கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.07

Page 1


Page 2
றதியினு
கதிதைகள்
СЗалите? ச.தர்சினி கண.மகேஸ்வரனர்
ர.வரிஜூதா மருதம் கேதீஸ் இ.ஜீவகாருணியனி
1 சிறுகதைகள்
சூசை எட்வேட் பணிடிதமணி சி.கண ஆனந்தி ம.நிரேஸ்குமார்
கட்டுரைகள்
க.பரணிதரனி யுகாயரினி அருட்தந்தை இராசே தி.ஞானசேகரனி ச.முருகானந்தனர் யோகேஸ்வரி சிவப்
குறுருவில்
ந.சத்தியபாலனர்
நூல் அறிமுகக் குறிப்
யோகேஸ்வரி சிவப்ப
கலை இலக்கில் நிகழ்வு
அட்டைப்படசி - நன்றி இன

லுள்ைே.
பதிப்பரிள்ளை
ந்திரம் ஸ்ரலரினர்
ரிரகாசம்
ரிரகாசம்
ணயம்

Page 3
2010 ஆடி இதழ் - 프
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரனி
granesor eðfuir
வெறிவேலி துவுயநீதனி
பதிப்பாசிரியர்
d56OTi55 5.d56,or Loaf
தொடர்புகளுக்கு: ආණක60 ඌlඝlර් 3TDatrč562(p 956Ogůůsie 2GITULITř 655 ඌ|6ඨිඛill ඛlt {8|Dffග5 அலீவாய் ෆිඛo{6|6තඝ.
ஆலோசகள் குழு:
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
லதாலைபேசி: 0775991949 0778134236 0212262225
E-mail: jeevanathy(aiyahoo.com
EaX : 0212263206
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan COMMERCIAL - Nelliady Branch A/CNo. 80802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு pfl60pцр 2-60јт(В.
- ஆசிரியர்
ஜீவநதி
மாதாந்த இம்முயற விசுவாசி வழங்கி
வேண்டி ஆரோக்
 
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
வநதியின் பதிப்பு முயற்சிகள்
வநதியை இரு மாத சஞ்சிகையாக ஆரம்பித்து, பின் சஞ்சிகையாக வெளியீடு செய்ய விரும்பியபோது, )சி பற்றி அறிந்த சில நண்பர்களும் ஜீவநதியின் களும் எமது முயற்சிக்கு உற்சாகமாக வரவேற்பு ப அதே வேளை இம்முயற்சியில் எதிர்நோக்க ய சவால்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும் கியமாகவே எடுத்துரைத்தனர். 1க்கருத்துக்களை எல்லாம் 'ஜீவநதி கவனமாக ங்கிக் கொண்டது. இதேவேளை, 'ஜீவநதியை சட்டிக்குள் குதிரையோட வைக்கும்’ எண்ணத் சிலர் அணுகினர். ஜீவநதியில் தாம் எழுதுபவற்றை பிரசுரித்துவிடலாம் என்ற அவர்களின் எண்ணம் ாமற் போனமைக்கு, அவர்களின் எழுத்துகள் பில் பிரசுரமாவதற்கு வேண்டிய தகுதிப்பாட்டைக் ருக்கவில்லை என்பதே உண்மையான காரணம். யில் எழுத்தாக்கம் ஒன்று பிரசுரமாவதற்கு சில ள் உண்டு. அந்நியமங்களைத் தொடர்ந்து கடைப் ருவதனால் தான் 'ஜீவநதியின் தளம் இன்று பரந்து வருகிறது. இதுவே ஜீவநதியின் பலமும் ஆகும். ரீவநதியின் உண்மையான அபிமானிகளின் நான், ஜீவநதியை பதிப்புமுயற்சி நோக்கிமறுகாலடி >வக்கத் தூண்டியது. பாட்டுத்திறத்தாலே (சிறுகதைத் மனதில் உறுதி வேண்டும் (சிறுகதைத் தொகுதி), விளையாடி. (60 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு வறிச்சோடும் மனங்கள் (கவிதைத் தொகுதி) என நூல்களை ஜீவநதி இதுவரை வெளியிட்டு ர்ளது. இது ஜீவநதியின் சக்திக்கு அப்பாற் பட்டது னால் 'ஜீவநதியின் ஆர்வலர்கள் தந்த உற்சாகம் இதனைச் சாத்தியமாக்கிற்று. ஜீவநதியின் மயான விசுவாசிகளும் அபிமானிகளும் களும் இருக்கும்வரை ஜீவநதி இன்னும் சாதிக்கும்.
- egélflui
2 - இதழ் 22

Page 4
லக்கிலம் (
கபர
ஈழத்து இலக்கியமானது ஆழமான வராலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகக் காணப் படுகின்றது. ‘இலக்கியம், காலத்தின் கண்ணாடி என்பார்கள். அந்த வகையில் கால ஓட்டத்திற்கும், காலமாற்றத்திற்கும், ஏற்ற படியாக இலக்கிய படைப்பாளிகளின் போக்கும் மாறுபாடு அடையும். ஈழத்துப் படைபாளிகளின் படைப்புகள் சிறப்பான நிலையை அடைந்து செல்கின்ற இத்தருணத்தில், அண்மைக்காலமாக வெளிவரும் சில படைப்புகள் இலக்கியமாக கொள்ளத் தகுமா என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலக்கியத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் இன்றைய சில படைப்புக்களைப் பற்றிய பொதுப்படையான கருத்துக்களைக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றதேயன்றி குறிப்பான எந்தப் படைப்பாளி மீதும் வசைபாடுவது நோக்கமன்று. இலக்கிய வளர்ச்சி நோக்கிய செல்நெறிக்கான சில பரிந்துரைகளையும் இக்கட்டுரை தருகின்றது.
இலக்கியமானது தான் கூற வந்த கருத்தின் ஊடாக மனிதனை, சமூகத்தை நல்வழிப்படுத்து வதாக அமைதல் வேண்டும். அதாவது சமூகப் பயன்பாடு உடைய படைப்புக்களாகவும், வாசகனி டத்து நல் உணர்வை விதைத்து அவனை நேரிய சிந்தனைகளுடன் வழிப்படுத்தக் கூடியதாகவும் அமைதல் அவசியமானது. அவ்வாறான படைப்புக் கள் பல ஈழத்தில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக இலக்கிய போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மாற்றம் என்பது நன்மை யளிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஆனால் அண்மைக்கால மாற்றங்கள் சில இலக்கிய வளர்ச்சியில் ஆரோக்கியமானவையாகத் தெரிய வில்லை. இவை வாசகனிடத்து கசப்புணர்வையும் மறைச்சிந்தனைப்போக்கையும் உண்டு பண்ணக் கூடிய விதமாக அமைகின்றன. அந்த வகையில்
ஜீவநதி

டும் பாடு.
ரீதரன்
இன்றைய சில படைப்புக்களில் பொதுப்படையான போக்குகளை 6rfleurys நோக்கலாம் இப்போக்குகளாவன :
1) பெயருக்காக எழுதுதல் 2) பாலியல் அந்தரங்கங்களை வெளிப்
படையாக எழுதுதல் 3) 6L 6MOT DULGD6o, erilas fillas6oo6T DL6lrä5 கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தலுக்காக ஆபாசமாக விபரித்தல் 4) தமது சொந்தக் கோபதாபங்களை
எழுதுதல் 5) பொருள் விளங்காது எழுதுதல் 6) புதிய பாணி என்ற பெயரில்
படைப்புகளின் அமைப்பில் மாற்றத்தை உண்டு பண்ணல். 7) இலக்கிய முன்னோடிகளைத் தாக்கும்
வகையில் எழுதுதல் 8) தனக்கு வேண்டப்படாதவரைப் பற்றி
இழிவாக எழுதுதல் 9) இலக்கிய அறிவுக் குழப்பம் உள்ள
வகையில் எழுதுதல்
பொருள் விளங்காது எழுதுதல்
சாதாரண மக்களால் பழைய இலக்கியங் களின் பொருளை விளங்கிக் கொள்வது கடின மாகவே காணப்பட்டது. அக்காலத்து இலக்கியங் களை குறிப்பிட்ட தொகையினரே கற்று வந்தனர். அவற்றை பாமரர் படிப்பதில்லை. உயர்ந்த கல்வி யாளர்களே அவற்றைக் கற்றனர். ஆனால் இன்றைய எழுத்துக்களைப் பலரும் வாசிக்கின்றனர். இன்று எழுத்தாளர்கள் சிலர் புதிய மொழி, புதியநடை, புதியவடிவம் என்ற வகையில் இலக்கியங்களை படைக்கின்றனர். அவை வரவேற்கத்தக்கவை யாகவும் சிறந்த படைப்புக்களாகவும் வெளி வருகின்றன. ஆனால் சில படைப்புகள் எந்த வித
இதழ் 22

Page 5
அர்த்தமுமின்றி புதிய மொழிநடையை கையாள் கின்றன. இது சாதாரண வாசகருக்கு புரிதல் கடினத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான கவிதை களில் அதன் மொழிநடையே கவிதைத் தரத்தைக் குறைப்பதாய் உள்ளது.
எழுத்து மிகவும் இலகு மொழியில் அமைய வேண்டும். ஓரளவாயினும் சாதாரண மக்களைச் சென்றடையும் மொழியை பிரயோகிக்க வேண்டும். இலக்கியம் என்பது மக்களுக்காக படைப்பது. தமது சுய வளர்ச்சிக்காக மட்டும் அல்ல எனவே சமுகத்திற்கு விளங்கக்கூடிய வகையில் எழுதுதல் வேண்டும். சாதாரண கற்றல் மூலம் புரிந்து கொள்ளக் கூடியமொழி நடைப் பிரயோகம் வாசகனை ஈர்க்கும்.
2)புதியாணி என்ற பெயரில் படைப்புகளின் அமைப்பில் மாற்றத்தை உண்டுபண்ணல் இன்று புதுவகையான பாணியில் சிறுகதைகள்,கவிதைகள் என்பன எழுதப்படுகின்றன. ஆனால் இது எவ்வளவுதூரம் மனிதனை சென்றடை கிறது என்பது கேள்விக் குறியாக உள்ளது? எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வடிவமே இலக்கியமாகக் கொள்ளப்படும். ஆனால் குறிப்பிட்ட ஒருவர் ஒன்றை எழுதிவிட்டு இதுதான் சிறுகதை, இதுதான் கவிதை, என்று கூறினால் அதை ஏற்க முடியுமா?"இருபத்தி ஐந்து வசனங்களை எழுதிவிட்டு இது தான் சிறுகதை என நான் கூறினால் அதை இச்சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கருப்பொருள், சொல்லப்படும் விதம், மொழிநடை என்பன மாறுபாடு அடையலாமே ஒழிய வடிவத்தை மாற்றுதல் கூடாது. தனது நண்பர் வட்டத்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவத்தை படைப்பதனால் என்ன பயன்? வடிவம் என்பது என்றும் ஒன்று தான்.
3) இலக்கிய அறிவுக் குழப்பம் உள்ள
வகையில் எழுதுதல்
முறைசார் கல்வி கற்றவர்கள்தான் எழுத வேண்டும் என்பதில்லை. ஏனெனில் ஈழத்தில் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிகள் ஒருசாரார் முறைசார் கல்வியைத் தொடர்ந்து பெற்றவர்கள் அல்லர். ஆனாலும் அவர்கள் இலக்கியத்தை நன்கு விளங்கிக் கொண்டு தமது படைப்புகளைத் தந்தனர். வாசிப்பினுடாக தம் மொழிசார்ந்த இலக்கியங்களை மட்டுமன்றி பிறமொழி இலக்கியங்களையும் அவற்றின் போக்கையும் அறிந்து இலக்கிய கோட்பாடுகளைக் கூட அறிய முயற்சித்துள்ளார்கள். இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். சிறந்த இலக்கியம் படைக்க விழைவோர், இலக்கியக் கோட்பாடுகளை
ஜீவநதி

வரன் முறையாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் சிலர் இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எந்தவித தெளிவேதுமின்றி. கட்டுக்கோப்பு எதுவும் இன்றிதடம்மாறிச் செல்வதைக் காண்கின்றோம்.
இன்று சிலர் தமது படைப்புகளைப் பற்றிய தெளிவில்லாது எழுதிச் செல்கின்ற அதேவேளை இன்னுஞ்சிலர் அவற்றை புதிய 'இஸங்களுக்குள் அடக்கி கதாகலாட்சேபம் செய்ய முனைகின்றனர். பாவம்! இந்த இஸங்கள் பற்றி எதுவுமே அறியாத அந்தப் படைப்பாளிகள் தமது படைப்புகளை உந்ந தங்களாக கருதிச் சுயபுகழ்ச்சியில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
4) பெயருக்காக எழுதுதல்
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் அதிகம் உண்டு. தனது பெயர் பத்திரிகை ஒன்றிலோ அல்லது சஞ்சிகை ஒன்றிலோ வெளிவருகின்றபோது அவன்(ள்) மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விடுகின்றாண்டுள்). ஈழத்துப் படைப்பாளிகள் பலரின் பெயர்கள் அவர்களது படைப்பின் தரம், சித்திரிப்பு, படைப்பாற்றல் திறன் என்பன காரணமாக இன்றும் எமது நெஞ்சில் நிறைந்து உள்ளன. இவர்கள் நல்ல இலக்கியம் படைக்கவேண்டும். சமூகப் பயன்பாடு உடையதாக இலக்கியம் மிளிர வேண்டும்" என்ற வகையில் செயற்பட்டு வெற்றி கண்டனர்.
ஆனால் இன்று சில எழுத்தாளர்கள் தமது பெயர் பத்திரிகையில், சஞ்சிகையில் வரவேண்டும் என்பதை மட்டும் நோக்காகக் கொண்டு மட்டரகமான இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். இவர்களது எழுத்துக்களில் எந்த விதமான பயன்பாடு மிக்க கருத்துக்களும் காணப்படுவதில்லை. முன்னைய படைப்பாளி சொன்ன விடயம் ஒன்றினை எடுத்துக்கூறி மேற்கோள்களை சாட்சிக்கு இழுத்து வெறும் எடுத்துக் காட்டுக்களைக் கூறும் எழுத்துக் களாக அவை காணப்படுகின்றன. இவ்வாறான படைப்புகள் வலுவிழந்த படைப்புக்களாகவும், மட்டரகமான கருத்துக்களைக் காவி வருபவை யாகவும் காணப்படுகின்றன. தமது ஆக்கம் ஒன்றை பத்திரிகையில் அல்லது சஞ்சிகையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக பத்திரிகை யாளரையும் சஞ்சிகையாளரையும் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் தொந்தரவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.ஆனால் தமது படைப்பின் தரம் தெரிந்து கொண்டதன் காரணமாக தமது பெயர் வரவேண்டும் என்பதை மட்டும் நோக்காகக்
- இதழ் 22

Page 6
கொண்டே இவ்வாறு செயற்படுகின்றனர்,தகுதியான படைப்பாயின் எந்த சிபாரிசும் தேவை இல்லை. göULDT6ơT UGODLÜL 5 Tuub Jørg Lb éb51b.
ஒரு சஞ்சிகை தரமில்லை என திருப்பி அனுப்பிய சிறுகதையை அல்லது கவிதையை இன்னொரு சஞ்சிகைக்கு அனுப்பி பிரசுரிக்கச் செய்து தமது முயற்சியில் வெற்றி கண்டு புகழாங்கிதம் கொள்ளும் போக்கும் காணப்படுகின்றது. இவை அனைத்துமே வெறும் பெயருக்காக எழுதும் படைப்புக்களாகவே காணப்படுகின்றன. படைப்பாளி கள் தமது ஆக்கங்களை தாமே மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.
5) பாலியல் அந்தரங்கங்களை வெளிப்
படையாக எழுதுதல்.
பாலியலை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் மக்களிடத்து பாலியல் ரீதியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். முறையான பாலியல் கல்வி அற்ற எமது நாட்டில் இவ்வாறான படைப்புகள் மக்களை வழிப்படுத்து வனவாக அமைய வேண்டும். பாலியல் சார்ந்த விடயங்களை மிகவும் நாகக்காகச் சொல்லி சமூக சீரழிவுகளை உணர்த்திய படைப்புகள் பல உள்ளன. ஆனால் இன்று சில படைப்பாளிகள் தமது பாலியல் வக்கிரங்களை, பாலியல் பற்றி தாம் கொண்ட எண்ணங்களை, மிகவும் ஆபாசமாக வாசிப்பவர்டுள்) அருவருக்க தக்க வகையில் எழுதுகின்றனர். மனிதர் இடத்து தீய சிந்தனைகளை உருவாக்கத்தக்க வகையில் இவர்களின் எழுத்துக்கள் அமைகின்றன. 'மனிதர்கள் எதிர்பாலர் உடன் திருமணம் என்ற எல்லைக்குள்ளே பாலின்பம் பெறுதலை பெரும் பாலான கலாச்சாரங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஏனெனில் பாலினம் என்பது பரஸ்பர அர்ைபை பரிமாறிக் கொள்ளும் கருவியாகவும், அர்ப்பணிப் போடு ஒருவர் மற்றவருக்கு உடல், உளரீதியான கையளித்தலையும் நோக்காக கொண்டது. ஆனால் பாலியல் பிறழ்வு நடத்தைகளை இலக்கியமாக்கி, கொச்சையாக அவற்றை எழுதிச் செல்லும் போக்கே இன்றைய படைப்புக்கள் சிலவற்றில் காணக் கிடக்கின்றது.
இந்த எழுத்துக்கள் பெரும்பாலும் பாலியல் ரீதியான கிளர்ச்சிகளையே உண்டு பண்ணு கின்றன. பாலியல் உறுப்புகளை, பாலியல்சார் சொற் பதங்களை பொருத்தமற்ற வகையில் கவிதைகளில் சிலர் குறிப்பிடும் போது, அப்படைப்பின் நோக்கமே திசைமாறிப் போய் விடுகின்றது. பாலியல்சார் பிரச்சினைகளை இலக்கியமாக்க முற்படும் படைப்
ஜீவநதி

பாளிகள் மிகுந்த கவனம் எடுப்பது அவசியமாகும். அத்தோடு தமக்கு உள்ள பாலியல் கோளாறுகளை தமது பாலியல் நடத்தைப் பிறழ்வுகளை மற்றவர்களுக்கு உள்ளது போல் வர்ணனை செய்து மற்றவரைத் தாக்கும் வகையில் எழுதும் போக்கும் இளம் படைப் பாளிகளிடம் காணப்படுகின்றது.
8 பெண் உடலை, அங்கங்களை உளக்
கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தலுக்காக ஆபாசமாக விபரித்தல்
சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை பெரும்பாலான இலக்கியங்கள் பெண்னைப் பாடிச் சென்றுள்ளன. இவற்றில் பெண் உடலை எழுதிச் செல்லலும் காணப்படுகிறது. இது இலக்கியங் களில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான வகையில் இடம் பெறுதல் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணின் உடலை வர்ணிக்கும் படைப்புகளாகவும் பெரும்பாலான கவிதைகள் ஆண் - பெண் உறவு களை மையப்படுத்தி பெண் உறுப்புகளை ஆபாச மாக எழுதும் படைப்புகளாக வெளிவருகின்றன. பெண் உறுப்புகளை ஆபாசமாக விபரணம் செய்வதன் ஊடாக இவர்கள் தமது படைப்புகள் மூலமாக படைத்து இளைய சமுதாயத்தை பாழாக்கிய வண்ணம் உள்ளனர். அண்மையில் இந்திய பெண் எழுத்தாளர் ஒருவர் தனது கவிதைத் தொகுதிக்கு "முலை' என்று பெயரிட்டிருந்தார். எனவே இன்று நாம் எங்கு பயணிக்கின்றோம் என்பதற்கு நாம் விடை கான வேண்டியது அவசியமாகும். பிரபல எழுத்தாளர்கள் சிலர் கதைகள் அனைத்திலும் பெண்ணின் உடலை ஒரே மாதிரி ஆபாசமாக வர்ணிக்கும் போக்கு காணப்படுகின்றது. இவர்கள் இதில் கூடிய கவனம் எடுத்து இளைய சமூதாயத்திற்கு வழிகாட்டியாக 96OLD56 916)ufluLib.
7) தமது சொந்த கோபதாபங்களை
எழுதுதல்
இலக்கியத்தில் வரும் சர்ச்சைகள் ஆக்க பூர்வமானவையாக இருக்க வேண்டும், எழுத்தாளர் களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அண்மைக் காலமாக சில எழுத்தாளர்கள் தமது படைப்புகளில் சொந்தக் கோபதாபங்களை எழுதுவதும், தமக்கு வேண்டப்படாத கோட்பாட்டைப் பின்பற்றுவர்களைத் தாக்கி எழுதுவதும், சின்ன சின்ன பிரச்சினைகளை பெரிதுபடுத்திக்காட்டி எழுதும் போக்கும் காணப்படு கின்றது. சிறுகதைகள், கவிதைகள் ஊடாக தமக்கு
- இதழ் 22

Page 7
வேண்டப்படாத பாடசாலைச் சமூகத்தை தாக்கி எழுது வதும், தமது ஊர்ப்பிரச்சினைகளை எழுது வதும், தன் மகளை அல்லது மகனை பாடசாலை ஆசிரியர் பாராட்சம் காட்டுகிறார் என தனிப்பட்ட தாக்குதல் நிகழ்த்தும் வகையில் எழுதுவதும், தமது அலுவல கத்தில் உள்ள சிறு பிரச்சினைகளை பெரிதாக எழுது வதும் இன்று காணப்படுகின்றது. இவர்கள் ஒரு குறுகிய சிந்தனையுடன் செயற்படுகின்றனர். இப் படைப்புகள் இலக்கியத்தை ஒரு குறுகிய பரப்பில் அடக்கி விட முயல்கின்றன. இவ்வாறான ஆக்கங் களை பிரசுரிக்கும் போது பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டியது அவசியம். பிழைகளை மட்டும் சுட்டிக் காட்டி எழுது வதை விட்டு ஆக்கபூர்வமாக பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறையை கூறும் வகையில் எழுதுதல் வேண்டும்.
8) இலக்கிய முன்னோடிகளைத் தாக்கும்
வகையில் எழுதுதல்
ஒவ்வொரு இலக்கியவாதியும் தனக்கென சுயமான கருத்தைக் கொண்டுள்ளான். அவனது கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது இலக்கிய உலகில் கட்டாயம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் ஏதோவொரு கருத்தியலின் அடிப்படையிலேயே இலக்கியம் படைக்கின்றனர். அவர்கள் தமது எழுத்துக்களில் ஏதோ ஒரு கலை அம்சத்தையேனும் வெளிப்படுத்த முனைகின்றனர். மூத்த எழுத்தாளர்கள் பலர் தமது கருத்தியல் தளத்தில் நின்றே இலக்கியம் படைத்தனர். ஆனால் இன்று மூத்த எழுத்தாளர்களைத்
காகிதப்
துருவேறிய பூட்டுக்கள் சிதறியதாலும் நித்திய சவால்களுக்கு முன் கைநழுவி ஆடைகள் அவிழ்ந்து வீழ்ந்ததாலும் தேவருலகத் தருணங்கள் அவ்வப்போது பூமியிற் சித்தித்தாலும் பிரசவமானவை
அநாதைக் கிராமத்தின் அன்புகாய்ந்த தெருக்களில் நிர்வாணமணிந்து நிற்கின்றன.
ஜீவநதி,

தாக்குவதும் காலம் சென்ற பேராசிரியர்களின் கருத்துக்களை பழிப்பதும், குறைகாண்பதும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் அதிகரித்து வருகின்றது. தன் கருத்தை நேர்மயமான வகையில் வெளிப் படுத்துவதை விடுத்து இலக்கியத்தாக்குதல் செய்முறைகளில் ஈடுபடுகின்றனர். இலக்கியவாதி களின் நல்ல பங்களிப்பை எழுதுவதே உயர்ந்த பண்பு. இதை அனைவரும் கடைப்பிடிப்பதே தரமான இலக்கியங்களை உருவாக்க வழிகோலும்.
9) தனக்கு வேண்டப்படாதவரைப் பற்றி
இழிவாக எழுதுதல்
சாதாரணமாக நிகழும் வாய்த்தர்க்கம் போல சில படைப்புகள் வெளிவருகின்றன. தனது குடும்பப் பகைமை, உத்தியோக இடத்தில் உள்ள பகைமை, உறவுப்பகைமை, பாடசாலை மீதுள்ள பகைமை போன்றவற்றை தனது கவிதைகளிலும் கட்டுரை களிலும் சிறுகதைகளிலும் எழுதுவதன் மூலம் சிறிய பிரச்சினைகளை புதாகரமாக்க முயல்வதையும் காண்கின்றோம். கவிதைகள் வழியே தனிமனிதத் தாக்குதல்களும் இடம் பெறுகின்றன. இவற்றை விட காதலைப் பற்றி கொச்சையாக எழுதி புத்தகமாக்கி வெளியிடுதலையும் சிலர் செய்கின்றனர்.
தொகுத்து நோக்குகின்றபோது ஈழத்து இலக்கியம் ஆனது இன்னும் முன்னேற வேண்டும். அதை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் இலக்கியங்கள் தவிர்க்கப்படவேண்டும். சமுதாய உயர்ச்சி நோக்குடனான இலக்கியங்கள் வெளிவர வேண்டும். நல்ல படைப்புகள் வெளிவரவேண்டும் இலக்கியம் வளம் பெறவேண்டும்.
பூக்கள் திருச்சபைகளுக்குள் மறுதலிக்கப்பட்டு, அனற்காற்றில் அலைக்கழிக்கப்படும் இவைகள்
சிலுவையிலிருந்து பிடுங்கப்பட்ட கரங்களால் தேனீக்களை அழைக்கின்றன.
ஈரம்பெய்யச் சலிக்கிறது காலம் பணிமை உதயங்களுக்கப்பாலும் வாசங் கொள்ளாதோ இவை?
- யோகி
) இதழ் 22

Page 8
எனினரினமே ! பெணிணினமே!! காதல் உறவரினி கதை சொல்லும் கற்காலம் தொடக்கம் கம்பரியூட்டர் கல்வியினி கரம் ஓங்கும் தற்காலம் வை
நீங்கள் சாதித்தவர்கள்! சரித்திரம் படைத்தவர்கள்!
6) பாவைகளும் புதுமைகளும்
நீங்கள்தானி ! பார்போற்றும் பத்தினிகளாய
நா பவனிவருபவர்களும் நீங்கள்
உங்களினர்
நசிந்து விடாதீர்கள் அனிறு
 
 
 

தானி!
ட்டும்
$லாம்
y6v/rdð
*c_frúð ாப்கள்
புரிந்துணர்வுடனி வாழுங்கள்; விட்டுக் கொடுத்து வாழுங்கள்; அணியுடனர் வாழுங்கள்; அனைவரும் போற்ற வாழுங்கள் என பதுவே. நாம் நலமுடன் வாழ்வதற்காகவே எமது முனினோர் "ஊர் போற்ற வாழ்" என்று எமக்குரைத்ததையும் நீங்கள் அறிவீர்கள் தானே
எமக்குத் தேவை
தமிழ் மக்கள் இவர்களென தரணி போற்றும் பணிபாடு. இதுவே தலை சிறந்தது. தமிழர் எம் சொத்து அதில் தந்தை தாய் பேணுவதும் தனிமானம் காப்பதும் சுற்றத்தை மதிப்பதும் வந்தோரை வரவேற்பதும் எளிமையாய் வாழ்வதும் ஏழைகளை வாழ்விப்பதும் எனக்கு மிகவும் பரிடித்தது என பதால் உங்களுக்கும் சொல்கினிறேனர் யாதுமாகி நில்லுங்கள் எதுவும் அறியாமல் இருந்து விடாதீர்கள் மூடத்தனங்களை மூட்டை கட்டிவிட்டு பஞ்ச வர்ணத்தில் வலம் வாருங்கள் பாஞ்சாலரியாய் இருந்திட நினைக்காதீர்கள் முனினேற்றம் எனபது உங்கள் முகவரியினர் முதல் சொல்லாய் இருக்கட்டும் குனிந்து நடந்தாலும் நீங்கள் நிமிர்ந்தவர்கள் தானி வானினி நீலம்தானி கடலரில் தெறிக்கினிறது அதுபோல் பெண்களினி பலம்தானி ஆணிகளினி பரினினால். சமூகத்தினி பரினினால். ஏணி இந்த தேசத்தினர் பரினினால் கூட. நிற்கினிறது.
ச.தர்சினி(நீர்வேலி)
7 -
இதழ் 22

Page 9
சூசை எய்வேட்
அப்பா நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தார்
முடியாது மரணப்படுக்கையில் கிடப்பவர் போல் ஆடாமல் அசையாமல் மரக் கட்டை போல் கிடந்தார்கழுத்துக்குமேல்பகுதியும் அப்படித்தான் அசைவற்று போயிற்று ஆடி அசைய முடியாது. எப்படியெல்லாம் ஆடி ஓடி வாயாடி கையாடியாய் திரிந்தவர். அவருக்கு இப்படியொரு நிலமையா! பார்க்கபாரிதாபம்தான்
ஆனாலும் புலன் எல்லாம் நன்றாக இருக்கும் முக்கியமாக நாக்கு பழுதில்லாமல் C66 oso 6aFuiuuq bi
"அடியேய். ரஞ்சிளங்கடிபோனாய்எளிய நாயே!எனக்கு பக்கத்தில் இருக்க உனக்கென்னடி பஞ்சி அதுக்குள்ளஓடிஒளிகிறாள், மாப்பிளயிடிக்கப் போயிற்றாள் கசவஞ்சி அம்மாவைத்தான் அழைத்தார் அவர் மனைவியை கூப்பிடுவது இப்படித்தான் எங்களுக்குவிபரம் தெரிந்தநாளில்
வ்களேடேதான்வாழ் búLmit மனிதருக்கு எல்லா உறுப்புகளிலும் புலன்களிலும் வருத்தம் வரும், கெட்டு போகும். ஆனால் இந்த நாக்கில் மட்டும் ஒருவருத்தமும்
65
(Sur
6F
பெர் Ri:GB|
6läቻቸ1
6Ti
என்
தே
geasso
 

து அதுவயதானாலும் வருத்தமானனும்நன்றாகவேலை யும் ஆராற்கேடு நாவாற் கேடு என்பது அவருக்குத்தான் வும் பொருந்தும்.நாவினாலேளங்களை மட்டுமல்ல, சொந்த ங்களை அயலை எல்லாம் பகைத்துக்கொண்டாள்
அப்பா ஆர்ப்பரித்து அழைத்ததும் அம்மா சமைத்துக் ண்டு கொண்டு இருந்தவ பாதியிலே விட்டுப் போட்டு
து "நித்தியா அடுப்படிய கவனி குழம்பு அடுப்பில” என்று ல்லிக் கொண்டே போனார். நான் ஆசிரியர் நியமனம் றவள். பிள்ளைகளின் விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டிருந்தேன். நான் அப்படியே விட்டுவிட்டு அடுப்படிக்குக் }ழயும்போது குழம்புகொதித்துக்குழம்பிக்கொண்டிருந்தது றிஆறுதலாக்கிவைத்தேன்.
நான் தான் குடும்பத்தில் மூத்தவள். ஏதோ லுமானவரை படித்து இந்த ஆசிரியை பணியையாவது றுக் கொண்டேன். எனது முயற்சியால் எண் குடும்பத்தை னேற்றலாம்கெளரவமாகவாழவைக்கலாம்என்றால், இந்த பாதான்காலை வாரிவிடுபவராக இருக்கிறார்
அப்பாவை நான் அதிகமாக அணுகுவதே இல்லை! ருடைய போக்கு முற்றாக எனக்குப் பிடிப்பதில்லை! வருப்பையே காட்டும் மற்றச்சகோதரர்களுக்கு பிடித்ததோ லையோ எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளு
ങ്ങബ!,
அம்மா போகும் போது படுக்கையில் சலம் விட்டுக் ந்தார்! அம்மா போய் அப்புறப்படுத்தி, சுத்தப்படுத்திஅவரை விக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தலைமாட்டில் இருந்து டிக் கொண்டிருந்தார். இல்லை சீப்பால் விறாண்டிக்
துவார், அம்மாசீப்பாலேவிறாண்டிக்கொடுப்பார். உடம்பிலே ப்பக்கத்தில்சிறுகடிஏற்பட்டாலும்தாங்கிக்கொள்ளமுடியாது ரால் ஒருசிறுவிரலைத்தானும்சிறிதாகவேனும் அசைக்க யாதே இப்படித்தான் ஆர்ப்பரித்து அலறுவார். தான் ன்னபடி தனக்கு திருப்தியாகச் செய்யாவிட்டால், வந்தது லங்கம் வாயில்வந்ததைஎல்லாம்விட்டெறிவார்தூஷன த்தைகளை கொட்டுவார் கைகால் இயங்கும் நிலையில் றால்கேட்கவேவேண்டாம். வீட்டுச்சாமான் b2 – LDreisört D60öGOLLjubs) soLugi bl&pë5ásanuriasITT5bi
அம்மாவுக்கு அடுத்தபடியாக தங்கைதான் அப்பாவை னிப்பவள். அவளும் தைப்பவள். எனது முயற்சியால்தான் ளுக்குதையல் இயந்திரம்கிடைத்தது. நல்லாகத்தைப்பாள். லை தேடி வரும். பொறுப்பெடுத்த வேலைகளைச் செய்ய TLD6ò éSium நச்சரித்து, தீய வார்த்தைகளை உச்சரித்து ரச்சலைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
இவருக்கு ஏன் இந்தநிலையானது? எல்லாம் இவரே க் கொண்ட வினைப் பயன் பெட்டி கட்டி, ஈருளியில் ஓடி க்குள்ள மீன் வியாபாரம் செய்பவர். இலாபமோ நட்டமோ வொருநாளும்நிறைய வெறியில்வருவார்கறிக்கு புளிகள், ) இதழ் 22

Page 10
சாமான் மட்டும் வாங்கிவருவார் கொண்டுவரும் கறிவகைகளை நன்றாக பொரித்து அவித்து S6ndbåGögnsor Lj6odt åb CBeatsotstGLbl SubLDm அவருக்கேற்றமாதிரிஎல்லாம் பக்குவமாக இதம் பதமாகச்செய்துவைப்பா. அவர்திண்டுமிச்சம்தான் நமக்கு. நல்லாயிருக்கு என்று ஒருநாளும் சொல்லமாட்டார். ஆனால் ஒருமுறைகை பிசகாக உப்போ புளியோ கூடியோ குறைந்தோ பிழைத்துவிட்டால் போதும், எடுத்ததால் எறிவார். தூஷண வார்த்தைகளை கொட்டுவார் இதுதான் பரிசாக கிடைக்கும் அம்மா மெளனமாக அழுவது எனக்கு மட்டும் தான் தெரியும் உண்மையில் அம்மாவின் இடத்தில் நானிருந்தால் இவரை என்றோவிவாகரத்துச்செய்திருப்பேன்.
சிலநாட்களில்நிறை தியில்எங்கேயும்
கராச் வேலைக்குப் போகிறவன், அவரை தேடிப் போய்ஏற்றிக்கொண்டுவந்துதூக்கிக்கிடத்துவான் கெட்டவார்த்தைகளல் அட்ைடிக் கொண்டிருப்பார், சுருட்டு, பீடி, கஞ்சாஎன்று என்னென்னமோவெல் லாம்பற்றவைத்து ஊதித்தள்ளுவார்வாயில் எதை யாவதுவைத்துக்கொண்டோவிட்டுக்கொண்போ இருப்பார். எல்லாக் கெட்ட பழக்கங்களும் ஏன் கெட்டகுணங்களும் அவருக்கே சொந்தம்
"வாழும் வளரும் பிள்ளைகள் இருக்கிற இடத்திலஇப்படிசெய்யாதீங்க, வீட்டுக்கு வடிவில்ல' என்று அம்மா சொன்னால் போதும் பூ து. என்று தூஷனவார்த்தைகள்தான் பரிசாகக் கிடைக்கும் சிலவேளைகாயப்படவும் நேரும்
வீட்டிலேயே கசிப்பு போத்தலை வேண்டி வைத்து ஊத்திஊத்திக்குடிப்பார்வாயில் வந்ததை எல்லாம் உளறிக்கொட்டுவார், ஆபாசபாடல்களை பாடுவார் "நல்லாக குடிக்கலாம், எவ்வளவும் குடிக்கலாம் ஆன வெறும் வயிறோட இருக்கக் கூடாது, உடனே சாப்பிடவேணும்நல்லாச்சாப்பிட வேணும்ஒண்டும் செய்யாது”என்பார். சொன்னது போல செயலிலும் இறங்விடுவார்.அம்மாபிள்ளை
s iறுஒதுக்கி இறைச்சி பொரியல் கரியல் எல்லாவற்யையும் ஒன்றாக போட்டு பிரட்டி எடுத்து தின்று விட்டுப் போவாள்! "வாழும் வளரும் பிள்ளைகள் திண்கிற குடிக்கிற வயசில நல்லது கடியதுகள் இந்தமனுஷன்தின்ன விடுவது இல்ல, வாழ விடுகுது இல்ல." என்று அம்மாபுறுபுறுத்துக்கொண்டிருப்பார்
என்னத்தக்கண்டதும்,தினர் தான் கண்டது" இந்த வசனத்தை உச்சரிப்பார் ஜீவநதி
எரி
"6

ச்சலூட்டுவார். ஒரு கவிதை வரி ஒன்று படித்தேன். பத்தியகாரனும் குடிகாரனும் ஒன்றே அவர்க்கு
த்தி bஒன்றாதல்நன்றே"அய்யாவின்நடத் தானித் தால் ஒரு மன நோயாளி போலத்தான் நடந்து sireénrf
வீட்டுக்கு யாராவது வந்தால் வாருங்கோ என்று வேற்கமாட்டார். அந்த உபசரிப்பெல்லாம் நாங்கள் தான் ப்து கதைத்துக் கொண்டிருக்கும் போது, கதையிலே றுக்குள்ள பிழை பிடித்து தன் பிரசங்கத்தை ஆரம்பித்து }வார்! அடுத்தவர் கதையைக் கேட்கவும் மாட்டார். தக்கவிடவும் மாட்டார், சத்தம் போட்டு பேசுவார். வீடே படும், தனது கதைக்கு மறுப்புரையே இருக்கக் கூடாது படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற தோரணையில் காரமாகப்பேசுவர்தான்பெரிய அறிவாளிஎன்றுபேரெடுக்க படிபடாத பாடுபடுவார் என்னோடு படிப்பிக்கும் ஆசிரியர்கள். மாணவர்கள், சினேகிதிகள்என்வீடுதேடிவருவது அறவே க்குப் பிடிப்பதில்லை! இவரால் எனதும் குடும்பத்தினதும் னம் மரியாதைஎல்லாம்போய்க்கொண்டிருக்கிறது
ஒருநாள் என் சக ஆசிரிய சினேகிதிகள் என்னோடு தத்துக் கொண்டிருந்தார்கள். உல்லாசமாகச்சிரித்து பேசிக் ாண்டிருக்கும்போது, இவர்கள்ளுக்கோப்பையோடுபாடிக் ாண்டே வந்தார்!"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு 1ல மயில் என் துனையிருப்பு" இந்தப்பாட்டு நான் தான் ன்ன தாசனுக்கு எமுதிக் கொடுத்த நான். பாரதியாரும் த்தார். பாரதிதாசனும் குடித்தார். கண்ணதாசனும் குடித்தார். ணும் குடிக்கிறன். குடிச்சுதான்மூளைநல்லாவேெைசய்யும் வாளியா வரலாம்,நீங்களும் குடியுங்கோஎன்று சொல்லி ாண்டே குளிர்பானக்குவளைக்குள் கள்ளை ஊற்றிவிட்டார் தவர்கள் இதையும் ஒரு நகைசுவையாக எடுத்து மேலும் தார்கள் சரளfச்சர்தான்என்சுங்கடமானநிலையை மன தனையை உணர்ந்து ஆறுதல் வார்த்தை கூறின. "நீர் ாசிக்காதேயும்நித்தியா, வீட்டுக்குவிடுவாசல்படிதான், இப்படி }கள் எத்தனையோ வீடுகள்ள இருக்கிறாங்கள், எங்கட pலயும் இப்பிடித்தான்ஒண்டுகிடக்குது, வீட்டுமானத்தையே லேத்துது “குடியில்லாமல் இருக்கேலாதவன் ஒரு மன ாயாளிதான்" என்றார்.
அவ சொன்னது நூற்றுக்கு நூறு சரி அப்பாவின் வடிக்கைகளைப்பார்த்தால் அவர் ஒருமனநோயாளிஎன்றே ாங்கும் அயலவர்களே உறவினர்களோ வந்தால் இவர் *ணில்படாமல்பின்வழியாகவந்துகதைக்கவேண்டியதை தத்து அனுவலை முடித்துக் கொண்டு போய்விடுவார்கள்! ர் கண்ணில் பட்டால் போதும் அவள்கள் பாடு திண்டாட்டம் ர் அவர்கள் அந்தரங்க இரகசியங்களை பகிரங்கப்படுத்தி மானப் படுத்திவிடுவார்! வருபவர் மதிப்பு மரியாதை ாவராய் தெரிந்தால் போதும், எரிச்சல் பொறாமைக்குணம்
க்குக்குஅடிப்படைகாரணம்எனக்குமட்டும்விளங்கும் அய்பா ) இதழ் 22

Page 11
செய்த மிக பழிபாதகமான பாவச் செயல் ஒன்று இருக்கிறது! அது மிகச் சில அயல் உறவுகளுக்கு மட்டும்தான்தெரியும் அவர்களுக்குத்தெரிந்தஅந்த அந்தரங்க பழியான காரியம், அவர்கள் பார்வை யாலேயே தன்னை தாழ்வாக எண்ணமுன்னம், முந்திக் கொண்டு தான் அவர்களை தாழ்த்தி இழிந்து பழித்து பேசி அவர்களையும் தண்னோடு சமபடுத்தி விடநினைக்கிறார்! நான் கொஞ்சம் மனோதத்துவம் படித்தவள், குறை பாடுகளால் தாழ்வுமனப்பான்மை கொண்டோர் இப்படித்தான் மற்றவர்களை முன்னுக்கு வருபவர்களை இழிவுபடுத்திபேசிக் கொண்டே இருப்பர் இதுவும் ஒருவகை மனநோய்தான் மனோ வியாதிகள் பலவகை, அதிலே இது ஒருவகை
இதை நான் விட்டிலே சொன்னால் எனக்குத்தான்பைத்தியகாரப்பட்டம் சூட்டுவார்கள் மனோவைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தால் குடியை மறக்கவும் வைத்தியம் பார்ப்பார்கள். குடியால் ஏற்பட்ட மனோவியாதி தீரும் என்றால் கேளார்கள் அய்யாவுக்குப்பைத்தியமாஅவள்என்ன தெருவில் திரியுற பைத்தியங்கள் மாதிரியா இருக்கிறார் அவரென்ன கூடக்குடிக்கிறார், கூடக் கதைக்கிறார் குழப்படிஎல்லாம் வீட்டோடதான். நீ என்ன அவரப்பைத்தியக்காரனாக்கிவிசராஸ்பத் திரிக்கு அனுப்புஎண்டுநிக்கிறாய் அங்கபோனால் எங்கடமானம்மரியாதையெல்லாம்என்ன ஆகும்" இவர்களுக்குத் தெரிந்த பைத்தியம், தெருவிலே பரட்டைத் தலையோடு கந்தல் உடையோடு கூய் காய் என்று கத்திக்கொண்டு திரிபவர்கள்தாம் வெளிச்சத்துக்கு வராத வீட்டவர் களல் உணர்ந்தும் அறியப்படாத பைத்தியங்கள் வைத்தியமின்றி ஆயுள் பரியந்தம் கிடந்து உத்தரிப்பைக் கொடுத்துவருகின்றனர் அவள்களில் <6 is 656 fil
மனநோய் வைத்தியசாலைக்கு ஒருக்கா போனாலே மானம் போய்விடுமாம்! வீட்டுக் குள்ளேயே கிடந்து குடும்பமானத்தையே போக் காட்டிக் கொண்டிருப் பதை, ஆயுள் கால தண்டனையாக உத்தரித்துக் கொண்டிருப்பதற்கு
மனமுவந்துஏற்கும்பிறவிகளில்அம் ம்ஒருவர் மற்றவர்களை துன்பப்படுத்துவதே வாழ்க்கை என்று வாழும் பிறவிகளில் அப்பாவும் ஒருவர் எனக்கோ வயதுக்கு வந்துவிட்டது தங்கைக்கும் தான் திருமணத்தைக் கட்டலாம் என்றால், அப்பாவை விட்டு எங்கேயாவது போகலாம் என்றால் பெண் கேட்டு ஒருவரும் எட்டியும்
el ஏற் σιbι
6ՌIIէ
Gr
என்
ஜீவநதி

கிறார்கள் இல்லை அம்மாவும் இரண்டொரு இடங்களில் தயை விட்டுப் பார்த்தா தட்டிக் கழித்துவிட்டார்கள்! இப்படி அப்பா இருக்கும் வீட்டில் யார்தான் வருவார்
அப்பாவின் துர்நடத்தைளால் படிப்படியாக வருப்படைந்து கொண்டு வந்த எனக்கு பெருவெறுப்பு ட்டது, வீட்டுக்கு அண்ைமையில் சமீபத்தில் நடந்த அந்த வம்தான் அந்தப்பயங்கரத்தைநினைத்தாலே இப்பவும் ஸ்தான்.
எங்கள் வீட்டுக்கு அடுத்தவளவில் ஒரு தகர வீட்டில் கைக்கு இருந்தது.ஒரு குடும்பம், வீட்டு உரிமையாளர்கள் ர்களை வாடகைக்கு இருத்திவிட்டு இந்தியாவுக்கு படகேறி ய்விட்டார்கள். இந்தக் குடும்பத்தலைவன் இரவில் காவல் லை பார்ப்பவள். மாலை ஆறுமணிக்கு நகர்புறம் போனார் றால்காலை எட்டுமணியாகும்வீடுவர, அந்தவீட்டுப்பெண் யே இருந்து கசிப்புவிற்பவள்பகலிலே இல்லை, இரவிலே
ர் தன் தொழிலை ஆரம்பிப்பாள் ஆண்கள் கூடியிருந்தும் ப்பார்கள், வந்து வந்தும் போவார்கள். பாடிக்களிப்பார்கள் னை விட்டால் அறிவாளி இல்லை என்பதுபோல டகாசமாக பேசுவார்கள், வாய்த்தர்க்கம் முற்றி சச்சரவும் றும் எல்லாவற்றையும்தனியேநின்றுசமாளித்துவிடுவாள், டிக்காரி மிகவும் கண்டிய்யானவள்
பக்கத்தில்நடக்கும் இந்தவியாபாரம் அப்பாவுக்கு பெரிய ப்ப்பாயிற்று, கைக் கெட்டிய சொர்க்கமாயிற்று நல்லாகக் பிலே மூழ்குவார் நடக்கேலாமல் விழுந்தெழம்பி வந்து தனிடம் இருக்கச் தஇழி iu as6o6T 6reibesoTib85Tŭigo பார்! தொலைக் காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க திகளைக் கேட்க விட மாட்டார் என்ர கதையை கேள் பார். தனது கதையைக் கேட்டு தனக்கு மதிப்புக் கொடுக்க ண்டும்என்றதோரணையில்நடந்து கொள்வார். தன்னிடம் ந்தகாசை எல்லாம் குடித்துமுடித்துப்போட்டு, அம்மாவுக்கு கினை கொடுப்பார். பிள்ளைகள் உழைக்கிறதெல்லாம் ாக்கா சொந்தம் எனக்குப் பங்கில்லையா? என்று ாடுவார்.
பிள்ளைகள் உழைக்கத்துவங்கின பிறகு உண்ரகை கிற்று எண்னை, என்ன மதிக்க மாட்டாய் என்ன என்று
) ) இதழ் 22

Page 12
கேட்டு அட்டகாசம் பண்ணுவார்! அம்மா எங்க சேர்த்து ஒளிச்சு வைத்தாலும் ஆராய்ந்து துருவித் துருவி தேடி கண்டு பிடித்து விடுவார் கைக்குக் கிடைக்கா விட்டால், கைக்கெட்டியதை எல்லாம் போட்டுடைய்யார்.
கசிப்பு விற்பவளிடம் ஒவ்வொரு இரவும் போயிருந்து குடித்து அட்டகாசமாகப் பேசிசிரித்து மகிழ்வார்! மற்றவர்கள் போன பின்னும், இவர் மட்டும் அந்த O3 Bதனித்திருந்துகுடித்து குசுகுசுமந்திரம் பேசிக்கொண்டிருப்பார் அம்மா தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பா 65FIT6ö6D6gb cuppum D6û 6D6bso62.Lb dUpgurLD6ö தவித்துக்கொண்டிருப்பா
இப்படி தொடர்ந்துநடந்துகொண்டிருக்கும் போது தான் அந்தப் பயங்கரம் அன்று நடந்து விட்டது.
இவர் தவறான உறவுக்கு அவளைக் கேட்டிருக்கிறார் அவள் மறுத்திருக்கிறாள் இவள் சேலையைப் பிடித்து இழுத்து சேட்டை விடத் தொடங்கியிருக்கிறார் அவள் ஆர்ப்பரித்து குரல் எழுப்பி திட்டித் தீர்த்திருக்கிறாள்! ஏமாற்றத்தால் ஆத்திரப்பட்ட இவர் போதைவெறியில் முன்னால் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணை போத்தல் விளக்கை அவள் மீது விட்டெறிந்தார்! அவளைத்தீபற்றிக்கொண்டது!
அவள் தீயிலே கருகிமாண்டுபோனாள்! அவள் எழுப்பிய அவலக்குரல் ஈனக்குரலாகி அடங்கு மட்டும் யாரும் கிட்டவும் போகவில்லை! சாமத்தில் நடந்தது. இருட்டோடு இரட்டிப்புச் செய்யப்பட்டுவிட்டது
அம்மா மட்டும்தான்நேரில்கண்டசாட்சி கண்களை இறுக்கி மூடிக்கொண்டு ஒன்றுந் தெரியாததுபோல் நடித்து புருஷனைக் காப்பாற்றி விட்டாlஅப்பா கொல்லைப் பக்கமாகப் போய் பற்றைக்குள் விழுந்து படுத்துக் கொண்டார்! பேந்தப்பேந்த முழித்துக் கொண்டு கிடந்தார் இரவிரவாக நாட்பட இந்த விஷயம் மெல்ல கசியலாயிற்று அம்மா தெரிந்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி ஆபத்தில் நின்று அப்பாவைக் காப்பாற்றிவிப்பtஅண்டைஅயலோடுஅப்பாவைத் தவிர நாங்கள் எல்லோரும்நல்லமாதிரி அதனால் காப்பாற்றப்பட்டோம்! அவன்தான் குடிகாரன் குடிகேடன் விசரன்! அதுகள் நல்லதுகள் என்ற அபிப்பிராயத்தால்எல்லோரும்காப்பாற்றப்பட்டோம் இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகுதான் அப்பாமேனும்மனநோயாளியாக நடமாடலானார் நான் மட்டுமா பிழை விட்டவன்? எல்லோருமே
குற்
Gas
ஜீவநதி

றமிழைத்தவர்கள் தான் என்ற தோரணையில் நடந்து ள்ளலானார். யாரைக் கண்டாலும் அவர்கள் வீட்டு தரங்கங்களை அவிழ்த்துவிட்டு குறை பேசி இழிவுபடுத்தி வர்தன்னைத்தானே உயர்வாகப்பேசி தன்னை உயர்த்து ற்காக மற்றவர்களை தாழ்த்திவாயில் வந்ததை எல்லாம் றிக்கொட்டி குழறுபடி பண்ணிமனக்கோளாறைக் காட்டி பார்! இது ஒரு விதமான மனநோய் தான் எண்பதில் தகமில்லை!
தெய்வம்நின்று கொல்லும் என்று சொல்வார்களே அது து விட்டது அவருக்கு தண்டனை கிடைத்து விட்டது
ஒரு மயான வீதி பள்ளக்கிடங்கில் பாடுகேடாக விழுந்து SUITh
வெகுநேரமாகியும் அப்பாவராததால் நாம் யோசித்துக் ண்டிருந்தபோதுதான் தெரிந்தவள் ஒருவர் விஷயத்தைக் னார்விழுந்து காயப்பட்டுபாட்டறியக்கிடக்கிறாராம்
தம்பிதான் தான் வேலை செய்யும் முதலாளியின் துருளியை எடுத்துக் கொண்டு போனாண் வீட்டிலே ஒரே லோஸ்கல்லோலம் தம்பிஒருசினேகிதனின் உதவியோடு நிக் கொண்டுவந்துவிட்டிலே சொல்லிப் போட்டு வவுனியா சாங்க ஆஸ்பத்திரியில் அனுமதித்தான்! அவசர கிசிச்சைப் விலேயே ஒருவாரம் வைத்திருந்தார்கள் நல்லாக இரத்தம் ய்விட்டது.பின்மண்டையிலேதான்பளியகாயம்பதினைந்து ழை போட்டது பிடரி நரம் பொன்று அறுந்து விட்டது
தபினம்போல் கிடந்தார்
மேலதிக சிகிச்சைக்காக ரியாவைத்தி பின் ந்து கொழும்புக்கு அனுப்பினார்கள் அங்கும் விசேட bபியல் நிபுனர் வந்து சத்திர சிகிச்சை எல்லாம் செய்து தார். பலனில்லை, பலமாதங்கள்தலைநகரில்கிடந்ததுதான் சம்அம்மாவும் தம்பியும் தான் அலைந்துகளைத்தார்கள் பத்தியசாலை வளாகத்தில் கூட அதிக நேரம் நிற்க றுமதிக்கிறார்கள் இல்லை! வந்து விசாரிப்பார்கள் திப்பார்கள் தம்பியைகொண்டுபோகனத்தனிப்பார்கள். இந்தக் ரச்சல்களால்தம்பியை இடைமறித்து அம்மாதான்அடிக்கடி ய்வருவா. விடுதிகளிலேபதிதாக வருபவர்களை தங்க இடம் டுக்கிறார்கள் இல்லைபோன அன்றேபார்த்து w த்துக் கொண்டு உடன்திரும்பிவிடவேண்டும்!
இப்படி பல மாதங்களாக அம்மா அலைந்தும், அப்பா தும் பிரயோசனமில்லை திரும்பவவுனியாவுக்கு அனுப்பி
கொண்டுவந்துகிடத்தியிருக்கிறார்கள்
இப்போதுஎல்லாஉறுப்புகளும்படுத்துவிட்டது. இயங்க த்துவிட்டதுநாக்கு மட்டும்தான் முன்னரைவிடநன்றாக லை செய்கிறது. அதொன்றின் உதவியால்த்தான் தன் லைகளை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்! உடலின் ப்யக்கத்திலாவது சிறுகடிஏற்பட்டால் காணும் சொறிவதற்கு மாவைக் கூப்பிடுவார்
இதழ் 22

Page 13
சொறிவதற்குமட்டுமா தொட்டது பட்டதுகள் எல்லாவற்றுக்கும்அழைப்பாணைவிடுப்பார்போக சற்று பிந்தினால் போதும், தனக்கேற்ற மாதிரி சேவகம் புரியாவிட்டால் காணும் துஷன வார்த்தைகளை எறிகணையாய் விட்டெறிவார்! காதிலே நாராசம் பாயும் இந்தக் கெட்ட வார்த்தை களைக் கேட்டுக் கொண்டிருப்பது தான் மனதை வதை செய்யும் வீட்டைவிட்டுஓடி கிணற்றுக்குள் விழுவோமா என்றிருக்கும் பழைய சினிமாப் பாடலொன்றுதான் ஞாபகம் வரும், உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகளின்நாக்குத்தான் அது.
அம்மாவுக்கு இதுவெல்லாம் கேட்டுக் கேட்டு சூடு சொரணை அற்றுப் போய் விட்டது! அல்லது அம்மாவை பொறுத்தவரையில் முன்னர் போல்எடுத்ததால் எறிந்தோ, அடித்தோ காயப்படுத் தாமல், வாய்ப்பேச்சோடு மட்டுப்படுத்தப்பட்டதால் பெரும்ஆறுதல்என்றுநினைக்கிறாவோ தெரியாது
ஆனால் அவவின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அப்படியாகத் தெரியவில்லை. விழுந்து விழுந்து பரிவோடு அக்கறையோடுகவனிப்பதைப் பார்த்தால்வேறுவேறு வைத்தியமுறைகளையும் விசாரிப்பதைப்பார்த்தால் அவரைஎப்படியும்எழுப்பி ஓடி ஆட விட்டு, பழையடி அடி வாங்க முதுகைக் கொடுக்க விருப்பம் தெரிவிப்பது போலிருக்கும் தான் அடிவாங்கினாலும் உதைவாங்கினாலும் பரவாயில்லை புருஷன் மற்ற ஆண்கள் போல நடமாடவேண்டும்என்றவீணவாஅவவுக்கு இந்த நவநாகரீக உலகில், இருமினாலே விவாகரத்துக் கோரும் காலத்தில் இப்படியும் ஒரு பத்தினிப் பெண்ணா அம்மா இரகசியமாககடவுள்படத்துக்கு முன்னால் நின்று கண்ணி மல்க வேண்டுதல் செய்வாதன் கணவனுக்கு சுகம் வரவேண்டும் என்று
அம்மா அடுப்படியையும் கவனிக்க ഖങ്ങBb, eiuങ്ങഖulbuിഞ്ഞില്ക്ക് ഖങ്ങb அம்மாவுக்கு உதவிக்கரம் தங்கைதான். அவள் தையல்வேலையும்தடங்கலாகும். பொறுப்பெடுத்த வேலைகளை வேளைக்கே செய்து கொடுக்க முடியாமல் தடுமாறுவாள் சினப்படுவாள்! நான் வீட்டில் நிற்கும்நேரம் குறைவு நின்றாலும் கிட்டப் போகமாட்டேன், தூரத்தில்நின்று அவதானித்துக் கொள்வேன்!மற்றபடிவீட்டுக்கு உதவியானவற்றை நிறைவேற்றுவேன். அவ்வளவுதான்!
அப்யா ஒரு மனச்சாட்சிஇல்லாதவருத்தக் காரன் இவ்வளவு பக்குவமாக பார்த்தெடுத்தும் சிறிது பிசகிவிட்டால் போதும், உப்புப்புளி
வந்
விப
(Up?l
(3urt வந்
ஜீவநதி

குறைந்தால்காணும், வாயிலிருந்து பிராங்கிவேட்டுக்கள் க்கும்
வெளிமுற்றத்துக்கு கட்டிலோடு தூக்கிக்கொண்டுவந்து தி சுடுநீரில் குளிப்பாட்டி கழுவித்துடைத்து சுத்தப்படுத்தி, ய்த்த உடுப்புகளைப்போட்டு பக்குவமாக உள்ளே கொண்டு து கிடத்திசாப்பாட்டை ஊட்டிவிட ஆயத்தப்படுத்தும்போது ங் கழித்து வைத்திருப்பார் எப்படி இருக்கும் "அவர்களுக்கு ன வேலை. இதையெல்லாம் செய்யத்தானே படைக்கப்பட்டி றார்கள் இவர்கள் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் மனச்சாட்சியில்லாத வருத்தக் காரன்! எனக்கு எரிச்சல் F6DITab6hkbibl«ée6OTIT6ib«elibLDT6ßsöroygpEisğ5söbé6TıpB56Da5 ğT6ör b! SÐůLurresor LD6UTÜLumesciresto D6ou éet borrenqub p6oTb ள்கிறார்பெண்ணாகப் பிறந்தால் ஒருவனுக்கு வாழ்க்கைப் ால் அடிவாங்கினாலும் அடிமையாகி சேவகம் செய்ய ண்டும் என்றுநினைக்கிறாரோ, தாய்க்குப்பின்தாரம்தான் ாகிவிடவேண்டும் என்றுஎண்ணுகிறாரோ இதையொரு கவாழ்க்கையென்றுஅவவும்சொல்லவில்லை, அப்பாவும் கவில்லை! நானும் இப்படியொரு பெண்ணியலை ம்பவில்லை! பெண்னென்றால் இப்படித் தான் வாழ ண்ைடுமா? கணவனுக்காக சகலதையும் அர்ப்பணிக்க ண்ைடுமா பெண்ணுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லையார் அம்மா அப்பாவின் தலைமாட்டில் இருந்து தலையை டிக் கொடுத்துக் கொண்டிருப்பா, கடிக்கும் இடமெல்லாம் விக்கொடுப்பா. உணவூட்டிவிடுவா. தண்ணிபருக்கிவிடுவா, மா, சுருட்டை அவர்வாயிலே வைத்து பற்றவைத்துவிடுவா, புகைவிடும்போதுவெளியாலஎடுப்பாமீண்டும் வைப்பா, $கடி சாராயம் பருக்கி வாய் துடைத்து விடுவா! பக்கத்தில் ந்து அவரின் அலட்டல் புலம்பல்களை எல்லாம் டு இரசிப்பா ! பெண்ணுக்கு இப்பபடியொரு வாழ்க்கை வைதானா
அய்யாவுக்கென்ன இப்படியொரு மனைவிகிடைத்திருக் ள் அவர் பாக்கியசாலி ஆனால் இதை உணரும் மனம் நக்கில்லை!கிடந்த கிடையில் சகல சம்போகங்களையும் பவித்துக் கொண்டிருக்கிறார் கொடுத்து வைத்தவர்தான்! மன்னருக்குக்கூட இந்தளவுசுகபோகம்கிடைத்திருக்காது. அம்மாவுக்கென்னகணவனின்சுகத்துக்காக எதையும் வார் நளாயினிபோல அர்த்தஜாமத்தில் குஸ்டரோகியான வனை கூடையிலே தூக்கிச் சுமந்து கொண்டு போய் சார விடுதியில் விட்டு, வெளியிலே காவல் இருக்கவும், புமானால் கணவனின் இன்பம் நீடிப்பதற்காக ஊருக்கு யாமலிருக்க, சூரியனை உதிக்காமல் மூடி மறைக்கவும் தம்தான்
தம்பி வேலையால் வரும் போது ஒரு அரைப் நதலோடு தினசரிவருவான் ஒருநாள் வெறும் கையோடு நாலும் வீட்டில் ஒருவரும் இருந்த பாடில்லை கத்தி பாட்டம்பண்ணிவீட்டையே நாலாக்கி அயலையும்கூட்டி DLDBTLITélélélou DITGOTLDITélé666 it
) 65 22

Page 14
ஒரு நாள் தம்பியின் நடவடிக்கையிலும் வித்தியாசமாயிருந்தது பேசும் போது வாயிலே பட்டு சாராயம் மணந்தது! அப்பாவுக்கு வாங்கிக் எங் கொண்டுவருவதில் தானும் வாய்நனைத்திருக் நடக் கிறான் வீட்டில் நாங்கள் எல்லோரும் கண்டித்தோம். அம்மா கண்ணிவிட்டு அழுதா குடு
அப்பாவை வருத்தம் பார்க்க தெரிந்த கொ வர்கள், உறவினர்கள் வருவார்கள். தூர நின்று கொ பார்த்து அனுதாபந்தெரிவித்துவிட்டுப்போவார்கள். போகும் போது அவன் செய்த அநியாயத்துக்குத் சுகட் தான் இப்படிக் கிடந்து உத்தரிக்கிறான் என்று மே குசுகுசுப்பதுஎமக்குத்தெரியும் 96.
தம்பியின் வருமானம் அப்பாவின் போதைத்தேவைகளோடு சளி மேலும் அவனும் அதி குடிகாரனாககேடுகெட்டவனாக மாறப்பார்க்கிறான் காப்
- =se C
காடு எல்லையற்ற பிரமிப்புக்களால் நிரம்பிப்போயிருக்கிறது.
எல்லாக்காலங்களிலும் காடு காடு எனும் ஒரு சொல்லாக நெருங்கி வரும்போது
நான் வேதனையடைவதாக உணர்கிறேன்
அந்தக் கணங்களில் காடு அங்கிருந்து விலகிப்போய்விடுகிறது.
உலகினர் கடைசி ஒளியை நீ நிர்வாணமாக அடைகையில் காடு சிறு கல் அல்ல காடே காட்டுலகின் தேசம் மெளனப் பெரும் வெளி அது அங்கேயே இருக்கும் ரகசியமாகிறது.
வாழ்வு நீண்டதாகவும் மரணம் குறுகியதாகவும்
உனக்கும் எனக்கும் காட்டினுள்ளே தீர்ப்புக்கள் எழுதப்படுகின்றன.
ஜீவநதி -

தம்பி கெட்டது போல தங்கையின் தொழிலும் ப்போய்க் கொண்டிருக்கிறது பாழாய்ப்போன அப்பாவால் 1ள் இருவருக்கும் அவர் இருக்கம்வரைக்கும் திருமணமே காது!
அம்மா ஒரு கேடுகெட்ட வாழ்க்கைக்கு தன்னையும் பத்தையும் அவரோடுசேர்ந்து ஆட்படுத்தி அநியாயப்படுத்திக் ண்டிருக்கிறா எல்லோரையும் அவமானப்படுத்திக் ண்டிருக்கிறார்
அப்பாவைச் சுகப்படுத்த படாத பாடுபடுகிறார் அவர் பட்டு எமக்கெல்லாம் புதுவாழ்வா கிடைக்கப்போகிறது றும் மேனும் களம்டத்தையும் அலங்கோலத்தையும் மானத்தையுமாவிலைகொடுத்துவாங்கவேண்டும்.
அப்பா இப்படியே கிடந்தாலும் ஆபத்து. சுகப்பட்டாலும் க ஆபத்து குடும்பத்தில் எல்லோரையும் ஆபத்தில் இருந்து ாற்றஒரே ஒருவழிதான் இருக்கிறதுO00 - - - -==-
காட்டினர் சுறுசுறுப்பான கனவுகளில் அவர்கள் வாள் வீசுகிறார்கள் அவர்கள் என் ஜீவனர்களைக் கொல்கிறார்கள் எனது தியானத்தால் என்னை எரிக்கிறார்கள்.
வாள் வீரர்களின் வெற்றிக்கு முந்தியோர் கணத்திலாவது நான் சாக வேண்டும் என்கிறது காடு.
பெரும் காற்று உன்னிடம் கொண்டு வந்து தரும் ஒரு பழுத்த இலை வழ வழப்பான முறிதண்டு கொஞ்சம் கொறிபட்ட சிற்ப நினைவுகள் மற்றும் இன்னும் சில.
மறைவிடங்களை விட்டு நீங்காக் காடு இவைகளல்ல அது எல்லையற்ற பிரமிப்புக்களால் நிரம்பிப்போயிருக்கும்.
மருதம் கேதீஸ் ). às 22

Page 15
ஒரே அதிவியாக
உயிலைகள் சந்தர்ப்Uங்கள்
yey\3 அனைவிருக்டு
ரல்விா$வு
புகாயினி
மனிதவள மேம்பாட்டிற்கு மனித உழைப்பு முக்கியமானது. மனித சாராம்சமே உழைப்பு தான். இதர உயிரினங்களிலிருந்து மாறுபட்ட இயல்புகளை கொண்ட மனிதர் முன்னேறுவதற்கு அடிப்படையாக வும் ஆதாரமாகவும் அமைந்துள்ளது. பொருளாதாரம், அறிவியல், மொழியியல், சிந்தனை, தருக்க அறிவுறைகள் என பலவும் உழைப்பின் பெறு பேறுகளே. உழைப்பின் பெறுபேறாக மனிதன் தன்னையும் இயற்கையையும் மீளமைத்துக் கொண்டான். மனுக்குலத்தின் இணைந்த செயற்பாட்டினாலேயே இவை யாவும் சாத்தியமாகின.
மனித குலத்தின் சரிபாதிக்கு அதிகமானவர் கள் பெண் பாலரே வீட்டுக்குள் அடைபட்டிருந்து வீட்டுப் பணிகளில் மட்டும் பெண்களை முடக்கி வைத்திருந்த காலத்தில் எட்டப்படாத சாதனைகள், பெண்கள் வெளியுலகுக்கு வந்து ஆண்களோடு நிகராகப் பணியாற்ற ஆரம்பித்த பின்னரே எட்டப்பட்டதை எவரும் மறுக்க முடியாது. பெண்களுக் கான சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் ஆண்களைப் போலவே வழங்கப்பட்டால் இப்புவி சொர்க்கபுரியாகிவிடும்.
இன்றைய பெண்களின் வாழ்வில் பல விதமான முன்னேற்றங்கள் படிப்படியாக எட்டப் படுகிறது எனினும் இன்றும் கூட பெண்களுக்கான உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டே வருகின்றன. ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தையும் வழங்கத் தயாராக இல்லை. சகல துறைகளிலும் ஒரு படி பின்தள்ளியே வைத்திருக் கிறது. சமவுரிமை வழங்கிட பின் நிற்பதால், மனித முன்னேற்ற பணிகளில் பெண்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. குடும்பத் தலைவி ஜீவநதி

என்ற மகுடமும், இல்லாள் என்ற பட்டமும் பெண்களை வீட்டுக்குரியவளாக்கி நாட்டுக்குரிய வளாக முழுமையாக பங்காற்ற முடியாமல் தடுக் கின்றது. உண்மையிலேயே பெண்களுக்கான உரிமைகள் ஆண்களைப் போலவே வழங்கப்பட்டால் எல்லோரது உரிமைகளும் மேம்படும். இதை உணர்ந்து கொள்ள ஆனாதிக்க சமுதாயம் பின்நிற்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், இன்றைய பெண்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று எண்ணத் தோன்றும் இத்தோற்றப்பாட்டுக்கும் காரணம் இன்று சமூகம் ஆணாதிக்க வயப் பட்டிருப்பது தான். உரிமை என்பது வேறு. சலுகை என்பது வேறு. இன்றைய பெண்கள் பல சலுகைகளைப் பெற்றுள்ளார்கள். கடந்த நூற்றாண்டில் பல போராட்ட முன்னெடுப்புகள் மூலம் சில உரிமைகளையும் பெற்றுள்ளார்கள் கல்வி G36),606D6ı TuüÜL வாக்குரிமை போன்ற சில வற்றினைக் குறிப்பிடலாம்.
ஆதி மனிதன் ஆதாம் ஏவாள் காலம் தொட்டு மனிதன் கூட்டம் கூட்டமாக வேடுவர்களக வாழ்ந்த காலம் வரை ஆண் பெண் சமத்தும் பேணப்பட்டதாக தெரிகிறது. நிலவுடமைச் சமுதாயம் தோன்றிய பின்னர் தான் ஆண் பெண் இடையே அசமத்துவ நிலை தோன்றியது. நிலவுடமை, சொத்துடமை என்பன தமது பரம்பரைக்கே காவப்பட வேண்டும் என்ற நோக்கில் குடும்ப அலகு உருவாக்கப் பட்டு, பெண்ணின் உரிமைகள் மெல்ல மெல்ல பறிக்கப் பட்டன. பெண் என்பவள் வீட்டுக்கே உரியவள் என்ற நிலைப்பாடு பெண்ணை கிணற்றுத் தவளை போல் ஆக்கி, காலப்போக்கில் ஒருவித அடிமை இதழ் 22

Page 16
நிலைமையை உருவாக்கியது. தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட கட்டுடைமைகளால் காலப்போக்கில் பெண் சமமானுடப் பிறவி என்ற கருத்தியல் மாறி ஒரு உடமைப் பொருளாகக் கணிக்கப்பட்டாள் யோகிப்பதற்கும், ஊதியமற்ற வேலைகள் புரிவதற்கும் மட்டுமானவளாக பெண் உருவாக்கப் பட்டாள். இந்த நிலை கடந்த ஒரு சில நூற்றாண்டுகள் வரை தொடர்ந்தது. இதனால் பெண் தனது நிலையை உணராத பேதையாக தமது உரிமை களைப் பற்றி சிந்திக்காதவளாக வாழ்ந்து வந்தாள். தனது அசமத்துவ அடிமை நிலையை அறியாத வளாக, இதுவே தான் தன் வாழ்வு எனவாழ்ந்து வந்தாள். பல விதமான பாரபட்சங்களுக்கும். வன்முறைகளுக்கும் உள்ளான பெண். ஆனாதிக்க கரங்கள் தன்னை நசுக்குவதைக் கூட உணராத வளாக இருந்தாள். இதுவே விதி என எண்ணியபடி அடக்கு முறையின் உச்சத்தில் எதிர்ப்புணர்வும் உருவாகும் என்பதுவாய் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர். பெண், தனது நிலை பற்றி சிந்திக்கவும் ஆணாதிக்கத்தை இனம் காணவும் தலைப்பட்டாள். இதன் தொடர்ச்சியாக ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணியச் சிந்தனைகள் படிப்படியாக உருவாகின.
6u6oo 6oofluuiö 6T6Ioff ug é6oof - 6u6ooi சமத்துவத்தை வலியுறுத்தியதோடு பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணாதிக்கம் தகர்க்கப்பட வேண்டும் என்பதையும் கோரி நின்றது. பெண்களுக்கு. ஆண்களுக்கு சமமானதும் நிகரானதுமான உரிமை களும் சம சந்தர்ப்பங்களும் சகல துறைகளிலும் கிட்ட வேண்டும் எனவும் அதற்காக பெண்கள் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத் தியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெண்களை வலுவிழக்கச் செய்யும் பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களிலுள்ள அசமத்துவ மான நடைமுறைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்க ஆரம்பித்தது. இதன் பெறு பேறாக ஆணாதிக்கத்தின் இரும்புப் பிடியானது மெல்ல மெல்ல தளர்வு கண்டது. கடந்த நூற்றாண்டில் இதன் பெறுபேறாகத் தான் பெண்ணியம் சற்று மேலோங்கியதோடு பெண்களின் வாழ்வு நிலையிலும் முன்னேற்றம் எட்டப்பட்டது.
பல்வேறு துறைகளில் பெண்களுக்கு சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கிட்டிய போது, பெண் தனது ஆற்றல், ஆளுமை, திறமை, அயராத உழைப்பு என்பவற்றை வெளிப்படுத்திட முடிந்தது. எனினும் பெண்களின் உரிமைகளை வழங்கிட ஆணாதிக்கம் இலகுவில் விட்டுக் கொடுக்கத்தயாராக ஜீவநதி- C

இருக்கவில்லை. மதங்களும் பண்பாட்டு கலாச்சார அம்சங்களும் ஏற்கெனவே கட்டுடமை செய்யப் பட்டிருந்த போலிமைகள் பெண்ணிய மேம்பாட்டிற்கு தடைகளாக இருந்தன. இன்றும் இருக்கின்றன. இவை அனைத்தையும் முழுமையாக இல்லாது விட்டாலும் படிப்படியாக முறியடித்து பெண்கள் முன்னேறினர். இதற்காக பல தடைகளையும் தாண்டி பல இன்னல்களையும் மனவேதனை களையும் அனுபவித்து முட்பாதைகளைக் கடந்து பெண் முன்னேறினாள். இந்தப் பயணத்தில் பெண்ணியத்தை ஏற்றுக் கொண்ட ஆண்களும் கை கொடுத்தனர்.
இந்த நீண்ட பயணத்தின் பெறுபேறு தான் இன்றைய பெண்கள் அனுபவிக்கும் சமத்துவமும், சுதந்திரமும் ஆகும். எனினும் இவை கூட இன்றும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆனால் இவ்வாறான சில உரிமைகளும், வாய்ப்புக்களும் கிட்டியமையால் பெண் கிணற்றுத் தவளையாக இருந்த நிலை மாறி உலகத்தை அறிந்து கொண்டாள். தரையை நோக்கிய இந்தக் கிணற்றுத் தவளையின் பாய்ச்சலை ஆணாதிக்கத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் பெண்ணியவாத பெண்களை இழிவு படுத்தி மனம் சோரவைத்தனர். எனினும் பெண் முன்னெடுத்தகாலை பின்வாங்காது சலிக்காது சறுக்கு மரம் ஏறி உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாள்.
பெண்ணுக்கு கல்வியில் ஏற்பட்ட வாய்ப்பு, அவள் உலகை அறியவும். தன்னை அறியவும் பெரிதும் உதவின. ஏன் கல்வியிலுள்ள பாரபட்சங் களைக் கூட இனம் கண்டு முன்னேற முடிந்தது கல்வித் தகமையினால் கிட்டிய வேலை வாய்ப்பு பெண்ணின் பொருளாதார நிலையை உயர்த்தி யதுடன், முற்று முழுதாக ஆணில் தங்கியிருக்கும் நிலையையும் மாற்றியது.
பெண்ணின் உழைப்பும், உற்பத்தியும் உலக அரங்கில் பொருளாதார வலுவை ஏற்படுத்தின. அறிவியல், மருத்துவம், பொறியியல், கணணி தொழில்நுட்பம், கணக்கியல், பொருளியல் தகவல் தொழிநுட்பம், விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆராய்ச்சி. கடின உழைப்புக்களான விவசாயம் கைத் தொழில்கள் என பல துறைகளிலும் பெண் ஆழக் கால் பதித்தாள். பெண்ணின் ஆற்றல், ஆளுமை பயன்பாட்டின் அறுவடையை பிரமிப்போடு பார்த்த உலகம் பெண்ணின் திறனை உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. பெண் உயர்வடைந்தால் அது அனைவருக்குமான முன்னேற்றம் தான் என்பதை உலகம் உணர்ந்தது. 5 D- இதழ் 22

Page 17
இன்று பெண் என்பவள் சம மானுடப் பிறவி என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இன்னமும் கூட பல அம்சங்களில் பாரபட்சமும், அவளுக்கு எதிரான வன்முறைகளும் தொடரவே செய்கின்றன. SldGtD600rtf, 5ntú6:DLð. G(Bubuló 66öfu6ugöäól6ö பெண்ணின் நிலை இன்னமும் ஒரு படி மேம்பட வேண்டும். கலாச்சார பண்பாட்டு அம்சங்களில் நிலவும் அசமத்துவ நிலைமை படிப்படியாகவேனும் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆண் வலிமை யானவன் பெண் வீரமற்றவள் என்று உருவாக்கப் பட்டிருக்கும் மன நிலையில் மாற்றம் அவசியம். ஆண் பெண்ணிடையேயான உறவு அதிகாரத்தை சமத்துவத்தைக் கொண்டதாக முற்று முழுதான மாற்றம் இன்றைய தேவை இதன் ஓர் அம்சமாக பால்நிலை ரீதியிலான சமூக அடுக்கமைவுகளை நீக்க
எமது நாட்டில் அரசியலில் பெண்களின் வகிபங்கு முன்னேற்றம் காண வேண்டும். உலகின் முதற் பெண் பிரதமரைத் தந்த நாடல்லவா. எங்கள்
நாளும்
நாளும் கோளும் பார்த்தா ஜனனம் நிகழ்கிறது. நாளும் கோளும் பார்த்தா மரணம் வருகிறது?
ஆயினும் இறைவனின் இருப்பை இவைதாமுணர்த்தும்!
இடையினில் வாழுமெம்மிருப்பை உறுதிப்படுத்தவே நாளும் கோளும் நட்சத்திரமும் பார்க்கினிறோம்.
நாளும் பொழுதும் பார்த்தா நோய்நொடி வந்து அலைக்கிறது? நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பொருத்தமும் கண்டு நிறைவேறும் மணவினைகள்கூட முறிவதில்லையா?
ஜீவநதி C

தாய்த்திரு நாடு. இன்னொரு அம்சமான பாலியல் இழிவுபடுத்தலும் வன்முறையும் நீக்கப்பட
ഖങ്ങf(b,
சில அம்சங்களில் ஓரளவுக்காயினும் ஒரேமாதிரியான உரிமைகளும் சந்தர்ப்பங்களும் கிட்டியமையினால் தான் இன்று எமது நாட்டிலும் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். மருத்துவர், பொறியியலாளர், சட்டத்தரணி, கணக்காளர், தகவல் தொழில்நுட்பவியலாளர், G3tu Jefflesoouu 56 , ஆசிரியைகள், கடின தொழில் புரிவோர் என பரந்தளவில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு பதவிகளில் பணிபுரிகிறார்கள். இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுக்க ஒரு பெண்ணால் முடிந்தமை கூட அவளுக்குக் கிட்டிய சம வாய்ப்பினால் தான். இவற்றால் ஆண்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இன்னும் ஒருபடி சொல்வதானால் பெண்களின் பங்களிப்பால் எமது தேசமும், இவ் உலகமும் முன்னேறிய பாதை யிலேயே பயணிக்கிறது எனலாம்.000
கோளும்
ஆயுள் கெட்டியென அகங் களித்திருக்கையிலே வீதி விபத்துகளும் அகால மரணங்களும் ஆட்கொள்வதில்லையா?
விதிவிலக்குகள் எங்ங்ணுமுண்டு? எந்த விதியையும் இவை மீறும்/ எமது நடத்தையும்கூட காரணமாகும். மூளையில் பிறழ்வு வந்தோர் நடத்தையை கோள்களின் தாக்கம் தெள்ளிதினி காட்டும். கனத்த நாட்கள் என்றிவைகள் கணிக்கப்படுதல் காண்பீரே! நாளென் செயும் வினைதான் என் செயும் நாடிவந்த கோளென் செயுமென நாவுக்கரசர் பாடினாரெனினும், நாள் பார்த்தல் நலமிகத் தருமெனும் வாக்கினை மதித்து நடப்போமேல் வாழும் வரையில் வசந்தமும் வாராதோ?.
கணமகேஸ்வரன்
6- இதழ் 22

Page 18
பழமை பேணுகின்ற நெகிழ்ச்சி சிறிதுமற்ற மர வந்திருக்கின்றார்கள். அதன் காரணமாக ஈழத்து இலக்கி இருக்கின்றது. மரபுவாதிகளான பழைய பண்டிதர்கள் மூர் அல்ல, சிறுகத்தை எனக் கேலி செய்தார்கள். இந்தப் பை வரவேற்கும் நெகிழ்ச்சிப்போக்குடைய பண்டிதர் பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் முதன்மைய இலக்கியத்தை அங்கீகரித்து வரவேற்றார். சிறுகதை இ6 பின்வருமாறு தெரிவித்தார். "நோக்கத்தாலும் அமைப்பாலு சிறுகதையின் நுதல் பொருள் சிறிய வரம்புக்குள் அழுத்த வேண்டும்." இவ்வாறு சிறுகதை இலக்கியத்தினை வ சிறுகதையைப் படைத்துள்ளார். தினபதி, சிந்தாமணி(வாரப் ராதா என்னும்பத்திரிகையை வாரவெளியீடாக வெளியிட் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்ததாயினும், சிறுகதைே இதன் முதல் பிரதி1964ஒக்டோபர் 17ம் திகதிவெளியிடப்பட்டி தீர்ப்பு என்னும் சிறுகதையை எழுதியுள்ளார்கள் என்பதுே வேறு சிறுகதைகளை பண்டிதமணி அவர்கள் எழுதி இச்சி 6ਘ கின்றோம். இப்பிரதிய நாடறிந்த எழுத்தாளர் தெணியான் அவர்கள்.
நீதிபதி
பண்டிதமணிசி
ஓர் ஊரில் இளம் நீதிபதி ஒருவன் கை இருந்தான். தாய்க்கு ஒரே ஒரு பிள்ளை அவ அவன். அவனுக்கு ஐந்து வயசு நடக்கும் விரு போது தந்தை இறந்து விட்டார். அவர் நல்ல சை மனிதர், நேர்மையானவர்.
தாய் பிள்ளையைக் கண்ணுங்கருத்து மாய் வளர்த்துப் படிக்க வைத்தாள். அவன் படித்து ന്റെ இளம் வயசில் நீதிபதியாய் ኳ፡ விட்டான். அவன் ஊரவர் களேடு நன்றாகப் பழகிய தில்லை, ஆயினும் அவனுக்கு நல்ல மதிப்பு ഉ_ങ്ങ6,
தாய் மேல் இது 66CDJ யாருங்குறை A. சொல்லியதில்லை. ஆனால் + இப்பொழுது அவளுடைய * பேச்சு வார்த்தைகளில் சற்றே மாறுதல் குலு உண்டாய் விட்டது. நீதிபதியின் தாய் அல்லவா முழு ©ഖങ്
oromoros
மகன் நீதிபதியானதன் மேலும், தன் கெ ஜீவநதி
 
 
 

புவாதிகளாகவே பெரும்பாலும் பண்டிதர்கள் இருந்து யவரலாற்றில் அறுபதுகளில் மரபுப் போராட்டம் நடந்தேறி கமாகச் சிறுகதை இலக்கியத்தை எதிர்த்தார்கள். சிறுகதை pய பண்டிதக் கூட்டத்துக்கு மத்தியில் புதுமையை உவந்து கள் சிலர் இருக்கவே செய்தனர். அவர்களுள் ானவர் எனலாம். தமிழுக்குப் புதிய வரவாகச் சிறுகதை Dக்கியம் பற்றித் தமக்கிருந்த அடிப்படைத் தெளிவினைப் லும், ஆக்கத்தாலும், சிறுகதை புனைகதையின் வேறாம். மும் அகலமும் பொருந்துமாறு விரிக்கத்தக்கதாக இருத்தல் ரையறுத்துக்கூறும் பண்டிதமணி அவர்கள் தாமே ஒரு பதிப்பு) பத்திரிகைகளை வெளியீட்டுவந்த(தவசி குழுவினர் பார்கள். இவ்வாரப்பத்திரிகைகள் சினிமாச் செய்திகளையே போன்ற இலக்கியங்களிற்கும் களம் அமைத்துக் கொடுத்தது.
ன்ேறு பலருக்கு புதுமையாக தோன்றலாம். இதனைத்தவிர இருப்பதாக, அறிய முடியவில்லை. பண்டிதமணியின் பினை பாதுகாத்துவைத்திருந்துகீவநதிக்குதந்துஉதவியவர்
-ஆசிரியர்
யாற் சமைத்து, அவனுக்கு உணவு ஊட்டிவருகின்றாள் பள். மகனுக்கு முருங்கைக் காய்க் குழம்பில் மிக்க நப்பம் உண்டு. ஒவ்வொரு நாளும் முருங்கைக்காய் மப்பதில் அவள் தவறுவதில்லை.
வளவு வேலியில் ஒரு முருங்கை நின்றது, பெரிய முருங்கை, அடுத்த வளவு ஏழைக்குடியானவன் ஒரு வனின் வளவு, முருங்கை எல்லையில் நின்றாலும், அந்தக் குடியானவன் நாட்டி வளர்த்த முருங்கை அந்த முருங்கை. அவன் தனி &S ஆஉழவுமாடுகளை முருங்கை ઉં#E யடியிற் கட்டி வளர்ப்பது நீர் வழக்கம். முருங்கை பருத்துச் a. செழித்து, கொம்பர்களில் ஒருபகுதியை நீதிபதி வளவுக் குள்ளும் நீட்டிக் காய்த்துக் பங்கும். பிள்ளைகளின் பள்ளிப் புத்தகச் செலவை அந்த நங்கை பொறுத்து வந்தது.
நீதிபதியின் தாய் தங்கள் வளவுக்குள் வந்த ாப்புக்களின் காய்களை ஏழைக் குடியானவனைக்
6a, 22

Page 19
கேளாமலே பறித்துவந்தாள், முருங்கையில் உரிமை கொண்டாடவுந் தொடங்கி விட்டாள். இது நீதிபதிக்குத் தெரியாது. மெல்ல மெல்ல முருங்கைக் காய்பறிப்பதற்கென்று ஒரு தடியுந் தேடிக்கொண்டாள். நீதிபதியின் தாய், இதனைக் கண்டு பெருமூச்சுவிட்டாள் ஏழைக் கமக்காரனின் மனைவி"அவர்கள் வளவுக்குள் வளர்ந்த கொப்பின் காய் அவர்களுக்கே உரியது. அதற்குக் கவலைப்படக்கூடாது" என்று மனைவியைத் தேற்றினான் ஏழைக் குடியானவன். இது இப்படியிருக்க,
குடிய
(5ւՔա 5mü1
அதிக
நாள
56
 

நீதிபதியின் தாயின் தடி அஃதாவது முருங்கைக்காய் குந்தடி, மெல்ல மெல்ல ஆளில்லாதசமயங்களில், ானவன் வளவுக்குள்ளும் நீளத்தொடங்கி விட்டது. ானவன் வளவுக்குள்ளே நீண்டு தொங்குகின்ற களையும் அந்தத் தடி பறிக்கத் தொடங்கி விட்டது. ாரி வீட்டுக் கோழியின் முட்டை குடியானவன் வீட்டு பியை உடைக்கத் தொடங்கிவிட்டது. இது ஒருநாள் இரு ா? எத்தனை நாளைக் கென்று கண்டுங் ாமலிருப்பது.
ஒருநாள் அவனும் மனைவியுந் தங்கள் ளைகளின் நிலைமையைக் காட்டி முருங்கைக் காய் போவதை ஒருவாறு வெளிப்படுத்தி நீதிபதியின் யக் குறையிரந்தார்கள். நீதிபதியின் தாய்க்குக் கோபம் துவிட்டது. உங்கள் வளவுக்குள் நான் கால் வைத்த டா என்று எரிந்து விழுந்தாள் நீதிபதியின் தாய். என்ன வது அவர்கள். நீதிபதியின் தாயின் தடி அதன்மேல் ாலும் நீளத்தொடங்கிவிட்டது.
பொறுத்தே பொறுத்து, முடியாமல் ஒருநாள் ானவன் கோட்டில் வழக்குவைத்துவிட்டான். நீபதியின் க்குக் கோட்டுக் கட்டளை வந்தது. மகன் தானே நீதிபதி பாணவனுக்கு நல்ல பாடம் நடக்கும்" என்று ளையைப் பொருள் செய்யாமலிருந்தாள், நீதிபதியின் தவணை வந்தது. அவள் கோட்டுக்குப் போகவில்லை தி வழக்கை விசாரித்தான். உண்மை தெரிந்தது. யக் குற்றவாளி என்று கண்டு, தங்கள் வளவுக்குள் ர்ந்த கொப்புக்களில் பறித்த காய்களுக்கும் விலை போட்டு முருங்கையில் தாய் பறித்த காய்களனைத்துக்கும், ாம் இறுக்கும்படி தீர்வை செய்து, அப்பணத்தை னகட்டி விட்டு வீட்டுக்கு வந்தான் நீதிபதி
நீதிபதி வீட்டுக்கு வரமுன்னமே சம்பவம் தாய்க்குத் ந்துவிட்டது. நீதிபதி சாப்பிடுதற்கு உட்கார்ந்தான். அன்று மிளகாய்த்துவையல் உருண்டை ஒன்று சோற்றுக்கு மேலே வீற்றிருந்தது. அவனுக்கு அத்துவையல் தேவாமிர் தம்போல் இனித்தது. முருங்கைக் காய்க் குழம்பினும் பார்க்க அத்துவை யலைச் சுவைத்துச் சுவைத்து அவன் உண்டான். வழக்கமாக உண்பதிலும் பார்க்க ஒருசோற்ற விழ்தானும் குறைவுபடாமல் நீதிபதி உண்டான்.
©ഖ6,
'ஈன்ற பொழுதிற் பெரி 芬 துவந்தாளோ? என்னவோ? அவனுக்கு மதிப்பு உயர்ந்தது; .re-as உத்தியோகமும் உயர்ந்தது - اعضای سیاسی இதழ் 22

Page 20
சாதிய உளவியல் Caste Psychology
astru நம்பிக்கை உள - சமூகத்
(Psycho-Social Impact
அறிமுகம்
சாதியம்என்பதுதமிழரதுஆளுமை, சமூகவாழ்வு என் ற்றில்பரந்தசெல்வாக்குச் த்தும்ஒருமுக்கிய விடயம் என்பதால் சாதிய உளவியல் என்பது ஒரு தனித்துறையாக வளர்ச்சியடைவது தமிழ் சமூகத்தின் உளநலனுக்கும் சமூகவளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்று கருதி அதன் உருவாக்கத்தில் ஒரு கன்னி முயற்சியாக இக்கட் க்கப்படுகின்றது.
சாதிசுர்மனப்பாங் b Ibbi bஉள - சமூகப் பரிமாணங்களைக் கொண்டவை. இவை ஒருவரது உளச்செயல்கள், உணர்ச்சி எழுச்சிகள், உறவாடல் முறைகள், சமூக நடத்தைகள், சமய நடத்தைகள். என்பனவற்றில் செல்வாக்குச் செலுத்து
எதிர்மயமானதாகவோ இருக்கின்றன. நேர்மயமான வற்றைவிட எதிர்மயமான விளைவுகளே அதிகம் எனத் திட்டவட்டமாகக் கூறமுடியும். ஒரு சாதியைச் சார்ந்தவர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்கின்ற இறுக்கமான நீண்டகாலநம்பிக்கையும் அதன் அடிப்படையில் ஒருவர் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ் சமூகத்தில் எழுதப்படாதநடைமுறை விதியாக உள்ளது. இதன் கோரத்தனம் சமூக, பொருளாதரா, கல்வி bநலி bகின் என்பதுஓரளவு 60drool D. bஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் நிறைய உண்டு என்பதை சமூக யதார்த்தங்கள்
ரிப்படுத்திநிற்கின்றன.
எதிர்மயத் தாக்கங்கள் (Negative Impacts) சாதிசார் நம்பிக்கைகள் ஏற்படுத்தும் எதிர்மயத் தாக்கங்களை ஆராய்வது சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதில் கணிசமான செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எதிர்மயத்தாக்கங்கள் இருசாராரையும் பாதிக்கின்றது எண்பது உணரப்படாது இயல்பான தமிழ்ப்பண்பாட்டின் அம்சங்களில் ஒன்றாக ஜீவநதி

களும் அவற்றின் தாக்கங்களும்
of Caste-Related Beliefs)
சேந்திரம் ஸ்ரலின்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இப்பகுதியில் எதிர்மயத் தாக்கங்கள்பல்வேறுகோணங்களில்நோக்கப்படுகின்றது.
1.9, இளச் செயல்கள் (Cognitive factors) சாதிய சமத்துவம் பேனாமை இரு சாராரிலும் சிந்தனை, நம்பிக்கைரீதியானபாதிப்பைஏற்படுத்துகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படுவது நல்ல மாற்றங் களுக்கு வழிவகுக்கும். அல்பேட்எலிஸ்என்னும்உளவிய ரின்காநத்தம் 钠 iiij -- s கண்ணோட்டங்களே அவர்களது நடத்தை, சிந்தனை, iriáil hஎன்பனவர் நிர்ணயிக்கின்றன. தவறானநம்பிக் க்கேள்விக்குள்ளாக்கியதர்ச்
O 6UT 5 ibi க்கிவாழும்போதுபல நல்ல மாற்றங்கள் உருவாகும் (ஜெறால்ட் கோறி. 1986.பக்.212-215). இது சாதிய நம்பிக்கைகளுக்கும் பொருந்தும்.
1.1. நம்பிக்கை முறை (Belief System)
ஆயிரக்கணக்கான வருடங்களாக சாதியப் பெயரிடல் தமிழ் மனிதர் மனதில் இறுக்கமான, மாற்றக் கடினமான சிந்தனை வடிவங்களை உருவாக்கியுள்ளன. இவைநம்பிக்கைப்படிமங்களாக உருவாகிஅடிமனதில் ஒளித்திருந்து நடத்தைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உறவாடல்முறைகளில் எதிர்மயச்செல்வாக்கை செலுத்தி வருகின்றன. ஒரு சாரார் உயர்ந்தவர் மறுசாரார் ந்தவள்என்பதே இந்தஇறுக்கமானநம்பிக் கும். இத்தகைய நம்பிக்கையை சமூக யதார்த்தங்களின் அடிப்படையில்மிள்பரிசோதனைக்கு உட்படுத்தாததால்ஒரு சாரார் தொடர்ந்தும் உள சமூக ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பபடுகின்றனர். உயர்ந்த சாதிஅல்லது தாழ்ந்த சாதிஎண்பது கடந்தகாலத்தில்சமூக, பொருளதார, கல்வி சமய அடிப்படைகளைக்கொண்டிருந்தது. ஆனால்இன்று வர்ணாச்சிரதர்மம்எனும்சமயஆதாரம்ஒன்றைத்தவிர வேறு ஆதாரம் ஏதுமற்ற முட்டைக் கோதுதான். உயர்வு () - இதழ் 22

Page 21
தாழ்வுக்குக் காரணமாக இருந்த அளவுகோல்கள் கடந்த அரை நூற்றாண்டாக ஏற்பட்ட சமூக, அரசியல், சமய, பொருளாதார, கல்வி மாற்றங்களால் பாரியமாற்றத்தை அடைந்துள்ளன. இவை கருத்தில் எடுக்கப்படாததால், மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படாததால் இறுக்கமான
bá ர் தொடர்கின்றன.
சமத்துவம் மறுக்கப்படும் சமூகத்தவரைப்பற்றி க்கும்சாதியினர்கொண்டுள்ள பொதுவான நம்பிக்கைகள் பின்வருமாறு:
*துப்பரவில்லாதவர்கள் எனவே தீண்டத்
தகாதவர்கள் *கல்விஅறிவுகுறைந்தவர்கள் *உயர்பதவிகளில் இடம்பெறாதவர்கள் *பொருளாதர வசதிகுறைந்தவர்கள் *ஒழுக்கப்பண்புகள் அற்றவர்கள் 6606) 66drps 60troLDur? 635&tbstisoft கொண்டவர்கள் சமத்துவம் மறுக்கும் சாதியைச் சார்ந்தவர்களிடையே இல்லையா?. மனிதப்பண்புகள், ஒழுக்கப்பண்புகள், துப்பரவும், கல்விஅறிவு, உயர்பதவி கொண்டசமத்துவம்மறுக்கப்பட்டசாதிஅங்கத்தவர்களை எவ்வகைக்குள் அடக்குவது?. இந்நம்பிக்கைகளை ஆதாரப்படுத்தும் யதார்த்தங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அவை இத்தகைய இறுக்கமான நம்பிக்கைளை நிரூபிப்பதாக அமையுமா அல்லது
ßynasflugab S6ol Du Dn?
1.2. சுயஎணர்னக்கரு (Self-Concept)
சுயஎண்ணக்கருஎன்பது ஒருவர் தனது இயல்பு தனித்துவமான பண்புகள், தனித்துவமான நடத்தைகள் என்பன பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுதியாகும் (வெயிற்றண், லொயிட், லாஸ்லி 1991 பக்48). அதாவது ஒருவள்தன்னை எவ்வாறு காண் கின்றாரோ அதுவே அவரது சுயஎண்ணக்கருவாகும். பிறருக்கு நல்லது செய்பவர்கள் தம்மைப்பற்றி நல்ல கருத்துக்கொண்டிருப்பதும், மகிழ்ச்சியடைவதும் உண்மை, சாதி ரீதியாக அநீதி இழைக்கும் போது இதற்கான வாய்ப்பு அழிந்துவிடுகின்றது. அத்தோடு தன்னை ஒரு அநியாயமான ஆளாகக் கருதுதல் இடம்பெறுகின்றது. அன்றேல் தான் செய்யும் அநீதியை மறுத்து (Denia) அல்லதுதான்செய்வது சரியானது எனத் ganypT5 punuiuGBias (Rationalization) g56diso6OT gd5 நல்ல ஆளாக எண்ணிக் கொள்ளும் ஆரோக்கியமற்ற சிந்தனை இயங்கியலை மனதில் உருவாக்குகின்றது. இதனால் சுயஎண்ணக்கரு ஆரோக்கியமான ஒன்றாக, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைவதில்லை. அவ்வாறே தனக்கு அநீதிஇழைக்கப் படும்போதுவன்முறையைக்கையாண்டுஎதிர்ப்பவரினும் ஜீவநதி

நல்ல சுய எண்ணக்கரு அழிவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. சுயஎண்ணக்கருவில் சாதியத்தின் செல்வாக்கை சுருக்கமாக விளக்கும்கருத்தாக அமாக்ஸ் அவர்களின் கருத்து விளங்குகின்றது: "சாதியத்தின் தனித்துவமான பண்பு ஒவ்வொரு வரையும் ஒரு சாதியனாக உணரவைப்பதுதான் - சாதியாக உணர்வ தென்பது ஒரு சாதிக்குக் கீழாக உணர்வது மட்டுமல்ல, இன்னொருசாதிக்குமேலாக உணருவதும்தான்."(பக்.2) 1.з. arшшg5lütfБ (Self-Esteem) ஒருவர் தன்னைப் பற்றிக்கொண்டுள்ள சுயஎண்ணக்கருக்களின் அடிப்படையில் தன்னை மதிப்பிட்டுப்பெறும் அறிவேசுயமதிப்பீடுஎனப்படும்."தான் எவ்வளவு பெறுமதியான ஆளென ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடே சுயமதிப்பீடாகும்." (வெயிற்றண், லொயிட், லாஸ்லி. 1991. பக். 136). சுயஎண்ணக்கருவானது பிறரால் நடாத்தப்படும் முறையாலும் உருவாகும் ஒரு விடயமாகும். ஒருவர் மனிதப்பண்பு, துப்பரவு, ஒழுக்கம், பொருளாதாரம், கல்வி என்பனவற்றில்மேலோங்கிநின்றாலும்சமூகம்வழங்கிய சாதிப் பெயரின் அடிப்படையில் சமூக உறவாடல்களில் பாரபட்சம் காட்டப்படுவது சமத்துவம் மறுக்கப்படும் சாதியினரின் சுயமதிப்பீட்டிற்கு ஒரு பலத்த அடியையே கொடுக்கின்றது எனலாம். குறிப்பாகத் தன் சாதிபற்றி தாழ்வாகக் கருதும் ஒருவரில் இது தாழ்வான சுயமதிப்பீட்டையே ஏற்படுத்துகின்றது. பாரபட்சமாக நடாத்தப்படும்சமத்துவம்மறுக்கப்பட்ட சாதியினரிலும் தன் சாதியினர் ஏனையோருக்கு இழைப்பது அநீதியானது, மனிதப்பண்பற்றதுஎனக்கருதும்சமத்துவம்மறுக்கும்சாதி அங்கத்தவரிலும்தாழ்வானசுயமதிப்பீட்டைஉருவாக்கும் தன்மையுடையது அல்லது சாதிய சுயமதிப்பீட்டில் குழப்பநிலையை உருவாக்கும். ".ஒடுக்கப்பட்ட இனத்திலிருக்கிற இவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். இதனால்தன்னம்பிக்கை, சுயமரியாதை பற்றிய எண்ணங்களை இவர்களுக்கு ஏற்படுத்த (36)6OdiGib."(G(somSatipTsee. &aert. 2001.us.24). மேலும் சமஉரிமை மறுக்கப்பட்ட சாதிய அங்கத்தவரின் கல்வி, தொழில்ரீதியான வளர்ச்சி மறுசாராரின் சுய மதிப்பீட்டிற்கு அச்சுறுத்தலாக அமைவதுண்டு. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவிபருந்தாகுமா போன்ற பரிகசிப்பு இதன் வெளிப்பாடே
1.4.தப்பான விளக்கமளித்தல் (Cognitive Distortion) சமத்துவம் மறுக்கப்பட்ட சமூக உறுப்பினர் மறுசாராரின் நடத்தைகளுக்கு சாதிச் சாயம் பூசுதல் அவர்களை அறியாமலே இடம்பெறுவது உண்மை. () ) இதழ் 22

Page 22
சமத்துவம்மறுக்கும்சாதியினர் சிலசந்தர்ப்பத்தில்சாதியக் கண்ணோட்டமின்றி நடந்துகொள்ளும் போதும்கூட சமத்துவம் மறுக்கப்பட்ட சாதி அங்கத்தவர். அவர்கள் அத்தகைய கண்ணோட்டத்தோடு நடந்து கொண்டதாக தவறாக விளக்கமளிக்கின்றனர். இது எதிர்மயமான உணர்ச்சி நடத்தை வெளிப்பாடுகளுக்குக் காரணமாகி விடுகின்றது. "காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட வர்களது மனப்பாங்கே வித்தியாசமானது தான்.” (பிலோமின் ராஜ், அ. 2001,பக்.23). சமத்துவம் மறுக்கும் சாதியினரும்மறுசாராரின்செயல்களைசாதியவன்மத்தால் செய்வதாக விளக்கமளித்தலும், சாதிய தாழ்வு மனப்பான்மையால் செய்வதாக விளக்க மளிப்பதும்
இத்தகையதே.
1.5.பரந்து பொதுமைப்படுத்தல்
(Stereotyping)
ஒரு குறிப்பிட்ட சாதிய அங்கத்தவர்கள் சிலருடன் ஏற்படும் எதிர்மய அனுபவங்களை ஏனைய அங்கத்தவர்களுக்கும் பொதுமைப்படுத்தல் இன்னொரு உளத்திரிபுக் செயலாகும். ஒரு சாதியைச் சார்ந்த ஒருவருடன் அல்லது சிலருடன் ஏற்பட்ட அனுபவத்தை மாத்திரம் வைத்து அச்சாதிசார் அனைவரும் அத்தகைய குணாதிசயங்கள் கொண்டிருப்பதாகக் கருதுதல் இத்தகையதே. இது இருசாராரிலும் இடம்பெறும் ஒரு அடிமனச்செயற்பாடாகும். ஒவ்வொரு சாதிபற்றியும்ஏற்பட்ட கருத்துகளை உருவாக்கிய அனுபங்களை மீள நினைத்துப்பார்ப்பின் இந்த உண்மை தெளிவாகும்.
1.5. சமய நம்பிக்கைகளில்
தவறான தெரிவு (Selectivity in Religious Beliefs)
வர்ணாச்சிரதர்மம் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பண்பியல் மாற்றத்தால் உயர்ந்த சாதியாகலாம், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் பண்பின்றிநடக்கும்போது அவள் தாழ்ந்தசாதியே எனக்கூறியிருந்தாலும் இக்கருத்து புறம் தள்ளப்பட்டே வந்துள்ளது. இது இருசாரார் மனங்களிலும்பதியாதஓன்று என்று கூறலாம். இதனால் &soup(36) beft Di க்கப்பட்ட சாதியினருக்கு எட்டாக்கனியாகின்றது.
2.O. உணர்ச்சி எழுர்ச்சிகள் (Affectivity)
2.1. கோப வெளிப்பாடுகள் (Anger Expressions) உரிமை மறுக்கப்படும் சமூகங்களில் ஆத்திர உணர்வு அதிகம் என்பது உளவியலாளர் ஒத்துக் கொள்ளும் விடயம். இத்தகையோரின் கோபமானது
ஜீவநதி (1

தற்போதையநடைமுறையில்மாற்றம்அவசியம்என்பதை வெளிப்படுத்துவதாக அமைகின்றது (கேர்மன், 1990). தமிழ் மக்களுக்குச் சிங்களவர் மீதான கோபவெளிப் பாடுகள் இதனை உறுதி செய்கின்றன. தமது உரிமை மிதிக்கப்படும்போது அல்லது தாம் பாரபட்சமாக நபாத்தப் படும்போது அதை ஏற்றுச் சகிப்பவர்களைத் தவிர ஏனையோரில் ஆத்திர உணர்வுகளை உருவாக்கிப் பழிவாங்கல் நடத்தைகளுக்கு வழிகோலுகின்றன. அது எதிர்ப்பு அல்லது அழித்தல் செயல்கள் என்பனவற்றில் வெளிப்படுகின்றன. அவ்வாறே தம்மிடம் நியாயம் கேட்போரை, தம்மை எதிர்ப்போரை அல்லது தமக்கு பணிந்துபோகமறுப்போரை வன்முறைமூலம் கையாள நினைப்போரிலும் கோப உணர்வு வெளிப்படுவதைக் காண்கின்றோம்.
மேலும் ஆள்மாறி வெளிப்படுத்தும் கோபம் (Displaced Anger) a psy sootégasofar(sung &Lib பெற்றும் வருகின்றன. சாதிச்சண்டைகளின் ஆரம்பம்சில சந்தர்ப்பத்தில் இருவரில் ஆரம்பித்துப் பலரில் பரவிப்பற்றி எரிவது இந்தஉளவியல் செயற்பாட்டால்தான். தாக்கியவர் எவரோ, ஆனால் பாதிக்கப்படுவது ஏதுமறியாஅய்யாவிகள்.
2.2. Insurasarnia (Depression)
தாம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுவதாகவும், இதிலிருந்து தாம் மீள்வதற்கு வழியேதுமில்லையெனச் சிந்திப்போரிலும் மனச்சோர்வுஉருவாகின்றது. பதவிகள், உயர்பதவிகள், பயிற்சிக்கான வாய்ப்புகள் என்பன மறுக்கப்படும்போது சமத்துவம்மறுக்கப்படும்சாதியினரில் ஒரு சாராரில் இத்தகைய மனச்சோர்வு உருவாகின்றது. ஆனால் இவற்றைச்சவாலாக ஏற்றுச் செயற்திட்டங்களில் இறங்கி வெற்றி காண்பவர்களில் மனச்சோர்வுக்குப்
பதிலாகச் சாதனை உணர்வே ஏற்படுகின்றது.
2.3. வேதனை அச்சம் (Vulnerability)
சமூக நிகழ்வுகளுக்கு அழைப்பவர்கள் தம்மை பாரபட்சமாக நடாத்தி மனத்தைப் புணர்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் சமத்துவம் மறுக்கப்படும் சமூக அங்கத்தவர்களில் உண்டு.இதனால் அழைப்புக் கிடைத்தாலும்பங்குபற்றுவதைத்தவிர்ப்பதும், சமத்துவம் மறுக்கும் சாதியினர் இல்லாத நேரம் பார்த்துப் பங்கு பற்றுவதும் இடம்பெறுகின்றது.
2.4. espågo Eo surřiřemy (Guilt Feeling) நாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்வது அநீதியானது என உணரத் தொடங்கும் சமத்துவம் மறுக்கும் சாதியைச் சேர்ந்த சிலர் குற்ற உணர்வுக்கு
இதழ் 22

Page 23
உள்ளாகின்றனர். அக்குற்ற உணர்வு அவர்களது தவறான மனப்பாங்கை மாற்றி சமத்துவத்தோடும் பண்போடும்நடக்கத்தூண்டுகின்றது. இவ்வுணர்வுவேறு சிலரில் தமது தவறை ஏற்க மறுத்தலையும் (Denial) இன்னும்கிலரில்நியாயப்படுத்தலையும்(Rationalization) உருவாக்குகின்றது. அந்தவகையில் இவர்கள் உணர்ச்சி அறிவுரீதியாகமுதிச்சியடையாதவர்களே. அவ்வாறேதாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றோம் என்பதற்காக வன்முறை அழிவுகளை மேற்கொள்வோரிலும் இத்தகைய உளஉணர்ச்சிச்செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
3.9. உறவாடல் (Interpersonal Relationship)
3.1. மனிதப்பனர்புகள் (Human Qualities)
மனிதனை மனிதனாக மதித்து நடத்துவதே உயர்ந்த பண்பு என்பது அனைத்துலக சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அன்பு, ஏற்றுக்கொள்ளல், இரக்கம் காட்டுவது மனிதருக்கு இருக்க வேண்டிய மேலான பண்புகள்என்பதைஎந்தப்பண்பாட்டுச்சமூகமும் ஏற்றுக்கொள்ளும். இதனைச் சாதிய பாராபட்சம், தீண்டாமை அழித்துவிடுகின்றது. இத்தகைய உயர்ந்த பண்புகளைபீறி நடந்துகொள்ளும் எந்தச் சமூகமும் தனக்குத்தானே கேடு விளைவிக்கின்றது. தமிழரது உரிமைப் போராட்டத்தில் ஒற்றுமையை உருவாக்க முடியாது தோல்வியடைந்தமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணியே. இப்பண்புகளை மறந்து செயற்படும்சமத்துவம் மறுக்கும் சாதிய அங்கத்தவரும், வன்முறையில் சமத்துவத்தைஏற்படுத்தமுயலும்சமஉரிமை மறுக்கப்பட்ட சாதிய அங்கத்தவரும் இப்பண்புகளை இழந்தே செயற்படுகின்றனர்.
3.2. வார்த்தைப் பிரயோகம்
சமத்துவம் மறுக்கும் சாதியர் சமத்துவம் மறுக்கப்படும் சாதியைச் சார்ந்தவரோடு உரையாடும் போது மரியாதையற்ற வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர். இது அடிப்படை மனிதப் பண்புக்கே இழுக்கான செயல். ஆனால் சமத்துவம் மறுக்கப்பட்ட வரோ அச்சம் அல்லது நிர்ப்பந்தம் காரணமாக, மதிக்கப்படக்கூடிய உயர் பண்பு ஏதுமற்ற ஒருவருடன் உரையாடும் போதுகூட வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சமூகரீதியான ஒரு மரியாதை கொடுக்க முயல்கின்றனர். அந்த வகையில் இரு சாராரும் மனிதப்பண்பை இழந்தே செயற்படுகின்றனர். தான் ஒரு குறிப்பிட்ட சாதிப்பெயரைக் கொண்ட ஆள் எண்பதற்காக மதிக்கப்படவேண்டும் என்பது வேடிக்கையான விடயம்தான். சிங்களவர் தமிழரைப் பார்த்துத் தாம்
ஜீவநதி,

சிங்களவர்என்பதற்காகத்தம்மை மதிக்குமாறுபணித்தால்
56006060DLD6Tig & big b?
3.3. புரிந்துணர்வு (Empathy)
ஒருவர் சாதிரீதியாக இன்னொருவரை ஒதுக்கு கின்றபொழுது அல்லது பாரபட்சமாக நடாத்தும் போது ஒதுக்கப்படுபவரில் ஏற்படும் வேதனை, துன்பம், என்பன பற்றிய புரிந்துணர்வு அற்றுப்போகின்றது. எனவே ஆரோக்கியமான உறவாடலுக்குத்தேவையான மனிதப் பண்பான புரிந்துணர்வை அழிக்கின்றது. அவ்வாறே தன்னை ஏற்பதால் சமஉரிமை மறுக்கும் சாதியினரின் குடும்பத்தினருக்கு ஏற்படக்கூடிய சமூக ரீதியான நிராகரிப்பையும், சமூக உறவாடலில், திருமண வாழ்வில் ஏற்படுத்தும் இடர்களையும் புரிந்துகொள்ளும் தன்மை சமத்துவம் மறுக்கப்பட்ட சாதிய அங்கத்தவருக்கு அற்று இருப்பதும் உண்மை. அந்நோக்கில், சாதிய சமத்துவ மின்மை இரு சாராரிலும் ஆழமான புரிந்துணர்வு வளர்ச்சிக்குக்கேடு செய்கின்றது.
3.4. குற்றம்சாட்டல்
தாம் செய்வது தவறு என்பதை ஏற்க முடியாத சமத்துவம் மறுக்கும் சாதியினர், சமத்துவம் மறுக்கப்படும் சாதியினர் வெளிப்படுத்தும் நியாயமான உணர்வு, நடத்தைகளை "தாழ்வுமனப்பான்மை" என்கின்றபெயர் சூட்டலால் அலட்சியம் செய்ய அல்லது அழிக்க முயல்தல் இடம்பெறுகின்றது. தம்மீதான குற்றஉணர்வை ஏற்க மறுத்து மறுசாராரில் குற்றம் சாட்டித் தம் குற்ற உணர்வைக் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய 6TGigib publféu (Guilt Reduction Mechanism)&gs எனலாம். அவ்வாறே சமஉரிமை மறுக்கப்பட்ட சாதியினர் தம் நியாயமான உரிமைகளைக் கேட்கும்போது "இவர்களுக்குப் பதவி ஆசை”, “எங்கடை சாதிக்கை கலியானம் செய்யத்திரியினம்”, “ளங்களோடை சமமாய் இருக்க துடிக்கினம்" என்று பொய்க் குற்றம் சாட்டல் அநியாயமாக இடம் பெறுகின்றது. இவற்றையும் குற்ற உணர்வு தணித்தல் நடத்தையாக அச்சுறுத்தல் குறைத்தல் நடத்தையாகக் கருதவேண்டும்.
3.5. மனம் புண்படும்போது:
இருசாதியைச்சார்ந்தவர்களும்மறுசாரால்மனம் புன்ைபடுத்தப்படும்போது அவரின் சாதியை இழுத்துக் கதைப்பது தன் உளநெருக்கீட்டை குறைக்க எடுக்கும் BL-5605urrassis (Stress Reduction Behaviour) கொள்ளப்படலாம். “அவன் தன்ரை சாதிப்புத்தியைக் காட்டிப்போட்டான்” “உண்ரை சாதிப்புத்தியைக் காட்டிப்போட்டாய்” என்பன உதாரணங்கள்.
இதழ் 22

Page 24
3.6. காதல் நடத்தை (Love-Affair)
அழகு, பண்பு அல்லது இரண்டாலும் கவரப்படும் சமத்துவம் மறுக்கும் சாதி ஆள், தான் காதலிப்பவர் சமத்துவம் மறுக்கப்படும் சாதியைச்சார்ந்தவரென அறிய வந்ததும் பல்வேறு யுக்திகளைப் பாவித்துக் கைவிடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தான் உண்மையில் காதலித்த நபரையே திருமணம் முடிக்க விரும்பு வதாகவும், ஆனால் இதனைச் சமூகம், தன் பெற்றோர். சகோதரர்ஏற்கார், சகோதரியைவேறுஆட்கள்திருமணம் செய்யமாட்டார்கள், சகோதரிக்குச் சீதனம் கொடுக்க உழைக்கவேண்டும், இப்ப இது பற்றியோசிக்க விருப்ப மில்லை. எனக் கூறல் போன்ற யுக்திகளைப்
மற்றும் எதிர்காலக் காதல் அல்லது திருமணவாழ்வில் அதன் எதிர்மயச் செல்வாக்குகளை இவர்கள் கருத்தில் கொள்வதில்லை. அந்தவகையில் அன்பு, ஏற்றுக் கொள்ளல், புரிந்துணர்வு வளர்ச்சி, நன்னெறி (நீதி, நியாயம்) என்பனவற்றின் வளர்ச்சிசமத்துவம் மறுக்கும் சாதியினரில் தடைப்படுகின்றது என்றே கூறவேண்டும். இவ்வாறு கைவிடப்பட்ட சமஉரிமை மறுக்கப்பட்ட சாதி அங்கத்தவரில், இயலாமை, ஆத்திரம், பழிவாங்கல், கற்க முடியாமை, தாழ்வான சுயமதிப்பீடு, நிம்மதியின்மை என்பன அவர்களது வாழ்வின் வளர்ச்சிக்குத் தடையாகி விடுகின்றது. சாதிமாறித்திருமணம் புரிந்தவர்கள் படும் துன்பங்களுக்குநிறைய உதாரணங்களுண்டு. சவாலாக எடுத்துத்தான் காதலித்த சமஉரிமை மறுக்கப்பட்ட சாதிய நபரைத்திருமணம் செய்து சிலர் வாழ்கின்றனர் என்பது LDOểš85 pigurgBad GodöIGODLD.
40. சமூக வாழ்வில்
41. நிதியுணர்வு
(Sense of Justice)
நீதியாக நடத்தல், பிறரின்உரிமைகளை மதித்தல் என்பனவும் அனைத்துலக சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சமூக மதிப்பீடு. இவை நசுக்கப்படும் போதுவிடுதலைப்போராட்டமாக உருப்பெறுவதை இனப் பிரச்சினைகள் உலகரீதியாக வெளிப்படுத்திநிற்கின்றன. சாதிரீதியாக ஒருவருக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதை நியாயமானதாக ஏற்பது அல்லது அநீதி, உரிமை மறுப்பு என் ற்றைக் கண்டும் அதைசகித்துக்கொண்டுஅதை மாற்றியமைக்க எதுவும் செய்யாதிருத்தல் ஒருவரில், காணப்படவேண்டிய நீதியுணர்வை, பிறரின் உரிமை களை மதிக்கின்ற பண்பை அழிக்கின்றது என்பது உணரப்படாத உண்மை. தமிழரைப்பொறுத்தவரையில் அவர்கள் உண்மையான நீதியுணர்வு அற்றவர்கள். இவர்களது நீதிஉணர்வுஉண்மையானதாக இருந்தால் ஜீவநதி -

அது எல்லாச் சூழலிலும் குரல்கொடுக்க வைக்கும். இனப்பிரச்சினை யில் ஒரு வகை நீதி அளவுகோல், சாதிப்பிரச்சினையில் இன்னொரு நீதிஅளவுகோல் என நடந்து கொள்கின்றமை இதனையே வெளிக்காட்டி
நிற்கின்றது.
4.2. ஒரம் கட்டல், தணர்டித்தல், அழித்தன் நியாயம் கேட்கும் சாதியினரை எதிர் கொண்டு, தம்மைமாற்றியமைக்கும்திறந்தமனப்பான்மை அற்றேர் அவர்களை ஒரம்கட்ட, தண்டிக்க அல்லது அழிக்க முயலுகின்றனர். ஒரம் கட்டல் என்பது சமூக ரீதியாக முன்னரைவிட மேலும் ஒதுக்கிவைத்தலில் வெளிப்படு கின்றது. தண்டித்தல் என்பது நக்கல், உடல் ரீதியாகத் தண்டித்தல். வடிவங்களைப் பெறுகின்றது. அழித்தல் என்பது உடல்ரீதியாக அழித்தல்அல்லதுஅவரின்பெயரை அல்லது கல்வி, தொழில். ரீதியான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அழித்தல் போன்ற வடிவங்களில்
4.3. சமூகப் புறக்கணிப்பு
இங்கு ஒரு சமூகத்திற்கு சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக வழங்கப்படவேண்டிய உள்ளகக் கட்டமைப்புகளை வழங்காதுவிடல் அல்லது கிடைக்க விடாது தடுத்தல் போன்ற வடிவங்களில் சமூகப் புறக்கணிப்பு நிகழ்கின்றது. ஒரு கிராமத்துக்குத்தேவை யான வீதிகளை உருவாக்க முயற்சியேதும் எடுக்கா திருத்தல், அல்லது நிதி ஒதுக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தக் காலங்கடத்தல் அல்லது பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியவற்றை மீள் செப்பனிடாமை போன்றவகையில் செயற்படுத்தப்படும். நிதி ஒதுக்கீடுகளிலும் இத்தகைய புறக்கணிப்பைக் காணலாம். இதனால் சமத்துவம் மறுக்கும் சாதியினர் பிறருக்கு உதவும் நல்ல பண்பில் தாழ்ந்துநிற்கின்றனர். 4.4. சமூக நடத்தை அளவிடு
ஒரே குற்றத்தைஇருசாதியினர்புரிந்தாலும் சாதிய சமத்துவம் மறுக்கப்பட்டவர் புரியும்போது "அது அவன்ரை(அவளின்ரை) சாதிப்புத்தி என்று சாயமிடப் படுகின்றது. "குலத்தளவேயாகுமாம் குணம்" என எதிர் மயமாக இப்பழமொழிபாவிக்கப்படும்போது இத்தகைய அளவிடலே இடம்பெறுகின்றது. சமத்துவத்துக்கு எதிரான செயற்பாடான இது அநீதியையே வளர்க்கும்.
4.5. சமூகச் சடங்குகள்
நண்பர்களாகப் பழகுபவர்கள்கூட சமஉரிமை மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை அச்சடங்கு களுக்கு அழைப்பதைவிலக்குவதைக் காணலாம். இது 65 22

Page 25
புண்படுவதைத் தவிர்க்க அச்சடங்குகளில் பங்கு கொள்வதைவிலக்கிநடக்கின்றனர். சமத்துவம் மறுக்கப் பட்ட அங்கத்தவள் ஒரு சமூகச் சடங்குக்கு அழைக்கப்படும் போது அல்லது அவர்கள் பிரசன்னமாக இருக்கும்போது சமஉரிமை மறுக்கும் உறுப்பினரால் மகிழ்ச்சியோடு இருக்க முடிவதில்லை. சமூக நிகழ்வுகளுக்கு சமஉரிமை மறுக்கப் பட்ட சாதியினரின் பணம், பொருள்கள் பயன்படுத்தப்படலாம் ஆனால் அவர்களின் பிரசன்னம் விரும்பத்தகாத ஒன்று. என்ன பரிதாபம்!
4.6. பாலியல் நடத்தை
பாலியல் நடத்தையில் சாதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
4.7. குடிப்பழக்கம்
குடிப்பழக்கத்திலும் சாதிய நடைமுறை பேணப்படுவதில்லை. விற்கப்படும் இடம், உற்பத்தி செய்தவர், விற்பவர் ஆகியோரின் சாதி கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இது அந்தஸ்துக் குறைவான ஒன்றாகக் கருதப்படுவதுமில்லை.
4.3. உணவு குடியானப்
பழக்கங்கள்
சமத்துவம் மறுக்கப்படுவோரின் வீட்டில் உயர்ந்தவர்எனத்தம்மைக்கருதுபவர்உண்பது, குடிப்பது என்பன தவிர்க்கப்படுகின்றது. அப்படிச் செய்வதற்கு தம் சமூகம்சார்அந்தஸ்துக்கு இழுக்குஎண்கின்றயதார்த்தமற்ற சிந்தனைத் திரள்கள் காரணமாகின்றன. இதனாலே சமைத்த உணவு தயாரித்த குடிபானம் என்பனற்றைத் தவிர்த்து சோடா, இளநீர் போன்ற குடிபானங்களை உட்கொள்ளுகின்றனர். கடைகளில் விற்கப்படும் அல்லது உணவு, குடியானம், எந்தச் சாதியினரால் தயாரிக்கப் படுகின்றது, பரிமாறப்படுகின்றது என்பன பற்றிய கேள்வி எழுவதில்லை என்பது சாதியம்பற்றிய ஒருவிசித்திரமான விடயம்தான். மேலும் சமத்துவம் மறுக்கப்பட்ட சாதியர் தமது வீட்டிற்கு வரும் போது அவருக்கு இவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்க முயல்வர். தவிர்க்க முடியாத வேளை இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்ட வேறு பாத்திரங்களில் பரிமாறப்படும். தமக்குக் கூலி வேலை செய்வோருக்கு வாழை இலை கோல வைத்துத் தேநீர் வழங்கல்இன்றும் உள்ள நடைமுறை. இடம்பெயர்ந்து வந்தசமத்துவம்மறுக்கப்பட்டசாதியினர்தாகமாயிருந்தால் தண்ணிஅள்ளிக்குடிக்க அனுமதிமறுப்பர். மாறாகத்தாமே அள்ளிக் கொடுப்பர். ஆனால் இக்கிணறை வெட்டித் தண்ணி முதலில் எடுத்தவர் சமத்துவம் மறுக்கப்பட்ட சாதியினர். இத்தகைய விடயங்களில்மனம் புண்படல் பற்றிய இரக்க சிந்தனை எழுவது குறைவு.
ஜீவநதி

4.9. amasAhŭiil-ĝiš6ngsflen ஒத்த சாதிக் குழுக்களிடையேயே ஒருவர் குடியிருக்கவிரும்புவதுகண்கூடு. இது இருசாதியினரிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகின்றமையே காரணம் எனக் கொள்ளலாம். அத்தோடு சாதிய எல்லைகளைப் பேணவும் வசதியளிக்கின்றது. மேலும் கலப்புத் திருமணப் பிரச்சினையைத் தவிர்க்கும் ஒரு வழியாகவும் அமைகின்றது. சமத்துவம் மறுக்கப்பட்ட சமூகத்தவர் மத்தியில் குடியிருப்பதோ அல்லது அச்சமூகத்த வரைத் தம்மத்தியில் குடியிருக்க அனுமதிப்பதோ நடைமுறையில் மிகக்குறைவுஎனலாம். காணிவாங்கல்
பிற்றலிலும் இந்த ii(B.
4.10.சாதி அடையாளம்
ஏற்றல் கடினம் தம் சாதிய அடையாளத்தை ஏற்க மறுக்கும்
க்கப்பட்ட சமூக அங்கத்தவர்கள் தம் சமத்துவம் மறுக்கும் சாதியினரோடு ஒன்றுபடுத்திக் காட்டும் முயற்சியில் ஈடுபடுவதுண்டு. இதனால் தமது சாதியினரிடையே வசிப்பிடத்தை விரும்பாது சமத்துவம் மறுக்கும் சாதியினரின் வசிப்பிடங்களை அண்டி தம் அந்தஸ்தை உயர்த்திக் காட்ட முயலுகின்றனர். தமது சாதியை அறியமுயலமாட்டார்கள்எனத்தப்பாக எண்ணித் தம் விலாசங்களை மாற்றிக் கொடுத்தல், தமது உறவினரைச் சொந்தம் என்று கூற மறுமத்தல் என்பனவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களின் நிலை வெளவாலின் நிலைதான் சொந்தச் சாதியாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் மற்றச்சாதியினரால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களுமாகவே இவர்கள் விளங்குகின்றனர். இத்தகையோர் கடுமையான உளஉறவுச்சிக்கலுக்கு உள்ளாகின்றனர். தம் சாதியை “காட்டிக்கொடுத்த சொந்தச்சாதியர்மீது கோபம்கொள்வர். தம் சாதியைப் பிறர் அறிய வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் தவிர்க்கும் அல்லது மறுக்கும் கடும் முயற்சியில் ஈடுபடுவர். சாதிய அடையாளத்தை ஏற்க மறுத்து மறைப்போர் ஆளுமை வளர்ச்சிகாண்பதற்கான வாய்ப்பு அரிது. அந்த வகையில் இவர்கள் உளநலம்
சாதியைச்சேர்ந்தவர் என்பதைத்தன்சாதியினர் அறியாது பழகும்போது அதை "காட்டிக்கொடுக்க” தீவிர முயற்சி எடுத்துச் செயற்படும் சமத்துவம் மறுக்கும் சாதிய அங்கத்தவரும் உளநலம்குன்றியவரே.
4.11. புறச் சமூக விமர்சனங்கள் தமிழர்கள் சிங்களவர்களல்விமர்சிக்கப்படுவதும், மேற்கு நாட்டவர்களால் பரிகசிப்புக்கு உள்ளாவதும் இடம்பெறுகின்றது. தமிழர் தமிழருக்கு நீதி வழங்குவ தில்லை. ஆனால்சிங்களவரிடமிருந்துநீதிகேட்கின்றனர் - இதழ் 22

Page 26
என்ற விமர்சனம் உண்டு. மேற்கு நாட்டவர்களுக்கு தமிழரின்சாதியநடைமுறைஒருவேடிக்கையான விடயம்.
8.9. கல்வி
5.1. LITLeFrapso enging
சில பாடசாலைகளில் சமத்துவம் மறுக்கப்பட்ட சமூகத்தவருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அனுமதி வழங்கவேண்டிய நிர்பந்தச் சூழலில் அது சகிக்கப்படுகின்றதேயன்றிவிரும்பப்படுவதில்லை.
5.2. சமூக ஏற்பு
சாதி ரீதியான சமூக ஏற்புக் கிடைக்காத சிறப்பாற்றல்கொண்ட மாணவர்கள் கூட கல்வியில் பின்னடவை எதிர்நோக்குகின்றனர் (சந்தானம், 1993,பக்.584). ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் இத்தகைய மட்டுப்படுத்தல்களையும் மீறிக் கல்வியில் மேலோங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. எனினும் திறமையுடையவர்களின் ஆற்றல் சாதிய சமஉரிமை மறுப்பால் மழுங்கடிக்கப்படுகின்றது என்பது மாற்றப்பட வேண்டிய விடயம். குறிப்பாக மாணவர்களின் ஆளுமை, கல்வி என்பவற்றை வளர்த்தெடுக்கப் பங்களிப்புச் செய்யவேண்டிய ஆசிரியர்கள், அதிபர்கள், விரிவுரையாளர்கள். தமது பணியின் நோக்கத்தை உணர்ந்து செயற்படுவதே தமிழ் சமுதாயத்தில் கல்வியில், ஆளுமையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும்.
5.3. கல்வி வசதிகள் குறையுடைமை
சாதியரீதியாக சில பாடசாலைகளுக்கு வசதிகள்,
கல்வி வளர்ச்சியை வேண்டுமென்று அழிப்பதாகவே கொள்ளப்படவேண்டும். அச்சமூகத்திலுள்ள பாடசாலைக் குரிய கட்டட அல்லது ஆளணிவளங்களை வழங்காமை அல்லது கிடைப்பதைத் தடுத்துத் தமதாக்கல் என்ற முறையில் இடம்பெறுகின்றன அநீதிகள் தமிழ் சமுதாயத்தின் கல்வித் தரத்திற்கு குழிபறிக்கும் முயற்சியேயாகும்.
5.4. பயிற்சி வாய்ப்புகள் «Ցiglւնւ
உள்நாட்டில், வெளிநாட்டில் பயிற்சிக்கான வாய்ப்புப்பெறத்தகுதியான சமஉரிமை மறுக்கப்பட்ட சாதிய
தகுதியற்ற மாணவனை அனுப்புவதும் தகுதியான நபர்களை ஒரம் கட்டிவிட்டு தகுதியற்றதம் சாதியினரை ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாகநியமிப்பதும்தமிழ் சமுதாயத்தின் கல்வித்தரத்துக்கு சாவு மணி சமஉரிமை
ஜீவநதி -

மறுக்கப்படும் சமூக மாணவர்கள் மீத்திறன் கொண்டவர்களாக விளங்கிடினும் அவர்களை ஒரம்கட்டுவது, அவர்களின்வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, ஊக்கத்தைக்கெடுப்பது கல்வித்தரம் வீழ்ச்சியடைய பலர் செய்யும்"சிறந்தகைங்காரியமாகும்."
6.9. முகாழுைத்துவல் (Management) 6.1.முகாமைத்துவ நடைமுறை
முகாமைத்துவத்துவ விடயத்தில் எனக்கு மேலிருந்து முகாமைத்துவம் செய்யும் நபர் எனக்குக் கீழான சாதியாக இருக்கக்கூடாது, அவன்(ள்) எனக்குக் கீழேயே பணிபுரிய வேண்டும், அவனுளுேக்குக் கீழே நான் பணிபுரிவது கெளரவக் குறைவு என்பது வெளிப்படையாகப்பேசப்படாதநடைமுறை. இதனால்ஒரு தொழில் அந்தஸ்துக்குரிய மரியாதை கொடுத்துப் பழகும் நல்ல பண்பு அற்றுப்போகின்றது. தன் சாதியைச் சார்ந்தவருக்கு உயர்பதவி கொடுக்க, தகுதியான இன்னொருவரின் வாய்ப்பை அழிக்க பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்துவது எவரும் அறியாத புதிய விடயமல்ல. தடுப்புமுயற்சிகளையும்மீறிஒருவர்பதவிக்கு வந்தால் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது அல்லது மனதுள் புகைந்துகொண்டு பணியாற்றுவது, அவர் தகுதியற்றவர் என பிரச்சாரமுயற்சி இழுத்து விழுத்தமுயற்சி. இப்படி எத்தனையுக்திகள். "பசுமையான"பதவியென்றால்எவரை இழுத்து விழுத்தியாவது என் ஆளைப் போடவேண்டும் என்ற மனப்பாங்கில்செயற்படுதல்புதியவிடயமல்ல. தமிழர் நிச்சயம் பண்புள்ளவர்கள்தான்?
6.2. முகாமைத்துவ ஒழுங்கு
முக்கிய தீர்மானங்கள் எடுக்கவல்ல நிர்வாக அகவட்டத்துள் தம் சாதியினரை அமர்த்த முயல்வதும் முக்கிய தீர்மானம் எடுக்க முடியாத புறவட்டப்பகுதிக்குள் சமத்துவம் மறுக்கப்படும் சாதியினரை நியமிக்க முயல்வதும் நடைமுறையிலுள்ள உண்மையே. இதற்கு விதிவிலக்குகள் உண்டு. எனினும்அவைவிகிதாசாரத்தில் மிக அருமையாக தவிர்க்க முடியாத சட்டக்காரணிகளால் மட்டும் இடம் பெறும். இந்த முறையில் கல்வி, சட்டம் காரணமாக மாற்றங்கள்ஏற்பட்டுவருகின்றது. இது அநீதி யானதும் அடிப்படை உரிமை மீறலுமாகும். இதில் சமயநிறுவனங்கள், சமூகசேவை நிறுவனங்கள் எதுவும் விதிவிலக்கானவையல்ல என்பது கசப்பான உண்மை.
உள்வட்டப் பதவிகளுக்கு உயர்சாதி அங்கத்துவ நியமனங்கள்
புறவட்டப் பதவிகளுக்கு
தாழ்சாதி அங்கத்துவ
நியமனங்கள்
இதழ் 22

Page 27
6.3. உயர்பதவி, உயர்கல்வி, Luuígaf
இவ்விடயங்களில் சமஉரிமை மறுக்கும் சாதியினருக்கு முன்னுரிமை வழங்கப்படல், அல்லது அச்சமூகத்தவருக்கான வாய்ப்பு வரும்வரை மறுசாதி அங்கத்தவருக்கானவாய்பை அளிக்காதுவிடல், அதுவும் சாத்தியமில்லாதபோது மறுசாதிக்கான அவ்வாய்ப்பைத் தடைப்படுத்தல் அல்லது இல்லாமல் செய்தல், அல்லது இவையும் வெற்றியளிக்காதபோது மனவிருப்பமின்றிச் சகித்தல் அல்லது மறைமுகமாகவே ஒத்துழைக்காமை என்பனவற்றில் ஈடுபடுதல் என்பன வெளிப்படையாகப் பேசப்படாத செயல்முறை.
7. நன்னெறிச் சிந்தனை, நடத்தைகள்
சாதியக் கண்ணோட்டம் நன்னெறி விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக சொல்வாக்குச் செலுத்துகின்றது."சாதிவேற்றுமைகள்எவ்வளவுஆழமாக நம் மனதில் ஊறிப்யோயிருக்கிறதென்றால் இவ்வாறு சாதிவேற்றுமை பார்ப்பது தவறு என்ற உணர்வுகூட நமக்குத் தோன்றுவது இல்லை. மாறாக, அவை சரியே என்றுநம் சொற்களலும் செயல்களாலும் நியாயப்படுத்து கின்றோம்." (பிலோமின்ராஜ்,அ. ஆகஸ்ட் 2001-பக்28). இக்கூற்று நமது நன்னெறிச் சிந்தனையில் சாதியக் கண்ணோட்டம் எவ்வாறு பலமான செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதைவெளிப்படுத்திநிற்கின்றது.
என் சாதிக்கு நலமானதெல்லாம் நல்லது, ஆதரிக்கப்படவேண்டியது. வளர்க்கப்படவேண்டியது. என் சாதிக்குப் பாதகமானது அல்லது எதிரானது எல்லாம் தவறானது. எனவே அழிக்கப்பட வேண்டியது என்பது எழுதப்படாது கடைப்பிடிக்கப்படும் நன்னெறிக் கொள்கை யாகும். என் சாதியானுக்கு அடி விழுந்தால், பிழை. என் சாதியானில் பிழை இருந்தாலும்கூட மறு சாதியினரைத் தாக்கவேண்டும் தாக்கலாம்என்றநடத்தைக்கோலங்கள் அழிந்துவிடவில்லை. என்சாதியானுக்குப்பதவிகிடைக்க இன்னொரு சாதியானுக்கு அநீதி இழைக்கலாம் என்ற சிந்தனை இன்னமும்பலரின் நடத்தைகளை நெறிப்படுத்து கின்றன. சமஉரிமை மறுக்கப்பட்ட பெண்ணைக் காதலித்து அவள் சாதி அறிந்ததும் அவளைக் கைவிடும் போது அவளில் ஏற்படக் கூடிய துன்பங்களை கருத்தி லெடுக்காது வாழ்வது நியாயப்படுத்தப்படுத்தும் போது அநீதிக்கு இசைவாக்கம் அடைவது தொடர்கதை யாகின்றதைக் காணலாம். அத்தகைய பெண் உயர்ந்த சாதிஅங்கத்தவரால் கள்ப்பவதியாக்கப்பட்டால் அவளைக் கைவிடுவது அல்லது இரகசியமாகக் கொல்லி விடுவது தவறானதாகக் கொள்ளப்படுவதில்லை. சமத்துவம் மறுக்கும் பெண் சமத்துவம் மறுக்கப்பட்டசாதிஆணைக் காதலித்துச் சாதி தெரிந்ததும் கைவிடுவது ஏற்றுக் ஜீவநதி

கொள்ளப்பட்டநடத்தையாகவே கொள்ளப்படுகின்றது.
சாதியின் அடிப்படையில் இன்னொருவரைத் துன்புறுத்துவது, பரிகசிப்பது, ஏளனம் செய்வது அவருக்கான உரிமைகளை, வாய்ப்புகளை மறுப்பது நன்னெறிக்கு எதிரானதாகக் கருதப்படுவதில்லை.
சமஉரிமை மறுக்கும்சாதியசிறுவர் நன்னெறிக்கு எதிரானநடத்தைகள் நியாயப்படுத்தப்படுவதைக்தம்முன் காணும்போது நன்னெறியில் வளர்ச்சியடைய முடிவ தில்லை. சாதிய அநீதியைத் தட்டிக்கேட்டால் தனக்குத் தண்டனை உண்டு என உணரும் சிறுபிள்ளைகள் நன்னெறிக்கு எதிரான விழுமியங் களுக்குத் தம்மை இசைவாக்கப்படுத்தக் கற்றுக் கொள்கின்றன. வளர்ந்த பின்னர் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது தமக்கும் தன் சாதிக்கும் ஆபத்தாக அமையுமென அறியும் ஒருவர் அத்தகைய செயலைக் கைவிடுகின்றனர். சமத்துவம் மறுக்கப்படும் சாதியினர் சிலவேளைகளில் தாம் பல மற்றவர்கள, ஆதரவற்றவர்கள் என்ற உணர்வால் அநீதியைச் சகித்து வாழும்போக்குடன் தம்மையறியாது ഖങ്ങ ர்டு. அன்றேல் பிராய்டின் கண்ணோட்டத்தின் படி ஆள்மாறிய கோபமாக உருவெடுத்து எதிர்மய விளைவுகளை ஏற்படுத்தும். தமிழரின் நன்னெறியை iப்பதில் நிவிட்டனளன்றுதயக்கமின்றிக் singosom b.
நேர்மய தாக்கங்கள்
(Positive Impacts)
1.9. உளச்செயல்கவில் 1.1. சுயமதிப்பீடு
பெருமைப்பட்டுக்கொள்வதற்கு ஏதுமற்ற சமத்துவம் மறுக்கும் சாதிய நபர் சிலருக்குத் தம் சாதிப் பெயர் ஒன்றே பெறுமதி கொடுக்கும். அந்த வகையில் இவர்களது சுயமதிப்பீடு யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. ஆனால் இத்தகைய போலியான சுயமதிப்பீடு இவர்களுக்குநிம்மதிகொடுக்கும்ஒருவிடயம் எண்பது அவர்களைப் பொறுத்தவரையில் நல்ல அம்சம் தான்.
1.2. ஈடுசெய்தல் உளவியலாளரான அல்பிறெட்ஆட்லர் கருத்துப்படி (Weiten, Lloyd, Lashley. 1991) QB B6ropullsö 56org இலக்கை அடையமுடியாது விரக்தியடைந்தவர்கள்அதை ஈடுசெய்ய இன்னொரு துறையில் இன்பம் கான முயல்கின்றனர். இது சமத்துவம்மறுக்கப்பட்டசமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்வில் உண்மை. சமூகரீதியான பாரபட்சத்தால் ஏற்பட்ட விரக்தி அவர்களை கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் முன்னேற்றம் கானத் தூண்டிபல மாற்றங்களுக்குவித்திட்டுள்ளது. 6 - இதழ் 22

Page 28
1.3. சிறப்புத் தேர்ச்சி
ஒரு சாதியைச் சார்ந்தவர் குறிப்பிட்ட தொழிலில் ஒரே சமூகமாக இயங்குவதால் அத்தொழில்பற்றிய அறிவு, நுட்பங்கள் என்பன பரிமாறப்பட்டுத் தொழில்த் தேர்ச்சி ஏற்படுகின்றது. ல்குறிப்பிட்டசாதியினரை இகழ்வாக நடத்துவதால் இத்தகைய தேர்ச்சி அழிவுறுகின்றது.
2.9. சமூக உறவாடலில்
2.1. சமூக ஏற்பும் மரியாதை பெறலும்
ஒருவர் உயர்ந்த சாதியாகக் கருதப்படும்போது அவர் தன் சொந்தச் சாதியால் ஏற்றுக்கொள்ளப்படுவது நிகழ்கின்றது. அவ்வாறே தாழ்ந்த சாதிஎனப்படுபவரால் சமூகரீதியாக மதிக்கப்படுதல் அவர்களை அறியாமல் நிகழ்கின்றது. இது சமத்துவம் மறுக்கும் சாதியினருக்குச் சாதகமான அம்சமாகும்.
2.2. சாதகமாகப் பயன்படுத்தல்: தமக்கு ஆதரவுதிரட்டும்தேவை ஏற்படும்போது இருசாரரும் தமது சாதிய அடையாளத்தைப் பயன்படுத்து கின்றனர். இருசராளிடையே பிணக்குகள் ஏற்படும்போது தமக்கு ஆதரவுபெற இதனைப் பயன்படுத்துகின்றனர். இது சாதிய சண்டைகளில்குரூரவடிவம்பெறுகின்றது. தேர்தல் காலத்தில் மறைமுகமாக இயங்கும்.
நூல் அறிமுகம் - (
*சோ.பத்மநாத *அருள்தந்தை
*5.6gш *மிருசுவிலூ *ஆழியாள் *பிரமிளா பிரதீ *வே.ஐ.வரத
*aile66D6 *ச.முருகான *ஜின்னாஹற் ஷரி *க.தர்மதேவ *குறஜிபன்* *gradef*C நூல் - நதியில் விளையாடி. *சிவராசா
(60 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) விலை - 200/=
ஜீவநதி C
 

முடிவுறை
சாதியப் பிரச்சினைகளின் அடித்தளம் எந்தச் சாதியில் ஒருவர் பிறக்கின்றார் என்பதிலல்ல, மாறாக அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்துள்ளர் என்பதற்காக அவரைத் தரக்குறைவாக, அநீதியாக நடத்துதலே யாகும். சாதிய சமத்துவமின்மை எவ்வாறு உள நலன், ஆளுமை வளர்ச்சி, சமூகத்தின் பல்வேறு துறை வளர்ச்சி, என்பனவற்றில் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது என்பதனை மேற்குறிப்பிட்ட கருத்துகள் தெளிவாக வெளிப்படுத்துவதாகக் கருதுகின்றேன். இது கண்ணி முயற்சி என்பதால் நிச்சயம் நிறைவான தல்ல. எதிர்காலத்தில் வேறு உளவியலாளர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொணர்டு தரமான பல புதிய கருத்துகளை முன்வைக்க முடியும்.
துணைநூல்கள்
புவியரசு. (2004) கீதாஞ்சலி, சென்னை கண்ணதாசன்
2. சந்தானம், எஸ்.(1998). கல்வியில் மனவியல்.
சென்னை: சாந்தா பப்ளிசேர்ஸ்
3. மார்க்ஸ், அ. (2004). தலித் அரசியல், கோயம்புத்தூர்,
புத்தா வெளியீட்டகம்.
4. Weiten, W., Lloyd, M.A., Lashley, R.L. (1991).
Psychology Applied to Modern Life: Adjustment in the 90.S. 3rd, Ed. California: BrookS/Cole.
5. Corey, G. (1986). Theory and Practice of Coun
selling and Psychotherapy, 3rd ed. California. Brooks/Cole
ஜீவநதியின் 3ஆவது வெளியீடு)
நன்*ஏ.இக்பால் “கல்வயல் வேகுமாரசாமி*மேமன்கவி இராசேந்திரம் ஸ்ரலின்*இ.சு.முரளிதரன்*ந.சத்தியபாலன் சீலன்*இயல்வாணன்*சுகிர்தராணி*தாட்சாயணி ர் எஸ்.கார்த்திகாயினி*துவாரகன்*சிற்பி*த.கலாமணி *சாரங்காதயானந்தன்*யோகேஸ்வரிசிவப்பிரகாசம் பன்*மைத்திரேயி*இ.ஜீவகாருண்யன்*பெரிய ஐங்கரன் ராஜன்*கண.மகேஸ்வரன்*வெற்றிவேல் துஷ்யந்தன் ‘சபா.ஜெயராசா?ஆ.மு.சி.வேலழகன்*ம.பா.மகாலிங்கசிவம் பசின்னராஜன்*கருணைரவி*கெகிறாவளிலைஹா ந்தம்*கெகிறாவஸஹானா"யோகி*எல்.வளிம்அக்ரம் புத்தீன் *தேஜஸ்வினி*மன்னார் அமுதன் *மருதம் கேதீஸ் ன்*கோகுலராகவன்*இணுவையூர் இலட்சுமிபுத்திரன் நிந்தவுர் ஷிப்லி*நாச்சியாதீவு பர்வீன்*வை.சாரங்கன் வேல்நந்தன்*க.சுதர்சன்°தெ.இந்திரகுமார்*சநிரஞ்சனி நிமலன்*கொற்றை பி.கிருஸ்ணானந்தன்*றாதிகா புத்தலாவை ரிஸ்னா “கொட்டகலை ச.சிவகுமார் பூர்த்தாமரை*பேருவளைறபீக் மொஹிடீன்*மாயா
இதழ் 22

Page 29
ரவிஜிதாவின்
நிசப்தத்தில் வழி
உன்னுள்
ஜனனித்து உன்னுள்ளேயே புதைந்திடக் காத்திருக்கும் எனர் ஜீவ அன்புப் பரிமாற்றம்
O
2-66)` குருதியின் வ என்னுள் உ ஒசைப்படாத நிசப்த உண நிர்ப்பந்தித்து.
இது. உண்மை உ6 உனக்குத் உன் மனதின தெரியாமலேயே எண்ண ஓட்ட செல்கிறது சோக ஒன்றி உர்ை என்னையும் செவியிதழ் ஒரம்தேடி. : பற்றிக் கொ6 தாயே! வெறுமையுட உன் குருதியின் 0 புன்னகைத்து, பெருவடிவாய் - நான். சோகமிசைத்து இதம் தரும் சொந்தத்திற்க இளம் குளிரின் கதகதப்பில் உணி உறங்கும் என்னுள் கண்களின் வ எனர் மனம். ம விழிநீர். உறங்க மறுக்கின்றது அடக்கமற்று கணங்களினர் அர்த்தத்துடன் ஒவ்வொரு ஓரத்திலும் பற்பல சேதி நித்திரையிடும் புறத்தினில் நிசப்தத் தொடர்ச்சி. e என்னுடலை
e a O * :o" கண்ணீர்க் கா 55-o Ucq 6)ال (اقاډيويي கண்கள், அனுபவம் இ இமைக்க மறுக்கின்றன. ஆனால். வாய்ப்பிற்காய் காத்திருக்கும் உன் விழிநீர் வாய்ப்பூட்டு, கதையுரைக்கி திறக்கப்படவில்லை ഉ6് ஆனால். மனத்திரையின் காதுகளின் ஒரங்களில் என் மனதோ சிறு, கூர்மையின் மனமிசைந்து அடையாளம் மர்மக்கதை உ டேக் கடிக்கின்றன ?? : ఆ டத துடிகிகனறன "கலைத்துவிடு என்கிறார்கள் குரலை இரப்பதற்காய். எனர் இதோ. முதல் எதிரிய இதோ. என் தந்தை. ஜீவநதி,

யும் உயிர்த்துடிப்பு
டிவான
விர்குரல், அசைவுகளாய். ர்வுகளிலும்
ரைக்கின்றது.
த்தினுள் படரும் ...{ان"
புனைந்து ர்கின்றது.
so
J fidů
ழி சுரந்திடும்
அவையாய்ந்து
கூறி.
நனைக்கின்றது.
வியங்கள்
ல்லை
என்னுள் ன்றது.
மர்மத்தைநீக்கி, ரம்
ரைக்கின்றது.
ர்கிறாய்
(Tü
நீயோ,
கதறுகிறாய். கதறுகிறாய். என்னை எண்ணி, கதறுகிறாய்.
உர்ை உன்னத மனோ திடத்தில் தோற்றுவிட்டேனர் என் மனதை.
முகம் காணாவிட்டாலும் o 260f
முகவாயின் வழி வழியும் விழிநீரில்,
உன் மனம் கண்டு கொண்டேன்  ைமகிழ்ந்தேனர்.
வெளிவரா எனக்காய்
வெயில் வழி வெந்திடவும் துணிந்து நிற்கும்
உன்
e அன்பை எண்ணி.
கலங்காதே தாயே.
260T
பாசக் கதையில்,
முத்திரையிட்டு
முற்றுப் புள்ளி வைத்து
* முடித்துவிட
முடிவுரை எழுதிவிட்டேன் என் உயிருக்கே.
நலன் பெறும் உன் வாழ்விற்காய். ജ്യങ്ങ
அகம் பேணி, நலம்காண ஆர்வம் பூண்டு நானே. கலைந்துவிட்டேன். உனக்காகவே உன்னைவிட்டு. tჩ60ოწ08uბ, வேறொரு தாயினர் கர்ப்பம் நாடி.
இதழ் 22

Page 30
கொண்டைக்குள் கட்டு
எனது பதினோராவது வயதில் எனக்கு உபநயனம் நிகழ்ந்தது. உபநயனம் என்பது அந்தணர்களுக்கேயுரிய பூனூல் போடும் சடங்கு. அந்தச் சடங்கிற்காக ஐயா நூறு ரூபாவிலையில் ஒரு பட்டுவேட்டி வாங்கினார். அதுவரை காலத்தில்எனக்காக வாங்கப்பட்ட உயர்ந்த ரக உடை அதுவாகத்தான் இருக்கும். அந்த DIT Dat56ODJŮ JG6 GB6.Lg26sou SILÞÖLDT 6.Ld56CDLDuqL6ÖT பலருக்கும் எடுத்துக்காட்டினார். உபநயன நிகழ்விற்கு எனது மாமா பிரதமகுருவாக இருந்து நடத்திவைத்தார். அவரேஎனக்குவேதமந்திரங்களைக்கற்பித்தவள்என்பதை நான் முன்னைய அத்தியாயமொன்றில் குறிப்பிட்டி ருக்கிறேன். இந்த உபநயன நிகழ்வு ஆயாக்கடவை ஐங்கரன் சந்நிதானத்தில் நடந்தது. பிரழ்மோபதேசம் என்பது உபநயனத்தின்முக்கியநிகழ்வாகும். இது தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் தனது மகனுக்கு பிரம்ம மந்திரமாகிய காயத்திரியை பிறருக்குக்கேட்காவண்ணம் அவனது காதிலே ஓதுவதாகும். அதன்பின் அவன் மூன்றுவேளையும் சந்தியாவந்தனம் செய்யவேண்டும். உணவுஉண்பதற்குமுன்னர் இறைவனைத்தியானித்து அந்த உணவை அதற்குரிய மந்திரத்தால் நீர்கொண்டு நிவேதித்த பின்னரே உணர்ண வேண்டும். இவையெல்லாம் அந்தன ஒழுக்கத்திற்குரிய முதலாவது படிநிலை. எங்கள் ஊரில் பத்துக் குடும்பங்கள் கொண்ட அக்கிரகாரம் இருந்தது. அக்கிரகாரத்திலுள்ளோர் அனைவரும் உபநயனம் முடிந்த பின்னர் மேள தாளத்துடன் என்னை ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். விகற்பம் தெரிந்த விடலைப் பருவத்தில் எனக்கு நடந்த அந்த முதலாவது சடங்கு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஜீவநதி
 

த் தடம்
திஞானசேகரன்
ண்டு கிடந்த ஆளுறை
பூனூல் போட்டபின்னர் நான் கோயிலில் பூசை செய்யும் தகுதியைப் பெற்றேன். அதன் பின்னர் சில நாட்களில் எங்களது ஈவினைப்பிள்ளையார் கோயிலிலும் ஆயாக்கடவையிலும் பூசை செய்திருக்கிறேன்.
எங்களுர் ஆங்கிலப் பாடசாலையில் அப்போது நான் ஆறாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன். உபநயனம் நடந்து ஒருவாரகாலத்தின் பின்னரே பாடசாலைக்குச்சென்றேன். அந்தஒருவாரகாலமும்நான் சந்தியாவந்தனத்தைதாடனம்பண்னவேண்டியிருந்தது. அக்காலகட்டத்தில் எனது பிஞ்சு உள்ளத்தைக் கீறிய ஒரு சம்பவம்பாடசாலையில் இடம்பெற்றது.
மலேசியாவிலிருந்து தியாகராசா என்ற பெயருடையஒரு மாணவன்புதிதாக அந்தவகுப்பில்வந்து சேர்ந்தான். கிராமப்புற மாணவர்கள் மத்தியில் அவன் மிகவும் நாகரீகமாக இருப்பான். ஏழைச் சிறுவர்கள் இடையே அவனொரு பணக்கார மாணவனாகத் தோற்றமளிப்பான். உயர்ந்த ரக உடையணிந்து காலுக்கு மேஸ் சப்பாத்து அணிந்திருப்பான். ஆங்கிலத்திலே சரளமாக உரையாடுவான். இவற்றால் அவன் பாடசாலையின் செல்லப் பிள்ளையானான். அதிபர் பரராசசிங்கம்பாதிரியார் அவனுடன் ஆங்கிலத்திலேதான் உரையாடுவார்.
ஒருநாள் நாங்கள் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். வாங்கு ஒன்றிலே எதிரும்புதிருமாக கால்நீட்டி அமர்ந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தோம். அவன் திடீரென எனது உள்ளங்காலில் தனது சப்பாத்துக் காலால் பலமாக உதைத்துவிட்டான். விளையாட்டுத் தனமாகத்தான் உதைத்திருப்பான் என இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு நொந்து விட்டது. 29) இதழ் 22

Page 31
அருகேமேசையிலிருந்தஎனதுகொப்பியொன்றைஎடுத்துச் சுருட்டி அவனது கன்னத்தில் பலமாக இரண்டு அடி கொடுத்தேன். அவன் உரத்த குரலில் ஓவென கத்தி அழத்தொடங்கினான். அருகே வகுப்பறைகளில் இருந்த ஆசிரியர்கள் மாணவர்கள் அங்கு திரண்டுவிட்டார்கள். நடந்தவற்றையெல்லாம் உயர்வகுப்பு மாணவி ஒருத்தி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் நல்லவள். உண்மை பேசுபவள். சிறிது நேரத்தில்அதிபரும்பிரம்புடன் அங்கு வந்துவிட்டார். எல்லோரும் என்னை ஒரு குற்றவாளியைப் பார்ப்பதுபோலப் பார்க்கத் தொடங்கினர்கள்.
என்னநடந்ததுஎனப்பாதிரியார்முதலில்அவனை விசாரித்தார். கன்னத்திலே நான் அறைந்ததை மட்டும் அவன்கூறினான்.
அவர்ை என்னைச் சப்பாத்துக் காலால் உதைந்ததால்தான் நான் அடித்தேன் என்றேன்.
அவன்,உதையவில்லை எனப் பொய்யுரைத்தான். “இல்லை, அவன் உதைத்ததை நல்லம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றேன்நான்.
அதிபர் அவளை விசாரித்தார். அவள் எனது நெஞ்சிலே பாறாங்கல் ஒன்றைத் தூக்கிப்போட்டாள்."தியாகராசா, ஐயரைசய்யாத்துக்காலால் உதையவில்லை. ஐயர்தான் கொப்பியால் அவனைக் கண்ணத்தில் அடித்தார்" என்றாள்.
ஓ! இப்படியும் ஒன்று இருக்கிறதா? சத்தியத்தை உரைத்துப் பார்க்கலாமா?
ஏன் மன்றோரஞ் சொன்னாள் அவள்? ஐயர் என்றால் அவ்வளவு இளக்காரமா?. தலையின் முன்பகுதியை மழித்து, எஸ் கொண்டைபோட்டு இடுப்பில் ஒருநாலு முழத்துண்டும் சேர்ட்டும் அணிந்திருந்த எனது மிடிமை அவளை நாகரிகத்தின் பக்கம் சாய வைத்ததா! அல்லது. என்ன காரணம்?
இதுமட்டுமல்ல, அந்தச் சிறுவயதில் எனது சாதி ஆசாரத்தை மற்றவர்கள் கேலி செய்யும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ எனது மனதைப்புண்படுத்தியிருக்கின்றன. ஒருநாள் பாடசாலை விட்டு வீடுவந்து எனது புத்தகப் பைக்குள் கையை விட்டபோது, அதற்குள் உயிருடன் ஒரு கடல் நண்டு எங்களூர் தெருவில் மீனவர்கள் சைக்கிள்களில்வந்து மீன்விற்பார்கள். வகை வகையான மீன்களுடன் கடல் நண்டும் இருக்கும். தெருவில் தவறிவிழுந்தநண்டை எடுத்து எனது புத்தகப் பைக்குள் போட்டிருக்கிறார்கள் என்னுடன் பாடசாலை விட்டு சேர்ந்துவரும் உயர்வகுப்பு மாணவர்கள். பிராமணியத்தைக் கேலி செய்யும் சந்தோஷம் அவர்களுக்கு
வகுப்பில் பாடம் நடக்கும்போது ஆசிரியருக்குத் ஜீவநதி

தெரியாமல் பின் வரிசை மாணவர்கள் எனது 'எஸ்' கொண்டையைப் பிடித்திழுத்து ஆய்க்கினைப் படுத்திய சந்தர்ப்பங்கள் எண்ணில் மாள
சிறுவயதுச் சண்டைகளின்போது என் கொண்டையைப் பிடித்துமல்லுக்கட்டியசந்தர்ப்பங்களும், கொண்டையைப் பிடித்து கன்னத்தில் அறைந்த சந்தர்ப்பங்களும் எத்தனை
இத்தகைய தொந்தரவுகளெல்லாம் நான் அந்தப் பாடசாலையிலிருந்து நீங்கி, உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது.
பாடசாலைவிட்டு வீடு திரும்பும்போது சில நாட்களில் தட்டிபஸ் கிடைக்கும். அதிலேறி வருவேன். தட்டி பஸ்ஸில் ஏறுவதற்கு பின்பக்கத்திலேதான் படி இருக்கும். பஸ்ஸின் நீளப்பாட்டிற்கு இரு பக்கங்களிலும் இருக்கைகள் இருக்கும். நான் பஸ்ஸில் ஏறம்போது காத்திருந்து எனது கொண்டையைப் பின்னின்று இழுப்பார்கள்எனக்குத்தெரிந்தமானவர்களும் தெரியாத LDIങ്ങഖങ്കബ്രb.
பள்ளிக்கூடம் செல்லும்போது அம்மா பகல் S-6001606), gD afTurt GS Gulguso(Food Box) போட்டுத்தருவார். நான் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கைந்து பிராமணப் பையன்கள் அங்கு கல்விகற்றோம். நாங்கள் எல்லோரும் பாடசாலைக்குக் கொண்டுவரும் மதிய உணவை பாடசாலைக்கு அருகே உள்ள ஒரு பிராமன வீட்டுக்கு எடுத்துச்சென்று பிறர் கண்காணாத முறையில் சேர்ந்து உண்போம். இவ்வாறு பிறர் கண்காணாது உண்பது பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டுவந்த எங்களது சாதி ஆசாரம். இதனை எங்களது பெற்றோர் எங்களுக்குச் சொல்லித் தந்தார்கள். எங்களது வகுப்பு மாணவர்களுக்கு இது ஒரு நூதனமான நடைமுறையாக இருந்திருக்கலாம். அங்கும் ஒருதியாகராசா இருந்தான். ஒருநாள் அவர்ை எனது சாப்பாட்டுப் பெட்டியைக் கையிலெடுத்து மற்ற மாணவர்களைச் சூழவிருத்தி சாப்பாட்டுப்பெட்டியைத்திறந்து அதனுள் என்ன இருக்கிற தென எல்லோருக்கும் காட்டினான். அதன் பின் அந்த உணவை நான் அருந்தவில்லை. அந்த உணவைச் சாப்பிடக்கூடாது என்றுதான்நான் அந்தவயதில் அறிந்தி ருந்தேன். அவர்கள் என் சாதி ஆசாரத்தைக் கேலி செய்வதைஎன்னால்தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியர் ஐயாத்துரை எங்களுக்குப் பாடமெடுத்தார். உலகத்தலைவர்கள்பற்றிய பாடம் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தவரிசையில் அவர் ஜவஹர்லால் நேருவைப்பற்றிக்கூறிக் கொண்டிருந்தார். அப்போதுநான் நேருவைப்பற்றிவேறு ஒரு நூலில் படித்த இதழ் 22

Page 32
தகவல் ஒன்றைக்கூறினேன். நேருதினமும் காலையில் சிரசாசனம் செய்வார். அதனை நான் கூறப்போய், "நேரு தினமும் காலையில் எழுந்தவுடன் தலைகீழாக நிற்பார்” என்று கூறிவிட்டேன். வகுப்பில் இருந்த மாணவர்கள் அத்தனைபேரும் கொல்லென்று சிரித்துவிட்டனர். ஐயாத்துரை மாஸ்டருக்கு நேரு தினமும் சிரசாசனம் செய்வது தெரியவில்லையோ என்னவோ, அவர் நான் தன்னைக் கேலிசெய்ததாக நினைத்துவிட்டார். உடனே என்னைப் பார்த்து, “காக்கொத்து அரிசிக்கும் கண்டல் வாழைக்காய்க்கும்காதவழிபோறயிராமணன்' என்றாள். ஷேக்ஸ்பியரின் ஜூலியசீசர் நாடகத்திலே ஒரு காட்சிவரும். ஜூலியசீசரைக் கொலை செய்யும் இறுதிக்கட்டம். சீசருக்கு நெருக்கமாக இருந்தவர்களே சீசரின் நெஞ்சிலே மாறி மாறிகத்தியால் குத்துவார்கள். சீசரின் மிக நெருங்கிய நண்பன் புரூட்டஸ் கத்தியை உருவி சீசரின் நெஞ்சிலே பாய்ச்சிபோது, சீசர் கேட்பான் "நீயுமா புரூட்டஸ்"
ஆங்கிலப்பாடசாலையில், ராணிரீச்சர் எனக்குப் படிப்பித்த இந்தக்காட்சிதான் என் நெஞ்சிலே அப்போது நிழலாடியது.
"நீங்களுமா சேர்?" இதுவரைகாலமும் சகமானவர்களின் கேலிக்கு ஆளாகிய நான் இப்போது ஓர் ஆசிரியரின் கேலிக்கு ஆளாகியிருக்கிறேன். ஒரு பிஞ்சு உள்ளத்தை பொசுக்கக் கூடாது என்பது ஓர் ஆசிரியருக்குமா தெரியவில்லை? அல்லது சமூகம் பிராமணரைப்பற்றி இவ்வாறு தான் கணித்து வைத்திருக்கிறதா? பிராமணனை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கலாம், அவனை அவமானப் படுத்தலாம் என்று சமூகம் எண்ணுகிறதா?
பிராமணரை உதட்டளவில் உயர்வாகவும் உள்ளத்தளவில் தாழ்வாகவும் கணித்து வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் பொய்ம்முகம் எனக்குப் புரியத் தொடங்கியது.
பஞ்மர்கள் வரிசையில்தான் பிராமணனும் வைக்கப்பட்டிருக்கிறானா?
டொமினிக் ஜீவாவும் இப்படித்தான் தனது இளம்பராயத்தில் ஓர் ஆசிரியரின் நாவினால் சுடப்பட்டார் என்பதைத் தனது சுயசரிதத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"பயம் என்னவென்று அறியாமல் வளர்ந்த பொடியன்நான் துடுப்புமிக்கவன். படிப்பில் சுழியன். சென் மேரீஸ் பாடசாலையில்நான்கல்விகற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒரு சம்பவம் நடந்தது. அது எனது இளம் ஆத்மாவைக் காயப்படுத்தி விட்டது. அதன் தழும்புகள் இன்றும்கூட எனது நெஞ்சிலே அடிமட்டத்தில் உண்டு. எனது கெட்டிக்காரத்தனத்தைநிரூபிக்கப்போய் ஆசிரியரின் கடுப்பை நேர் கொண்டவன். அவர் கூட ஒரு
ஜீவநதி

கிறிஸ்தவர்தான். யார் சொன்னது கிறிஸ்தவர்களிடம்சாதித் திமிர் இல்லையென்று? - குப்பென்று முகம் வியர்க்க என்னை ஒரு சத்துராதியை போலப் பார்த்து உரக்கக் கத்தினார் அவர். "ஏன்ரா எங்களின்ர உயிரை வாங்குறீங்க? போய்ச்சிரையுங்கோவன்ரா"(30)
சமூகத்தின் இத்தகைய கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் அவமானங்களுக்கும் நான் ஆளாவதிலிருந்துவிடுபடவேண்டும்என்றஎண்ணம்என் அடிமனதில் துளிர்விடத்தொடங்கியது.
எனது குலத்தொழிலை செய்வதைவிடுத்துநான் வேறொரு தொழிலைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்கான கல்வியை நான் பெறவேண்டும் என்ற எண்னம் என்மனதில் ஆழமாகப்பதியத்தொடங்கியது. எனது தாயாரிடம் என் எண்ணத்தைக் கூறியபோது அவரும் அதற்குத் துணை நின்றார். இத்தகைய ஒரு எண்ணம் தோன்றிய பின்னர் முதலில் எனது கொண்டையை நீக்கிவிடத் தீர்மானித்தேன். அதுபற்றி எனது தாயாரிடம் கூறியபோது, அதனை அவர் எனது தந்தைக்குத்தயக்கத்துடன் கூறினார்.
என்ன ஆச்சரியம்! ஐயா எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை!
ஒருவேளை அவருக்குத் தனது தொழிலில் கிடைத்த அனுபவங்கள் இத்தகையதொரு மன மாற்றத்திற்கு அடிகோலியிருக்கலாம்.
நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வேளை தலையின் முன் பகுதியில் மழித்திருந்த தலை மயிரைவளர்த்தெடுத்தேன். கொண்டையைநாவிதனைக் கொண்டு களைந்துவிட்டேன். காதுகளில் இருந்த கடுக்கண்களையும் கழற்றிக்கொண்டேன்.
நான் ஒரு புது மனிதனானேன். அந்தக் கொண்டைக்குள் இவ்வளவு காலமும் எனது திறமை, ஆண்மை, வீரியம், துடிதுடிப்பு அத்தனையும் முடிந்து வைக்கப்பட்டிருப்பதை அப்போதுதான் உணரத் தலைப்பட்டேன். என்னிடம் இருந்தகூச்சசுபாவம்எங்கோ ஒடிமறைந்துவிட்டதை அறிந்து கொண்டேன்.
அடுத்த வாரம் எங்களது கல்லூரி மாணவர் தேர்ச்சிச்சங்கத்தில் திருவள்ளுவர்விழாநடைபெறுவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானும் அதிலே கலந்துகொண்டு பேசப்போகிறேன் என நானாகவே முன்வந்து எனது பெயரைக் கொடுத்தேன். "வள்ளுவரும் வாழ்க்கையும்” என்ற தலைப்பில் நான்பேசிய எனது கன்னிப்பேச்சு மாணவர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. மாணவர் தேர்ச்சிச் சங்கத்திற்குப் பொறுப்பாயிருந்த ஆசிரியர் சபாநாயகம் என்னைப்பெரிதும் பாராட்டினார்.
நான் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றகாலப்பகுதியில் முதலில் முரீநிவாசன் என்பவரும் இதழ் 22

Page 33
பின்னர் எம். இளையதம்பியும் கடைசியாக கம்யூனிஸ்ட் வைத்திலிங்கமும் அதிபர்களாக இருந்தார்கள். இவர்கள் எல்லோரது கணிப்புக்குமுரியமானவனாகநான்குறுகிய காலத்தில் என்னை வளர்த்துக் கொண்டேன்.
கல்லூரியில் எந்த முக்கிய விழாக்களோ நிகழ்வுகளே இடம்பெறும்போதுநிச்சயம் அதிலே எனது பங்களிப்பும் இருக்கும். ஒவ்வொரு வகுப்பாகநான் ஏற்றம் பெற்றபோதும் எனது செயற்பாடுகளும் ஏற்றம் பெற்றுக்
சங்கம், ஆங்கில மன்றம், எச்.எஸ்.சி. யூனியன் ஆகியவற்றின் தலைமைப் பதவிகள் என்னைத் தேடிவந்தன. விவாத அரங்குகள். பேச்சுப்போட்டிகளில் எனக்குப் பல்வேறு பரிசுகள் கிடைத்தன. நான் 1958ல் கல்லூரியின் மாணவர் தலைவனானேன். 1960ல் பாடசாலையின் சகல துறைச் சிறப்பு மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கெளரவிக்கப்பட்டேன்.
நான் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர்வகுப்பு மாணவனாக இருந்தவேளை கலாநிதி துரை.மனோகரன் கீழ்வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருந்தார். அவர் எனது கல்லுரி வாழ்க்கையை நேரில்கண்டவர். எனது "புதிய சுவடுகள் நாவலின் இரண்டாம் பதிப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில், எனது கல்லூரிச்செயற்பாடுகளில்சிலவற்றைக்சிலாகித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அதனை இத்தொடரின் முன் அத்தியாயம் ஒன்றிலே தந்திருக்கிறேன்.
எனது கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆசிரியர்கள் சிலரை இங்கு குறிப்பிடவேண்டும். ஆசிரியர் சபாநாயகம் உயர்வகுப்பில் எனது ஆங்கில ஆசிரியராக விளங்கியவர். ஆங்கிலப்பாடத்தில் நான் சிறப்புத்தேர்ச்சி பெறுவதற்கு இவரே காரணராய் இருந்தவர். ஆங்கில நாவலாசிரியர்களை, அவர்களது படைப்புகளை அறிமுகம் செய்தவர். மாணவர் தேர்ச்சிச் சங்கத்தின் பொறுப் பாசிரியராக இருந்து எனது பேச்சுக்கலையை, விவாதத் திறனை வளர்த்தெடுக்க ஊக்கம் தந்தவர். தமிழாசிரியர் த.வடிவேலன். எனக்கு தமிழ் மொழியை சிறப்பாகக் கையாழும் கலையைக் கற்றுத்தந்தவர். ஆசிரியர் ஆறுமுகம் கல்லூரியன் டிஸிப்பிளின் மாஸ்ரர். உலக சரித்திரம்கற்பித்தவரும் அவரே. பிரான்சிய அரசியற்புரட்சி பற்றி சுவைபட அவர் கற்பித்த முறையை இன்றும் என்னால் மறக்கமுடியாது. ஆசிரியர்களான பொன்னம்பலம், ஞானசுந்தரம், வி.இளையதம்பி, தவமணிரீச்சர்,ஞானம்பாள் ரீக்சர் இவர்கள்எல்லோரும் ஏதோவொரு வகையில் எனது ஆளுமையை வளர்த்தெடுப்பதில் அக்கறையுடன் செயற்பட்டவர்கள்.
அந்தக் காலத்தில் எங்கள் அதிபர் கம்யூனிஸ்ட் வைத்திலிங்கத்தை அறியாதார் யாரும் இருக்கமுடியாது. ஜீவநதி

அவர் தனது உயர்கல்வியை இங்கிலாந்தில் பெற்றவர். அவ்வேளையில் அங்குள்ள இடதுசாரிகளின் தொடர்பால் ஐரோப்பாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். அங்கு இந்திரா காந்தியுடன் அரசியல் உறவுகொண்டு இயங்கியவர். பெரும்
அவள்எனக்கு உயர்வகுப்பில்கணித&ஆசிரியராக இருந்தார். வகுப்பிலே சிலநாட்கள் கணிதம்படிப்பிப்பதை மறந்து, சோவியத்நாட்டைய்பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறுவார். அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டிபோட்டுக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலம் அது. அவைபற்றி யெல்லாம் மாணவர்க்கு விளக்கம் தருவார். எவ்வாறு விண்வெளி'றொக்கட்டுகள் புவியீர்ப்பிலிருந்துவிடுபட்டு அண்டவெளிக்குச் செல்கின்றன, விண்வெளிக் கோளங்கள் எவ்வாறுபூமியை வலம்வருகின்றன, இந்த ஆராய்ச்சிகளால் கிடைத்த உப பயன்கள் யாவை என்பவற்றிற்கான விளக்கங்களையெல்லாம் கரும்பலகையில் படங்கள் வரைந்து விளக்குவார். மிகச் சுவாரஸ்யமாக மாணவர்களாகிய நாங்கள் அவற்றைச்
தந்த விளக்கங்கள்தான் இன்றுவரை பசுமரத்தானியாக எனது விஞ்ஞான அறிவில்தொக்கிநிற்கின்றன. அவர்ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்தபோதும் என்றைக்குமே கம்யூனிஸ்தத்துவத்தை தனது வகுப்பு மாணவருக்குத் திணிக்க முயன்றவரல்லர்.
அந்தக் கல்லூரிக் காலம் எனது வாழ்க்கை ஓட்டத்தைமாற்றுத்தண்டவாளத்தில் திருப்பிவிட்ட காலம். அது ஒரு பொற்காலம்
இந்தக் காலகட்டத்தில் எங்களூர் சனசமுக நிலையத்தின் முன்னேற்றப் பணிகளிலும் என்னை இணைத்துக் கொண்டேன். இந்தச் சனசமூக நிலையத்தின் நிர்வாக உறுப்பினர், செயலாளர், நூலகள் ஆகிய பதவிகளில்வெவ்வேறுகாலப்பகுதிகளில்நான்பணி புரிந்தேன்.
வாசிகசாலையுடன் எனக்கிருந்த உறவு ஆத்மார்த்தமானது. நான் எழுத்தாளனாக உருவாக அதனுடன்எனக்கிருந்ததொடர்புமிகமுக்கியமானது.நான் எழுதிய முதலாவது நாவல் புதிய சுவடுகளில் ஏழு அத்தியாயங்கள் வாசிகசாலையில் நடைபெறுவதாக எழுதியுள்ளேன். அந்தநாவலில் வரும்பின்வரும்பகுதி வாசிகசாலையின் ஒருகாலகட்ட நிலைமையை அச்சொட்டாக அப்படியே எடுத்துக்காட்டுகிறது.
"வாசிகசாலையில் சீட்டாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அம்பலவாணரும் அவரது நண்பர்களும் தான்சிட்டுவிளையாடிக்கொண்டிருந்தார்கள்
எப்போதோ அருகே இருக்கும் பிள்ளையார் இதழ் 22

Page 34
கோவிலுக்கு நேர்த்திவைத்து யாரோபுண்ணியவானால் கட்டப்பட்டது அந்தத்தங்குமடம். சுற்றாடலில் இருக்கும் தோட்டங்களில் உழைத்துக்களைத்தகமக்காரர்களும், வழிப்போக்கர்களும் அந்த மடத்திலே வந்து களைப்பாறுவார்கள். வேலையற்றுத் திரிபவர்களும், வேலைசெய்துஒய்வுபெற்றசில பென்சனியர்களுங்கூடத் தமது பொழுதைக் கழிப்பதற்கு அங்கு வருவார்கள். மடத்தைச் சுற்றியுள்ள சூழலில் ஓங்கி வளர்ந்திருக்கும் பெருவிருட்சங்களைத்தழுவிவரும் இதமான காற்றின் சுகத்தையும் சிலகாலங்களின் அந்தக் காற்றின் கலந்துவரும் மகிழம்பூ வாசனையையும் சேர்த்து அனுபவிப்பதற்கென்றே அங்கு வருபவர்களும் உண்டு துடிப்புள்ள இளைஞர்கள் சிலரால் இப்போது அந்த மடம் வாசிகசாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் பத்திரிகை வாசிப்பதற்காகச்சிலரும் அங்கு வருவதுண்டு வாசிகசாலையை ஏற்படுத்திய இளைஞர்களால் அதற்குரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதன்காரணமாக அந்தக்கட்டிடம்தங்கு மடமும் வாசிகசாலையும் சேர்ந்த ஒரு படிமுறை a 67Tiefkadu &6.Digitsiggs.
கம்மாரிசு" எனக் கூறியபடி கடைசிச் சீட்டை உற்சாகமாக அடித்தார்.அம்பலவானர்"
இத்தகைய ஒரு நிலைமையிலிருந்த அந்த வாசிகசாலையை சீரமைக்கவேண்டிய ஒரு சவால் எங்கள் முன் இருந்தது. இங்கு'பெருங்குடிமக்கள் ஆட்சி செலுத்துவர். நாம் அவர்களிடம் தயவாகக் கூறினாலும் தமக்கேயுரித்தான பாஷையில் பதில் சொல்வர். சண்டித் தனத்தால் எம்மை அடக்கியாள்வர். வாசிகசாலையின் பெரு விழாக்களின்போது இவர்களின் தலையீட்டினை தவிர்த்துக்கொள்ள பெரும்பாடு படவேண்டியிருக்கும். கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன். இரசிகமணி கனக. செந்திநாதன், ஈழநாடு ஆசிரியர் கே. பி. ஹரன் ஆகியோர் எனது பதவிக்காலத்தில் எங்கள் வாசிக சாலையின் ஆண்டுவிழாக்களின்போதுவந்து சிறப்புரை யாற்றியிருக்கிறார்கள். இந்தப் பெருங்குடிமக்களை பேச்சாளர்கள் அருகே நெருங்கவிடாமல் தவிர்ப்பதற்கு அவர்களை அந்நேரங்களில் தண்ணிப்பந்தல்களுக்கு அழைத்துச் சென்று தாகசாந்தி செய்விக்க ஆட்களை நியமித்த நாட்களும் இருக்கின்றன. இந்த வாசிக சாலையின்பொறுப்பாளராகநான் இருந்தகாலத்தில்எனது நண்பன் இராமசாமியுடன்இணைந்து நூல்நிலையத்தை விரிவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். அதே வேளை நூல் நிலையத்திலிருந்த ஆயிரக்கணக்கான நூல்களையும் வாசித்து முடித்தேன்.
எனது செயற்திறனை வளர்த்தெடுத்ததிலும் எனது
ஜீவநதி

0
நான் எழுதிய சிறுகதைகளான, 'கோனல்கள், 'குமிழி, சங்குசுட்டாலும் ஆகியவற்றிலும்வாசிகசாலையும் அதன்சுற்றுப்புறச்சூழலும் இடம்பெற்றுள்ளன.
நான் உரும்பராய் இந்துக்கல்லூரியில் எச்.எஸ்.சி வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு தொழில் வாய்ப்புக்கான கடிதம் வந்தது.
"அப்போதிக்கரி என அந்தக்காலத்தில் விளங்கிய உதவிமருத் க்கானபோட்டிப்பரீட் பில்நான்சித்தி பெற்றிருந்தேன். பெருந்தோட்டப்பகுதிக்கான மருத்துவ ராக பயிற்சிபெறத் தெரிவாகி அதற்கான கல்வியை கொழும்பு மருத்துவக் கல்லூரியில் நான் பெற வேண்டியிருந்தது.
எனக்கு இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. உதவி மருத்துவராக சில வருடங்கள் பணிபுரிந்து அனுபவத்தைப் பெற்றுவிட்டால், அரசாங்கத்தில் பதிவுபெற்றவைத்தியராகி சட்டரீதியாகதனியார்வைத்திய நிலையம் ஒன்றை நடத்தும் தகுதி கிடைக்கும். பிற்காலத்தில்ஊரோடுவந்துளங்களது கிராமமக்களுக்குச் சேவை செய்யலாம் என எண்ணினேன்.
இந்தத் தருணத்தில் நான் மருத்துவர் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டது ஊரிலே பெரிய சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. மருத்துவத் தொழில் பிராமணனுக்கு ஏற்றதல்ல. பினத்தை வெட்டிப் பார்க்க வேண்டும், பிணத்தோடு புழங்கவேண்டும் எனவே இந்தத்தொழிலைபிராமணன்ஏற்கக்கூடாதுஎனச் சில சாதிமான்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கூறினர். எங்களது உறவினர்களிடம் கூறினர் பலர்.
ஐயாவும் அம்மாவும்என்ன கூறப்போகிறார்களே எனநான்சஞ்சலமடைந்தேன்.
ஐயாவுக்கு இதனை எடுத்துரைக்க அம்மாவுக்குத் துணிவிருக்காது. அம்மாவின் குலதெய்வம் யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணை வைத்தீஸ்வரர். இப்படியான சந்தர்ப்பங்களில் தனது குலதெய்வத்தை அம்மா நீள நினைந்துருகுவார். வைத்தியநாதா என் பிள்ளை வைத்தியத்தொழிலுக்குப்போகலாமா என நீயே முடிவுசெய்துகொள் என வேண்டுதல் செய்திருப்பார்.
ஐயா மெளனம் காத்தார். அந்த மெளனமொழி எனக்குப் பலவற்றைக் கூறத்தொடங்கியது.
(இனிஅடுத்தஇதழில்)
உசாத்துணை
(30) எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - டொமினிக் ஜீவா, மல்லிகைப்பந்தல் வெளியீடு- 1999.(பக். O2)
இதழ் 22

Page 35
பயணப் பொதிகள் 9th) aélu u வண்டியைத் தள்ளிக் கொண்டு. ஆதவனர் வெளியேவருடம் போது, வரவேற்பு மண்டபத்தில், அம்மா அமர்ந்திருப்பது, மங்கலான ஒரு நிழற்காட்சி போல், கண்களில் படர்ந்தது. இரவு முழுவதுமே தூங்காததால், பார்வை பிடிபடவில்லை, துரத்து நிழல்கள் போல் எப்பவோ கைநழுவிப்போன வாழ்க்கை அனுபவங்கள் நடுவே, பத்து வருடங்களுக்கு முன் பார்த்த அம்மாவின் முகம் கூட, நீரில் எழுத்துப் போல், மங்கலான ஒரு காட்சிப் படலமாய் கண்களில் ஒட்ட மறுத்தது. இதைவிட முக்கியம், உயிரோட்டமான ஒரு சிரஞ்சீவி வாழ்க்கையின் நினைவுத்தடங்கள் என்று உணரும் போது, எங்கேயோ தான் தடம் புரண்டு கவிழ்ந்து போயிருப்பதாய், மனம் உளைச்சலுற்றது. இந்த உளைச்சலின் நடுவே. அம்மாவை, அவனது உறவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில், தனக்கு விபரீதமான கழ்நிலையைத் தோற்றுவிக்கிற ஒரு பெரும் சவாலே காத்திருப்பதாய் அவன் கவலையோடு நினைவு கூர்ந்தான்.
அம்மா அவனை வேறுவிதமாக எதிர்பார்த்திருக்கலாம். உண்மையில் அவன் பழைய ஆதவன் இல்லை என்பதை, உணர்வுபூர்வமாய் அவள் அறிந்து கொள்ள எவ்வளவு நேரடம் பிடிக்கும். இது ஒரு காலக்கணக்கில், பத்து வருடத்திற்கு மேலாக லண்டனில் வாழ நேர்ந்த ஒரு கலாச்சாரத்திரிபு நிலைக்குட்ப்பட்டு மாறிப்போன, சுயம் விட்டுப் போன ஆளுமையில் தரம் குறைந்து நலிவுற்றிருக்கும் ஒரு தனிமனிதன்
அறி rfu
நடு
Off
(Buા
தரா
ஜீவநதி
 

னண்பதை அம்மா மனம் கோணாமல் ஏற்றுக் ள்ளவேண்டுமே என்ற கவலை அவனுக்கு. அவள் னை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறாள் புருஷன் ணயின்றிச் சிறுவயதிலிருந்தே அவனை மிகவும் டப்பட்டு, வளர்த்து ஆளாக்கியவள் அவள், வயதிலிருந்தே, அவர்ை நல்ல படிப்பாளி ாதனைப்பள்ளிக்கூடத்தில் கணிதத்துறையில், வுரையாளனாகப் பணியாற்றியவன். மேலும் அதில் திகள் பல பெற்றுப் பிரகாசிக்கவே அவன் லண்டன் ர்றான். ஆனால் அங்கே நடந்தது என்ன? அவன் பம்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த ஒரு நெறியான ர் பட்ட வாழ்க்கை யோகமே. களங்கப்பட்டுத் ப்பிடித்தாற் போல் இப்போது அவன் நிலையென்ன?
இதை எப்படி அம்மாவிடம் வாய்விட்டுக் கூறுவ வீறு அவனுக்குப் புரியவில்லை. அவனைக் கண்ட ண், அவள் முகத்தில் தான் என்னவொரு சந்தோஷக் 1ள, அவள் மட்டுந்தானா? கூட தம்பி ராசா வேறு கிறானே. எப்படி அவர்களை எதிர் கொள்வது எந்த த்தோடு இவர்கள் முன் நான் போவேன் எனக்குள் யாத இன்னுமொரு முகம் இருக்கிறதே அந்த த்திற்குச் சொந்தக் காரன் நான் தானென்பதை ந்தால் அம்மாவின் நிலை என்னவாகும்? அவனுக்குப் பவில்லை.
எங்கொங்கோ, மனிதர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். வே வாழ்க்கை என்ற வேள்வி அவரவர் நிலைக்கேற்ப, றியும், உயிர் சஞ்சாரமில்லாது தடம் புரண்டு போன }லயிலும், தறிகெட்டு ஓடுகிறது. இதில் உயிர்ப்பிரக்ஞை லா தொழிந்த, நானும் ஒரு துரும்பு மனிதன் ாலவேயானேனென்பதை, அம்மா எவ்வாறு னிப்பாள்? இது அவளுக்குப் பெரும் கவலையைத் தா? இனி நான் என்ன செய்வது.
அம்மா அவன் வருகிற நிழலையே பார்த்துக் ண்ைடிருந்தாள். அது வெறும் நிழலாகத் தெரியவில்லை. 1ள் கண்களுக்கு அவன் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதன். கள் வாழ்க்கை முழுவதும் உச்சம் பெற அவன் கையே ர் துTவிக் கொண்டிருப்பதாய், அவள் நினைப்பு. ர் முன்னால் தோன்றும் நிழல்களிடையே Dாண்டமானதொரு, விசுவரூவமாய், அவன் நிற்பது ல அவளுக்குப் பிரமை, வெறும் பிரமைதான்.
ஆகக்குறைந்தது இது ஒருவிஸ்பரூப பரிணாம ர்ச்சியல்ல. நூறாண்டோ, அதற்கு முன்போ, சாவில் ரந்து போகும் நிழல்கள் தானே எல்லோர் கதையும், ல் நிஜத்தின் உருத் தோன்றலாய் அவனை மட்டும் டி நம்பலாம்? அதிலும் நம்பகத்தன்மையற்ற பொய்மை று. மறைந்து கிடக்கிறதே. இது ஒன்றும் அறியாமல் ர் அம்மாவின், மூக்கு முட்டிய புளுகம்.
ராசா வேறு மாலைபோடாத குறையாக ஒடிவந்து 4) இதழ் 22

Page 36
வரவேற்றபோது வேறு வழியின்றி அவனும் கை குனுக்கினான்.
"67'ugukäafpTiu prTaFT? நல்லாய் இருக்கிறனண்ணை? வந்து கனநேரமே..? 'இல்லையண்ணை வந்து அரை மணித்தியாலம்தானாகுது. நீ நல்லாய் படிக்கிறியே? அவன் பதில் சொல்வதற்குள் அம்மா சந்தோஷமாகக் குறுக்கிட்டுக் கூறினாள்.
‘இவன் உன்னைவிடக் கெட்டிக்காரன், இப்பவே நல்லாய் படிக்கிறான். நாசாவிலே வேலை பார்க்கிற பெரிய பெரிய கனவு களெல்லாம், இவனட்டை இருக்கு.
'கனவுகள் இருக்கட்டுமம்மா, வாழ்க்கை இருக்கல்லே' என்றான். ஆதவன் எதையோ மனதில் உள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேரும்வரை, அவன் அவனாகவே இல்லை.
ஒரு விடுதியில் தங்கியிருந்துவிட்டு, e6c3p ele fase um puneo:Tô Luuuco மானார்கள். பலாலி வீதி தாண்டி அவனின் சொந்த ஊரான உரும்பிராய்க்குள் காலடி எடுத்து வைக்கும்போது அந்த ஊரின் களங்க மற்ற புனிதங்களுக்கே களை சேர்க்க வந்த, தனது உண்மை நிலை குறித்து, அதை நினைக்க அவனுக்கே பெரும் தலைகுனிவாக இருந்தது. இயல்பான பெறுமதி மிக்க தங்களினதும் தங்கள் இனத்தினதும் பங்க முற்றுப் போகாத சாசுவதப் பெருமைகளின் தீட்டுப் படிந்த ஒரு மறுதுருவமாய் வர நேர்ந்த தனதுநிலை குறித்து அவனுக்குப் பெரும் கவலையாக இருந்தது. அதிலிருந்து எளிதில் அவனால் விடுபடவும் முடியவில்லை.
தன்னைப் பற்றிய அந்தக் கசப்பான உண்மையை இதுவரை காலமும் அம்மா விடம் மனம் திறந்து சொல்லாமல் விட்ட தவறு இப்போது அவனுக்கு நன்றாகவே உறைத்தது. அதை அவன் லண்டனில் இருக்கும் போதே சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அம்மாவைத் தான் அது பெரிதும் பாதித்திருக்கும். அவள் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கமாட்டாள். அவளின் தீவிர நம்பிக்கைக்குரிய அப்பழுக்கற்ற அவன் பற்றிய புனித நினைப்புகளே அவன் சொல்லப்போகும் கதையைக் கேட்டுக் காற்றில் பறந்திருக்கும். இதைக் கேட்டு அவள் உயிரைவிடவும் கூடும். ஏனென்றால் அவன்
ஜீவநதி
Lumi
 

ரிய தற்போதைய உண்மைக்கதையின் குரூரம் தகையது. அப்படிச் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஏற்பட்ட த மிகப்பெரிய தவறுக்குப் பாவம் அவன் தான் எண் வான். மகாவலிமை படைத்தபுலன்களை அடக்கியாளத் ந்த ஒரு தவமுனிவன்போல் இருந்தவனை வாழ்வின் க்கு எப்படியெல்லாம் திசைமாற்றிவிட்டது.
பயணக் களைப்புத்தீரச் சாப்பிட்டுவிட்டுப் த்தவன்தான் நீண்ட நேரமாகத் தூங்கிவிட்டு எழுந்து ரத்த போது பகல் ஒரு மணிக்கு மேலாகிவிட்டிருந்தது. ரிர் நாட்டில் இருந்து விட்டு வந்ததால், தகிக்கும் ய்யிலை எதிர் கொள்ளமுடியாமல், காற்று ங்குவதற்காக முற்றத்து வேப்பமர நிழலில் வந்து குநேரமாய் நின்று கொண்டிருந்த போது அம்மா நிலை ாள்ளத மகிழ்ச்சியுடன் அவனருகே வந்ததும், அவனது லில் சுருதியின்றிக் கேட்டான்.
'676or6OTLbLDT?...”
"உனக்கு ஒரு பொம்பிளை பாத்தனங்கள் நல்ல வானபிள்ளை படம் பார்க்கிறியே? என்றவாறு ஒரு ாட்போவை அவனிடம் நீட்டினாள். அதை வாங்குவதற்கு 2யாமல் அவனுள் உள்ளீடான ஒரு தயக்கம் தெரிந்தது. தை வாங்கினால் அவனின் குட்டு, நிலையழிந்த 2ற்கோலம் வெளிப்படும். ஆனால் என்ன செய்வது, அதை ாங்கி அம்மாவின் நம்பிக்கைக்குப் பால் வார்ப்பதைவிட ன்னைப்பற்றிய உண்மைகளை அம்மா அறியப் கடனப்படுத்திச் சொல்லிவிடுவதே, தனக்குண்டான ர்மீகக் கடமையென்று, அவன் மிகவும் ருந்தன்மையோடு, நினைவுகூர்ந்தான். அதை எம்விட்டுச் சொல்வதனால் தனக்கு ஏற்படப்போகிற பகீர்த்தி குறித்து அவனுள் கவலை தோன்றினாலும் இதழ் 22

Page 37
அதை மறந்து விட்டு அவன் சரளமாகக் குரலை உயர்த்திப்பேசத் தொடங்கிய போது அம்மா மெளனமாக அதைக் கிரகித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். கணிரென்ற தொனியில் வெளிப்படையாக அவன் பேசுகின்ற போது வழக்கமாக அவன் குரல் காற்றை கிழித்துவரும் துல்லியமான ஒரு தேவ வாக்குப் போல கம்பீர சுருதியோடு லயம் பிசகாமல் ஒலிக்கும். அதற்கு மாறாக அப்போது இனிமை பிசகிய அவன் குரல் அபஸ்வரமாய் கனதியற்றுக் கேட்பது போல் உணர்வு தட்டிற்று.
அழுகை தழும்பி அவன் கலக்கத்துடன் பேசுவது போலையும் இருந்தது. அம்மாவின் முகத்தையே நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயங்குகிறவனாய், எங்கோ வெறித்துப் பார்த்தபடியே அவன் பேசுகிற குரல் காற்றில் அலைபாய்ந்து கனதியற்றுக் கேட்டது.
"அம்மா நான் சொல்லுறதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி கொள்ளக்கூடாது. இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிற தகுதி கூட, எனக்கில்லை. நான் வெளிப்படையாக எண்னைப் பற்றிய உண்மைகளை மனம் திறந்து பேசவேண்டிய ஒரு நல்ல தருணம் இது அம்மா, நான் ஒரு சராசரி மனிதன் தான். உணர்ச்சிகளைக் காப்பாற்றி நான் ஒரு நல்ல ஆளுமை குன்றாத உத்தம புருஷனாய் இருந்திருக்கலாம். நான் இப்படியேதான் இருப்பதாக, நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் கூறப்போகும் இந்த விபரீத செய்தி சாவுமனி யாகத்தான் இருக்க முடியுமென்பதை என்னால் உணர முடியுது. வேறு வழியில்லை இனியும் நான் மெளனம் சாதித்தால், உங்களை மட்டுமல்ல இது பாதிக்கும். பாவம் வீணாக இந்தப் பெண்ணும் ஏமாந்து போக நேரிடும். எனக்குத் தெரியாமல், ஏனம்மா இதைச் செய்யத் துணிந்தீர்கள் நான் இதற்கு அருகதை யுடையவன்தானா! சொல்லுங்கோவம்மா. எனக்கு அங்கேயே ஒரு வெள்ளைக்காரியோடு கல்யாணமாகி ஒரு பிள்ளையுமிருக்கு இது கடந்து ஒரு வருடமாச்சு இதை எப்படிச் சொல்லுறதென்ற மனக்கூச்சத்தினாலே தான் இது வரை காலமும் நாண் மெளனமாக இருந்திட்டன் என்னை மன்னிச்சிடுங்கோ
சலனமுற்று நலிந்து போய் ஒலிக்கும் அவன் குரலைத் துயரத்துடன் செவிமடுத்த வாறே, அம்மா வெகுநேரமாய் நிலையழிந்து ஜீவநதி
(3ur மே qrfu
(3ur
பாதி
56
5F604
Լ[Փt

ய் மெளனமாக நின்று கொண்டிருந்தாள். ற்கொண்டு என்னபேசுவதென்று அவளுக்குப் |வில்லை.
இனிப்பேச என்ன இருக்கிறது. எல்லாம் முடிந்து ன மாதிரித்தான் நிறைகுடம் போலாகாத ஒரு மனிதன் தான் இப்போது அவனும். அவனைப்பற்றி ள் எவ்வளவு நம்பிக்கையோடிருந்தாள். படிக்கிற த்தில் அவன் அப்பழுக்கற்ற தூய நடத்தைகளுடன் னப் பொறிகளுக்குள் சிக்காத வைராக்கிய ஷனாகவல்லவா இருந்தான். இப்போது அவனுக்கு ன நேர்ந்து விட்டது? கேவலம் புழுபூச்சிக்குச் சமமான, ண்ணின்பம் சார்பாக வருகின்ற மையலின் பொருட்டுத் னை இழந்து விட்டல்லவா வந்திருக்கிறான். இவனை டி மன்னிப்பேன்? எப்படி மனம் பொறுப்பேண்?
நல்லவேளை இவன் உண்மை கூறாவிட்டால் ன நடந்திருக்கும்? அநியாயமாக இந்தப் என்னுமல்லவா அழிந்திருப்பாள். இவளுக்கு வாழ்வு டுத்த மாதிரித்தான், இப்போது இவன் நிலையும் னில்லாவிட்டாலென்ன நல்லபிள்ளையாக வேறு வன் வரக்கூடும். தலைக்கு வந்தது தலைப்பாவோடு ன மாதிரி வெறும் பெண்பார்க்கும் சடங்கோடு 656CDLu B660 as T6DLf. 86160f 2 60060DLD6Du றக்காமல் மனம் திறந்து கூறிவிட்டதால், இந்தக் யாணப் பேச்சு இத்தோடு முடிந்து போனது இப்படி தனை பேரால் யோசிக்க முடியும்? அங்கேயே ள்ளைக்காரியோடு ராச லீலை புரிந்து பிள்ளை பெற்றுக் த்தனம் நடத்திவிட்டு அதை மூடி மறைத்து மிகவும் ாக்கியனைப்போல் இங்கு வந்து ஒரு பெண்ணையும் Iள் குடும்பத்தாரையும் ஏமாற்றித் தாலி கட்டிவிட்டும் கும் தரங்கெட்ட இளைஞர்களினிடையே தனக்குக் டபெயர் வந்தாலும் பரவாயில்லை என்று மனம் திறந்து ண்மையைக் கூறிய இவன் ஏதோ ஒரு வகையில் சராசரி )ளஞர்களைவிடவும், களங்கமுறாத ஆன்மபலம் யவன்தான், என்று உணர்கையில் அம்மாவுக்கு ஒரு ாச்சார சீரழிவுக்குட்பட்டு நடத்தை தவறிய அவனது வீனம் கூட ஒரு பொருட்டாகப்படவில்லை. மாறாக ர்களை வருந்தி அழவைக்க விரும்பாத முழுமையான ாறு கொண்ட ஒரு நற்பிரஜையாய் நேரில் அவனை ம் கண்ட போது அவன்மீது படிந்த கறையை அம்மா யோடு மறந்துதான் போனாள்.
அவனது அந்த அன்பு எழுச்சி கொண்ட மைக்கு முன்னால் அவனது பலவீனத்தினால் நேர்ந்த தத் கூறுகூட ஒரு பெருங்குற்றமாகப்படவில்லை. ளுக்கு அதை மறந்து கவலைவிட்டுப்போய் அவள் ம் குளிரச் சிரிப்பதை ஒரு வேடிக்கைபோல ஏறிட்டுப் ந்த வாறே ஆதவனும் நிலை அழியாமல் சனைமின்றி
DI 6AESTGOtfrigöBTGör.
às 22

Page 38
வி. unp60600T. used
முழுவதும் பச்சைத்தனன்னி கூடக் குடிக்காமல் பட்டினி கிடந்து இழந்து விட்ட சக்தி எல்லாவற்றையும் மீட்டெடுப்பதற்கான பல வகையான பழங்களையும்சாப்பிட்டு, வயிறு நிறையப் பாலையும் குடித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த நேரம் முதல் ஷெல் விழுந்து வெடிக்க பக்கத்தில் யாரோ குழறும் சத்தம் கேட்டது.
"எடே தம்பி. செல்லத்துரயண்ண வீட்டிலதான் குழறிக் கேக்குது. எண்ணெண்டு
LITULIT"
“சத்தம் போடாதயன கொஞ்ச நேரத்தால எண்ணெண்டு தெரியும்தானே"
“அதுக்கில்லயடா அயலட்டேல சத்தம் கேட்டாப் பாக்கவெல்லே வேணும்"
"ஒரு ஷெல் வந்து வீந்தா, பிறகும் அந்த இடத்துக்கு ஷெல் அடிப்பாங்களனை இப்ப போக்குடாது"
"நல்லகாலம் கொக்காவும் கொப்பரும் திருக்கேதீசுவரம் போட்டினம்"
"ஐயோ. என்ர ராசா போட்டியோ" செல்லத்துரையின் மனைவி குழறும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
"அம்மா ஒருக்கா என்னண்டு எட்டிப் Lisfúl (3LD"
"G8660of LITLDLIT g5lbubushyf 66965 அடிப்பாங்களெண்டு.”
கனகம் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தடுத்து ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின.
“எடே ராசன். கண்டபடி ஷெல் விழுகுதடா நாங்கள் அம்மன் கோயிலடிக்குப் போப்போறம்"
பின்பக்க வேலிக்கு மேலால் கனக லிங்கம் மாமாவின் குரல் கேட்கிறது.
"ராசன். உறுதியள், கூப்பன்மட்டயள் எல்லாம் வைக்கிற வாக்க எடடா"
"எங்கயன கிடக்கு?" "சாமி அறேக்க விறாக்கீல கொழுவிக் Šä85LT"
கனகம் நகைகளைப் போட்டுத் தைத்து வைத்திருந்த தலையணையைக் கையில் எடுத்துக் கொண்டு வர ராசன் அவசரமாய்க் கதவுகளைப் பூட்டினான். ஜீவநதி
போ
ଶtGd
66
கிரா
தாக்

சிவராத்திரி
ம.நிரேஸ்குமார்
"எட. பொறடா உள்பாவடய எடுக்க மறந்து னன்"
“பாவாடதானே. கிடக்கட்டும் விடன பேந்து 3356OTLD"
விசர்க்கதகதயாதயடா தாலிக்கொடி சங்கிலி எல்லாம் ாடைப் பொக்கற்றுக்க கிடக்கு"
"சத்தம் போடாமல் கெதியா எடுத்துக் கொண்டு
"
ராசனும் கனகமும் றோட்டுக்கு வந்த போதுதான் லமையின் தீவிரம் புரிந்தது. கிட்டத்தட்ட சுழிபுரம் மமே இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது.
மாதகல் கடலில் இருந்து கண்போட்டுகளின் $குதல், பலாலியில் இருந்து ஷெல் வீச்சு என்று முனைத் தாக்குதலுக்குள் அந்தக் கிராமம் அகப்பட்டி தது. சில உயிர்கள் துடிதுடித்து விழ எஞ்சிய உயிர் ளக் காப்பாற்றுவதற்காக தம் உடல்களையும், உடைமை ளயும் சுமந்து மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
சோழ மன்னர்கள் கடாரம் வரை வெற்றிகொண்டு சி செய்த காலத்தில் “சோழியபுரம்" என்று Dழக்கப்பட்ட அந்தக் கிராமம் காலப் போக்கில் பெயர் வி "சுழிபுரம்" ஆக மாறிவிட்டது.
சத்தியக் காட்டுச் சந்தையைத் தாண்டிச் செல்லும் புரம் பறாளாய் வீதியில், பறாளாய்க்கு அண்மையில். ங்கல் வேலைப்பாடுகளினால் அமைக்கப்பட்டுள்ள }ங்கார வளைவு மட்டுமே தற்பொழுது “சோழிய திற்கான" ஒரேயொரு சாட்சி.
பறாளாய் முருகன் கோவில் தேர்முட்டியில் றிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்கள் கூட திருப்பணிகளின் து அவற்றின் பெறுமதி தெரியாமல் அழிக்கப்பட்டு
ملفرنسا.
பறாளாய் முருகன் கோயினுக்கு இன்னொரு சிறப்பும் ண்டு கோயிலின் தெற்கு வீதியில் மிகப்பெரிய ஆலயம் ர்று விநாயகருக்காக அமைக்கப்பட்டு தனியாகப்
7 - இதழ் 22

Page 39
பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு கோயிலின் வீதியை அண்மித்து இத்தனை பெரிய ஆலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் அரிதான விடயமாகும்.
இங்குள்ள விநாயகர் "கண்ணைக் கொத்திக் காக்கைப்பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதற்கான காரணத் தைக் கண்டறிவதற்கு போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தைத் திரும்பிப் பார்த்தல் வேண்டும்.
போர்த்துக் கேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே இந்த விநாயகர் ஆலயத் தின் கருங்கற் சுவரை இடித்து, அக்கற்களைப் பயன்படுத்தி சங்கானையில் ஒரு பெரிய கோட்டையைக் கட்டுவதற்குத் திட்டமிட்டி ருந்தனர். அப்பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போர்த்துக்கேயன் ஒருவன் இப்பணி யை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப் பட்டிருந்தான்.
இவ்வாலயத்திலிருந்து சங்கானை ஏறத்தாழ ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. போர்த்துக்கேயரால் கைது செய்யப் பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த அப் பிரதேச இளைஞர்களை சங்கிலிகளால் ஒருவரையொருவர் சேர்த்துப் பிணைத்து, மனிதச் சங்கிலியொன்றை உருவாக்கி பறாளாயிலிருந்து சங்கானை வரை நிறுத்தி யிருந்தனர். கோவிலிலே இடிக்கப்படும் கருங்கற்கள் கைத்தாங்கலாக ஒருவர் கைகளில் இருந்து மற்றவருக்கு மாற்றப்பட்டு சங்கானை வரை கொண்டு வரப்பட்டது.
வேலை செய்பவர்களை அடித்து மிரட்டி வேலை வாங்குவதற்காக போர்த்துக்கேய அதிகாரி தனது குதிரையில் அமர்ந்திருந்து அங்குமிங்கும் திரிந்து வேலைகளை மேற்பார்வை செய்தான். களைப்படைந்து சோர்வடையவர்களை சவுக்கினால் அடித்து வேலை செய்வித்தான்.
விநாயகர் உடனே காகமாக வடிவம் எடுத்து வந்து அந்தப் போர்த்துக்கேயனின் கண்களைக் கொத்திக் குருபாக்கினார். அவன் தனது தவறை உணர்ந்து விநாயகரை வணங்கியதோடு அன்றுடன் அந்தக் கோட்டை கட்டும் வேலையையும் கைவிட்டுவிட்டான். இது புராணக்கதை இக்கதையை சைவசமயப் பாடப் புத்தகங்களிலும் காணலாம்.
கைவிடப்பட்ட அந்தக் கோட்டை இன்று கூடப் பாழடைந்த நிலையிலே சங்கானை பல
U6
செறி (3LD
Լյ8 மீன
jb6fTL
ஒரு
LDItÄi
தொ ଗ୍ଯାp{
D-d
5T吋
என்
தொ FLbL
இரா
முத அத 6ուսյI விற்
ஜீவநதி

க்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு முன்னால், ாவால்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றது.
உண்மையில் சோழமன்னர்கள் சோழியபுரத்தை சி செய்தார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கக் ப வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆனால் சோழ னர்கள் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தது உண்மை ால் சோழியபுரம் தான் அவர்களின் முக்கிய கிராமமாக மந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு எல்லா விதமான வளங்களும் ந்துள்ள பொன் விளையும் பூமியது. வடக்கே மாதகல், கே திருவடிநிலை, என இரண்டு நெய்தல் நிலங்கள் மந்துள்ளதால் மீனுக்கும் பஞ்சமில்லை. தொழிலுக்கும் சமில்லை. கடலை நம்பித் தொழில் செய்யும் வர்களும், பனையை நம்பித் தொழில் செய்யும் ார்களும்தான் இங்கு அதிகம் வசதியானவர்கள்.
வானளாவி உயர்ந்து நிற்கும் பனந்தோப்புகள் புறம், பச்சை நிற ஆடையணிந்து நாணி நிற்கும் கையர் என வயல் வெளிகள் ஒருபுறம் என அழகுடன் ரும் இக்கிராமத்தில் மக்கள் அனைவரும் அவரவருக்கு சிந்த வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்தி றுமையாக வாழ்ந்தார்கள்.
பிரிட்டிஷ்காரர் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட டோறியாக்கல்லூரி, தலைமகன் கந்தையாவினால் நவாக்கப்பட்ட யாழ். பண்ணாகம் மெய்கண்டான் ாவித்தியாலயம், இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப மக்கப்பட்ட ஐக்கியசங்கம் அமெரிக்கன் தமிழ்கலவன் சாலை என ஏராளம் பள்ளிக் கூடங்கள் அறிவை அள்ளி ளி வழங்குகின்றன.
ஏராளமான புலவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், த்தியர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் தோன்றக் ணமாயிருந்த இந்தச் சுழிபுரம், இங்குள்ள காட்டுப்புலம்' ற பகுதியில்தான் இலங்கையில் முதல் முதலாக ழுநோய் இனம் காணப்பட்டதென்ற கசப்பான வத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
திருவடிநிலை என்ற கிராமத்தின் பெயருக்குக் கூட வாய்வழித் தகவல் உள்ளது. இராமபிரான், வணனை அழிக்க இலங்கைக்குப் படையெடுத்தபோது, ல் முதலில் இக் கடற்கரையில்தான் காலடி வைத்தார். னால்தான் இது 'திருவடிநிலை’ எனப் பெயர் வாயிற்று. திருவடிநிலைக் கடலினூடாக இந்தியா கான தூரம் சில கிலோ மீற்றர்கள்தான்.
இடிந்து போன ஒரு பாலத்தின் எச்சங்களை இன்று இக்கடலில் காணலாம். அதுதான் இராமர் பிரான் ங்கைக்கு வருவதற்காகக் கட்டியபாலம் என்று விப்பவர்களும் உண்டு. தமிழர் விடுதலைப் ராட்டங்களின் ஆரம்ப காலத்தில் இயக்கங்களின் ர்ச்சிக்கு இந்தியா உதவி செய்தபோது இத்திருவடி 3D இதழ் 22

Page 40
நிலைதான் இந்தியாவிற்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக இருந்தது.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி என அழைக்கப்படும் A9 வீதி உணர்மையில் காரைநகரையே சென்றடைகின்றது. இந்த வீதி யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும்போது, திருவடிநிலையை ஒரு வளையமாக சுழித்தோடி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வாசலைக் கடக்கிறது. இப்பாதை தற்பொழுது பாவிக்கப் படுவதில்லை. யாழ் நகரிலிருந்து காரை நகருக்கான போக்குவரத்து சித்தங்கேணிச் சந்தியில் A9 வீதியை விட்டு விலகி சுழிபுரம், மூளாய், பொன்னாலை என்ற வழியி னுடாகவே தற்பொழுது நடைபெறுகிறது.
பொன்னாலை வரதராஜப் பெருமாளை யும் ஒக்டோபர் 19 ஐயும் தமிழர்களால் மறந்து 6st- uplgust Drt 676or60'?
இத்தனை சிறப்புக்களையும் கொண்ட இந்தச் சுழிபுரம் கிராமம், 1987 இல் இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பின் போது பெருமளவு இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது.
1990ஆம்ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்களையும், தீவுப்பகுதி களிலிருந்து இடம் பெயர்ந்த மக்களையும் தன்னகத்தே உள்வாங்கி அவர்களுக்கு இடமளித்தது. அது மட்டுமில்லாமல் தற்பொழுது அவர்களில் பலர் காணி, பூமியென்று வாங்கி நிரந்தர வசிப்பிடமாக சுழிபுரத்தை மாற்றிக் கொண்டும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளிலும் நாட்டுப் பிரச்சினையின் கோரப்பிடியில் இக்கிராமம் அகப்பட்டு அம்மக்கள் பெரும் இன்னல்களையும், இழப்புக்களையும் சந்தித்தனர்.
மாதகல் கடலிலிருந்து கண்போட்டு களும் பலாலி விமானத் தளத்திலிருந்து ஆட்லறி ஏவுகணைகளும் இக்கிராமத்தை குறிவைப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. தீவகப் பரப்பையும், வலிகாமம் எனும் பெருநிலப்பரப்பையும் இணைக்கின்ற சிறிய கழுத்துப் போன்ற பகுதி தான் பொன்னாலை. அதனை அடுத்த மூளாய், சுழிபுரம், இந்தப் பகுதிகளைத் தாக்குதல் வீச்சுக்குள் வைத்திருந்தால், தீவகத்தையும், வலிகாமத் தையும் துண்டிக்கலாம் என்பதை
ஜீவநதி
ஏைெ Dä a
6T6
பறா இடL இரு
JITgj LJ(Bö
6. T
σ626

கிரமிப்பாளர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
வழமை போலவே இராணுவத்தினருக்கு எங்கோ ட இழப்பிற்கான பழிவாங்கலாக இம்மக்களின் மேல் றும் ஷெல் மழை பொழியத் தொடங்கிவிட்டது.
அவர்கள் உடமைகளை விட்டு உயிர்களைச் சுமந்து தொடங்கி விட்டார்கள்.
"அம்மன் கோயிலுக்கு எல்லாரும் போறதும் த்துத்தான். வேணுமெண்டு வுெல் அடிப்பாங்கள்”
"கோயிலுக்க ஒருநாளும் ஷெல்லடிக்க மாட்டான்கள்" ஏன் நவாலிச் சேச்சில நடந்தத மறந்து போனியே? மீண்டும் ஒரு ஷெல் விழுந்து வெடித்தது. "கோயிலுக்க ஒடுங்குோ அம்மாளாச்சி காப்பாத்துவா" ஒரு நடுத்தர வயது மனிதர் .
"அம்மாளாச்சி காப்பாத்தாட்டியும் கோயில் யிருக்கிற கருங்கல்லுச் சுவர் காப்பாத்தும்" இது ஒரு Dாட்டப் பெடியன்.
வடக்கம்பரை அம்மன் கோயில் ஏற்கனவே ந்தால் நிறைந்திருந்தது. பெயர்ந்து ஓடுவதென்பது கூட வித உளவியல் சிகிச்சைதான். ானில் இந்நேரம் திருவடிநிலை 5ണ് பொனர்னாலைக்கும், ன்னாலை மக்கள் பறாளாய்க்கும், ளாய் மக்கள் சுழிபுரத்திற்கும் ம் பெயர்ந்திருப்பார்கள். தமது ப்பிடத்தை விட்டு இன்னொரு ந்திற்குச் சென்று கூட்டமாக இருக்கும்போது ஏதோ காப்பு ஏற்பட்டுவிட்டது போல மனசு தன்னை ஆசுவாசப் திக் கொள்கிறது.
ஷெல் சத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து ழது பொல பொலவென்று விடியத் தொடங்கியது.
அம்மன் கோயில் வாசலில் போடப்பட்டிருந்த மேடை, ங்காரங்கள் கலைந்து போய்க்கிடந்தன. "சுரேஸ் ண்ஸ்” இற்குச் சொந்தமான ஒலிவாங்கிகளும் பெருக்கிகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
கோயில் வீதியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கலர்ரியூப் ப்புகள் ஒளிராமல் அணைந்து கிடக்கின்றன. ராத்திரியைப் பக்தர்கள், பக்தியாகக் கழிப்பதற்காக யப்பட்ட ஏற்பாடுகள் பயன்படுத்தப்படாமலே வீணாகி
6.
ாால் மக்கள்.
வைரமுத்துவின் மயானகாண்டம் இல்லாமல், சின்னமணியின் வில்லுப் பாட்டு இல்லாமல், கவிதாலயாவின் கோஷ்டி இல்லாமல், குமரகுருபரரின் பிரசங்கம் இல்லாமல்,
சிவராத்திரிக்கு கண் முழித்திருந்தனர்.000
இதழ் 22

Page 41
குறுநாவல் (தொடர்)
அத்தியா
காடெல்லாம்
கடலுள்ளு களனியிலே விளை நீரின்றிவாடும் நீள
நெஞ்சுவிம்ம நினைவில்
மூன்று வாரங்கள் வெறும் மூன்று நாட்கள் போல விரைந்தோடிவிட்டது போலிருந்தது.
அந்த வீட்டில் ஏகப்பட்ட மாறுதல்கள். வளர்ந்து பரந்திருந்த அந்த முற்றத்து வேம்பின் நிழல் படர்ந்த இடம்தவிர மீதி இடம் முழுதும் ஈரம் படர்ந்து குளிர்ந்து போய்க்கிடந்தது.
முளைவிட்ட சிறு செடிகள் செழிப்பாய்த் தெரிந்தன. பெரும்பாலான மாலை வேளைகளை சதானந்தன் அந்தப் பரந்த செம்மண் தரையிலேயே செலவிட்டான். விதம்விதமான சிறுசெடிகள் ஆர்வமுடன் அரும்பு தள்ளி ஒளி உலகுடன் நித்தியமாய்ச் சங்கமிக்க ஆவல் கொண்டனபோல் பச்சையாய் ஒளிர்ந்தன. தேடித்தேடி அவற்றை வாங்கிவந்து அங்கே நாட்டுகின்ற சதானந்தன் எல்லோருக்குமே ஒரு அதிசயமாயிருந்தான்.
செடிகளுக்கு மாத்திரமில்லாமல் குரோட்டன் வகைகளுக்குக் கூட விதவிதமான பெயர்களை அவன் சொன்ன போது எல்லோரும் வியந்து போனார்கள். “6T @ Lf26uu6ò6oT fò Gius aBC86TTL குரோட்டன்கள் இருக்குதே. வீட்டையும் அவன்தம்பி ஒரு பூக்கண்டுப் பயித்தியம். அவன் ஒருநாளும் உந்தப் பெயர்களச் சொல்லயில்ல
உண்ர மனிசன் ஒரு புதினமான ஆள் தான் தமயந்தி. என்று அன்னம் மாமி சொன்னாள்.
"நீங்கள் அவரின்ர அம்மாவீட்டவந்து பாக்க வேணும். ஒரே சோலை தான் மாமி. வெய்யிலே தெரியாது. முன்வளவு முழுக்க குளுகுளுவெண்டு ஏசி பூட்டின இடம் மாதிரி இருக்கும்
ராஜநாயகி வெளிப்படையாய் எதையும் திறந்து பேசும் இயல்பு இல்லாதவள். எல்லா
ஜீவநதி C.

D2
பம் - 3
நசத்தியபாலன்
மழைபொழியும் ம் அது பெய்யும் கின்ற நெற்பயிரோ பொழுதில் வான்பார்த்து மூச்செறியும் நெருப்பெரியும்.
வற்றையும் அவதானித்துக்கொண்டு மெளனமாகவே இருந்தாள் யாராவது ஏதும் கேட்டால் மாத்திரம் பதில் 6876061T6ft.
அந்த வீட்டின் உள்ளும் புறமும் ஏற்படுகின்ற மாறுதல்களை பராசக்தி வெகு உண்ணிப்பாகக் கவனித்தாள்.
திறந்த மனசோடு எல்லாவற்றையும் பேசுகின்ற தமயந்தி, "உங்கட ரி.வியை ஏன் அக்கா ஒரு மூலைக்குள்ளவைச்சிருக்கிறியள்? கொஞ்சம் தள்ளி இந்த ஹோனுக்குள்ள வச்சால் பெரியம்மாவும் விருப்பமான நேரங்கள் பாக்கலா மெல்லே.
..ஏன்நீங்களும் நல்லநிகழ்ச்சிகள் பாக்கலாம் அக்கா. ஏன் அதுகளப்பாக்க விருப்பமில்லையே..? என்று ஒருநாள் கேட்டாள்.
.என்ன நிகழ்ச்சிகள். எல்லாம் இந்தச் சினிமாப் படங்கள் தானே. சில நேரம் சில தொடர்களப் பாக்கலாமெண்டால் அதுவும் சினிமா மாதிரித் தானே கிடக்குது. என்றாள் அன்னம்மாமி
é9ÜLg6u6oviQB &6b6o LDITLó இப்ப எத்தனையோ ‘சனல்கள் இருக்கு எங்களுக்கு வேணுமெண்டதப் பாக்கலாம். என்றாள் தமயந்தி,
அவள் அப்படிச் சொல்லி ஒரு வாரத்துக் குள்ளேயே,
கேபிள் காரர்களுடன் தொடர்பு கொண்டு கேபிள் தொடர்புகளுக்கும் வகை செய்து விட்டான் சதானந்தன்.
சி.டியில் புதிது புதிதாகக் குடும்பப் படங்கள் கொண்டு வந்தான்.
ஆரம்பத்தில் பராசக்தியும்மகேசும் மாத்திரமே 65 22

Page 42
அமர்ந்திருந்து அவற்றைப் பார்த்தார்கள்.
நாளடைவில் ராஜ நாயகியும் நேரத்துக்கே தன்காரியங்களை முடித்து எல்லோருடனும் ஒன்றாயிருந்து படம்பார்க்கத் தொடங்கினாள்.
வழக்கமாய் வீட்டின் வேலைகளை ஒரு இயந்திரம் போல செய்துவிட்டு அமைதி யாய் இருக்கிற ராஜ நாயகி சதானந்தன் தமயந்தி தம்பதியரின் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்க ளோடு பெரிதும் இயல் பாக நடக்கத் தொடங்கி யிருந்ததை அவதா னித்த அண்னம்மாமி ஒரு நாள் பராசக்தி யுடன் அது பற்றி மனம் து விட்டுப் பேசிக் கொண்டாள்.
"பாத்தியளே மச்சாள் எங்கட நாயகியில இப்ப வந்தி ருக்கிற மாற்றங்களை. இப்ப பிள்ளையப் பாக்க எவ்வளவு
ஆறுதலாயிருக்குது.” *,
' மெய் தானர்.) Y அன்னம் நீயும் எல்லாத் ? தையும் கவனிச்சுத் y 11 தான் இருக்கிறாய். பூர் ༄ས་ V ༽
இதுக்கெல்லாம் நான் உனக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறன் அந்த ரெண்டுசீவனும் செய்யிற நல்ல காரியங்களாலதான் இப்பிடி ஒரு மாறுதல் வந்தது. கடவுள் அதுகள நல்லா வைக்க வேணும்."
அதெண்டால் மெய்தான் அந்தப் பெடிச்சியும் புரிசனும் உண்மையில புண்ணியப் பிறவியள்.
முன்னே பின்னே அறிமுகம் இல்லாதவை எண்டு பாராமல் தங்கட சொந்தக் காரியங்கள் மாதிரி இழுத்துப் போட்டுக் கொண்டு எவ்வளவு உரிமையோட செய்யுதுகள் எல்லாத்தையும்.
"நான் துவக்கத்தில் எங்கட நாயகி வழக்கம் போல வெடுசுடு எண்டு ஏதும் சொல்லி அதுகளப் புண் படுத்திப் போடுவாள் எண்டு பயந்தனான். ஆனால் அதுகள் நாயகிக்கும் பிடிச்சுப் போச்சுது. ஒருநாள் எண்ணட்டக் கேக்கிறாள் "இப்பிடியும் ஆக்கள் இருக்கினமே அம்மா." எண்டு. எல்லாம் ஈசன் செயல். ‘அன்னம் என்று ஆறுதற் பெருமூச்செறிந்தாள் பராசக்தி,
来米来
தமயந்திக்கு சதானந்தனுக்கும் தனக்குமாகச் சமையல் செய்து கொள்வதும் உடுப்புக் கழுவுவதும் வீட்டை ஒழுங்கு படுத்துவதும் தவிர வேறெந்த வேலைகளுமிருப்பதில்லை. அவளது பொழுதில் பெரும் பாதி ராஜநாயகியோடோ மகேசுடனோ அவர்களது வேலையைப் பகிர்ந்து கொள்வதில்
ஜீவநதி --
 
 
 
 
 
 
 

கழிந்து கொண்டிருந்தது.
அன்னம் மாமி வந்தால் அவளுடன் பேசிக்கொண்டிருப்பாள்.
அக்காவின்ர குடும்பம் நல்ல வசதியாய் பேர் போன குடும்பமாய் இருந்தும் ஏன் மாமி அவஷக்கு ஒரு நல்ல வாழ்க்கையத் தேடிக் குடுக்கேல்ல' என்று ஒருநாள் கேட்டாள்.
அன்னம் மாமியிட மிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது.
திப்போன தனது விழிகளைச் சேலைத்
“அது பெரியகதையடி பிள்ள. என்ர அணர்னர் சண்முகம், அவர்தான் நாயகியின்ர தகப்பன் சின்னவயசில சரியாக்கஷ்டப் பட்டவள். எங்கட அய்யாகமம் செய்த காலத்தில பெரிய வசதி யொணிடும் இருக்கேல்ல. 1 சரியாக கஷ்டப்பட்டுத்தான் நோலு குமர்ப்பெட்டையளக் கரை சேர்த்தவர் ஐயா வோட சேர்ந்து சண்முகம் அண்ணையும் பாடுபட்டவர்.
சலியாமல் பாடுபடுகிறதில அண்ணையோட ஆரும் நேர்நிற்கமாட்டினம்,
அப்பிடி ஒரு உழைப்பாளி. அவர் எங்கட புகையிலைத் தரையில அவர் சிந்தின வியர்வையும் புகையிலையைக் காசாக்க அவர் பட்டபாடும் தான் ஊரில புகையிலைச் சண்முகத்தார் எண்டு அவரை நாலுபேர் சொல்லுற அளவுக்கு உயர்த்தினது.
அண்ணையின்ர கடும் உழைப்பு அவர ஒரு பெரிய மனிசன் ஆக்கிச்சுது.
ஊருக்குள்ள காசுக்காறர் எண்டு பேரெடுத்த மணியத்தார் தன்ர ஒரேமகள எங்கட அண்ணருக்குச் செய்து குடுத்தார்.
அதோட அண்ணையின்ர செல்வாக்கு நல்லா உசந்திட்டுது. சும்மா சொல்லக் கூடாதடி பிள்ளை பராசக்தி மச்சாள் வந்தபிறகு வீடு முழுக்கத்திரவியம் தான். அண்ணை தொட்டதெல்லாம் துலங்கிச்சுது.
புகையில வியாபாரம் சரியத் தொடங்க அண்ணை தளபாட வியாபாரம், பெற்றோல் நிலைய மெண்டு பலவழியில காசு தேடினார். அவையஞக்குப் பிள்ளையஞம் நாலாப்போச்சுது”
அன்னம்மாமி இதைக் கூறியதும் தமயந்தி ஆச்சரியப்பட்டாள். 'அக்காவுக்குச் சகோதரங்கள் இருக்குதேமாமி.? அப்ப அவையளெல்லாம் இப்ப எங்க? என்றாள்
) இதழ் 22

Page 43
ரெண்டு தமையன்மார். ஒரு தமக்கை. தமையன் மார் ரெண்டு பேரும் இப்ப வெளிநாட்டில. ஒருவன் ஜேர்மனியில மற்றவன் பிரான்சில அக்காக்காறி கலியாணம் கட்டி இந்தியாவில இருக்கிறாள்.
கடைசிப்பிள்ளையெண்டு ராசநாயகிக்குத் தேப்பன் நல்ல செல்லம். கெட்டிக் காறியாப் படிச்சுக் கொண்டிருந்த அவளை ஏ.ஏல்லுக்கு மேல படிக்க விடேல்ல.
தன்ர வியாபாரக்கணக்கு வரத்துப் போக்கு எல்லாத்தையும் ராசநாயகியைக் கொண்டு தான் அண்ணை சரிபாக்கிறவர். எல்லா விபரங்களும் அண்ணையவிட நாயகிக்குத்தான் வடிவாத்தெரியும் ஊருக்குள்ளயும் நல்ல செல்வாக்கு. டொக்ரர். என்ஜினியர், எக்கவுண்டன் என்டெல்லாம் பெரிய பெரிய இடங்களில இருந்து சம்பந்தம் பேசிவந்தது. மூத்த மகளுக்கு அமைஞ்சதவிடப் பெரிய இடம் வேணுமெனிடு, கேட்டுவந்த கன இடங்களை அண்ணர் கடத்தி விட்டிட்டார்.
ஒரு கட்டத்துக்கு மேல அண்ணர் எதிர்பார்த்த Dist S_Lib S6oLDuILDITLL66or6oötigt. Gg. 66).6flussso இருக்கிற தமையன் மாரோட மாத்துச் சம்பந்தமாப் பேசிவந்தினம் சிலபேர். அண்ணரும் அதுக்கு ஒமெண்டு மூத்த மகன்ட்ட சம்மதம் கேட்டார்.
“இந்த மாத்துச் சம்பந்தமெல்லாம் பழையகதை இதெல்லாத்தையும் விட்டிட்டு வேற இடமாப் பாருங்கோ தங்கச்சிக்கு நானும் காசு அனுப்புறன்" எண்டு மூத்தவன் பிடிவாதமாச் சொல்லிப் போட்டான். அண்ணருக்கு அது பெரிய ஏமாற்றமாப் (3LIΠόδι.
பிரான்சில இருக்கிற இளைய மகனிட்டக் (85' lmfr &6j6ji “e durt 66d60f80 (35T665 வேண்டாம் பிரான்சில நான் ஒரு பிள்ளைய விரும்பி யிருக்கிறன் உங்களின்ர சம்மதத்தோட அவளத்தான் கலியாணம் செய்யபோறன்' எண்டு அவனும் சொல்லிப்போட்டான். அதோட அண்ணர் உடைஞ்சு போனார். எனக்கு ஆம்பிளப்பிள்ளையளே இல்லை யெண்டு நினைச்சு கொள்ளிறன் எண்டு பிடிவாதமா முடிவெடுத்தார். ரெலிபோனில கூட மகன் மாரோட
26)II55 ξ
தனிபிரதி-60/= ஆண்டுச்சந்தா மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K.Bharaneetharan, Kalaiał
வங்கி மூலம் சந்தா
K.Bhar
COMMERCIAL - Nel
CC
ஜீவநதி C.

கதைக் கிறதை நிறுத்திப் போட்டார். அதோட அண்ணைக்கும் சலரோகம் பிறஷர் எண்டு வருத்தங் கள் தொட்டிட்டுது. பிறகும் ஊருக்குள்ள பிறத்தி இடங்களில இருந்து கூட சம்பந்தம் கேட்டது தான். சில இடங்கள் அண்னர் விரும்பேல்ல அர்ைனர் விரும்பிப்போன இடங்கள் எங்களிட்டச் செய்ய விரும்பேல்ல.
இப்பிடியே நாயகிக்கும் முப்பத்துநாலு வயசாச்சுது.
அணினருக்கும் மச்சாளுக்கும் பெரிய மனவேதனை.
கையில காசு சொத்து வசதிஇருந்தும் ஒரு நல்ல இடம் மகளுக்கு அமையுதில்லையே ബങ്ങLäഖങ്ങാണു.
மச்சாளுக்கும் பிறஷர் கூடி ஒருநாள் கோயிலாஸ் வரக்குள்ள விழுந்தவதான் அப்பிடியே பாரிசவாதம் கண்டு படுக்கை யோடகிடக்க வேண்டியதாப்போச்சு. மச்சாள் படுக்கையில போய் ரெண்டு மாசத்துக்குள்ள அணினர் திடீரெண்டு ஹார்ட் அட்டாக்கில மோசம் போயிற்றார். அதோட எல்லாம் இருண்டு போச்சடி பிள்ளை. அதுக்குப் பிறகு ராசநாயகி பழையமாதிரி இல்லை. ஆரும் கதைக்க ஏலாது. ஒணிடும் சொல்ல ஏலாது. எதுக்கும் வள்ளெண்டு விழத் துவங்கீற்றாள்.
காசுத் தடிப்பில அப்பிடி நடக்கிறாள் எண்டு ராசநாயகியைக் குறை சொல்லத் துவங்கீற்றுது ஊர். “ஓம் நான் அப்பிடித்தான் இருப்பன் எனக்கு உவையள் ஒருத்தரும் தேவையில்ல”
ஒதுக்கிப்போட்டாள் அதோட இனசனமும் இவையளத் தேடி வாறதை விட்டிட்டுது.
அண்ணையின்ர குடும்பமெணர்டு நான் மட்டும் தான் வந்து போய்க் கொண்டு இருக்கிறன். பிறகு பிறகு பேசின கலியானங்கள நாயகியே வேணா மெண்டிட்டாள். தனக்கு இனிக் கலியானமே வேண்டாம் எண்டு இப்ப பிடிவாதமா இருக்கிறாள்" என்று சொல்லி முடித்தாள் அன்னம்மாமி.
நாயகியின் கதையைக் கேட்டுக்கனத்துப் போன மனசோடு எழுந்து கொண்டாள் தமயந்தி.
(மழை தொடரும்.)
ந்தா விபரம்
OOOff Goofs.TG-S35U.S மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும், அனுப்ப பயர்/முகவரி
am Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர்
neetharan
ady Branch - A/CNo.810802 1808 EYLKLY
இதழ் 22

Page 44
ரான் கண்ட ava
1942ல் பிறந்து பள்ளிப்பருவத்திலேயே எதிர்காலத்தில் ஓர் இலக்கியவாதியாகப் பிரகாசிக்கப் போகிறார் என்று இனம் காணப்பட்டு பல்கலைக்கழக நாட்களில் பத்திரிகையில் களம் கண்டு, வெகு விரைவிலேயே ஒரு தலைசிறந்த சிறுகதை எழுத்தாளனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட செ.கதிர்காமநாதன் 1972ல் தனது முப்பதாவது வயதில் காலனடி சேர்ந்தமை ஈழத்து இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும். அவரை விட ஒரு தசாப்தத்தின் பின்னர் பிறந்த நான், எனது சிறுவயதிலிருந்தே அவரை மைத்துனர் என்றரீதியில் தெரிந்து வைத்திருந்தேன் எனினும் ஒரு இலக்கியவாதியின் ரசிகன், விமர்சகன் என்ற வகையில் அவரோடு பழகியதெண்னவோ இறுதி இரண்டு மூன்று வருடங்கள் தான் எனலாம்.
ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர் களில் ஒருவர். சிறந்த சிந்தனைச் சிற்பி, செயல்வீரர், நிர்வாக சேவை அதிகாரி எழுதுவது போலவே வாழ்ந்து காட்டிய உத்தமண் என்றெல்லாம் வெளியுலகுக்கு அறிமுகமாக முன்பே பாடசாலையில் எனது வழிகாட்டியாக இருந்த செ.க.உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அதே விக்கினேஸ்வராக் கல்லூரியில் கீழ்வகுப்பு மாணவர்களாக நானும், தாரகை ஆசிரியர் கண.மகேஸ்வரனும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே, உயர்வகுப்பு மாணவர்கள் வெளியிட்ட கலையொளி சஞ்சிகையில் கதிர்காமநாதனின் கதையைச் சுவைத்துப் படித்தது இப்பொழுதும் பசுமையாக ஞாபகத்திலிருக்கிறது. அதே காலகட்டத்தில் எமது கிராம சனசமூக நிலைய வெளியீடான சந்திரோதயம் கையெழுத்துப் பத்திரிகைக்கும் ஆசிரியராக செ.க.பணியாற்றினார். அவர் தந்த உற்சாகத்திலும், தூண்டுதலிலும் எனது பத்தாவது வயதிலேயே பேய்கள் என்ற சிறகதையை எழுதினேன். பிற்காலத்தில் நானும் ஒரு எழுத்தாளன் ஆனதற்கு அன்று அவர் தந்த உற்சாகமும் ஒரு காரணம் எனலாம்.
ஜீவநதி
 

திர்கா9ராதன்
ச.முருகானந்தன்
உணர்மையிலேயே கதிர்காமநாதனின் மறைவுக்குப் பின்னர் தான் அவரை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு எனது வயதும் ஒரு காரணம் எனலாம். சிறுபராயத்தில் வாசித்த அவரது கதைகளை மறுபடியும் வளர்ந்த பின் வாசித்தபோது தான் அவரை முழுமையாக இனம்கான முடிந்தது.
1959ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கதிர் ஆசிரியராக இருந்த காலத்தில் தான் அவர் பத்திரிகை உலகிலும் அடி எடுத்து வைத்தார். அவரது முதற் படைப்பான "எல்லாம் உனக்காக என்ற சிறுகதை 'கலைச்செல்வியிலே வெளிவந்த போது ஈழத்துச் சோமு அவர்கள், 'விளையும் பயிரின் வீறு, மூளையில் தெரிகிறது. இன்னும் சிலகாலத்துள் இவர் ஒரு முன்னணி எழுத்தாளராகத் திகழப் போகிறார். என்று குறிப்பிட்டது போலவே அறுபதுகளில் அவர் தாரகையாகப் பிரகாசித்தார். அந்தத் தசாப்தத்தில் அவரது பலசிறுகதைகள் பல்வேறு பத்திரிகை சஞ்சிகைகளில் வெளியானது. அவரது அறிவு வீச்சு, வர்க்கப் பார்வை, மேதைத்துவம் அனைத்தும் ஈழத்துத் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை இன்று பலரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
செ.க.மக்களை குறிப்பாக பலதுறைகளினும் ஒடுக்கப்பட்ட மக்களை வெகுவாக நேசித்தவர். மக்கள் வாழ்வின் பிரச்சினைகள் யாவும் தமது சிறுகதைகளில் எதிரொலிக்கவேண்டும் என்ற நோக்குடன் வறிய மக்களின் பக்கம் சார்ந்து நின்று எழுதியவர். மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியும், உண்மைச் சுதந்திரமும் மேலோங்கிட வேண்டும் என்று அதற்காகப் பாடுபட்ட முற்போக்கணியில் ஒருவனாகி பல போராட்டங்களிலும் பங்கு பற்றியமை மூன்று சகோதரிகளுடன் பிறந்தும் கூட ஒரு சதமேனும் சீதனம் வாங்காமல் கலப்புத் திருமணம் செய்து கொண்டமை இவரது இலக்கிய நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
இதழ் 22

Page 45
கலைப்பட்டதாரியான செ.கதிர்காமநாதன் சிலகாலம் வேலையின்றித் தவித்தார். அக்கால கட்டத்தில் தனியார் கல்விநிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தபோது வீரகேசரி உதவியாசிரியர் பதவி கிட்டியது. இந்தக் காலகட்டம் அவரது எழுத்துலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இக்கால கட்டத்தில் தனக்கென ஒரு திட்டமான குறிக்கோளை வகுத்துக் கொண்டு எழுதினார். சமூகத்தில் புரையோடிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை, சமூக பொருளாதார, வர்க்க பேத ஊழல்களைப் புட்டுக்காட்டி எழுதினார். இக்காலகட்டத்தில் அவர் எழுதிய சிறுகதைகளும் கோடை நதி என்ற தொடர் நாவலும் அவருக்குப் புகழ்சேர்த்தன. கதிர்காமநாதனின் மூன்று புத்தகங்களில் முதல் வெளியீடான 'கொட்டும் பணி சிறுகதைத் தொகுதி, இவரது இருபத்தி யேழாவது வயதிலேயே இவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அடுத்த வெளியீடு செ.யோகநாதன், நீர்வை பொன்னையன் ஆகியோரோடு இணைந்து வெளியிட்ட 'மூவர் கதைகள்” பொருளாதார ரீதியில் கையைக் கடித்தாலும், புகழ் தேடித்தந்த பிரசுரம் இது. இறுதியாக வந்தது நான் சாகமாட்டேன்" என்ற மொழிபெயர்ப்பு நவீனம் வெளிவர ஒரு மாதம் முன்னரே இவர் மரணித்து விட்டார் இந்த உலகின் மிகக் கொடுமையான நிகழ்வு ஒரு கலைஞன் அற்ப ஆயுளில் காலனடி சேர்தல் தான்!
பிறமொழிக் கதைகளைத் தமிழில் பெயர்த்தெழுதுவதில் வல்லவரான செ.க. மதிப்புரை கள், கட்டுரைகள் எழுதுவதிலும் சமர்த்தர். காலத்தால் அழியாத இவரது படைப்பான "ஒரு கிராமத்துப் பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்ற சிறுகதை உலக நாட்டுச் சிறுகதைகள் வரிசையில் யுனெஸ்கோ வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றதோடு ருஷ்ய மொழி உட்பட ஆறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இவரது கடைசிச் சிறுகதையான வியட்னாம் உனது தேவதைகளின் தேவவாக்கு சிறுகதை சர்வதேச பிரச்சினையை அணுகிய முதற் தமிழ் சிறுகதை என்று போற்றப்படுகிறது. அறுபது களில் ஈழத்தின் வடபிரதேசத்தில் நிலப்பிரபுத்து வத்தின் சாபக்கேடான சாதி அமைப்புக்கெதிரான போராட்ட இயக்கம் கலை இலக்கிய சிருஷ்டிகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய காலகட்டத்தில் இவரது ஒரே குடிசையைச் சேர்ந்தவர்கள், அதனாலென்ன, 'பெருமூச்சுத்தானே! போன்ற சிறுகதைகள் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. அவசியமான
ஜீவநதி

நேரத்தில் அதீத கற்பனையின்றி இவர் எழுதிய கதைகள் இன்றும் அவரை மக்கள் மனதில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவரது தாய் மொழி மூலம் சிறுகதை ஆங்கில மோகம் கொண்டவர்களுக்குச் சாட்டை அடி "வெறும் சோற்றுக்கே வந்தது மலையக மக்களின் துயரக் கதை இப்படி இவரது ஒவ்வொரு கதைகளும் முத்தானவை!
இவரது கதைகளின் சிறப்புப் பணிபு. தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பண்பாகும். இவரது பாத்திரங்களான ஏழை விவசாயி, பஞ்சப்பட்ட வேலைக்காரச் சிறுமி வறிய மாணவன், தமிழ் வாத்தியார், திலகம் ஆச்சி எல்லோரும் எம்மிடையே நடமாடும் பாத்திரங்கள், மத மயக்கமூட்டும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. தன்னோடு வாழ்ந்த மக்களையும், காலத்தையும், தனது சுற்றாடலையும் அவரது கதைகள் தாங்கி நிற்கின்றன. பேச்சு மொழியில் எழுதி மக்கள் மனதில் பட்டென்று பதிய வைத்தமை இன்னொரு சிறப்பம்சம். இவரது கதைகள் அந்தக்காலகட்டத்தில் ஜனரஞ்சகம் இல்லாமல் போனதற்கும், பண்டிதர்களினதும் மேல் வர்க்க முதலைகளின் கண்டனங்களுக்கு உள்ளானதற்கும் இவையே காரணமாகும். கதையை ஆரம்பிக்கும் போதே இவரது வசன அமைப்பு எம்மை ஒன்ற வைத்து விடுகிறது. "இதயத்தில் எழுந்த அவசரத்திலும் படபடப்பிலும் தன்னையிழந்த, ஆடைகள் வியர்த்து ஒழுகி நனையத் தட்டுத்தடுமாறி, வயல் வரப்புகளுடாக விரைந்து கொண்டிருந்த சின்னையா இன்னும் பாதி வழியைத் தாண்டியிருக்கமாட்டான். அதற்கிடையில் கல்லாரி மணி கம்பீர ஓசையுடன் காற்றிற் கலப்பது அவன் காதில் மோதுகிறது” என்று ஆரம்பிக்கிறது ஒரு சிறுகதை நாமும் ஒன்றி விடுகிறோம்.
ஈழத்துச் சிறுகதைத்துறை வளர்ச்சியை ஆராயப் புறப்படும் பல்கலைக்கழக உயர் வகுப்பு மாணவர்கள், அறுபதுகளின் மாற்றத்தை அலசுகின்ற போது செ.கதிர்காமநாதனின் பங்களிப்பை ஒதுக்கி விட முடியாது. அந்தக்காலகட்ட எழுத்தாளர்கள் அமைத்துத் தந்த சரியான பாதையில் நின்று தான் இன்றைய எழுத்தாளர்களான நாமும் கதை படைக்கிறோம். எமது ஈழத்து இளைய தலை முறையினர் இவர்களது பாதையில் சென்றால் சிறுகதை இலக்கியம் இன்னமும் சிறப்புறும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது,000
இதழ் 22

Page 46
யோகேஸ்வரி
“என்ன பதுங்கிறனோ? புலி பதுங்கிறது பாய்ச்சலுக்கடையாளமெண்டு சொல்லுறவை. தெரியாதே.
பாரடா இப்ப எறியிற எறியிலை அந்த நாய்ப்பிள்ளையற்றை கால் எப்பிடிப் போகுதெண்டு. பாத்தியா காலாலை இரத்தஞ்சொட்டச் சொட்ட ஊளையிட்டுக்கொண்டு ஒடுறதை எறிஞ்சனெண்டால் என்ரை எறி எறிதான்.
Line)(3LDIT? &656dróOTLIT LIT66LD60cirLT6...? நான் அடி வாங்கேக்கை நீர் பாவம் பார்ப்பீரோ?
அங்கை பார் குமணண் வாறான் என்னைக் கண்டாலே ஆள் தலைதெறிக்க ஒடுவன். நான் மறைவாய் நிற்கிறன். நீ பேசாமல் நில்.
வேறாய், குமணன், எங்கையடா போறாய்? இங்கை வா வாவெண்டால் உடனை வரவேணும். என்ன பதுங்கிறீர்? வாடா இங்கையெண்டால். அ.அ. அப்பிடி வாடா, உண்ரை புத்தக பாக்கிக்கை என்ன இருக்கெண்டு பார்ப்பம் அடநல்ல படம்போட்ட கொப்பியளாய்க் கிடக்கு அம்மா வாங்கித் தந்ததோ? இல்லையோ? என்ன தலையைத் தலையை ஆட்டுறாய், உனக்கெங்கையடா அம்மா, நீதானே அம்மாவைச் சாகக்கொண்டனியாம். எனினடா தறத்தறவெண்டு முழுசிக்கொண்டு தலையை ஆட்டுறாய், வாய் பேசாதே? நீ ஊமையே?நீ பிறக்க அம்மா செத்திட்டாவெல்லே? அப்பநீதானே அவவைச் சாகக்கொண்டனி. டேய் தாயைத் தின்னி. தாயைத் திண்ணி சொல்லடா. நான் ஒரு தாயைத்தின்னி, பத்துத்தரம் சொல்லடா.
டேய் சொல்லாட்டா என்ன நடக்குமெண்டு தெரியுமெல்லே? கெதியாய்ச் சொல்லு. என்ன முணுமுணுக்கிறாய்? ஒண்டும் கேட்கேல்லை. பலத்துச் சொல்லு இப்பவும் எனக்குக் கேட்கேல்லை. அ. இப்ப தான் நீ சொல்லுறது எனக்குக் கேட்குது. இப்பிடிப் பத்துத்தரம் சொல்லு.
இதென்ன தொண்ணுற்றெட்டு மாக்ஸ் வாங்கியிருக்கிறாய்? நூறு வாங்கேலாதே? பிறகேனடா உனக்கு வடிவான கொப்பி, கிழிச்செறிஞ்சு
ஜீவநதி- 4.

னஓடையோர் - 12
சிவப்பிரகாசம்
போட்டன். டேய் ஏனடா கிழிச்ச கொப்பியை எடுக்கப் போறாய்? அதைத் தொடாதை, போய் அப்பாவிட்டைச் சொல்லிப் புதுக்கொப்பி வாங்கு என்ன?
இஞ்சை கிட்ட வாடா, கிட்டவாடா ஏனடா பயப்பிடுகிறாய்? வாடா கிட்ட, சொன்னால் வா, அ. அப்பிடிவா. நான் சொன்னனானெல்லே வெள்ளை சேட் போடக்கூடாதெண்டு அண்டைக்கு மண்டி ஒயில் தெளிச்சுவிட்டனானெல்லே. அப்பிடியே போடவேணு மெண்டெல்லே சொன்னனான். பொறு உண்ரை சேட்டுக்குச் செய்யிறன் வேலை.
குமணனின் சட்டை முழுவதும் சேற்றுநீரை அள்ளித்தெளிக்கிறான் இராகவன்.
அழுதுகொண்டு போகும் குமணனை இரசிப்பவன் போலப் பார்த்துக்கொண்டு நிற்கிறான் அவன்.
நெடிய உருவம். கருமை நிறமென்றாலும் அழகான முக அமைப்பு. ஆனாலும் எங்கோ எதிலோ ஒரு விகாரம். முகம் முழுவதுமா? இல்லை. அந்தக் கணர்களிலேதான் ஒரு வக்கிரம். அதில்லாமல் அந்தக்கண்களிலே அன்பு ததும்பியிருக்குமானால் அந்த முக அழகே அலாதியாக இருந்திருக்கும், முன்னே அலட்சியமாக விழுந்துகிடந்த தலைமுடியும் ஒரு காவாலித்தனத்தைக் காட்டியது. அதை அடிக்கடி புறங்கையால் ஒதுக்குவது தனது தனித்துவ அடையாளம் என்பது போல் அவனுக்கு ஓர் எண்ணம், கைகால்கள் தசைப்பிடிப்பற்ற எலும்பு களாகத் தோற்றமளித்தன. கறுப்பு நூலில் ஒரு தாயத்தைக் கோர்த்துக் கழுத்திலே கட்டியிருந்தான். "டோய், ரவி வாறாண்டா" இராகவன் போருக்குத் தயாரானவன் போல் நிற்க, அவனை ஏறஇறங்கப் பார்த்த ரவி,
“என்னோடை தனுகுவீரோ? வாரும் பார்ப்பம். இண்டைக்கு உம்முடைய கால் முறிச்சுத் தான் அனுப்புறது" என உறுமினான்
“என்னா காலை முறிக்கப் போறிரோ? வாரும் பார்ப்பம் ஏலுமெண்டால் வாரும் பார்ப்பம், எப்படி என்ரை கராட்டி அடி?" 5 - இதழ் 22

Page 47
கேட்டுக்கொண்டே இராகவன் அடித்த அடி பட்டதும் சிலிர்த்துக் கொண்டு பாய்ந்தான் ரவி.
“டேய் விடடா. தலைமயிரை விடயா விடாட்டி நடக்கிறது வேறை"
"61606OTLT 656. Tu?"
"உண்ரை கால் முறிப்பன். டேய் விடடா காலை, ஐயோ விடடா"
"சொறிநாய்க் குட்டி மாதிரிக் கத்துறார். வாயொண்டு தானிருக்கு, எல்லாம் வாய் வீரந்தான். ரவியிட்டை உது பலிக்காதடா."
“டேய் எந்தக் கொம்பனுக்கும் நான் மசிய மாட்டனடா நான் இப்ப போறது உனக்குப் பயந் தெண்டு நினைக்காதையடா. ஒரு நாளைக்கு உம்மை ஒருகை பார்ப்பன். சொல்லிப் போட்டன். 3..."
"சொல்லுறதை இங்கை நிணர்டு சொல்ல வேணும். ஓடிப்போறார். ஒடியோடி அவற்ரை
கவிதை அல்ல
புத்தியை முதன்மையாகக் கொண்ட Usó06) விஞ்ஞானமாகிறது. யதார்த்தமாகிறது.
பேர் உண்மையை உன்னதத்தை
தர்மத்தை இலட்சியமாக்குவது ஆத்மீகம்.
நம்பிக்கையைத் தொடக்கமாகக் கொண்டு பேரனுபவத்தில் முழுமை பெறுவது.
புத்தியும் ஆத்மீகமும் 龙” கலவாத மனிதன் மிருகமாகவே இருப்பான்.
ஜீவநதி
 

கதையைப்பார்."
“எமகிங்கரண் மாதிரிக் காலை நெரிச்சு விட்டிட்டான். இனி வீட்டை போனால் பெரியம்மா படி படி எண்டு சொல்லுவ எனக்குப் படிப்பெண்டால் செண்மத்துப் பகை, ஆனால் அவ மட்டுந்தான் படிக்கச் சொல்லுறது. வீட்டிலை மற்றவையெல்லாம் வேலை தான் சொல்லிச் செய்விப்பினம். அப்பா அம்மா இல்லாத அநாதைதானே என்னவுஞ் செய்யலா மெண்ட யோசனை, என்னத்தைச் செய்தாலும் எவ்வளவைச் செய்தாலும் பிழை பிடிப்பினம் குட்டுவினம். அடிப்பினம், எனக்குக் கோவந்தான் வரும்.
இவைக்கு நல்ல வேலை காட்டவேணு மெண்டு யோசிக்கிறனான். இருந்து பாருங்கோ இவையஞக்கெல்லாம் நல்லாய்ப் படிப்பிக்கப்போறன், நெடுக நான் சின்னப்பிள்ளையே? சொல்லுங்கோ uTňůub. DILL)
LLLLSSSLLLSLLLSSLSLSLSSSMSSSSSSS HHA S
புராண அசுரர்கள் கற்பனை. நவீன அசுரர்கள் நிஜம்.
உன்னத இலட்சிய உடை அணிந்து உயிர் உறுஞ்சும் இரட்சகர்கள்.
(UCO6060TU பச்சடி போட்டு மாயத் தோற்றங்களை எடுக்க வல்லவர்கள்.
இன்றைய காவியக் கதாநாயகர்கள்.
இ.ஜீவகாருண்யன்
) இதழ் 22

Page 48
நூலி அறிமுகக் குறிப்பு
வாசியுங்கள் வ
புலோலியுர் ஆ.இரத்தினவேலோன், இலக்கியத்தில் அவருக்குள்ள பன்முக ஆற்றல் காரணமாக இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்கு அறிமுக மானவர். அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களை ஆய்வு செய்து, அவர் தினக்குரலில் எழுதிவரும் 'அண்மைக்கால அறுவடைகள் பகுதி நாமனைவரும் இரசித்துவரும் ஒன்று.
"ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் செல்நெறியினைப் புலப்படுத்த அல்லது புதிய நெறிகளுக்கு வித்திடும் நோக்கில் தொண்ணுறுகளின் பிற்கூற்றில் என்னால் மேற்கொள்ளப்பட்ட திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்கள்" என இரத்தின வேலோன் அவர்களே தன் எழுத்துக்கான மூலகாரணத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய பத்திஎழுத்துக்கள் "புதிய சுகத்திரப் புலர்வின் முன் ஈழச்சிறுகதைகள்', 'அண்மைக்கால அறுவடைகள் என்னும் இரு தொகுதிகளாக ஏற்கனவே வெளிவந்துள்ளன. 2006முதல் 2009வரைதினக்குரலில் வெளிவந்த இருபது பத்தி எழுத்துகளைத் தொகுத்துத் தற்போது ‘அண்மைக்கால அறுவடைகள் தொகுதி - 2 எனும் நூலாக எமது கைகளிலே தந்துள்ளார் திரு.இரத்தினவேலோன்.
இதில் தெணியான். தாட்சாயணி ஆனந்தமயில், ஏ.எஸ்.உபைதுல்லா, நெலோமி, கமலினி சிவநாதன், சிவனுமனோகரன், தமிழ்ப்பிரியா, வதிரி இ.இராஜேஸ் கண்ணன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், திக்குவலை ஸப்வான், பவானிசிவகுமாரன், புலோலியூர், க.குகநாயகி ஆனந்தி, பிரமிளா செல்வராஜா, த.கலாமணி ஆகிய எழுத்தாளர்களின் அண்மைக்கால வெளியீடுகளான சிறுகதைத்தொகுதிகளையும் பல எழுத்தாளர்களின் கதை களை ஒருங்கே தொகுத்த, பூபாள ராகங்கள் சிறுகதைத் தொகுதி 2007, 'கருமுகில் தாண்டும் நிலவு, பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள், கனகசெந்திகதாவிருது பெற்ற சிறுகதைகள் ஆகிய நூல்களையும் இவர் ஆய்வு செய்துள்ளார்.
நூலை ஆய்வு செய்ய முற்படுவோர் பொதுவாக அதன் உள்ளடக்கத்தை ஆய்வு செய்வதே வழமை. ஆனால் இரத்தினவேலோன் அவர்கள் நூலுடனோ ஆசிரியருடனோ தொடர்புபட்ட வேறு விடயங்கள் குறித்தும், சிறுகதை இலக்கியம் பற்றியும் என பல்வேறு இலக்கியச் சங்கதிகளையும் தான் எழுத எடுத்துக் கொண்ட விடயத்துடன் தொடர்புபடுத்திக் கூறுவதால் வாசகனின் தேடலுக்கு நல்லதொரு விருந்தாக அவரது எழுத்து ஜீவநதி

ாசிக்கச்செய்யும்
யோகேஸ்வரிசிவப்பிரகாசம்
அமைந்து விடுகிறது. அவரது நோக்கத்தை ஈடேற்றவும் அது பயன்படுகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு விடயங் களைத் தொட்டுச் செல்கிறார். தெணியானின் "இன்னொரு புதிய கோணம் பற்றி எழுதுகையில் ஈழத்துச் சிறுகதை களின் ஆரம்ப காலத்தைப் பற்றிச் சில விடயங்களை எழுதியவர், தாட்சாயணியின் இளவேனில் மீண்டும் வரும் பற்றிஎழுதும்போது ஈழத்துச் சிறுகதைத்துறையின் ஏழாந்தலைமுறையின் வருகை பற்றிக்கூறுகின்றார்.
வேறு சில கட்டுரைகளில் சிறுகதைகளின் அமைப்பு, சிறந்த சிறுகதைக்கான அம்சங்கள் பற்றி அளவோடு அலசுகிறார். பசியபங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் பற்றி ஆய்வு செய்யுமுன், பல்கலைக் கழகங் களில் ஒளிரவாரம்பித்த எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து வெளிவந்த கதைப் பூங்கா மண்ணின் மலர்கள் ஆகிய நூல்கள் பற்றிக்குறிப்பிட்டுவிட்டு பல்கலைக்கழக மாணவர் களால் எழுதப்பட்ட அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதுகிறார். நான் அறிந்தவரை யுகம்" என்றொரு தொகுப்பும் இவ்வாறு வெளிவந்ததாகும்.
இவ்வாறே நூலாசியரின் வேறு நூல்கள், வேறு குறிப்பிடத்தக்க ஆக்கங்கள், நூலாசிரியருடன் சமகாலத்தில் எழுதியோர். அவரது ஊரின் இலக்கியப்பாரம்பரியம் எனப் பலவிடயங்களைச் சுவைபடத்தந்திருக்கின்றார்.
நூலை ஆய்வு செய்யும் போது மனதிற்கு வந்த வற்றைக் கூறியுள்ளதுடன் மனதிற்கு வந்தவற்றையும் மறையாது எழுதியிருக்கிறார்.
மனம் சிலாகித்த சிறுகதைகளை வாசகர்கள் சுவைப்பதற்காக இடையிடையே சேர்த்துவிட்டிருக்கிறார். இவ்வாறு அவள் எடுத்தெழுதியவற்றையும் கதையின் உச்சங்களை அவர் சுட்டிச் செல்வதையும் வாசிப்போர் அக்கதை இடம் பிடித்துள்ள நூலைத் தேடித்தேடி வாசிக்கத் தூண்டிவிடப்படுகிறார்கள். எடுத்துக் கொண்ட நூலை முழுமையாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார். அவரது கட்டுரை மதிப்புரையாகவும் மதியுரையாகவும் அமைந்துவிடுவதைக் காண்கிறோம். சிறப்பைக் கூறுவது சுலபம். அதை அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளவர் ஆய்வென்று வந்து விட்டால் அல்லதையும் கூறத்தானே வேண்டும்.
கூறவேண்டிய குறையைக் குறையின்றிக் கூறும் திறனும் அவருக்குக் கைவரப் பெற்றுள்ளது. அவரது எழுத்தினை அப்படியே தருகிறேன். பாருங்கள்.
7 - இதழ் 22

Page 49
மேற்படி சிறுகதையானது பெண்கோபத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்து இன்னொரு பவானி ஆழ்வாப்பிள்ளையை எமக்கு இனங்காட்டப் போகின்றது என்றஎதிர்பார்ப்புமுடிவில்ஏமாற்றமாக அமைந்துவிடுகிறது.
என்ற இருவரிகள் இக்கதையின் இறுதியில் தவிர்க்கப்பட்டிருந்தால் இத்தொகுதியில் பேசப்படும் கதைகளுள் ஒன்றாக இதுவும் பட்டியலிடப்பட்டிருக்கும்."
இப்படிப்பல இடங்களில் எழுதியிருக்கின்றார். பேசப்படும் கதைகளின் உன்னதங்களைச் சுட்டிய பின் அவ்வாறு பட்டியலிடமுடியாது போன கதைகள் சோடை
கலை இலக்கி
1) அவை (Forum) கலை இலக்கிய வட்டத்தின் த.கலாமணியின் இல்லமான கலை அகத்தில் 2010.06.06 தெணியான் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கலாநி; விரிவுரையாளர்) அவர்கள் திருக்குறளில் நிர்வாக ந கலந்துரையாடலின் போது சி.வன்னியகுலம், பொன் முறிய இரண்டாவது அம்சமாக, நதியில் விளையாடி. ே தொகுப்பு) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இ இ.இராஜேஷ்கண்ணன் (விரிவுரையாளர், சமுகவியற்து ஏற்புரையை ஜீவநதிஆசிரியரும், நூலின் தொகுப்பாசிரியரு
2) வெ.துஷ்யந்தனின் 'வெறிச்சோடும் மனங்கள். அன்று யா/தேவரையாளிஇந்துக்கல்லூரிமண்டபத்தில்நாட வரவேற்புரையை ஆசிரியர் சி.பத்மராஜன்நிகழ்த்தினார். யாழ். பல்கலைக்கழகம்) அவர்களும், நூல்பற்றிய மதீ யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும், ஆசிரியர் க.தர்ததேவ வெ.துஷ்யந்தன் வழங்கினார். இந்நூல்ஜீவநதி வெளியீடு
3) மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் "ே கடந்த 12.06.2010 சனிக்கிழமை அன்று மன்னாரைச் சேர் வெளியீட்டுவிழா மன்னார்நகரமண்டபத்தில் இடம்பெற்ற அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவின் முதன இராயப்பு ஜோசப் ஆண்டகைகலந்துகொண்டார். திருக்கே மாணிக்கவாசகள் அவர்கள் அனைவரையும் வரவேற்றுதெ திருமதிசுகந்திசெபஸ்டியன் அவர்கள் அறிமுகவுரை நிகழ் மா. பஞ்சலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நு ஊடகவியலாளரும் இராதையன் என்று அறியப்படுபவருமr முதற்பிரதியை சேவாலங்காநிறுவனத்தின் வடமாகாணப் கலாப்பனா நாட்டியக் கல்லூரி மாணவர்களினால் நடனர மன்னார் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் ஜனாப் மக்கள்: சங்கத்தின் பொதுச்செயலாளரும் சமூக ஆர்வலரும்நல்லே என்ற இந்த நூல் ஒரு சமூக விமர்சன நூலாக எழுதப்பட்டுள் உறவுகளை இழந்து ஆதரவற்றுத் தவிக்கும் மாணவர்கg சங்கம் ஏற்படுத்தப்பட்டு எட்டு மாதங்களே ஆகிய நிலையில் கலை இலக்கிய விழாவையும் இச்சங்ககம்நடாத்தியுள்ளது5 குறிப்பிட்டார். மன்னர்தமிழ்ச்சங்கத்தின்ஓராண்டுபூர்த்திை ஒரு முத்தமிழ் விழாவை நடாத்த இருப்பதாகவும் அவர் கு ஜீவநதி 4

போனதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கூறக் கையாளும் உத்தியே இது. இதன் மூலம் வாசகருக்கும் நூலாசிரியருக்கும் பல விடயங்களை நாகக்காகக் கூறிவிடுகிறார்.
மொத்தத்தில் அவர் கொண்டநோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலினை வாசித்து முடிந்ததும் மனம் உறுதிசெய்கிறது.
‘அண்மைக்கால அறுவடைகள் தொகுதி - 2 ஐ அவசியம் வாசியுங்கள். அதில் ஆய்வு செய்யப்பட்ட நூல்களை வாசிப்பதற்காக.000
ய நிகழ்வுகள்
27ஆவது ஒன்றுகூடல் அதன் அமைப்பாளர் கலாநிதி. அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாடறிந்த எழுத்தாள் தி திவேல்நம்பி (வர்த்தகத்துறை, யாழ்.பல்கலைக்கழகம், டைமுறைகள்' என்றும் தலைப்பில் உரையாற்றினார். வன் ஆகியோர் கருத்துரைகளை தெரிவித்தனர். நிகழ்வின் வநதியில் வெளியான 60 கவிஞர்களின் கவிதைத் ந்நிகழ்வில் வெளியீட்டுரையையும் கருத்துரையையும், துறை யாழ். பல்கலைக்கழகம்) அவர்கள் நிகழ்த்தினார். ம் ஆன க.பரணிதரன்நிகழ்த்தினார்.
..' (கவிதைத்தொகுதி) வெளியீட்டு விழா 2010.06.25 றிந்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் நடைபெற்றது. வெளியீட்டுரையை கலாநிதித.கலாமணி (விரிவுரையாளர், ப்பீட்டுரையை இ.இராஜேஷ்கண்ணன் (விரிவுரையாளர், ன் அவர்களும் நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நூலாசிரியர் செய்யும் 4ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலி முகங்கள் நூல் வெளியீட்டு விழா ந்ததிரு. வி. எஸ். சிவகரனின் போலிமுகங்கள் என்ற நூல் து. மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் அருட்திருதமிழ்நேசன் ர்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு தீஸ்வரம் சிவன் அருள் இல்லப்பணிப்பாளர் திரு. வே. பொ. ாடக்கவுரைநிகழ்த்தினார். மடுவலயக் கல்விப்பணிப்பாளர் ந்தினார். மன்/கள்ளயடி அ.த.க. பாடசாலை அதிபர் திரு ஆ. 1ல் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த கியதிரு. ச. யோகரத்தினம் அவர்கள் வழங்கினார். நூலின் பணிப்பாளர் திரு. தமிழழகன் பெற்றுக்கொண்டார். மன்னார் நிகழ்வு இடம்பெற்றது. நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். ாதர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். மன்னார் தமிழ்ச் பச்சாளருமாகியதிரு. வி. எஸ். சிவகரனின் போலிமுகங்கள் ளது. இந்நூலின் விற்பனைப்பணம்யுத்தத்தின் கோரத்தால் நக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. மன்னார் தமிழ்ச் b இதுவரை மூன்று நூல் வெளியீட்டு விழாக்களையும் ஒரு ான மன்னர் தமிழ்ச்சங்கத்தலைவர்தமிழ்நேசன் அடிகளர் யமுன்னிட்டுஎதிர்வரும்ஒக்ரோபர் மாதம்பெரிய அளவிலான றிப்பிட்டார். 8 - இதழ் 22

Page 50
கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதிதகலாமணி
 

அவர்களால் சதாடொன்ஸ் நிறுவனத்தில் ഋ assista.