கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.08

Page 1


Page 2


Page 3
றதியின்
ീ கவிதைகள்
வை.சாரங்கை அ.பெளநந்தி ஏ.இக்பால் ஷாகரி சத்தி 656ů6JuU6ů Gen அலெக்ஸ் பர் எஸ்.நிமலனி இ.ஜீவகாருண அகியோபரி ஜினினாஹற்
ീ சிறுகதைகள்
அணர்புமணி 6Tob.6T6).sycof ஆதிசிவனி
ീ ്
தட்டுரைகள்
தெணியானி லெனினி மதி
அருள்தந்தை
பேருவளை பெரிய ஜங் தி.ஞானசேக செ.யோகரா வெ.துஷ்யந்த வெளிப்பர்ைன
്
குறுMதில்
ந.சத்தியபால நூலிவிசன் கே.எஸ்.சிவ கலை இலக்கில் நிகழ்
30rசி இதயர்கள் அட்டையிபடசி — გდიr6)
 
 

)65GBa)---
(UU(6JGof ப.குமாரசாமி ாந்தாமணர்
housaf
ஷரிபுத்தீனர்
ானுல்லா
ரிவானம்
இராசேந்திரம் ஸ்ரலினி
றபிக் மொஹரிடீன்
கரனர்
ரனர்
ó子fr
தனர்
}ன அத்தாளப்
Uனர்
്
ም
குமாரனர் is.
காப் லோரன்ஸ், நூல் நிலையம்

Page 4
2010 ஆவணி இதழ் - 23
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரனி
துணை ஆசிரியர்
வெறிவேலி துஷ்யநீதனி
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு :
ඝග60 ඊlඅ5tර් &TDariate D cooleffigieteTurf 655 ඊ|ෆ්ඛlllli. 6)]t_(8|Djiż5 ඊ{6ර්ඛ|IIf ළිඹිබofficතඝ.
ஆலோசகர் குழு
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
வதாலைபேசி: 0775991949 O778134236 0212262225
E-mail:jeevanathyGyahoo.com
Fax: 021226.3206
வாங்கித் தொடர்புகள்
K. Bharaneetharan Commercial Bank Nelliady A/C - 8108021808 CCEYKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு a flood D geodr(6.
- &#flui
ஜீவநதி
இ நூற்றாண் eracy) 69 பாய்ச்சலு
ങ്ങb6ിb[B
5组
பின்னல்க
&eog56).T.
656f 6TTL
ഖങ്ങbuി6 எதிர்நீச்சல (fonts) பட்டுள்ளன
6
முள்ள எ இலக்கிய DrugÖDrillas 6.169df6୪୪file
இணைய நல்ல மு எழுத்தாக் இலக்கிய
இ தமக்குக் afirg55LDITs அவற்றிலு ിഖണിtL( வேண்டி ഖങ്ങബ്യ 6Tefashase
ing) 66CD இதனால் விடுவிக்க
 

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்.
லக்கிலமும் இணையத்தளமும்
து தகவல் தொழில்நுட்ப யுகம், இருபத்தோராம் ாடு வாழ்வியலுக்கு கணினிசார் அறிவு (Computer Litவசியமான ஒன்று. இன்றைய அறிவுப் பிரவாகத்தின் க்கு ஈடுகொடுக்கமுடியாத மனிதனுக்கு ஓரளவு ப்பது கணினிசார் அறிவே. ணினிகளின் அபரிமிதமான உற்பத்தியும் வலைப் 65 bl6i50&SIT6Titab 65ITLjumló060 Communication) க்கியுள்ளன. ஆங்கிலமே உலகப் பொதுமொழியாகக் படினும், தமிழும் சளைத்ததன்று' என நிறுவும் ம், இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் Oடித்துக்கொண்டு, தமிழிலும் கணினி எழுத்துருக்களும் இணையத்தளங்களும் (websites) உருவாக்கப்
லைப்பின்னலுடாக உலகின் எந்த ஒரு மூலையினு ழுத்தாளனின் படைப்புகளைத் தரிசிக்க முடிவதோடு, த்தின் செல்நெறியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இன்று, கணிசமான க்கையில், இலத்திரனியற் சஞ்சிகைகள் (e - journals) த்தளங்களில் உருவாகி வருகின்றன. இவை திட்டமிட்டு றையில் வடிவமைக்கப்படுவதோடு, சிறந்த, வீச்சுமிகு கங்களையும் தாங்கி வெளிவருகின்றன. இவை யாவும் த்துக்கு வளம் சேர்ப்பவையே. தேவேளை, இலக்கியப் பரிச்சயமற்ற சிலர் இலக்கியம் கைகொடுக்காத நிலையில், வலைப்பின்னலைத் தமக்கு ந்கிக் கொண்டு, வலைப்பூக்களை (blogs) உருவாக்கி னுாடு தமது ஆற்றாமையையும் அறியாமையையும் நித்தி வருகின்றனர். இவர்களைப் பற்றிப் பொருட்படுத்த யதில்லையெனினும், இணையத்தளங்களினுாடும் க்களினுடும் இலக்கியத்தை அறிந்து கொள்ள முயலும் foLGul 6TELD6DD& fib56060Ts6061T (negative thinkதத்து விடுவார்களோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. , இந்த நச்சுவட்டத்தினர் குறித்த அபாய அறிவிப்பை
வேண்டியதும் லீவநதியின் பணியாகிறது.
- ஆசிரியர்
இதழ் 21

Page 5
சமூக சலுத்து ஒலிக்கும் சித்
-se
சமுத்திரமாக விரிந்து கிடக்கும் தமிழ்ப் பாடற்பரப்பில் சித்தர் பாடல்கள் பெறும் இடம் எதுவென வினவுவது மிக நியாயமான ஒரு வினா. சித்தர் பாடல்கள் ஏனைய பாடல்கள் போலல்லாது பெரும்பாலும் பேசாப்பொருளாக உறைநிலையில் வைக்கப் பெற்றிருப்பதே இத்தகைய சிந்தனை எழுவதற்குரிய அடிப்படைக் காரணம் எனலாம். மேலோட்டமாக நோக்கும் பொழுது சித்தர் பாடல்கள் மிக எளிமையான பாடல்கள் போலத் தோன்று கின்றன. ஆனால் மிக நுண்ணிதாக ஆழ்ந்து நோக்கப்படவேண்டிய பாடல்கள் அவைகள். நோக்குநரின் பார்வை ஆழத்துக்கும் விசாலத்துக்கும் ஏற்றவண்ணம் பாடல்களின் பொருளும் ஓங்கியே செல்லும். பேசாப்பொருள் மலிந்து பேசும் சித்தர் பாடல்கள் பெருமளவு எடுத்துப் பேசப்படாமைக்கு அவற்றினுள் கரைந்துறையும் அகப் பொருள் தேடுதலில் இருக்கும் சிரமங் களும் காரணமாக இருக்க லாமோ என ஐயுற வேண்டி யுள்ளது.
சித்தர் Lum L6ö 856íi தமிழிலுள்ள சிறந்த இலக்கி யங்களாகக் கொள்ளத் தகுந்த வைகளா? அல்லது ஆன்மீகப் unless6Tm? &660 aepss சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல்களா? அல்லது சமூக எதிர்வினையின் வெளிப்பாடா? அல்லது வைத்திய, சோதிடக் •ሽ• கருத்துக்களை முன்வைக்கும் பாடல்களா? இவ்வாறு பல வினாக்கள் சித்தர் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பலாம். ஆனால் சித்தர் பாடல்கள் பேசப்படவேண்டிய சிறந்த இலக்கியங்களாகாவா? என்பதே இன்று சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய வினாவாகும். தேவார, திருவாசம்
ஜீவநதி
 
 
 
 
 
 
 

வக் குரலாக திரி பாடல்கள்
Esse
போன்ற தோத்திரப் பாடல்கள் குறித்த ஒரு காலகட்டம் வரை இறைவழிபாட்டுக்குரிய பக்திப்பாடல்கள் என்று மாத்திரம் கொள்ளப்பட்டு வந்தன. இன்று அவைகள் யாவும் சிறந்த இலக்கியங்களகக் கணிக்கப் பெற்று பக்தி இலக்கியங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவ்வாறே சித்தர்பாடல்களும் சிறந்த இலக்கியங் களாகக் கொள்ளத் தகுந்த தகைமைகளைத் தம்முன்னே கொண்டனவாகக் காணப்படுகின்றன elei606ir
சித்தர் பாடல்கள் பற்றி நோக்குவதற்கு முன்னர் சித்தர் என்போர் யாவர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சித்தில் வல்லவர்கள் சித்தர் என எளிமைப்படுத்தப்பெற்ற ஒரு கருத்துண்டு. அணிமா முதலிய அட்டசித்திகளில் வல்லவர்கள் என்று சொல்லப் படுவதுண்டு. இரசவாதம் செய்வதில் வலிமை பெற்றவர் 56ITT 56) is குறிப்பிடப்படு கின்றார்கள். யோகத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். சித்தி பெற்றவர்கள், பூரண அருளை அடைந்தவர்கள் னலாம். சித்தர் காலமெனக் றிப்பிட்ட ஒரு காலகட்டத்துக்குள் அவர்களை அடக்கி விட வியலாது. காலத்துக்குக் காலம் சித்தர்கள் வாழ்ந்து போயிருக் கின்றார்கள் கடந்த நூற் றாண்டின் கடைக்கூற்றிலும் சித்தர் சிலர் வாழ்ந்ததாக معه. அறியமுடிகின்றது. சித்தர் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது ஆரம்பத்தில் பதினென் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனாலேயே ஆரம்பகாலத்தில் தொகுக்கப் பெற்ற சித்தர் பாடல்கள் பதினெண் சித்தர்பாடல்கள்" என்னும் தலைப்பின் கீழேயே நூலாக
இதழ் 21

Page 6
வெளிவந்திருக்கின்றது. தற்பொழுது மேலும் பல சித்தர்களின் பாடல்கள் கிடைக்கப்பெற்று சித்தர்கள் பற்றிப் பேசப்படுகின்றனர்.
எங்கள் மத்தியில் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கின்றார்கள் என்னும் தகவல் அவர்கள் யாத்த பாடல்களை ஆதாரமாகக் கொண்டே அறிய முடிகின்றது. அவர்கள் வரலாறுகளை அறிந்து கொள்ளத்தகுந்த தகவல்களை சித்தர்கள் பதிவுசெய்து வைக்கவில்லை.
சித்தர்களைப் பித்தர்களாகக் கருதும் ஒரு சமூகம் இருந்து வந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது. தம்மைப் பற்றிச் சமூகம் கொண்டிருக்கும் இத்தகைய எண்ணக்கருத்தினைச் சித்தர்களே நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவவாக்கியரின் பின்வரும் பாடலை நோக்கலாம்.
சித்தர்என்றும்கிறியர்என்றும் அறியொனதசீவர்காள்! சித்தர் இங்கு இருந்தபோதுபித்தர் என்று எண்ணுவீர்! சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தனர்நாட்டிருப்பாரோ? ஆத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே."
சித்தர்களை நீதிச்சுரவாழிகளாக, நாத்திகள் களாகக் கருதும் ஓர் இயல்பும் இன்று வரை இருந்து வருகின்றது. உண்மையில், சித்தர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் குறிப்பாக மதங்களை ஏற்றுக் கொள்ளதவர்கள். மரபு நெறிநின்று வாழாதவர்கள். இந்துமதம் காட்டும் சடங்காசாரங்களை வண்மையாக நிராகரித்தவர்கள்.
"சைவர் ஆருக்கடி
தன்னை அறிந்தவர்க்கே சைவர் ஆனவிடம்
சற்குரு மாதமழ" A. (அகப் பேய்ச்சித்தர்) ബങ്ങഖb
நட்டகன்லைத் தெய்வமென்றுநாலு புஷ்பம் சார்த்தியே கற்றிவந்துமுணுமுனென்று சொல்லுமந்திரம் ஏதெடா நட்ட கல்லும் பேசுமோநாதனர் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டூவம் கறிச்சுவை அறியுமோ” எனவும் வினவி இருக்கின்றார்கள்.
சமயங்கள் காட்டும் சம்பிரதாயமான சடங்கா சாரங்களை நிராகரித்து வாழ்ந்த சித்தர்கள் பெரும் அருளாளர்களாகப் பிரகாசித்திருக்கின்றார்கள், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர்களாவும் சித்தர்கள் இனங் காணப்படுகின்றார்கள். இந்து மதத்தின் சாபக்கேடாக இற்றைவரை இருந்து வரும் சாதிய வேறுபாடுகளை வண்மையாகக் கண்டித்திருக்கின்றார்கள். காணப்பா சாதிதலம் எங்கட் கில்லை.
கருத்துடனே என் குஞ்ைசுக்கிலந்தான் மைந்தா
ஜீவநதி

தோனப்பாதோணாமற்சாதிபேதஞ்
சொல்லுவானர் சுருக்கமாகச் சுருண்டு போவாணர் வீனப்பா பிரமத்தில் ஆதிகாலம்
வீமுடன் பிறந்ததடா உயிர்களெல்லாம் நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே
நன்றாகவுதித்தவிடம்நாடினேனே." எனக் காகபு சுண்டச் சித்தர் கூறுகின்றார் "பறைச்சிஆவதேதடாபனத்திஆவதேதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ, பனத்திபோகம் வேறதோ? பறைச்சியும்பனத்தியும் பகுத்துப் பாரும் உம்முள்ளே” என சிவவாக்கியார் சாதிபேதம் பார்க்கும் சமூகத்தைச் சாடுகின்றார். இவ்வாறு சித்தர்கள் பலரது பல பாடல்கள் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன.
சித்தர்கள் பாடல்கள் அணிநலமிக்கவை களாகக் காணப்படுகின்றன. சிறப்பாகத் தமிழ் இலக்கியங்களுள்ளே உவமைநயம் சித்தர் பாடல்களில் கொட்டிக்கிடப்பதனைக் கண்டு அநுபவிக்கலாம். சித்தர்பாடல்கள் எல்லோரானும் எளிதாகப் புரிந்து கொள்ளத் தகுந்த இயல்புகள் உடையவைகள் அல்ல. ஆனால் இந்தப்பாடல்கள் கற்றுணர்ந்தவர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன என்பதனை கவனத்தில் கொள்ள முடிகின்றது. சித்தர் பாடல்களால் ஈர்க்கப் பெற்றவர்கள் தமது ஆக்கங்களில் அப்பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். ஆதாரமாகச் சொல்வதானால் சினிமாக் கவிஞர் ஒருவரால் ஆக்கப் பெற்ற பாடலுக்கு மூலமாக அமைந்த பின்வரும் பாடலைக் கவனத்தில் கொள்ளலாம். "பையூரிைேயிருந்து பாமூரிலே பிறந்து மெய்யூரின் போவதற்கு வேதாந்த சிறியேனர் மெய்யூரிற்போவதற்கு வேதாந்த வீறிந்தான் பையூரும் மெய்யூரும் எண்கணினம்மா பழாய்முடியாவேr
சமூகத்தில் உயர் குழாத்தினரால் பின்பற்றப் பெற்றுவரும் சமூக நடைமுறைகள் சமயம் சார் சடங்குகள் என்பன பின்னர் மரபுகளாகப் பேணப்பட்டு வருகின்றன. அவற்றை துணிந்து நோக்குங்கால் உயர்குழாத்தினரின் நடைமுறைகளும் சடங்கா சாரங்களுமே மரபுகளR அவற்றைப் பின்பற்றுதல் உயர்ந்த பண்புகளாக தொடர்ந்து பேணவும் படுகின்றன. ஒரு சமூகத்தின் உயர்ந்த குழாத்தினர் அந்தச் சமூகத்தை முழுமையாகப் பிரதிநிதுத்துவப் படுத்துவதில்லை. ஆனால் சமூகத்தின் அதிகார வலுகாரணமாக அவர்கள் வழிவந்த பண்புகள் மரபுகள் ஆக்கப்பட்டுவிடுகின்றன. அந்தப் பண்புகள் மரபுகள் என்பவற்றை எவர் பேணிப்பின்பற்றி நடக்கின்றாரோ அவரை அந்த உயர் குழுமம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகின்றது. அவற்றை யார் இதழ் 21

Page 7
யார் நிராகரிக்கின்றார்களே அவர்களை ஆதிக்க வலுவுள்ள உயர் குழாமும் அக்குழாத்துக்கு அடங்கி வாழும் முழுச்சமூகமும் நிராகரித்து விடுகின்றது. அவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களாகவே சித்தர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.
சித்தர்கள் சமயச்சடங்குகளை நிராகரித் தவர்கள். சமூக வேறுபாடுகளைத் துறந்தவர்கள். தமிழ்ச் சமூகம் தன்னை உயர்குழாமாகத் தக்கவைத்துக் கொள்வதற்குத் திருமண உறவு, உணவு உட்கொள்ளல் என்பவற்றை அடிப்படையான பிடிமானங்களாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கின்றது. சித்தர்கள் இந்த அமைப்பை பிடிமானங்களை தமது நடத்தைகளினால் அடித்து நெருக்கினார்கள். 6Ifij656ó6oľTLĎ 2-600T6 கிடைத்ததோ அதை வாங்கி உண்டார்கள். சைவ உணவு, அசைவ உணவு என்னும் வேறுபாடுகள் அவர்களிடத்தில் இருக்க வில்லை. தீண்டாமை பார்ப்பதற்கான தந்திரோபாய மாகப் பேசப்பெறும் சுத்தம் என்பதனை ஓங்கி நிராகரித்தார்கள்.
பழைமை பேணி தமிழர் சமுதாயத்து மத்தியில் சித்தர்கள் கலகக்காரர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் சித்தர்களைச் சமூகம் நிராகரித்திருக்கின்றது மாத்திரமல்லாது “பித்தர்கள்” எனக் கேலியும் செய்திருக்கின்றது. சமூக நீரோட்டத்துடன் சேர்ந்தோடாது புதுமையாகச் சிந்தித்துச் செயற்பட்டவர்கள் எல்லோருக்கும் இந்தக்கதி நேர்ந்திருக்கின்றது.
சித்தர்களை நிராகரித்த மேலாதிக்க
d இன்றைய புதைகுழிகளுக்கு மேல் நிமிர்ந்த செல்போன் கோபுரங்களுக்கு கீழே அசாதாரண அமைதியுடன் நகர்கிறது இன்று என்னுர் மறைத்து நீளும் சீனச்சுவர் தகர வேலிகளின் அடியில் புதைந்திருக்கும் மிதிவெடிகள் போர் முடிந்த தாயினும் மழை வெள்ளத்தில் மிதக்கலாம் , மீறி ." நீள்கிறது வாழ்க்கைச்சுவர் திருடர்கள் புரியும் மலிவுவிலைக் கொலைகளும் ஜீவநதி
 

தமிழ்ச்சமூகம் சித்தர் பாடல்களை அங்கீகரித்து உவந்தேற்றுக் கொள்ளுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ் இலக்கியப்பரப்பில் ஆழ்ந்த சமுத்திரமாகப் பரந்து கிடக்கிறது சித்தர்பாடல்கள். அந்தச் சமுத்திரத்தில் முத்துக்கள் குவிந்து கிடக்கின்றன, ஆற்றலுள்ள சுழியோடிகள் சமுத்திரத்தினுள் அமிழ்ந்து விலைமதிப்பற்ற முத்துக்களை அள்ளி வெளியே கொண்டுவர வேண்டும். அப்பொழுது தான் தமிழ்ச் சமூகம் சித்தர்களைச் சரியாக விளங்கிக் கொள்ள இயலும், தமிழ் இலக்கியம் மேலும் செழுமையும் வளமும் பெறும். அருளாளர்களாக நின்று சித்தர்கள் கண்ட சமரச சமத்துவ சமுதாயம் உருவாகும். பட்டினத்தார் போன்ற ஒருசில சித்தர்களை மாத்திரம் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கும் அளவு ஏனையவர்களை அறியமாட்டார்கள். துறவு மனப்பாங்கினை சுட்டுவதற்கும் நிலையாமையைச் சொல்லுவதற்கும் மட்டும் பட்டினத்தாரதும் ஏனைய சித்தர்களினதும் சமூக சிந்தனைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன என்றே கருத வேண்டியதாக இருக்கிறது. சமுகமேலாதிக்கசக்திகளின் நேசர்களாகச் சித்தர்கள் இல்லாத காரணத்தினால் சித்தர் பாடல்கள் அல்லது சித்தர் இலக்கியங்கள் மேலேழுந்துவர இயலாது போயிற்றுப்போனும். தமிழ் இலக்கிய உலகில் சித்தர் இலக்கியங்கள் கறிச்சுவை அறியாத சுட்ட சட்டி சட்டுவங்களகத் தொடர்ந்து இருந்து வருவதனால் யாருக்கும் எந்தவிதப் பயனும் விளையப் போவதில்லை.
முண்டு கொடுத்து இழவு வீடுகள் என்னதான் செய்யலாம் ஒப்பாரி வைக்கலாம் சட்டமும் ஒழுங்கும் வலுக்கட்டாயமாக காப்பாற்ற வேண்டி நீள்கிறது வரிசை நீதி மன்றங்களில்
நகரங்கள் முளைக்கின்றன சகல வசதிகளோடும் மனிதர்களற்று வேடிக்கை பார்க்கும் கூட்டம் கைதட்ட கைதட்ட புழுதி கிளம்பி மறைத்துவிடுகிறது முகத்திலிருக்கும் புணிகளை.
இதழ் 21

Page 8
இலக்கியத்தை சமூக மாற்ற கருவியாக கருதுகின்ற போது இங்கு, முற்போக்கான இலக்கியகாரருக்கு இரண்டு பணிகள் உண்டு. முதலாவது பணி, சீரிய செழுமையான உயரிய தரமுள்ள உண்மையான இலக்கியத்தைப் படைப்பது இரண்டாவது பணி, இச்சீரிய இலக்கியத்தை மக்கள் விரும்பும் வகையில், அவர்களுடைய இரசனையைப் பக்குவப்படுத்தி எடுப்பது. இப்பணிகள் இரண்டும், ஈடுசோடாக இணைந்தே செல்லுதல் வேண்டும், இரசனையைப் பண்படுத்துதல் என்னும்போது, இக்கணத்திலுள்ள நிதர்சன நிலைமையே ஆரம்பப் புள்ளியாய் இருக்க வேண்டி உள்ளது. அந்த வகையில், இன்றைய வாசக இரசனைபற்றிய உண்மையான கணிப்பீடும் அதனைப் புறக் கணிக்காது கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடும் நமக்கு உண்டு. அத்தகைய கணிப் பீட்டை அடிப்படையாகக் கொண்டு நமது பிரசுர முயற்சிகளும் புத்தக விநியோக முயற்சிகளும் நடைபெறுதல் நன்று. (முருகையன்.இ. (1988) இன்றைய உலகில் இலக்கியம், சென்னை புக்ஸ் , சென்னை. பக் 158, 159)
புத்தகங்கள் என்பவை மனிதனைப்! மனுசியைப் பற்றி மனிதனால்/மனுசியால் எழுதப் பட்டவையாகும். இதனால் தான் இவை மகத்தான ஆற்றல் பெற்று விளங்குகின்றன. அவை மனித குலத்தின் வரலாற்றினை அனுபவத்தினை, வளர்ச்சி யினை எடுத்துக் கூறுகின்றன. இன்றைய மனிதர் கள் திடீரென வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. படிப்படியாக மனித குலம் தன் உழைப்பாலும், அனுபவத்தாலும் கற்ற விடயங்களைக் கொண்டே இன்றைய வாழ்வினைச் சிருஷ்டித்துள்ளது.
ஐசக்நியபூட்டண் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பிலேயே அவரது ஜீவநதி
 

=സൈബിങ്, ഗുളിഖtങ്ങ
பெத்தை
மயப்படுத்துதல் )ள இலக்கில் மயப்படுத்துதல்
வாழ்நாள் கழிந்துவிட்டது. இன்றைய மனிதன்/ மனுஷி தன் வாழ்நாளைச் செலவழித்து இதனைக் கண்டறியவேண்டிய அவசியமில்லை. அவன்/அவள் நியூட்டனின் அனுபவங்களையும் சிந்தனை களையும் உள்வாங்கிக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி முன்னேறிச் செல்லலாம். எனவே தேடல், வாசிப்பு எனும் பதங்கள் மனித வாழ்க்கையின் பிரச்சினைகளையும் முரண்பாடு களையும் கண்டு அவற்றிலிருந்து விடுபட்டு நிற்காமல், அவற்றினை எதிர்கொண்டு புதியதோர் நாகரிகத்தினை நோக்கி மனித வாழ்க்கையினை நகர்த்துவது இதன் தலையாய அம்சமாகும். வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை என்பன புதிய நாகரிகத்தின் உள்ளடக்கங் களாகும்.
இவ்வகையில் எமது சூழலில் தோன்றுகின்ற புதிய சவால்களை எதிர் கொள்வதற்கான தேடலை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேடலை மேற் கொண்டு செல்கின்ற போது எமது சூழல் பாரம்பரியத்தில் இழையோடியிருந்த தேடல், வாசிப்பு முறைகளையும் நமக்கு சாதகமான வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக இராமாயணம் மகாபாரதம் முதலியவற்றினை நமது முன்னோர் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஒன்று செவி வழியாக இக்கதையை கேட்டனர். மற்றது ஓரளவு எழுத்தறிவு பெற்ற ஒருவர் இப் புராண இதிகாசங்களை வாசிக்க, ஏனையோர் அதனை அமர்ந்திருந்து கேட்டனர்.
இவ்வாறே முச்சந்தி வாசிப்பு என்பது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். வேலைத் தளத்தில், குறிப்பாக சுருட்டு சுத்தும் தொழிலாளர்கள் தமது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போது ஒருவர் ஒரு கதையையோ செய்தியையோ வாசித்துக்
இதழ் 21

Page 9
காட்டுவார், ஏனையோர் அதனை செவிமடுத்த வாறே வேலையில் ஈடுபடுவர். ஏதாவது ஒரு இடத்தில் அல்லது அவர்களுக்கு முக்கிய பிரச்சினையாகத் தோன்றுமிடத்தில் நிறுத்தி, அது தொடர்பாக கலந்துரையாடுவர். இவ்வாறு நமது சூழலில் புழக்கத்தில் உள்ள வாசிப்பு முறைகளை நவீன சூழலுக்கு ஏற்றவாறாக மாற்றி அதனுடாக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்யலாம். அவ்வாறே வாசகள் வட்டங்களை உருவாக்கி அவரவர் தேவைக்கேற்றவகையில் இலக்கியங்கள் மற்றும் ஏனைய அறிவியல் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி அது தொடர்பான பரந்துபட்ட கருத்தாடல்களை மேற்கொள்ளலாம். இலக்கியத்தை மக்கள் மயப் படுத்துவது, மக்களை இலக்கியமயப்படுத்துவது போன்ற செயற்பாடுகளை நாம் உலகமயத்திற்கு எதிரான பண்பாட்டு போராட்டத்திலும் கவனத்திலெடுத்துக் SEET 6f 6f 6ó காலத்தின் தேவையாகும். ޅއިކި , !";
இலக்கியப் படைப்பு நுகர்வு குறித்தும் 5 TD சிந்திக்க வேண்டியுள்ளது. இலக்கியமானது காலத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடியாக மாத்திரமன்று அது காலத்தை தோற்றுவிக்கின்ற f பணியினையும் ஆற்றுகின்றது. 66) இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற கோசத்தை நாம் உச்சரிக்கின்றோம். ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறுவிதமாக உள்ளது. பரந்துபட்ட வெகுசனங்களை புறக்கணித்து தள்ளிவிட்டு, அறிவு ஜீவிகளுக்காகவும், அதிமேதாவிகளுக்காகவுமே பலர் இன்று இலக்கியம் படைத்து வருகின்றனர். இப் புத்திஜீவிகளின் வாழ்த்துப்பா. புகழ்மாலை இவர்களுக்கு பிரதானமானதாக தோன்றுவதனால அவர்களுக்காக தமது எழுத்துக்களை வளைந்து குணிந்து படைப்பாக்கிக்கொடுத்து அவர்களின் பாதங்களை நமஸ்கரிக்க முயல்கின்றனர். இது தொடர்பில் மாஓவின் பின்வரும் எச்சரிக்கை கவனத்தில்லெடுக்கத்தக்கது :
குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளையும் அவர்களது உளவியலையும் ஆராய்வதிலேயே பல தோழர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் எனும் மக்கள் பகுதியினருடன் இந்த அறிவு ஜீவிகளை நெருங்கி வருமாறும், அவர்களது நடைமுறைப்
ஜீவநதி
 

போராட்டங்களில் பங்கெடுத்து மாற்றத்திற்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, வெகுஜனங்களைச் சித்திரிப்பதற்கும் அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்கும் பதிலாக, இந்த அறிவு ஜீவிகளைத் தங்கள் படைப்பில் சித்திரிப்பதிலும் அவர்களிடமுள்ள குறைபாடுகளை நியாயப்படுத்துவதிலுமே பல தோழர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். குட்டி முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து வருவதாலும், இவர்களே அறிவுஜீவிகளாக இருப்பதாலும் இந்தத் தோழர்களில் பலர் அறிவுஜீவிகளிலேயே தங்கள் நண்பர்களைத் தேடுகின்றனர். அவர்களை ஆராய்வதிலும் அவர்களைச் சித்திரிப்பதிலுமே கவனம் செலுத்துகின்றனர். பாட்டாளிவர்க்க நிலையிலிருந்து அந்த Տ. ՑՖամ 6)յլք, சித்திரிப்பும் இருக்குமேயானால் அவை சரியாக இருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வ
தில்லை. அல்லது அப்படி
N N. முழுமையாகச் செய்வ R தில்லை. மாறாகக் CNS குட்டி முதலாளித்
*" துவ நிலைபாட்டி னை மேற்கொள்
* கின்றனர். அவர்
8 (6.560)Ltij U6) 86606) இலக்கியப் படைப்புகளில் இந்தக் குட்டி முதலாளித்துவ நிலைப்பாடு வெளிப்படுகிறது. பல நேரங்களில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து பிறந்த அறிவு ஜீவிகளின் பால் பரிவுகாட்டும் அளவிற்கு அல்லது அவற்றைப் பாராட்டும் அளவிற்கும் கூட அனுதாபம் காட்டுகிறார்கள். (அருணன். (1998) மார்க்சியமும் அழகியலும், சிட்டி பதிப்பகம், மதுரை. Jäb 116, 117)
இவ்வடிப்படையைக் கொண்டு நோக்குகின்ற போது கலை இலக்கியப் படைப்புகளை மக்கள் மத்தியில் ஜனரஞ்சகப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய ஒடுக்கு முறைகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியப் படைப்புகளை மக்கள் சார்பான அழகியல் வடிவம் கொண்டு படைக்க வேண்டியுள்ளது. குறித்த சமூகம் இவ்விலக்கியப் படைப்புகளை தரிசிப்பதற்குரிய வழி முறைகளையும் உபாயங்களையும் நாம் தேட வேண்டியும் உள்ளது.000
இதழ் 21

Page 10
கந்தல் வாழ்க்கை
கொட்டிலில் படுத்தபடி வானத்துப் பொட்டல் வெளியை வட்டமிடும் என் கண்கள் விடியலைத் தேடி. வாழ்தலுக்கான ஆராய்ச்சியாளனாய் நான்
காற்றாலும் மழையாலும் கொட்டும் வெயிலாலும் இத்துப்போன கூரைப்படங்கு எண் வாழ்க்கை போலவே இசைவாக்கமடைந்தது இன்னொரு நகர்தலுக்காய்
உருக்குலைந்து போன நிலவு காட்டியூட்டக் கஞ்சியற்று உதறிப் போட்டது வாழ்க்கை நிர்வாணமானது நிவாரணமானது நிவாரணத் தேதி பார்த்தே
கை நழுவிய கண்ணாடித் துண்டுகளாய் உறவு
சிதறியது மட்டுமல்ல சிதைந்து போன முகவரிகளையும் காட்டின
கலங்கரை விளக்குப் போல எங்கோ தெரியும் விடியல் எம் தேசமே! எனக்கு வேண்டியதெல்லாம் ஒடி விளையாடிய தோட்டம் துரவு ஓயாதுழைத்த வயல்வரம்பு கூடி மகிழச் சுற்றம் சூழல் கக்கூசு அளவிலாவது ஒழுகாத ஒரு கொட்டில் என் பிள்ளைக்கும் புத்தகம், பள்ளி படிப்பு எண் கோவில் வேப்பமர நிழல் மனிதக் குளறலும் குருதி மணமுற்ற நிலம் இறந்த பின்னும் என்னை எரிக்க எங்கள் 2ளர்ச் சுடலை போதும். இவை போதும் இனியும் ஏமாறாது வாழ.
ஜீவநதி

U U கணக்கெடுப்பு
எனக்கே பார்க்கப் பிடிக்காத விரோதியாக என் மூஞ்சி வயதை வடிகட்டும் தோரணையில் கணர்கள் பூச்சு மெழுக்குகளுக்கிடையேயும் போராடித் தோற்கும் கட்டழகு கட்டுக்கடங்காது தொய்ந்துபோன இளமையின் இண்பப் பிரதேசம் இழுத்து வைத்தும் என்னோடு இருப்புக் கொள்ளாத புனினகை வலிகளோடும் சுமைகளோடும் வாடிப்போனது மனம்
செத்துப் போன மனச்சாட்சிகளே! கட்டழகைக்
கசக்கியெறிந்தேனா? கற்போடு இருத்தியே கற்பழித்துக் கொண்டது
Ꭳ/Ꮫ6uub
என்னை, என் உணர்வை, உள்ளத்தை, உண்மையை ஏன் மனிதத்தையும் கூட
ஒ. நீயும் என்னைக் கணக்கெடுக்கவில்லை என்னிடம் உள்ளவற்றை எண்ணிக் கணக்கெடுக்கிறாய் எல்லோரையும் போலவே!
இதழ் 21

Page 11
அறிமுகம்
கனவுகள் பல பண்பாட்டு மக்களால் முக்கிய விடயமாகக் கருதப்படுகின்றன. இவை பற்றிப் பல நம்பிக்கைகளும் உண்டு. நம் ஆளுமையின் அம்சங்களையும், நம் தற்போதைய செயற்பாடு களின் பல அம்சங்களையும் அவை வெளிப்படுத்து கின்றன என்பது உளவியலாளரின் கருத்து. சில சந்தர்ப்பத்தில் கனவுபற்றிச் சாதாரண மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது உளவியலாளரின் விளக்கத்தைவிட்டு வேறுபடுவதுண்டு. டொறிஸ் கஸ்ரண் குவாய் என்ற உளஆற்றுப்படுத்துநர் (உளவளத்துணையாளர்) மலாவி எனும் ஆபிரிக்க நாட்டில் ஏற்பட்ட அனுவத்தைப் பகிர்கின்றார். கனவுகள் பற்றிய பயிலரங்கில் (workshop) பங்குபற்றிய அனைவரும் அதனை நடாத்தியோரும் காடு ஒன்றினுள் சுற்றுலாச் செல்லத் திட்ட மிட்டிருந்தார்கள். போகவிருந்த அன்று காலை வேளை ஒரு அருள்சகோதரி (கன்னியாஸ்திரி) தான் கண்ட கனவை அடிப்படையாக வைத்து அன்று அப்பயணத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். அக்கனவில் அருள்சகோதரியும் உளஆற்றுப்படுத்துநரும் ஒரு குருவும் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தனர். திடீரெனச் சிங்கம் ஒன்று பாய்ந்து வந்து அக்குருவானவரை கடித்து விழுங்கி விட்டது.இதுவே அவரது கனவின் முக்கிய அம்சம். தமது கிராமத்தில் இத்தகைய கனவுகள், வரப்போகும் ஆபத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகின்றது என்று கூறிமுடித்தார். அப்போது உளஆற்றுப் படுத்துநர் நம்மைக் காக்கும்படி இறைவனிடம் செபிப்போம் என்றுகூறிச் செபித்துவிட்டுத் திட்டமிட்ட வாறே அனைவரும் சென்றனர். கனவில் கண்டது போன்று எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. சுற்றுலாவால் திரும்பி வந்தபின், உளஆற்றுப் படுத்துநர் அருள்சகோதரியைப் பார்த்து “உமக்கிளை இருக்கிற எந்தச் சிங்கம் உம்மை விழுங்கப் போவதாகப் பயப்படுகிறீர்?" என்று கேட்டார். சற்று நேரம் நன்றாக யோசித்துவிட்டு, “என்னிலை
ஜீவநதி

வுைகளும் ன்ெ பயன்களும்
தை இராசேந்திரம் ஸ்ரலின்
இருக்கிற ஆதிக்கப் போக்கு அருள்சகோதரி என்ற என் நிலையை விழுங்கிவிடுமோ என்று பயப்படு கின்றேன்." என்றார் (விக்ஸ், எஸ்ராட்ற். 1993, 6).
கனவுகள் பற்றித் தமிழர்களின் நம்பிக்கைகள் கனவுகள் பற்றித் தமிழரிடையே பல்வேறு பட்ட நம்பிக்கைகள் உண்டு. அவற்றுள் சில பின்வருமாறு: 1. அதிகாலை வேளையில் காணும் கனவு பலிக்கும். 2. எதிர்கால நிகழ்வுகளை முற்கூறும் தன்மை
60DLuigi. 3. திருமணம் நிகழ்வதாகக் கனவு காண்பது,
இறந்தவர் ஒருவர் கனவில் தோன்றித் தம்மிடம் வருமாறு கூறுவது, இறந்த பலர் கனவில் தோன்றுவது என்பன எவரோ இறக்கப்போவதன் முற்கூறலாகும். 4. இறப்புச் சார்ந்த கனவுகள் திருமணம் நிகழப்
போவதன் முற்கூறலாகும். 5. சில்லறைக் காசு காண்பது செலவுக்கும், தாள் காசு
காண்பது பணவரவுக்கும் முற்கூறலாகும். 6. தெய்வம் கனவில் தோன்றிக் கூறும் செய்திகள்
வழியாக நமக்கு நன்மை செய்கின்றது. 7. ஆனால் கனவுகள் வெறும் உளநிகழ்வேயன்றி வேறு எதுவுமல்ல என்ற நம்பிக்கைகளைக் கொண்டோரும் உண்டு.
உளவியல், சமூகவியல், மானிடவியல் துறையினர் தமிழர்களின் கனவுகள்பற்றி விஞ்ஞானரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பிப்பது நல்ல விடயம்.
கனவுகளின் இயல்புகள் கனவுகள் பற்றிப் பொதுமக்கள், உளவிய லாளர்களிடையே பலவிதமான கருத்துகள் உண்டு. அக்கருத்துக்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
இதழ் 21

Page 12
1. பகல் நிகழ்வுகளின் மீட்டலாக அமைகின்றது . ஆழமான அனுபவங்களின் வெளிப்பாடாக
அமைகின்றது . ஆசைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டது பிரச்சினைக்குத்தீர்வுகளை வெளிப்படுத்துகின்றது . எதிர்கால நிகழ்வுகளை முற்கூறுகின்றது
முன்எச்சரிக்கும் தன்மை கொண்டது குணமாகலுக்கான அம்சங்களை வெளிப்படுத்து கின்றது
2
1. பகல் அனுபவங்களின் மீட்டல்
நமது பகல்வேளை அனுபவங்கள் கனவில் வெளிப்படுவதைக் காண்கின்றோம். நித்திரையா வதற்குச் சற்று முன்பு நினைத்துக்கொண்டிருந்த விடயங்கள், கதைத்துக்கொண்டிருந்த விடயங்கள் என்பன கனவில் தோன்றுவதை அனுபவிக் கின்றோம். சில சந்தர்ப்பங்களில் அவை வெளிப் படையாகத் தோன்றுகின்றன. வேறு பல சந்தர்ப் பங்களில் மாற்றுருவில் தோன்றுகின்றன.
2. ஆழமான அனுபவங்களின் மீட்டள்
உளவியலாளரான அல்பிறெட் அட்லர், அடிக்கடி தோன்றும் கனவுகள் நம் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதோடு எதிர்காலத்தை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாகக் கருதினார். அதனால் அவர் தன்னிடம் வரும் உளநலம் குன்றியோரிடம் அவர்கள் தம் சிறுவர் பருவத்தில் அடிக்கடி கண்ட கனவுகளை விபரிக்குமாறு கேட்பார். அவற்றில் காணப்படுபவை கனவு காண்பவருக்கு என்ன அர்த்தம் கொடுக்கின்றது என்று கேட்பார். அந்த வகையில் கனவுக்கான விளக்கத்தைக் கனவு asnodruen GJ கொடுப்பார் (கோறி.1986.56). மனத்தில் ஆழப்பதிந்த அல்லது மனத்தை ஆழமாகப் பாதித்த விடயங்கள் கனவில் நேரடியாக அல்லது வெவ்வேறு வடிவங்களில் அடிக்கடி கனவில் தோன்றுவதுண்டு. இவை குழந்தைப்பருவ அனுபவங்களாக அல்லது கட்டிளம்பருவ அனுபவங் களாக அல்லது அண்மைக்கால உளப்பேரதிர்ச்சி அனுபவங்களாகவும் இருக்கலாம். பயங்கர கனவுகள் உளப்பேரதிர்ச்சியின் விளைவாக ஏற்படுகின்றன. கனவில் தான் தோன்றிய இடம், அப்போது அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி அனுபவங்கள் என்பனவற்றை அவதானித்து தன் வாழ்வின் எந்த அனுபவத்தோடு இது தொடர்பானதாக இருப்பதாக கனவு கண்டவர் அடையாளம் காணச் செய்வதே இம்முறை. இதில் ஒருவர் தனித்து அனுபவிக்கும் உணர்ச்சி அனுபவங்கள் வெளிப்படும். அவ்வாறே தாம்
ஜீவநதி

உறவாடுபவர்கள் மட்டில் கொண்டுள்ள உணர்வு களும் வெளிப்படும். எனவே கனவிண்போது ஏற்பட்ட உணர்ச்சி அனுபவங்களை அடையாளம் காண்பது முக்கியமானது. ஒரு இளைஞனுக்கு ஒரு கனவு அடிக்கடி தோன்றியது. தான் அருவருப்பான சகதிபோன்ற இடத்திலிருந்து தப்பியோடி வெளியேற முனைவதாக அக்கனவு அமைந்தது. இவரது கனவை ஆராய்ந்தபோது, அவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவை மேற்கொண்டபோது ஏற்பட்ட அனுபவம் இவரில் ஆழமான குற்ற உணர்வையும் அருவருப்பு உணர்வையும் ஏற்படுத்தியது. இதிலிருந்து அவர் விடுபட விரும்பினார். அதுவே கனவாக அடிக்கடி தோன்றியது.
3. ஆசைகள், தேவைகள், பயங்களின் ଗରue ifill wrG
சிக்மண்ட புரொய்ட், கனவுகள் நிறைவேறாத ஆசைகளின் நிறைவேற்றமாக, தேவைகள், பயங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகக் கருதினார். இவை கனவில் மாற்றுருவிலேயே வெளிப்படுத்தப்படுகின்றன என்று கூறினார். பின்னர் உளப்பகுப்பாய்வுச் சிந்தனையியலைச் சேர்ந்த கலிகோர் சகோதரர்கள் (1978) கனவுகள் ஒருவரது ஆளுமையின் பல்வேறு அம்சங்களைக் வெளிப் படுத்துகின்றன என்ற கருத்தை முன்வைத்தார் (கோறி, 1983. 35-36). நாம் அடைய விரும்பு பவை, அனுபவிக்க ஆசைப்படுபவை கனவாக வெளிப்படுகின்றன. பசியும் வறுமையும் கொண்ட ஒருவர் தான் அழகிய வீட்டில் விதம் விதமான உணவு உண்ணுவதாக கனவு காணுதல் இத்தகை யது. அவ்வாறே பாலியல் ஆசைகள் கனவில் வெளிப்பட்டு நிறைவேற்றம் காணுகின்றன. இதனை Ryds as60T656ft (wet dreams) 6160T elopius.
4. பிரச்சினைக்குத் தீர்வு காட்டுதல்
என் நண்பன் ஒருவர் கனவொன்று கண்டு எண்ணிடம் விளக்கம் கேட்டார். ஒன்றோடொன்று சிக்குப்பட்ட நிலையில் பல பாம்புகளைக் கண்ட தாகவும் அச்சிக்கிலிருந்து அவற்றை விடுவிப்பதற்குத் தான் ஒவ்வொரு பாம்பாகச் சிக்கெடுத்து விட்டுக் கொண்டிருப்பதாகவும் கனவு. அதற்கு நான் பின்வரும் விளக்கமளித்தேன். "நீர் ஒரு சிக்கலான பிரச்சினையை பற்றிச் சிந்திச்சுக் கொண்டிருக்கிறீர். அதை ஒவ்வொன்றாகத் தீர்த்தால் உம் பிரச்சினை முழுமையாய்த் தீர்ந்துவிடும்” என்றேன். அவர் தான் எதிர்கொண்ட பிரச்சினை ஒன்றை மீட்டுப் பார்த்த வராக, நான் சொன்னது தனக்கு பொருத்தமானதாக இருப்பதாகக் கூறினார்.
இதழ் 21

Page 13
ஒரு பிரச்சினைபற்றித் தீவிரமாகச் சிந்தித்துவிட்டு உறங்கும்போது அதற்கான தீர்வு கனவில் தோன்றுகின்றது. கனவில் ஒருவர் தீர்வை நேரடியாகச் சொல்வதாக இருக்கலாம் அல்லது அத்தீர்வு உருவகமாக வெளிப்படுத்தப்படலாம். தையல் மெசினைக் கண்டுபிடித்த மெட்றிக் சிங்கள் அதன் பகுதிகள் அனைத்தையும் செய்து முடித்த பின்னர் ஊசியை எப்படி அமைப்பது என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். கனவில் ஆதிவாசிகள் கூட்டம் ஒன்று கையில் கூரிய ஈட்டி களுடன் தன்னைச் சூழ்ந்துநின்று நடனமாடுவதாகக் கனவு கண்டார். ஆனால் வழமைக்கு மாறாக ஈட்டி களின் நுனியில் துளை இருப்பதை அவதானித்தார். இது வழமையான வடிவமல்ல என்பதால் தான் அமைக்கவேண்டிய ஊசியின் அமைப்பை அது வெளிப்படுத்துவதாக உணர்ந்தார். கெக்குலே என்ற பெளதிக விஞ்ஞானி பென்சின் சேர்வையின் கட்டமைப்பை அறிய விரும்பித்தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் கனவொன்று கண்டார். அதில் ஒரு பாம்பு வளைந்து தன் வாலை வாயால் கவ்விக் கொண்டிருந்தது. இதுவே பென்சின் சேர்வையின் கட்டமைப்பு என்பதை உணர்ந்தார் (தினக்குரல். 27 யூன் 2010).
5. முற்கூறல்
கனவுகள் முற்கூறல் செய்வதைப் பல பண் பாட்டு மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவற்றுக்கு விளக்கம் கொடுக்கும் ஆற்றல் ஒருவருக்குத் தேவை. எழுபதுகளில் எனது தந்தையார் ஒரு கனவு கண்டார். எனது பாட்டன் கனவில் தோன்றி பல சயிக்கிள் ரயர்களைக் காண்பித்தார். இதன் அர்த்தத்தை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் சில நாட்களின் பின்னர் இலங்கையில் ரயர்களின் விலை வேகமாக உயர ஆரம்பித்தது. நானறிந்த இளைஞர்கள் சிலர் கொழும்பிலுள்ள கடற்கரை யொன்றில் நீந்தும்போது ஒருவர் சுழியால் இழுத்துச் செல்லப்பட்டார். தீவிர தேடலின் பின்னரும் உடல் கிடைக்கவில்லை. இவரது நண்பன் அதிகாலை வேளை ஒரு கனவுகண்ைடார். அதில் தன் நண்பனின் உடலைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என மற்ற நண்பர்கள் தனக்குக் கூறுவதாகக் கனவு கண்டார். அவ்வாறே சுழியில் இழுக்கப்பட்டவரின் உடல் அன்று காலை கரை ஒதுங்கியிருந்தது.
6. எச்சரிக்கை ஒருவருக்கு ஆபத்து வராதபடி தடுப்பதாகக் கனவுகள் அமைவதுண்டு. அவற்றின் அர்த்தத்தை அடையாளம் கண்டு கடைப்பிடிக்கும்போது
ஜீவநதி

ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம். ஒருவர் இன்னொருவரோடு சேர்ந்து பெரிய முதலீடுகொண்ட வியாபாரம் ஒன்றில் ஈடுபட இருந்தார். அன்றிரவு கனவில் அவரது தந்தை தோன்றி இவரைக் கடுமை யாக எச்சரித்து ஏசுவதாகக் கனவுகண்ைடார். ஆனால் சொற்கள் எதுவும் அவர் வாயிலிருந்து வரவில்லை. இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அவர் ஆராய்ந்தபோது தன் வியாபார விடயம்பற்றியது என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன் பங்காளி பற்றி மேலதிக விபரங்களைச் சேகரிக்க முயன்றார். பங்காளி இனிமையாகப் பேசும் ஏமாற்றுப் பேர்வழி என்பதை இதனால் அறிய முடிந்தது. பெரும் இழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
யூலியஸ் சீசர் இறப்பதற்கு முன்னர் அவர் மனைவி தீயகனவு கண்டு, அவரை அமைச்சர வைக்குச் செல்ல வேண்டாமெனத்தடுத்தார். ஆனால் அவர் கேட்காது சென்றபோது கொலை செய்யப் பட்டார். ஆளுநரான பிலாத்து இயேசுவின்மீது சுமத்தப்பட்ட 'குற்றச்சாட்டுகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது அவரின் மனைவி தான் கனவில் இயேசுவிடயத்தில் துன்புற்றதாகக் கூறி எச்சரிக்கையாக நடந்துகொள்ளும்படி கடிதம் அனுப்பினாள். அவனோ அதனைக் கருத்தில் எடுக்காது குற்றமற்றவரை மரண தண்டனைக்கு ஒப்புவித்தான். கனவுகள்பற்றிப் பல்வேறு பண்பாட்டு மக்களிடையே வெவ்வேறு விதமான நம்பிக்கைகள் Ф—6хії(6.
7. உளக்குணமாக்கலுக்கான வெளிப்படுத்தல் உளக் குணமாக்கல்களுக்கு கனவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான வற்றைக் காண்போம்:
7.1. சிக்மண்ட் புராய்ட்டின் முறை
இவரது கருத்துப்படி கனவுகள் நமது மறைநிலை மனத்திலுள்ளவற்றை அறிவதற்குப் flyg.T60T 6 gluing b (the dreams are the royal road to the unconscious mind). LD60DE16(D60 LD6Origeir என்ன நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிய வேண்டுமாயின் கனவுகளை ஆராய்வது முக்கிய மானது என்று கருதினார். கனவுகள் மறைநிலை மனத்துள் நிகழும் முரண்பாடுகளின் வெளிப்பாடா கவும் இவர் கருதினார். மறைநிலைமனத்துள் நிகழும் முரண்பாடுகளே உளநலமின்மைகளுக்குக் காரணம் என்று நம்பினார். அத்தகைய மறைநிலை மன முரண்பாடுகளைத் தீர்ப்பதன்மூலம் உளநல மின்மை குன்றியோரைக் குணமாக்கலாம் என்று கருதிச் செயற்பட்டார். அதனால் தன்னிடம் வந்த
இதழ் 21

Page 14
உளநலமின்மையாளரின் கனவுகளைக் கேட்டு அவற்றிற்கு விளக்கமளித்தார். பாலியல் விடயம், வன்போக்கு விடயம் என்ற இரு கோணங்களில் விளக்கமளித்தார். இதன் வழியாக இவர்களுக்கு நலமின்மைகளை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு குணமாக்க முயன்றார்.
7.2. பிரடெறிக் பேர்ள்சின் முறை (Frederick Perls or Fritz Perls) (sør (Basang. 1983, 139-4)
இவரே ஹெஸ்ரால்ற் குணமாக்கல் முறையை அறிமுகம் செய்தவர். கனவுகள் ஒவ்வொருவருள்ளும் நிகழும் பல அனுபவங்களின் வெளிப்பாடாக அமைகின்றது. அவற்றை அடை யாளம் கண்டு அவற்றைச் சரியாகக் கையாள்வதன் மூலம் ஒருவரின் உளநலத்தை மேம்படுத்தலாம் என்று கருதினார். இவரது முறையானது பின்வரும் செயலொழுங்கைக் கொண்டுள்ளது:
கனவில் தோன்றிய அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தவறாது பட்டியலிடுதல் பட்டியலில் உள்ள விடயமாகத் தன்னை உருவகித்துக் கற்பனை பண்ணுதல் தான் உருவகித்த விடயம் பேசுமாயின் அது என்ன பேசும் என்று கற்பனை பண்ணிய வண்ணம் உளஆற்றுப்படுத்துநர் முன்னிலையில் பேசுவார். சில சந்தர்ப்பத்தில் இரண்டு கதிரை வைக்கப் பட்டிருக்கும். ஒரு கதிரையில் உளப்பிரச்சினை உள்ளவர் இருந்துகொண்டு தன்னைக்கனவின் ஒரு அம்சமாகக் கருதுவார். முன்னுள்ள கதிரை யில் கனவின் இன்னொரு அம்சம் இருப்ப தாகக் கற்பனை பண்ணி அதனோடு பேசுவார். பின்னர் மறு கதிரையில் உள்ள அம்சமாக மாறி முன்னர் இருந்த நிலை யினுள்ள கனவு அம்சத்தோடு பேசுவார். அல்லது தன் கனவை நிகழ்காலத்தில் தன் முன் நிகழ்வதாக கூறுமாறு கேட்கப்படுவார். இதன் வழியாகத் தன் ஆளுமையின் அம்சத்தையும் தன் பிரச்சினைக்கான காரணிகளையும் தானே அடையாளம் காணுமளவிற்கு விழிப்புணர்வு பெறுவார். ஆளுமைப் பிரச்சினை அல்லது உறவுப் பிரச்சினை இதன்மூலம் தீர்க்கப்படும்
7.3. உளப்பேரதிர்ச்சி குணமாக்கள் முறை
பயங்கர கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து வியர்த்துப்போய் இருப்பவர்கள் உண்டு. இது இவர்களுக்கு ஒரு குழப்பமாக அமைவதுமுண்டு. இப்படியான கனவு காண்பவர் அக்கனவு எவ்வாறு
ஜீவநதி

அமையவேண்டும் என்று விரும்புகின்றாரோ அவ்வாறே அதனை விபரமாக எழுதுமாறு கேட்கப் படுவார். நித்திரையாவதற்கு சில விநாடிகளின் முன்னர் தான் எழுதியவாறே பயங்கர கனவிற்குப் பதிலாக வரவேண்டும் என்று மறைநிலை மனத் திற்குக் கட்டளை இடவேண்டும். இதனால் பயங்கர கனவு தோன்ற ஆரம்பிக்கும்வேளை நாம் தயாரித்த கனவை மறைநிலை மனம் உருவாக்கும். இதனால் பயங்கர கனவு மறையும். அச்சமும் நீங்கும்.
8.உடற் குனமாக்கனுக்கான வெளிப்படுத்தல்
சீகல் என்பவர் ஒரு நரம்பியல்-உளவியல் நிபுணர். தன்னிடம் வரும் உடல்நலமின்மை யாளரை (உடல்நோயாளி) குணமாக்குவதற்குக் கனவைப் பயன்படுத்தினார். கனவுகள் உடல்நல மின்மைகளின் காரணிகள், அவற்றைக் குணமாக்கு வதற்கான முறைகள், அக்குணமாக்கலைப் பெற்றுக் கொள்ள வேண்டிய உடற்குணமாக்குநர் (வைத்தியர்), உடற்குணமாக்கல் நிலையம் (வைத்தியசாலை) வெளிப்படுத்துவதை அடையாளம் கண்டார். கனவில் காணப்படும் அம்சம் உடல்நல மின்மையாளருக்கு என்ன அர்த்தம் கொடுக்கின்றது என்று அவர்களிடமே இவர் கேட்பார். அவர்கள் இலகுவாகக் கனவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றார்கள் என இவர் கூறுகின்றார். அதன் வழி செயற்பட்டதன்மூலம் பலர் குணமடைய வாய்ப்பளித்ததுசீேகல்.1990).
கனவுகள் வழியாகப் பயனடைதல் 1. தினக்குறிப்பில் பதிதல்
கனவுகளை தினக்குறிப்புப் புத்தகமொன்றில் விபரமாக எழுதுவது நல்ல பழக்கம். இதன் வழியாக நம் ஆளுமைபற்றிய பல அரிய, ஆழமான உண்மைகளை அறிய முடியும். சில உளவியலாளர் தம் சொந்தக் கனவுகளை இவ்வாறு பதிவுசெய்து ஆராய்ந்து தம்மைப் புரிந்துகொண்டனர். இதன் காரணமாகத் தம் உளநலனை மேம்படுத்தியதோடு தம்மிடம் வரும் உளநலம் குன்றியோர் உளநலம் பெற்றுக்கொள்ள உதவியும் வருகின்றனர்.
2. பிரச்சினைக்குத் தீர்வு
என் உளஆற்றுப்படுத்தல் அனுபவத்தின்படி, மனித மனதில் பிரச்சினைக்குத் தீர்வுகூறும் பகுதி ஒன்று உண்டு. இது கனவிலோ, அறிநிலையிலோ தீர்வுகளை வெளிப்படுத்துகின்றது. அது கூறும் தீர்வைக்கடைப்பிடிப்பது நல்லது. அது காட்டும் ஆனால் தன் பிரச்சினை என்னவென்பதை வரையறை செய்வது முக்கியமான முன்னாயத்தமாக e6CDLDuib.
இதழ் 21

Page 15
தீர்வை அறிய விரும்புபவர் பின்வரும் கேள்வி க்கு வி ர்டுவிட்டுப் படுக்கைக்குச் செல்வது நல்லது: எனக்கு எந்த விடயம் பிரச்சினையாக இருக்கிறது? அதன் எந்த அம்சம் எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது? இந்தப் பிரச்சினை இல்லாமல் போனால் எண் வாழ்வு என்னென்ன வகையில் வித்தியாசமாக இருக்கும்?. உறங்கும் போது அருகில் குறிப்புப் புத்தகம் வைத்துக்கொள்வது நல்லது. கனவில் பிரச்சினைக்குத் தீர்வு தோன்றும் போது உடனடியாக எழுந்து எழுதிவைத்துவிட்டு மீளத் தூங்குவது நல்லது. ஏனெனில் கனவு சில சந்தர்ப்பத்தில் இலகுவாக மறக்கப்படக்கூடும்.
ஏர்ப்புச் சக்தியை
பூமி அதிர்ச்சியால் இறந்த தொகைகளும் எரிமலைச் சீறலால் இழந்த முதல்களும் சுனாமி வருகையால் சுருண்ட உயிர்களும் கடலரிப்பினால் கரைந்த நிலங்களும் வெள்ளப் பெருக்கினால் விளைந்த பலன்களும் பூகம்பத்தினால் புதைந்த பொருட்களும் ஏராளம் ஏராளம் எப்படிச் சொல்வது?
பூமிதன் மடிநின்ற மனிதனை ஒதுக்கிடும் செயல்களா யிவைகள்? மனிதனைப் பூமி ஒதுக்கிடும் நிலைக்கு மனிதனே செய்த மாபெரும் தவறுகள் உணர்த்திடச் செய்த உத்திகளா யிவை?
இருநாட்டு மக்கள் ஒரு நாட்டில் வாழ்வதை ஒருவருக் கொருவர் இணங்கிடா தொதுக்கிக் கொலை செய்த காரியம் பூமி விரும்பாத வெறுப்புக் குரியதா? கவிஞர் 6
ஜீவநதி
 
 

துணைநூல்கள்
1. Corey, G. (1986). Theory and Practice of Counselling and Psychotherapy: 3o ed. California: Brooks/Cole.
2. Siegel, B.S. (1990). Love, Medicine & Miracles: Lessons learned about Self-Healing from a Surgeons Experience with Exceptional Patients, U.S.A.: Harper Perrenial.
3. Wicks, R. J., Estadt, B.K.(Ed) (1993). Pastoral Counselling in a Global Church: Voicesfrom the Field, New York: Orbis Books.
4. Škofäsöp6ð. 27 usar 2o1o. og.
ப் பூமி அகற்றுமா?
கற்பழிப்புகள்
காழ்ப்புணர்ச்சிகள்
கட்டுக்கடங்காத
அற்பச் செயல்கள்
மனிதப் பண்பினை
மாய்த்து நின்றதா?
பூமியே மனிதனைப்
ié புறம்தள்ளும் செயல்கள் * நிறைந்து குவிந்ததால் *? பூமி மனிதனை ஒதுக்கிடச் செய்த முறைகேடான முயற்சிகளா யிவை?
பூமி தனது ஈர்ப்புச் சக்தியை அகற்றினால் நாமெலாம் மேலே பறந்து அலைவோம்! விலங்குகள் பூச்சி புழுக்கள் வாழ்வதால் பூமி உடனடி தன் ஈர்ப்புச்சக்தியை அகற்றிடவில்லையா?
பூமியே இரங்கும் புண்ணிய வழிகளை நாமினி மறந்தால் பூமியின் ஈர்ப்பு புறம் ஒதுங்கிடுமா?
மனிதனே திருந்திடு/ பூமியில் வாழும்
இக்பால் (j67'esar utaGA
இதழ் 21

Page 16
*алff7078ў
அன்புமணி
மணிஇரண்டு அடித்து ஓய்ந்தது. இந்துமதி அவசர அவசரமாக மதியபோசனத்தைத் தயாரித்தாள். இன்னும் அரைமணி நேரத்தில் சுமதி பாடசாலை யிலிருந்து வந்து விடுவாள்.
T6hulf asef &geod (BLD60oflehueou அவள் பசியுடன் போராடிக் கொண்டு பாடம் படிக்க வேண்டும்.
மதியம் இரண்டுமணிக்குமேல் வீடுவந்து மதியச் சாப்பாட்டை விழுங்க வேண்டும். அதன்பின் அண்றைய பாடங் களையும் நோட்சுகளையும் ஒரு பார்வை பார்த்து அடுக்கி வைக்க வேண்டும் மாலை ஐந்து மணிக்கு டியூஷன் கிளாசுக்கு ஒட (36)6Odr(Bub.
இந்தக் காலத்தில் தாய்தகப்பனைவிட பிள்ளைகளுக்கு தான் இயற்கை வாழ்க்கை ஏற்பட்டுள்ளது.
வாசலில் ஓட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அம்மா என்ற கூவலுடன் சுமதி ஓடிவந்தாள். நல்லவேளை மதியச் சாப்பாடு தயார் இல்லையென்றால் போர்க்களம் தான்.
“சாப்பாடு ரெடி, உடை மாற்றிக் கொண்டு வா, சுமதி என்றாள் இந்துமதி
“ēFTLü Lun (6 Sbäs ab LGBLð é9|Lib DIT இன்றைக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப்போறேன்."
“6Tbi ab uTaFT 6oo6oü ufaf6fů வருகுது. எங்கள் வகுப்பில் ஆங்கிலத்தில் எனக்குத்தான் முதற்பரிசு. பரிசளிப்பு விழாவில் எனக்குப் பரிசு கிடைக்கும்.”
“என்ன மகள்! ஆங்கிலத்தில் உனக்கு முதற்பரிசா?”
"ஒமம்மா, எங்கள் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் அதிக புள்ளி எடுத்தது நான்தானம்மா”
ஜீவநதி
96.
பிள்ை
காரி
வந்
O6
685
Luffs
6
 
 
 

பட்டனத்தில் எத்தனையோ குடும்பங்கள்
கிலத்தில் மூழ்கித் திளைத்த குடும்பங்கள் இருக்கின்றன ர்களின் பிள்ளைகளை விழுத்தி பட்டிக்காட்டுப் ளையான சுமதி முதல் இடம் பெறுவதென்றால் லேசான LI DIT?
கணவன் வீடு திரும்பியதும் சுமதியின் ஆங்கிலப் பற்றி ஒரு குட்டிப் பாராளுமன்றமே நடந்து முடிந்தது.
அடுத்தவாரம் பரிசளிப்புக்கான அழைப்பிதழ் டத்தது. பரிசளிப்பு வைபவத்துக்கு அணிந்து வதற்கான உடைகளை தெரிவு செய்வதில் னந்தனர்.
அந்த நாளும் வந்தது.
பரிசளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பமாகியது. பிப் பணிமன்ற அதிகாரிகளும் ஏனைய விருந்தினரும் tட் வாத்தியம் முழங்க கல்லூரிக்குள் அழைத்து பட்டார்கள். அந்தக் கல்லூரி வளாகமே உற்சாக ர்ளத்தில் மிதந்தது.
கார்களும் மோட்டார் சைக்கிள்களும் கல்லூரி ாகத்துக்கு வெளியே அணிவகுத்து நின்றன. பெற்றோர் ம் அந்தஸ்துக் கேற்ப உடை அணிந்து திருந்தார்கள். அவர்களுடைய அலங்காரத்தைப் த்தால் பரிசளிப்பு மாணவ மாணவியருக்கு அல்ல,
றோருக்குத்தான் என ஐயுறவேண்டியிருந்தது.
N'\ NYS \
y
சுமதியும் பெற்றோரும் ஒரு ஒட்டோவில் திறங்கினார்கள். மக்கள் வெள்ளத்தில் நீந்தி ர்டபத்துக்குள் சென்று எப்படியோ உட்கார இடம் தேடிக் ண்டார்கள். முக்கிய உரைகள் அரங்கேறி பரிசுகள் ங்கும் கட்டம் வந்தது. ஒவ்வொரு பெயரும் வாசிக்கப்பட்டு, பெற்ற பிள்ளை மேடை ஏறித் தனக்குரிய பரிசை வ்கிச் சென்றபோது கரகோஷம் வானைப் பிளந்தது.
இதழ் 21

Page 17
சுமதியும் பெற்றோரும் காதுகளைத் தீட்டிக்கொண்டு பரபரப்புடன் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்களுக்கு ரென்ஷன் அதிகரித்தது.
அப்பாடா ஒரு வழியாக சுமதியின் பரிசுக்குரிய பெயர்கள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று பரிசுகளை வாங்கிச் சென்றனர்.
ஆங்கிலம் முதல் இடம். சுமதி எழுந்து கொண்டாள். செல்வி சாந்தினி சிண்ணையா என்று அறிவிக்கப்பட்டது. சுமதிக்கு மயக்கமே வந்து விட்டது. அப்படியே தொப்பென்று கதிரையில் விழுந்தாள். சுமதியின் பெற்றோருக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி! அந்தக் களெபரத்தில் மேடையின் பின்புறம் சென்று சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க முயன் றார்கள். பலன் கிட்டவில்லை. பட்டியலில் உள்ள பெயர்களைத்தான் வாசித்தாக அறிவிப்பாளர் கூறினார்.
அதிபரோ மேடையில் பிரமுகர்களுக்கு மத்தியில் கலகலப்பாக உட்கார்ந்திருந்தார். வகுப்பாசிரியர் கண்ணில் படவே இல்லை.
மிகுந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள் அவர்கள்.
சுமதியும் பெற்றோரும் திங்கட்கிழமை பார்ப்போம் என்றார்கள்.
சுமதியின் அப்பா, "நான் இதைச் சும்மா விடப்போவதில்லை என்றார்”
திங்கட்கிழமை அதிபரின் அறையில் நின்றிருந்தாள் சுமதி,
65
(8un
எண்
685
நான் oÜG
இந்த
65.
அல்ல
Ꮎlá5fᎢ6i
ଗ8ଈର୍ଷୀ
ിഖണ്
9DGMT ) Gruf
பூனை நக்கிய guÞáé
சட்டியில் புதுப்பால் கொதிக்கிறது. பாலை விட்டவன் பெருமை பேசப்
பூனை نگاه
e S காலை நக்கிக் \vაწ
(ق) لي é66096)U(TU 6) (,
டைக்கிறது. Aலி தி 少gリ عo60 ஜீவநதி

"சுமதி ஏதோ தவறு நடந்துவிட்டது. இரண்டாவது பிள்ளையின் பெயரை முதலாவது என்று வாசித்து ார்கள். இனி அதைத் திருத்துவதென்றால் பெரும் .ம். சின்னையா குடும்பத்தினர் இந்தக் கல்லூரிக்கு ய உதவி செய்தவர்கள். அவர்களைப் பகைத்துக் ர்ளவும் முடியாது." அதிபர் சொல்லிக் கொண்டே Trifo.
சுமதி தன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வாள் து அதிபரின் எதிர்பார்ப்பு. ஆனால் சுமதி முறைத்துக் ண்டே நின்றாள். அதிபர் தொடர்ந்தார்.
“சுமதி நாளைக்கு உன் பெற்றோரை வரச்சொல் எல்லாம் அவர்களுக்கு விளங்கப்படுத்திச் சொல்கிறேன் ாது நீ வகுப்புக்குப்போ !”
"இல்லை மேடம். நான் வகுப்புக்குப் போகவில்லை” "ஏன் சுமதி?" "ஒரு தவறைத் திருத்திக் கொள்வது சின்ன விஷயம் ள் அதைச் செய்யாமல் வேண்டுமென்றே இரண்டா 5 வந்த சாந்தினியை முதலாவது ஆக்கியிருக்கிறீர்கள் பெரிய கல்லூரியில் இப்படி நடப்பது துரோகம்."
“என்னடி வாய் நீளுது?" "நான் இதைப்பற்றி கல்வித் திணைக்களத்துக்கு றப்பாடு செய்தேனென்றல் என்ன ஆகும் தெரியுமா?"
"நீ அதிகம் பேசுகிறாய் சுமதி நீ இப்படிப்பேசினால் நீ க் கல்லூரியிலேயே இருக்க முடியாது தெரியுமா?"
"நானும் இக்கல்லூரியில் தொடர்ந்து இருக்க ம்பவில்லை மேடம். நாளைக்கு என் பெற்றோர் 5ளிடம் வருவார்கள். உங்கள் விளக்கத்தைக் கேட்க 1. எனது பாடசாலை விடுகைப் பத்திரத்தைப் பெற்றுக் ள.” விருட்டென்று திரும்பிய சுமதி தனது வகுப்புக்குச் று பாடப்புத்தங்களை எடுத்துக் கொண்டு
(Sugao, T6ft. DOD
வெறும் கோடுகள்
இலையில் வரையப்பட்ட சித்திரம் ாமது கண்ணுக்கு தெரிவதில்லை பலரின் கண்ணுக்கு அது வெறும் கோடுதான் )பண்ணின் மனதில் வரையப்பட்ட கனவுச் சித்திரமோ ாம் கண்ணுக்கு தெரிவதில்லை 6ܙܵ
6) வறும் கோடுகளாகக் கூட! لالي"
ö "نة كهة
இதழ் 21

Page 18
ல் தோன்றி மணிதோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழியான நம் தமிழ் மொழிவளமான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு இன்றும் நம் மத்தியில் உயிருடன் உலாவி வருகின்றது. இதற்குக் காரணம் காலம் காலமாக தமிழில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அவை தோன்றுவதற்கு அத்திவாரமாயமைந்த கர்த்தாக்களுமே. தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் அதன் ஆரம்ப இலக்கண நூலாக 'அகத்தியம்" இருந்தபோதிலும் அதனைத் தழுவி அகத்தியத்தை யாத்த அகத்தியர் மாணவரான தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே இன்று நமக்குக் கிடைக்கும் ஆரம்ப தமிழ் இலக்கண நூலகக் கருதப்படுகின்றது.
தொலிகாப்பியத்திலி ஆனாதிக்க வாதமும் பெனினடிமைத்துவமும்
GLDGBeomil 6losareor (8.
பேருவளை றபீக் மொஹிடீன்
எல்லா மொழிகளிலும் எழுத்து, சொல் ஆகிய இரண்டிற்குமே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இங்கு பொருள் என குறிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையே ஆகும் எனவே வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட முதல்நூல் தொல்காப்பியம் என்றால் அது மிகையாகாது. பொருளதிகாரம், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், புறத்தினையியல் ஆகியவற்றை உள்ளிட்ட ஒன்பது இயல்களைக் கொண்டது. இங்கு அகவாழ்வுக்கும் புறவாழ்க்கும் உள்ள ஒழுகலாறுகளை வரையறுத்து அதற்கேற்பவே இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என பிரித்து எல்லை வகுத்து இலக்கணம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம் இவ்வாறு வாழ்க்கைக்கு ஒரு வரையறை வைத்து மக்கள் வாழ்கின்ற வாழ்வுக்கு எல்லை வகுத்து ஆண் - பெண் ஆகிய இரு பாலாருக்கும் ஒழுக்கங்களைப் பாகுபடுத்திய விதம் அண்றைய கால கட்டத்திற்குப் பொருத்த
ஜீவநதி
 
 
 
 
 
 

மாயிருப்பினும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாததாகவும் இது விமர்சிக்கப்படக் கூடியதாகவும் உள்ளது. இன்றைய நவீன காலத்தில் உருவாகியுள்ள கொள்கைக் கோட்பாடுகளுள் பெண்ணிய வாதமும் ஒன்றாகும். பெண்ணிலை வாதக் கோட்பாட்டாளர்கள் 'தொல்காப்பியம்’ ஆண்வர்க்கத்தையே சார்ந்து எழுதப்பட்டுள்ள தாகவும் அதில் ஆணாதிக்கமும் பெண்ணடிமத்து வமும் தெட்டத் தெளிவாகவே புலப்படுகின்றது எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனவே தொல்காப்பியரை ஆணாதிக்க வாதியாக இவர்கள் கருதுகின்றனர். தொல்காப்பி யத்தில் ஆணாதிக்கவாதமும் பெண்ணடிமைத்து வமும் உள்ளன என்பதற்கு தொல்காப்பியப் ந்தையே பெரும்பாலானோர் ஆதாரம் காட்டுகின்றனர்.
வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்ததொல்காப்பியர் வெறும் மொழியியலாளராக மட்டுமன்றி ஆணாதிக்கவாதியாகவும் செயற்பட்டி ருக்கிறார். சமூகவியல் துறையில் பெண்ணியம் எனும் கருத்துநிலை ஊற்றெடுத்துப் பெருகி ஆணாதிக்கத் துக்கெதிராக குரல் கொடுத்து, பெண்ணிலைவாதம் என்று தோற்றுவிக்கப்பட்டதோ அன்றே பன்மொழி இலக்கியங்களிலிருந்து பழங்காலத்து இலக்கியமான தொல்காப்பியம் உட்பட அனைத்தும் விமர்சிக்கப் பட்டே வருகின்றன. பெண் உரிமையாகத் தொடங்கிய பெண்ணிலை வாதம் என்ற கருத்து நிலை ஆணாதிக்கச் சமுதாயத்தின் மீதான கடுமை யான ஒரு விமர்சனத் தாக்குதலாகும். இந்த வகையில் பெண்ணிலைவாதிகள் தமிழ் இலக்கணம் வகுத்த தொல்காப்பியரை ஆணாதிக்கவாதியாகவே கருதுகின்றனர்.
தொல்காப்பியரின் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் பகுதியை நோக்கினால் அன்றைய பெண் அண்றைய கால சமுதாயத்தினால் எந்தளவுக்கு தாக்கப்பட்டு துன்புற்றாள் எனத் தெரியவரும், தொல்காப்பியம் பொருளதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் அகத்திணையியல், களவியல், பொருளியல் என்பன அகத்தோடு தொடர்புடையன. ஒத்த அன்பையுடைய தலைமகனும் தலைமகளும் காதல் உள்ளத்தால் கலந்து களவில் ஒழுகி பின் கற்பியலில் புகுந்து இல்லறம் நடாத்தி, வீடுபேறு எய்துவர். இந்த அன்பும்
இதழ் 21

Page 19
காதலும் யாண்டும் (எப்பொழுதும்) உள்ளத்து உணர்வே ஆதலாலும் இன்ன வகைத்தது. இத்தன்மைத்தது எனப் பிறருக்கு எடுத்தும் கூற முடியாதிருப்பதினாலும் இது தொல்காப்பிய ஆசிரியரால் அகம் எனப்பட்டதாக தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே தலைமகனுக்கும் தலைமகளுக்கும் பொருந்தக்கூடிய அகத்தை வரைவிலக்கணப்படுத்திய தொல்காப்பியர் அகவாழ்க்கையை ஏன் ஆண்வர்க்கத்தினருக்கு மாத்திரம் சார்பாக வகுத்தார் என்பதே இன்றைய அனேக பெண்ணியவாதிகளின் குரலாக ஒலிக்கிறது. அகத்திணையைத் தொல்காப்பியர் ஏழாக வகுத்தார்.
"கைக்கிளைமுதலாய்ப் பெருந்தினையிறுவாய் முற்படக் கிளந்த எழுதினை என்ப"
(அகத்திணையியல் - O) என்பனவே அவையாகும். இதன்படி கைக்கிளை அன்பினைந்தினை பெருந்திணை ஆகியவை ஏழுதினைகளாகும். இவ்வகத்திணை யுள் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட கைக்கிளையை தொல்காப்பியர் பெண்ணுக்குரியதாகக் கொள்ள வில்லை இது ஏன்? கைக்கிளை என்பது ஒரு தலைக்காதல் என இலக்கணம் வகுத்த தொல்காப்பியர். அதனை ஏன் ஆணுக்கு மாத்திரமே உரிய நெறியாக குறிப்பிட்டார். கைக்கிளை பற்றி, "smLaš őTom ésnezold Gu/IT6ltalÍkör குறிப்பறிவுறாது குறுகியாங்கவளொடு இறப்பக் கூறுவது."
(அகத்திணையியல் - 53) எனத் தொல்காப்பியர் கூறுவது சரிதானா? எனச் சிந்திப்பது அவசியமாகும். பருவமெய்யாத பெண் ஒருத்தியைக் கண்ட ஆடவன் அவளிடம் பதில் ஏதும் பெறாமல் அவளைப் பற்றித் தனக்குத் தானே கூறி இன்புறுவதே மேற்கூறிய நூற்பா கூறும் செய்தியாகும். கற்பு என்பது பெண்ணுக்கு மாத்திரம் உரியதல்ல. ஆனால் தொல்காப்பியரோ கற்பை பெண்ணுக்கு மாத்திரமே உரிமைப்படுத்தி கற்புடைய பெண் இவ்வாறு கைக்கிளையின் பாற்பட மாட்டாள். எனக் குறிப்பிடுவதும் இது ஆடவர்க்கே உரியது எனக் கூறுவதும் பெண்னை இழிவுபடுத்து வதும் ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் செயலு மாகும். இங்கு பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்.
மேலும் அன்பினைந்திணையாகக் குறிப்பிடப் படுகின்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளுள் மருதத்திணையிலும் நெய்தல் திணையிலும் ஆணாதிக்கவாதியாக நின்று தொல்காப்பியர் பெண்ணினத்தைக் கீழ்நிலைப் ப்டுத்துவதைக் காணலாம். கற்புக்கு வரை
ஜீவநதி

விலக்கணம் கூறிய தொல்காப்பியர் கற்பு நெறி தவறுகின்ற ஆண்வர்க்கத்தினர் பெண்ணினத்தை அடிமைப்படுத்துவதனை நன்கு தெளியலாம்.
கற்பு எனப்படுவது கரணமொடுபுராணக் கொளற்குரிமரபின்கிழவன்கிழத்தியைக்
(கற்பியல் -00 என்று தொல்காப்பியர் கற்பு பற்றிக் குறிப்பிட்டதற்கும் LD(D5 நிலத்தலைவன் தண்மனைவியைப் பிரிந்து பரத்தையிடம் இன்பம் அனுபவிப்பதற்கும் எத்தனை வேறுபாடு என கேட்கத் துாண்டுகிறது. இத்தகைய ஒழுக்கம் தவறிய ஆனைத்தான் தொல்காப்பியர் தலைவனாகக் கொண்டு வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தாரா? திருமணம் செய்து மனைவியுடன் இன்பம் அனுப விப்பதை விட்டு விட்ட ஆண்மகனை விட பரத்தை யாகவே தன் வாழ்க்கையைக் கழித்தவள் சிறந்த வளல்லவா? தொல்காப்பியரின் மேற்கூறிய நூற்பா இந்த இடத்தில் பிழைக்கிறதே. அப்படியானால் தொல்காப்பியர் ஓர் ஆணாதிக்கவாதியே.
நெய்தல் நிலத்தலைவன் தன் தொழிலின் நிமித்தம் தலைவியைப் பிரிந்து கடலுக்குச் செல்கிறான். அவன் மீண்டும் வருவதோ சந்தேகம். எனவே அவன் மீண்டு வரும் வரை நெய்தல் நிலத்தலைவி அவனுக்காகக் காத்துக் கொண்டு இரங்கல் நிலை அடைய வேண்டும் என பெண்ணினத்துக்கு குறிப்பிட்ட தொல்காப்பியர் மருதநிலத் தலைவனை எதற்காக பரத்தையிடம் ஆற்றுப்படுத்தினார் என்ற கேள்வி நியாயமானது. பெண்கள் கடற்பயணம் செய்வதைக் கூட பண்பாடாக கருதாத தொல்காப்பியர் பெண்ணினத்தை ஏன் இந்தளவுக்கு கொச்சைப்படுத்தினார்?
முந்நீர்வழக்கம் மகடூஉ வோடு இல்லை”
(அகத்திணையியல் - 34) பெண்கள் கடற்பயணம் செய்வதில் என்ன தவறு இருப்பதை அவள் கண்டார்.
"எத்தனை மருங்கினும் மகடூஉ மடல்மேன் பொற்புடை நெறிமை இனிமையான”
(அகத்திணையியல் -35) என பெண்கள் மடலேறுவதை தொல் காப்பியர் சிறப்பான ஒழுக்கம் இல்லை எனக் கொண்டார். காதலியை எப்படியும் அடையவேண்டும் என்று ஆண்கள் மடலேறி உயிர் துறப்பார். பனங்கருக்கினால் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியக் கசிய எற்படும் வேதனை யை பெண்கள் தாங்கமாட்டார்கள் எனக் கொண்டால் காஞ்சித்திணையில் பெண்களுக்கு ஏன் இந்தக் இதழ் 21

Page 20
கருணை காட்டப்படவில்லை? போர்க்களத்திலே விழுப்புண்பட்டு வீழ்ந்துள்ள கணவனை விழிநீரால் குளிப்பாட்டி இவன் குருதி என் குருதியுடன் கலக்கும் வரை இருவரையும் தொடாதீர்கள் என்று வீரப் பெண் கூறி தன் கணவனை மாய்த்த கொடுவேலைக் கொண்டே தன்னையும் குத்திக் கொண்டு மடிகின்ற வேதனையை கணவன் இறந்த பிறகு அவனை எரித்த நெருப்பிலேயே தானும் உடன்கட்டை ஏறி நெருப்பில் வெந்து கருகிப்போவதை எவ்வாறு பொற்புடைய ஒழுக்கமென கூறமுடியும். கணவன் இறந்தால் அவளோடு சேர்ந்து மனைவி உடன் கட்டையேறி எரிக்கப்படுவது போல மனைவி இறந்தால் அவளோடு சேர்ந்து ஏன் கணவண் உடன்கட்டை ஏறவில்லை? இது தொல்காப்பியரின் ஆணாதிக்கவாதத்தையும் பெண் அடக்கு முறையினையும் ஒருங்கே காட்டுகின்றது.
தொல்காப்பியர் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்ததெல்லாம் பெண்ணினத்தைக் களங்கப்படுத்தி
தகவம் - சிறுகதை மதி
முதலாம் காலாண்டு
சிறப்புப் பாராட்டு - தினக்குரல் - கசிந்துருகிக் முதலாம் பரிசு - மல்லிகை - மரண அறிவித்த இரணர்டாம் பரிசு - தினக்குரல் - பொட்டு - ரா மூன்றாம் பரிசு - கலைமுகம் - கள்ளிமரத்து எ
இரணர்டாம் காலாணர்டு சிறப்புப் பாராட்டு - மல்லிகை - தாச்சிச்சட்டி - முதலாம் பரிசு - ஞானம் - கிராமத்துப் பெரிய இரணர்டாம் பரிசு - தாயகம் - குதிரைகளும் பழ (மூன்றாம் பரிசு வழங்கப்படவில்லை)
மூன்றாம் காலாண்டு சிறப்புப் பாராட்டு - மல்லிகை - "சுடலை ஞான சிறப்புப் பாராட்டு - ஞானம் - முதலாவது அத் முதலாம் பரிசு - ஞானம் - குளம் - சுதர்ம மa இரணர்டாம் பரிசு - ஞானம் - அகால மரணம் மூன்றாம் பரிசு - தினக்குரல் - காலம் பதில் :ெ
நான்காம் காலாண்டு
முதலாம் பரிசு - தினக்குரல் - கோணல் சித்தி இரணர்டாம் பரிசு - மல்லிகை - உயிரினும் டே மூன்றாம் பரிசு - மல்லிகை - பழி - தாட்சாய6
ஜீவநதி

அவர்களை அடிமைப்படுத்தி ஆணாதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கே இக்காலகட்டம் பெண் களின் நிலையோடும் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளோடும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆண் - பெண் நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து அன்றைய காலப் பெண்களுக்காகக் குறைந்த பட்சம் ஒரு சொட்டுக் கண்ணிரையாவது விட வேண்டும். பெணணடிமைத்துவத்தைக் கட்டவிழ்த்துவிட்டு.
"செறிவும்நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான" என இவைதான் பெண்களின் பண்புகள் எனப் பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் தொல்காப்பியரின் பாங்கு போற்றற்குரியது. இவ்வாறு தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அனேகமான நூற்பாவை ஆராயும் போது தொல்காப்பியர் பெண்களுக்கெதிராக மேற்கொண்ட ஆணாதிக்க வாத சிந்தனை தெட்டத் தெளிவாகவே புலப்படுத்தப்படுகின்றது.000
ப்பீட்டு முடிவுகள் 2009
கண்ணி மஸ்கி - தாமரைச்செல்வி sö' - (KuumGRab67b62Hf7 ófk2/Libras/Teriö zofdfzijJoof ழுத்துக்கள் - ந.வினோதரன்
புலோலியூர் ஆ.இரத்தினவேலோனர் வீட்டுக்காரி - வீஜிவகுமாரன் றக்கும்" - பதுளை சேனாதிராஜா
b' - 6ഗ്രീകfങ്ങണ്ണക്രങ്ങ് தியாயம் நிறைவு பெறுகிறது - கே.ஆர்.டேவிட் ார7ஜர்ை
- விஜீவகுமாரனர்
ால்லட்டும் - உநிசார்
ரங்கள் - பதுளை சேனாதிராஜா )லானது - க.பரணிதரன் ეშf}
8 இதழ் 21

Page 21
வன்முறையாளர்களும் வகுக்கப்பட்டகணக்குகளும்
சுட்டும்; வெட்டியும் சொத்துக்களைச் சுக்கு நூறாக்கியழிப்பதிலும் இன்னும் வெட்கப்படவில்லை நீங்கள் உங்களுக்காக, தொட்டணைத்து துயரம் பல தீர்த்து கரங்கள் கோர்த்து கட்டியாள்வதை விடுத்து சுட்டும்; வெட்டியும் சொத்துக்களைச் சுக்கு நூறாக்கியழிப்பதிலும் சுகமேது கண்டீர் சொல்க? இனங்களையும் மொழிகளையும் சிதைத்து வன்முறைகளையும் வகுப்பு வாதங்களையும் தளைக்கச் செய்வதே தலையாயக் கடமையென உங்களுக்குப் போதிக்கும் அந்தத் தலைப்போக்கிரி யார்? அன்பை விதைக்கையில் இனங்களின் ஆணிவேர் வீரியம் கொள்ளுமென்ற உண்மை ஏன் உறைக்கவில்லை உங்களுக்குள் இதுவரை? கையலாகாதவர்களின் உயிர்களை ருசிபார்க்கும் உங்களின் கைகளில் உள்ள கனரக ஆயுதங்கள்
ஒருநாள்
உங்கள் உயிர்களையும் காவு கொள்ளுமென்பதை ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? கால வரலாற்றின் கணக்கில் பிழையேதுமில்லாப் பிறப்பெடுக்கும் மானிடர்க்கு ஆயுதத்தால் கதைசொல்ல எவருமிங்கு எழவேண்டாம் ஏனெனில், காலக்கணக்குகள் எங்கும் பிசகுவதுமில்லை உங்கள் கறைபடிந்த கரங்கள் புவியில் நிலைப்பதுமில்லை.
ஜீவநதி

சிதையாத சிருஷ்டிப்பு !
அந்திவானம் சிவக்கும் போதிலெல்லாம் நாணம் பூத்த உன் அழகிய வதனம் என் நினைவினில் வருகையில் நிர்மூலமாகிறது நிம்மதி.
வானத்து நிலவாய்
என்னுள் வந்து போகும் பேரழகே! சேணம் அறுபட்டோடும் என் மனக்குதிரையை சீர்படுத்த முடியாமல் சிக்கித் தவிக்கிறேன் கற்பனை மிகுந்த கனவுகளில்,
ஊனமற்ற எண் உள்ளத்தால் உனை அர்ச்சிக்கும் நேரங்களில் ஊற்றெடுக்கின்றன எனக்குள் கவிதைகளுக்கான கருப்பொருள்கள்.
பிரம்மனின் சிருஷ்டிப்பில் சிறிதளவும் பிசகவில்லை
நீ!
அதனால் தான் தினம் தினம் அவஸ்தைப்படுத்துகிறாய் என்னை உன் அழகால்!
இதழ் 21

Page 22
அது ஒரு வசந்த காலம். பல வர்ணப் பூக்கள் மரம் செடி கொடி முழுவதும் பூத்து அழகு சொரிகிறது.
பூக்களில் தேனை உறிஞ்சுவதற்காக பறந்து திரிந்த வண்ணத்துப்பூச்சி தனது எண்ணத்தை மறந்து பூக்களின் வண்ண மயமான அழகில் மனதைப் பறிகொடுத்து அகமகிழ்ந்து சுற்றித் திரிகிறது.
ரோசா இதழ்களில் அமர்ந்து அதன் சுகந்த வாசனையை உள்ளிழுத்து மகிழ்ந்த நேரத்தில். வானம் கறுக்கத் தொடங்கியது. மென்மையாக வீசிக்கொண்டிருந்த காற்று சில்லென்ற குளிர்ச்சியுடன் திசைமாறி வேகம் கொள்ளத் தொடங்கியது
பெருமழை கொட்டத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே தரையெல்லாம் நீர் சூழ்ந்து வெள்ளக் காடாகியது.
மாமரத்தின் குவிந்த இலை யொன்றின் கீழ் இடம் தேடி ஒதுங்கிக் கொண்ட வண்ணத்துப் பூச்சியின் உடல் வெடவெடக்கத் தொடங்கியது.
வெள்ளம் பாய்ந்தோடிய மாமரத்தின் அடிப்பாகத்தை உற்று நோக்கிய வண்ணத்துப்புச்சி அதிர்ந்து போனது. &lri (36...
சின்னஞ்சிறு எறும்பொன்று நடக்க முடியாமல் தத்தித் தத்தி எழுந்து விழுந்து கொண்டிருந்தது.
அதன் கால் உடைந்திருந்தது. அதனால் நடக்க முடியவில்லை.
தரையெல்லாம்நீர்க்காடாகிவிட்டதால் மேட்டு நிலம் நோக்கி நகரத் தொடங்கியது. ஆனால் அதனால் அது முடியவில்லை. எழுவதும் விழுவதுமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
வண்ணத்துப்பூச்சிக்கு அழுகை வந்து விட்டது. ஜீவநதி
காப்
இப்ப
(EUITL மறக்
பரித
tu LGB
(3LD0:
65
மரக்
List.gif
தொ
காற் 6մlւք
தொ (SL6.
éĐlıp
DJ6.
θύλ6):
ଜୋ86ft
எதிர்
δύ206
 

எம்.எஸ்.அமானுல்லா كp
மெல்லமாக சிறகு விரித்து பறந்து கீழிறங்கி பின் அருகில் வந்தது. எறும்பின் பரிதாப நிலையைக் -போது மனம் வருந்தியது. அதற்கு உதவ நினைத்தது. "பயபப்படாதே. நான் உனக்கு உதவி கின்றேன்." - என்றது வண்ணத்துப்பூச்சி.
"அக்கா அக்கா என்னை எப்படியாவது ாற்றுங்கள். தடி ஒன்று விழுந்து எனது ஒரு கால் டந்து விட்டது. என்னால் நடக்க முடியவில்லை. pயே இருந்தால் என்னை மழைநீர் அடித்துக் கொண்டு விடும். என்னைக் காப்பாற்றுங்கள். நான் உங்களை க மாட்டேன்." என்றது எறும்பு.
எறும்பின்புலம்பலைக் கேட்ட வண்ணத்துப் பூச்சிக்கு பமாகி விட்டது.
சிறகுகளைச் சிறிதளவு விரித்து - மழைநீர் விடாமல் கீழிறங்கி தனது கால்களினால் எறும்பை லமாகத் தூக்கி மேலே உயர்ந்தது.
பரப்பில் அகன்ற பலா மரத்தின் இலையொன்றின் ல எறும்பை இருப்பாட்டி தானும் அதில் அமர்ந்து ண்ைடது. குடை நிழலாய்ச் சடைத்திருந்த பலா கிளையும் இலைகளும் மழைநீரை உள்ளே விடாமல் காத்து நின்றன.
மறுபடியும் மழை வேகம் கொள்ளத் தொடங்கியது. பலத்த காற்றுடன் மழை ஆவேசமாகப் பெய்யத் -ங்கியது
படீரென்றொரு சப்தம். அவை இருந்த பலாமரக்கிளை றின் வேகத்திற்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் ஒடிந்து ந்தது
வண்ணத்துப்பூச்சி பிடிமானம் இன்றி கீழே விழத் டங்கி இடைநடுவில் சிறகை விரித்து சமநிலை ரியது
மல்லாந்து விழுந்த நிலையில் எறும்பு கால்களை துக் கொண்டு உதவிக்காக ஏங்கி கூக்குரல் இட்டது. பயத்துடன் கூடிய அதன்குரல் அவசர உதவி நாடி வது போல இருந்தது
வண்ணத்துப்பூச்சி தாமதிக்கவில்லை. தன் கால்களுக்கிடையே எறும்பைத் தாங்கிக் ண்ைடு வீசுங்காற்றுடன் கூடிய மழையையும் கொண்டு பறந்து பொன்கொன்றை மரம் நோக்கி ரந்தது
பொண் கொன்றையின் தாழ்வான கிளைகளில் ளை அமைத்துத் தன் குஞ்சுகளைப் பாதுகாத்து வந்த
) இதழ் 21

Page 23
துTக்கணாங்குருவி சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தது
வணினத்துப் பூச்சியும் எறும்பும் குளில் நடுங்கியவாறு பாதுகாப்பான இடம் தேடி அலைவதைக் கான அதற்கு வருத்தம் ஏற்பட்டது.
“இங்கே - எனது கூட்டிற்கு வாருங்களி. எனது குழந்தைகளுடன் நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். எந்த மழை வந்தாலும் - புயல் வீசினாலும் எனது கூடு தாக்குப் பிடிக்கும். பயமில்லாமல் வாருங்கள். பாதுகாப்பாக இருக்கலாம்."
தூக்கணாங் குருவியின் அழைப்பு வண்ணத்துப் பூச்சிக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
"நன்றியம்மா. நன்றி” - என்று கூறிக் கொண்டு எறும்பையும் காலிடுக்கில் தூக்கிக் கொண்டு தூக்கனாங்குருவிக் கூட்டின் வாசலுக்குச் சென்றது. தங்களுக்குப் பாதுகாப்பான இடமொன்று கிடைத்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டன.
LD6Dup இருட்டின் கரும் போர்வையிலும் துக்கணாங்குருவிக் கூட்டினுள் வெளிச்சமாக இருப்பதைப் பார்த்து &606. 56 ful b 65T6OdrL60T.
விட்டு விட்டு ஒளிரும் அந்த
=எத்தனிப்பு =
கிறுக்கல்கள் மீதான வெளிச்சம் என் மனதை பிரதிபலிக்கின்றன. வெளிச்சம்
/ ڈیڑھ کر حس۔ பயணித்த பாதையின் کیرہ^\ སྣ་
ஒரங்களில் - - "N சிவப்புத் தடங்களின் * சிலிர்ப்பு. སྔ་ அதில். N
ஊகித்தறிய முடியாத உணர்வுக் கொப்புளங்கள் உரத்தே ஆக்கிரமித்துள்ளன. ஜீவநதி
 

ரிச்சத்தில் மூன்று குருவிக் குஞ்சுகள் ஆனந்தமாக சிமிட்டிக் கொண்டு புது உலகை உவகையுடன் துக் கொண்டிருந்தன.
"இந்த மூடிய கூட்டுக்குள் எப்படி வெளிச்சம்?" - எறும்பு ரியப்பட்டது.
தூக்கணாங்குருவி விளக்கமாக எடுத்துச் சொன்னது: “எனது குஞ்சுகளுக்கு வெளிச்சம் தேவை. இரவில் வ பயந்து விடும். அதற்காக மின்மினிப் பூச்சிகளை ண்ைடு வந்து கூட்டினுள் பதித்து வைத்துள்ளேன். ]றால் அசைய முடியாது. இங்கேயே சில நாட்கள் - து குஞ்சுகள் பெரிதாகிப் பறக்கும் வரை இருக்க ண்டியதுதான். அவை விட்டு விட்டு ஒளிர்வதால் எனது :னுள் எப்போதும் எனது குஞ்சுகள் எவ்விதப் மன்றி வெளிச்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்"
தூக்கணாங்குருவியின் விளக்கத்தை அமைதியாகக் நிக் கொண்டிருந்த எறும்பு மிகவும் மனம் வருந்தியது. களில் தாரை தாரையாகக் கண்ணிர் வடியத் -ங்கியது.
தனது குஞ்சுகள் கூட்டினுள் மகிழ்ச்சியாக ப்பதற்காக பல மின்மினிப் பூச்சிகள் உணவும் கமுமின்றி சிறை வைக்கப்பட்டிருப்பதை நினைத்த து நெஞ்சுக்குழி வரை சோகம் முட்டி தாரை தாரையாக ணி வழிய மனம் வருந்தியது எறும்பு.
கொட்டும் மழையையும் வீசுங் காற்றையும் நட்படுத்தாது துக்கணாங் குருவிக்கூட்டை விட்டு ரியேறிக் கொண்டிருக்கும் கால் உடைந்த எறும்பை புடன் பார்த்துக் கொண்டிருந்தது வண்ணத்துப்பூச்சி
ஊனமுற்றுப் போன சிட்டுக்குருவிகளின் சிதைவடைந்த வாழ்வும் சிறைப்பிடிக்கப்பட்ட உறவுகளின் ஊசலாட்டமும் வனாந்தரத்தில் வாழ்வுடனான போராட்டமும். மீள முடியாத ஆக்கிரமிப்பை நடாத்துகின்றன. ஒவ்வொரு மனதின் கிறுக்கல்களும் சித்திரங்களுக்கான பயணிப்பில்.
- எஸ்.நிமலன்
இதழ் 21

Page 24
கவிதைக் கோட்பாடு
- sell as - பெரிய ஐங்கரன்
LT6)6.D
"பார்த்த இடமெல்லார்
கணர்குளிரும்
6)Lumlesvilupøofesö
எனர் பாதம் பதிந்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
எண்னோடு அணைந்து
எரிகிறது.
எழுத்து என்ற இலக்கிய ஏட்டில் 1960 (13வது இதழின்) இல் எழுதத் தொடங்கி ஏறத்தாழ நான்கு தசாப்த காலம் தமிழ்க்கவிதை உலகை ஆட்டிப்படைத்தவர் பிரமிள். தனியொரு மனிதனாக நின்று. கவிதையினை புதிய பல தளங்களுக்கு எடுத்துச் சென்ற இவரை, பலரும் படிமக் கவிஞர் என்றே அழைத்தனர். இவர் புதுக்கவிதை முன்னோடிகளில் மிகமிக முக்கியமானவர். சுந்தரராமசாமி தனது பிரமிள் என்ற நூலில், இவரின் கவிதைக்கோட்பாடு பற்றி ஆங்காங்கே குறிப்பிடுவார். இலங்கையைச் சேர்ந்த பிரமிள் செய்த
சாதனைகளை, குறிப்பாக அவரது கவிதைக் கோட்பாடுகளை இன்றைய இளங்கவிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச்சிறு கட்டுரையை வரைகின்றேன். பிரமிளின் கவிதைக் (3a5 Turt Gaseo6T தமிழ்நாட்டில் உள்ள இளங்கவிஞர்கள் பின்பற்றும் அளவிற்கு, ஈழத்து இளங்கவிஞர்கள் பின்பற்றவோ அறிந்திருக்கவோ இல்லை. பிரமிளின் கவிதைகளை எடுத்தாளும் ஒரு சிலரும் அவரின் கட்டுரைகளில் பொதிந்து கிடக்கும் கவிதைக்கோட்பாடுகளை கானத்தவறி விடுகின்றனர். அதனால் அவரின் கட்டுரைகளை துணைக்கொண்டே, அவரின் கவிதைக் கோட்பாடு
ஜீவநதி

களை எடுத்துக்கூற முனைகின்றேன். முக்கியமாக அவரது வார்த்தைகளிலேயே அவரது கோட்பாடு களை மிக சுருக்கமாக சொல்ல விழைகின்றேன்.
பிரமிள் திருகோணமலையை சேர்ந்தவர் என்றானும் இலக்கிய உலகில் தமிழகத்தவராகவே அறியப்பட்டவர். தனக்கெனத் தனித்துவமான மிடுக்கு ஈடினை சொல்லமுடியாது கவித்துவ வேகம், படிமங்களை பயன்படுத்தும் பக்குவம் ஆகியன இவரை புதுக்கவிதை உலகின் ஜாம்பவானாக மிளிரவைத்தன. புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகியவர்களின் வரிசையில், இவர்களைத் தொடர்ந்து க.நா.சு, நகுலன், தி.சோ.வேணுகோபாலன், பசுவய்யா ஆகியோருடன் பிரமிள் எழுதினாலும் இவர்களுள் வித்தியாசமாகக் கவனிக்கப்பட வேண்டியவர். கட்சி சார்ந்தோ, அமைப்புக்கள் சார்ந்தோ இயங்காமல், சுயமான கோட்பாடுகளின் வழியே சுதந்திரமான பார்வை களை வகுத்துக் கொண்டு இவர் தனிப்பாதையில் நடந்து சாதனை படைத்தவர்.
பிரமிள் பரந்துபட்ட ஆளுமை கொண்டவ ராகவும் சிந்தனையாற்றல் நிறைந்தவராகவும் கவிதை பற்றிய பூரணமான தெளிவு உள்ளவராகவும் வாழ்ந்தவர். 1. அதனால் தான் "கவிதை சீ என்பது சக்தி, சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறு t பெயர்தான் கவிதை. அது வார்த்தையினுள் பாஷை யினுள் அடைக்கப்படு முன்பே Azi படைப்பினுள் கவியாகவே A கலந்து நிற்கிறது. கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான” என்று அவரால் எழுத முடிந்தது. இன்னொரு இடத்தில், “இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம் தான் கவிதை. அந்த மின்சாரத்தை இயற்கையின் ஜொலிப்பைக் கொண்டு கவிஞன் உணர்கிறான். அவனை அவனது பாஷைமூலம் நாம் உணர்கிறோம்" என்கிறார்.
ஆத்ம ஒளி, சக்தி, மின்சாரம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தி, கவிதை ஒரு பிரமாண்ட மான அற்புதப் பொருள் என்ற உண்மையைத் தெரிவிக்கிறார். (அவரது கவிதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் படிமங்கள் நிறைந்திருக்கும்)
கவிதைக்கு அர்த்தம், உணர்ச்சி, அழகுருவம், நயம் ஆகிய அம்சங்களை விட "வேகம்" எனும் இதழ் 21

Page 25
சிறப்பம்சமே முக்கியமானதும் முதன்மையானதும் என்பது பிரமிளின் அசைக்க முடியாத நம்பிக்கை. "கவிதையில் நான் குறிப்பிடுவது மனோசக்தியைத் ST60öttgens(BLib CB66LDTGLö" என்று வேகத்தை குறிப்பிடுவார்.
கவிதைக்கும் வசனத்திற்கும் இடையே மிக நீண்டதொரு இடைவெளியிருக்கிறது. கவிதையின் தன்மை வேறு. தொழில்வேறு வசனத்தின் தகுதி வேறு. தாற்பரியம் வேறு. வசனம் கவிதையாக முடியாது. கவிதை வசனமாக இயலாது. “கவிதையை வசனமாக எழுதினாலும் அது கவிதையே” என்பார் பிரமிள். இவர் புதுக்கவிதையை ஆரம்ப காலங்களில் *சுயேச்சா கவிதை" என்று 6ուսահւ6 அழைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய புதிய கருத்துக்களை சொல்வதற்கும் படிமங்களைச் செறிவாக அடுக்குவதற்கும் தடையாக இருந்த யாப்பை பிரமிள் அடியோடு வெறுத் தொதுக்கினார். ஒரு வட்டத்திற்குள் நின்று கொண்டு வாணவெளியில் வலம் வர முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அவர் வட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளியில் வந்து சுதந்திரமாகப்பறந்தார். “உண்மையில் யாப்பு ஏற்கனவே எழுதிவைக்கப்படவற்றைப் பார்த்த பிறகு அவற்றிற்கு ஏற்றபடி வகுத்த கோடுதான். கோலம் போட்டபிறகு வைக்கப்பட்ட புள்ளிதான்" என்று யாப்பைப்பற்றி அவர் பல இடத்தில் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை என்ற பெயரில் பலர் குப்பை களை உற்பத்திசெய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் எழுதுபவை எல்லாமே கவிதைகள் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களது கவிதைகளில் உயிர், பொருள், உள்ளர்த்தம், படிமம் எவையுமே இல்லையென்று துணிவோடும் உறுதியோடும் அவர்களை எல்லாம் எதிர்த்து எழுதியவர் பிரமிள். கவிதைக்கு படிமம் அத்தியாவசியமான ஒன்று என இவர் வலியுறுத்துகிறார்.
கவிதையில் சப்தநயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, பொருள் சிதைந்து விடுகிறது எண்பது பிரமிளின் வாதம் கவிதைக்குத்தான் சப்தமே ஒழிய, சப்தத்திற்கு கவிதை அல்ல என்று இவர்
ஜீவநதியின் 25 ஆவது இதழ் சிற பிரசுரிப்பதற்கு தங்கள் ஆக்கங்கை கேட்டுக்கொள்கிறோம்.
ஜீவநதி

குறிப்பிடுவார். "நாய் தான் வாலை ஆட்ட வேண்டும். வால் நாயை ஆட்டக் கூடாது" என்ற வேறு பல அறிஞர்களது). கருத்துக்களை எடுத்துக்காட்டி இவர் தன்கருத்தை விளக்கியிருக்கிறார்.
கவிதையில் உருவம் முக்கியமா? உள்ளடக்கம் முக்கியமா? என்று கேட்போருக்கு பிரமிள் விடை தந்திருக்கிறார். "நான் எண் உணர்ச்சிகளுக்கும் அவை தாங்கிவருகிற உவமை, விஷயங்கள், கருத்துக்களுக்கும் மட்டும் பிரதான முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். எனக்கு கவிதையின் உருவம் இரண்டாம் படிதான்" என்று குறிப்பிடுவார்.
புதுக் கவிஞர்கள் தாம் கண்ட அனுபவத்தை, உடனேயே கவிதையாக எழுதிவிடுகிறார்கள் அனுபவம், உடனுக்குடன் கவிதையாகிறபோது அது "குறைப்பிரசவம்" ஆகிவிடுகிறது. அனுபவத்தின் உள்ளே மறைந்து கொண்டிருக்கும் "தத்துவத்தை" பலர் காணத்தவறிவிடுகின்றனர். அனுபவத்தின் வெளிப்புறத்தையே அவர்கள் கவிதையாக்கு கிறார்கள். அதனால் கவிதை "பூரணத்துவம்” இல்லாமல் போய்விடுகிறது. "அனுபவம் நேரும் போதே அதை படிமங்களாலும் உவமையணிகள், போன்றவற்றாலும் சேகரிக்க முயல்கின்ற தொழில்கள் தான் இதனால் மிஞ்சும்” என்கிறார் பிரமிள். இவ்வாறு சேகரிக்க முயல்பவற்றைத்தான் இவர் “போலிக்கவிதைகள்” என்கிறார். போலிக் கவிதைகளில் முழுமையான அனுபவத்தையோ பூரணமான ஆழத்தையோ காணமுடியாது.
i flig Ldl6f6zii கவிதைக்கோட்பாடுகளை பொதுவாக அவரது எல்லாக் கவிதைகளிலும் காணலாம் ஆனாலும் எல்லோரும் எடுத்தாளும் கவிதையை மட்டும் இங்கு வகைமாதிரியாகத் தருகிறேன்.
காவியம்
"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
aslíkoř
தீராத பக்கங்களில்
ஒரு பறவையினர் வாழ்வை
எழுதிச் செல்கிறது." (IJ
புமலராக வெளிவரவுள்ளது. அதில் ள அனுப்பி வைக்குமாறு அன்புடன்
இதழ் 21

Page 26
இலக்கியத்தில் தடப் அந்த மருத்துவக் 1962-09-22 அன்று கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவக் கல்லூரியில் அப்போதிக்கரி எனும் உதவி மருத்துவ மாணவனாக நான் சேர்ந்து கொண்டேன். அதுவரை காலமும் கிராமத்தைவிட்டு எங்குமே சென்றிராத நான், கொழும்பு நகரத்தின் நாகரிகச் சூழலுக்குள் வந்து வீழ்ந்தேன். எனது நடை உடை பாவனைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வேட்டி, சேர்ட் அணிந்து பாடசாலைக்கு சென்று வந்த நான் இப்போது நீளக்காற்சட்டை (rouser) அணிந்து காலுக்கு மேஸ் சப்பாத்துடன் பவனிவரத் தொடங்கினேன். முதல் முதல் புகையிரதத்தில் ஏறியதுகூட அந்தக் கொழும்புப் பயணத்திலேதான். வீட்டில் ஐயா. அம்மா, தங்கை, தம்பிகளுடன் கூடி மகிழ்ந்த நான், அன்னியச் சூழலுக்குள் முகமறியா மனிதர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டேன். பயிற்சி பெறுபவர்களில் தமிழ் மாணவர்களும் சிங்களமாணவர்களும் இருந்தனர். அதுவரை காலமும் தமிழ் மொழியில் சரளமாகச் சம்பாஷித்த நான் அரைகுறை ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி சகமானவர்களுடன் சபம் பாஷிக்க வேண்டிய மற்றுமொரு நிர்ப்பந்தமும் இருந்தது. கற்கை நெறியும் சிரமமாக இருந்தது. உயர் வகுப்பில் தூயகணிதம், பிரயோககணிதம், பெளதிகவியல், இரசாயனவியல் போன்ற பாடங்களைப் படித்த எனக்கு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறு சாஸ்திரங்களான அனற்றமி பிஸியோலஜி போன்ற பாடங்களைப் படிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. வைதீகச் சூழலில் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் வளர்ந்த எனக்கு இந்தத் திடீர் மாற்றங்களை
ஜீவநதி
 

தி.ஞானசேகரன் பதிக்கத் தொடங்கிய கல்லூரிநாட்கள்
ஜீரணிப்பதும் கொழும்பின் நாகரீகச் சூழலுக்குள் என்னைப் பொருத்திக் கொள்வதும் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் காலக்கிரமத்தில் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப என்னைப் பழக்கப் படுத்திக் கொண்டேன்.
மருத்துவக் கல்லுரியில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இவர்களில் நாணயக்காரா, அசோகா பெரேரா, புலோலியூர் க. சதாசிவம், உமாபதி சிவம் ஆகியவர்கள் கல்லூரி நண்பர்களாக மட்டுமல்லாது வாழ்நாள் நண்பர் களாகவும் ஆனார்கள். இவர்கள் எனது இலக்கியத் தடத்தில் எத்தகைய செல்வாக்கினைச் செலுத்தி னார்கள் என்பதனைப் பின்னர் குறிப்பிடுவேன்.
இவர்களில் புலோலியபூர் க. சதாசிவம் ஓர் எழுத்தாளர். எங்கள் இருவருக்குள்ளும் இருந்த இலக்கிய ஆர்வம் எங்களை நெருங்கிய நண்பர் களாக்கியது. சதாசிவத்தினுடனான எனது முதற் சந்திப்பு இன்றும் எண் மனதில் பசுமையாக இருக்கிறது. அது ஓர் இலக்கியச் சந்திப்பாகத்தான் அமைந்தது. 1961ஆம் ஆண்டு "மரகதம்’ என்ற சஞ்சிகையின் ஆதரவில் இலக்கிய ரசிகர் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற அவரது புதுவாழ்வு என்ற சிறுகதையை எண்ணிடம் தந்து. அக்கதை பற்றிய விமர்சனத்தைக் கேட்டிருந்தார். அதுவே அவர் எழுதிய முதற் கதை. அந்தக் காலகட்டத்தில் நான் சில சிறுகதைகள் எழுதியிருந்த போதும் அவையேதும் பிரசுரம் பெற்றிருக்கவில்லை. அன்று முதல் எனது படைப்புகளை அவரும் அவரது படைப்புகளை நானும் வாசித்து கருத்துக்கள் பரிமாறி திருத்தங்கள் செய்த பின்னரே பிரசுரத்திற்கு இதழ் 21

Page 27
அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றை யெல்லாம் நாங்கள் பேசிப் பேசித் தெளிந்து கொணர் டோம். சதாசிவம் இப்போது அமரராகி விட்டார். அவருடனான இலக்கியத் தொடர்புகள் பற்றி இக்கட்டுரைத் தொடரில் நான் மீண்டும் குறிப்பிடுவேன்.
நான் மருத்துவக் கல்லூரியில் இருந்த காலகட்டத்தில் தான் எனது முதலாவது சிறுகதை பிரசுரமாகியது. அந்தக்கதை தோன்றிய வரலாறு சுவாரசியமானது. எனது பால்ய நண்பன் முநீ பற்றி இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். இந்தியாவில் அவன் எஸ். எஸ். எல். ஸி. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு கிடைத்த அனுபவம் ஒன்றை எனக்குக் கூறியிருந்தான். அந்த அனுபவம் இதுதான்,
அவன் தினமும் மாலை வேளைகளில் உணவருந்துவதற்காகத் தனது அறையிலிருந்து ஹோட்டல் ஒன்றிற்குச் சென்று வருவான். அவன் செல்லும் வழியில் வரிசையாகப் பல குடிசைகள் இருந்தன. குடிசை ஒன்றின் வாசலில் ஓர் இளம் பெண் தினமும் காட்சி தருவாள். அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள். ஒரு நாள் அவனைத் தன் அருகில் வரும்படி கையசைத்தாள். அவனும் தயங்கித் தயங்கி அவளருகில் சென்றிருக்கிறான். அவளுடன் நீண்ட நேரம் சம்பாஷித்திருக்கிறான். அவள் தனது ஏழ்மை நிலையை தனது பரத்தமைக்கு காரண மாகக் கூறியிருக்கிறாள். அவன் தனது படிப்புக்காகத் தந்தை அனுப்பிய பணம் முழுவதையும் அவளிடம் இழந்திருக்கிறான். அவளிடம் தன்னை இழக்காது அவளை வேறொரு தொழில் செய்து திருந்தி வாழும்படி புத்திமதி கூறியிருக்கிறான். இது நண்பன் முநீ கூறிய உண்மைச் சம்பவம்.
இந்தச்சம்பவத்தை வைத்து நான் 'பிழைப்பு என்ற சிறுகதையை எழுதினேன். இந்தக் கதையின் கரு ஏறத்தாழ நான்கு வருடங்களாக என் மனதிலே இருந்த போதும் அந்தக் கதையின் பின்புலமாக நான் அறிந்த எனது கிராமத்தைப் பொருத்தி எழுதிவிட முடியவில்லை. அப்படி எழுதினால் அது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகி விடும். ஆனால் நான் கொழும்பில் அவதானித்த சூழல் அந்தக் கதைக்குப் பொருத்தமானதாகத் தோன்றியது.
இன்றைய கொழும்பில் ட்ராலி எனப்படும் பஸ்வண்டிகள் புழக்கத்தில் இல்லை. அன்றைய காலகட்டத்தில் இந்த "ட்ராலி பஸ்கள் புறக்கோட்டையிலிருந்து பொரளை வரை சேவையில் ஜீவநதி

ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இந்த பஸ்கள் மின்சாரத்தில் இயங்குபவை. இவற்றிற்கு மின்சாரம் வழங்க தெருவோரத்தில் கம்பங்கள் நாட்டப்பட்டிருக்கும். அந்தக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சாரக் கம்பிகளிருந்து பஸ்ஸின் மேற்பகுதியில் உள்ள நீண்ட தண்டுகள் DSTT...Tb J m 6ó 6ò6oocis (gö மின்சாரம் கிடைக்கும். தெருக்களில் இந்த ட்ராலியஸ் கள் ஓடுவதற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருக்கும், அவை தெருமட்டத்துக்கு சற்றுக் கீழே இருக்கும்.
அனேகமாக மருத்துவக் கல்லுTரி மாணவர்கள் இந்த பஸ்களிலேதான் பயணம் செய்து பொரளை, மருதானை, புறக்கோட்டை போன்ற இடங்களுக்கு செல்வார்கள். இதற்கான கட்டணம் எங்கு சென்றாலும் ஐந்து சதம்தான். இந்த பஸ்களை கொழும்புக்கு வருபவர்கள் புதினமாகப் பார்ப்பார்கள். நானும் புதினமாகத்தான் பார்த்தேன். இந்த பஸ்ஸில் பயணித்துத்தான் மருதானை சந்தியிலுள்ள எல்பினிஸ்டன் தியேட்டரில் நாங்கள் நண்பர்கள் படம் பார்க்கச் செல்வோம். இங்குதான் மருதானை புகையிரத நிலையமும் அமைந்திருக்கிறது. இந்தப் புகையிரத நிலையத்தின் பக்கத்திலுள்ள தெருவை பஞ்சிகாவத்தைறோட் என அழைப்பார்கள். இந்தப் பகுதியில் பரத்தையர் தொழில் புரிவதாகவும் அந்தக்காலத்தில் பேசிக்கொண்டார்கள்.
இந்தச் சூழலைப் பார்த்ததும் எனது மனக்கிடங்கிலே உறங்கிக்கிடந்த நண்பன் கூறிய கதையின் கரு விழித்துக் கொண்டது. அந்தச் சூழலைப் பொருத்தி நண்பனின் கதைக்கு உருவம் கொடுத்தேன்.
அந்தக்கதை இவ்வாறு ஆரம்பிக்கிறது. "நான் மருதானைச் சந்தி வழியாக வந்து பஞ்சிகாவத்தை G3 fill ges திரும்பிக் கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் ட்ரலிபஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் கார்களோ பஸ்களோ ஒன்றையும் காணோம். லாபாய் லாபாய்' என்று கத்திக் கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். இரவு பகல் இருபத்துநான்கு மணிநேரமும் சேவை செய்யும் ஒரு தேநீர்க் கடை மட்டுடம் திறந்திருந்தது. முன்பகுதியிலுள்ள மேசையருகே முதலாளி துTங்கிவழிந்து கொண்டிருந்தார். அவரைத்தவிர வேறு ஒருவரை யும் கடையில் காணவில்லை. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் "குட்செட்டில் இயந்திரங் களின் ஒலிகள் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தன. வெகு துரத்தில் மங்கலாக இரு இதழ் 21

Page 28
உருவங்கள். மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களைத்தவிர அத்தெருவில் மனித சஞ்சாரமே அற்றுப்போயிருந்தது.
..அருகிலிருக்கும் தியேட்டரில் இரவு இரண்டாங் காட்சியாக ஏதோ பயங்கரமான படம் காட்டுகிறார்கள் போலிருக்கிறது. இடையிடையே அலறும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
நான் அவதானித்த இந்தச் சூழலை நண்பன் கூறிய கதைக்குப் பகைப்புலமாக்கியிருக்கிறேன். கதையில் எவ்வித மாற்றத்தையும் நான் செய்ய வில்லை. சூழலைத்தான் பொருத்தியிருக்கிறேன்.
நான் எப்போதுமே எவற்றை எழுதினாலும் அவற்றைப் பலமுறை திருத்தி மெருகுபடுத்திய பின்னரே பிரசுரத்திற்கு அனுப்புவது வழக்கம். பிழைப்பு என்ற இந்தக் கதையையும் பலமுறை திரும்பத் திரும்ப எழுதித் திருத்தங்கள் செய்தேன்.
ஒரு விடுமுறைக் காலத்தில் நான் ஜனருக்குச் சென்ற போது அந்தக் கதையை கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவனிடம் எடுத்துச் சென்றேன். ஈழத்து இலக்கிய உலகில் கலைச்செல்வி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. சிற்பி அவர்களை அன்றுதான் நான் முதன்முதலில் சந்தித்தேன். இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் எவ்வாறு இருப்பார் எனக் கற்பனை செய்துகொண்டு சென்றிருந்த எனக்கு சிற்பி மிகவும் வித்தியாசமானவராகவே தோன்றினார். எளிமையான தோற்றம். எவ்வித பந்தாவுமின்றி பழகும் விதம், வெளிப்படையான பேச்சு, நெஞ்சைத்தொடும் நெருக்கம். வசீகரப்புண்ணகை.
என்னை அறிமுகப்படுத்தி விட்டு தயக்கத்துடன் நான் கொண்டு சென்றிருந்த கதையை அவரிடம் கொடுத்தேன். சிற்பி அவர்கள் அதனை உடனேயே எண்முன்னால் வாசித்தார். “கதை நன்றாக இருக்கிறது. எந்தத் திருத்தமும் செய்ய வேண்டியதில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் கலைச்செல்வியில் இக்கதை பிரசுரமாகும். தொடர்ந்து எழுதுங்கள்” என்றார். மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். அவர் கூறியது போலவே அடுத்து வெளிவந்த 1964 மாசி இதழில் எனது முதற்கதை 'பிழைப்பு வெளியாகியது. நான் எழுத்தாளன் ஆனேன்.
இந்த இடத்தில் சிற்பி அவர்களைப் பற்றியும் சில வார்த்தைகள் கூற வேண்டும், “தரம் வாய்ந்த, பிரபல்யம் மிக்க ஆக்கங்களால் தமிழிலக்கியத் துறையைச் செழுமைப்படுத்திய செங்கைஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்கை,
ஜீவநதி

சா.வே.பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன். வே. குமாரசாமி, மயிலன், பொ.சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி. ஞானசேகரன், மு. கனகராஜன், பா.சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமா ராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி.க. ரட்னசபாபதி, இளையவன், செ. கதிர்காம நாதன், முனியப்பதாசன், க.பரராசசிங்கம், மணியன், முகிலன் என்பவர்கள் கலைச்செல்வியின் பண்ணையில் வளர்ந்தவர்களே." என்ற சிற்பி அவர்களின் கூற்றினை எண்ணிப்பார்க்கும் போது ஈழத்தில் இத்தகைய பிரபல்யம் வாய்ந்த ஓர் எழுத்தாளர் பட்டாளத்தை வளர்த்தெடுத்த பெருமையை வேறு எந்த இதழாசிரியரும் பெறவில்லை என்ற நிதர்சனம் வெளிப்படுகிறது.
1958 முதல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. அதன் முதல் இதழிலிருந்து 1966 இல் வெளிவந்த கடைசி இதழ் வரை கலைச்செல்வி யின் சகல இதழ்களையும் நான் கருத்தூன்றி வாசித்திருக்கிறேன். கலைச்செல்வி வெளிவரத் தொடங்கிய காலம், மரபு, பண்டிதப்போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண்வாசனை முதலிய வற்றைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கப்பட்ட காலம், இவை சம்பந்தமான தம் சிந்தனையின் அடிப்படையில் எழுத்தாளர் பலரும் இருவேறு அணிகளாகப் பிரிந்திருந்தனர். அணிசாரா எழுத்தாளர்களும் இருந்தனர்.
தமிழிலக்கிய மரபு என ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது கலைச்செல்வியின் நிலைப்பாடாக இருந்தது.
"முற்போக்கு இலக்கியம் உச்சக்கட்டத்தி லிருந்த அறுபதுகளை ஒட்டிய காலப்பகுதியில் எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுங்கும் இடமாகக் கலைச்செல்வி விளங்கியது” எனப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.
"கலைச்செல்வி சஞ்சிகை மூலம் ஈழத்து இதழியனுக்கு சிற்பி ஆற்றிய பணி அளப்பரியது. 1958 ஆம் ஆண்டு ஆடி மாதம் கலைச்செல்வி இலக்கியச்சஞ்சிகை வெளிவந்தபோது ஈழத்து இலக்கியப் போக்கின் மறுபுறத்திற்கான தளம் திறக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் செங்கை ஆழியான்,
1964 இல் நான் எழுதத் தொடங்கினேன். 1966 இல் கலைச்செல்வி நின்றுவிட்டது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நான் இரண்டு கதைகளை மட்டுமே ങ്കങ്ങബ്ബൺ ഖിuിൺ இதழ் 21

Page 29
எழுதியிருக்கிறேன். ஆனாலும் கலைச்செல்வி எனது இலக்கியத் தடத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. கலைச்செல்வியைப் போன்று அதன் அடிச்சுவட்டைப் பின்பற்றி பிற்காலத்தில் நானும் ஒரு சஞ்சிகையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டுத்தான் அது தனது ஆயுளை முடித்துக் கொண்டது.
கலைச்செல்வியில் வெளிவந்த எனது முதலாவது கதையின் தோற்றம் பற்றி மேலே தந்திருக்கிறேன். ஆனாலும் பேராசிரியர் கைலாசபதி இந்தக் கதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் "புதுமைப்பித்தனது ‘கவந்தனும் காமனும்" கதையைப்படித்த அருட்டுணர்வில் ஆசிரியர் இக்கதையை எழுதியிருத்தல் கூடும் என்ற எண்ணத்தை ஏற்காது. புறந்தள்ளுவது சிரம மாயிருக்கிறது" என எனது காலதரிசனம் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் விளக்கம் தருவேன்.
மருத்துவக் கல்லூரியில் எங்களோடு பாமஸிஸ்ற் எனப்படும் மருந்தாளர் பயிற்சி பெறுபவர்களும் இருந்தார்கள். இவர்களுக்கான பயிற்சிக்காலம் ஒருவருடம், இவர்களையும் இனைத்துக்கொண்டு ஒரு தமிழிலக்கிய மன்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் நண்பர் சதாசிவத்துக்கும் ஏற்பட்டது. இதுபற்றி ஏனைய நண்பர்களிடம் கலந்தாலோசித்தபோது பெரும்பாலானவர்கள் "இந்து மன்றம்’ ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தனர். பேரானந்தன், வேலாயுதபிள்ளை, சபாநடேசன், ஜெகநாதன், ஞானசேகரன், உமாபதிசிவம், சதாசிவம் ஆகியோரை நிர்வாக உறுப்பினராகக் கொண்ட "அப்போதிக்கரி - பாமசிஸ்ற் இந்து மன்றம் உருவாகியது. இந்த மன்றத்திற்கு பேரானந்தன் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இந்த மன்றத்தினால் வாணிவிழா பெரிய அளவில் கொண்டாடுவதெனவும் கலைவாணி என்ற பெயரில் ஒரு மலர் வெளியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த மலரின் ஆசிரியர் பொறுப்பை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். அந்த வருடத்தில் வாணிவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் வெளியிடப்பட்ட மலரினை செவ்விதாக்கம் செய்து தயாரிக்கும் அனுபவத்தை நான் "கலைவாணி மூலம் பெற்றுக்கொண்டேன்.
அடுத்த வருடம் மன்றத்தின் தலைமைப் பதவிக்கு பெரும் போட்டி நிலவியது. வேலாயுத பிள்ளை என்பவரும் நானும் போட்டியிட்டோம்.
ஜீவநதி

அதிகப்படியான வாக்குகளால் நான் தெரிவு செய்யப்பட்டேன். மாணவர்களிடையே எனக்கிருந்த செல்வாக்கு எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. கலைவாணி மலரின் ஆசிரியர் பதவி புலோலியூர் க. சதாசிவத்துக்கு வழங்கப்பட்டது. அந்த வருட வாணிவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினோம். அவ்விழாவில், அக்காலத்தில் வித்தியாபதியாக விளங்கிய கி.லக்ஷ்மண ஐயர் கெளரவ அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசிதம்பரம் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து சிறப்பித்தனர். விழா முன்னைய ஆண்டைவிட சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கெளரவ அதிதியாக வருகைதந்ந வித்தியாபதி லக்ஷ்மண ஐயர் மிகப்பெரிய தமிழறிஞர். "இந்திய தத்துவ ஞானம்' என்ற அவரது நூலுக்கு தமிழக, இலங்கை அரசுகளின் சாகித்தியப் பரிசுகள் பெற்றவர். கொழும்பு றோயல் கல்லூரியில் பேராசிரியர் க. கைலாசபதிக்கு ஆசிரியராக இருந்தவர். அப்பெரியாருடைய தொடர்பு இந்த வாணிவிழா மூலம் எனக்குக் கிட்டியது. பிற்பட்ட காலத்தில் கொழும்பில் எனது காலதரிசனம் சிறுகதைத்தொகுதி அறிமுகவிழா நடந்தபோது அவரே அவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். எனது படைப்புகள் ஒவ்வொன்றும் வெளிவரும் போதும் அவற்றை வாசித்து மொழி சம்பந்தமாக பல அறிவுரைகளைக் கூறுவார். விமர்சன ரீதியாகவும் கருத்துரைப்பார். மொழியை எவ்வாறு செழுமை uT5ás GosurretTGDIT b 6T6OT 6'6tTisgers. 96.560LL அறிவுரைகள் பிற்பட்ட காலத்தில் தமிழை வரண் முறையாகக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. விஞ்ஞானக் கல்வியைப் பயின்ற நான் தமிழையும் முறையாகக் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக என்னைப் பதிவுசெய்துகொண்டேன். கலைமாணி (பி.ஏ.) பட்டப்படிப்பைப் பயின்று 1985ல் சித்தியடைந்தேன்.
மருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலப்பகுதியில் லீவு கிடைக்கும் போதெல்லாம் நானும் சதாசிவமும் கொழும்பிலுள்ள எழுத்தாளர்களைச் சந்தித்து எம்மை அறிமுகப் படுத்துவதை வழமையாகக் கொண்டிருந்தோம்.
ஒருமுறை நாங்கள் இருவரும் வீரகேசரி காரியாலயத்திற்குச் சென்றிருந்தோம். அக்காலத்தில் வீரகேசரியின் வாரமஞ்சரிக்கு திரு.இராஜகோபால் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் ஓர் அற்புதமான மனிதர். எங்களை வரவேற்று உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நான் அங்கு செல்வதற்குச் சில இதழ் 21

Page 30
காலத்துக்கு முன்னர் எனது 'விஷவைத்தியம்' என்ற சிறுகதையை வீரகேசரிக்கு அனுப்பியிருந்தேன். கதையோடு கதையாக நான் அனுப்பிய சிறுகதை பற்றியும் அவரிடம் கூறினேன். அவர் உடனே அந்தக் கதையை கோவையிலிருந்து தேடியெடுத்து எங்கள் முன்னாலேயே வாசித்தார். "கதை நன்றாக இருக்கிறது. பிரசுரிக்கலாம்” என்றார். இரண்டு வாரங் களின் பின்னர் அந்தக்கதை அழகிய ஓவியத்துடன் வீரகேசரியில் பிரசுரமாகியது. அதுவே வீரகேசரியில் பிரசுரமான எனது முதலாவது கதையாகும். அதன் பின்னர் நான் எந்தச் சிறுகதையை அனுப்பினாலும் அதனை ஏற்றுப் பிரசுரித்து என்னைப் பிரபல்யப் படுத்தியதில் திரு. இராஜகோபால் அவர்களின் பங்கு முக்கியமானது. என்னைக் காணும் போதெல்லாம் கதை எழுதும்படி உற்சாகப்படுத்துவார்.
பிற்பட்ட காலத்தில், 1995 இல் முற்போக்கு எழுத்தாளர் மாநாடு ஒன்றிற்கு நாண் கொழும்பு சென்றிருந்தேன். அப்போது திரு. இராஜகோபால் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. "ஏன் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? எழுதியனுப்புங்கள். நான் பிரசுரிக்கிறேன்” என்றார். என்னிடம் அளவளாவிப் பிரியும் போதும் மீண்டும் தனது வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார்.
அந்தக்காலகட்டத்தில் எனது மனக்கிடங்கில் இனப்பிரச்சினை தொடர்பான ஒருகதைக்கரு உருப்பெற்றிருந்தது. அந்தக் கரு எழுத்தாளர் நந்தி எழுதிய பதுங்குகுழி என்ற சிறந்த சிறுகதையை வாசித்ததினால் தோன்றியது. இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்படும் போதெல்லாம் அவர்கள் தமது சொந்த மண்ணை நோக்கி ஓடுவார்கள். அவர்களுக்குப் பதுங்குகுழியாக இருப்பது அவர்களது சொந்த மணிதான் என்ற கருத்தை அவரது கதை விளக்குகிறது.
பதுங்குகுழியிலேயே வந்து அடித்தால் என்ன செய்வது? முண்பெல்லாம் தமிழர்கள் தாக்கப்படும் போது அவர்கள் தமது சொந்த மண்ணை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களது சொந்த மண்ணிலே அவர்கள் தாக்கப்பட்டால் எங்கே ஓடுவது? அவர்களுக்கு ஓடுவதற்கு இடமில்லை. தம்மைக் காப்பாற்ற திருப்பித்தாக்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனாலேதான் அவர்கள் திருப்பித்தாக்கத் தொடங்கினார்கள்" என்ற கருத்தை விளக்குவதாக நான் ஒரு கதை எழுத எண்ணியிருந்தேன்.
திரு. இராஜகோபால் கதையை அனுப்பும் படி கூறியதும் இந்தக் கருன்வ கதையாக்க ஜீவநதி

எண்ணினேன். அதைப்பற்றி யோசித்தபடி இருந்தேன். ஒருநாள் எங்கள் வீடு நோக்கி வந்துகொண்டிருந்த அடுத்த வீட்டுப் பூனையை எங்களது நாய் துரத்திச் சென்றது. பூனை சிறிது தூரம் ஓடிச்சென்று ஒரு மூலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. பூனைக்கு ஓட வழியில்லை. மரண பயம். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சுர். எனச்சீறி முன்னங்கால்களை உயர்த்திப் பாய்ந்து நாயின் முகத்தில் பிறாண்டியது.
அதைப் பார்த்ததும் என்னுள் கதை பிறந்துவிட்டது
ஒரு சிங்கள நண்பனுக்கு தமிழ் நண்பன் இனப்போராட்டத்துக்கான நியாயத்தை விளக்கு வதாக அமைந்ததுதான் "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்" என்ற அந்தச் சிறுகதை. இந்தக் கதையில்வரும் நண்பர்கள் எவ்வித மனத்தடைகளு மின்றி வெளிப்படையாக ஒருவருடன் ஒருவர் மனம்விட்டுப் பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அப்போது எனது மருத்துவக்கல்லூரி நணர்பன் நாணயக்காரா எனது மனத்திரையில் தோன்றினான்.
பிழைப்பு என்ற கதையின் கரு எண் மனக் கிடங்கில் நான்கு வருடங்கள் கிடப்பிலிருந்து அதற் கான சூழல் கிடைத்ததும் கதையாக உருப்பெற்றது. நாற்பது வருடங்களுக்கு முன் நான் சந்தித்த எனது மருத்துவக்கல்லூரி நண்பன் நாணயக் காராவை இந்தக்கதையில் பாத்திரமாக்கினேன். அவனுடைய பெயரை மட்டும் சில்வா என மாற்றி யிருந்தேன்.மற்றும்படிஅவனுடைய குணவியல்புகள் எதிலும் நான் மாற்றம் செய்யவில்லை.
பாத்திர வார்ப்பின் சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.
“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ?" வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டிய படி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.
"ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!" என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிடுப்பென என் முன்னால் வந்து நின்றால். ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.
"யூ பகர், யூநெவர் றைற் ரு மீ" - நீஎனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.
பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு, அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம். அவன் கொஞ்சங் கூட மாறவில்லை.
இதழ் 21

Page 31
“எப்போது லண்டனில் இருந்து வந்தாய்?"
“சென்ற கிழமைதான். இப்போது என் குடும்பத்துடன் நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ இங்கு டீ.எம்.ஓ. வாக இருப்பதாய் கொழும்பு நண்பர்கள் சொன்னார்கள். டெலிபோன் செய்தேன். முடியவில்லை. எப்போதும் உனது லைன் அவுட் ஒப் ஒடர்தான்” என்று சொல்லிச் சிரித்தான்.
"வாருங்கள், வீட்டுக்குப் போவோம். எனது மனைவி அங்கிருக்கிறாள். இன்று எங்கள் வீட்டிலே தான் உங்களுக்குப் பகல் சாப்பாடு” என்றேன்.
“என்ன, இன்று உன் வீட்டில் சைவர் சாப்பாடு தானே. வெள்ளிக்கிழமை யல்லவா? எனக்கூறிப் புன்னகைத்தான். சைவச் சாப்பாட்டை அவன் 'சைவர் சாப்பாடு என்று தான் கூறுவான்.
மாணவப்பருவத்தில் நானும் அவனும் ஒட்டி உறவாடிய நாட்கள் இனிமையானவை. மருதானை யில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் நாங்கள் சேர்ந்து உணவருந்துவோம். தோசை, வடை என்றால் அவனுக்கு உயிர் . வெள்ளிக்கிழமைகளில் அவன் பகல் உணவையும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவான். சாம்பார், ரசம், பாயாசம் இவற்றை யெல்லாம் ரசித்துச் சாப்பிடுவான்.
"நோ நோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இப்போது அந்த வழக்கத்தை விட்டு விட்டேன்." என்றேன்.
கவிதை அல்ல
Aa
இறுதித்தீர்வு
உனக்கும் "பெப்பே" உன் அப்பனுக்கும் "பெப்பே"
எல்லாம் முடிந்துவிட்டது.
நீங்கள் கேட்பதற்கு ஏதுமில்லை. நாங்கள் தருவதற்கும் ஏதுமில்லை.
உள்ளது உள்ளபடியே, இல்லை, அதனிலும் கேவலமாக
கோவணக் குண்டியாய்
திருவோடு ஏந்தி 彰 »6ܬ݁ܰ பிச்சை გზV ృహో எடுங்கள் الاهلي
உங்களுக்கு
விடுதலை கிடைத்து விட்டது.
ஜீவநதி

“என்ன வீட்டில் பெற்றிக்கோற் கவர் மென்ற்றா? உன் மனைவி உன்னை மாற்றிவிட்டாள் போலிருக்கிறது"
நான் புன்னகைத்தபடி வீட்டின் முன்பபுறக் கதவு மணியை அழுத்தியபோது மனைவி வந்து கதவைத்திறந்தாள்.
"சந்திரன், யூ ஆர் வெரி லக்கி; அழகான மனைவி உனக்கு வாய்த்திருக்கிறாள்"
"ஏன் உனது மனைவியும் அழகாகத்தானே இருக்கிறாள்" என்றேன்.
"நோ நோ அவள் ஒரு சிடுமூஞ்சி. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னோடு சண்டை பிடிப்பாள். அரைவாசி நாள் சண்டையிலேயே கழிந்துவிடுகிறது."
இப்படியாக மனந்திறந்து நெருக்கமாக பேசும் நண்பர்களைப் பாத்திரங்களக்கி நான் சொல்லவந்த செய்தியை அவர்களது உரையாடல் மூலம் சொல்லியிருக்கிறேன். இக்கதையில் சில்வாவுடன் காரின் பின் சீட்டில் ஏறிவந்த அல்சேஷன் நாய், எங்கள் வீட்டில் வளரும் பூனை ஆகியன குறியீட்டுப் பாத்திரங்களாகின்றன.
இந்தச் சிறுகதை எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியின் மகுடக்கதையாக அமைந்தது வாசகர்கள் அறிந்ததே.
(இனி அடுத்த இதழில்)
மாறி விடு
பெளர்ணமியை மறந்து, நாயொன்று பிரமித்துக் கொள்ளும்! அது அப்படித்தானே செய்யும்!
ஒரு வேளை, நாய் குரைத்து நிலவு தேயலாம். சூரியனுமா? தேய்ந்துவிடும்./
உண்மீது கல்லெறிகிறார்களா? கண்டு கொள்ளாதே! கவலைப்படதே! அவர்கள் அப்படித்தான்.! அவர்கள் கல்லெறியட்டும் அவர்கள் அறிந்ததும் தெரிந்ததும் அது வொன்று தானே! அவர்கள்.
நீ காய்த்த மரந்தான் கல்லெறி விழும் வேளைகளில் %9فلاكک குழவிக் கூடாக மாறிவிடு! 9A
இதழ் 21

Page 32
ෂි{bá GuTé
660 நான்,யோகநாதன்.கோகுலன்நிற்கிறரே ஓமோம். குளிச்சுக்கொண்டுநிற்கிறார். பாஸ் வந்து இருங்கோ வரட்டும்என்றாள்சுதனின்தாய்
ஐந்துநிமிடத்தால் தலையை துவாயால் நம்பி துவட்டியபடி கோகுலன் வருகின்றான். யோக நாதனைக்கண்டுகொள்கிறான்.
"யோகநாதன் அண்ணையே, என்ன உயர் 666gul D60d80600r?" Drfluu தம்பி மேளுக்கு ஒருபாஸ்போட் செய்ய இனி வேணும், அதுதான்வந்தனான் (sistes "அப்படியே, நந்தனாவையே அனுப்பப் மின்சு Gurlusir?" மிகவு "இல்லத்தம்பி, மூத்தவள்மோகனாவைத் ஒன்றி தான்அனுப்பப் போறன் சனி,
அவர் கூறியதைக்கேட்டு கோகுலன் சிறந்த திகைப்படைந்தான். ஆனாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு, Gupra “எந்தநாட்டுக்கு அனுப்பப் போறியள்?" அறிந் "அண்ணன்ர பெடியனும் பெட்டையும் கனடாவிலை இருக்கினம் தானே அவை தான் “6bGunT6ajer Lu6odit6oof 6T(655 GB Tuiksorlib.” சிவகு “நல்லது அண்ணை, நான் ஒரு செல்ல கிழமைக்கை பாஸ்போட் செய்விச்சுத்தாறன். எடுப் பாஸ்போட் சைஸ்” போட்டோ நாலும், பேத் அவ: சேட்டிபிக்கெட் இரண்டு ஒரிஜினல் கொப்பியும், கவின் ஐ.சி போட்டோ கொப்பி இரண்டு ஜி.எஸ்ன் இடம் உறுதிப்படுத்தலுடனும், வதிவிடச் சான்றிதழும், ஜி.எஸ்ன்ர ஆள் உறுதிக் கடிதமும் வேணும்" தன: என்றான்கோகுலன். போட் “எல்லாங் கொண்டந்தனான் தம்பி. தடை இந்தாருங்கோ எல்லாம் சரியா இருக்கோ எனப் கேச' பாருங்கோ" என்ற படி தான் கொண்டு வந்த ‘பைல்லை கோகுலன் கையில் கொடுத்தார், உண் யோகநாதன். (Լքtճ! ஜீவநதி
 

லையாகி நிற்Uாப்ே
அவற்றை "செக் பண்ணிபார்த்துவிட்டு,"எல்லாம் சரியா த, எப்படியும்ஒருகிழமையுக்கை எடுப்பிச்சுத்தாறன்நீங்கள் க்காமைப்போங்கோ அண்ணை" என்றான் அவன்,
'தம்பிகாசு தரட்டே, எவ்வளவுமுடியும் இந்தாருங்கோ" 68 iயோகநாதன்.
"6L alsTer (36.600TLITlib electrotoGDOT, prisisL 608buls) போட்டை தந்திட்டுகாசைவாங்கிறன்” என்றான்கோகுலன்.
அவனின் தொழில் நேர்மையைக் கண்டு அவன் மீது கையுடையவராய்விடைபெற்றார் மகிழ்வுடன்.
米米米
கோகுலனோடு மோகனா முதலாம் வகுப்பு முதல் தரம்வரை ஒன்றாகப்படித்தவள், மிகவும் அடக்கமானவள், ாதையாக அனைவருடனும் பண்புடன் நடப்பவள்; மையாகப் பேசுவாள், ஏ.எல்லில் மூண்டு 'சி எடுக்கும் புக்குத்தான் அவள் அறிவு விரிந்திருந்தது, தகப்பன் ாரசபை உத்தியோகத்தர், நாலு பெண் சகோதரங்கள்; ம் வறுமைப்பட்ட குடும்பம்; மோகனா "கொமினிக்கேசன் ல் மாதம் இரண்டாயிரம் ரூபாவுக்கு வேலை பார்ப்பவள்; ஞாயிறில் வெளிவாரியாகப் படிக்க செல்பவள்; பண்பில் வர்கள்.
கோகுலனின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் னாவின் வீடு. அதனால் அவளைப் பற்றி அவன் நன்கே துவைத்திருந்தான்.
米米米
மோகன வேலை செய்யும் "கொமினிக் கேசனிற்கு
மார் என்பவன் அடிக்கடி போட்டோக் கொப்பி எடுக்க ான். சிவகுமார்சமுர்த்திநிறுவனத்தில்பணிபுரிபவன்,நல்ல ான பெண்களைக் கவரக்கூடியதோற்றத்தையுடையவன். ர் ஓர் எழுத்தாளன். அவனது சிறுகதைகளிலும், தைகளிலும் கருப்பொருளாக அனேகமாக பாலியலே பெறும், முப்பத்தைந்து வயசாகிறது.
கதைகளை, கவிதைகளை, மோகனா மூலம் டோப்பிரதி எடுத்துக் கொள்வான். ஒரு நாளைக்கு ஒரு வயாவது மோகனா வேலைபார்க்கும் "கொமினிக் னுக்குச் செல்வான்.
சிவகுமார் தன்னைத்தான்பார்க்க வருகின்றான் என்று ர்ந்தும் அதைக்காட்டிக் கொள்ளாது தன் வேலையில் ரமாக இருப்பாள்மோகன.தன்னைக்கவருவதற்காகவே, இதழ் 21

Page 33
தன் ஆக்கங்களை தன்னைக் கொண்டு போட்போக்கொப்பிஎடுப்பிக்கின்றான்என்பதையும் அவள் உணராமலில்லை.
ஒருநாள் மதியவேளை "கொமினிக் கேசனுக்கு வந்த சிவகுமார், "மோகனா நான் உம்மோட பேர்சனலாக கதைக்க வேணும்" என்றான்.
"அப்படியென்ன உங்களோட கதைக்க இருக்குது, எது வென்றாலும் இங்கேயே சொல்லுங்க."
“எனக்கு உம்மைப் பிடிச்சிருக்கு நான் உம்மை கலியானம் கட்டிக்கொள்ள ஆசைப்படுறன். உமது முடிவைச் செல்லும்"
"நான் ஆரையும் காதலிக்கிறநிலைமை யில் இல்லை. என்ர குடும்பம், சரியான கஸ்ரத் திலை இருக்குது. என்ர அப்பா அம்மா யாரைப் பார்த்துகழுத்தைநீட்டென்றாலும்நீட்டுவன் எந்த விதசலனமுமில்லாமல் மோகன பதிலளித்தாள். "நானாக இருந்தால்க்கூடவா" என்று கேட்டவாறு வெளியேறுகிறான்சிவகுமார்.
வேலை முடிந்து மாலை ஐந்து மணிக்கு மோகன வீட்டுக்குள் நுழைகிறாள் வீடெல்லாம் ஒரே கலகலப்பாக இருக்கிறது ஒன்றும் புரியாதவாளாய், ஒவ்வொருவரின் முகத்தையும் பார்க்கிறாள். தங்கைகள்வெட்கப்பட்டுஒழஒளிந்துக் கொள்கிறார்கள். " , நேரடியாக குசினிக்குள் செல்கிறாள் அவளைக் கண்ட தாய் அவளை கட்டியணைத்துமுத்தமிடுகிறாள்.
“என்னம்மா வீட்டில் என்ன விசேஷம் எல்லாம் அதிசயமாக்கிடக்கு."
"எல்லாம்நல்ல விசயத்தான்" "நல்ல விஷயமெனண்டால்." தாய்கமலம் சிரித்தவாறு"எல்லாம்உன்ர கலியான விஷயந்தான்
"என்ர கலியான விஷயமோ, எனக் கென்ன இப்ப அவசரம் கலியானச் செலவுக்கு காசுக்குளங்கபோறாது”
"நீ சும்மா இரு பிள்ளை மாப்பிளை சமுர்த்தியில் வேலை செய்கிறார், அரசாங்க உத்தி யோகத்தர் சீதனங்கூடவேண்டாமாம். அதைவிட அவர் ஒரு எழுத்தாளராம். இதைவிட வேறென்ன வேணும், அத்தோடு சம்பந்தம்பேசிவந்தவள் அந்த பெடியன்ரமாமா. அவள் கொப்பாவின்ர சினேகிதர் அவர் எங்களுக்கு ஒரு நாளும் துரோகம் செய்யமாட்டார். கொப்பா ஒமெண்டு சொல்லிப் போட்டார். பெடியன்ர பெயர் சிவகுமார்."
சிவகுமாரா. என்றவாறு அதிர்ந்தாள் ஜீவநதி
6.ETp
எடுத் GLDIId
6ILI600
6é
போ6 "eളെ
656. வந்த
போது
LDTjö (3LDIT
GuDm
6uff, செய நடத் கோட்

"ஒமோம்நல்ல பெயர் என்ன பிள்ளை" “சரியம்மா உங்கட இஸ்ரப்படியே செய்யுங்கோ
米米米
கலியானமாகி இருமாதங்கள் அவர்களின் இல்லற க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் சிவகுமாரின் செல்போனை ஏதேச்சையாக து அதிலுள்ள எஸ்.எம்.எஸ் களை வாசித்துப்பார்த்தாள் கனா. அவை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கின. எல்லாம் ர்களிடமிருந்தானவை. ஆபாசம் நிறைந்தவை. அவற்றை நகவே மோகனாவிற்கு நா கூசியது.
பின்னேரம் சிவகுமார் வேலையால் வந்ததும் தான் 0ரில் வாசித்த செய்திகளைப் பற்றி அவனிடம் கேட்டாள். ல்லாம்சும்மாஜோக்கிற்குத்தான்" என மழுப்பினான்.
அடிக்கடி பெண்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு பதை மோகனா அவதானித்தாள். தொலைபேசி அழைப்பு தும் சிவகுமார் வெளிக்கிட்டுக் கொண்டுவெளியே சென்று ான். பலமணிநேரத்திற்குப்பின்னர்தான்விடுதிரும்புவான். போனிங்கள், ஏன் இவ்வளவுலேற்எனமோகனாகேட்கும் சமூர்த்தி வேலை விஷயமாக போனேன் என மழுப்பி ான்
நாட்கள் செல்லச்செல்ல சிவகுமாரின் நடத்தைகளில் 0ம் ஏற்பட்டது. பெண்களுடனான தொடர்புகள் அதிகரித்தன. கனா மீதான அவனது கவனம் குறைந்தது. அடிக்கடி கனாவுடன் சிறு விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு மமான முறையில் அவளைத் தாக்குவான். எளிய த்தைகளால் ஆபாசபாகத் திட்டுவான். இவனுடைய ற்பாட்டில் மாற்றங்களை அவதானித்தமோகனா இவனது தைகளை சிக்மணர்ட் புரொய்டினர் உளப்பாலியல் யாடுகளுடன் பொருத்திப்பார்க்கிறாள்.
"இவன்நகம் கடிக்கிறவன் "சேர்ட்தெறியைக் கடிப்பான்" "தன்வக்கிரங்களை என்மீது தீர்க்கிறான்" “அடிக்கடிகோபப்படுகிறான்” “முரட்டுத்தனமாக நடக்கிறான்” "பாலுறவின்போதுபதற்றங்கொள்கிறான்” "பாலுறவின்போதுவக்கிரமாக செயற்படுகிறான்” “பொய்கூறுகிறான் "பிறழ்வாகநடக்கிறான்” "தொலைபேசிவழியாக பெண்களுடன் ஆபாசமாக கதைத்துஇன்புறுகிறான்" "ஒழுங்குக்குலைவுடையவனாக இருக்கிறான்” “மனநிலையை அடிக்கடிமாற்றிக்கொள்பவனாக
ඖ05ණිඡ|DII6ör “என்மீதும் பிறர்மீதும்பொறாமைப்படுகிறான் “கீழ்த்தரமாக பாலியல் அந்தரங்கங்களை எந்த வித மும் இல்லாது தனது படைப்புகளில் எழுதுகிறான்”
இவ்வளவு நடத்தைக் கோளாறுகளும் இவனிடம்
இதழ் 21

Page 34
காணப்படுகின்றன. "இவன் lfpp6), drix நடத்தையுடையவன்"எனமோகனாஉறுதிசெய்து விலக கொண்டாள். இருந்தும் தன் குடும்ப கஸ்ரத்தை உள நினைத்துபொறுமையைக் காத்துவந்தாள்.
சிவகுமாரின் சீர்கெட்ட நடத்தைகள் உன் நாளுக்கு நாள் அதிகரித்தது. எடுத் சிவகுமாரோடு வேலை பார்க்கும் வசந்தி அவ6 யுடன்மோட்பர்சைக்கிளில்ஒன்றாகச்செல்வதை மோககாவின்நண்பிகண்டுகூறினாள். அத்துடன் வீட்டு இவன் கலியாணத்துக்கு முன் பல பெண்கள் கூறின உடன் தகாத உறவுளை வைத்து இருந்தவன் எனவும், அதுதான் அவனுக்கு முப்பத்தைந்து நாங் வயதுவரை ஒருவரும் பெண் கொடுக்கவில்லை வீட்டி எனவும் அவள் கூறினாள். சமுர்த்தி அலுவலக யிலே உயரதிகாரியான பெண்ணுடன் தவறாக நடக்க சு:தி முற்பட்டு அவளிடம் அடிவாங்கியதைப் பற்றியும் மோகனாவுக்கு தெரியவருகின்றது. பரத்ை மிகவும்நொந்தவளங்முதல்தடவையாக கெட்ட வீராப்புடன் சிவகுமாரிடம் அவனது போட் நடத்தைகளைப் பற்றி அவனிடமே கேட்கிறாள். முதலில்நமட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தவன். கெட்ட "நான் ஆம்பிளையடி நான் எப்படியும் பழிே இருப்பன் இதுகளில் நீ தலையிடாதே" என்று கத்தினான். கதை நீங்கள்ஏன் இ bலாம்செய்யிறியள் என்ற உங்களைப் பற்றி மற்றவை தவறாச் சொல்ல எனக்கு வெட்கமாக்கிடக்கு, உங்களுக்கென பெத்த பெண்சாதி நானிருக்கிறன். ஏன் இப்படிக் எண்: கீழ்தரமாக வேற பொம்பிளையளோட பார்த்
மகனுக்கு அழகும் கற்பும் அவன் மனைவியுடன் மோக வைத்திருக்கும் உறவிலை தான் இருக்குது என்னிடம் காணாத என்ன சுகத்தை வாழ் மற்றவர்களிட்ட காணுறியள்” என்று மோகனா அழுதுகொண்டேகேட்டாள். சென் "நான் ஆரோடையும்படுப்பன், ஆரிட்டை என்று யும்போவன்டி அதைக் கேட்கநீஆரடி" நாடின
"அப்ப எதுக்கு என்னை கலியாணம் ட்டினியள்
"உன்ர உடற்கட்டுக்காத்தான்டிபரத்தை" வுடே கண்களில் கண்ணி வடிய மோகனா பார்த் தொடர்ந்தாள். "நாங்கள் ஏழ்மையானவர்கள்தான் துறு: ஆனால் நீங்கள் சொல்வது போல் பரத்தையர் மோ இல்லை. நீங்கள் என் மீது திணிக்கிற பாலியல் இனி வன்முறைகளையும், கீழ்த்தரமான நடத்தை நிை களையும்இனியும்என்னல்பொறுத்திருக்கேலாது மோ
ஜீவநதி

ளுக்கு மனதீரியாக பாதிப்பு இருக்குது. உங்கடை பாலியல் ல் நடத்தைகளைக் குணப்படுத்துவதென்றால் உங்களை ஆற்றுப்படுத்தலுக்குத்தான் அனுப்பவேணும்."
“என்னடி சொன்னாய் எனக்குவிசரென்று சொல்றியோ னைஎன்ன செய்யுறன்பார் என்றுகூறியவாறு தும்புத்தடியை மோகனாவைத்தாக்கிவிட்டு, இரவுபதினொரு மணிக்கு 2ளவீட்டைவிட்டுத்துரத்திவிட்டான்சிவகுமார்.
கண்ணிரும் கம்பலையுமாக வேறுவழியின்றி தன் குச் சென்று மோகன நடந்தவற்றை தன் குடும்பத்தாரிடம்
b. "குடும்பமென்றால் அப்படித்தானம்மா. ஏழ்மைப்பட்ட 3ள் பொறுத்துத்தான் போக வேணும். வாம்மா உண்ரை ம் கொண்டுபோய் விடுறன்” என்றவாறு அந் நடுராத்திரி யே மீள அவளைசிவகுமார்வீட்டுக்கு அழைத்துச்சென்றார்
:iلخفیت آنتن மோகனாவின் தகப்பனைக் கண்ட சிவகுமார்,"உந்தப் தயை ஏன் இங்க கூட்டி வந்தனிங்கள். உந்த நடத்தை வளை என்ர தலையிலை கட்டி என்னை ஏமாத்திப் pயள்" என்று அப்பட்டமாக மோகனாமீது பழிசுட்டினான.
"ஏன்மருமகன்இப்படிச்சொல்லுறியள்என்ரமகள்நடத்தை வளில்லை. நான் அவளை அப்படிவளர்க்கேல்லை சும்மா பாபாதேங்கோ" என்றார்மேகானாவினஅப்யா.
"நான் உனக்கு மாமன் எண்டு மரியாதை கொடுத்துக் த்தால்நீஎனக்கேபுத்திசொல்லுறியோ.போபா வெளியாலை" 1ன்.
தன் ஆத்திரங்களை அடக்கிக் கொண்டு பெண்ணைப் தவன் பொறுமையாகத்தான் போகவேண்டும் என்று 0ணியவாறு எவ்வளவோ சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுப் நூர் பலன் கிட்டவில்லை.
நிலமை கட்டு மீறிச் செல்வதை அவதானித்த னாவின் அப்பா அவளை வீட்டுக்கே அழைத்துச்சென்றார். சிவகுமாரைப்பற்றிஅறிந்தவர்கள் அந்தக் கயவனுடன் ങ്ങgഖി. தனியாகவே வாழலாம்" என்றனர்.
இந்த நிலைமையில் கண்காணாத தேசத்திற்குச் 0ாலாவது மோகனாவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் நினைத்தமோகனாவின் அப்பாகோகுலனின் உதவியை riff.
冰冰米
மோகனாவின் 'பாஸ்போட்டைக் கையிலெடுத்த சுயே, மோகனாவின் பழைய வாழ்க்கையை நினைத்துப் த கோகுலனுக்கு கனன் கலங்கியது. பள்ளிக் காலத்தில் |றுவென்று இயங்கிக் கொண்டிருந்த சிறுமியாய் னாவின் தோற்றம் அவன் மனக் கண்ணில் தெரிந்தது. பாவது அவள் பட்டாம் பூச்சியாய் பறந்து திரியட்டும் என்று ாத்தவாறு, "பாஸ்போட்டையும் எடுத்துக் கொண்டு னாவின் வீடுநோக்கிகோகுலன்புறப்பட்டான்.000
இதழ் 21

Page 35
மூத்துத் தமிழி ஆய்விதழ்கள் ஒரு
கலாநிதி செ.
முன்னுரை
‘ஆய்வு (Research) என்றால் யாது என்பது பற்றி முதற்கணி சுருக்கமாக நினைவு கூர்வது பொருத்தமானது. பின்வருமாறு அதனை வரைவிலக்கணப்படுத்தலாம்:
ஆய்வு (Research) என்ற சொல்லுக்குத்
தேடுதல் என்பது பொருள். ஆய்வு என்பது ஏதேனும் ஒன்றைப் புதிதாகத் தேடிக் கண்டு கூறுவது; முன்பு தெரிந்ததன் மேலும் தெரியாத ஒன்றைச் சேர்ப்பது. “அறிவுலகிற்கு" நாம் புதிதாகச் சேர்க்கும் பங்கு இது என்று கூறத்தக்கது. சுருங்கக்கூறினர், அறிவின் அடிப்படையில் ஆதாரங்கள் கொண்டு, உண்மையைக் காண மேற்கொள்ளப்படும் எவ்வித முயற்சியையும் நாம் ஆய்வு எனப் பெயரிட்டு அழைக்கலாம்.
ஆய்வு என்பதன் விளக்கம் மேற்கூறியவாறு
(960DD),
தமிழியல் ஆய்வு என்றால் யாது என்று
அடுத்து அவதானிப்போம். இது பற்றி பேராசிரியர் க.கைலாசபதி தரும் விளக்கத்தை இங்கு எடுத்தாள்வது பொருத்தமானது. அது பின்வருமாறு:
அண்மைக் காலத்திலே ஆய்வுலகிற்கு அறிமுகமான சொற்களுள் ஒன்று தமிழியல் என்பதாகும். தமிழ்க்கல்வியில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களையும் நோக்கு நிலைகளையும் தொகுத்துக் காட்டும் வகையில் அமைந்தது அச்சொல். இலக்கணம், இலக்கியம், தருக்கம், சாத்திரம் முதலியனவே பல நூற்றாண்டாய்த் தமிழ்க் கல்வியின் பிரதான கூறுகளாய் விளங்கின. எனினும், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மேனாட்டு கல்விமுறை நம்மிடையே பரவி வந்ததன் பயனாகவும், பொதுவாகவே உலகில் வேகமாகப் பெருகிவரும் அறிவியல் துறைகளின் செல்வாக்கு தமிழ்க் கல்வியையும் பாதித்தமையாலும் தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்த சில அரசியல், சமூக, ஜீவநதி

யல்சார் தமிழ் ந கண்ணோட்டம்
(BussöbJIFT
கலாசார இயக்கங்களின் விளைவாகவும் தமிழ்க் கல்வியின் பரப்பும் எல்லைகளும் விரிவடையத் தொடங்கின.
பாரம்பரியக் கல்வியில் இடம் பெற்ற இலக்கியம், இலக்கணம், சாத்திரம் என்பன மட்டுமே அன்றி, தொல்பொருளியல், வரலாறு, புவியியல், மானிடவியல், சமூகவியல், மொழியியல், நாட்டார் வழக்கியல், உளவியல், பொருளியல் முதலியனவும் வெவ்வேறு அளவிலும் வகையிலும் தமிழ் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாயின. உதாரணமாக ஓர் இலக்கிய நூலின் காலத்தை கணிப்பதற்கு அந்நூல் பற்றிய ஆழமான அறிவுமாத்திரமன்றி மொழி, வரலாறு, கல்வெட்டாராய்ச்சி, அரசியல், சமூக, சமயவரலாறு ஒப்பியல் ஆய்வு முதலியனவெல்லாம் அவசியமாயுள்ளன. சுருங்கக் கூறின், பரந்த நோக்கும் பல்துறைப் பயிற்சியும் ஆராய்ச்சி நெறிமுறையும் தமிழ் நூற் புலமையுடன் ஒருங்கினையும் போது தமிழியல் தழைத்தோங்குகிறது.
ஆக, தமிழ் இலக்கியம், இலக்கணம் என்பனவற்றோடு அவற்றை விளங்கிக்கொள்வதற்கு உதவுகின்ற மொழியியல், வழக்காற்றியல், சமூகவியல், பொருளியல் முதலான துறைகள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவருகின்ற ஆய்விதழ்களே தமிழியல்சார் ஆய்விதழ்கள் என்று &asD6offlb.
நிற்க, ஆய்வு பற்றி மேற்குறித்த விளக்கமானது நவீனகால ஆய்விற்கே. நவீன ஆய்விற்கே - பொருத்தமானது (அவ்வாறெனின் நவீன காலத்திற்கு முற்பட்ட ஆய்வு அல்லது மரபுவழி என ஒன்றுள்ளதா என்றொரு வினா எழக்கூடும். அத்தகைய ஆய்வுமுறையொன்று இருந்து வந்ததாகவும் அது தற்வார்பு, இரசனைநோக்கு, உணர்ச்சிப் பாங்கு முதலிய இயல்புகளையும்,
இதழ் 21

Page 36
இலக்கன உருவாக்கம், நூற் தொகுப்பு. நூற்பாயிரம், பதிகம், உரை காணுதல் முதலான வெவ்வேறு முகங்களையும் கொண்டு விளங்கியதாகவும் இன்றைய ஆய்வாளர்கள் சிலர் கருதுவர்.)
தமிழ்ச் சூழலில் இந்நவீன ஆய்வு முயற்சி 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே முகிழ்கின்றது. தமிழிலே நவீனத்தன்மை (Modernity) யின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த மேலைத்தேயரான ஆங்கிலேயரது ஆட்சியின் விளைபேறாக ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் - நவீன கல்வியினதும், ஆங்கிலக் கல்வியினதும் பாதிப்பு, அச்சுவாகனப் பயன்பாடு, மேலைத்தேயத்தவரது ஆய்வு நாட்டம், சுதேசிகளது மொழிப்பற்று. நூற்பதிப்பு முயற்சி முதலியன - காரணமாக நவீன ஆய்வு முயற்சி தமிழில் வேர்கொள்கின்றது. அவ்வழி தமிழ் நாட்டில் வாழ்ந்த மேனாட்டவரான கால்ட்வெல் அய்யரெழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammer of the Dravidian and South Indian Family of Languages, 1856) 6T60, as 6op ஆய்வுநூல் தமிழின் முதல் ஆய்வுநூலாகிறது.
முதல் ஆய்வாளர் மேனாட்டவராயிருப்பினும் 19ஆம் நூற்றாண்டில் கால்ட்வெல் அய்யரைத் தொடர்ந்து. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்கள் வரை தமிழ்நாட்டினரை விட ஈழத்து ஆய்வாளர் பலர் தமிழின் நவீன ஆய்வுப்பரப்பு ஆழமும் அகலமும் பெற அயராது பாடுபட்டனர். இவ்விதத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் சைமன் காசிச்செட்டி (1807 - 1860), ஆணல்ட் சதாசிவம் பிள்ளை (1820 - 1895) ஆகியோரும், தமிழ்ப்பதிப்பியல் துறையில் சி.வை.தாமோதரம்பிள்ளையும் (1832 - 1901) தமிழர் சமூக வரலாற்றுத் துறையில் மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளையும் (1855 - 1906), தமிழில் பல்துறைசார் ஆய்வுகளுக்குத் தடம் அமைத்த சுவாமி விபுலானந்தரும் (1892 - 1947) கவனத்திற்குரிய வராகின்றனர்.
நவீன ஆய்வு முயற்சி என்பது ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இயல்புகள் வழி நோக்கம்போது பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங் களையும் அவை வெளியிடுகின்ற ஆய்விதழ் களையும் சாந்திருக்க வேண்டியது அவசியமானதும் தவிர்க்கவியலாத தென்பதும் வெளிப்படையானது. ஆயினும், ஈழத்து தமிழ் ஆய்வுச் சூழல் அதன் ஆரம்பநிலையில் - நடைமுறையில் - அதற்கான சாத்தியப்பாடு அற்றதாகவிருந்தது. பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விநிறுவனங்கள் உடனடியாகவோ
ஜீவநதி

பரவலாகவோ ஆரம்பிக்கப்பட முடியாத நிலமை காணப்பட்டமையே அதற்குக் காரணமாக அமைந்தது.
இதனால் ஆரம்பகால ஈழத்துத் தமிழ் ஆய்வுச் சூழலிலே இரு விளைவுகள் ஏற்பட்டன. இவற்றி லொன்று. தமிழ்நாட்டில் வெளிவந்த ஆய்விதழ்கள் ஈழத்து ஆய்வாளர்களது பிரசுர களமாக விளங்கியமை, மற்றையது. ஈழத்தில் அரச நிறுவனங்களும் இலக்கியச் சங்கங்களும் வெளியிட்ட இதழ்களும் புதினப் பத்திரிகைகளும் இவர்களுக்கு பிரசுரகளமானமை. இன்று வரையான எமது ஆய்வின்படி ஈழத்தில் முதன்முதலாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய தமிழ் ஆய்வாளரான சைமன் காசிச்செட்டியின் முதற் கட்டுரை சென்னை கவர்மெண்டு கசற்றில் வெளிவந்துள்ளமையும் அடுத்தடுத்த கட்டுரைகள் கொழும்பு ஜேர்னலில் LRJörLDss85u 6f 6ff6OLDu-LÖ இவ்வழி 6TLDS கவனத்திற்குரியனவாகின்றன.
புதினப் பத்திரிகைகள் என்று நோக்கும் போது 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் வெளியான உதயதாரகை (1841), இந்து சாதனம் (1889) முதலியன நினைவிற்கு வருகின்றன. இவை அவ்வப்போது கட்டுரைகளை வெளியிட்டும் இலக்கியச் சர்ச்சைகள், கண்டனங்கள் என்பவற்றைப் பிரசுரித்தும் ஓரளவுக்கு பிற்கால ஆய்வு வளர்ச்சிக்கு ஏற்ற தடங்களை அமைத்திருந்தன என்று கூறுவதில் தவறிருக்க முடியாது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங் களிலே கூட தமிழ் நாட்டு ஆய்விதழ்கள் ஈழத்துத் தமிழ் ஆய்வாளர்களுக்குக் களமமைத்துக் கொடுக்கத் தயங்கவில்லை. தி.க.சரவணமுத்துப்பிள்ளையின் "தமிழ்ப்பாஷை என்ற சிறந்த சொற்பொழிவொன்று தமிழ்நாட்டு இதழொன்றில் தொடராக வெளி வந்துள்ளது. தவிர "செந்தமிழ்’ (1902), "செந்தமிழ்ச் செல்வி (1923), தமிழ்ப்பொழில் (1925) முதலான தமிழ் நாட்டு ஆய்விதழ்களில் ஈழத்தவர் பலர் எழுதியுள்ளனர். இவ்விதத்தில் தமிழ் நாட்டு ஆய்விதழ்களில் அதிகமெழுதிய ஈழத்து அறிஞர் சுவாமி விபுலானந்தராக இருக்க வேண்டுமென்று கூறத் தோன்றுகின்றது.
20ஆம் நூற்றாண்டின் இருபதுகளிலும், முப்பதுகளிலும் ஈழத்துத் தமிழியல் சார் ஆய்விதழ் வளர்ச்சியில் ஓரளவு உத்வேகம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மெல்ல மெல்ல உருவாகி வந்தன.
யாழ்ப்பான வாலிபர் காங்கிரஸ், ஈழத்து இதழ் 21

Page 37
இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களை ஊக்கு
இந்திய, தமிழக, ஈழ அரசியல், கலை, இலக்கியத் தொடர்புகள் பலப்படுகின்றன. மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், திரு.வி.க.முதலானோர் இங்கு வருகின்றனர். இச்சூழலிலேயே, ஈழகேசரிப் பத்திரிகை பிறக்கின்றது. கலைப்புலவர் க.நவரத்தினம் பல்வேறு முயற்சிகளுடே கலாநிலை யத்தை நிறுவி ஞாயிறு (1933) என்றொரு ஆய்விதழை வெளியிடுகின்றார்.
கல்வித்துறையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் உருவாகின்றன. யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பண்டிதமணி.சி. கணபதிப்பிள்ளை தமிழ் விரிவுரை யாளராகின்றார் (1929), நாவலன் (1949) என்ற மாணவர் சஞ்சிகை அங்கிருந்து வெளியாகின்றது.
ஆரிய திராவிடபாஷா விருத்திச் சங்கம் உருவாகின்றது. அது கலாநிதி (1942) என்ற ஆய்விதழை வெளியிடுகின்றது.
பெண்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, திருகோணமலையைப் பொறுத்த வரையிலே மாதர் ஐக்கிய சங்கம் ஒன்று உருவாக வழிவகுக்கின்றது. அது மட்டுமன்று, அச்சங்கம் மாதர் மதி மாலிகை" (1927) எண்றொரு ஆண்டு மாசிகையையும் வெளியிடுகின்றது. (இருபது களளவில் தமிழ்', 'தமிழ்ப்போதினி”, “கலாவல்லி ஆகிய இதழ்கள் தோன்றி மறைந்தது பற்றியும். பெண்கள் முன்னேற்றங்கருதி தமிழ்மகள் இதழ் வெளியாகி நீண்டகாலம் தொடர்ந்து வந்தமை பற்றியும் தகவல்கள் கிடைப்பினும் அவை பற்றி மேலதிகமாக அறிய முடியவில்லை.)
மேற்கூறிய மூன்று இதழ்களிலும் ஈழத்து அறிஞர்கள் மட்டுமன்றி தமிழக அறிஞர்களும் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை வெளியிட்டுள்ளனர். "மாதர் மதி மாலிகை" அதன் நோக்கிற்கேற்ப பெண்கள் முன்னேற்றம் தொடர்பான ஆக்கங் களையே வெளியிடுகின்றது. ஞாயிறு, கலாநிதி ஆகியன தமிழ் இலக்கியம், இலக்கணம், ஈழத்து இலக்கியம் என்பவற்றோடு வரலாறு, சிற்பம் முதலான துறைகளிலும கரிசனை கொள்கின்றன. "மொகஞ்சதாரோ எனும் புதையுண்டிருந்த நகரத்திற் கணிடுபிடிக்கப்பட்ட திராவிட நகரங்களின் பழமையைப் பாராட்டிச் சிறந்த இலச்சினையாக அங்கு கண்ட இடபக்குறியை இக் கலாநிதி தன் முகத்திற்றாங்கிக் காட்சியளிப்பது பற்றி பண்டித மணி மு.கதிரேசச் செட்டியார் சிலாகித்துக் ஜீவநதி

குறிப்பிட்டுள்ளமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. இம் மூன்று இதழ்களையும் நுணுகி அவதானிக்கும் போது மாதர் மதி மாலிகை ஆய்வு களில் கட்டுரைத் தன்மை அதிகம் காணப்படு வதையும் கால மாற்றம் காரணமாக ஏனையவற்றில் அத்தன்மை அருகிச் செல்வதையும் கவனிக்க முடிகின்றது.
பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கங்கள் (மானவர்), சஞ்சிகைகளை வெளியிடும் ஆரம்ப முயற்சி 1942ம் ஆண்டு இளங்கதிரின் பிறப்புடன் ஆரம்பிக்கின்றது. இளங்கதிரின் ஆரம்பகால இதழ்கள், மாணவர்களுக்கே களமமைத்துக் கொடுப்பதிலே கரிசனை காட்டினாலும் கால ஓட்டத்தில் இளங்கதிர் மட்டுமன்றி, ஏனைய பல்கலைக் கழகங்கள் வெளியிட்ட இத்தகைய சஞ்சிகைகளும் இளம் விரிவுரையாளர்களது ஆய்வு ஆற்றலை வெளிப்படுத்தும் சிறந்த ஊடகங்களாக விளங்கி வந்துள்ளன. இன்றைய மூத்த ஆய்வாளர்களான பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சிதில்லைநாதன், ஆ.வேலுப்பிள்ளை, பொ.பூலோக சிங்கம், அ.சணர்முகதாஸ், முதலான பலரது காத்திரமான ஆய்வுகளின் பிரசுரகளமாக இளங்கதிர் திகழ்ந்தமை இலக்கிய ஆர்வலர் அறிந்த விடயமே.
இவ்வேளை ஈழத்து ஆய்விதழ் வளர்ச்சியில் கவனத்திற்குரிய மாற்றும் ஒன்று நிகழ்கின்றது. அதாவது இலங்கை கலாசார தகவல் பகுதி “ழுநீலங்கா" (1948) என்ற இதழை திரு.குலசபா நாதன் அவர்களை முதல் ஆசிரியராகக் கொண்டு தமிழில் வெளியிடுகின்றது. நீண்டகாலம் வெளிவந்த இவ்விதழ் ஆய்வுத் தன்மை விரவிய குறிப்பிடத்தக்க பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியது. சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் முகிழ்க்கத் தொடங்கிய தமிழ்த் தேசிய உணர்ச்சி அவ்வழியிலான இதழ்கள் சிலவற்றின் பிறப்பிற்கு அக்காலப்பகுதியில் வழிவகுத்திருந்தது (எ-டு: தமிழோசை 1959)
இத்தகைய சூழலிலே ஈழத்திலிருந்து வெளிவராவிடினும் ஈழத்தவரான தனிநாயகம் அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு தமிழ் நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரத் தொடங்கிய Tamil Culture ஆய்விதழ் ஒட்டுமொத்தமான தமிழியல் ஆய்வு வளர்ச்சியிலும் வரலாற்றிலும் ஆழமான தடங்களைப் பதித்துள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதாகும். அதேவேளையில் ஈழத்தி லிருந்தும் தமிழ் அறிஞர்கள் ஆங்கில இதழ்களை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளமை நினைவுகூரத்தக்கது.
இதழ் 21

Page 38
திருப்புமுனையான அறுபதுகள்
அறுபதுகள் (1960) ஈழத்து தமிழ் ஆய்வு வரலாற்றிலும் ஆய்விதழ் வரலாற்றிலும் முக்கியமான காலப்பகுதியாக பரிணமித்தது.
ஈழத்துத் தமிழியல்சார் ஆய்விதழ் வளர்ச்சியில் மட்டுமன்றி பொதுவான தமிழ் ஆய்வு வளர்ச்சியிற் கூட மார்க்சிய நோக்கிலான அணுகு முறை கால்கொள்ளத் தொடங்கியது அறுபது களிலேயாம். அவ்விதத்தில் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரது மார்க்கிய நோக்கிலான ஆய்வு முயற்சிகளும் அவற்றின் முக்கியத்துவமும் பற்றி அதிகம் கூறவேண்டிய தில்லை. எனினும், இவர்களது ஆய்வுக் கட்டுரை களுள் கணிசமானவை பல்கலைக்கழக ஆய்விதழ் களைவிட தினகரகன், வீரகேசரி முதலான பத்திரிகை களிலும் புதுமை இலக்கியம், மரகதம், தேனமுது, மல்விகை முதலான இலக்கியச் சஞ்சிகைகளிலுமே வெளிவந்துள்ளமை கவனத்திற்குரியது.
அறுபதுகள் வரை ஈழத்தில் வெளியான தமிழியல்சார் ஆய்விதழ்கள் புதுமைக்கு அல்லது புதுமைக்கும் மரபிற்கும் இடம் கொடுத்து வந்த வேளையில், மரபிற்கு அதிக அழுத்தம் கொடுக்க முற்பட்ட இதழாக, இலங்கைச் சாகித்திய மண்டலம் வெளியிட்டு வந்த கலைப்பூங்கா (1964) அமைகின்றமை கவனத்திற்குரியது.
அறுபதுகளில் ஈழத்து தமிழியல்சார் ஆய்விதழ் வளர்ச்சிப் போக்கிலும் முக்கிய மாற்ற மொன்று நிகழ்கின்றது. ஈழத்தில் தமிழில் முதன் முறையாக பல்கலைக்கழக மட்டத்திலிருந்து ஆய்விதழின் வரவொன்று நிகழ்கின்றது. பேராதனைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட சிந்தனை (1967) யையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன். பேராசிரியர். கா.இந்திரபாலாவை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சிந்தனை, பேராசிரியர்கள் பலரது (எ-டு; சோ.செல்வநாயகம், ஏ.ஜே.வில்சன்) ஆய்வுகளை தாங்கி வெளி வந்துள்ளது. ஒவ்வொரு துறையையும் பொருத்த மான ஒவ்வொரு ஆய்வாளர் ஏற்றிருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளோடு புதிய ஆய்வுத் தகவல் குறிப்புகள், நூல் விமர்சனங்கள் என்பனவும் சிந்தனையில் இடம் பெற்றிருந்தன. முன்னர் கூறியபடியான ஆய்வுத் தன்மைகள் கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் தாங்கிய தமிழியல்சார் ஆய்விதழ்களின் தோற்றம் இச்சிந்தனை ஆய்விதழுடனேயே ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவை ம.bேண்றி, இன்று பின்
ஜீவநதி

நோக்கிப் பார்க்கும் போது இவ் அறுபதுகள் ஈழத்து ஆய்வாளர்கள் மத்தியில் அடிப்படை மாற்றமொன்று உருவாவதற்கு கால்கோளிடப்பட்ட காலப்பகுதியாக காட்சியளிப்பதையும் இங்கு வற்புறுத்த வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இதுபற்றி ஈழத்து ஆய்விதளென்றின் ஆசிரியர் தனது கருத்துரையிலே கூறியுள்ளவற்றை இங்கு எடுத்தாள்வது பொருத்தமானது அது பின்வருமாறு:
"கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் உயர்கல்வி சுயமொழிகளில் போதிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழி மூலம் கல்வி பயில்கின்ற கொள்கை கலைத்துறையில் மட்டுமல்ல எமது சமூக அமைப்பிலேயும் ept) 6(DLuT60T O மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இம் மாற்றங்களில் மிகத் துலக்கமாகத் தெரியும் ஒன்றை நாம் இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது. 1960க்கு முற்பட்ட காலத்தில் ஆங்கிலம் மூலம் கலைத்துறையில் கல்வி பெற்றவர்களுக்கும் இதன் பின்னர் தமிழிலே இத்துறையில் கல்வி பெற்றவர்களும் பெற்று வருபவர்களுமான புதிய தலைமுறையினருக்கும் மத்தியில் இடைவெளி ஒன்று உருவாகியுள்ளது. இவையிரண்டும் இருவேறு உலகங்களாகச் செயற்படுகின்றன."
மேற்கூறியவாறு ஈழத்து ஆய்வுகளிலே ஆரோக்கியமற்ற போக்கு - ஆய்வாளர்கள் மத்தியிலான இடைவெளி - உருவாகி வளர்ந்து வந்த சூழலிலே, “வளாகம்” “இணைப்புக் கல்லூரி என்ற பெயர்களிலே ஈழத்துப் பல்கலைக்கழகங்கள் பெருக ஆரம்பிக்கின்றன. தற்போது அவை பிரதேசஞ் சார்ந்த பல்கலைக்கழகங்களாகி விட்டமை நாமறிந்ததே. தமிழ்ப் பிரதேசங்களிலே இவ்விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றின் உருவாக்கம் முக்கியம் பெறுகின்றன. இவை பிரதேச மைய ஆய்வுகளிலே கவனத்தைச் செலுத்தவேண்டிய தவிர்க்க இயலாத நிலையினை எதிர்கொண்டன. அதே வேளையில் தேசிய ஓட்டத்திற்கமைவாகவும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இவ்வழி தமிழ் ஆய்வுலகை வளம்படுத்தும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றன. ஆய்விதழ் வெளியீட்டு முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 'சிந்தனை (1776)யையும், கிழக்குப் பல்கலைக்கழகம் 'நெய்தல்" (1995) என்ற ஆய்வு இதழையும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கலம் (2001) என்ற ஆய்வு இதழையும் வெளியிட்டு வருகின்றன. (ஏறத்தாழ தொண்ணுறுகளில் இதழ் 21

Page 39
யாழ்ப்பானத்திலிருந்து வெளியான "ஊற்று' ஈழத்தின் அறிவியல் சார் ஆய்விதழ்களுள் முக்கியமானது ஆயினும் அவ்வப்போது தமிழ்சார் ஆய்வுக் கட்டுரைகள் சிலவும் இதில் வந்துள்ளன)
இவற்றுள் 1976 ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வெளிவரும் சிந்தனையின் வரவு கவனத்திற்குரியது. இவ்விதழ் ஈழத்து தமிழ் ஆய்வுலகில் இன்னொரு புதிய தலைமுறை இனங்காணப்பட வாய்ப்பளித்துள்ளது. (எ - டு : மெள.சித்திரலேகா. நா.சுப்பிரமணியம்) தொடர்ந்தும் வாய்ப்பளித்து வருகின்றது.
அண்மைக்காலத்தில்
ஏறத்தாழ கடந்த பத்து வருடங்களாக ஈழத்து தமிழ் ஆய்விதழ்களின் வரவு பற்றி உன்னிப்பாக அவதானிப்போர் மூன்று வெவ்வேறுபட்ட அண்மைக்கால நிகழ்வுகளால் மகிழ்வடையக் கூடும். முதலாவது அரச சார்பான இந்துசமய கலாசார திணைக்களம்1991 தொடக்கம் வெளியிடத் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்துவருகின்ற "பண்பாடு" என்ற முக்கியமான ஆய்விதழின் வரவு. "பணி பாடு” ஆய்விதழ், அறுபதுகளில் ஆங்கில தாய்மொழிக் கல்வி மாற்றத்தினால் ஈழத்து ஆய்வாளர் மத்தியிலே முகிழ்த்த இடைவெளியை நிரப்ப முனைந்ததுடன் இந்துப் பண்பாடு, மெய்யியல், சமூகவியல் ஆகிய துறைகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆய்வு களைத் தமிழில் அறிமுகம் செய்தல், முன்னைய தலைமுறை அறிஞர்களை கொண்டு தமிழில் எழுதுவித்தல், புதிய தலைமுறை ஆய்வாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல் ஆகிய முறைகளிலும் இன்றுவரை தன் பணியைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஈழத்தில் தமிழில் இன்றுவரை வெளியான தமிழியல்சார் ஆய்விதழ்களுள் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை வெளியிட்டதும் இவ்விதழே. முதல் இருபத்தைந்து இதழ்களிலும் 255 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவை பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், நாட்டார் இலக்கியம். இலக்கணம், மொழியியல், படைப்பாளிகள், இலக்கிய ஆய்வாளர்கள், பண்பாடு, இந்துபண்பாடு, சமூக வியல், மானிடவியல் முதலான துறை சார்ந்தவை களாகவுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, தனிப்பட இயங்கி வருகின்ற நிறுவனங்கள், குறிப்பாக பெண்கள் அமைப்புக்கள். ஆய்விதழ்களை ஆரம்பித்துள்ளமை, இவ்விதத்தில் பெண்கள் கல்வி ஆய்வு வட்டம் வெளியிடும்
ஜீவநதி

நிவேதினி (1994) யும், சூரியா பெண்கள் அமைப்பு வெளியிடும் “பெண்" (1996) னும் குறிப்பிடத் தக்கவை. (இவற்றிற்கு முன் சிங்களத்திலும் தமிழிலும் வெளியான பெனர்ணினர் குரலும் கவனத்திற்குரியதே.) இவற்றுள் நிவேதினி, இலங்கையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களை தமிழிலும் நிலைநிறுத்த வேண்டும். அவை பெண்களைச் சேர்ந்து அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்ற பேரவாவுடன் செயற்பட்டு வருகின்றது. பெண் இதழின் நோக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.
பொதுவாக சமூகத்தில் பால்நிலை வேறுபாடுகள் கருத்தியல் ரீதியாகவும் செயற்பாடுகளுடாகவும் இறுக்கப்பட்டுள்ள காரணத்தால், அதாவது அரசு, மதம், கல்வி, சட்டம், இலக்கியம், தொடர்பு ஊடகங்கள் போன்ற நிறுவனங்களூடாக திட்டமிடப்பட்டு கட்டமைக் கப்பட்டுள்ள காரணத்தால் அநேகர் இதில் மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கவே அச்சப்படு கின்றனர். இதுவே பெண்நிலை வாதிகள் மீது பலரும் கொண்டுள்ள அச்சத்திற்கான காரணமு மாகும். இத்தகைய அச்சங்களைத் தவிர்க்கவும் சமூகங்களில் பெண்களது ஆளுமைகளை வெளிப்படுத்தவுமான பல்வேறு செயற்திட்டங் களுள் ஒன்றாகவே நாங்கள் பெண் சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.
எனினும் பெண் சஞ்சிகை ஆய்வுகளை மட்டுமன்றி, ஆக்க இலக்கியப் படைப்புக்களையும் வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.
மூன்றாவது பேராதனைப் பல்கலைக்கழகம் சார்ந்து மூன்று ஆய்விதழ்கள் வெளிவரத் தொடங்கியுள்ளமை. “பண்பாட்டியல்" (1996), “பல்கலை” (2OOO), “ஆய்வு” (200) என்பனவே அவை. ஆய்வுலகக் கனவுகள் பலவற்றைக் கண்டு கொண்டிருக்கும் இவ்விதழ்களின் முக்கியத்துவம் பற்றி அறிய இன்னும் சில காலம் செல்ல வேண்டும். மிக அண்மையில் வெளிவரத்தொடங்கியுள்ள “பிரவாதம்” (2002) சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஏலவே வெளிவந்து கொண்டிருக்கும். ப்ரவாத (Pravada) என்ற இதழின் சகோதர இதழாகும். இவ்விதழின் நோக்கானது ஈழத்தில் தமிழில் இதுவரை வெளியான ஆய்விதழ்களிலிருந்து வித்தியாசமாக காணப்படுகின்றமையை பின்வரும் கூற்று வெளிப்படுத்துகின்றது :
“சமூக விஞ்ஞானம், பண்பாட்டுத் துறைகள் சார்ந்த, சமூக முன்னேற்றத்துக்கு உதவுகின்ற ஆராய்ச்சிகள், விவாதங்கள்,
இதழ் 21

Page 40
கலந்துரையாடல்களுக்கு "பிரவாதம்” ஒரு சிறந்த களமாக இருக்கும். தேசிய, சர்வதேசிய விவகாரங்கள் தொடர்பான அறிவு பூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும். உள்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் கருத்துக்களையுந் தமிழுக்கு அறிமுகப் படுத்தும். தமிழ்க் கட்டுரைகளை மட்டுமன்றி பிறமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளும் பிரவாதத்தில் இடம் பெறும்."
சுருங்கக் கூறின் ஈழத்தில் இதுவரை வெளியான ஆய்விதழ்களுள் ஞாயிறு, கலாநிதி, சிந்தனை பேராதனை), சிந்தனை (யாழ்ப்பாணம்), பண்பாடு நிவேதினி, பெண், என்பன முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவை எமது விரிவான ஆய்வை அவாவியுள்ளன.
வரவு பற்றி
ஈழத்தில் தமிழ் ஆய்விதழ் வரலாறு மேற்கூறியவாறாக அமைய இவற்றின் வரவு நிலை பற்றிய மதிப்பீடொன்றினை செய்ய வேண்டியது அவசியமானதாகும். குறிப்பாக பல்கலைக்கழகம்சார் ஆய்விதழ்களின் நிலைபற்றிச் சிந்திப்போம்.
20ம் நூற்றாண்டில் நாலாம் தசாப்தமளவிலே அதாவது பேராதனையில் தமிழில் பட்டப்படிப்பு உருவான 1942 தொடக்கம் இன்று வரையான ஏறக்குறைய 60 ஆண்டுகளைக் கணக்கெடுப்போ மாயின் இவ் அறுபது ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் வெளியான பல்கலைக்கழகம் சார் ஆய்விதழ்கள் பற்றி அவதானிக்கும் போது அவை மிகக் குறைந்த எண்ணிக்கைனுள்ளன. அவை அற்ப ஆயுளிலேயே வாடி உதிர்ந்துள்ளன. அவை மனம் வீசிய காலத்திலே கூட ஒழுங்கான கால ஒழுங்கில் மலர்ந்திருக்க வில்லை. இத்தொடர்பில் கைலாசபதி ஒரு தடவை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை பொருத்தங்கருதி இங்கு எடுத்தாளப்படுகிறது :
“இந்நூற்றாண்டிலே தமிழ் கல்வியாளரும் ஆராய்ச்சி அறிஞரும் அவ்வப்போது தனிப்பட்ட முறையிலும் நிறவன அடிப்படையிலும் சஞ்சிகைகளை வெளியிடும் முயற்சிகளில் பேரூக்கத்தோடு ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும், அம்முயற்சிகளில் பெரும் பாலானவை நீடித்த பயனைத் தரவில்லை. இதழ்கள் சில வெளிவந்த பின் இறந்தொழிந்த ஏடுகளில் எண்ணிக்கையே அதிகம்
ஜீவநதி

பல்கலைக்கழகங் களினால் வெளியிடப்பட்டு வந்த ஆங்கில மொழிச் சஞ்சிகைகளும் அண்மையில் சீரற்ற ஒழுங்கில் வந்து கொண்டிருகின்றன."
மிக அண்மையில் வெளிவரத் தொடங்கிய “பல்கலை"யில் அதுவும் முதல் இதழில் பின்வரும் குறிப்புக் காணப்படுவதினையும் இவ்விடத்தில் மனங்கொள்க :
"மூன்று ஆணிகளுக்கு முன்பு வெளி வந்திருக்க வேண்டிய இந்த ஆய்விதழ் தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதித்து 2000 ஆம் ஆண்டுக்குரிய இரு இதழ்களையும் கொண்ட ஒரே தொகுதியாக வெளிவருகின்றது"
தளர்ச்சி நிலையில்
ஆக, இப்போது எமக்கு முன்னுள்ள கேள்வி என்னவெனில் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்விதழ்களின் மேற்குறித்த அவல நிலைமைக் கான காரணங்கள் யாவை என்பதே. அவ்வழி நான் இவ்வாறு சிந்திக்க முனைகின்றேன். 1) எமது உயர்கல்வி முறையில் குறைபாடு நிலவி வருகின்றது. அதாவது பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது பதவி நிரந்தரமானதற்குப் பின்னரோ பதவி உயர்வு பெற்றதன் பின்னரோ ஆய்வு முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமானதொன்றன்று.
2) பரந்துபட்ட நிலையில் நின்று அவதானிக்கும் போது எமது கல்வி முறை தொடர்பான பிறிதொரு குறைபாடும் புலப்படுகின்றது. ஆய்வு ஆய்விதழின் ඌෂ්lffluff வார்த்தையில் கூறுவதானால் "தற்போதைய கல்வி முறைகளும், பரீட்சையை நோக்காகக் கொண்டியங்கும் ஏனைய உப நிறுவகங்களும், விரிவாக ஆழமாகக் கற்பது என்பதற்கு ஆதரவாக இல்லை. குறைந்த பட்சம் படிக்க வேண்டிய நூல்கள், கட்டுரைகள், இதழ்கள் எவை என்று வற்புறுத்தப்படாத கல்வி மரபு வளர்ச்சி பெற்றுள்ள நிலைமை காணப்படுகின்றது."
3) தாய்மொழி மூலமான உயர்கல்வி (அதாவது ஆங்கிலக் கல்வி பெறாத நிலை) பிரதேச மையப் பல்கலைக்கழக உருவாக்கம், பிற பல்கலைக்கழகத் தொடர்புகளின்மை, மூத்த ஆய்வாளர்கள் அரிதாக வுள்ள சூழ்நிலை முதலான காரணங்களினால் இளந்தலைமுறை ஆய்வாளர்கள் மத்தியில் ஆய்விற்கான தேடல், உத்வேகம் விசாலமான பார்வை அரிதாக உள்ளன. தாம் "புலமையாளர்" என்ற பிரக்ஞை இவர்களிடம் இருக்கின்றதா என்பதும் eu(3D.
இதழ் 21

Page 41
4) முழுமையான வசதி கொண்ட நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் முதலியன இல்லாமையும், ஆய்விற்கு அடிப்படைத் தேவையான நூற்பாட்டியல்கள் நூலாசிரியர் விபரங்கள் முதலியன வெளிவராத நிலைமையும் ஆய்வு முழுமை பெறுவதற்குத் தடையாகவுள்ளன (இவற்றின் விளைவாகவே எனது இக்கட்டுரையும் முழுமையை அவாவி நிற்கும் நிலையில் உள்ளது.)
5) தமிழ்ச் சூழலில் பட்டப்பின் படிப்பு வசதிகள் நீண்டகாலம் ஏற்படாமையும், அண்மையிலே அவ்வசதிகள் ஏற்பட்டிருப்பினும் அவற்றினால் ஏற்படும் அறுவடைகள் மேலே கூறப்பட்ட காரணங்களினாலே கேள்விக் குரியதாகக் காணப்படுகின்றமையும் கவனத்திற்குரியன.
6) ஈழத்து தமிழ் பல்கலைகழகம் சார்ந்த முன்னோடி ஆய்வாளர்கள் தமிழியல்சார் ஆய்விதழ் உருவாக் கத்தில் அதிக கரிசனை காட்டாமை. (இவ்விடத்தில் தமிழ்நாட்டு பேராசிரியர் நா.வானமாமலை ஆராச்சி என்ற தலைசிறந்த ஆய்விதழை வெளியிட்டமையும் அவரது மறைவுக்குப் Leo 60Tf அவரது மாணாக்கர்கள் நாவாவின் ஆராச்சி என்ற பெயரில் அதனை தொடர்ந்து வெளியிடுகின்றமையும் நினைவு கூரத்தக்கன.
மீண்டும் ஒன
தமிழ்மொழியால் ஒன்றியேநாம் வாழ்ந்திருந்தோம்
தாழ்வுஉயர்(வு) எமக்குள்ளே இருந்ததில்லை சமமான உரிமைகொண்டோம் ஒர்தாய் பெற்ற
செல்வங்கள் எனவாகச் சேர்ந்திருந்தோம் எமக்குள்ளே துவேஷநெருப்பேற்றி வைத்தார்
இந்துமுஸ்லிம் எனப்பிரியும் நிலைமை தோன்ற அமைதியற்றுப் போனதெம்முள் வெறுப்பும் கூடி
ஆளாளாய் வேறுபட்டோம் மறப்போம் சேர்வோப
ஒன்றுபட்டு வாழ்ந்திருந்த காலம் போன்று
ஒன்றுபட்டு வாழுநிலை தொலைவில் இல்லை சென்றதனை மறந்திடுதல் வேண்டும் அன்றேல்
சுமுகநிலை தளைப்பதற்கு வழியே இல்லை தொன்றுதொட்டு வாழ்ந்நிலை நினைவில் கொண்டால்
சென்றதனை மறக்கவழி தோன்றும் கற்றோர் நன்றாய்ந்து பாமரர்க்கும் ஓதல் வேண்டும்.
நமதுபின்னோர் சகோதராய் வாழ்வதற்கே
ஜின்னாவுற்
ஜீவநதி

7) இவ்வாறு ஆய்வு, ஆய்விதழ் என்பவற்றின் வளர்ச்சியில் மட்டுமன்றி ஏனைய பல துறைகளிலும் (எ - டு நாட்டாரியல், வரலாறு, சிறுவர் இலக்கியம், சிறு சஞ்சிகைகள்) வளர்ச்சியின்மை நிலவுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மனோநிலையும் கவனத்திற் குரியது. சுருங்கக் கூறின் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் - ஆங்கிலேயரது ஆட்சியின் பெறுபேற்றினால் உருவான உயர் வருமானந்தரும் உத்தியோக மோகத்திலிருந்து (முன்பு அரச உத்தியோகங்களான டாக்டர், என்ஜினியர் தற்போது புலம்பெயர்வு, கணிணி கற்றை நெறி விடுபடமுடியா நிலையும் அதிலிருந்து உருவான எமது சமூகத்தின் பெரும்பான்மையினரது இயல்பும் தமிழ்சார் கற்கைநெறி தொடக்கம் தமிழ் சார் ஆய்வு ஆய்விதழ் வளர்ச்சி என்பனவரைக்கும் பெருந்தடையாக இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன.
(மேற்கூறிய ஆய்வுக்கட்டுரை 2008இல் எழுதப்பட்டது. பிற்பட்ட மூன்றாண்டு இடைவெளியில் வெளிவந்த ஆய்விதழ்கள் எவையும் இங்கு கவனத்திற்குட்படவில்லை. ஆயினும், இங்கு கூறப்பட்ட கருத்துக்கள் அவற்றிற்கும் பொருந்து மென்பது சந்தேகத்திற்குரியதன்று) 000
ர்றாவோம்
புலம்பெயர்ந்து பிறநாடும் நாட்டினுள்ளும்
பராரிகளாய் வாழுநிலை மாறிமீண்டும் மலர்ந்திடத்தான் வேண்டும்முன் வாழ்ந்த வாழ்வு
மதபேதம் இனபேதம் மனக்குரோதம் உலர்ந்தழியவேண்டும்நம் மக்களுக்குள்ளே
ஒற்றுமையும் மனஉறவும் பூக்க வேண்டும் அலைகடல்சூழ் இலங்கைமண்ணில் அமைதி ஊன்ற b அனைவருமே பாடுபட வேண்டு மாமே
சாதிக்க வேண்டுமெனில் நாங்களெல்லாம்
சேர்ந்திருக்க வேண்டும்நாம் திரண்டாலன்றி எதில்லை எமக்குரிய எல்லாம் கொள்ள
இடும்பிச்சை ஏற்கின்ற நிலைதான் என்றும் நீதிவழி பெறுதலுக்கும் பற்றொடென்றி
நின்றாலே மீட்சியுண்டாம் இலையென்றாகில் ஆதுலரே தாம்பிறந்த மண்ணில் ஆண்டு
ஆயிரந்தான் போயிடினும் விடிவொன்றில்லை.
வடிரிபுத்தீன்
இதழ் 21

Page 42
குறுநாவல் தொடர்)
அத்திய "அடி மனத்து நினைவுகள் குலைவுறுமோர் நூ. நெஞ்சுடை நெருப் பெரிய அன்று ஒரு வெள்ளிக்கிழமை வழமைபோல் நித்திரை விட்டெழுந்து முழுகி ஈரம் உலராத தலையோடு சுவாமி அறையில் வந்து வணங்கிவிட்டு வெளியேறும் தமயந்தியை எதிர்கொண்டாள் ராஜநாயகி.
பூவும் மொட்டும் புதுத்தளிருமாய் மழையிற் குளித்துச் சிலிர்த்து நிற்கும் பசுஞ்செடிபோல் நின்ற அவளில் ஒரு புது மெருகேறிப் போயிருப்பது போலபட்டது ராஜநாயகிக்கு. இவளைக் கண்டதும் சிரிப்பவிழ்ந்த முகத்தோடு தங்களின் அறைக்குள் போனாள் தமயந்தி.
படுக்கை விட்டெழுந்து சி.டி. பிளேயரில் தனக்கு இஷ்டமான காலை இசையொன்றைச் சுழலவிட்டு அமர்ந்திருந்தான் சதா.
அவன் முன்னால் போய்நின்ற தமயந்தியை, “அட அதுக்குள்ள குளிச்சு முடிச்சு வந்தாச்சா?" என்று கேட்டபடி எழுந்திருக்கப் போனவனைத் தடுத்து, “ஒரு, விஷயம் சொல்லப்போறனர். கொஞ்சம் இருங்கோவன்" என்று கூறினாள்.
"என்ன விஷயம் தமிக்குஞ்சு...? புதுசா ஏதும் சாப்பாடு செய்யப் போறிங்களோ.."
“இண்ைடைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கமா சனி ஞாயிறிலே தானே அப்படி ஏதும் வேலையள் செய்யிறநீங்கள்." என்று செல்லமாய்க்கேட்டான்.
"நெடுகச்சாப்பாட்டு யோசினதான். இது வேற விஷயம்..” என்றாள.
அவளது தவிப்பையும் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் காண இவனுக்கும் ஆவல் கரைமீறியது அட அதென்ன புதுவிஷயம். கெதியாய்ச் சொல்லுமன். என்றான்.
“எங்களுக்கொரு 'பபா கிடைக்கப்போகுது போல. ரெண்டு மாசமா 'பீரியட் வரேல்ல." என்றாள் வெட்கத்துடன்.
ஜீவநதி

D2
Tu J b 4 இருள் முலை ன் குவியல் }பந்தாய் இழுபடவும் யும் அங்கு ம் நெடிதாய்."
சதாவுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை.
"856f 61T6 it 60L ரெண்டு D&F DIT என்னட்டையும் சொல்லாமல்." என்ற படி அவளை அனைத்து முத்தமாய்ச் சொரிந்தான்.
"அய்யோ காணும் விடுங்கோ. நான் குளிச்சிட்டன். இஞ்சபார் அவர... என்று அவனிடமிருந்து விடுபட எத்தனித்தாள்.
“அது பரவாயில்ல. இண்டைக்கு ஒரு விரதமும் பாக்கேலாது. நான் நல்ல சந்தோஷத்தில இருக்கிறன்."
“என்ர குஞ்சு விடுங்கோ நான் போக வேணும்.” என்று கெஞ்சினாள்.
அவனைக் கட்டுப்படுத்த முனைந்தவள், மெல்லமெல்லத் தன் கட்டுப்பாட்டை இழக்க வேண்டியதாயிற்று.
சந்தோஷத்தில் அவர்கள் இருவரினதும் சத்தம் வெளியே தாராளமாய்க் கேட்டது.
விஷயம் என்னவென்று விளங்கா விட்டாலும் ஏதோ பெரிய சந்தோஷம் இருவருக்கும் என்பது மட்டும் புரிந்தது ராஜநாயகிக்கு.
தமயந்தியின் கெஞ்சலும் சிணுங்கலும்
சிரிப்பும் ராஜநாயகியின் காதில் விழுந்தன.
米米米
ந.சத்தியபாலன்
அவர்களிருவரும் குடிவந்த நாளிலிருந்து அவர்களின் அந்நியோன்னியம் அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகியிருந்தது.
ஆரம்பத்தில் ஒருநாள் சதா வேலைக்குப் புறப்படும் போது வாசலில் வந்து விடை தரப்போன தமயந்தியை அனைத்து முத்தம் தந்த காட்சியை எதிர்பாராமல் காண நேரிட்டது ராஜநாயகிக்கு. அவர்களின் நெருக்கமும் செயலும் இவளுள் ஒரு பரபரப்பைத் தோற்றுவித்தன.
இதழ் 21

Page 43
தனது அறைக்குள் நுழைந்து கொண்ட ராஜநாயகி கட்டிலில் அமர்ந்தாள்.
வாழ்க்கையிலேயே முதற்தடவையாக ஒரு ஆணையும் பெண்ணையும் இவ்வளவு நெருக்க மாகக் கண்ட அனுபவம் அவளை இனம் புரியாத ஒரு திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. தொடர்ந்து வந்த பல பகல்களிலும் இரவுகளிலும் அந்த இருவரதும் காதலும் லயிப்பும் இவளது கவனத்துக்குள்ளாயின.
தற்செயலாகக்கான நேரிட்டது என்பதைவிட, பலசந்தர்ப்பங்களில் கிணற்றடியிலும் வெளிவாசல் இருக்கையிலும் தோட்டத்திலும் அவர்கள் ஒன்றாயிருந்த வேளைகளில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து அவர்கள் அறியாமலே அவர்களைப்பார்வை கொண்டாள்.
தனது அந்த மாதிரியான செயற்பாட்டில் உள்ள நாகரிகமின்மையை உள்மனம் இடித்துக் கூறினாலும் தவிப்பு மிகுந்த தன்மனதைக் கட்டுப்படுத்த முடியாமலிருப்பதை அவளே உணர்ந்திருந்தாள். பல இரவுகள் அவள் தூக்கமின்றித்தவித்தாள். வாழ்க்கையில் தான் இழந்த போன சந்தோஷங்களை எண்ணிக் கண்ணி விட்டாள்.
த  ைல ய  ைன களு ம படுக்கை விரிப்பும் அந்த மூடிய அறையின் சுவர்களும் யன்னல் களுமே ஒரு பெண்ணாய் அவள் அனுபவித்த துயரத்தின் வெம்மை யை அறிந்திருந்தன.
அம்மாதிரி வேளைகளில் 仓山V தனது தந்தையின் மனப்பாங்கையும், பேசி வந்த எல்லாச் சம்பந்தங்களையும் பணத்திமிரோடும் வரட்டுப் பெருமையோடும் அவர் நிராகரித்த சந்தர்ப்பங்களை நினைவு கொணர்டு அவரை மனதுக்குள் நிந்தித்தாள்.
பொறுப்பில்லாத தனது அண்ணன்மாரைத் தாயிடமும் அன்னம்மாமியிடமும் வெளிப்படை யாகவே வைதாள்.
அதுவரை, ஒரு மதிப்புக்குரிய நல்ல குடியிருப் பாளனாகக் கருதியே பழகிவந்த சதானந்தனை ஒரு ஆண்மகனாகக் கருத்திலெடுத்துக் கொண்டு கவனிக்கத் தொடங்கியிருந்தாள் ராஜநாயகி.
மரியாதைக்குரிய அவனது இயல்புகள் போலவே அவனது தோற்றம் அவளின் ரசனைக் குரியதாக மாறியிருந்தது.
அவனது உயரமும் திணிமையான தோள்களும் அகன்ற முடியடர்ந்த மார்பும் இவளுள் ஜீவநதி

உறங்கிக் கொண்டிருந்த பெண்னை விழிப்படைய வைத்தன. ஒரு புருஷனென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் எனக்கருதிக் கொண்டாள்.
来米米
தமயந்தியின் அன்றைய மகிழ்ச்சியான நிலையின் காரணத்தை அறிய ராஜநாயகிக்கும் ஆவலாக இருந்தது.
குளியல் துவைத்தல் எல்லாம் முடித்துக் கொண்டு மீண்ட போது பராசக்தியின் அறையில் தமயந்தியின் குரல் கேட்டது.
“அதுதான் நல்லது. இனி நல்ல கவனமாயிருக்க வேணும். சாப்பாட்டைக் கவனிக்க வேணும்..” என்ற பராசக்தியின் குரல் தொடர்ந்து ஒலித்தது. ராஜநாயகிக்கு இப்போது தமயந்தியின் மகிழ்ச்சிக்கு காரணம் புரிந்தது போலிருந்தது.
பராசக்தியின் அறையில் அவள் நுழையவும், “பிள்ளை நாயகி உனக்கு விசேசம் தெரியுமே எங்கட தமயந்தியெல்லோ அம்மாவாகப்
போறா” என்றாள்.
"ஒமோம் எனக்கு விடியவே இவவின்ர சந்தோஷத்தைப் பாக்கேக் குள்ள சாடையா விளங்கினது” ன்று சந்தோஷமாய்ச் சொன்னபடி தமயந்தியை ஆதரவாய் அனைத்துக் கொண்டாள்.
அந்த வீட்டில் ஒரு மகிழ்ச்சி பரவியிருந்தது. அன்னம்மாபரி அறிவுரைகளாகவும் எச்சரிக்கை களாகவும் ஏதாவது தமயந்தியிடம் சொல்லிக் கொண்டேயிருந்தாள். மாலையானதும் தமயந்திக்கு ஒரு யோசனை தோன்றியது. “ஒருக்கா நல்லூர் முருகனிட்டப்போட்டு வரட்டோ பெரியம்மா” என்றாள் பராசக்தியிடம், “தம்பி இன்னும் வரேல்ல. அவர் வர நேரமாகுமே என்னெண்டு பிள்ள போகப்போறாய்” என்று கேட்டாள் பராசக்தி
"அக்காவும் நானுமாப்போவம். அவரிட்டப் போனில் சொல்லீற்றாப்போச்சு..." என்றாள்.
"அக்கா ஒமெண்டால் கூட்டிக் கொண்டு போவன் ரெண்டொருதரம் ரவுணுக்குப் போகக் கூப்பிடவே மாட்டனெண்டு அடம்பிடிச்சவள். அவளை ஒமெண்டப் பண்ணினியெண்டால் சந்தோஷமாய் ரெண்டு பேரும் போட்டு வாங்கோவண்” என்றாள் பராசக்தி
தனது அறையில் ஏதோ காரியமாய் இருந்த ராஜநாயகியை தமயந்தியின் அழைப்புக்குரல் இந்த இதழ் 21

Page 44
உலகுக்குக் கொன்ைடுவந்தது.
“எனக்கு ஒரு உதவி செய்வியளோ அக்கா." என்றவளிடம், "ஒமோம் வாயும் வயிறுமாய் இருக்கிற eius fouillesOD6Tu-16f6ơT U 6ak bugë 60gb upgjaft fouTg5 என்ன உதவி கேளுங்கோ தமயந்தி" என்றாள் சந்தோஷத்துடன்,
"என்னோட ஒருக்கா நல்லுர்க் கோயிலுக்கு வரவேணும்" என்றாள் தமயந்தி.
"ஐயையோ இப்பிடி ஒரு உதவி கேட்டா நான் 616ர்ன செய்ய நான் கோயில் குளமெண்டு வெளிக்கிட்டுக்கன நாளாச்சு
தமயந்தி. எனக்கு Si6ìg56ò 6\}fỉtổ 6ệj, $16ìJ[JfIgbj. eljuh (šLjst60IFullpob edb *நாளும் நான் கோயிலுக்குப் போகேல்ல. அதமட்டும் கேக்காதேங்கோ 61601 J.
ދަޗިر
செல்லம்..” என்றாள் கெஞ்சும் குரலில்,
"குழந்தை வேணுமெனடு முருகனிட்டக் கேட்டிருந்தனான். | கோயிலுக்குப் போய் ஒருக்கH நன்றி சொல்லிக் குடம் பிடலா மெண்டு பாத்தன். ஏலாட்டி என்ன செய்யிறது? நாளைக்குப் until it f" 6 to for 6ft 6in (gu | முகத்தோடு.
புவாய் மலர்ந்து பொலிந்திருந்த அவளின் ட& முகம் சட்டென வாடிப் போனதை அவதானித்தாள் ராஜநாயகி. பாவமாயிருந்தது.
*அய்யோ கோவிக்காதையும் தமயந்தி. இனி நான் சாறி கட்டி வெளிக்கிட்டு. எனக்கு அதெல்லாம் சங்கடம் பிள்ளை." என்று தவித்தாள். அப்போதுதான் அந்த அறைவாசலுக்கு வந்த &6oi souf Lofturi "eteo 60 6 Jó0ci (6 பேரும் கதைக் கிறியள். என்னவாம் இவ புதுஅம்மா” என்றாள் அன்பு பொங்கும் குரலில்.
"என்னைத் தன்னோட கோயிலுக்கு 6lgiu-IILD” 616őTgDrei gfT825Tujál.
"அதுக்கென்ன போட்டுவாவண் பிள்ளை.
§ඛlibණ්
நூல் விமர்சனத்திற்கு தங்கள் நூலின
 
 
 
 
 
 

ஆசை ஆசையாக் கேக்கிறாள். உனக்கும் ஒருக்கா கோயிலுக்குப் போன மாதிரியும் இருக்கும்." என்றாள் (5) 60tsOTubt DfT fl.
“இனி சாறியெல்லாம் கட்டி. எனக்கு ஏலாது pfńł 560756) pf 666758łup60 8üj fkeggeoir வெளிக்கிட கஷ்டமாயிருக்குது. வேணாம்மாமி” என்றாள்.
"உதென்ன புதினக் கதை நெடுக அடைக்கோழி மாதிரி வீட்டுக்க இருக்கப்போறியே. நீயும் நாலுபேரப்போல வெளிக்கிடலாம் தானே உனக்கு என்ன தடை வெளிக்கிட, ..?”என்றாள் elédi 6öT bupri Lól.
முடிவில் ராஜநாயகி கோயிலுக்குப் போவ தென்றே முடிவெடுக்க நேரிட்டது.
ஒரு குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு அவள் பின்னால் ஓடி அவளது சேலைகளுக்குள் தானாக ஒரு சேலையைத் தெரிவு செய்தாள் தமயந்தி, ராஜநாயகி தயாராகும் போது தானும் கூட இருந்து அவளை அலங்கரித்தாள். கண்ணாடி முன் நின்ற போது ராஜநாயகிக்கு தன்னையுமறியாமல் ஒரு பெருமிதம் தோன்றவே செய்தது. பட்டுப்புடவை கட்டிப் பொட்டிட்டுப் பூச்சூடி நின்ற தன்மகளைக் கண்ட பராசக்திக்குக் கண்ணிர் பொங்கியது.
தமயந்தியை அருகே அழைந்து அவள் தலையைத்தடவி நெற்றியில் முத்தமிட்டாள் பராசக்தி "உனக்குத்தான் நன்றி சொல்லவேணும் தமயந்தி இவளை இப்பிடி மாத்தினதுக்கு" என்றாள். இரு பெண்களுமாகப் புறப்பட்டுப்போகும் அழகை அவதானித்து மகிழ்ந்தனர் பராசக்தியும்
2660TifòD Lóujio.
தெருவில் இறங்கிய ராஜநாயகிக்கு எல்லோருமே தன்னைத் தான் கவனிப்பது போல QEb tilj60)LD gllpuig.
வெள்ளிக்கிழமைக்கேயான அளவான கூட்டத்தோடு கோயில் நிறைவு தந்தது.
u LL L.6 (5i i LD601 (88 ft (Ë 608, ësaj Lileo nati ராஜநாயகி, கடைக்கண்ணால் அவளைக் கவனித்து விட்டு மனம் விட்டு நன்றி சொல்லிக் கொண்டாள். தமயந்தி முதலில் மறுத்திருந்த போதும், கோயிலில் பிரகாரத்தைச் சுற்றி வழிபடும்போது மனதில் ஒரு நிறைவு பரவுவதை ராஜநாயகியும் உணர்ந்தாள்.
- மழை தொடரும்.
ieyySySySASiAuiyiyyt yyTS y SuSiiiSiiSi SiSiSiSiyyeyyiyS S eSASA ySiSyS
இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள், !
இதழ் 21

Page 45
நேர்ரைஸ் அவலம் இன்றைய இலக்கியத்
வெதுவுயந்தன்
தமிழ் இலக்கியப்பரப்பானது காலத்துக்கு காலம் பல்வேறு தளங்களிலிருந்து புதிய பரிணாமங்களாக பரிணமித்து வருகின்றது. ஈழத்து இலக்கியத்தை பொறுத்தமட்டில் அவை தம்மகத்தே கொண்டுள்ள அதீத வெளிப்பாட்டுத் திறன் காரணமாக மக்களுடைய வாழ்வியலுடன் சங்கமித்து விடுகின்றன. இவ் ஈழத்து இலக்கியங்கள் பல்வேறு வகைமைகளுக்கூடாக பல்வேறு விடயங்களையும் உள்ளிருத்தி ஒவ்வொரு தளத்திலிருந்தும் தங்களுடைய urti ഞഖuിങ്ങങ്ങ (985es D5 விரித்துள்ளன. இலக்கியங்கள் மக்களுடைய வாழ்வினோடு கலந்திருக்கின்ற இன்பம், துன்பம் போன்றவற்றை நேரிடையாகவும், துன்பங்களை ஆற்றுப்படுத்தும் நோக்கோடும் மக்களுடைய வாழ்வினோடு இரண்டறக்கலந்திருக்கின்றன.
ஒரு படைப்பாக்கத்தின் போது அப்படைப் பாளியின் சக்தியையும் தாண்டி உறுதுணையாக நின்று அப்படைப்பிற்கு வலுவுட்டுவது படைப்பாளியினுடைய சமூக சூழலும், மொழியுமே. ஒரு படைப்பானது வாசகநிலையில் முதல் தடவை வாசிப்பின் போது படைப்பாளியினுடைய சூழலையும் தன்மைகளையும் வாசகனுக்கு தெரிவிக்க வேண்டும். ஈழத்து இலக்கியத்தை பொறுத்தமட்டில் அவை சிறுகதை, கவிதை, நாவல் ஆக வெளிவந்து மக்களுடைய வாழ்வியலை அவர்களுக்கே உரித்தான பிரதேச லாடையுடன் பேசுகின்றன.
ஈழத்து இலக்கியப் பரப்பினுள்ளே பல்வேறு இலக்கிய வடிவங்களும் மக்களுடைய பிரச்சினை களை பாடியிருப்பினும், போர்க்கால இலக்கியங்களும், முற்போக்கு இலக்கியங்களும் மக்களுடைய பிரச்சினைகளை அதிகம் சொல்லியிருக்கின்றன. இலக்கியப்படைப்புக்கள் பல்வேறு கோணங்களி லிருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு இலக்கிய படைப்பினுள்ளும் ஒவ்வொரு அவலம் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது. மக்களுக்காக
ஜீவநதி 4
 
 
 
 

இலக்கியங்கள் என்ன செய்திருக்கின்றன? என்ற கேள்விக்கனையை நாமே தொடுக்க முற்பட்டால் அதற்கான விடைகளை நாம் சொல்லிக் கொண்டே GuIT856,on Lib,
இலக்கியச் சூழலையும் தாண்டி எங்களுடைய வாழ்வு எப்போது ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இற்றைவரை எமது வாழ்வு அதிகம் வேதனை களையும், துன்பங்களையும் தான் அதிகம் கண்டிருக்கின்றன. இலக்கிய எழுச்சிக்கு மனித அவலத்தின் பங்கு என்ன என்று பார்க்கப் போயின், காலத்துக்குகாலம் தோன்றியிருக்கின்ற இலக்கியப் படைப்புகளின் உள்ளீடுகளை நுணுகி ஆராய்கின்ற போது நேற்றைய அவலங்களின் தாக்கத்தை காணமுடிகின்றது. அதனால் தான் நேற்றைய அவலம் தான் இன்றைய இலக்கியங் களாக எம் முன்னே முகிழ்ந்து வருகின்றது என்ற பொதுமைப் பட்ட கருத்துநிலை தோன்றுகின்றது.
நேற்றைய அவலம் என்பது தனியே இறப்பினை குறித்து விடாது, அவலம் என்பது உள நெருக்கீடுகளை தருவித்த சந்தர்ப்பங்களைத் தான் அதிகமாக கூறுகின்றது. ஆனால் அவற்றை வகைப்படுத்த முற்படும் போது போர்க்கால வாழ்வு, சமூக ஒடுக்குமுறை, பெண் அடக்குமுறை, இனத்துவேசம் என விரிந்து செல்கின்றது.
எப்போதும் எதிலும் நாளையைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவை நேற்று என்கின்ற இறந்தகாலமும், இன்று என்கின்ற நிகழ்காலமும் ஆகும். நேற்றைய இப்போர் அவலம் தான் இலக்கிய உலகினில் போர்க்கால இலக்கியங்கள் என்னும் இலக்கிய வகைமைக்கு வித்திட்ட காரணியாகி விடுகின்றது. போர்க்கால இலக்கியங்கள் உள்ளடக்கத்திலே போரினை ஆதரித்தும், எதிர்த்தும் அதன் வடுக்களையும் எடுத்து இயம்பியிருக்கின்றன. இன்று சமகால சூழலில் போர்க்கால இலக்கியங்களின் இருப்பும். எதிர் காலமும் கேள்விக் குறியாக்கப்பட்டிருப்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும். மனித வேதனை களையும் அவலங்களையும் நேற்றைகளை இன்றைகளாக படம் போட்டுக் காட்டிய பெருமை போர்க்கால இலக்கியங்களைச் சார்ந்து விடுகின்றது. சமூக ஒடுக்குமுறையிலான அவலங்களில் எத்தனையோ மக்கள் அவலக்கடலில் மூழ்கியிருக் கிறார்கள். சொல்ல முடியாத அவலங்கள் எல்லாம் இவ்வகைமையினுள் அடங்கிவிடுகின்றது. சொல்ல முடியாத அவலங்களை எல்லாடம் முற்போக்கு இலக்கியங்கள் அழகாக சொல்லியிருக்கின்றன.
இதழ் 21

Page 46
இன்றைய சூழலில் முற்றுமுழுதாக இல்லாதுவிடினும் ஓரளவுக்கேனும் சமூக ஒடுக்குமுறைகள் அரிதாகி யிருக்கின்றன என்றால் அந்தப் பெருமை முற்போக்கு இலக்கியங்களை சார்ந்துவிடுகின்றது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களாக திரிக்கப் பட்ட மக்களை தாம் தான் மேலாதிக்க வர்க்கம் என பிதட்டிக்கொள்பவர்கள் செய்த எத்தனையோ இன்னல் களை இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதமாக சிறுகதை, நாவல் என்பவற்றினுடாக முற்போக்கு இலக்கியங்கள் அழகாக வெளிக்கொணர் கின்றன.நேற்றைய அவலங்களை இன்றைய சூழலில் சொல்வதில் எந்தத் தவறும் தோன்று வதற்குரிய சாத்தியப்பாடுகள் இல்லை என கூற முடியும். இன்று சாதியம் சம்மந்தமான படைப்புக்கள் பாடத்திட்டத்திலும் சரி வெளிப்படையாக படைப் பாக்கம் பெறுவதையிட்டு கூனிக் குறுகத் தேவை யில்லை. ஏனெனில் அவை இறந்த காலத்தில் இருந்த பல சமூகவரலாறுகளை எமக்கு வழங்குகின்றன.
படைப்பியல் என்பது ஒரு காலத்தையே கட்டிப்போடும் மாயவித்தை. இந்த மாயவித்தையை ஈழத்து இலக்கியங்களும் தங்களிடத்தே உள்ளிருத்தியிருக்கின்றன. பெண்ஒடுக்குமுறை, வரதட்சணை கொடுமை போன்ற நேற்றைய அவலங்கள்தான் இன்று பெண்ணியம் பற்றி பேசுகின்ற இலக்கியத் தோற்றுவாய்க்கு காரணமாயி ருக்கின்றன. பெண் ஒடுக்கு முறைகளை கண்டு ஆவேசமுற்ற பாரதியின் பாடல்கள்தான் இன்று பெண்ணிய முன்னேற்றத்திற்கு உத்வேகமாகி யிருக்கின்றன. பெண்நிலைவாத கருத்துநிலைகள் இன்று சமூகத்தில் பெறுகின்ற முக்கியத்துவத்துக்கு
கலை இலக்கி (1) தெணியானின் ஒடுக்கப்பட்டவர்கள் சிறுகை இந்துக்கல்லூரி மண்டபத்தில் 2010-07-03 அன்று வெளியீட்டுரையை கலாநிதி த.கலாமணி நிகழ்த் இ.இராஜேஷ்கண்ணன், அ.அருந்தாகரன் ஆகியே நிகழ்தினார்.
(2) சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா 2011 கலாநிதி.த.கலாமணியின் இல்லமாகிய கலை அகத்தி இவ்விழா இணைப்பாளர் Dr.தி.ஞானசேகரன் சர் செய்திகளைக் கூறினார். இவ்நிகழ்வில் பல எழுத்தாள
(3) கவிஞர் சோ.பத்மநாதனின் "சுவட்டெச்சம்’ கவி கழக புவியியல் மண்டபத்தில் 2010.07.28 அன்று பே யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நா.சண்முகலி விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினா ஜீவநதி

நேற்றைய பெண் ஒடுக்குமுறை அவலங்களை பாடியமைதான் காரணமாகி விடுகின்றது.
ஈழத்து இலக்கியமானது இன்று ஒரு புது எழுச்சியையும், வேகத்தையும் தன்னகத்தே கொண்டு பயணித்துவருகின்றது. மக்களுக்காக இலக்கியம் என்ற எண்ணக்கருவில் இருந்து இறங்கி புரியாத மொழிகளுக்கு ஊடாக புதிய பாணி என்னும் நிறச்சாயம் பூசப்பட்டும் சில படைப்புக்கள் அவ்வப் போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இவற்றுக்கு மத்தியிலும் வரலாற்றை சிருஷ்டிக்கும் நோக்கோடு நேற்றைய அவலங்கள் தான் இன்று எம்முன்னே புதிய இலக்கிய வடிவங்களாக முகிழ்ந்து வருகின்றன.
இலக்கியங்கள் என்பவை காலத்தின் கண்ணாடி என்ற கருத்து நிலையில் வைத்துப் பார்க்கின்ற போது நேற்றைய அவலங்கள் இன்று இலக்கியங்களாக பரிணமிக்கும் போது அது வாசகநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இவ்வாறான படைப்புகள் தான் வாசகர் நோக்கில் காலம் கடந்தும் வெற்றிபெற்று விடுகின்றது.
நிறைவாக இன்று எம்முன்னே தொகுப்புரு வாக்கம் பெற்று வலம் வருகின்ற ஒவ்வொரு இலக்கியங்களும் வெவ்வேறு வகைகளுக்கூடாக நேற்றைய அவலங்களை பாடியிருக்கின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள் அதே போலவே நேற்றைய அவலங்கள் தான் இன்றைய இலக்கியங்களாகியிருக்கின்றன. இன்றைய அவலங்கள் தான் நாளைய இலக்கியங்களாக இலக்கிய உலகினில் வலம் வரப்போகின்றது.000
யநிகழ்வுகள்
தத் தொகுதி வெளியீட்டு விழா யா/தேவரையாளி அதிபர் ம.நவநீதமணி தலைமையில் நடைபெற்றது. தினார். கருத்துரைகளை விரிவுரையாளர்களான ர் கூறினர். ஏற்புரையை நூலாசிரியர் தெணியான்
னவரி 6,7,8,9 தொடர்பான கலந்துரையாடல் ல் 2010-07-19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் வதேச தமிழ் எழுத்தாளர் விழா 2011 தொடர்பான ர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொண்டார்கள். தைத் தொகுப்பு வெளியீட்டுவிழா யாழ்.பல்கலைக் ாசிரியர் சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது. கம் வெளியீடடுரையை நிகழ்த்தினார். ஆய்வுரையை . ஏற்புரையை நூலாசிரியர் நல்கினார்.
இதழ் 21

Page 47
60)
சமூக எழுச் நோக்காகக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் 1
வெலிப்பன்ை
தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியார் செய்யுள் இலக்கண வரம்பை மீறியும் செயல்பட்டுப் புரட்சி செய்ததுடன் சமுதாயத்தில் சீர் திருத்தக் கருத்துக்களையும் விளைத்து விட்டார். நாட்டில் சுதந்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்பினார். தமிழ்ப் புலவலர்களுள் மகாகவி என உயர்த்திப் பேசப்படுபவர். இத்தகைய சுப்பிரமணிய பாரதி யாரை அடியொற்றிப் பாடல்களை யாத்த கவிஞர் நாமக்கல் இராமலிங்கம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன் போன்றோர் பாரதியாரை ஒவ்வொரு வகையிலும் பின்பற்றிநின்று பாடல்களை யாத்துள்ளனர்.
தேசிக விநாயகம் பிள்ளை குழந்தை களுக்கான இலக்கியத்திலும் சமூகக் கட்டுக் கோப்பு களிலும் கவனஞ் செலுத்தினார். கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் பாடல்களை யாத்தார். ஆனால் பாரதி தாசன் பழைமை வாதம், குருட்டு நம்பிக்கை போன்றனவற்றைத் தகர்த்து சமுதாயம் எழுச்சி பெறவும், பெண்ணடிமை, சாதி பேத ஒழிப்பு, தமிழ் மொழி விருத்தி என்பனவற்றை நோக்காகக் கொண்டு பாடினார். மனித உரிமை, அடிமைப்புத்தி என்பன பற்றியும் கூறுகிறார். குறிப்பாகத் தமிழ் இன உணர்வுப் பாக்களால் இன உணர்ச்சியை விழித் தெழச் செய்தார். சுருக்கமாகக் கூறின் பாரதியாரை அடியொட்டிசமூகப் புரட்சியை நடத்தினார் பாரதிதாசன் என்று கூறுதலே பொருத்தமானது. எனவே தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற புகழ்ப்பெயர்நிலை பெறவும் காரணரானார்.
பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இலக்கிய உலகில் வலம் வந்த கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். இவர் 1891 ஏப்ரல் 29ல் புதுச்சேரி கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.
ஜீவநதி
 

பாடல்கள்
se: .....་བ་ཡང་མ་ ٭محمبر
ன அத்தாஸ்
பாரதிதாசன் என்ற பெயர் நிலை பெறுமுன் புதுவை கே.எஸ்.ஆர்.கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல் &BT g6cr, K.S.R.K.S 6T6oT' 6o 6uuusas6f6ö 8566 ogb கட்டுரை தேசியப்பாடல்கள் எழுதி வரலானார்.
பாரதியாரின் இந்தியா’ எனும் பத்திரிகை வெளிவரவும் இரகசிய ஒத்துழைப்பைப் பாரதிதாசன் வழங்கியுள்ளார். பிரெஞ்சு ஆட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒன்றரை ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்றிருந்து இடையில் விடுதலை ஆனார். தனது 19ம் வயதிலே ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு சுமார் 36வருடங்கள் கற்பித்தலில் ஈடுபட்டு 1946ல் ஓய்வு பெற்றார். 1921ல் பழனியம்மாளை மணந்து இல்லற வாழ்வில் பிரவேசித்தார். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஒரு மகனுக்கும் தந்தை ஆனார். கோபதி என்ற பெயருடன் இருந்த மகன் பின்னாளில் "மன்னர் மன்னன்’ என்று பெயர் மாற்றிக் கொண்டார். பாரதியார் பற்றிக் கூறிப் போந்த பாரதிதாசன்
“பாரதியார் உலக கவி அகத்தில் அர்ைபும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்த்தோர் ஒரூருக்கு ஒருநாட்டுக்கு உரியதான ஒட்டைச் சானர்நினைப்புடையரல்லர் மற்றும் வீரர் அவர் மக்களிலே மேல் கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிடவேண்டும் என்போர் சிருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர் பாற்கர்ைடோபர்” என்று வாயாரப் போற்றுகின்றார்.
பாரதியாரை எதிர்த்துப் பேசிய கூட்டமும் அந்நாளில் இருக்கத்தான் செய்தது. இத்தகையோர் பின்நாளில் பாரதியாரை ஏற்கத் தலைப்பட்டனர். இத்தகையோரைப் பற்றி
இதழ் 21

Page 48
தாயாம்தமிழில்தரும் கவியினர் நற்பயனைச் சேயாம்தமிழன் தெரிந்து கொள்ளவில்லை அயலார்சுவை கண்டறிவித்தார் பின்னர் பயனர் தெரிந்தார்நம்தமிழர் அயலானாகிய ஆங்கிலேயன் அவனது மொழியில் பாரதிபாடல்களை உணர்ந்து தெரிவித்த போது தான் தமிழரில் ஒரு சாரார் அவற்றின் தரத்தை அறிந்து கொண்டார்கள் என்று அத்தகைய தமிழரின் நிலையை நையாண்டி பண்ணிச் சாடுகின்றார் பாரதிதாசன்.
இத்தகைய பாரதிதாசன் "தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடியமை தமிழுணர்ச்சி யைத் தட்டி எழுப்பக் காரணமாயிற்று. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்! என்று கூக்குரல் எழுப்பி அதட்டி நின்றவர் அவர். எனவே “வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே கன்னல் தமிழும் நாமுமல்லவோ? என்று வீராப்புடன் பாரதிதாசன் கூற்றில் தமிழர் நிலைப்படத் தொடங்கினர்.
பாரதிதாசன் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துக்கள் விரவிவருவதைக் காணக் கூடிய தாயிருந்தது. அதனால் தான் புரட்சிக் கருத்துக்கள் அவரிடமிருந்து வெளியாயிற்று. பழைமையை வெறுத்தொதுக்கும் பண்பு வெளிப்படுத்தப்பட்டது. பெண்ணுரிமை நிலைநாட்டல், புரட்சித்திருமண அழைப்பு, குடும்பநலம், பொதுவுடைமை வலி யுறுத்தல் மக்களாட்சி என்பவற்றோடு சமய நிலைப் பாட்டிலிருந்து தூராகி மதம், கடவுள் என்ற நம்பிக்கை யையும் துறந்து பாடிச் சென்றார் பாரதிதாசன்.
தமிழ் நாட்டில் தி.மு.க கட்சிக் கோட்பாடு களுடன் பின்னிப் பிணைந்து செயல்பட்டார். ஈ.வே.ரா, பெரியார், அறிஞர் அண்ணாத்துரை போன்றோர் பாரதிதாசனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். கலைஞர் மு.கருணாநிதி கூடத் தன் திரைப்படக் கதைகளில் பாரதிதாசன் பாடல்களை எடுத்தாண்டுள்ளார். 1964ல் காலமான பாரதி
ஜீவநதி (
தனிபிரதி-60/= ஆண்டுச்சந்தா - மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K .Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
K. Bhara
commercial Bank Af CNo. - 8 10802
ஜீவநதி

தாசனுக்கு அறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்த போது 1968ல் சென்னைக் கடற்கரையில் முழு உருவச்சிலை ஒன்றை அமைத்து அப்போது நடந்த உலகத் தமிழ் மகாநாட்டுக்கும் பெருமை சேர்த்தார். முல்லை முத்தையா, கவிஞருடன் மிக நெருக்கமாக ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டவர். முத்தையா என் சொத்தையா எனக் கவிஞரால் புகழப்பட்டவர். அழகின் சிரிப்பு என்ற பாரதிதாசனின் நூல் முல்லைப் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவந்தது. இந்த முல்லைப் பதிப்பகத்தை அ.திருநாவுக்கரசு அவர்களின் ஆதரவுடன் முத்தையா தொடங்கியிருந்தார். தொடர்ந்து இங்கே கவிஞரின் பின்வரும் நூல்கள் வெளியிடப்பட்டன. நல்லதீர்ப்பு பாண்டியன் பரிசு, காதல் நினைவுகள், எதிர்பாராத முத்தம், குடும்பவிளக்கு- இரண்டாம் பகுதி, பாரதிதாசன் கவிதைகள் தமிழியக்கம், இருண்டவீடு ஆகிய நூல்களைக் கவர்ச்சியுடன் அழகொளிரவெளிக் கொணர்ந்தார் திரு.முத்தையா அவர்கள்.
அரசியலிலும் பிரதேசித்து புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் குதித்து வெற்றி பெற்று அங்கு முதல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியும் வைத்தார். கவிஞர் பாரதிதாசன் நாடகங்கள் பல எழுதியுள்ளார். திரைப்படவசனங்கள் 8. எழுதினார். கவிஞரின் பாண்டியன் பரிசு திரைப்பட மாக்க முயற்சிக்கப்பட்டு அது முடியாமற்போனது. பாரதியார் வரலாற்றைத் திரைப்படமாக்க மேற் கொண்ட முயற்சியும், அவரே பாரதியாராகத் தோற்றி நடிக்க இருந்த முயற்சியும் கடைசியில் கைவிடப் Lill-gil.
எனவே கவிதை பாடல்களாக மட்டுமன்றி நாடகத்துறையில் நிறைந்த ஈடுபாடும் காட்டிய கவிஞர் திரைப்படவசனங்களை எழுதி வெற்றி கண்டவர். திரைப்படத்தயாரிப்பு கை நழுவிப் போனாலும் நாடகம் மூலமும் சிறந்த சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொணர்டவர். இத்தகைய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை அடியொற்றி மேலும் பல கவிஞர்கள் பின்நாட்களில் எழுந்து கவிதைகள் படைக்கலாயினர். என்பதும் மறுப்பதற்கில்லை.000
ந்தா விபரம்
1OOOfF Goofs.TG-S35U.S மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப பயர்/முகவரி
am Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர்
eetharan
- Nelliady Branch 808 CCEYEKLY
இதழ் 21

Page 49
நூல் விமர்சனம்
ஷாஷிம் ஒமர் : தவிர்க்க முடிய
வட இந்திய மேமன் இன வம்சத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தமது இளமைக்காலத்திலிருந்து இலங்கையராக வாழ்ந்து கொண்டிருப்பவர், பரோப காரியும் புரவலருமான ஷாஷிம் ஒமர் அவர்கள். கொழும்பிலேமுக்கிய வணிகத்துறையினரில் ஒருவராகத் திகழும் அவர், நமது நாட்டினர் அனைவருக்கும் குறிப்பாகத் தமிழ்பேசும் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு, அதுவும் சிறப்பாகக் கலைஞர் எழுத்தாளர்களுக்கு விளம்பரம் இல்லாமலும் விளம்பரத்துடனும் அளப்பரிய நிதியுதவிகளையும் ஏனைய பணம்சம்பந்தப்படும் உதவி களையும் செய்திருக்கிறார். தொடர்ந்தும் இப்பணிகளை மனமுவந்துசெய்வது நமக்கு தென்பையளித்துவருகிறது. இத்தகைய பரோபகாரிகளைக் காண்பது அரிது ஷாஷிம் ஒமர் பெரிய செல்வந்தராயிருந்த போதிலும் சாதாரணர் போலவே எவருடனும் பழகுவார். வசதிபடைத்தவர்கள் பலரிடம் ஒரு மிடுக்கு இருக்கும். அது அவரிடம் இருக்கிறது தான். ஆனால் அது அவரது ஆளுமையின்ஒரம்சம்,
நெடிதுயர்ந்த கம்பீரமான உருவம். அகன்ற நெற்றி, மூக்குக் கண்ணாடி. ஸ்லாக்ஸ். வெளியில் விடப்பட்ட மெல்லிய புஷ்ஷேர்ட் ஷவரம் செய்யப்பட்ட முகம், லேசான புன்னகை வதனம், நகைச்சுவை குடிகொண்டிருக்கும் உளப்பாங்கு. எல்லோரும் வாழவேண்டும் என்ற மனப்பாங்கு, அடிமட்டத்திலிருந்து அனுபவம் பெற்றதனால் பயனுறும் முதிர்ச்சித்தன்மை,
இத்தகைய குனநலன்களைக்கொண்டஷாஷிம் ஒமர் தொடர்பாக புரவல் - சில பதிவுகள் என்ற நூல் வெளிவந்திருக்கிறது.கலைஞர் கலைச்செல்வன் இந்த 156யக்கப் புத்தகத்தைத் தொகுத்துத் தந்திருக்கிறார். புரவலரின் அரிய பங்களிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நிறைய படங்களும் கட்டுரைகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.
முன் அட்டையில் தடித்த மீசையும் கறுத்த தலைமயிருங்கொண்ட அவரது புன்னகை பூத்த முகம் காட்சியளிக்கிறது. பின் அட்டையில் புரவலரின் பேரன் பேத்திகளின்(2இளமைப்படங்கள்காட்சியளிக்கின்றன.
புரவலர்தனது அன்புமனைவியை அன்ைமையில் இழந்துவிட்டார். செல்வந்தர்கள் வாழும் கொள்ளுப்பிட்டிப் பகுதியில் தனது புதிய துணைவியாருடன் வசதியாய் வாழ்ந்து வருகிறார். ஜீவநதி

y5 LIGITITISITifl
- கே.எஸ்.சிவகுமாரன்
இப்புத்தகத்தை ரியிட்டிருப்பவர்கள் "இலக்கி முற்றம்", 46, ப்டெரிக்கா ரோட், கொழும்பு 06. முன் அட்டையை வடித்தவர் கலைஞர் கலைச் செல்வன் ஆவர். இந்த தொகுப்புமர்ஹசம்ஹாஜியாணி) சுலைஹா ஹாசிம் ஒமர் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வண்ணப்படமும் இணைக்கப்பட்டிருக்கிறது. பதிப்பகத்தார் உரை, தொகுப்பாசிரியர் உரை, பேராசிரியர் சபா. ஜெயராசா உரை ஆகியன நூலின்முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
பின்னர் 'முத்துக்கள் பத்து என்ற தலைப்புகளுள் பின் வருபவை அடங்கியுள்ளன. புரவலர் பூர்வீகம், புரவலரைப்பற்றிய தமிழ்-சிங்கள - ஆங்கில ஆக்கங்கள். புரவலரும் புகைப்படங்களும், (அல்பம் செய்திப்படங்கள், அமரர்கள்) புரவலருடனான நேர் காணல்கள், புரவலருக்காகச் சில கவிதைகள், புரவலரின் மார்க்க சிந்தனைகள், புரவலரின்மேடைப்பேச்சுக்கள், புரவலரின் மறுபக்கம், புரவலரின் அரசியல் கருத்துக்கள்.
ஒரு பதிவுக்காகக் கட்டுரையாளர்கள் கவிதை யாளர்கள் போன்றோரின் பெயர்களை இங்கு தருவதும் பொருத்தமுடையது. எஸ்.எச்.நிர்.மத் எஸ்.ஐ.நாகூர்கனி, மொழிவாணன், எஸ்.ஐ.கனி, கம்பவாரிதி இ.ஜெயராஜ், ஏ.எஸ்.எம் நவாஸ், எம்.எஸ்.அமீர் ஹீசைன், அருள் சத்தியநாதன் சத்யா, கவிஞர் கனிமொழியான், எஸ்.எம் மூஸாதிக், மித்திரன் நேர்காணல் (AS.M நவாஸ்) எம்.பி.எம் அஷ்ஹர், பத்திரிகையாளர் சந்திப்பும் ஹாசிம் உமரின் பதில்களும் (A.S.M நவாஸ்) நேர்காணல் (AS.Mநவாஸ்)நேர்காணல்லோரன்ஸ்செல்வநாயகம்) சந்திப்பு (பெருநீகரன்)நேர்காணல் (பெருநிகரன்) சந்திப்பு (எம்.பெளஸ்) நுவன்கன்கதை, கே.எஸ்.சிவகுமாரன், ராணி மொஹமெட், எஸ் ரேவதி, அருள், டீயார் அருள் சத்தியநாதன், அந்தனிஜீவா, சத்யா, ஹிஸ்னியா யாகூய், பொன். பூபாலன், வெலிமடை ரபீக் ஹாஸ்னியாயாகூப், ஹாஸிம் ஒமர், பூயோகநாதன், ஹாஜிம், M.P.M. அஷ்ஹர், இளைய அப்துல்லாமஹற்ரூப்கறிம்.
இந்த நூல் இலக்கிய அபிமானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தீவிரகனதியான வாசகர்களிடையே இருத்தல் அவசியம்,
நீங்களே படித்துப்பாருங்கள் இது ஒருவரலாற்றுப் பதிவேடு. கலைச்செல்வன் பாராட்டுக்குரியவர்.
இதழ் 21

Page 50
பேசும் இ
() திஞானசேகரனின்'இலக்கியதடம் ஒவ்வொரு u மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் யதார்த்த பூ கொண்டு வருவது சிறப்பு. ஞானசேகரனின் மொழிநடை தனது குடும்பத்தைப் பற்றி அப்படியே தத்ரூபமாகப் படம் தத்ரூவமாக வர்ணித்ததுடன் இருவரது திருமண நிகழ்ச்சி வைத்தியத்தைஅபூதாரமாக வைத்து அவர் எழுதிய சிறுகை கூறுவது தனியான அசத்தல். இப்படிநிறையச்சொல்லலாட அமைந்திருந்தன. 1) இலக்கியமும்பாலியலும் - அஜந்தகு சுலைஹா - சோ.ப. 4) இளங்கீரன் வரலாறு-கவிஞர் ஏ. 6) சுவாமிவிபுலானந்தரின் கவிதைமுகம் - அன்புமணி, த தங்கள்நூல்வெளியீடுகண்டிப்பாகத்தொடரவேண்டும்.கன இராசேந்திரம் ஸ்ரலின் எழுதியுள்ள 'சாதிய நம்பிக்கைகள் தொடர் நன்றாகப் பெய்கிறது. பண்டிதமணி கணபதிப்பில் புலவர்மனியும் இலக்கிய இரட்டையர் எனப் பெயர் எடு எழுதியுள்ள வேளையில் பண்டிதமணி சிறுகதை எழுதி கனதியாகவும் (ii) கவர்ச்சியான வடிவமைப்பிலும்"ஜீவநதி
(2) பண்டிதமணி அவர்களின் இலக்கியக் கட்டுரைகள் மூலமே அறியமுடிந்தது. தெனியான் அவர்கள் ஒரு தகவற் ஆக்கங்களை இடையிடையே பெற்றுப்பிரசுரிக்கலாம்.
(3) செட்டிக்குளம் - இடம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து தங்களின் வைகாசி மாத இதழ் படிக்கப்பெற்றேன். முன் முள்முகாமுள் இருக்கும்போதும் தங்கள் சஞ்சிகையின் ெ பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை. தற்போது யாழ்ப்பான கொண்டு வந்தேன். படித்தேன். கதைகள், கட்டுரைகள், 8 ஊன்றிக் கவனித்து செழுமைப்படுத்தி பிரசுரிக்கப்பட்டிருப்ப தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் அவர்கள் கூறுவதுபோன் என்பது சஞ்சிகையில் தெரிகின்றது. மற்றும் அவரது பதி பயனுள்ளதாகவும் இருக்கின்றன.
(4) தொடர்ந்தும்"ஜீவநதி கட்டுரைகள் காத்திரமாக அணி அருகி வரும் காலத்திலும் தேடலுடைய வாசகனுக்கு இ6 தொழில்நுட்பம், சஞ்சி ரின்நீடிப்பைக்கேள்விக்குறியாக் தரம் பேணலும் ஒரு காரணம். யூன் இதழில் வந்த சுவ தகவல்களை அன்புமணிதந்திருக்கின்றார். அஜந்தகுமாரின் பேசுதல் பற்றிபேசுகிறது. பரணிதரனின் பிரசாரம் ஒரு கலை "எனது இலக்கியத்தடம் தொடர்சுவையும் பயனும்மிக்கது. குறிப்புகள் பயன்மிக்கவை. கடைசிஇதழில் ஞானசேகரன்ட் எமது நாட்டில் இருக்கும்நிலைபற்றிகுறிப்பிட்டிருக்கிறார். ே சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் கூடஆசிரியர் சமூ பாதிப்புக்கு உள்ளவது தொடர்கிறது. குடும்பிதனது ஆளுமை போது மனது கணத்தது. நாமும் எமது சக பிராமணமான வருகின்றது. இந்தியாவில் பிராமணிய ஆதிக்கம் போல் இ அது படிப்படியாக வலு இழந்தும் வருகிறது. அருட்தந்தையி
ஜீவநதி

தயங்கள தமும் வாசகரைக் கட்டிப்போடும். மேற்படி ஆக்கம் என்னை வமாக சொல்லப்படும் காட்சியை அப்படியே மனக்கண் முன் ட்சியை மனதில் ஆழப்பதிவுசெய்கிறது. ஜீன் 2010இதழில் பிடித்துள்ளர் ஆசிரியர். தாயைப்பற்றி தந்தையைப்பற்றித் bயயும் அப்படியே படம் பிடித்துள்ளார். தந்தையின் விஷக்கடி யைதந்தையர்நிராகரித்தது. அதற்கான காரணங்களையும் ஜூன் 2010 இதழில் பின்வரும் விடயங்கள் தனித்துவமாக ார், 2) பிரசுரம் ஒரு கலையாக- பரணிதரன், 3) கெக்கிராவ க்பால், 5) ஜே.கிருஷ்ணமூர்த்தி - இ.ஜீவகாருண்யன், ாங்கள் இதுவரை 4 நூல்களை வெளியிட்டிருப்பது சாதனை. யான விடயங்கள் இடம்பெறுகின்றன. உ+ம்- அருட்தந்தை , பரணிதரன் எழுதியுள்ள இலக்கியம் படும் பாடு. மழை ளை சிறுகதை எழுதினாரா ஆச்சரியம், பண்டிதமணியும் ந்தவர்கள். மு.வரதராசன் போன்றோர் சிறுகதை, நாவல் து ஒன்றும் புதினமில்லை. ()காலம் தாழ்த்தாமலும் (ii) யை வெளியிடும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
- அன்புமணிமுட்டக்களப்பு)
பலவற்றைவாசித்தபோதிலும், சிறுகதையொன்றை"ஜீவநதி களஞ்சியமே, வைத்திருப்பாரென நம்புகிறேன். இப்படியான
- கண.மகேஸ்வரன் (கரவெட்டி)
அலெக்ஸ் பரந்தாமன் எழுதிக் கொள்வது என்னவெனில், பு இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், தற்போது பயரை பத்திரிகைகள் ஊடாக கேள்விபட்டதுண்டு. ஆனால் ாம் வந்த சமயம் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் வாங்கிக் விதைகள், விமர்சனங்கள் நிறைந்திருப்பதும், அவையும் தும் தெரிய வருகின்றது. நேர்காணல் விடயத்தில் அருள் து (4ஆவது கேள்விக்கான பதில்)"தரமான ஆக்கத் தெரிவு” ஸ்கள் படைப்பாளிகள் இவக்கியம் சார்ந்து இருப்பதனால்
- அலெக்ஸ் பரந்தாமன் (புதுக்குடியிருப்பு) மந்துவருகின்றமை பாராட்டுக்குரிய அம்சமாகும், வாசிப்பு வாறான நல்ல கட்டுரைகள் பயன் தரக்கூடியன. தகவல் தம்இக்காலத்தில் ஜீவநதி எதிர்நீச்சல்போடுவதற்கும்அதன் மி விபுலானந்தரின் கவிதை முகம் கட்டுரை மூலம் பல கட்டுரையான இலக்கியமும்பாலியலும் பேசாப்பொருளை பாக கட்டுரையும் புதிய நோக்கிலானது. திஞானசேகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் பெற்றோரின் தாக்கம் பற்றிய ாமணிய சமூகமும்பஞ்சமர்போல்தங்கிவாழும்சமூகமாக லும்பாடசாலைநாட்களில்தான் பட்ட அவலங்கள் பற்றியும் கத்தில் உளவியல் அறிவற்றவர்களினால் பல மாணவர்கள் குஎவ்வளவுதடையாக இருந்ததுஎன்பதைஅவர்குறிப்பிடும் பர்களை புக்கை , மோதகம் என கிண்டலடித்த ஞாபகமும் ங்கையில் வெள்ளாள ஆதிக்கமே நிலவுகிறது. எனினும் * ஆய்வுரீதியான கட்டுரைகள் பயன்மிக்கவை.
- ச.முருகானந்தன் (கொழும்பு)
இதழ் 21

Page 51


Page 52
தந்போது நல்
SINGERPu
அதி உயர் தொழில் நுட்ப கொண்ட பொரு நீண்ட கால உத்தரவாதத் பெற்றுக்கொள்ள
黏
47. Point Pedro Road, Nelli
ఇ క్రిస్తోమి లిజం வெளியீட்டு உரிமை அச்சிட்டு வெளியிடப்பட்டது
 

të tregtisë afë
saílaí]48
ideas for life
PHILIPS Prestige SISIL smMsuষ্ট
అక్టో*
Whirlpool 囊
TP: 0212264937
கலாநிதி த கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில்