டை உடைசல் தொடங்கி நகைநட்டு மட்டும் அதுக்காக மனிசனையே கொலைசெய்து. என்னைக் கேட்டால் மனிசனைத்தான் கூண்டிலை அடைச்சு வைக்கவேணும்."
"உன்னோடை கதைச்சால்.”
இராசாத்தியக்கா திரும்பி நடக்கிறாள்.
S
இதழ் 21

Page 48
த.கலாமணி
புத்தகமொன்ைைறக் கையிலெடுக்கின்ற போதே அது எவ்வகையானது என அறிந்துகொண்டு வாசிக்கத் தொடங்குதல் "உள்வாங்குதலை’ இலகுவாக்கக் கூடும். ஆனால், இ.ஜீவகாருண்யனின் தேடலும் விமர்சனங்களும் தனித்ததொரு இலக்கிய வகைமைக்குள் அடங்கும் நூலன்று. கவிதை அல்லது கவிதை வடிவமைப்பிலான சிந்தனைப் பொறிகள், யதார்த்த சூழலிலான உணர்வுத் தெறிப்புகள், இரசனைக் குறிப்புகள், எதிர்வினைகள், நூல் விமர்சனம், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள், கடிதங்கள் என பல்வேறு இலக்கிய வடிவங்களின் திரட்டாக இந்நூல் விளங்குகின்றது. இதனால் பல்வேறு இலக்கிய வகைமைகளினூடாக இ.ஜீவகாருணியன் என்ற எழுத்தாளனின் ஆத்மாவையும் ஆற்றல்களையும் தரிசிக்க முடிகிறது.
ஜீவகாருணியன் இன்றைய இளந்தலை முறையினரைப் பொறுத்த வரை அதிகம் அறியப் படாத ஒருவர். "பூரணி, ‘அலை ஆகிய சஞ்சிகை களின் ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் என்பதனையோ இவரது படைப்புகள் கலைச்செல்வி, தேனருவி, மல்லிகை, இளங்கதிர், சுதந்திரன், அலை ஆகியவற்றில் பிரசுரமாகியவை என்பதனையோ, தேடல் முயற்சியில் இறங்காத இளந்தலைமுறையினர் அறியமாட்டார். இந்நிலை யில் தேடலும் விமர்சனங்களும் என்ற இந்நூலின் வரவுஜீவகாருண்யனின் இலக்கிய ஆளுமையையும் இலக்கிய உலகில் அவருக்கிருந்த தொடர்புகளையும் அறிய உதவும்.
இந்நூலில் முதலாவதாக தேடல், அக்னிக் குஞ்சு, ஆனால். கலைத்துவம், ஆக்கிரமிப்பு ஆகிய ஐந்து தலைப்புகளிலும், சிருஷ்டி முதல் 'காலமும் வெளியும் ஈறாக 18 தலைப்புகளிலும் கவிதைகள் அல்லது கவிதை வடிவ அமைப்பிலான சிந்தனைப் பொறிகள் காணப்படுகின்றன. வெவ்வேறு தலைப்பு களில் இச்சிந்தனைப் பொறிகள் அமைந்தாலும், ஜீவநதி
 
 

அவை அனைத்திலும் வாழ்க்கை பற்றிய 7ஜீவகாருண்யனின் தேடல்" தான் கருப்பொருள். ‘அகமும் புறமும் இன்னதென்று சொல்ல முடியாத வகையில் ஊடி நிற்பது தான் வாழ்க்கை" என்று கூறும் கவிஞர் வாழ்வின் மையத்தை அகத்திலும் புறத்திலும் தேடுகின்றார். இதனை
"பிரக்ஞை வாழ்வின் மையம் - அகமாகவும் புறமாகவும் இருக்கிறது. &SLDITS &epsissip 'Jaisodes LD60TLib; .புறமாக இருக்கிற "பிரக்ஞை பொருள் ܠ *என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதனும் அவனின் அடியாழத்தில் இருந்து இயக்கும் துண்டுதலுக் கிணங்கவே அவனை அறியாமலே உண்மைக்குச் சார்பாகவும் எதிராகவும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்" என்று கூறுவதோடு மட்டும் நின்று விடாமல், 'அறியவரும்போது அவன் வாழும் சூழலையிட்டும் அவன் மனோநிலை உணர்வுத் தளத்தின் அடிப்படையிலும் தனிப்பட்டதும், உலக பிரபஞ்சம் தழுவியதுமான 'சுவதர்மத்தை இனம் கண்டு, தன்னுள் அது பற்றிய கருத்து வடிவத்தையும் dys B6CD60T6(Du Luf தர்க்கப் GouTš6pasub வளர்த்தவாறு, பேருண்மையைத் தேடி செயலில் இறங்குகிறான் என்றும் ஜீவகாருண்யன் கூறுகிறார். தனது 'சுவதர்மம்' பற்றிய கருத்துகளுக்கான முத்தாய்ப்பாக, நம் இருப்பைச் சட இருப்பாக மட்டும் காணும் வரை நாம் ஒருபோதும் உண்மைக்கு அருகில் போகப் போவதில்லை' என மனோநிலை உணர்வுத்தளத்தின் அவசியத்தை அவர் சுட்டுகிறார். ஜீவகாருணியன், மு.தளையசிங்கத்தின் கருத்துகளாலும் செயல்களலும் நன்கு ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு அவரின் எழுத்துக்களே சான்றாதாரங் களாகும். "நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்" என்று அவர் கூறினாலும், மு.த.வின் 'உணர்வுத்தளம் பற்றிய அதிர்வுவீச்சுக்குள்ளேயே ஜீவகாருண்யனின் சிந்தனையும் இருப்பதனை ஜீவகாருண்யனின் கவிதைகளும் கவிதை வடிவமைப்பிலான சிந்தனைப் பொறிகளும் யதார்த்த சூழலிலான உணர்வுத் தெறிப்புகளும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
புரியவில்லை', 'விதி, பணி ஆகிய மூன்று சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தான் நினைக்கிற நேர்மைக்கும் மனச்சாட்சிக்கும் ஆத்மீக நம்பிக்கைகளுக்கும் லெளகீக வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறதோ என்று புரியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தின் மன விசாரத்தினுடாக புரிய வில்லை என்ற சிறுகதை புனையப்பட்டிருக்கின்றது.
இதழ் 21

Page 49
விதியின் மீது பழியைப் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்று கூறும் பிரசங்கி யார் ஒருவரின் விதி எவ்வாறு நிர்ணயிக்கப் படுகின்றது என்பதனை விதி என்ற சிறுகதை சித்திரிக்கிறது. பாலுணர்ச்சிக்கு அப்பாலும் ஒருத்தி மீது ஒருவன் அன்பு செலுத்த முடியும் என்பதை விளக்குவதாக "பணி" என்ற சிறுகதை அமைந துள்ளது. மு.தளையசிங்கம், மு.பொன்னம் பலம் ஆகியோர் எழுதிய கடிதங்களில் பணி என்ற சிறுகதை யின் பலமும் பலவீனமும் சுட்டிக் காட்டப்படுகின்றன. இக்கடிதங்களைப் பிரசுரித்ததன் மூலம் விமர்சனங் களை நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் தனது மனப்பக்குவத்தை ஜீவகாருண்யன் வெளிக்காட்டி யுள்ளார்.
யதார்த்த சூழலிலான தனது உணர்வுத் தெறிப்புகளையும் ஜீவகாருண்யன் அழகாகப் பதிவு செய்துள்ளார். இவற்றைப் படிக்கும்போது அந்த உணர்வுகள் வாசகர்களிடத்தும் தொற்றவைக்கப்படும் என நம்பலாம். நறுக்குத் தெறித்தாற் போன்ற வார்த்தைகளைப் படிக்கும்போது சில இடங்களில் எம்மை அறியாமலே மனம் துள்ளிக் குதிக்கிறது. ஊடல்" என்ற தலைப்பில் அமைந்த உணர்வுத் தெறிப்பைப் பதிவு செய்கையில் அதன் இறுதியில் வரும் “அம்மோ, என்ன ஆனந்தம்? என்று எழுதிச் செல்வதைப் படிக்கையில், அதன் "உள் ஒலிப்பை வாசகன் தன்னிடத்தினும் கேட்க முடியும்.
அடுத்துக் குறிப்பிடப்படவேண்டியவை கட்டுரைகள். இவற்றுள் நான்கு கட்டுரைகள் எதிர்வினைகளாக அமைகின்றன. "மரணத்துள் வாழ்வோம் கவிதைத்தொகுதி பற்றிய சில கருத்துகள் என்பது ஈழமுரசு வாரமலரில் சிவசேகரம் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாகவும், வசைபாடுவதும் விமர்சனமா' என்பது யேசுராசாவின் "தொலைவும் இருப்பும் பற்றி மாக்ஸி எழுதிய கட்டுரைக்கான எதிர் வினையாகவும் சுந்தர ராமசாமி போலிகளின் எதிரி காலத்தின் நண்பன்' என்பது யதீந்திரா எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாகவும் சு.வில்வரத் தினம்: வாழ்வனுபவம் கவிதையாக" என்பது சு.வில்வரத்தினம் பற்றி வெங்கட்சாமிநாதன் கூறியவற்றுக்கு எதிர்வினையாகவும் அமைந்து உள்ளன. இந்த எதிர்வினைகளுக்கூடாக ஜீவகாருண்யன் தன் பக்கத்து நியாயங்களைக் கூறி நிறுவ முற்பட்டுள்ளார். ஆனாலும், இந்த எதிர்வினைகளைப் படிக்கும்போது சில வார்த்தைப் பிரயோகங்களை ஜீவகாருண்யன் தவிர்த்திருக் கலாமே என்று எண்ணத் தோன்றுகின்றது. குறிப்பாக,
ஜீவநதி

"...பக்கச்சார்பான, விஷமத்தனமான, காழ்ப்புணர்வுடனர் கூடிய சிவசேகரத்தினர் 'மட்ைடு விமர்சனார்கள் இவைகளை ஒன்றும் செய்யா. அவ்விமர்சனங்காளன் அர்படைப்படுவது சிவசேகரத்தினர் அறியாமை மட்டுமண் ை- அவரது அந்தர, அவதி, "ஆற்றாமை" மனநிலைகளுந் தானர் என்று சிவசேகரம் பற்றியோ,
1. உங்களது குருட்டுப் பார்வையையும் கினற்றுத் தவளைக் கூச்சன்களையும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று யதீந்திராவுக்கோ "காட்டமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது எந்த விதத்தில் ஜீவகாருண்யனின் மறுப்புக் கருத்துகளுக்கான வலிமையைத் தரும் என்று உணர்வுத்தளம் பற்றிய தெளிவுடன் ஒரு வாசகன் கேட்கவும் கூடும் என்பதை ஜீவகாருண்யன் கவனத்திற் கொள்ளவேண்டும். முன்னைய மூன்று கட்டுரைகளைப் போலன்றி, சு.வில்வரத்தினம் பற்றிய நான்காவது கட்டுரையில் இறுதி அங்கமாகவே வெங்கட்சாமிநாதனின் கருத்துப் பற்றிய மறுப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதால் சு.வி.யின் வாழ்பனுபவத்தைத் தரிசித்துக் கொண்டு செல்லும் வாசகனின் ஓட்டம் தடைப்படாது என்பதையும் இவ்விடத்தில் சுட்டவேண்டியுள்ளது.
“ée. G8uuör JTFT6l6oi Lu6oo6o5ub”, “66o நினைவில் ஏ.கே.', 'வாழ்க்கையைத் தொலைத்தல், தேடல், பிரக்ஞையாய் இருத்தல் ஆகிய கட்டுரைகளில் ஆழ்ந்து, தோய்ந்து ஜீவகாருண்யனின் ஆத்மா வெளிப்படுவதனால், யேசுராசா, ஏ.ஜே.கே, சண்முகம் சிவலிங்கம் என்ற ஆளுமைகளை வாசகர் களிடத்து முறையாக முன்னெடுக்க முடிகிறது. இந்த முறையான முன்னெடுப்பே வாசகர்களிடத்து அந்த ஆளுமைகள் குறித்த தேடலுக்கும் வழிவகுக்கும்.
மொத்தத்தில், "தேடலும் விமர்சனங்களும்’ என்ற நூல், ஜீவகாருண்யனின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் அவற்றுக்கான அவரின் தளத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. வார்த்தைகளை வசீகரமாகவும் பொருள் பொதிந்தும் குறியீட்டுப் பாங்கிலும் அவர் கையாளும் திறன் இந்நூலினுடாகப் புலனாகின்றது. இன்றைய இளந்தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் 6e68fu ub படிக்கவேண்டிய நூல் இது. ஜீவகாருண்யன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்தாற்றலின் வீச்சும் ஆளுமையும் இன்றைய இளந்தலைமுறை எழுத்தாளர்களுக்குப் பயன்படவேண்டும்.
இதழ் 21

Page 50
கலை இலக்கி
1. அவை (Forயm) கலை இலக்கிய வட்டத்தின் த.கலாமணியின் இல்லமான கலை அகத்தில் 201O. த.கலாமணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தி யாழ்.பல்கலைக்கழகம், சிரேஷ்ட விரிவுரையாளர், அரச வெளிப்பாடுகள்" என்னும் தலைப்பில் உரையா திரு.இ.இரஜேஷ்கண்ணன் நிகழ்த்தினார். கருத்துை ச.லலீசன் ஆகியோர் தெரிவித்தனர். நன்றியுரை விரி
(Sugrib &
(1) பெண்களின் உடலை எழுதுதல்' என்ற ஆசிரிய தமது எழுத்துக்களில் பெண்களின் உதுப்புக்கை இலக்கியத்திற்கு வேண்டப்படாதவை என்ற கருத்து வதிையில் அமைந்திருந்தது.நிழல் கொஞ்சம் தா எ உறவுச்சிக்கலை வெளிப்படுத்துகின்றது. இராசேந்திரம் சமுதாயத்தைக் கட்டியெழுப்பக் கூடிய கருத்துக்களை இசக்கியல் வாத்தியாரின் உணர்வுகளை தத்ரூபமாக
(2) ஜீவநதியின் 5ஆவது இதழ் தொடக்கம் வ கருத்துக்களை ஜீவநதியுடன் பகிர்ந்து கொள்ள முய திஞானசேகரனின் எனது இலக்கியத் தடம் கூறவேன ஆரம்பம் முதலே அவரது எழுத்தின் ாேக்கு பல விடயங்களை தன் வாழ்பனுபவம் 2LFő öngói ( அதில் வருகின்ற பாத்திரங்கள் நம் கண் 'முன்னே ே வாழ்பனுபவங்களை நினைவுபடுத்துவதாக அவரது : பிரசுரிக்கவில்லை என்று சென்ற இதழில் குறிப்பிட்டிருந் புரியாத புதிர் தான். "முன் தீர்மானங்களின் முடிவில் இலக்கியமாகாது. சமூகத்தில் நிகழ்பவற்றைக் கூர்ந்து நிலையில் பதிவு செய்வதுதான் உண்மையான கை கருத்து, அனைத்து எழுத்தாளர்களும் தமது எழுத்து தற்புகழ்ச்சி இல்லாத ஜீவநதியின் இலக்கிப் ப
நூல் விமர்சனத்திற்கு தங்கள் நூலின்
ஜீவநதி

ய நிகழ்வுகள்
26 ஆவது ஒன்றுகூடல் அதன் அமைப்பாளர் கலாநிதி 5.02 அன்று நடைபெற்றத. இந்நிகழ்விற்கு கலாநிதி ந.K.T.கணேசலிங்கம் (தலைவர் சமுகவியற்துறை, வியல்) அவர்கள் யாழ்ப்பாணத்து தேர்தல் முடிவுகளின் றினார். அறிமுக உரையினை விரிவுரையாளர் ரகளை க.சின்னராசன், கி.கணேசன், சிபரம்சோதி,
புரையார் S.திருச்செந்தூரன் நிகழ்த்தினார்.
தயங்கள்
தலையங்கத்தின் ஊடாக பெண், ஆண் எழுத்தாள்கள் திர மிகைப்படுத்தி எழுதுகின்ற ஆபாசமானவை: இன்றைய இளம் எழுத்தாள்கள்ை வழிப்படுத்தும் ன்ற பவானி சிவகுமாரனின் சிறுகதை யதார்த்தமாக ஸ்ரலின் அவர்களின் நேர்காணலானது நல்லதொரு கொண்டிருந்தது. அநாதரட்ச்கனின் தவிப்பு சிறுகதை வெளிப்படுத்தியது.
தவநேசன் தமிழ்ச்செல்வி (அச்சுவேனிற
"தது வருகின்றேன். நீண்ட நாட்களாக எனது ன்றேன். வேலைப்பழு காரணமாக முடியவில்லை. ர்டும் என்ற அவாவினால் அம்மடலை எழுதுகின்றேன். சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு தொடரின் ஊடாகவும் சல்கின்றார். அவரது எழுத்துக்களை வாசிக்கும் போது ான்றி மறைவது போல் உள்ளது. எமது பழைய கால தாடர் அமைந்துள்ளது. தனது கதைகளை மல்லிகை" நார், அவருடைய கதைகளை மல்லிகை புறக்கணித்தது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் படைக்கப்படுவது அவதானித்து நேர்மையான முறையில் பக்கச் சார்பற்ற லப்படைப்பாக அமையும்" என்ற தி.ஞானசேகரனின் களில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயாகும். Eரி மென் மேலும் வளர்க வாழ்த்துகிறேன்.
சி.சிவராசா (வவுனியா)
இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள்.
இதழ் 21

Page 51


Page 52
ഉ4 മറ്റു763
 

18. மன்னர் விதி, வவுனியா