கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.09

Page 1


Page 2
நதியின்
கவிைதகவு
பேருவளை றபீக் வே.ஐ.வரதராஜன் ச.முருகானந்தனர் எல்.வளிம் அக்ரம் Gausta? வெலிப்பணி 6960) * ஷாகரி சத்தியபா எஸ்.புஷ்பானந்தன பொலிகையூர் சு. கண.மகேஸ்வரனி வை.சாரங்கனி மணினார் அமுதன்
1. சிறுகதைகள்
அஷ்ரஃப் சிஹாட் சூசை எட்வேட்
கட்டுரைகள்
முருகேசு பாக்கிய
பொலிகை ஜெய க.பரணிதரனி
இ.ஜீவகாருணியன இ.இராஜேஸ்கணி தி.ஞானசேகரனர் ajesta Poro
ീ குறுMதில்
ந.சத்தியபாலன் e ്
தல்வயலு வேத நூல் அறிமுகக்
அர்ச்சுனர்ை கலை இலக்கில் நிகழ்வு 3Urம் இதயங்கள் அட்டையிoடசி~ நன்றி.இ

லுள்ளேன.
மொஹரிடீனி
அத்தாளில் 56th
க.சிந்துதாசனர்
தீனி
நாதன்
ணனர்
Darres studo
குறிப்புகிகள்
ணையச்

Page 3
ஜீவநதி
2010 புரட்டாதி இதழ் - 24
Kílpurgo é9dffluuñir
கலாமரிை பரணிதரணி
goevor eláífluir
வெறிவேலி துஷ்யநீதனி
Ligliaurraflflugir
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு:
கலை அகமீ & Toaripal Coogliafa)6Turf 655 ඌloðඛ|II]] ඛ|L(3plfග அலீவாய் இலங்கை,
ஆலோசகள்குழு
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
Gongmramosupos usa : 0775991949 07781 34236 0212262225
E-mail jeevanathyayahoo.com
Fair : 021226.3206
நீங்கித் தொடர் A.
K. Bharaneetharan Commercial Bank
Nelliady A/C - 8108021808 CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு 92 rf6ODLD 2.60ÖrG6.
- caffluff
நேர்ப
D6 மானிடப்பிற பகுத்தாய்ந் செயற்பாடு இயற்கைை அழிவுப் ட அச்சுறுத்த உற்பத்திெ இடம் பெற்
இ: தலைவிரி அவசியத் மாசடைதல் கழலைப்பு இயற்கையி பல்வேறு : இன்று வலு இயற்கைப் துறைக்குக தொகையி:
இ களை நாம் &bu JLDĪTusí DITulsor, it ്യpങ്ങബILI நடைபோட வாகத் தே விதைத்து, சூழற்பாதுக
கான முத விதைப்பதி
வி
හීද්
62.
6T6
இலக்கியக
ଗ&m6it6t (3
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
Dயமான சிந்தனையை வளர்ப்போம்!
Eதன் சிந்திக்கத் தெரிந்தவன் என்பதனாலேயே )வி உயர்வாகப் போற்றப்படுகிறது. நன்மை, தீமைகளைப் து. மானிட வாழ்வியலை வளமாக்கும் வழிவகைகளையும் |களையும் வகுத்துத் தொழிற்பட்டு வந்ததனாலேயே 2ய ஆளும் வல்லமை மானிடர்க்கு வாய்த்தது. ஆனாலும், ாதையில் காலடி எடுத்துவைத்து, மானிடவாழ்வுக்கு லாக அமையும் கருவிகளையும் அணுவாயுதங்களையும் சய்யத்தொடங்கியதிலிருந்தே மனித அவலம் அதிக அளவில் று, மானிட ஒலம் ஓங்கி ஒலிக்கலாயிற்று. ன்று, மனிதநேயப் பண்பு அருகிப்போய் சுயநலமே எங்கும் த்தாடுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டிய தை எல்லோரும் உணர்கின்றார்களில்லை. சூழல் ), பூமி வெப்பமாதல் போன்ற பல்வேறு விடயங்கள் சுற்றுச் ாதித்து, மனித இனத்தின் அழிவுக்கே வழிகோலுகின்றன. ன் சமநிலையைக் குலைக்கும் மனித நடவடிக்கைகளும் அனர்த்தங்களுக்குக் காரணமாகின்றன என்ற கருத்தும் றுப்பெற்றுவருகின்றது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, என பேரிடர்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மருத்துவத் வாலாக விளங்கும் கொடிய நோய்கள் பல்கிப்பெருகி வகை ன்றி மனித உயிர்களைக் காவுகொள்ளுகின்றன. ந்நிலையில், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கை எல்லோரும் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகின்றது. ரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழவேண்டு பநலப் பண்பை விடுத்து, எதிர்காலவியல் நோக்கில், சுற்றுச் ாதுகாத்து, அழிவுப்பாதையிலிருந்து விலகி, ஆக்கப்பாதையில் வேண்டும். இதன் சாத்தியப்பாடு இலட்சிய எண்ணக்கரு ான்றக்கூடும், எம்மிடையே நேர்மயமான சிந்தனையை மானிடநேயத்தை விருத்திசெய்து வருவோமாயின் சுற்றுச் ாப்புக் குறித்த விழிப்புணர்வை எம்மிடையே ஏற்படுத்துவதற் ற்படியாக அது அமையலாம். நேர்மயமான சிந்தனையை ல் ஆக்க இலக்கியங்களுக்குப் பெரும்பங்குண்டு. ண்ைமீதுள்ள மக்கள், பறவைகள் லங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் வுமெனர் வினையா விடும்பை தீர்ந்தே piபமுற்றன்புடன் இணங்கிவாழ்ந்திடவே ய்தல் வேண்டும், தேவதேவா" ள்ற பாரதியின் வரிகள் மானுடம் தழைப்பதற்கு ஆக்க ாரன் ஒருவனின் கடமைப்பொறுப்பைச் சுட்டுவனவாகவே
6600TGLib. - ஆசிரியர்
இதழ் 24

Page 4
லிசம்6
முருகேசு பாக்கி
தமிழ் இந்தியாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட மூன்றாவது செம்மொழியாகும். முன்னரே சமஸ்கிருதம், பாளி ஆகிய இரண்டு ஆரியமொழிகளும் செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. பல இந்திய, வெளிநாட்டு மொழியியல் ஆராய்ச்சியாளர் களாலும் மற்றும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களாலும் அரசியல் வாதிகளனும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட வேண்டுதல்களை அடுத்து இந்திய அரசினால் ஏறத்தள ஒரு நுாற்றாண்டின் பின்பாவது அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இது பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒன்றாக இருந்தும் பல பல அரசிற் காரணங்களினால் அது பிற்போடப்பட்டே வந்தது என்று அமெரிக்க கலிபோணியா பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர். GeTë 6T6b popITI (ProfGeorge L Hart) ëshirësit 2OOO ஆம் ஆண்டில் குறிப்பிடுகின்றார். இந்தியாவில் இவைகள் அரசியல் சார்ந்தே நடக்கின்றது.
செம்மொழியென்றால் என்றால் என்ன? அது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? உலகில் ஏற்கப்பட்ட செம்மொழிகள் யாவை?
செம்மொழி எனும்போது அம்மொழித் தோற்றம், அதில் இருக்கக்கூடிய இலக்கியங்கள் செழுமையாக, அநாதியானதாக, அந்த மொழியின் மூலத் தோற்றுவாயில் தனித் தன்மையான பாரம்பரியம் கொண்டதாக, வேறொரு மொழின் தாக்கம் அற்றதாக அத்தோடு பரந்த, ஆழமான, செழிப்பான, பழைமையான இலக்கிய வளம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர்
ஜோச் எல் ஹாட் குறிப்பிடுகின்றார்.
ஒரு மொழியானது காலத்தால் தொண்மை யானதாகவும், பழைமையான இலக்கிய,
இலக்கணத்தினைக் கொண்டவையாகவும், மொழித் தோற்றத்தின் போது எந்த மொழிகளின் வழித்தோன்றல்களாக அல்லாமல் தனியே தனித் தன்மையுடன் தோன்றிய மொழியாக அமைய வேண்டும். அத்தோடு பன்நெடுங்காலமாக செழுமையாகவும் வளமுடன் வாழும் அல்லது வாழ்ந்த மொழியாக இருக்க வேண்டும். அத்தேர ஜீவநதி

D
யநாதன் (கனடா)
அம்மொழிக்குத் தொடர்ச்சியான இலக்கியப் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது இன்று சகலராலும் ஏற்கப்பட்ட செம்மொழிக்குரிய வரைவிலக்கணமாகும். இன்று உலகினால் செம்மொழியாக ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மொழிகளை நோக்கு வோமாயின் - கிரேக்கம், சமஸ்கிருதம், பாளி, இலத்தீன், பாரசீக மொழி, சீன திபெத்திய மொழி, சீன மொழி, தமிழ் (திராவிடக்குடும்பத்தலை மொழி), அரபு. ஹிப்புறு, ஸ்லாவாக்கிய(மசிடோனிய மற்றும் பலகேரிய) மொழிகள். இதில் பாவனையில் உள்ள வாழும் மொழிகளாக தமிழ், பாரசீகம், சீனம், கிரேக்கம், எகிப்திய மொழி, சீன - தீபெத்திய மொழி, ஹீப்புறு, அரபு ஆகியன அடங்கும். அத்தோடு வழக்கிழந்து இறந்த மொழிகளாக சமஸ்கிருதம், பாளி லத்தீன், ஆகிய மொழிகள் அடங்கும். இவை பேச்சு வழக்கில் இல்லாது விடினும் பல நூல்கள் இன்றும் பிரயோசனமான பாவனையில் உள்ளன. அத்தோடு பல மொழிகளின் தோற்றத்திற்கு இம்மொழிகள் மூலமாக இருந்துள்ளன.
கிமு 5ம் நூற்றாண்டிலேயே தமிழ் நூல் உருப்பெற்றதற்கும் அதில் படைக்கப்பட்ட செய்யுள்கள் இலக்கண வரம்பிற்குட்பட்டு இருந்ததற்குச் சான்றே தொல்காப்பியம் ஆகும். அத்தோடு மொழிக்கு மட்டு மல்லாது இதில் தமிழ் இசைக்கும் நாடகத்திற்கும்கூட இலக்கணம் வகுக்கப்பட்டிருப்பதனால் அதன் மொழி வளம் எப்படியாக கிமு 5ம் ஆண்டுகளிலேயே எவ்வளவு செழிப்புடனும் வளர்ச்சி பெற்ற மொழி யாகவும் வாழ்ந்துள்ளதனை இலகுவில் ஊகிக்க முடியும். அத்தோடு இதில் சொல்லதிகாரம், எழுத்த திகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங் களாகப் பிரிக்கப் பெற்று இலக்கணம் வகுக்கப் பெற்றிருந்தது. சமஸ்கிருதத்திலே இந்துசமய வேதங்களான இருக்கு, யசுர், சாமம் அதர்வம் ஆகியன படைக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழிலே சமயத்தினை விட்டு அதன் மொழிக்கே முக்கியத்துவம் கொடுத்து அம்மொழிக்கு இலக்கண நூல் படைக்கப் பட்டது. ஆகவே தமிழர்கள் மொழியின்பால் எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. இதழ் 24

Page 5
தொடர்ந்து வந்த முதல், இடை, கடைச்சங்க படைப்புக்களும் பெரும்பாலானவை வாழ்க்கை முறை, அகம், புறம், தர்மம், காதல், போர், இறைவன், இசை, நாடகம், இல்வாழ்கை, தத்துவம், வைத்தியம் போன்றவற்றைப் புகட்டும் நூல்களாகவேயிருந்தன. உதாரணமாக இவற்றினை அகநானூறு, புறநானூறு, அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், பதினெண்மேல் கணக்கு நூல்கள், பத்துப்பாட்டு இன்னும் பற்ப்பல சங்க கால நூல்களில் காணலாம். பல்லவ அரசர் காலமே பத்தியிலக்கிய வடிவமெடுக்கிறது.
தமிழின் மொழிவளம் அதன் இலக்கியவளம் ஆகியனவற்றை ஏனைய செம்மொழிகளாகிய சமஸ்கிருதம், லத்தீன், சீனம், பரசீகம், அரபுமொழிகள் அதன் பழங்கால இலக்கியங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக உயர்ந்ததாகவும் எதுவிதத்திலும் குறைவடையாதததுமாய் உள்ளது. அத்தோடு தமிழ் நீண்டதொரு செம்மொழிப் பாரம்பரியத்தையும் இலக்கிய வளத்தினையும் கொண்டுள்ளதாக ështi 56Lb GugTfrfuit GerTë 6T66 garoit (Prof. George L Hart) மேலும் உலகின் தலைசிறந்த படைப்பாகிய திருக்குறள் பற்ப்பல பரிமானங்களைக் கொண்ட தாகவும் மிகச் செழிப்பான உயர் நாகரீக வாழ்கை யினை அது எழுதப்பட்ட காலத்தில் தமிழன் எப்படியாக வாழ்ந்தான் என்பதைப் படம்பிடித்துக் காட்டுவதாகக் கூறுகின்றார். ஏனைய சமயங்களில் இறைவனின் பெயரால் கூறப்பட்ட வாழ்க்கைச் செல்நெறியினை வாழ்க்கையின் தர்மத்தினை இறை சாராது எடுத்துக் கூறுவது திருக்குறளின் சிறப்பாகும். உலகில் இன்று காணப்படும் வேறு இந்திய மொழிகளின் ஆரம்பகால நுால்களுடன் ஒப்பு நோக்கும்போது தமிழ்ப் படைப்புகளே முதலில் தோன்றியதாக பல மொழியியல் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுவர்.
இந்திய மொழிகளிலும் அதன் பாரம் பரியத்திலும் தமிழ் ஒரு முதன்மையான நவீன மொழியாகும். இது சமஸ்கிருதத்தின் செய்யுள் பாரம்பரியத்திற்கூட தமிழின் இலக்கண ஆதிக்கம் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார் பேராசிரியர் ஜோச் எல் ஹாட் இந்திய செம்மொழிகளில் சமஸ்கிருதம், பாளி ஆகியனவை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் தமிழ் மட்டுமே தனி இந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்படியான ஒரு மொழி ஏன் முன்பே செம்மொழியாக அங்கீகரிக்கப்படவில்லையெனில் அதற்கு முழுக்க முழுக்க அரசியற் காரணமும் அது சார்ந்த இந்திய நடுவண் அரசுமே காரணம் என்று கூறமுடியும்.
உலகிலே கிரேக்கம் செம்மொழியாக ஏற்றுத் ஜீவநதி

கொள்ளப்பட்டுள்ளது ஆனால் seG3TTI lu மொழிகளாகிய பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியன ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தமிழ் மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகவும் தோற்றுவாயாகவும் இருக்கின்றது. தமிழ் இனமானது மிகவும் தொண்மையான இனமாக ஆசியாவின் நாகரீகத்திற்கே தோற்றுவாயாக அமைந்த சிந்துவெளி, மொஹஞ்ச தாரோ, ஹரப்பா நாகரீத்தின் பிதாமகராகத் திகழ்ந்த திராவிடரின் மூலவேராகவும் இருந்தது. இந்த இனம் கிறிஸ்துவுக்கு முன்பு 6000 ஆண்டுகளுக்கு முன்பு செழுமையுடன் வாழ்ந்த ஒரு இனமாகும். தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மொழி வரிவடிவாகிய பிராமியின் வழிவந்ததே தமிழ் மொழி யாகும். இன்று உள்ள மொழித் தோற்ற வரிவடிவம் அப்போது இல்லாதிருந்தாலும் அப்போது அறியப்பட்ட திராவிடர் பாவித்த மொழியின் பரிணாம வளர்ச்சியே தற்போது பாவனையில் உள்ள தமிழ் மொழியாகும். சிந்து நாகரீகத்தின் மொஹஞ்சதாரோ ஹரப்பா நாகரீகங்களில் வாழ்ந்த மக்கள் திரவிடர்கள்தான் அவர்கள் பாவித்த மொழி திராவிட தமிழ் மொழியென பலவித ஆராச்சிகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சியின் போது பெறப்பட்ட சில உலோக முத்திரைகளில் பதிக்கப் பெற்ற பெயர்கள் இன்றும் தமிழில் வழங்கப்படும் தமிழ் பெயர்களாக இருப்பது குறிப்பிடக்கூடியது. சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடரின் நாகரிகம் என்று முதன்முதலில் ஹேராஸ் பாதிரியார் கூறினார்.
தமிழ் செம்மொழியென்ற கருத்தினை முதலில் தெரிவித்தவர் தமிழறிஞர் தேவநேயர் ஆவார். இவரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் என பெருமக்கள் அழைத்தனர். மனிதன் தோன்றிய லெமூறியா எனப்படும் கடல்கொண்ட குமரிக்கண்டமே யென்றும் உலகின் முதல் மொழி தமிழேயென்றும் ஆதாரபுர்வமாக ஆராய்ந்து பல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர். தமிழ் மொழியை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து தொல்காப்பியத்திற்கும் முந்திய காலங்களைப்பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலர் தொல்காப்பியத்திற்கு அகத்தியரே ஆசிரியர் என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது. அதனை மறுத்து தொல்காப்பியருக்கு முன்பு 200 வருடங்களுக்கு முன்பே அகத்தியர் வாழ்ந்தவர் என்பதனை நிரூபித்தார். தொல்காப்பியர் காலத்தே வடமொழிக்கு எழுத்தோ இலக்கணமோ இருந்த தில்லை என்னும் கருத்தினையும் நிறுவியவரும் இவரேயாகும். உலகில் தமிழ், ஹபீப்புறு, லத்தீன், கிரேக்கம், சீனம் மற்றும் எகிப்தியம் ஆகிய ஆறு இதழ் 24

Page 6
மொழிகளே எல்லா மொழிகளும் உருவாகக் காரணமாய் அமைந்து என்றும் அதில் தமிழே மூத்த முதல் மொழியாக விளங்குகின்றதென்றார். இம் மொழிகள் யாவற்றிலும் தமிழ் சொற்கள் உள்ளதனை நிறுவியவரும் இவரேயாகும். உதாரணமாக தமிழில் காண் என்றால் பார் என்று அர்த்தப்படும். சீன மொழியில் கண் என்றால் பார் என்று அர்த்தப்படும். தமிழில் ஆஎன்பது மாடு என்ற பொருள்படும் எகிப்திய மொழியில் ஆ என்றால் மாடு எனப்படும்.
உலகமொழிகளில் முதன்முதலாக லத்தீன் மொழியும் கிரேக்க மொழியுமே செம்மொழிகளாகக் கருதப்பட்டன. 18OO-1900 ஆண்டுக் காலப்பகுதியில் வில்லியம் யோன்ஸ் அவர்களும் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதனால் சமஸ்கிருதமும் செம்மொழியென ஏற்கப்பட்டன. வடஇந்தியாவினை சுற்றியே இந்திய அரசியலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இருந்ததனால் அவர்கள் சொல்வதனையும் அங்குள்ள இலக்கியங்களுமே அவர்களது கண்களுக்குப் பட்டதனால் முதலில் ஆங்கிலேயர் வடமொழிபற்றியே கவனம் செலுத்தினர். இதனால் தமிழின் செழுமை ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரியவில்லை. பிற்காலத்தில் மாக்ஸ் முல்லர் தனது கருத்திற்காக வருத்தப்பட்டார்.
பரிதிமார் கலைஞர் என்று தனித் தமிழால் அழைக்கப்படுகின்ற வி.கே. சூரியநாராயண சாஸ்திரிகள் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு எனும்" நூலில் தமிழ் மொழி உயர் தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தினார். இவர்களைத் தொடர்ந்தே வேதாச்சலம் என்ற இயற்பெயர் கொண்டதும் தனித்தமிழ் பெயரான மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தினைத் தொடங்கினார். இவ்வியக்கத்தினை மொழிஞாயிறு தேவநேய umerooOrff elshiftself b (Susoofshomiris The Primary Classical Language of the world 2-605560t முதன்மொழி தமிழ் என்றும் அத்தோடு அதுவே உலகின் முதல் செம்மொழி தமிழ் மொழியென்ற கருத்தினையும் வலியுறுத்திக் கூறினார். தமிழின் பெருமையினை அறிந்தே இன்று வரை பல வெளிநாட்டறிஞர்கள் தமிழுக்குத் தங்களை அர்ப்பணித்துச் சேவையாற்றுகின்றனர். அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் எலியஸ் பாதிரியார், பிஷப் கால்டுவல், பாப்பையர், வின்சுலோ பாதிரியார், ஹேராஸ் பாதிரியார், அல்பேட் சுவிஷைசர், ஜோன் மார், தற்போது குறிப்பாக ஜோஜ் எல் ஹாட் மற்றும் அஸ்கோ பர்பல போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.
ஜீவநதி

கால்டுவல் காலத்திற்கு முன்பே பல அறிஞர்கள் தமிழை ஆராய்ந்து அதன் தனி இயல்புகள் அதன் சொற்பிறப்புக்கள் ஆகியனவற்றிளை 18ம் நூற்றாண்டிலேயே சிவஞான முனிவர் கண்டறிந்து வெளியிட்டார். வடமொழியில் இல்லாத பல தனிச் சிறப்புக்கள் அகம் புறம் என்ற தமிழுக்கேயுரித்தான வாழ்க்கை முறையினை வெளிப்படுத்தினர். வினைக் குறிப்பு வினைத்தொகை ஆகிய சொல் இலக்கணங் களும் உயர்திணை அஃறினை முதலிய சொற்பாகு பாடுகளும் வெண்பாவிற்கான செய்யுள் இலக்கணமும் தமிழுக்கேயுரித்தான தனிச் சிறப்பாகும். இவைகள் எதுவும் வடமொழியில் இல்லை. தமிழானது தமிழ்மண்வாசனை கொண்ட இலக்கியச் சிறப்பியல்பு களையும் யாப்பியல், பாவியில் மற்றும் அணியியல் ஆகிய இலக்கணங்களை கொண்டதாக திகழ்கின்றது.
தமிழ் இந்தியாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டாவது செம்மொழியாகும். முன்னரே சமஸ்கிருதம் ஆகிய ஆரிய மொழி செம்மொழியாக அரசினால் ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அரசினால் சட்டரீதியாக பிரகடனப்படுத்தப்பட்ட முதல் மொழி தமிழே. பல இந்திய, வெளிநாட்டு மொழியியல் ஆராய்ச்சியாளர்களாலும் மற்றும் தமிழ்நாட்டு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டவேண்டுதல்களை அடுத்து இந்திய அரசினால் பல ஆண்டுகளின் பின்பாவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக மொழிகளும் அவை தோன்றிய காலங்களுமாக பின்வருபவை
1. JITLib sup.6OOO&6OdrG3 2. பிராமி தமிழ் tắkup,2OOOé960ổi(6 3.5LD6tbab5b &ályp.2OOOé360örG6
4. éotlib ിഗ്ര.16OOജ്യങ്ങ 5. ஹீப்புறு sup.1OOO&6OdrGB 6. (e.g.L. 65up.8OOé60drG 7. லத்தின் sup.6OO&60tir(B 8. நவீன கால தமிழ் கிமு.500ஆண்டு 9. UT6f séup.1OO&60drG 1O. góllö5 ി.tി.4OOe്യങ്ങ 11. febrilósoLib ി.tി.5OOe്യങ്ങ 12. கிரந்தம் 85.5).5OO&6oorG 13. தெலுங்கு கி.பி.600ஆண்டு 14. a66roof Lib as .7OOe60cirg 15. D6DLIT6Tib 5. i. 90O&60drGs 16, fries6Tib fl. 1.90O&6OdrGB 17. தாய்லந்து 5..13OO&60örG 18. குஜராத்தி as 5.16OO&6OdrG
இதழ் 24

Page 7
அந்தச் சில நிமிடங்களில் சுவாசித்தலுக்கான காற்று எரிந்து போனது
உணர்ச்சிகளினர் உந்துதலினால் உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் நிர்வாணமானது
எதுவுமே பேச முடியாத குற்றுயிர் நிலையில் குருதி இயங்கமறுத்து தடைபட்டுப் போனது
i
வாழ்தலின் வலியும் பிரிதலின் தவிப்பும் ஒரே நேரத்தில் உயிருக்குள் ஊசலாடின
புன்னகைக்குள் ஒரு புதைகுழி தோண்டப்பட்டிருந்தது ஏகாந்த வெளியில் என்னோடு நான் உலாவ விடப்பட்டேன்
மனிதம் மரணித்துப்போன ஒர் உலகில் உணர்வுத்துளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் புணர்ந்தன. கோடைகாலக் குளிரும் குளிர்காலச் சூடும் கட்டிப் போட்டு ஆசீர்வதிக்க. மகிழ்ச்சி தராத மலட்டுக் கனவுகள் என்னைத் துர்க்கிலிட்டன
கல்லறைகளின் கருவறைகளுக்குள் தலைவேறு உடல்வேறு கைவேறு கால்வேறாக சிதறிக் கிடந்தன சந்ததிகள். '*
பேருவளைறபீக் வமாஹிeன் ஜீவநதி
 

விஷ மரங்கள்
மூடுண்ட வட்டத்தினுள் முனகல்கள் கேட்கின்றன. காதலா, காமமா, வன்மமா எனத் தெரியாமல் வெளிவரத் துடிக்கும், ஆளுமையின் குரல்கள் நசுங்கும் கோரம். கனத்த தலைகளில் வெள்ளை மயிர்களாய் புழுக்களின் தோற்றம் ஜெயமோகனின் படைப்பு 'டார்தீனியம் போல ஊர் நடுவே விஷமரமாய் தம் கிளை பரப்பும் கோவில்கள், வாசிகசாலை என இருப்பினைத் தகர்க்கும் பாதிக்கும் மனங்கள் அக்கினியாய் மூண்டெழும் முனிவனின் சாபம் போல அநீதியைச் சுட்டெரிக்கும்.
- வே.ஐ.வரதராஜன்
இதழ் 24

Page 8
அரபு மொழிச் சிறுகதை
வதளவீேக் அல்
ಶಿಡ್ಲೆಹೆಲ್ಪಾಛಕ್ತಿಕLi அஷ்ரஃப் சிஹ
பாதிரியார் அதிகாலையிலேயே துயிலெழுந்து விடுவது வழக்கம். பறவைகள் தங்களது கூடுகளிலிருந்து துயில் கலைந்து புறப்படுகையில் தனது பிரார்த்தனைகளை அவர் ஆரம்பித்து விடுவார்.
அவரது அர்ப்பணிப்பு மிகுந்த சேவை கிழக்கு நிலப் பிராந்தியத் திருச்சபையிலும் மக்கள் மத்தியினும் பெரும் மதிப்பையும் கண்ணியத்தையும் அவருக்கு ஈட்டிக் கொடுத்திருந்தன.
தனது வாயிற் கதவுக்கு முன்னால் ஒரு குருத்தோலை மரத்தை அவர் நட்டிருந்தார். சூரியனின் வெப்பக் கதிர்களைக் கருத்திற் கொண்டு தினமும் காலையில் அதற்கு நீர் வார்த்து வருவார். அன்றும் அச்செடிக்கு நீர் இறைத்து விட்டு உள்ளே நுழைய முயலும் போதுதான் பார்த்தார்; ஒரு சிறிய சனக் கூட்டம் அவரை எதிர்பார்த்துநின்றிருந்தது.
அவர்களது முகங்களில் கவலை படர்ந்திருந்தது. அவர்களில் ஒருவர் முன்வந்து கெஞ்சும் குரலில் பேசினார்.
"ஃபாதர். எங்களைக் காப்பாற்றுங் கள். உங்களைத் தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியாது. எனது மனைவி மரணப் படுக்கையில் கிடக்கிறாள். கடைசி மூச்சை விடுவதற்குள் தங்களது ஆசீர்வாதத்தை அவள் கோருகிறாள்."
"966f 6f(35?" "அண்மையிலுள்ள கிராமத்தில்தான். சவாரிக்கான பிராணி தயாராக இருக்கிறது." என்று சொன்னமனிதன் சற்று அப்பால்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சவாரிக் கழுதைகளைச் சுட்டிக் காட்டினான்.
“போகலாம்தான். ஆனால் சற்று அவகாசம் தந்தால் எனது பணிகளைச் சகோதரரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பி ഖിഖങ്ങി."
65T
தாம
6Tris
இப்ப
ஜீவநதி

“அதற்கு நேரம் போதாது." அவர்கள் எல்லோரும் மித்த குரலில் சொன்னார்கள். “அந்தப் பெனன் இறந்து ண்ைடிருக்கிறாள். நாம் அங்கு செல்வதற்குள் மிகவும் தமாகிவிடும். இறந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவிப் ன்மீது நீங்கள் உண்மையான அன்புகொண்டவராகவும் ணையுள்ள காப்பாளருமாக இருந்தால் இப்படியே உடனே 5ளுடன் வந்து விடுங்கள். அவ்வளவு தூரமில்லை. டியே கிளம்பினால் சூரியன் உச்சிக்கு வரும் போது கிருந்து திரும்பி விடலாம்.”
“சரி, அப்படியானால் நாம் எல்லோரும் ஒன்றாகவே வோம்” என்று பாதிரியார் ஓர் உற்சாக மனோநிலையில் ன்னார். ஒரு கழுதையில் பாதிரியாரும் மறுகழுதையில் ந்து கொண்டிருக்கும் பெண்ணின் கணவனும் ஏறிக் ள்ள ஏனையோர் பின் தொடர்ந்தனர்.
சிலமணித்தியாலப்பயணத்துக்குப்பின்னர், இன்னும் வளவுதூரம் போக வேண்டியிருக்கிறது என்று பாதிரியார் டார். "அநேகமாக நெருங்கி விட்டோம்” என்று பதில் தது. சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்களது மத்தை அடைந்து விட்டார்கள். இப்பட்டாளத்தைக் டதும் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. அங்குள்ள மக்கள் ரியாரை மிகவும் ஆர்வத்துடன் வரவேற்றுக் கிராமத்தில் ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்குள்ள பெரிய அறைக்குள் ஒரு பெண் கட்டிலொன்றில் ர்த்தப்பட்டிருந்தாள். அவளது பார்வை மோட்டு ளயைப் பார்த்தவாறு இருந்தது.
பாதிரியார் அவளை அழைத்துப் பார்த்தார். பதில் வும் வரவில்லை. ஆகவே அவள் மரணத்துக்கு மிக கில் இருக்கிறாள் எனத் தீர்மானித்துப் பாதிரியார் ளுக்காகக் கருணையுடன் பிரார்த்தித்தார். பிரார்த்தனை புந் தறுவாயில் அவளிடமிருந்து பெருமூச்சொன்றும் மலும் வெளிப்பட்டது. அவளைப்பீடித்திருந்த துன்பங்கள் ன்று விட்டதாகப் பாதிரியார் நினைத்தார்.
இதழ் 24

Page 9
பின்னர் அவளது கண் இமைகள் துடித்தன. தெளிவாகக் கண்ணைத் திறந்து பார்த்து மிக மெதுவாக முணுமுணுத்தாள்.
"நான் எங்கே இருக்கிறேன்?" "நீ உனது வீட்டில்தான் இருக்கிறாய்." அதிசயம் நிகழ்த்திய பாதிரியார் சொன்னார்.
“எனக்குக் குடிப்பதற்குநீர் வேண்டும்." "நீர்க் கூஜாவைக் கொண்டு வாருங்கள்" என்றும் “குவளையில் நீர் கொண்டு வாருங்கள்” என்றும் சூழ இருந்தவர்கள் யார் யாரையோ பார்த்துச் சொன்னார்கள்.
ஒரு பெரிய குவளையைத் தேடி நீர் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண் அந்த நீரைக் குடித்து முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாள். குடித்து முடிந்ததும் ஏப்பம் விட்டு விட்டுக் கேட்டாள்:-
"சாப்பிட ஏதாவது இருக்கிறதா? எனக்கு ரொம்பப் பசியாக இருக்கிறது."
அங்குள்ளவர்கள் அவளுக்கு உணவு ஏற்பாடுசெய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். அருட்பார்வையின் காரணத்தால் எழுந்த அந்தப் பெண் ஆவலுடன் உணவைச் சாப்பிட்டாள். பின்னர் கட்டிலிலிருந்து இறங்கிப் பழையபடி போல வீடு முழுக்க நடமாட ஆரம்பித்தாள். அங்கு நடந்தவற்றைப் பார்த்து மலைத்துப் போன மக்கள் பாதிரியாருக்கு முன்னால் பயபக்தியோடு பணிந்து நின்றார்கள். அவரது கரங்களைப் பிடித்து முத்த மிட்டார்கள். "அருட் தந்தையே உங்களது ஆசீர் வாதம் வீடு முழுக்கப் பரவி இறந்து கொண்டிருந்த பெண்ணை மீட்டுத் தந்து விட்டது. நாங்கள் உங்களுக்கு நன்றியுடைவர்களாவோம். எங்களது மரியாதையையும் அன்பளிப்பையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளு வீர்கள" என்று அவர்கள் பாதிரியாரைக் கேட்டார்கள்.
"நன்றிக்குரியதாகவோ அன்பளிப்புக் குரியதாகவோ நான் எதையும் செய்துவிட வில்லை. கர்த்தரின் சக்தியே அதைச் சாதித்தது" என்றார் பாதிரியார்.
"நீங்கள் எப்படிச் சொன்னாலும் சரி. அருட் தந்தையே, கர்த்தரானவர் உங்களது கரங்களூடாகத் தனது ஆசீர்வாதத்தை வழங்கியதனாலேயே இங்கு அத்தனை அதிசயங்களும் நடந்தேறின. எங்களது எளிய வீட்டுக்கு நீங்கள் ஒளியேற்றி விட்டீர்கள்; இது ஜீவநதி
6TIrila. தரக்
ou60
s
வேை
தயார்
தனது
பாதி
Փ-D]}
என்ற
JTjäs
85up6.
பாதிரி
G3 Tui

ளுக்கு நல்ல எதிர்காலத்தையும் கெளரவத்தையும் கூடியதாக இருக்கிறது" என்று தெரிவித்த அந்தப் ர்ணின் கணவன், “எங்களது வழக்கத்துக்கு ஒப்ப உரிய ாரத்தை வழங்குவதற்குத் தாங்கள் அனுமதிக்க ண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
அந்த வீட்டில் பாதிரியார் தங்குவதற்கு ஓர் அறையைத் படுத்தக் கட்டளையிட்டான் வீட்டுக்காரன். பாதிரியார் பிச் செல்லக் கேட்டபோதெல்லாம் விருந்தினரை மூன்று வ்கள் வீட்டில் தங்கவைப்பது தங்களது வழக்கம் என்றும் து மனைவியின் உயிரைக் காத்த அருள் மிகுந்த ரியாரை இடையில் அனுப்ப முடியாது என்றும் தியாகச் சொன்னான். இந்த மூன்று தினங்களிலும் யார் மீது அளவுகடந்த பக்தியையும் மரியாதையையும் ன் வெளிப்படுத்தினான்.
மூன்றாவது தினம் ஓர் அன்பளிப்புக் குவியலைப் யாருக்கு வழங்கினான் வீட்டுக்காரன். வீட்டில் சுட்ட டிகள், விதம் விதமான அவரை விதைகள், கோழிகள் பன அதில் அடங்கியிருந்தன. இவை தவிர, சுக்குரிய பணமாக ஐந்து பவுண்களையும் பாதிரியாரிடம் டைத்தான். பிரிவுக் கவலையுடன் பாதிரியாரைக் தெயிலேற்றி வாயிற் கதவருகே வழியனுப்பிய வேளை, ன வந்த ஒருவன்மூச்சிரைத்தபடிஓடிவந்து பாதிரியாரின் னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
"தந்தையே, உங்களது அற்புதங்கள் பற்றிய செய்தி ாக் கிராமங்களுக்கும் பரவிவிட்டது. எனக்கொரு மாமா கிறார். அவர் எனக்குத் தந்தை போன்றவர். அவர் பாது மரணத் தறுவாயில் உங்களது ஆசீர்வாதத்தை பார்க்கிறார். அவரது ஆசை நிறைவேறாமல் அவரது ர் பிரிந்து விடக் கூடாது. எனவே நீங்கள் வந்து வதியுங்கள்" என்று அவன் கெஞ்சிநின்றான்.
"மகனே, நான் பயணம் வைத்து விட்டேனே." ார் பாதிரியார் நிச்சயமில்லாமல்,
"அவ்வளவு நேரம் போகாது. எனது மாமாவைப் காமல் நீங்கள் போகநான்விடமாட்டேன்" என்ற அவன் pத கட்டியிருந்த கயிறைக் கையில் எடுத்துக் கொண்டான். "உனது மாமா இப்போது எங்கே?" என்று கேட்டார் uJMTÜ.
"மிகவும் அண்மையில்தான். சில நிமிடங்களில் விடலாம்" என்றான்.
பாதிரியாருக்கு அவனது வேண்டுகோளுக்கு ங்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஒரு த்தியாலத்துக்கும் குறைவான பயணத்தில் கிராமத்தை .ந்தார்கள். ஏற்கனவே மரணப்படுக்கையில் கிடந்த ள்னைப் போல இந்த மனிதனும் கட்டிலில் எப்படுக்கையில் கிடந்தான். அவனது உறவினர்கள் னைச் சுற்றி நம்பிக்கையோடும் அவநம்பிக்கையோடும் ந்தார்கள். பாதிரியார் தாமதிக்காமல் தனது 斷 இதழ் 24

Page 10
பிரார்த்தனையை அம்மனிதனுக்காகச் செய்தார். பிரார்த்தனை முடிவதற்குள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. திடீரென எழுந்த அந்த மனிதன் உணவும் நீரும் கேட்டான்.
அந்தக் கிராமத்து வீட்டிலும் மூன்று தினங்கள் தங்குமாறு வற்புறுத்தினார்கள். மூன்றாவது தினம் நிறைய அன்பளிப்புப் பொருட்களுடன் பாதிரியார் பயணம் கிளம்பினார். பொருட்களை ஏற்றிக் கொண்டு வாயிற் கதவருகே வந்த போது இன்னொரு கிராமத்திலிருந்து வந்த ஒருவன், தனது கிராமத்துக்குப் பாதிரியார் வந்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துநின்றான். பாதிரியார் பதில் சொல்வதற்குள் கழுதையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து இழுத்துக் கொண்டு தனது கிராமத்துக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு முடமான நிலையில் ஓர் இளைஞனர் படுத்திருந்தான். பாதிரியார் அவனைத்தொட்டதும் அவன் சட்டெனத்தனது இரு கால்களினும் எழுந்து நின்றான். தனக்கு எதுவும் நடக்காததுபோல் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுடன் அவன் கலகலப்பாக உரையாடத் தொடங்கினான்.
கடந்த இரண்டு கிராமங்களை விடவும் மிகவும் விசேடமாக அற்புதங்கள் புரியும் பாதிரியாரைக் கவனித்தார்கள். மதிப்பும் மரியாதையும் வழங்கினார்கள். கிராமங்களின் வழக்கப்படி அங்கும் மூன்று தினங்கள் தங்கியேயாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். அங்கு இன்னும் அதிகமான பரிசுப் பொருட்களைப் பாதிரியாருக்கு அவர்கள் வழங்கினார்கள். மூன்றாவது தினம் அவர் புறப்படுகையில் கழுதை மூன்று கிராமங் களிலும் கிடைத்த பொருட்களைச் சுமக்க முடியாமல்படுத்துவிடுமோ என்னும் அளவுக்கு அவை நிறைந்திருந்தன.
ஏனைய கிராமங்களில் கொடுக்கப்பட்ட பணத்தை விடச் சற்று அதிகமாகவே மூன்றாவது கிராமத்தவர் கொடுத்திருந்தார்கள். மொத்தமாகப் பாதிரியாரிடம் இப்போது இருபது பவுண்கள் இருந்தன. அவற்றை ஒரு பொதியில் வைத்துத் தனது உள்ளங்கிக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டார். தன்னைத் தனது கிராமத்தில் கொண்டு போய் விடும்படி பாதிரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்கக் கழுதையில் ஏறிய பாதிரியாரைத் தொடர்ந்து அக்கிராமத்தவர் நடக்கத் தொடங்கினார்கள்.
6Lid "ഉ_
6
பத்தி தாங்க
வழா
ele, வந்த
6est
6F6
விடய
எல்ல சாத்த

நடை வழியில் பாதிரியாரை அவர்கள் மைப்படுத்திப் புகழ்ந்து கொண்டு சென்றார்கள். களைப் பாதுகாக்க நாங்கள் எதையும் செய்வோம். sளது வாழ்வு உங்களால் மீட்டுத் தரப்பட்டுள்ளது. களது சொந்த ஊரில் உங்களது மக்களிடம் உங்களைப் ரமாக ஒப்படைத்து விட்டே திரும்புவோம். நீங்கள் த்தை விட விலை மதிப்புள்ளவர்."
பாதிரியார் அவர்களது வார்த்தைகளுக்குப் றுத்தார். "நான் உங்களுக்குச் சிரமம் தந்து விட்டேன். பில் பயணம் செய்வது இப்போது பாதுகாப்பாக இல்லை. இடங்களிலும் கொள்ளைக்காரர்களும் பறிக்காரர்களும் நிறைந்திருக்கிறார்கள்.”
“சரியாகச் சொன்னீர்கள். இப்பாதையில் தர்களைக் கடத்திச் சென்றுமிருக்கிறார்கள்."
"சர்வசாதாரணமாகப் பரந்து இருக்கும் இந்தக் கள்ளப் சுகளைப் பிடிப்பதற்கு அரசாங்கத்துக்கும் துப்புக் யாது. வழிப்பாதைகளில் பயணம் செய்யும் பஸ்களில் பர்களும் கடத்தல்காரர்களும் பயணிகளை நோட்ட வதாக எனக்குச் சொன்னார்கள். அப்படிப் பயணம் பவர்களில் வசதியானவர்களைக் கடத்திச் சென்று த்துக் கொண்டு உறவினர்களிடம் பெருந்தொகைப் ம் கேட்கிறார்களாம். ஒரு முறை இரண்டு பொலிஸ் கள் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து வரை ஒரு கும்பல் கடத்தியிருக்கிறது. அவர்கள் லிஸ்காரர்களிடம் முறையிட்ட போது, "நாங்களும் களுடன் வருகிறோம்" என்று சொன்னார்களாம். osoLD (elsius).6IT6) GDITöLDIT86 85ásaépöl.”
பாதிரியார் சொன்னதைக் கேட்டு அவர்கள் தார்கள். பின்பு, "நீங்கள் எங்களுடன் இருக்கும் வரை பட வேண்டாம். உங்களது ஊருக்குச் சென்று இறங்கும் ர நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்" என்று ர்னார்கள்.
"நீங்கள் எவ்வளவு துணிச்சலானவர்கள் என்று குத் தெரியும். உங்கள் தாராளத்தன்மையாலும் எனக்கு ங்கிய கெளரவத்தாலும் என்னை மூழ்கடித்துவிட்டீர்கள்." "நீங்கள் அவ்வாறு சொல்ல வேண்டாம். நீங்கள் iளுக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற வஸ்து."
என்று சொன்ன அவர்கள் பாதிரியாரின் ஆற்றலையும் நிகழ்த்திய அற்புதங்களையும் பற்றிப் பேசிக் கொண்டு நார்கள். அவர்களின் பேச்சுக்களைச் செவிமடுத்துக் ண்ைடே நடந்த விடயங்களைப் பற்றிச் சிந்தித்தார். பிறகு ர்னார்:-
"உண்மையில் கடந்த சில நாட்களாக நடந்த பங்கள் அதிசயமானவைதான். இந்த அற்புதங்கள் 0ாம் என்னுடைய ஆசீர்வாதத்தால் மாத்திரம்தான் நியமானது என்று நினைக்கிறீர்களா?
உங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறதா?”
இதழ் 24

Page 11
"கடந்த ஒன்பது நாட்களிலும் இவ்வளவையும் சாதிக்க நான் ஒரு இறை தூதன் அல்லன். அப்படியில்லையென்றால் இந்த அற்புதங்களைச் செய்வதற்கு என்னை ஆளாக்கியவர்கள் நீங்கள்தான்."
"நாங்களா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.
*ஆம். நீங்கள்தான் முக்கியமான Birgeoil b."
"உங்களுக்கு uTj இப்படிச் சொன்னது?" முணுமுணுத்துக் கேட்டபடி அவர்கள் தங்களுக்குள் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
“இது உங்களது நம்பிக்கை. நம்பிக்கைதான் நீங்கள் இவற்றை அடை வதற்குக் காரணம். நம்பிக்கையாளரின் ஆத்ம பலம் எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியாது. நம்பிக்கை என்பது பலம், மகனே. நம்பிக்கை என்பது பலம் கல்லுக்குள் இருக்கும் நீரைப் போல நம்பிக்கையாளரின் இதயத்துக்குள் அதிசயங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. அது வெடித்துக் கிளம்புவதற்கு நம்பிக்கையே காரணம்.”
unifluuj (3Lua (3us Lei 6oITeó வந்தவர்கள் தலையை ஆட்டிக் கொண்டு வந்தார்கள். அவர் தனது பேச்சில் உணர்ச்சி வசப்பட்டுத் தொடர்ந்து பேசிக் கொண்டே வந்ததால் 6060TT6) வந்தவர்கள் ஒவ்வொருவராக நழுவிச் சென்றதை அவரால் அவதானிக்க முடியவில்லை. அவரது பேச்சை முடித்துக் கூட வந்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கத் திரும்பிப் பார்த்த போது கடைசியில் தனக்குத் தானே உபதேசம் புரிந்திருப்பது அவருக்குப் புரிய வந்தது.
அவரது ஆச்சரியம் நீடிக்கவில்லை. ©ഖങ്ങj எதிர்கொண்டு அவரது குடும்பத்தினரும் சகோதர பாதிரியும் மூத்த பாதிரிமார்களும் நின்றனர். அவரைக் கண்டதும் அவர்கள் கட்டித் தழுவினார்கள். கைகளிலும் கன்னங்களிலும் முத்த மிட்டார்கள். அவர்கள் அனைவரதும் கண்களில் மகிழ்ச்சி நிறைந்து கன்னங்களில் கண்ணிர் வழிந்தோடிற்று.
"கடைசியில் வந்து சேர்ந்து விட்டீர்கள். அவர்கள் அவர்களது வாக்கைக் காப்பாற்றி விட்டார்கள். பணத்தை அவர்கள் எடுத்துக்
ஜீவநதி
68 IT6 ஒப்பன் Lj6OOT
சிந்ை கேட்ட

ண்டதற்குப் பரவாயில்லை; உங்களைத் திருப்பி Dடத்தார்களே அதுவே பெரிய விடயம். ஃபாதர், எந்தப் தை விடவும் நீங்கள் எங்களுக்குப் பெரிய சொத்து."
பணம் என்று சொன்னதும் அந்தச் சொல் அவர் தக்கு உறைத்தது. "பணமா? என்ன பணம்?” என்று
TÜ.
"அதுதான் அந்தக் கும்பலுக்குக் கொடுத்த பணம்.” “எந்தக் கும்பல்?” “உங்களைக் கடத்திக் கொண்டு சென்றதே, அந்தக் ல், முதலில் ஆயிரம் பவுண் வேண்டும் என்றுதான் அடம் தார்கள். நீங்கள் உங்களுடைய நிறைக்குச் சம பான தங்கத்துக்குப் பெறுமதியானவர் என்று அவர்கள் ர்னார்கள். ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி ஐநூறு ன்களுக்குச் சம்மதிக்க வைத்தோம். சேர்ச் நிதியிலிருந்து னத்தை வழங்கினோம்.
“ஐநூறு பவுண்கள்...? எனக்காக நீங்கள் }த்தீர்களா..? என்னைக் கடத்தியதாகவா அவர்கள் ர்னார்கள்." என்று தன்னை மறந்து கூவினார் tuUTŮ.
"நீங்கள் காணாமல்போன மூன்றாவது நாள் ஒரு வந்து, மூன்று தினங்களுக்கு முன் காலையில் ஒரு ல் உங்களைக் கடத்திச் சென்றதாகச் சொன்னார்கள். ம் கொடுக்காத பட்சத்தில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் லும் கொடுத்தால் பத்திரமாக அந்தக் கும்பல் உங்களைத் பி அனுப்பும் என்றும் அவர்கள் சத்தியம் செய்தார்கள்." இந்த வார்த்தைகளில் அவருக்கு எதுவோ புரிவது மிருந்தது. நடந்து முடிந்த விடயங்களை அவரது மனம் மாக அசை போட்டது. அந்த சுகவீனமுற்றவர்கள். ாத்தித்துத் தொட்டவுடன் துள்ளி எழுந்த அவர்களது 4. ஹா. என்ன ஒரு கெட்டித்தனமாக திட்டம். அவர் குள்ளே சொல்லிக் கொண்டார்.
பாதிரியாரின் உறவினர்கள் அவரின் உடலைத் ட்டுப் பரிசோதித்து விட்டு, “ஆபத்து ஏதும் ளவிக்கப்படவில்லை. ஃபாதர், உங்களைக் தியவர்கள் உங்களை மோசமாக நடத்தவில்லை என்பது றது. ஆனால் அவர்கள் உங்களை வைத்துக் கொண்டு ன செய்தார்கள்?" என்று கேட்டார்கள்.
“என்னை அவர்கள் அற்புதம் செய்து காட்டுபவனாக விெட்டார்கள்- அந்த அற்புதங்களல் சேர்ச்நிதிக்குத்தான்
தெளஃபீக் அல் ஹக்கீம் 1898ல் எகிப்தில் பிறந்தவர். சட்டமும் கியமும் கற்றவர். அறபுலகின் சிறந்த நாடகாசிரியர்களில் ஒருவர். ஸ்கோவின் பிரதிநிதியாகவும் எகிப்தின் பிரதான செய்திப் பத்திரிகையின் பாளராகவும் செயற்பட்டவர். இவரது படைப்புக்கள் பிரெஞ்ச், இத்தாலி, ரஷ்ய b ஆங்கில மொழிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. "ார்வார்ட் }லக்கழக மத்திய கிழக்குக் கற்கைகளுக்கான நிலையத்துக்காக Carol 'on Shedd Grigsby Are you listening 6tarpurplushilosopigi &ips பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதழ் 24

Page 12
UųGWüÓ GOUu மைாழி கலாச்
புலம் பெயர்ந்தோர் என்ற நிலையில் உலக நாடுகள் பலவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் பெருமளவு தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனர். நாம் பிறந்து வளர்ந்து, ஒடியாடி விளையாடிய சொந்த மண்ணிலிருந்து உற்றார், உறவுகள், சொத்துக்களை பிரிந்து வேரனுந்த மனிதர்களாக புலத்தில் வாழ்கிறோம்.
காலத்தால் முந்திய எம்மினிய தமிழ்மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள், காலநிலை போன்ற அனைத்து வழிகளிலும் இருந்து விடுபட்டு, முற்றிலும் மாறுபட்ட கலாச்சார பண்பாடுகளை உள்வாங்கிய நாடுகளில் காலூன்ற வேண்டிய ஒரு கட்டாய தேவையை, இலங்கை அகச்சூழல் எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தமிழராகிய நாம் எமது பழமைகளை (சுவிஸ் மக்களைப் போன்று பேணுவதுடன் எம்கலாச்சாரங் களை (சீக்கியர், இஸ்லாமியர், இஸ்ரேலியர்) விட்டு விலக விரும்புவதில்லை. “பண்பாடும், கலாச்சாரமும் எமக்கு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்று, ஒன்றை விட்டு மற்றையதை இலகுவில் பிரித்துவிடடுடியாது.”
உலகின் தொண்மை மிக்க எம் நாகரீகம், உலக ஒழுங்கின் வேக வீச்சிற்கும், காலப்புயலுக்கும் ஈடுகொடுத்து தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதனது தனித்தன்மையுள்ள சிறப்பம்சமே காரணியாகும்.
“கலாச்சாரமும், பண்பாடுகளுமே ஓர் இனத்தை குறிப்பிட்டு இனம் காட்டும் அடையாள சின்னங்களாக திகழ்கிறது. இவ்வடையாளங்களில் ஒருவரது மொழி முன்னிலை பெறுகிறது. பின்னர் சமயம், பன்ைபாட்டுடன் கூடிய கலாச்சார சடங்குகள், பேச்சுவழக்கு, உடை, நாகரீகம், சமூகம் என்பன பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.”
ஒருத்திக்கு ஒருவன் என்ற உயிர் மூச்சுடன் வாழ்வதால் வறுமையிலும் செம்மையாக தமிழர் வாழ முடிகிறது. "நெற்றியில் திலகமிட்டு கழுத்தில் தாலியிட்டவள்பரிசுத்தமான குடும்ப விளக்கு" என்பதை எமது கலாச்சாரம் அடையாளமிட்டு காட்டிநிற்கிறது. ஜீவநதி

பர்ந்தோர் சாரத் தேய்வு
வெளிநாடுகளில் அப்படி ஓர் அடையாளம் இல்லாததால் இவர்கள் மத்தியில் குடும்ப உறவு, திருமணபந்தம் போன்றவற்றில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.
ஐரோப்பாவில் வாழ்வதால் தமிழ் மக்கள் மேலைநாட்டவர்களாக மாற்றம் கண்டுவிடமுடியாது. பல்வேறு பட்ட முரண்பாடான கலாச்சார சிக்கலுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டிய கட்டாயம் இருந்தபோதும் நாம் நாமாக வாழ வேண்டும் என்ற மனத்திடம் தமிழர்களில் காணப்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் குடிபுகுந்து “இரண்டாவது தலைமுறைப் பிள்ளைகள்” இங்கு கல்வி கற்று தொழில் புரிவோராக ஆகிவிட்ட நிலையில், அவர்கள் தெரிவுசெய்யும் வாழ்க்கை முறைமை, பெரியவர்கள் மனதில் ஒரு நெருடலையும், எங்கள் அடிப்படை தனிக்கூற்றை இழந்து விடுவோமா என்ற பதட்டமும் மேலோங்கிநிற்கிறது.
எமது இரண்டாம் தலைமுறை சந்ததிகள்தாம் வாழும் கண்டத்து பேச்சு மொழியுடன், அந்த நாட்டு மக்களுடன், அவர்களது கலாச்சாரபண்பாட்டினுள்ளும் தம்மை முற்றாக இணைத்துக் கொண்டு சகல வழிகளிலும் அவர்களுடன் சேர்ந்து வாழ பழகிக்கொண்டனர். ஆகவே இந்த இளம் தலைமுறை எம் இனிய மொழி சமயம், பண்பாடு என்பனவற்றை மறந்துவிட்டநிலையில் அல்லது அவற்றில் நாட்டமற்ற நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளது அபாயகர மானதும், மனதிற்கு வேதனை தரக்கூடிய செயற்பாடாகவும் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட விழுக்காட்டு இளைஞர்கள், யுவதிகள் பெற்றோரின் கண்டிப்பு அல்லது விருப்பிற்கு மாறாக செயற்பட முடியாமலும், எம் கலாச்சாரத்தை அனுசரிக்க முடியாமலும், புலத்து கலாச்சாரத்தை ஒதுக்கிவிட முடியாமலும் இரண்டும் அற்ற வாழ்வு முறைமைக்குள் சிக்குண்டு பரிதவிப்பதை காணமுடிகிறது.
இந்தியாவிலிருந்து இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளையரின் கட்டாயத்தின் பேரிலும், தொழில் நிமித்தமும் இடம் இதழ் 24

Page 13
பெயர்ந்து மடகாஸ்கார், இந்தோனேஷியா, கையிட்டி, சவுத் ஆபிரிக்கா, மொறிசீயஸ் போன்ற தேசங்களுக்கு சென்ற மக்கள் தமதுமொழியை ஒட்டுமொத்தமாகவும் கலாச்சாரத்தை பெருமளவும் தொலைத்து விட்டு நாம் எந்தமொழிவழித்தோன்றல் எனும் கேள்விக்குவிடை கான முடியாது முகம் இழந்து மனிதர்களாக வாழ்வதை நேரிடையாக பார்க்க முடிகிறது.
இரு கையிட்டி, சில சவுத் ஆபிரிக்கா, பல மொரீசீயஸ். இந்திய வம்சாவழி மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. (நான் சுவிஸில் ரெஸ்ரோரெண்டில் சர்வர் வேலை செய்வதால் தினம் தினம் பல நாட்டு மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது) அவர்கள் நிறத்தில் எம்மைப் போன்றும், சிறிது வித்தியாசமாகவும் இருக்கிறார்கள். ஆனால் உரையாடலோ பிறெஞ் மொழியிலும் ஆங்கிலத்திலுமே நிகழ்ந்தது. இருந்தபோதும் அவர்களது பெயர்கள் மட்டும் தமிழ் பெயராகவும் வேறு மாநில இந்தியப் பெயர்களாகவும் இருந்தன.
ஆனால் இந்திய சீக்கிய மக்கள் எந்தக் கண்டத்திற்கு சென்றாலும் தமது மொழி சமயத்தை பிறளவிடாது நிலை நிறுத்தி வருவது கண்கூடு.
புலத்தில் வாழும் இலங்கை தமிழர்களின் 'மூன்றாவது சந்ததிக்கு இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் நிலையே பெரும்பாலும் ஏற்படப்போகும் சாத்தியக் கூறுகள் தோற்றம் பெறுகின்றது.
ஐரோப்பாவில் சிறார்களும், இளம்வயதினரும் பெற்றோர்களுடன் உரையாடும் போது தமிழ் மொழி யிலும், தமக்குள் அல்லது வேறு தமிழ் பிள்ளை களுடன் உரையாடும் போது தாம் வாழும் நாட்டு மொழிகளிலேயே பெரும்பாலும் உரையாடுகிறார்கள். தமிழை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இளம் தலைமுறை மற்றும் சிறுவர்களில் குறைவடைந்து வருகின்றது. தற்போதுள்ள "முதல் சந்ததியான பெற்றோர்களின் மறைவின் பின்னர் புலத்தில் தமிழ் மொழியும் மறைந்து விடும் அபாயம் எதிர்பார்க்கப் படுகிறது.
இருந்த போதும் ஐரோப்பாவில் நிறுவப்பட்ட புலம்பெயர்ந்தோர் தமிழர் அமைப்புக்களை பொறுத்த வரை குறிப்பிடப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருந்து வருகின்றன. ஒன்றில் அவை மதம், கலாச்சாரம் என்பனவற்றை வளர்ப்பனவாக இருக்கும். அல்லாத விடத்தில் அவை தமது சொந்த நாட்டின் அரசியல் அமைப்புக்களின் படிமாணங்களை கொண்டவையாக தமது உரிமைகள் தேவைகளை நிறைவு செய்யும் அமைப்புக்களாக இருக்கின்றன. ஜீவநதி

இந்த வகையில் புலம் பெயர் நாடுகளில் இற்றைக்கு 12 வருடங்களுக்கு உட்பட்ட காலப் பகுதியில் பல இந்து ஆலயங்கள், தமிழை வளர்த்திடும் தமிழ்ப் பாடசாலைகள், நீர்க்குமிழி போல அப்பப்போ தோன்றி மறைந்திடும் தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், அத்தோடு தமிழ் தொலைக்காட்சி, வானொலிகள் இலங்கை தமிழர்களால் தோற்றுவித்து தமிழையும், கலாச்சாரத்தையும் அழிவின் விழிம்பிற்கு செல்ல விடாது தடுத்து தொடர்ந்து நிலை நிறுத்தும் செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றிற்கு மத்தியில் ஐரோப்பாவில் கம்பியூட்டர் (கணனி) ஒவ்வொரு புலம்பெயர் தமிழர் இல்லங்களிலும் உபயோகத்திலுள்ளது. இந்த கணணி மோகத்தில் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் வானொலி கேட்கவோ அல்லது தமிழ் தொலைக்காட்சிபார்க்கவோ விரும்பாது கணனியில் அதிக நேரத்தை செலவிடுவது கூட தமிழ்மொழி அழிவுற ஒரு காரணியாக அமை கிறது. வளர்ச்சியுற்ற நாடுகளில் பதினெட்டு வயதில் பிள்ளைகள் பெற்றோரை விட்டு பிரிந்து தனிமையில் வாழ இந்த நாடுகளின் சட்டம் அனுமதி அழிப்பதோடு, அந்தநபருக்கு உணவு,உடை,உறையுள், மருந்துவ காப்புறுதி போன்றனவறறையும் கொடுக்கிறது.
இந்த வாய்ப்புக்களைண்மது தமிழ்ப் பிள்ளை களும் பலர் பின்பற்ற தொடங்கிய எமது சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டதீய பழக்கங்களான மது, மாது, புகைத்தல் போன்றவற்றில் சுதந்திரமாக தம்மை ஈடுபடுத்தி சீரழிவை நோக்கி நகர ஆரம்பித்து விட்டார்கள்.
இலங்கை, இந்தியா போன்று பெற்றோரோ அல்லது பாடசாலை ஆசிரியர்களோ பிள்ளைகளை சீர்திருத்தும் நோக்கில் அடிக்க முடியாது. அப்படி அடிக்கும் பட்சத்தில் பிள்ளைகள் பொலீஸில் முறையிட்டால் அடித்தவரை பொலிஸ் கைதுசெய்து விடும். எமது நாடுகளில் நாம், பெற்றோர், உறவுகளுக்கு மதிப்பு கொடுத்தும் அவர்களது புத்திமதிகளை கேட்டும் அடங்கிவாழ்வோம். புலத்தில் அந்தநிலை மாற்றம் கண்டு பதினாறு வயதின் பின்னர் பிள்ளைகள் பெற்றோரின் சொற்களை உதாசீனம் செய்வதோடு தமது இஷ்டத்திற்கு காரியம் புரியதுணிகிறார்கள். இவற்றைபொறுத்துக்கொள்ளத பெற்றோர் கண்டிக்க முயனும்போது இங்கு சுதந்திரமுண்டு நீங்கள் எங்களுக்கு அழுத்தம் தர முடியாது என நேரடியாகவே கூறுகிறார்கள்.
புலத்தில் அதிக பெண்கள் பிள்ளை, கணவன், உறவு வீட்டுவேலை என மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். ஆனால் சில பெண்கள் தாமும் பனம் சம்பாதிக்
இதழ் 24

Page 14
கின்றோம் என்ற மமதையில், பாரதி, பாரதிதாஸன் காண விளைந்த புதுமைப் பெண்ணைவிட மேலதிக சுதந்திரத்தை இந்த நாடுகளில் பெற்று கணவனுக்கு அடங்க அல்லது ஒத்துப்போக மறுக்கிறாள். வீட்டுக்கு வீடு வாசற்படியே. சமூகத்துக்கு அஞ்சி எவரும் வெளியில் கூற முற்படுவதில்லை. ஏன் ஆண்களை எடுத்து நோக்கில் மதுஅருந்தாதவர்கள் ஒரு குறிப்பிட்ட சொற்பரே. இதனால் பல குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றி விவாகரத்துவரை சென்றுள்ளது.
காதலில் கற்பியல் காதல் களவியல் காதல் என இருவகையுண்டு. எமது பெற்றோர்கள் வாழ்வியலில் மிகமிக அனுபவமிக்கவர்கள். தமது பிள்ளைகளுக்கு எப்படியான துணையை தேர்வுசெய்ய வேண்டுமென தெரிந்து தேர்வு செய்து சட்டப்படி மணம் முடித்து வைக்கிறார்கள் பெற்றோரால் முடித்து வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும்பாலும் பிள்ளைகள் நல்வாழ்வையே வாழுகிறார்கள்.
புலத்தில் இளைஞர்கள் தனி மனித சுதந்திரத்தை பயன்படுத்தி கண்டதே காதல், கொண்டதே கோலம் என்ற பருவ கவர்ச்சியில் சிக்கி
மாய மன்மத ரதியும் நிஜப் பேய்களும்
ரதி அவள் தான் நிஜமான சுந்தரி தான்
அமைதியான இரவில் இருளான தனியறையின் இதமான மெல்லொளியில் ஒலி முகம் காட்டி இசை வடிக்கும் அசைவுகள்
தீராத வெறிக் கொதிப்பில் பாறைகள் ஏறி பயணித்து போதை தீர்த்திடும் ரசிப்பில் பாம்புப் பிணையலாய் தொடர்ந்து கரையும் கணங்கள் ஒடை தனில் தோய்ந்தெழுந்து ஒருடலும் ஈருயிருமாகி இங்கித வேளை இறுதிதனில் பெருகி ஓடியது அருவி!
ரதியுமல்ல சுந்தரியுமல்ல இந்திரியம் போய் முடிந்தால் சுந்தரியும் பேய் தானி அர்த்தமுள்ள இந்து மதம் அனிறே சொனினது மெய்/ சுந்தரனும் பேய் தானே? ஜீவநதி
岛
sS 5

களவியல் காதலால் டிஸ்கோ, துகிலுரி நடனம் ஆகிய வற்றிற்கும் சென்று தமது நல்ல எதிர்காலத்தை தொலைத்து நிற்கிறார்கள், அல்லது தொலைக்க முயலுகிறார்கள்.
ஐரோப்பாவில் "திருமணம் முடியாது காதலர் என்ற அடிப்படையில் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்ந்திட ஐரோப்பிய சமூகம் அனுமதித்துள்ளது. இந்த சீர்கேடான பழக்கத்தால் இங்கு தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளின் தொகையோ அதிகம். விவாகத்தை நோக்கில் இன்று ஒன்று நாளை ஒன்று - மறுநாள் வேறொன்று என சமூக சீர்கேடுகள் மலிந்து காணப்படுகின்றன.
எனவே புலத்தில் நாகரீகம் என்ற பெயரில் குடும்ப வாழ்வு, உறவு சீரழிவை நோக்கி தொடர் கதையாக சென்ற வண்ணம் உள்ளது.
தமிழர்களாகிய நாமும் எமது சிறந்த பாரம்பரியங்களை துறந்து தெரிந்தும், தெரியாமலும் அவற்றிற்குள் உள்வாங்கப்பட்டு எமது கலாச்சார பண்பாடுகளை படிப்படியாக தேய்வு நிலைக்கு கொண்டு செல்கிறோம்.
காணல் வெளி
வெறுமை ஒடித்திரிகின்ற வெளி கானல் கோடுகளால் ஊறிப் பறக்கும் மீன்கள் உயிர்த்துடிப்பில் சிந்துகின்ற கண்ணிர் குளக்குட்டைகளை மரணிக்கச் செய்யும்
வயல்வெளிகள் மஞ்சல் அணியிட்டு ஏகாந்தக் குரலில் அலறி உஷ்னக் காற்றால் வாய்பிதற்றுகின்றன பறவைகள்
வாய் உலர எச்சில் பந்துகள் முகத்தில் துல்லுகின்றன
மெய் காய்ந்து நோய்க் காவிகள் காதில் சேதிகள் சொல்ல நிசப்த மேளங்களால் பூமியின் அகிம்சை அரங்கேறுகின்றது
வானம் வெள்ளாவிப் பயணம் செய்ய சூரியனி மதுவருந்திக் கதற es பூக்களும் பிஞ்சுகளும் இல்லாமையின் 密 கரங்களில் உதிர்கின்றன
மரங்களில் நிர்வாண ஊர்வலம் ● முற்றங்களில் புழுதிப் படையணி o தெருக்களில் பள்ளிச் சிறுவனின் வறுமைப் புனினகை
3. இதழ் 24

Page 15
தமிழில் ஒப்பியல் இலக்கிய
வளர்ச்சி
கபரணீதரன்
இலக்கியம் பிற துறைகளின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. ஒப்பியல் நோக்கு, மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. மானிடவியல், சமூகவியல், பொருளியல் என்பன வற்றிற்கு அறிவியல் அந்தஸ்து கிடைத்தமைக்கு ஒப்பியல் ஆய்வே காரணம்.
கம்பராமாயணம் பாடிய கம்பன் ஒப்பியல் அறிவைக் கொண்டிருந்தான் என்பது பின்வரும் பாடலிலிருந்து தெளிவாகிறது.
தேவபாடையில் இக்கதை செய்தவர் மூவரானவர்தம்முளும் முந்திய நாவினார் உரையின்படி நான்தமிழ்ப் பாவினான் இது உணர்த்திய பண்பரோ, தனக்கு முன் வடமொழியில் இக்கதையைச் செய்தவர்கள் வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய 'மூவரானவர் எனக்குறிப்பிடுகின்றார்.
மகாகவி பாரதியார், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் இளங்கோவைப் போல் வள்ளுவர் போல்' என ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளார். பாஞ்சாலி சபதம்பாடும்போதுவியாசரிலிருந்து சிற்சில இடங்களில் வேறுபடுவதும், பாரதியின் ஒப்புநோக்கும் இயல்பாலே யாம். இலக்கண ஆசிரியர்களும், சமயநூலாரும் ஒப்பு நோக்கும் இயல்பைக் கொண்டிருந்தனர்.
சைவசித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றான சிவஞானசித்தியாரில் பரபக்கம், சுபக்கம் ஆகிய இருபகுதிகளிலும் முறையே பரசமய மறுப்பும் சைவசித்தாந்த விளக்கமும் கூறப்படுவதற்கு ஒப்பியல் நோக்கு இன்றியமையாதது.
திராவிடம் உலக மொழிகளின் தாய் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று. ஆனால், இது அவரது அதீத தமிழ்ப்பற்றே அன்றி ஒப்பியல் அன்று. போராசிரியர் பறோ, வடமொழியில் வழங்கும் 700 இற்கும் அதிகமான திராவிடச் சொற்கள், பல்வேறு காலகட்டங்களில் வடமொழியைச் சென்றடைந்தன என்று குறிப்பிடுகின்றார். இதனால் திராவிடம்

உலகத்தாய் மொழி என்ற தற்பெருமையோ அல்லது வடமொழி தேவபாடை என்ற அகங்காரமோ இன்றி, இரு மொழிகளையும் ஒப்புநோக்கியுள்ளார்.
ஆயினும், ஒப்பியல் இலக்கியம் நவீன முறையில் அமையும்போது விஞ்ஞான முறைக்கு உள்ளாகின்றது. தரவு(அதாவது, ஒரு நிகழ்வைக் கூர்ந்து நோக்குவது), கருதுகோள் (தரவுகளில் இருந்து பொது விதியை ஊகமாகக் கொள்ளல்), கருது கோளைப் பரிசோதித்தல் (உ-ம்-தமிழ் வீரயுகத்தைப் போல் கிரேக்கரது வீரயுகமும் அமைந்திருந்தது - இது கருதுகோள், அங்கும் வீரயுகத்தை ஒட்டி அறநூல்கள் எழுந்தனவா? - இது கருதுகோளைப் பரிசீலித்தல்), முடிவுக்கு வருதல் (அதாவது, ஒத்த கழ்நிலை, ஒத்த வகை இலக்கியம் உருவாக உதவுகிறது) ஆகிய படிநிலைகளுக்கூடாக நோக்குதலே விஞ்ஞான முறையிலான ஒப்பு நோக்கலாகும்.
ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடிகளுள் ஒருவரான Hippolyte (ஹிப்போலயிற் தெயின்) என்பவர், ஒப்பியல் இலக்கியம் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச்செல்ல வேண்டும் எனக் கருதினார். இவரே இலக்கிய ஆராய்ச்சியை ஒரு விஞ்ஞானப் பரிசோதனை போல நடத்தவும் அதனைச் சரிபார்க்கவும் மேலும் மேலும் திருத்தமுறச் செய்யலாம் என ஆணித்தரமாகக் கூறினார்.
உயர் தனிக்காவியங்களான இலியட், ஒடிசி என்பன ஹோமரால் எழுதப்பட்டதாகவே உலகம் நம்பியது. ஆனால், கிரேக்க உயர் தனிக் காவியங் களை யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்புநோக்கிய ஓர் அமெரிக்க ஆராய்ச்சி யாளர், தற்செயலாக அவை ஒத்திருக்கக் கண்டார். (ÖlsöLD6öst Lls)
ஒப்பியல் இலக்கியம் என்ற சொல்லை Mathew Arnold (1822-1888) என்ற திறனாய்வாளர் ஆங்கிலத்தில் முதன்முதலில் வழங்கினார். ஆயினும், அச்சொல் ஆழமாக வேரூன்றவில்லை.
இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தHMசட்விக் என்பாரும் அவரது மாணவியும் மனைவியுமான நோரா சட்விக் 6T6druridbib (&airfigy 6Tup5u The Growth Of Literature என்ற பாரிய நூல் இந்நூற்றாண்டில் ஆங்கிலத்தில் மாத்திரமல்ல, உலகில் பலபாகத்து ஆராய்ச்சி யாளருக்கும் ஆதர்ஸமாக இருந்து வந்திருக் கின்றது.தமிழில் எஸ்.வையாபுரிப்பிள்ளை மேற்குறிப்பிட்ட நூலின் உந்துதலாலேயே இலக்கிய உதயம் என்ற நூலை ஆக்கினார்.
ஒப்பியல் இலக்கியம் எம்மிடம் போதிய வளர்ச்சி பெறாமைக்குக் காரணம் விஞ்ஞானமுறைகள் இதழ் 24

Page 16
இலக்கியக் கல்வியில் இடம்பெறாமையும் இலக்கியத் திறனாய்வு பூரணத்துவம் பெறாமையும் ஆகும்.
தமிழில் ஒப்பியலாய்வைப் பொறுத்தவரை, பெரும்பாலான தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் செய்யுள்களின் கால ஆராய்ச்சியிலேயே தமது திறமைகளைச் செலவிட்டனர்.
போப் பாதிரியார் 1985இல் பின்வருமாறு எழுதினார்:- “பழைய தமிழ்க்காப்பியங்களைப் பார்க்கும் போது அவற்றுக்கும் அவற்றுக்குச் சமனான கிரேக்க இலக்கியங்களுக்கும் உள்ள ஒற்றுமை. புலனாகின்றது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சமுதாய நிலையிலும் பெரும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன.”
பேராசிரியர் என்.கே.சித்தானந்தா 1927 இல் 66:6flob5. Heroic Age Of India 6T6or D JT656, புறநானூற்றுப்பாடல்கள் பிறமொழிகளிற் காணப்படும் வீரப்பாக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கன என்றார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை(1953) என்ற நூலில் வன.தனிநாயகம் அடிகள், கிரேக்க, இலத்தீன் கவிதைகளோடு தமிழ் இயற்கைக் கவிதைப் பகுதிகளை ஆங்காங்கு ஒப்பு நோக்கிச் செல்கிறார்.
1966இல் க.கைலாசபதி கிரேக்க காவியங் களையும் தமிழ்ப்புறப்பாடல்களையும் ஒப்பிட்டு, Tamil Heroic Poetry 6T6örgDTGoDoo 6Tupsformit,
தமிழில் விமர்சனகலையைத் தன்னுணர் வோடு கையாண்ட வ.வே.சு.ஐயர், தமது 'கம்ப இராமாயண ஆய்வு நூலில் கம்பனையும் பிற காவிய கர்த்தாக்கள் சிலரையும் ஒப்பிட்டுள்ளார். ஹோமர், வெர்ஜில், மில்டன் ஆகியோர் ஐயரின் கவனத்திற்கு உட்பட்டனர். இலக்கியங்களைப் படைக்கும் கர்த்தாக் களுக்கும் சூழலுக்குமுள்ள பரஸ்பரத் தொடர்பினை அறிந்து கொள்வதும் ஒப்பியலின் பண்பாகும். ஐயர் அவற்றை அதிகம் கவனித்ததாகத் தெரியவில்லை என்று க.கைலாசபதி குறைப்படுகின்றார்.
பொன் சுமக்கு நண்பா, நாம், ஒவ்வொருமுறை போட்டியிடும் போதும் நட்பைத் தோற்கடிக்கிறோம் சமூகம் தரும் கிரீடங்களுள் தனித்தனியே சிறை கொள்கிறோம்
ஏதிலியாய்ச் சிலநேரம் எல்லாமாய்ச் சில நேரம் அன்பெண்ற பாண்டம்
ஜீவநதி
 

க.கைலாசபதி பாரதியையும் தாகூரையும் ஒப்புநோக்கி, "இருமகாகவிகள்" என்ற நூலை எமதினார்.இதேபோல், சிதம்பர ரகுநாதன் கங்கையும் காவிரியும் என்ற நூலை எழுதினார்.
இன்று பழைய இலக்கியங்களை ஒப்பு நோக்குவதைவிட தற்கால இலக்கியங்களை ஒப்பு நோக்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒப்பியல் ஆய்வின் நன்மைகள் * ஒரு பொருளின் தனிப்பண்புகளைத் திடமாகக் கூறலாம். பொதுப்பண்பு, சிறப்புப் பண்பு பற்றி eig5ugosTLb. *வரலாற்று அடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கு
வழிகோலுகின்றது. * பழம் பெருமைச் சிறைக்குள் அடைபடா மனநிலை
ஏற்படும்.
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எழுதியுள்ளார்.
"மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டவர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்" டாக்டர் இராம.பெரிய கருப்பன் என்பவரின் "ஒப்பிலக்கிய அறிமுகம்’ என்ற நூலும், டாக்டர் கோ.சுந்தரமூர்த்தியின் "பழந்தமிழ் இலக்கியக் கொள்கைகள் : ஓர் ஒப்பியல் ஆய்வு என்ற நூலும், பேராசிரியர் க.கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் என்ற நூலும் என பல்வேறு நூல்கள் இன்று ஒப்பிலக்கிய வளர்ச்சிக்கு உதவுகின்றன. பல்கலைக் கழகங்களில் இன்று இது ஒரு துறையாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஈழத்து இலக்கியங்கள் இவ்வாறாக ஒப்பியல் ரீதியில் ஒப்புநோக்கப்படுதல் அவசியம். இது ஈழத்து இலக்கியத்தை செழுமையுறச் செய்யும்.000
2.
ருண்டு பெயர்கிறது என் பிரிய சிநேகிதா உனி மடியில்த் துயிலுவதிலுள்ள சுகம் உனைத் தோற்கடிப்பதில்லை
《。・
எனக்காய் நீயும் உனக்காய் நானும் இயல்பில்க் கரையும் பொழுதுகள் பொனிசுமந்து வருகின்றன. இதழ் 24

Page 17
கவிஞர் கல்வயல்
'கல்வயலார் என்று
(86)...g5LDITgefiTLS elo), அறியப்பட்டவர, பேச கவிதைக்கு, செய்யுே காட்சிப்படுத்தல் ஆகிய அணிசேர்த்த கவிஞர் இவருக்குண்டு. ஜீவநதி
1. ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையில் த கூறுவீர்களா?
இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் கூறுவது அண்மையில் எனக்கு எடுக்கப்பட்ட பாராட்டுவிழாவில் ஒ வினாவை எழுப்பினார். இதுவரை, சிரமம் குறை 6њПgђ386o6пицLћ umЈLJпJ LIT, LJп(B LпLJLIT, LJпоoj um குமாரசாமியின் பாப்பா பாடல்கள், முறுகற் சொற்பதம் நு படைப்புக்கள் நிறையவே உள்ளன. தென்கிழக்குப் “கல்வயலார் தனது வழமையான பாங்கில் எழுதிய கவி அக்கறை காட்டுவாராயின் அது தமிழ்க் கவிதை உலகி என்று குறிப்பிட்டதன் பொருள் விளக்கும். பேராசிரியர் கவிதைகளிலே தெளிவுநிரம்ப உண்டு. உணர்த்தும் சக் காதல் அனுபவத்திலிருந்து, கருத்துரீதியிலான கோட்பா மயக்கம் இன்றியும் உறுதியான வடிவ அமைதியுடனும் செழுமையான சொல் வளம், தமிழ்மொழியோ ஒத்திசை, உறுதியான நம்பிக்கை, உலகளாவிய நோக்கு கவிஞரது ஆக்கங்களில் இப்பண்புகள் போதியளவு "மக்களிடை வழக்கும் பேச்சு வழக்குப் பிரயோகங்களை எடுப்பாகவும் எளிதாகவும் பொருட் பலிப்புப் பொருந்தும் : என்று அவர் குறிப்பிடுகிறார்.
இனி, கவிஞர் சோ.ப.வின் பார்வையில் : கவிஞ உண்டு. அவருடைய மரண நனைவுகள் மரணங்க அவலங்களை அற்புதமாக சித்திரிக்கின்றது. குறியீடு சிலருள் இவரும் ஒருவர். மெல்லிசைப் பாக்களிலும் த பண்புகளை இழக்காமல் - அதேவேளை இசைத்து வ6 குழந்தைகளுக்கான பாக்கள் புனைவது ஒரு ச6 பரப்பிற்குள்ளும் அவர்களுடைய சொற் களஞ்சிய முடிவதில்லை. கல்வயலார் இதில் சமர்த்தர் என்பதை பா என்பன நிரூபித்துள்ளன
இவ்வாறு சொல்லப் பெற்றனவற்றைவிட புதிய முதலியவற்றை கையாள்வதற்கும் யாப்பு ஒரு தடையன் வடிவமைப்புக்கோர் ஊடகம் என்பதை விளங்காத அறி
ஜீவநதி
 

வே.குமாரசாமி
அழைக்கப்படும் கவிஞர் கல்வயல் கள் ஈழத்து இலக்கிய உலகில் நன்கு ப்படுபவர். ஈழத்தின் நவீன தமிழ்க் ளாசைக்கும் அப்பால், பேச்சோசை, முக்கியமான பரிமாணங்களை வழங்கி களுள் முக்கியமானவர் என்ற சிறப்பு
நிக்காக இவரைப் பேட்டி கண்டோம்.
சந்திப்பு - க.பரணிதரன்
مہ
ங்களது பங்களிப்புக் குறித்து சுருக்கமாகக்
என்றொரு கேள்வி என்னுள் எழுகிறது. ஏனெனில் ர் அன்பர் அப்படிஎன்ன எழுதிக்கிழித்துவிட்டீர் என்றொரு கிறது, மரன நனவுகள் என்ற இரண்டு கவிதைத் , மணிப் பா, பாப்பாப் பா சித்திரங்களுடன், கல்வயல் ால்களக வெளியிட்டுள்ளேன். நூலுருப் பெறவேண்டிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கூறுவது தைகளை நூலுருக்கொடுத்து வெளிப்படுத்துவதில் அதிக ற்கும் அவருக்கும் மிகுந்த பயன் தருவதாய் அமையும்" கைலாசபதி குறிப்பிடுகையில், கவிஞர் குமாரசாமியின் தியும் போதியளவு உண்டு. புலன்உணர்வுக்கு இயைந்த Iடுகள் வரையில் - பற்பல பொருள்களை தெளிவாகவும் ம் பழகுதமிழிலும் பாடியுள்ளார். என்றார்.
டு இயைந்த யாப்புக் கோலங்கள், உள்ளத்தை ஈர்க்கும் ந - இவை உயர்கவிதைக்கு இன்றியமையாதவை. நமது பொருந்தியுள்ளன" என்கிறார் கவிஞர் முருகையன். க் கூட யாப்பின்வரம்புகளுக்கு உட்படக் கோவை செய்து வண்ணமும் கவிஞர் ஆண்டுள்ள திறம் வியக்கத்தக்கது
ர் கல்வயல் வே.குமாரசாமி கவிதைக்கு முப்பரிமாணம் ளே வழமையாகி - நிதர்சனமாகிவிட்ட இம்மண்ணின் என்னும் உத்தியை வெற்றிகரமாகக் கையாளும் மிகச் மது முத்திரையைப் பொறித்தவர் வே.கு. கவிதையின் சைந்து கொடுப்பது அவற்றின் தனிச் சிறப்பு.
வால் என்றே சொல்லவேண்டும். பாலருடைய அனுபவப் ந்துக்குள்ளும் நின்றுகொண்டு பாட எல்லோராலும் அவர் முன்பு வெளியிட்ட பாப்பாப் பா. பாடு பாப்பா, பாலர்
புதிய கருத்துக்களைச் சொல்வதற்கும் படிமம், குறியீடு று என்பதை யான்நிறுவமுயன்றுள்ளேன். யாப்பு என்பது யாமைக்கு வருந்தலாம்.
இதழ் 24

Page 18
2. கவிதைத் துறையில் உங்களது பிரவேச என் ஊர்க் கோயில்களில் திருமுறைகளும் ட அவற்றை இடையறாது கேட்ட பழக்கமும், ஊரில் பா உறவினரான முருகையனுடைய எழுத்துக்களும் அவ பிரவேசத்திற்கு உந்துசக்திகளாயின.
3. மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் யாவற்றுக்கும் பொதுமைப் பண்பாக அமை
இதற்கு விளக்கம் தர "பழையன கழிதலும் பு இலக்கணம் வகுத்த எந்நூலார்க்கும் பொதுவான நன்னூ
Laajadasai airg56fkof
உயிர்க்கு உடன் போன்
La 62&naiana
பொருளுக்கு இடம் ஆக
உணர்வினின் வல்லோர்
அணி புெறச் செய்வன
செய்யுள்(நன்னூல் 268) அதாவது தோல், இரத்தம், இறைச்சி, நரம்பு, எலும்பு, ம உயிர்தரித்து இருப்பதற்கு இடமாக இயற்றப்பட்ட உடம்பு கடந்து, நின்று, உணர்கின்ற உணர்வில் வல்ே பண்படுத்தப்பட்டதே செய்யுள். இந்த உலகில் உள்ள எல் உணர்வு. அது உரை உணர்வு (கடந்து) இறந்துநின்
4. ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சிறப் நவீன உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு மர சாதாரண - உழைக்கும் மக்களைப் பாட்டுடைத்தலைவ எழுச்சிகளையும், இலட்சியங்களையும் பாடுபொழு கருத்தியல்ரீதியாக அல்லாது காட்சியல்ரீதியாகச் சித்தி அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவங்களைக் காட் அன்றாட நடப்பியல் யதார்த்தமான நிகழ்வுகளைக் கூர் வழக்கில் வழங்கியமை.
ஈழத்து நவீன தமிழ் கவிதையின் சிறப்ப முன்மாதிரிகளாக விளங்குவதோடல்லாமல், காட்சிப்படு போர் தந்த இழப்புக்கள், இன உணர்வு பற்றிய க இழப்புக்களையும் கொடுமைகளையும் பாடுவன. ம எழுச்சியின் இன்றியமையாமைக்கும் அழுத்தம் தரு இங்கிருந்து போர்ச் சூழலின் நெருக்கடிகளைத் தாக பிழைக்கும் வழிகளை தேடியும் இளையோர் பலர் ே போக்கிலே தத்தம் பெற்றோர், நெருங்கிய சுற்றத்தார் சென்று குடியேறியவேற்றுநாடுகளுக்கு அழைத்துக்கெ காரணமாகவும் புலம்பெயர்வுகள் நடைபெற்றன. இ6 கொண்டோராய் இருந்தனர்.
இவர்களுள் புதுக் கவிதைத் துறையில் புகுந் இவர்களின் ஆக்கங்களில் தாயகத்தைத் துறந்து செல்லு ஏக்கம், தஞ்சம் அடைந்தநாடுகளில் அகதிகளப் அலை நிலவிய கூட்டு வாழ்வுமுறையை இழந்து தனித் துகள்
ஜீவநதி -

த்திற்கு உந்துசக்தியாக இருந்தது எது?
ராணங்களும் பாடப்பட்டபோதும் படிக்கப்பட்டபோதும் ர்த்த கூத்துக்களும் கேட்ட கூத்துப் பாட்டுக்களும் என் பற்றின் தூண்டல்களும் பிறவும் என் கவிதைத் துறைப்
கவிதை என்று இன்று வகைப்படுத்தப்படும் யும் கவிதைப் பண்பை விளக்குவீர்களா? தியன புகுதலும் வழுவல கால வகையினானே” என னுால் செய்த பவனந்தியிடமே பதிலும் உண்டு.
ச்சை, சுவேத நீர் ஆகிய ஏழு வகைத் தாதுக்களினாலும் போல சொற்களினால் உரை உணர்வு முதலியவற்றைக் லார் அழகு பெற நலன் புனைந்து செம்மையாகப் லாமே பாடுபொருளாகலாம். அதற்கு மூலம் உணர்ச்சிறு உணர்வதோர் உணர்வு.
UL basFila56T uunt60D6?
பும், யாப்பும் தடை என்ற கருத்தைப் பொய்யாக்கியமை, பர் ஆக்கியமையோடு அவர்களது ஏக்கங்களையும், மன நளாகக் கொண்டமை, யதார்த்தத்தை வெறுமனே ரித்தமை, பேச்சோசையை யாப்போசை ஆக்கியமை, சிப்படுத்தியமை, அதாவது திடமான மெய்ம்மையான fய அறிதிறனுடனும், கண்டுபிடிப்பாற்றலுடனும் மக்கள்
ம்சங்கள் எனும்போது, தமிழகக் கவிதைகளுக்கு த்தல், பேச்சு, ஓசை, சமகால சமூக அரசியல், பண்பாடு, விதைகள் ஒரு வகையானவை. இவை போர் தந்த ற்றொரு வகையானவை,போரின் நியாயப்பாட்டுக்கும் ம் போக்கினை உடையன. புலம்பெயர் கவிதைகள், கமுடியாமலும், குழு மோதல்களின் பாதிப்பினாலும், வற்று நாடுகளில் புகலிடம் தேடியும் போயினர். காலப் என்போரையும் புலம்பெயர்ந்த இளையோர் தாம் தாம் ாள்ளும் போக்கும், வாழ்க்கைத் துணைத்தேவை என்ற வர்களில் ஒருசிலர் கலை நெஞ்சமும் எழுத்தார்வமும்
து பணியாற்றும் ஆற்றல் கொண்டோரும் இருந்தனர். ம் நிர்ப்பந்தத்தினால் எழுந்த பிரிவுத் துயர், ஆற்றாமை, யவேண்டியுள்ளமை பற்றியதாழ்வுணர்ச்சி, தாயகத்தில் களாய் சிதறுண்டு மிதக்கவேண்டிய அந்தரிப்பு, அந்நிய
இதழ் 24

Page 19
பண்பாட்டுச் சூழலிலே தோய்ந்து கலந்துகொள்ள இய உளவியல் உரசல்களுக்கு ஏதுவாயின. இவை எல்லாப் உலுப்பிய சங்கதிகள். இவற்றின் அடியாக எழுந்த படைப் கவிதைப் பொருளைப் பொறுத்தமட்டில் புலம்பெயர் கவி தவிர கவித்துவம், அழகுணர்ச்சிஎன்று நோக்குகின்றபோ இவையே ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சிறப்பம் நீலாவணன் ஆகியோரிடம் காணப்பட்ட நவீன பண்புக வடிவமைப்பு, உள்ளடக்கம், பொருள் அமைதி, தெளிவு, ஈழத்து நவீன புதுக் கவிதையின் சிறப்பு அம்ச அழுத்தம் மிக முக்கியமானது. ஈழத்துப் புதுக் கவிதைபற் ஹாட்லிக்கல்லூரியின் அதிபராய் விளங்கிய எம்.சிறீபதிமு (கருணையோகன்), செம்பியன் செல்வன் ஆகியோரும் இவை ஆரம்ப கால அடுக்கெடுப்புகள். ஐம்பதுகளின் பிற ஏட்டின் முழுமூச்சான அயரா முயற்சியாலே புதுக் கவிை எடுத்தன. அதில் தர்மு சிவராமு (பிரமிள் சிவராம் - திரும உள்ளிட்டோர் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழக எழு ஆகியோருக்குமிடையே ஜீவகளைபமிக்க தொடர் பாட இதனைத் தொடர்ந்து அவரது எழுத்துக்களில் தமிழ்க் கோட்பாட்டு முன்வைப்புகளும் மறுப்புகளும் சமாதானா நடைபெறலாயின. ஆயினும் எழுபதுகளின் பிற்பாதியிே கடுமையான சோதனைகளும் சவால்களும் எழுந்தன. அதிர்வும் கலை வாழ்விலே கணிசமான புதிய விழிப்பி அசைப்புகளும் கலைச் சிந்தனைகளில் உருமாற் உருமாற்றங்களின் ஓர் அம்சமாகவே புதுக் கவிதை ரே
இவ்வாறு நோக்கும்போது சண்முகம் சிவலிங் முதலியோரின் முன்னெடுப்புகளையும் முயற்சிகளை முன்னெடுப்புக்களின் முதிர்பேறாகத் தான் எண்பதுக மறுமலர்ச்சியையே நாம் சந்திக்கின்றோம். ஆரம்ப கா6 1. தனிமனித மன உளைச்சல் பற்றிய முனகல்கள் 2. பார்வை ஆழமோ படிமச் சிறப்போ இல்லாத துணுக் 3. சிறந்த படிமங்களும் கருத்துகளும் கொண்ட கவிதை தொடர்ந்து நிகழ்ந்த வளர்ச்சிகளை, 1 இன உணர்வு விமர்சனம் 6. காதல் என வகைப்படுத்துவர். கலைப் பல பண்புகளாலும் பயன்களாலுமே கலையின் வடிவம் பெரி புறம்பான சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் விதிநிய அவ்வாறு திருப்பப்படும்போது தான் கலைப் போ நிராகரிக்கும்போதே உள்ளார்ந்த வலிமைமிக்க பிறப்பெடுக்கின்றன. சுருங்கக் கூறின், உள்ளடக்கரீதிய
5. பாரதியுடன் தமிழில் புதுக் கவிதை பிறந் SOLîlîJTuub 6T6ör6OT?
தமிழில் புதுக் கவிதையின் தோற்றம்/பிறப்பு 6 கருதுகின்றேன். தமிழ் இலக்கியத்தைச் சங்க காலம் மு அவ்வக் கால சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள கால முதிர்வில் மரபாக மாற்றம் பெற்றுள்ளன என்பதை

லாத தனிமை உணர்வு ஆகியன நூதனமான சில புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் உள்ளங்களை புகள் புலம்பெயர் புதுக்கவிதைகளாக உள்ளன. இவை தைகள் என்ற அளவில் சிறப்புப் பெற்று நிற்கின்றனவே து இன்னும் வளரவேண்டியநிலையிலேயே உள்ளன. சங்கள் எனலாம். ஆனால் மஹாகவி, முருகையன், ர். செவ்வியல் பாங்கான பேச்சு ஓசை, காட்சிப்படுத்தல் எளிமை, பொருளாழம் என்பன எனலாம். ங்கள் யாவை என்ற வினாவில் ஈழத்து என்ற சொல் றிய விமர்சனத்தில் அக்கறை காட்டிய முன்னோடிகளில் க்கியமானவர். அவருக்கு முன்பின்னாக செ.யோகராசா றரும் புதுக் கவிதைபற்றி அக்கறை கொண்டோராவார். பகுதியில் சி.சு.செல்லப்பாவின் எழுத்து மாத இலக்கிய நபற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் விதிப்பும் தலை லை), பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.எஸ்.சிவகுமாரன், த்தாளர்களுக்கும் ஈழத்து படைப்பாளர், திறனாய்வாளர் ல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, இவ்வேளை கவிதைப் புலத்தில் பரிசோதனை முயற்சிகள் பலவும் வ்களும் இணக்கங்களும் என மும்முரமான தேடல்கள் லயே ஈழத் தமிழரின் சமூக இருப்புக்கும், வாழ்வுக்கும் அரசியலிலும் பொதுவாழ்விலும் தோன்றிய அதிர்ச்சியும் னைக் கோரி நின்றன. பல திசைப்பட்ட இழப்புக்களும் றங்களை உருவாக்கி நிகழ்த்திக் காட்டின. இந்த தாக்கிய பயணத்தின் துரிதப்பாட்டையும் நாம் காணுதல்
கம், மு.கனகராசன், எம்.ஏ.நுஃமான், கி.சிவசேகரம் பும் நிச்சயம் நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். இந்த ளின் பின்னர் ஏற்பட்ட ஈழத்துப் புதுக் கவிதைகளின் oப் புதுக்கவிதைகளை
தகள், நொடிகள் - விடுகதைகள் நகள் என வகைப்படுத்தலாம். 2. பெண்ணியம் 3. சாதி 4. சுரண்டல் 5. நடத்தை டைப்பின் உள்ளடக்கமே அதன் உயிர். உள்ளடக்கத்தின் தும் நிர்ணயிக்கப்படுகின்றது. கலைப் பெறுமானத்துக்குப் மங்களாலும் படைப்பாளிகள் திசைதிருப்பப்படுகிறார்கள். லிகள் உற்பத்தி பண்ணப்படுகின்றன. அவற்றை திடகாத்திரமான, ஆரோக்கியமான ஆக்கங்கள் ான பகுப்பாய்வு நோக்கில் பெறுமதி மிக்கது.
ததாகச் சொல்லப்படுவது குறித்து உங்களின்
ன்று சொல்லப்படுவதை ஒரு வாய்பாடு போலவே நான் }தல் இன்று வரை கூர்மையாக அவதானிப்போமாயின்
ல் புதுக் கவிதைகள் தோற்றம் பெற்று வளர்ந்து அவையே 5 கண்டுகொள்ளலாம். பாரதியுடன் தமிழில் புதுக் கவிதை
இதழ் 24

Page 20
பிறந்தது என்பது பொதுவாக எல்லோரும் ஏற்கும் உண் பாரதியார், அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க முதலியவர்கள் சிற்சில துறைகளிலே பாரதிக்கு முன் ஒப்பியல் ஆய்வு முறையில் நோக்கும்போதே பல அ பெண்ணியம் பற்றிய நோக்கு பெண் படைப்பாளியான நூலில் பல இடங்களில் காணலாம். அன்னையும் பிதா கொடுத்துப் போற்றும் பாங்கு, தாயிற் சிறந்ததொ அவதானிக்கவேண்டும். சிந்துக்குத்தந்தை எனப் பாரதி முன்பே திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளாலும் அ எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம்.
6. பழைய மரபுக் கவிதைகள் இலக்கணத் சமூக நோக்கில் வெளிப்படுத்தத் தவறியுள்ள
பாரதியே மரபுக் கவிதை மூலமே தான் இத்த முன்னர் காளமேகம், கம்பன், இளங்கோ போன்ே உணர்வுபூர்வமாக மிகமிகத் தெளிவாக எளிமையா6 முன்குடுமி, மன்னவனும் நீயோ, எட்டே கால இ உதாரணங்கள் உண்டு.
7. புதுக் கவிதை எழுதுபவர்களிற் சிலர் பெ இடைச்செருகுவது புதுக் கவிதையின் மதிப் வெளியிடப்படும் விமர்சனத்தை நீங்கள் ஆ
காட்சிப்படுத்தும்போது இயல்பாக இயற்கையாக அழகு. பாலியல் பதங்களைப் பச்சையாகப் பயன்படுத்து
8. "முறுகற் சொற்பதம்” என்ற உங்களின் ப
முறுகல் சொற்பதம் : குருவியின் தலையில் பணி அதன் விளக்கம் பெருஞ் சுமையை குருவிக் குஞ் மனம்கொள்ளமுடியாதவற்றைத் திணித்தல். இது போல வினையடி தொழிற்பெயராகும். இங்கு திண்மையடை முறுகிய அன்பினர் என்றால் முதிர்ந்த அன்பினர் என்று வறுக்கும்போது ஒரு மணம் பரவி வரும். அது ஒரு பதப பதமடையும், பக்குவமடையும், சில தேயந்து தேயை என்றானாற் போல இங்கு சொல் ஆட்சிப்படுதலால் ஏற்ப விளக்கம்).
9. ஈழத்து தமிழ்க் கவிதைத் துறை வளர் எத்தகையது எனக் கருதுகிறீர்கள்?
கவிஞர் முருகையனுடைய தமிழ்க் கவிதைப் பா உள்ள பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ் படைப்புகளில் அநேகமானவற்றிலும் இலக்கணத் சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை நான் - அத்தோடு அவர் விஞ்ஞானப் பட்டதாரி. அறி அற்புதமான ஊடகம் கவிதை என்பதை நிரூபித்தவர். முற்போக்காளர்.
ஜீவநதி

மையாகும். பாரதிக்கு முன் வாழ்ந்த கோபாலகிருஷ்ண சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், பெ.சுந்தரம்பிள்ளை னாடிகளாக விளங்கினர். இவர்களது படைப்புக்களை ரிய உண்மைகள் புலனாகலாம். பெண் விடுதலை, ஒளவையாரிடம் இருந்தமையைக் கொன்றைவேந்தன் வும் முன் அறிதெய்வம் என்று பெண்மையை முதலிடம் ந கோயிலும் இல்லை எனவும் போற்றப்படுவதை போற்றப்பட்டாலும் சிந்து என்ற யாப்பு வடிவம் பாரதிக்கு வருக்குப் பின்வந்த அண்ணாமலை ரெட்டியாராலும்
தளைகளுக்குள் சிறைப்பட்டு பாடுபொருளை 60T6) in
னை புதுமைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளான். இதற்கு றார், கவிதைகளின் பாடுபொருளில் சமூக நோக்கை முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். சுருக்கவிழ்ந்த 0க்கணமே யாதும் ஊரே,. இப்படி எத்தனையோ
ாருத்தமற்ற வகையில் பாலியற் பதங்களை பைக் குறைத்து விடுகின்றது என்று இன்று நரிக்கின்றீர்களா?
நிகழ்வதை நாகக்கான பதங்களல் உணர்த்துவதே வது என்பது ஆற்றாமையின் அறிகுறி என்றே கூறலாம்.
தப் பிரயோகம் பற்றி விளக்குவீர்களா?
ாங்காயைச் சுமத்தல் என்ற சொற் தொடரை எடுத்தால் சு ஒன்றின் தலையில் சுமத்தல், சிறு குழந்தைக்கு வே முறுகல் என்ற சொல் பெயர்ச்சொல். முறுகு என்ற என்ற பொருள், இன்னோர் பொருள் முதிர்தல் என்பது. பாருள். ஈண்ைடுமுறுகல் என்றது வறுத்தல். தானியத்தை )ான நிலை. அதுபோல சொற்களும் வாயில் பொருளல் டயாகும். ஆடும் தொடா இலை ஆடாதோடை இலை டும் பதம் என்று பொருள் (சொற்பிறப்பியல் அகராதியின்
ச்சியில் கவிஞர் முருகையனின் பங்களிப்பு
வ்களிப்பு என்று குறிப்பிடும்பொழுதுதமிழ் இலக்கியத்தில் ) கணக்கு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையான திலும் தேர்ந்த அறிவுடையவர் அவர். அதுபோல, மிக்கவர். அவரது அன்புக்குப் பாத்திரமான மாணவன் பு, சிந்தனை, சொல்லாட்சி எல்லாம் தொழிற்படும் ஓர் முருகையன் பழுத்த புலமை படைத்தவர். படிப்பாளி,
இதழ் 24

Page 21
தமிழ் இலக்கிய உலகில் கவிதையில் வளர்ச்சி நோக்குமிடத்து அவற்றின் பெறுமானத்தில் தர வேறுபா சார்பு, சமூக மாற்றத்தைக் கோரிநிற்கும் போக்கு முதலிய விரிந்தும் இருக்கின்றன என்பது காமஞ் செப்பாத ஆழப இளம் தலைமுறை எழுத்தாளர்களில் கவிதை மு குறிப்பிடத்தக்கவர்கள் மட்டுமே கவிஞர்கள் என்ற நிை உரியதாக்கி வருகின்றனர். இத்தகைய சூழலிலே முக்கியத்துவம் பெற்றவராகின்றார். அவரது கவிதை ஊற்றெடுத்துபாய்கின்றது. அதேவேளை, சமூக விஞ்ஞ நிற்கும் போக்கும் நிறைந்து காணப்படுவது அவதானத் ஒரு மூத்த அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கிய மு கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உண்டு. அவ்வளவிற்கு கவிதைகள் மனித குல மேம்பாடு நோக்கிய உள் உந் அங்கலாய்ப்புக்களகவும் தேற்றமாகவும் தெளிவாகவும் வரலாற்றில் முதன்மையிடம் பெற்றவர்களில் ஒருவர் உள்வாங்கி ஆற்றல் மிக்க கவிதைகளை படைத்திருட்
ஒன்றிலே குறிப்பிடுகிறார்.
6) θε6
மனித வளம் ஒரு செ சனத் தொகையைக் சில அரசுகள் பரிசுகளை பல குழந்தை பெற்றெடுக்
பாடுபட்டால் பல
பார்த்திட்டால் உழைப்
உணர்த்தி விடத் தக் உழைப்பும் ஒர் உன்னதச்
செல்வத்துட் செல் வள்ளுவர் நவின்ற கேள்வி - ஞானம் பெறு கல்வியும் செல்வம் 6
சேவைகள் பல வை சுவையதனில் மணயெ மற்றையோர் வாழ்வ ஆற்றும் செயல் யாவு
காணி, பூமி, சொத்து சுகவாழ்வு மற்றுெ நோயற்ற வாழ்வே நவின்றிட்ட வார்த்தை
வவலிப்பன்ன ஜீவநதி

பரப்பு மிக விசாலமானது. எனினும், ஒட்டுமொத்தமாக }நிறைந்திருப்பதை காணலாம். சமூக நோக்கு, மக்கள் ன தமிழ்க் கவிதைப் பரப்பிலே எவ்வளவிற்கு செறிந்தும் ான ஆய்வுக்குரிய ஒன்றாகவே இன்று வரை உள்ளது. றையிலே நிற்பவர் பலர் ஆயினும் அவர்களில் லக்குள்ளாகிக் கவித்துவத்தைச் சமூகப் பயன்பாட்டிற்கு நான் மூத்த முற்போக்குக் கவிஞரான முருகையன் களில் ஆழ்ந்த கவித்துவம் பல முனைகளிலிருந்தும் ன நோக்கும் மக்கள் சார்ந்த சமூக மாற்றத்தை வேண்டி துக்கு உரிய அம்சங்களாகும். தமிழ் இலக்கிய உலகின் நகையன் கவிதைகளிலிருந்து இளம் தலைமுறையினர் அவர் ஒரு வழிகாட்டும் கவிஞராகத் திகழ்வதால் அவரது தல்களாகவும் தேடுதல்களகவும் விசாரணையாகவும், உறுதியாகவும் வழிகாட்டிநிற்கின்றன. ஈழத்துக் கவிதை மேற்குலக இலக்கியங்களையும் விஞ்ஞானத்தையும் பவர் முருகையன் என்று சி.வி.இராசசுந்தரம் கட்டுரை
U6) UCO
ல்வம் எனக்கொண்டே கூட்டுவதில் நாட்டம் வழங்கிடவும் தாய்மார்க்கு க வலியுறுத்தி நின்றனவே!
னுண்டு பாரினிலே பதனைச் செல்வமென கதொரு சான்றேயாம். செல்வமெனக் கண்டிடுவீர்!
வம் செவிச் செல்வம் வாக்கதனில் காணும் ) வழியும் செல்வம் எனின்
னத் தெளிதல் சாலும்
யில் கண்டு செய்தால் ான்றே திருப்தி காணும் தனில் சிறப்பு வேண்டி
இங்கு செல்வம் ஆகும்.
பணம் செல்வம் தான் ாரு பெருஞ்செல்வம்
றைவற்ற செல்வமென அதன் உயர்வைக் கூறும்.
ன - அத்தாஸ்
இதழ் 24

Page 22
அந்ர
"அந்நியன் என்ற கருத்தாக்கம் முக்கியமான அந்நியன் (Outsider) அந்நியனுக்கு அப்பால் (Bey இருப்பியலாளர்கள் பலர் அந்நியர்களாக இருந்திருக்கில எழுதியிருக்கிறார். அந்நியன் சமூகப் பொதுப்போக்கோ என்று L'Ender என்ற ஹென்றி பாபூஸின் நாவலில் 6 பொதுமகன் சமூகப் போலிகளைக் கண்டபோதும், கால் ஒத்தோடுகிறான். ஒத்தோட மறுப்பதனால் அவனுக்கு ந கண்டுகொண்டு பின்வாங்கி எதுவும் இல்லாதது மாதி ஒழுங்கற்ற, பகுத்தறிவு பூர்வமற்றவற்றை அறிவுபூர்வ காட்ட முயல்கிறான். இந்தப் பொய்மைகளை எதிர்த் அந்நியனாகிறான். அந்நியர்களை கொலின் வில்சன் (C களில் ஒருவகையினர் மீபொருள்வாத தளத்தில் (Metar (Sarter), sep Camus).86iasi &Bulusbanis6T: (Kierkegaard) சமயத்தளத்திலும் டோஸ்டோஸ்கியின் தமது அந்நியத்தை வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்ற "சித்தார்த்தர் (Siddhartha) என்ற நாவல் பற்றித்தந்திரு 6ŞapsT6b6ról (Hermann Hesse) 6T6örp GeseñILD6ofuJÍT 6Tpg வருடங்களுக்கு முன்பாகத் திரைப்படமாக இது வெளிவ போது நானும் அத் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந் அலையின் முதலாவது இதழில் (கார்த்திகை 1975) வ அறிமுகங்கள், விமர்சனக் குறிப்புகள் என்ற அவரது நூ பற்றி ஆழமாக ஆயும் முயற்சியின் தொடக்கமாகவே 8 கொலின்ஸ் வில்சனின் அந்நியன் (outsider)
C _தமிழாக்கம்
சித்த0
GFDLD6o 6p6ð6Ú (Hermann Hesse)
இந்தியாவுக்கு சென்று திரும்பிய பின்னர் அவரால் எழுதப்பட்ட நாவல் ‘சித்தார்த்தர். அவரது ஐந்து நாவல்களில் சிறந்தது என்று இதனையே சொல்லலாம். கிராமச் சூழலை பகைப்புலமாகக் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
சித்தார்த்தர் பிராமணர் ஒருவருடைய மகனாவார். இவர் புத்தர் காலத்திலேயே வாழ்ந்தவர். (கிட்டத்தட்ட கி.மு. 563 - 483) அலைந்து திரியும் சந்நியாசி வாழ்க்கையில் ஆர்வம் கொண்டார். இளமையிலேயே வீட்டைத் துறந்து மனத்தையும் உடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தார். எனினும் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
ஜீவநதி

நியன்
இ.ஜீவகாருண்யன்
. கமூ" இன் அந்நியன் நாவல், கொலின் வில்சனின் ond the Outsider) 676öru6CD6n cypšáuLDIT60T pri6ö856ï. றனர். எஸ்.வி.ராஜதுரை அந்நியமாதல்' என்ற நூலை S 6565Tl. LD56DIT6d. I see too deep and too much பரும் கதாநாயகன் கூறுகிறான். விழிப்புள்ள சாதாரண னாதது மாதிரி பாசாங்கு செய்து கொண்டு சமூகத்தோடு றைய பிரச்சினைகள், தொல்லைகள் வரும் என்பதைக் ரியும், நடவாததுமாதிரியும் நடிக்கிறான். அநாகரிகமான, ானதாகவும், ஒழுங்கானதாகவும், நாகரீகமானதாகவும் து உண்மையை நேருக்கு நேராக எதிர்கொள்பவன் ohn Wilson) பின்வருமாறுவகைப்படுத்துகிறார். அந்நியர் hysical Level) 65usoLIGasarp6Orff. DigiTpoorbaritish $வும் இருக்கிறார்கள். பொகிமி (Boehme) யும், கீக்கார்ட்டும் DOStoevsky) பாத்திரங்கள் குற்றச் செயல்களூடாகவும் னர். இங்குகொலின் வில்சனின் அந்நியன் என்ற நூலில் பதை மட்டும் தமிழாக்கம் செய்து தருகிறேன். ஹேமன் நிய நாவல் சித்தார்த்தர் சுமார் முப்பத்தைந்து, முப்பத்தாறு வந்தது கொழும்புத் திரையரங்கொன்றில் திரையிடப்பட்ட திருக்கிறேன். அதைப் பற்றி குப்பிளான் ஐ.சண்முகன் விமர்சனக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அக்கட்டுரை ாலினும் (நிகரி வெளியீடு) சேர்க்கப்பட்டுள்ளது. அந்நியன் ந்தப் பகுதியை மொழிபெயர்த்துள்ளேன். ای என்ற ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
- இ.ஜீவகாருண்யன்
ர்த்தன்
- லகாலின் வில்சன்
656.g. (Self - control) upg6) roof d60060DLD elgueijLDITassig (Self realization) 6T607 d 600 frigrh. சீடர்களல் புத்தர் என்று அழைக்கப்படும்புனிதசாக்கிய முனிவரின் பேச்சைக் கேட்பதற்காகச் சென்றார். சித்தாத்தர் ஏற்கனவே அனுபவத்தால் உணர்ந்துவிட்ட "உண்மை அறிவதற்கு கடும் துறவு அவசியமில்லை" என்பதனையே கெளதமரும் போதித்தார். கடும் துறவின் நோக்கம் ஒருவரின் மன ஓர்மத்தைப் பரிசோதிப்பதே என்றும் நடுவழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் புத்தர் கூறினார். மனவிருப்பு களிலிருந்து விடுபட்டு ஆழ்ந்து அலசும் மனநிலை யிலேயே அது (நடுவழி) தங்கியுள்ளது என்றார். இந் நிலையை அடைந்த சந்நியாசி உடல், உணர் வெழுச்சிகள், புலனுணர்வுகள், அல்லது புத்திச்
இதழ் 24

Page 23
செயற்பாடுகள் ஆகியவற்றோடு தன்னைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போக்கிலிருந்து விடுபட்டு இவற்றுக்கும் மேம்பட்டதான தன்னை உணர்ந்து பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுதலை பெறுகிறான் என்றும் கூறினார்.
சித்தார்த்தர் இதனை ஏற்றுக்கொண்டார். என்றாலும் புத்தரைப் பின்பற்றுதல் சுயத்தை உணரவைக்குமா என்பதில் சந்தேகம் கொண்டார். இந்த இடத்தில் கெளதமர் திரும்பத்திரும்ப சொல்லிய கருத்தொன்றைக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். "ஒவ்வொரு மனிதனையும் தன்பாட்டில் இயங்கும் தீவுகளாக இருக்கவிடுங்கள்)சித்தார்த்தரது நெருங்கிய நண்பன் புத்தரின் சீடனாகிவிட்டான். சித்தார்த்தர் உண்மையைத் தேடி மேலும் அலையலானார். புத்தராக இருக்கும்படி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் போதிக்க முடியாது என்று அவர் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். நீயேதான் உனக்கு வழிகாட்ட முடியும். அப்போது இன்னுமொரு கேள்வி எழுந்தது. பரந்துபட்ட இயற்கையின் அழகை யெல்லாம் புலனுணர்வுகளிலிருந்து வழிகட்டிவிட்டு குறுகிய வாழ்க்கையில் உண்மையைக் கான முடியுமா? இல்லை என்றேபட்டது. இதனால் அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். காவி உடைகளைக் களைந் தெறிந்தார். அயலினுள்ள நகரமொன்றுக்கு வந்தார். அங்கு கணிகை ஒருத்தியைச் சந்திக்கிறார். உலக விடயங்களைச் சாமர்த்தியமாகக் கையாண்டு வெற்றி பெறும் ஆற்றலைப் பெறாதவரை அவளை அடைவது சாத்தியமில்லை என்று அவள் அவருக்குக் கூறுகிறார். பணம் திரட்டும் முயற்சியில் மனத்தை ஈடுபடுத்தி, மும்முரமாக செயலில் இறங்குகிறார். புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு பணத்தைத் தேடி வீடுவாசல்களையும், சொத்துக்களையும் வாங்குகிறார். கணிகையையும் காதலியாகப் பெறுகிறார். சில வருடங் களின் பின்னர், முன்னர் எப்போது இருந்ததிலும்பார்க்க உண்மை அனுபவத்திற்கு வெகுதூரத்தில் இருப்பதை
உன்னை முத்தமிட வருகின்ற மழைத்துளியைக் குடை கொண்டு ஏமாற்றி விடுகிறாய் உலர்ந்த இலைச் சருகா உன் வாழ்வு மழைநீர் அடித்துப் போக பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நிற்கும் கேள்விக்குறியா அது? இருட்டறையில் அடைக்கப்பட்டதாய் கைக்குள் கசங்கிய கைக்குட்டையாய்
ஜீவநதி
 

உணர்கிறார். அவரது மூலத் துயரம் அவரை உலுப்பியது. அது அவரைத் தற்கொலை செய்ய முயலும் அளவுக்குத் தூண்டியது. அதிலும் வெற்றிபெற முயலவில்லை. எனினும் அதிருப்தியை நேர்மையாக எதிர்கொண்ட போது அதுவே அவருக்கு வீடு வாசல் களையும் ஏனைய லெளகீக சம்பத்துக்களையும் துறந்து விடுவதற்கான பலத்தைக் கொடுத்தது. திரும்பவும் வீடற்று அலைந்து திரிபவரானார்.
இம்முறை அவர் வெகுதூரத்தில் அலைந்து திரியவில்லை. உள்ளூர் ஓடக்காரன் ஒருவனுடன் (ஆழ்மனத்தேடலை மேற்கொள்ளும் இன்னு மொருவன்) சேர்ந்து தன் நாட்களை ஆத்மீக விடயங்களில் செலவிட்டார். அவரோடு வாழ்ந்த கணிகை இறந்தபோது அவளைப்பிரிகின்ற கடைசி நாட்களில் அவளேடுகொண்ட உடலுறவு காரணமாக அவருக்கு ஒரு மகன் இருக்கிறான் என அறிய வருகிறார். அம் மகனை எடுத்து வளர்க்கிறார். ஒருவரை நாம் எவ்வளவு நேசித்தபோதும் உண்மை. கீழைத்தேய சமய ஆய்வாளன் ஹெஸ்ஸி யினுடைய தோல்வி வேதாந்தத்தை அல்லது பெளத்தத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியாமையினாலேயே ஏற்பட்டது என்று கூறுவான். நாவலை எழுதுவதற்கு முன்னர் தன் கருத்துக்களை நேராக்குதற்கு இராமக்கிருஷ்ணர், தீபத்தியஞானி மிலரபா போன்றோருடைய கருத்துக்களை வாசித்திருக்கவேண்டும் என்று அவன் சொல்வான். இது சரியாகவே தோன்றுகிறது. இது ஒரு அழகான நாவல். எனினும் ஹெஸ்ஸி தன்னுடைய சொந்தப் பிரச்சினைகளுக்கு விடைதேடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதனை எடுத்துக் கொள்ள முடியும்.
ஹெஸ்ளியே இந்த நாவலின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரது அடுத்த நூல் ஸ்ரெப்பன்வுல்வ் (Steppenwopநிருபிக்கிறது. அந்நூலில் இந்தப் பிரச்சினையை திரும்பவும் ஆரம்பத்திலிருந்தே தொடங்குகிறார்.000
எனின தயக்கம் உனக்கு? நான்கு சுவர்கள் மட்டுமே அறியும் உனது வசீகரக் கனவுகளை அவை மட்டும் உருவம் பெறுமானால் மிகப் பெறுமதியான பரிசுப் பொருளாக மிளிரமுடியும்
அறிவாயா தோழி?
- ஷாகரி சத்தியபாலன்
இதழ் 24

Page 24
தெணியானின் முன்வைத்து பை நிகழ்போக்கு தே6ை இ.இராஜ்ே
முகவுரை :-
"எனது படைப்புக்களை பலரும்படித்து இன்புற வேண்டும், பலரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்குடன் சிருஷ்டிப்பதோ, அல்லது எவரிடத்திலாவது அங்கீகாரத்துக்காக அவாவி நிற்பதோ என் படைப்புகளுக்கான இலக்குமல்ல, பஞ்சப்பட்ட மக்கள் சமுதாயம் நிலவுடமைக் கொடுமைகளிலிருந்தும், வர்க்கபேத அநீதிகளிலிருந்தும் விடுவிக்கப்படுதல் வேண்டும் என்ற போராட்டத்தின் பங்களிப்பாகவே இலக்கியம் படைப்பது எனது சிருஷ்டியின் நோக்கம்" என்று தனது இலக்கினை வரையறுத்திக் கொண்டு 1984 இல் தனது முதலாவது சிறுகதைத்தொகுதியான "சொத்து" என்பதை வெளியிட்ட தெணியான் இன்று அவரது நாவல்கள், ஏனைய படைப்புக்கள் தவிர நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது எழுத்துலகப் பிரவேசம் சிறுகதையுடன் தான் ஆரம்பித்தது எனினும் 1973 இல் இவரது முதல் நூலாக 'விடிவை நோக்கி என்ற நாவல் தான் வெளிவந்திருந்தது. ஏழு நாவல்களை எழுதிய இவர் இதுவரை 130 சிறுகதைகளை எழுதியபோதும் தெணியான்' என்றவுடன் நாவலாசிரியர் தெணியானை முன்னிறுத்திப் பேசுவது மாத்திரமே மரuாகிப் போனது. ஒப்பீட்டுரீதியில் அவரின் நாவல்கள் விலாவாரியாக பேசப்பட்ட அளவிற்கு சிறுகதைகள் பேசப்படவில்லை என்பது எனது அபிப்பிராயம்,
தெணியானின் சிறுகதைகள் குறித்த ஆய்வுகளில் பட்டப்படிப்புநிலையில் மூன்று ஆய்வுகள் யாழ். பல்கலைக்கழக கலைமாணி மற்றும் முதுகலைமாணி மாணவர்களால் மேற்கொள்ளப் பட்டன. “தெணியானின் சிறுகதைகள் ஓர் ஆய்வு", "தெணியானின் சிறுகதைகளில் சாதியம்", "தெணியானின் சிறுகதைகளில் மனிதம்” என்ற ஆய்வுகளின் தளங்கள் யாவும் மேலும் சில பரிமாணங்களையும் உள்ளடக்கி விரிவு பெற வேண்டியவை என்பது தவிர்க்கவியலாததே.
இன்று வரை தெணியான் 'சொத்து ஜீவநதி

சிறுகதைகளை டப்பாக்க ஆய்வின் வயின் பரிமாணங்கள் ஜஸ்கண்ணன்
(என்.சி.பீ.எச்1984), மாத்து வேட்டி (மல்லிகைப்பந்தல் 1996), "இன்னொரு புதிய கோணம்" (பூமகள் வெளியீடு2007), ஒடுக்கப்பட்டவர்கள் (பூபாலசிங்கம் புத்தகசாலை 201O) என்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ளார். நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஒருசேர படிக்கும்போது அவை வெளிப்படுத்தும் தெணியானின் படைப்பு ஆளுமை எண்பதற்கு அப்பால் கருத்தியல் போக்கு, படைப்பு நம்பிக்கை, மொழியின் பாவனை, கலாசாரப் பிடிமானங்களும் தளர்வுகளும், சமூக பிடிமானங் களும் இடறல்களும், வடிவம் தொடர்பான பிரக்ஞை என்று ஏராளமான விடயங்களை வெளிக் கொணரும் தகைமை பெற்ற இலக்கிய ஊடகமாக அவரின் சிறுகதைகள் வெளிப்பட்டுள்ளன. இவற்றை வரன் முறையாகவும் விரிவாகவும் ஆய்வுசெய்ய வேண்டிய தேவையினை வலியுறுத்தும் ஒரு அறிமுக நோக்கினையே இக் கட்டுரை வலியுறுத்த முற்படுகின்றது.
தெணியானின் சிறுகதைப் பொருள்கள்:- தெணியானின் படைப்புக்களை ஆராய்கின்ற எவரும் அவரை சாதியம் பற்றி எழுதுபவராகவே மட்டிட்டு விடும் வழக்கம் உள்ளது. இது இன்று முனைப்புப் பெற்றுள்ள தலித்தியம், தலித் படைப்பு, அடையாள அரசியலும் தலித்துக்களும் போன்ற விவாதங்களுடன் தெணியானையும் அவரது படைப்புக்களை பொருத்திப்பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவரது 'ஒடுக்கப்பட்டவர்கள் சிறுகதைத் தொகுப்பு இதற்கு தாராளமாகவே சங்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது. ஆனால் இவரது எல்லாச் சிறுகதைகளும் வெறுமனே சாதியத்தை மாத்திரம் முன்னிறுத்திப் பேசியவை அல்ல என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதே.
சாதியத்துக்கு எதிராக தெணியான் எவ்வாறு உரத்து குரல் எழுப்பினாரோ அவ்வாறே வர்க்க இதழ் 24

Page 25
பேதத்தினால் எழும் சமூக விவகாரங்கள், அடிப்படை வாதப் பண்பாட்டுச் சிக்கல்களல் வரும் பிணக்குகள், போர் தந்த அழிவுகளும் பயங்கரங்களும், நாகரிகத்தின் பெயரால் தலைவிரித்தாடிய அவலங்கள், மனித உறவுகளில் வரும் சிக்கல்களின் உளநிலைப் புரிதல் சார் முரண்பாடுகள என்று பல விடயங்களைக் கருப் பொருளாகக் கொண்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இத்தகைய கருப் பொருள்களை மாத்துவேட்டி, இன்னொரு புதிய கோணம் போன்ற தொகுதிகளில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
மாத்து வேட்டி என்ற தொகுதி தன்னளவில் கொண்ட 13 சிறுகதைகளில் நான்கு கதைகளை மாத்திரமே சாதியம் பற்றிப் பேசும் சிறுகதைகளாகக் கொண்டுள்ளன. 'இவளின் கதை என்ற சிறுகதை போர்க்காலத்தில் பிறந்த ஆண்பிள்ளை ஒன்றுக்கு பெண்பிள்ளையின் பெயர் வைத்து பாதுகாக்க முனைந்த பெற்றோரின் அவஸ்தையினைப் பேசுகிறது. "இனியொரு புதிய விதி செய்வோம்” வேலை நிறுத்தத்தினால் வேலையிழந்த ஒருவனது குடும்பத்தின் உச்சமான வறுமை நிலையை கூறுகின்றது. 'மணிதம் போர்க்கால வாழ்வில் உணவின்றித் தவித்த ஆசிரியர் ஒருவருக்கு உணவளித்த சாதாரன சீவல் தொழிலாளியின் பெருமையைப் பேசுகின்றது. "மானங் கெட்டவர்கள் சமூகத்தால் விபச்சாரி ஆக்கப்பட்ட ஒருத்தி, சமூகத்தால் குடிகாரன் என ஒரு பிச்சைக்காரன் பெயர் சூட்டப்பட்டமை கண்டு கொதித்து எழும் சம்பவத்தை போலி மனிதர்களைச் சாடும் வகையில் கூறுகின்றது. "வடுக்கள் அழிய” என்பது போர்க்காலத்தில் அதிகாரத்தின் துணையால்மாற்றானைப்பழிவாங்கும் நிலையை மாற்றியமைத்த ஒரு தெளிந்த சிந்தனை யுள்ள போராளியின் கதையாக அமைந்தது. உவப்பு போர்க்காலத்து வாழ்வில் அவலங்கள் கொலைகளை உறைப்பாக வெளிப்படுத்தும் கதை. புதிய வெளிநாட்டுப் பணத்தின் வருகையால் விலகிப் போகும் நட்புக்காக ஏங்கும் ஒரு ஆசிரியரின் மன உளைச்சலைக் கூறும் கதையாக பூதம், போர்க்காலத்து குண்டுத்தாக்குதல் களின் போது ஏற்படும் உறவுப் பிணைப்புக்களை வெளிப்படுத்துவதாக "நான் ஆளப்பட வேண்டும்” அமைந்தது. வாழ்வில் தன் கனவனால் சுகமேதும் கண்டிராத பெண் ஒருத்தி வெளிநாடு சென்று வந்த பகட்டான ஒருவனுடன் கொண்ட உறவினால் பழி சொல்லப்பட்டு - வசைபாடப்பட்டு உறவுகளால் உபாதைப்பட்ட நேரம் அவளை தன் மனைவியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு புரட்சி செய்த ஆணின் பெருமை கூறும் கதை "ஆண்மை. இந்தக்கதைகள்

தவிர மாத்தவேட்டி, உள் அழுகல், இன்னுமா?, 'காலத்தால் சாகாதது போன்ற நான்கும் சாதியம்பற்றிப் பேசுவதால் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற சிறுகதைத் தொகுதியில் பின்னர் தொகுப்பாக்கம் செய்யப் பட்டுள்ளன.
தெணியானின் "சொத்து தொகுதியில் உள்ளடக்கப்பட்ட பத்து சிறுகதைகளில் கரையை நோக்கி, மூன்றுதலை முறைகள், எல்லைக்கோடுகள் போன்றனவும் ஒடுக்கப்பட்டவர்கள் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஏனைய கதைகள் பெற்றோர் பிள்ளைக்கு சேர்த்து வைத்த உயர் மதிப்புகள், வெகுளித்தனமான மனிதர்களை சுரண்டிப் பிழைக்கும் மனோபாவம், ஆசிரியத்தவத்தின் மகிமை போன்ற பல விடயங்களைப் பேசும் கதைகள் ഉ_ിണങ്ങ.
சாதியம் பற்றிய பொருளினைப் பேசாத கதைகளில் தெணியானின் "இன்னொரு புதிய கோணம்’ விசேட கவனத்துக்கு உட்படவேண்டிய தொகுதி என்பது எனது அபிப்பிராயம். இதில் மனிதரின் போலிஆசாரங்களும் கெளரவங்களும், வர்க்கநிலை மனோபாவங்கள், நாகரிக மனிதர்களின் குடும்ப வாழ்விலான பிசிறல்கள்,வெளிநாட்டுப் பணத்தால் வரும் ஊதாரித்தனங்கள், பணச் செருக்குப் பிடித்தாட்டும் மனித வாழ்வின் சுழிப்புக்கள் என்று பல விடயங்கள் பொருளாக பேசப்படுகின்றன.
சிறுகதையின் வடிவங்கள் :-
காலந்தோறும் எந்தவொரு இலக்கிய வடிவத் திலும் வடிவ உடைப்பு என்பது முதன்மை கொடுத்து சிலாகிக்கப்படும் விடயம். தெணியானின் சிறுகதை களின் வடிவம் குறித்து பல வாதங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய பின்நவீனத்துவ மரபினுக்கு அமைவான வடிவ உடைப்பினை தெணியான் போன்ற படைப்பாளிகளிடம் எதிர் பார்ப்பது என்பது கேள்விக் குரியதே. எனினும் கதை சொல்லும் உத்தி முறை களில் சிலவகை மரபு மாற்றங்களை தெணியானின் சிறுகதைகளில் ஆங்காங்கே காணலாம்.
தெணியான்சிறுகதைகளை எழுத ஆரம்பித்த காலமும், அவர் சார்ந்த சித்தாந்தமும் அவரது கருப்பொருள்களுக்கென தகுந்த வடிவம் ஒன்றினைக் கொடுத்துவிடுவது தவிர்க்கவியலாததே. எனினும் மாத்துவேட்டியில் வரும் 'இவளின் கதை ஒரு உபகதைசொல்லும் பாணியை ஞாபகப்படுத்துகின்றது. அதே தொகுதியில் வரும் "மானங் கெட்டவர்கள்’ தொன்மம் என்ற உத்திமுறையை "ஒருவித
6a, 24

Page 26
படிமத்துக்காக' கையாள முற்பட்டுள்ளது. அத் தொகுப்பில் உள்ள 'உவப்பு" என்ற கதை தெணியானின் கதைகளில் வித்தியாசமான கதை சொல்லும் முறையாக விளங்குகின்றது. அவ்வாறே "இன்னொரு புதிய கோணம்" தொகுதியில் வரும் பிஞ்சுப்பழம் என்ற சிறுகதை உபதலைப்புக்களால் சில விடயங்களை உணர்த்திச் சொல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
வடிவம் என்பதற்கு அப்பால் தெணியானின் சிறுகதைகளில் வரும் சில படிமங்கள் மனங் கொள்ளத்தக்கவை. இவரது "உயர் மானம்' என்ற சிறுகதையில் வரும்,
நேற்று இரவு அம்மா சொன்னாள்: "அவன் முத்தன்ரை கண் பட்டுப்போச்சு. ஆடு ඵ්ෂpෂීහූ” “சீ.. அவனிலே ஏன் பழி போடுகிறாய்" "அப்ப. தீன் போதாதாக்கும்" "இரவுபகலா அழுகுது. தீனுக்கே?" "பின்னை என்னத்துக்கு? "உனக் கொண்டும் விளங்காது. விசரி. அது கிபாயைத் தேடுது” "அதுக்கு. கட்டையிலே கட்டிவைச்சால்?" “அவிட்டு விட்டால் ஆற்ரையும் கிடாயைத் தேடிப் போய்விடும்." என்ற உரையாடல் தான் கதையின் உட்பொருளை வெளிக் கொணரும்படிமம் ஒன்றைத்தருகின்றது. இது கன்னியாயிருக்கும் ஒரு பெண்ணின் ஆற்றாமையாய் வரும் நினைவுகளாய் கதையில் வருகின்றது.
அவ்வாறே புதம் என்ற கதையில் "புதக்கிடங்குகள்" பற்றிய வருணனை அந்தக் கதையில் வரும் "பூதம்" என்ற கருப் பொருளுடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டியதே.
அவ்வாறே ‘குருகுலம்’ என்ற இவரின் கதையில் முடிவில் வரும், "அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பாலில் இரண்டு ஈக்கள் விழுந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன” என்ற வரிகள் கதையில் வரும் முழுவிடயத்தையும் படிமமாக்கித் தரும் ஒரு முயற்சியானது.
சிறுகதைகளின் மொழி
படைப்பாக்க மொழிகுறித்து இன்று அமைப்பியல், பின்-அமைப்பியல் அணுகுமுறை வழி நின்று பார்க்கும் போக்கு முதன்மையானது. மொழி அமைப்பியல் தொடர்பில் "சசூரிய அணுகுமுறைகளின் அடிப்படையில் குறியியல், அதன் பருப்பொருள் ஊர்தி, மனம் சார் கருத்து, மற்றும் அடுக்கு முறைச் சங்கேதக் ஜீவநதி

குறிகள் போன்றன தொடர்பான ஆய்வுகள் விரிவுபட்ட நிலையில் தெணியானின் படைப்பாக்க மொழி பற்றிய விவாதங்கள் மேற்கிளம்ப வேண்டும். இந்த இடத்தில் "அவரது கதைத் தலைப்புக்களினூடே அவர் விடயங்களைப் பார்க்கும் தன்மை புலனாகும். ‘விடிவை நோக்கி என்ற தலைப்பிலும், 'கானலின் மான்" என்ற தலைப்பிலும், "இன்னொரு புதிய கோணம்' என்ற தலைப்பிலும் தொழிற்படும் அவரது மனப்படிமங்களை ஊன்றி ஆராயும் பொழுது, பிரச்சினையை இனங்காணுகின்ற முறையும் பார்வையின் ஆழமும் வளர்ந்து செல்வதைக் காணலாம். இந்த விடயம் தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்" என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி இவர் பற்றிக் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோக்கத்தினை நிறைவேற்றி அவரின் ‘ஆக்கவியல் பணிபுகளை இனங்கண்டு ஆராயவேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.
தெணியானின் மொழி அவரின் கிராமியம் சார்ந்த வாழ்வின் பிரதிபலிப்பானது. ஒரு தமிழாசிரியன் என்ற வகையில் ‘துருத்திக் கொண்டு நிற்கும் இலக்கியப் பயிற்சி வலிந்து வரும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கவியலாதவை. படைப்பாக்க கலையழகுக்கான மொழிவாய்த்தநிலையிலும் அவர் சார்ந்த கொள்கைப் பிடிப்பு கருப்பொருளை தூக்கி முன்னிறுத்தி மொழியினை இரண்டாமிடத்துக்கு நகர்த்தி விடுகின்றது. எனினும்,
"தெருப் புழுதியை வாரி இறைத்து அந்த வெள்ளை வான் கரைந்து கரைந்து செவிக்கப்பால் விலகு விலகு ஓடுகின்றது" (வடுக்கள் அழிய)
"இவளுக்குப் பின்னே அஞ்சி அஞ்சி நடுங்கிக் கொண்டு கிடக்கிறது ஜாம் போத்தல் விளக்கு. அதன் மங்கலான வெளிச்சம் மெள்ள மெள்ளஒளியை இவள் முகத்தில் தடவித்தடவிப் போகிறது.(நான் ஆளப்பட
ഖങ്ങBb என்று இவரின் சிறுகதைகளில் மொழியின் இலாவகம் அதிகம். அத்துடன் மொழிக்கும் பாத்திரங்கின் வார்ப்புக்குமான தொடர்பு, மொழிக்கும் கதைப் பொருளுக்கு மான தொடர்பு, மொழி ஏற்படுத்தும் மரபுசார் கலாசாரத்துடனான இணைவு என்பன பற்றியெல்லாம் சிந்தித்து இவரின் மொழி பற்றிய விவாதங்களுக்கு தயாராதல் வேண்டும்.
பண்பாட்டுக் கோலப் பதிவுகள்
எந்தவொரு படைப்பாளியும் தனது
படைப்புக்களம் அல்லது வாழ்புலத்து பண்பாட்டுக்
கோலங்களைப் பதிவு செய்யாது விடுவதில்லை.
இதழ் 24

Page 27
எனினும் படைப்பாளியின் பண்பாடு பற்றிய கூரிய உசாவல் அதனைப்பதிவுசெய்யும் விதத்துக்கு மெருகு தருகின்றது. தெணியானின் சிறுகதைகளில் இது மிகத்தாராளமாகவுள்ளது. டானியலின் படைப்புக்களை ஆய்வு செய்தவர்கள் எந்தளவுக்கு இதனை வெளிக்கொணர்ந்தனரோ அந்தளவுக்கு யாழ்ப் பாணத்து வடமராட்சியின் வாழ்வியற் கோலங்களின் பதிவுகளை தெணியானின் சிறுகதைகள் மூலமாகவும் வெளிக்கொணர முடியும் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இது இரண்டு நிலைகளில் சாத்தியமாகும். ஒன்று, இவரின் சாதியக் கதைகள் வாயிலான சாதிசார் சமூக பண்பாட்டு வழக்காறுகள். மற்றையது இவரது ஏனைய கதைகளில் பதிவாகும் பொதுநிலை வழக்காறுகள். முதலாவது சாதிய அடையாளம் சார் பதிவுகள், இரண்டாவது பிரதேச அடையாளம் சார் பதிவுகள். இவை இரண்டும் ஒன்றை மற்றொன்று இடைவெட்டி நகரும் தன்மையதும் குறிப்பிடத்தக்கது. இவை தெணியானின் கதைகளில் தனித்து ஆய்வு செய்யத்தக்கதொரு உள்ளடக்கமாகும்.
உணவுப் பழக்கம், மகப்பேறு சார்
கலை இலக்
() ச.முருகானந்தனின் "அவர்கள் துணிந்து விட்டார்க
ச.முருகானந்தனின் மணிவிழாப் பரிசாக மல்லி சிறுகதைத் தொகுதிஅண்மையில் கொழும்புதமிழ்ச்சங் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் ஆசியுரைை செ.யோகராசாவும் நிகழ்த்தினர். பெருந்திரளானோர் நி
மலையகச் சிறுகதைகளை மாத்திரம் கொண் தமிழ்ச்சங்க ஆதரவில் அட்டன் நகரசபை மண்டபத்தி மொழிவரதன், அகிலன், தொழிற்சங்க பிரமுகர்கள் இரா6 தமிழக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மணிமேக சிறப்புரை ஆற்றினர்.
(2) முருகையன் நினைவுக்கூடல்
“முருகையன் நினைவு கூடல்" நிகழ்வும், "இத உயர் கல்லூரி ஆரியகுளத்தில் தேசிய இலக்கியப்( நடைபெற்றது. நினைவுரையை கவிஞர்.த.ஜெயச் யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரைய நிகழ்த்தினார். நன்றியுரையை தேசிய இலக்கியப்பேர
ஜீவநதி

நம்பிக்கைகள், கலைப்பாரம்பரியம், கோயில் வழிபாட்டு மரபுகள், கானிஉரிமை மரபுகள், மரபுக்கல்வி, மரபுக் கொண்டாட்டங்கள், தொழில் சார் வழக்கங்கள் என்று நீண்டு செல்லும் ஒரு பட்டியலை பதிவு செய்ய தெணியான் சிறுகதைகள் தவறவில்லை.
pഖങ്ങ]
இக்கட்டுரையின் வாயிலாக தெணியானின் ஒட்டுமொத்த சிறுததைகள் தொடர்பான ஒரு தொடக்கநிலை ஆய்வுப் பார்வையை வலியுறுத்தவே முடிந்துள்ளது. படைப்பாக்கத்தின் கலையழகு பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, படைப்பின் சமூக மற்றும் மானுடவியல் பரிமானங்கள், படைப்பின் உளவியல் Lurf DIT600TLib, ugollisor 6LDITSufuels LuffudrieoOTLE என்பவற்றை வெகு நேர்த்தியாக ஆய்வாளர்கள் வெளிக்கொணர வேண்டிய தேவை எமது இலக்கியப் புலத்தில் மிக அவசியமாகின்றது. இதற்கான முயற்சிகள் தேர்ந்த - முதிர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களிலிருந்து ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கு தெணியான் போன்ற ஏராளமான ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகள் காத்துக் கிடக்கின்றன.
கிய நிகழ்வு
1ள் நூல் வெளியீடும் அறிமுக விழாவும். கைப்பந்தல் பிரசுரமான 'அவர்கள் துணிந்துவிட்டார்கள் கத்தில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ய டொமினிக் ஜீவாவும் வெளியீட்டுரையை பேராசிரியர் கழ்வில் கலந்து சிறப்பித்தனர். ட இச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகவிழா அட்டன் ல் நடந்தது. இந்நிகழ்வில் சாரல் நாடன், சு.முரளிதரன் மையா, ஐயாத்துரை ஆகியோர் உரையாற்றினர். மேலும் லை பிரசுரகர்த்தா ரவி, தமிழ் வாணன் ஆகியோரும்
யத்தின் இளவேனில்" நூல் வெளியீட்டு விழாவும் புதிய பேரவைத் தலைவர் சோ.தேவராஜா தலைமையில் சீலன் நிகழ்த்தினார். நூல் பற்றிய நயப்புரையை பாளரும் எமுத்தாளருமாகிய இ.இராஜேஸ்கண்ணன் வையின் யாழ்.அமைப்பாளர் முறிபிரகாஷ் நல்கினார்.
இதழ் 24

Page 28
toGDGU6 SG)
10-03-1965 அன்று எனக்குத் தொழில் நியமனம் கிடைத்தது. மலையகத்தில் நாவலப்பிட்டிப் பகுதியிலுள்ள நாகஸ்தன்னை என்னும் பெருந்தோட்டத்தில் நான் வைத்திய அதிகாரியாக நியமனம் பெற்றேன்.
மலையகப் பேச்சுமொழியில் சொல்வதானால் எனக்கு டாக்டரய்யா தொழில் கிடைத்தது.
இந்தத் தொழில் பற்றி மலையக எழுத்தாள ரான தெளிவத்தை ஜோசப் ஞானம் சஞ்சிகைக்கு அளித்துவரும் பேட்டித் தொடரில் பின்வருமாறு கூறுயுள்ளார். "டாக்டர் என்பவர் தோட்டத்தின் ஒரு பெரிய சக்தி. எவ்வளவுதான் பெரியவராக இருந்தாலும், பெரிய கிளர்க்கை விடவும் மதிப்பும் மரியாதையும் டாக்டர் எனப்பட்டவருக்கு உண்டு"(3) "தோட்டத்துப் பெரிய டாக்டர் என்றால் ஊருக்கு ராஜா மாதிரி அவருக்கென்று சில எடுப்புகள் இருக்கும்; தோரணைகள் இருக்கும்.” (32)
தோட்டத்தில் பிறந்து வளர்ந்து இன்று புகழ் பூத்த எழுத்தாளராக விளங்கும் எழுபத்தைந்து வயது நிரம்பிய தெளிவத்தை ஜோசப்பின் கணிப்பு இது.
எனக்கு இந்தத் தொழிலை வழங்கும்படி கொழும்பிலுள்ள பெருந்தோட்ட முகாமையாளர் சங்கத்திலிருந்து நாகஸ்தன்னை தோட்ட முகாமை யாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஆனாலும் இந்தத் தொழிலை வழங்க முன் அந்தத் தோட்ட முகாமையாளர் அதாவது பெரிய துரை என்னை ஒரு நேர்முகம் கண்டார். அவர் ஓர் ஆங்கிலேயர். அறுபது வயதைத் தாண்டிய பழுத்த பழம், ஸ்றிவென்சன் என்பது அவரது பெயர்.
நேர்முகத்தின்போது எனக்கு இருப்பதற்குக் கதிரைகூட வழங்கப்படவில்லை. பெரிய துரையின் முன்னால் எவருமே அமர்ந்திருக்கக் கூடாது என்பது அந்தத் தர்பாரின் எழுதா விதியாக இருந்தது. ஜீவநதி
 

göLD
தி.ஞானசேகரன்
ந்தியப் பிரவேசம்
எனக்கு அப்போது 24 வயதுதான். பெரியதுரை என்னைப் பார்த்த முதற் பார்வையிலேயே ஏளனம் தொனித்தது. முன் அனுபவம் ஏதுமில்லாத இந்தப் பொடிப்பயலால் இந்தப்பெரிய பொறுப்பை வகிக்க முடியுமா? என்பது போல் இருந்தது அந்தப்பார்வை, அவர் பேசிய ஆங்கிலத்தையும் என்னால் சரிவரப்புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ தட்டுத்தடுமாறிப் பதிலளித்தேன்.
“இதற்கு முன் எப்போதாவது தேயிலைச் செடியைப் பார்த்திருக்கிறாயா?" என்பதுதான் அவர் என்னிடம் கேட்ட முதற்கேள்வி. எனது தொழிலுக்கும் இந்தக் கேள்விக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றுதான் நான் நினைத்தேன். ஆனாலும் நிறையவேசம்பந்தமிருப்பதாக நினைத்துத்தான் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்பதை நான் பின்னர் புரிந்துகொண்டேன். அந்த நேர்முகத்தில் பெரியதுரையே அதிகம் பேசினார். தோட்டத்து நடைமுறைகள் பற்றியும் எனது தொழிற்பொறுப்புகள் பற்றியும் அதிகமாக எடுத்துரைத்தார்.
நேர்முகம் முடிந்ததும் என்னைத் தோட்டத்து வாகனம் ஒன்றில் எனக்கு வழங்கப்பட்ட பங்களவுக்கு அனுப்பிவைத்தார். அந்த பங்களாவின் அருகிலேயே ஆஸ்பத்திரியும் அமைந்திருந்தது.
நான் தொழிலைப் பொறுப்பேற்கச் சென்றபோது எனது நண்பன் ருரீயும் என்னுடன் வந்திருந்தான். இந்தியாவில் படிப்பை முடித்துவிட்டு அப்போது அவன் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனைச் சிலகாலம் என்னுடன் வந்து தங்கியிருக்கும்படி வேண்டிக்கொண்டேன்.
நான் வேலையேற்ற முதல்நாள் இரவு எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பங்களக் கதவு படபடவென அவசரமாகத் தட்டப்படுகிறது. நான் கதவைத் இதழ் 24

Page 29
திறக்கிறேன். முப்பது வயது மதிக்கக்கூடிய ஒரு தொழிலாளி நின்றுகொண்டிருந்தான். "விரல் வெட்டிக் கிட்டுதுங்க." "6TriC3s assTGilas..." அந்தத் தொழிலாளி, தான் அணிந்திருந்த சாரத்தின் மடியை அவிழ்க்கிறான். உள்ளே ஒரு பேப்பரில் சுற்றப்பட்டிருந்த எதையோ பிரித்து எடுக்கிறான்.
விரல்- நான் அதிர்ந்து போனேன். "ஐயா, சம்சாரத்தின்ர விரனுங்க. மரக்கறி வெட்டுற கத்தியால வெட்டிக்கிட்டாங்க”
* சம்சாரத்தைக் கூட்டிக்கிட்டு வரல்லியா?" "இல்லீங்க. வீட்டுல இருக்குதுங்க. தோட்டத்து லொறிக்குத் துண்டு தந்தீங்கன்னா கூட்டிக்கிட்டு வரலாமுங்க."
நோயாளியைக் கூட்டி வராமல் அவளது வெட்டுப்பட்ட விரல் துண்டோடு கணவன் வந்து நிற்கிறான்.
நான்தோட்டத்து லொறிக்குத்துண்டு கொடுத்து அவன் அதனைச் சாரதி வீட்டுக்கு எடுத்துச்சென்று சாரதியை அழைத்து வந்து, லொறியைக்கொண்டு சென்று நோயாளியை அழைத்து வர வேண்டும். அதற்குள் நோயாளியின் நிலை என்னவாகும்? இரத்தப்பெருக்கால் அவள் மயங்கியிருக்கவும் கூடும். மிகவும் பின்தங்கிய, அறிவுமட்டம் குறைந்த, எதற்கும் தோட்டத்தில் தங்கி வாழ்கின்ற, ஓர் ஏழைத்தொழிலாளர் கூட்டத்துக்கு நான் சேவை செய்யவேண்டியவனாக இருக்கிறேன் என்பதை அந்தத்தொழிலாளி கொண்டுவந்த ஒற்றை விரல் - இரத்தம் காய்ந்து சுருங்கிய நிலையில் இருந்த அந்த விரல் - எனக்கு உணர்த்தியது.
யார் இந்தத் தொழிலாளர்கள்? இலங்கையில் 1827 இல் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக ஆங்கிலேயரால் தென்னிந்தியாவிலிருந்து படகுகள் மூலம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர்தான் இவர்கள். இவர்களது இருப்பு 200 வருட வரலாற்றைக் கொண்டது.
மனிதன் ஒருவன் சூழலின் அங்கமாக இருப்பானேயானால் அந்தச்சூழலில் காணப்படும் எந்தப் பொருளுமே அவனது கண்களுக்குப் புதுமை யானதாக இருப்பதில்லை. மனதைக் கெளவுவ தில்லை. உதாரணமாகச் சொல்வதானால் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒருவனுக்கு கிணறு, துலா, பனைகள் புதுமையானவையாகப்படுவதில்லை. ஆனால் மலையகத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் வருவாரேயானால் அவருக்கு கிணறு, துலா, பனைகள் இவையெல்லாம் புதுமையானவையாகு
ஜீவநதி

இருக்கும். ஏனெனில் மலையகத்தில் ஆழமான கிணறுகள் இல்லை. துலா இல்லை. பனைகளும் €ൺങ്ങാണു.
நான் மலையகத்துக்குச் சென்றபோது அந்தச்சூழலில் இருப்பவை யாவுமே எனக்குப் புதுமையானவை யாகத்தான் தென்பட்டன.
மலையகத்தின் புவியியல் அமைப்பே வித்தியாசமானதுதான். அங்கு தட்டையான நிலப் பரப்பைக் காணமுடிவில்லை. எங்கு பார்த்தாலும் உயர்ந்த மலைகளும் தாழ்ந்த பிரதேசங்களுந்தான். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலெனத் தெரியும் தேயிலைச்செடிகள். மேகங்கள் மூடும் மலையுச்சிகள். காலைக் கதிரவனின் ஒளிக்கீற்றுக்கள் ஊடுருவும் பனிமூட்டம். தோட்டம் முழுவதுமே குளிரூட்டப்பட்ட அறை போன்று ஜில்லென்று இருக்கும் சுவாத்தியம்.
எங்கேயும் நேரியதெருக்களைக் காணமுடிய வில்லை. மலைகளைச் சுற்றிச் சுற்றி ஏறிச் செல்லும் தெருக்களே காணப்பட்டன.
காலைவேளைகளில் தொழிலாளர் கூடும் பிரட்டுக்களம். அங்கே வகைதொகையாகத் திரண்டிருக்கும் தொழிலாளர்கள். கொழுந்துக் கூடை களை முதுகில் சுமந்தபடி மலையில் கொழுந் தெடுக்கும் பெண்கள். கவ்வாத்து வெட்டுவோர், மருந்தடிப்போர், உரம்போடுவோர், காண்வெட்டுவோர். இப்படிப் பலர்.
இவர்கள் வேலை செய்யும்போது இவர்களது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கப் பிள்ளைமடுவம், அங்கு பிள்ளைகளைக் கவனிக்க ஒரு ஆயா.
பாடசாலையில் அரிவரியிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் அத்தனை பிள்ளைகளையும் ஒன்றுசேரக் கற்பிக்கும் ஒரேயொரு வாத்தியார், சிலவேளைகளில் கணவனும் மனைவியுமாக இருவர்.
தொழிலாளர் குடியிருப்புக்களை லயங்கள் என்றார்கள். புகையிரதத்தின் தொடர் பெட்டிகள் போன்று காட்சியளித்த இந்த லயங்களில் உள்ள அறைகளைக் காம்பராக்கள் என்றார்கள். ஒவ்வொரு காம்பராக்களும் எட்டடி நீள அகலம் கொண்டவை. இதற்குள்ளேதான் தனித்தனிக் குடும்பங்கள் சில லயங்களில் முப்பது குடும்பங்கள் ஒரே கூரையின்கீழ் இருந்தன. இந்த லயங்கள் நூற்றாண்டுகாலப் பழமை வாய்ந்தவை. பெருகிவரும் சனப்பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் லயங்கள் புதிதாகக் கட்டப்படவில்லை. எனவேதாத்தா, பாட்டி, மகன், பேரன் எனப் பரம்பரை பரம்பரையாக இந்த லயங்களிலேதான் வாழ் கிறார்கள். இந்த லயங்களின் கூரைகள் தகரத்தினால் வை. காலத்துக்குக் காலம் மாற்றப்படாததால் இதழ் 24

Page 30
தாராளமாக ஒழுகும். மலையகம் என்றாலே வருடத்தில் முக்கால்வாசி நாட்களும் மழைதான். சுவர்களும் ஈரலிப்பாக இருக்கும். இந்த லயங்களில் உள்ள காம்பராக்களின் விறாந்தையை ஸ்தோப்பு என்று கூறுவார்கள். இங்கேதான் சமைப்பார்கள். அடுப்பு எரிப்பதற்கு தேயிலைச் செடியிலிருந்து கவ்வாத்துச் செய்யப்பட்ட மிலாரைப் பாவிப்பார்கள். காம்பராக்களுக்குள் அடுப்பு எரியும்போது புகை வெளியேற வழியிருக்காது. ஒரே புகை மண்டலமாக இருக்கும்.
நான்சென்ற காலப்பகுதியில் அனேகமான தோட்டங்களில் மலசல கூடங்கள் இருக்கவில்லை. மலைகளிலுள்ள "தேயிலைக் காட்டுக்குத்தான் போவார்கள். மலைகளில் ஊற்றெடுத்துகீழே ஓடிவரும் நீரை ஒரு பீலியில் ஓடவைத்துதண்ணி பிடிப்பார்கள். இதனைப் பீலிக்கரை என்பார்கள்.
இப்படி எத்தனை எத்தனையோ காட்சிளை எண்கண்கள் கெளவிக்கொண்டன. இவற்றை யெல்லாம் எனது மலையகச் சிறுகதைகளில், நாவல்களில் பதிவாக்கியிருக்கிறேன்.
பிற பிரதேசத்திலிருந்து மலையகம் சென்று மலையக இலக்கியம் படைத்தவர்களைப்பற்றி ஒரு விமர்சனத்தை மலையக எழுத்தாளர்கள் சிலர் முன்வைப்பார்கள். மலையக மக்கள்படும் கஷ்பங்கள் துன்பங்களின் பங்காளராகப் பிறமாநில எழுத்தாளர்கள் இருப்பதில்லை. அவற்றின் வலிகளை அவர்கள் உணர்வதில்லை. பிறமாநில எழுத்தாளர்கள் வெறும் பார்வையாளராக நின்று இலக்கியம் படைக்கிறார்கள். அதனால் பிறமாநில எழுத்தாளர் களின் எழுத்துக்களில் உயிர்த்துவம் இருப்பதில்லை” இந்த விமர்சனம், ஏறத்தாழ தலித்துக்கள்தான் தலித் இலக்கியம் படைக்கலாம் என்ற வாதத்திற்கு ஒப்பானதுதான்.
ஒருமுறை மலையகத்தின் பிரபல எழுத்தாளர் சாரல்நாடன் எண்ணிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூறினார், “லயத்துக் கூரைகள் ஒழுகும்போது அதிலே நனைந்து கஷ்டப்படுபவனுக்குத்தான் அதன் வலிகளை உணரமுடியும் , அந்த வலி மலையக எழுத்தாளருக்குத்தான் தெரியும். ஆனால் ஒழுகும் கூரைகளின் ஓட்டைகளை எப்படி அடைக்கவேண்டு மென்பது பிறமாநில எழுத்தாள்களுக்குத் தெரிகிறது" என்றார்.
அதாவது மலையக மண்ணில் பிறந்த எழுத்தாளர்களால் அந்த மக்களின் துன்பதுயரங்களை உயிரோட்டமாகக் கொண்டுவரமுடிகிறது. அந்த மக்களின் துன்ப துயரங்களை அனுதாபத்துடன் நோக்கி அதற்கான தீர்வினைத் தருகின்ற முறைமை ஜீவநதி

பிறமாநில எழுத்தாளர்களின் எழுத்துக்களிலே காணமுடிகிறது" என்பதே சாரல்நாடனின் அவதானிப்பாகும்.
மலையகம் பற்றி நான் எழுதிய முதலாவது சிறுகதை"இப்படியும் ஓர் உறவு". அந்தக் கதையையும் பிற்பட்ட காலத்தில் நான் எழுதிய மலையகக் கதை களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனது வளர்ச்சி யை வாசகர்களால் உய்த்துணர முடியும். அந்த முதற் கதையின் தொடக்கம் இவ்வாறு அமைகிறது
"எனது வைத்தியக் கல்லூரிப்படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டில் உள்ள நாகஸ்தனைத் தேயிலைத்தோட்டத்தில் வைத்தியனாகப் பதவியேற்று ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. கல்லூரியில் கற்ற தாழில்முறைகளெல்லாம் இங்கு வேலைபார்க்கும் போது சிலவேளைகளில் எண்னைக் கைவிட்டு விடுகின்றன. தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர் களுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு புதுவிதமான திறமை வேண்டுமென்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட பங்கள வைத்திய சாலைக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது. சிகிச்சைக் காகப் பலர் வைத்தியசாலையில் கூடிவிட்டார்கள் என்பதனை அவர்கள் எழுப்பிய பலமான பேச்சுக் குரல்களில் இருந்து புரிந்து கொண்டேன்.
எனது பங்களாவிலிருந்து புறப்பட்டு வைத்திய சாலையை நாண் அடைந்தபோது பலர் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
"86085 "சலாம்”நான் அவர்களுக்குப்பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு வைத்தியசாலைக்குள் நுழைகிறேன். 'மருந்துக்காரன்" அதாவது வைத்தியசாலை யில் வேலை செய்யும் தொழிலாளி அறையைச் சுத்த மாகக் கூட்டித் துடைத்துக் கிருமிநாசினி தெளித்திருந் தான். அதன்வாசனை அறையெங்கும் நிறைந் திருந்தது. தினந்தினம் நுகர்ந்து பழகிப்போன அந்த வாசனை என் மனதுக்கு இதமாக இருந்தது. வெளியே சிலர் மூக்கைச் சுழித்தார்கள். நோயாளர்கள் ஒவ்வொருவராக உள்ளேவந்து நோய்களைக் கூறிச் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
அடுத்து கறுப்பையாக் காங்காணி வருகிறார். மலையில் பெண்கள் கொழுந்தெடுக்கும்போது இவர்தான் மேற்பார்வை செய்பவர். அவர் அணிந்திருக்கும் "கோட்டும் காவி படிந்த பற்களல் உதிர்க்கும் சிரிப்பும் குழைந்துபேசும் நயமும் தங்காணிமார்களுக்கே உரித்தான தனிச்சிறப்புக்கள். இதழ் 24

Page 31
"சலாமுங்க” "சலாம் கங்காணி என்ன வேணும்? "கொழந்தை பொறந்திருக்குங்க, பேர் பதியணும்"
நான் கங்காணியை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலையில் நரைத்திருந்த கேசங்கள் எனக்குப் பல கதைகள் சொல்கின்றன.
எனது சிந்தனைப் பொறிகளில் ஒருகணம் தாக்கம் ஏற்படுகின்றது. நான் மெளனமாகிறேன்.
கங்காணியின் மனைவி கறுப்பாயி நேற்றுத் தான் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கட்டுவதற் காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அவளது தோற்றத்தை எனது மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்க்கிறேன். கறுப்பாயி கர்ப்பிணியாக இருக்கவில்லையே
"யாருக்குக் காங்காணிகுழந்தை பிறந்திருக்கு? கறுப்பாயிக்கா?
"இல்லீங்க சாமி, செகப்பாயிக்கு" “யார் அந்தச் சிகப்பாயி?"நான்கங்காணியிடம் கேட்கிறேன்.
“என்னோட கொழுந்தியா தானுங்க. சம்சாரத்தோட தங்கச்சிங்க. நான் ரெண்டாந்தாரமா எடுத்துக் கிட்டேனுங்க."
எனது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது "சிகப்பாயியை எப்போது கலியாணஞ் செய்தாய்? நான் ஆவலோடு கறுப்பையாக் காங்காணியை வினவுகிறேன்.
"கலியாணஞ் செய்யல்லீங்க; எடுத்துக் கிட்டேனுங்க” இதைக் கூறும்போது வெட்கத்தோடு தலையைச் சொறிந்து கொண்டே குழைந்தார் கங்காணி.
முறைப்படி விவாகம் செய்யாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யும்போது தாய்தந்தையரின் கையொப்பத்தையும் பதிவுப் பத்தகத்தில் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதைக் கங்காணியிடம் விளக்கமாகக் கூறி, இருவருடைய கையொப்பத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நேரில் அவர்கள் வசிக்கும் லயத்திற்கு வருவதாகவும் சொல்லி கங்காணியை அனுப்பி வைத்தேன்; எனத் தொடர்கிறது கதை.
மலையகத்திலும் சாதிப்பிரச்சினையுண்ைடு. அதனை விளக்க எழுதப்பட்டதுதான் இந்தக்கதை. சிகப்பாயி, முனியாண்டி என்ற தோட்டத்து இளைஞனைக் காதலிக்கிறாள். அவனது உறவால் அவள் கர்ப்பமுறுகிறாள். சாதி குறைந்த முனியாண்டி யை சிகப்பாயிக்குக் கட்டிவைக்க தாய் தந்தையர் மறுத்துவிடுகின்றனர். அவள் குழந்தையைப் §ඛJüණි

பெற்றெடுத்தபோது அவளது தமக்கையின் கணவனான கறுப்பையாக் காங்காணிக்கு அவளை நிர்ப்பந்தமாகக் கட்டி வைக்க முனைகின்றனர். அதிர்ச்சியடைந்த அவள் நோய்வாய்ப்படுகிறாள். நோயுற்ற அவளுக்கு ஏற்ற வைத்தியம் செய்யாது தோட்டத்துப்பூசாரி ஒருவனைக் கொண்டு உடுக்கு அடித்து சாமி பார்க்கிறார்கள். ஈற்றில் அவள் இறந்துவிடுகிறாள்.
இந்தக்கதை தோட்டத்தில் நிலவும் சாதிமுறை யினால் ஏற்படுகின்ற விபரீதங்களை எடுத்துக் காட்டுகிறது. அத்தோடு நோய்க்கு மருந்தெடுக்காமல் தோட்டத்துப் பூசாரியைக் கொண்டு சாமி பார்க்கும் மூடக்கொள்கையையும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் விளக்குகிறது.
துரைவி வெளியீட்டகம் D6D6Ds எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து மலையகச் சிறுகதைகள் 'உழைக்கப்பிறந்தவர்கள் என இரண்டு தொகுதிகளை வெளியிட்டது. முதலாவது தொகுதியில் 33 கதைகளும் இரண்டாவது தொகுதியில் 42 கதைகளும் இடம் பெற்றன. இரண்டாவது தொகுதிக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது எண்ணிடம் ஒரு கதை தரும்படி தெளிவத்தை ஜோசப் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்.
நான் பல மலையகச் சிறுகதைகள் எழுதி யிருந்தபோதும் அவற்றில் எதனையும் அனுப்பநான் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை எழுதிக் கொடுக்கத் திட்டமிட்டேன். அதுவரை காலமும் யாருமே தொடாத கருவைக் கொண்டதாகவும் மலையக மண்வாசனையைச் சிறப்பாக வெளிக் கொணர்வதாகவும் அக்கதை அமைய வேண்டுமென விரும்பினேன்.
அதற்காக எழுதப்பட்டதுதான் சீட்டரிசி என்ற சிறுகதை, பொதுவாக சீட்டுப்பிடிப்பவர்கள் பணத்தை வைத்துத்தான் சீட்டுப்பிடிப்பார்கள். மலையகத்திலே அரிசியை வைத்துச் சீட்டுப் பிடிக்கும் வழக்கமும் உண்டு. கதையின் ஒரு பகுதி இப்படித் தொடர்கிறது.
"பூங்கோதையிடம் கொழுந்துக்கூடையை வாங்கிக் கொண்டு நேராகப் பணிய லயத்தை நோக்கி நடந்தாள்பார்வதி அங்குதான் சீட்டரிசிச் சிகப்பாயியின் வீடு இருக்கிறது. சிகப்பாயி பல வருடங்களாகச் சீட்டுப்பிடித்து வருகிறாள். தோட்டத்துப் பெண் களிடையே அவள் பிடிக்கும் சீட்டுகள் பிரபல்யம் வாய்ந்தவை. அரிசிச்சீட்டு, தூள்ச்சீட்டு, மாவுச்சீட்டு என வகைவகையாகச் சீட்டுகள் பிடித்தாலும் அவள் பிடிக்கும் அரிசிச் சீட்டுக்குத்தான் கிராக்கி அதிகம். ஆதனாலேதான் சீட்டரிசிச் சிகப்பாயி என ai இதழ் 24

Page 32
அடைமொழியும் அவளது பெயருடன் ஒட்டிக்கொண்டு விட்டது.
பெண்களில் சிலர் தமது கணவன் மார்களுக்குத் தெரியாமல் சீட்டுப்பிடித்து சிறுதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் அரிசிச்சீட்டுத்தான் அனேகமான சந்தர்ப்பங்களில் கைகொடுத்து உதவுகிறது.
. அரிசிச்சீட்டுப் போடுவதற்கு பார்வதி வழக்கமாக ஒருமுறையைக் கையாண்டு வருகிறாள். ஒவ்வொரு நாளும் உலையில் அரிசி போடும் போது ஒருபிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு சட்டியில் போட்டு வைப்பாள். கிழமை முடிவில் ஒரு கொத்து அரிசி சேர்ந்துவிடும். அதையே அவள் சீட்டரிசியாகக் கொடுத்து விடுவாள். அவள் மட்டுமல்ல தோட்டத்துப் பெண்களில் அநேகமானோர் இந்த முறையிலே தான் சீட்டுப் போடுவது வழக்கம்.
பிடி அரிசி எடுத்துவிடுவதால் பலநாட்கள் அரைவயிறும் பட்டினியுமாகப் பார்வதி காலங்கழித் திருக்கிறாள். கணவனும் மகனும் சாப்பிட்டதுபோக மீதியைத்தான் பார்வதிசாப்பிடுவாள். சோறு மீதப்படாத வேளைகளில் வெறும் சாயத் தண்ணிரை மட்டும் குடித்துவிட்டுப்படுக்கையில் முடங்கிக் கொள்வாள். சில நாட்களில் வடித்த கஞ்சியில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டுப் படுப்பதுமுண்டு.
சீட்டுப் போடுவதற்கு ஆட்கள் சேர்ந்ததும் துண்டெழுதிப் போட்டு குலுக்கல் முறையில் யார் யாருக்கு எத்தனையாவது சீட்டு என்பதைத் தெரிவு செய்து முதலிலேயே சிகப்பாயி சொல்லிவிடுவாள். சீட்டுப்பிடிக்கும் சிகப்பாயிக்குத்தான் முதல்சீட்டு. சீட்டுப்போடுபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கொத்து அரிசியை சிகப்பாயியிடம் அளந்து கொடுத்து விடவேணடும். அப்படி அளந்து கொடுக்கும்போது மேலதிகமாக ஒரு பிடி அரிசியையும் சேர்த்துத்தான் கொடுப்பது வழக்கம். மாத முடிவில் சீட்டரிசியை உரியவருக்கு அளந்து கொடுத்துவிட்டு மேலதிக அரிசியை சிகப்பாயி எடுத்துக் கொள்வாள்.
"அக்கா, நீ நெனைச்சா எது சரி செய்யலாம் தானே. இந்தப்பயணம் எப்புடிச்சரி சீட்டரிசியை எனக்குத்தந்திடு. இந்தநேரத்திலசீட்டரிசி தேவைக்கு ஒதவாட்டிப்போனா அதுல என்ன பெரயோசனம்? அவசரத்துக்கு ஒதவும் என்னுதானே அந்த மனுசனுக்குத் தெரியாம சீட்டுப் போடுறேன்” பார்வதி கெஞ்சும் குரலில் கேட்டாள்.
" என்ன பார்வதி ஒனக்குத் தெரியாதா, இந்தப் பயணம் செல்லாயிக்குத்தான் சீட்டு. நேத்துக்கூட அவ கேட்டா. சீட்டரிசியை வித்துத்தான் புள்ளைக்கு மூக்குத்தி செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டிருந்தா, ஜீவநதி

பார்வதிக்கு இரண்டாவது சீட்டுத்தான் குலுக்கலில் தெரிவானது. அந்தமாசத்தில் பூங்கோதை யின் மகள் பெரியவளாகியதால் சடங்கு சுத்திச் சமைச்சுப் போடுவதற்கு அந்த மாதச் சீட்டரிசியைத் தனக்குத்தரும்படி பூங்கோதை மன்றாடியதால் பார்வதி அந்தச்சீட்டை அவளுக்கு விட்டுக்கொடுத்தாள். பூங்கோதைக்குக் கிடைக்க விருந்த கடைசிச் சீட்டுத்தான் இப்போது பார்வதிக்குக் கிடைக்கும்.
சிகப்பாயி யோசித்தாள். அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மாதக் கடைசியில் அவள் புதிதாகத் துTள்ச்சீட்டு தொடங்க இருக்கிறாள். பார்வதியை அதில் சேர்த்துக்கொண்டால் முதல்ச்சீட்டை அவளுக்குக் கொடுத்து உதவலாம்.
"ஏம் பார்வதிஅடுத்த கெழமை புதுசா தூள்சீட்டு தொடங்கிறேன். அதில சேர்ந்துக்கிறியா? எனக்குக் கிடைக்கிற முதல் சீட்ட உனக்குத் தந்துடுறேன். உனக்குச் செலவுக்கும் கூடுதலாப் பணம் கெடைக்கும்.”
மாதத்தில் ஒரு தடவை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவர்களது பாவனைக்கென ஒரு பக்கற் தேயிலை தோட்டத்தில் வழங்கப்படுவதால் அதற்கு “லேபர்டஸ்ற் என்று பெயர். இந்த லேபர்டஸ்ற் தேயிலையில் பிடிக்கப்படும் சீட்டுத்தான் தூள்ச்சீட்டு.
“என் புருசனப்பற்றி உனக்குத் தெரியாதா அக்கா?. அந்த ஆளு தூள் கிடைச்ச ஒடனேயே அதில ஒரு பக்கற் தூளை எடுத்துக்கிட்டுப் போய் லயத்துக் கடையில குடுத்து சாராயம் குடிப்பது. மாசக்கடசியில சாயத்தனன்னி குடிக்கவே நாலு வயூட்டுல ஒசி கேட்டு பல்லு இளிக்கவேண்டி இருக்கு. இந்த லச்சணத்தில நான் எங்க தூள்ச்சீட்டுப்பிடிக்கிறது?" என்றாள்பார்வதி ஆதங்கத்துடன்.
"சரி பார்வதி, நீ யோசிக்காமப் போ. புதுசாப் போடுற தூள்ச்சீட்ட செல்லாயிக்குக் குடுத்துப்புட்டு ஒனக்கு இந்த மாசச் சீட்டரிசியைத் தந்துடுறேன். ஒம் புள்ளயப் படிக்க வைக்க நீ கேக்கிறப்போ மறுக்க முடியுமா” என்றாள் சிகப்பாயி.
இப்படியாகத் தொடர்கிறது இந்தச் சிறுகதை. இக்கதையில் மலையகக் குடும்பப் பெண்கள் தமது குடும்பத்தை முன்னேற்ற குடிகாரக் கணவன் மார்களுக்குத் தெரியாமல் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பதிவாகியுள்ளன. வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி உலையில்போடும் அரிசியில் தினம் ஒருபிடி சேர்த்து அதில் அரிசிச்சீட்டுப்பிடித்து பிள்ளைக்கு மூக்குத்தி செய்வதற்கும், மகள் பெரியவளாகினால் சடங்கு சுத்திச் சமைச்சுப் போடுவதற்கும், பிள்ளை களைப் படிப்பிப்பதற்குக் கொப்பி புத்தகம் உடுப்புகள் வாங்குவதற்கும், இன்னும் பலதேவைகளுக்கும் இதழ் 24

Page 33
இந்தப் பெண்கள் எடுக்கும் பிரயத்தனங்கள்தான் எத்துணை கஷ்டமானவை. சோகமானவை.
இக்கதை வெளியாகியபோது பலரது பாராட்டையும் பெற்றது. இக்கதை பற்றி எழுத்தாளர் செம்பியன் செல்வன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் தேசியத்தன்மையை பொருண்மை மரபிலும் உருவ அமைதியிலும் கொண்டியங்கும் சீட்டரிசி நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளகத் திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்தி லிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குனா பாத்திரங்களக மாறுவதும் இலக்கிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம் பல எதிர்மறைவான உச்ச
கடன் வாழ்க்கை
அரங்குகள் எங்கிலும் அஹிம்சைப் பூக்களால் சோடித்த கெடுபிடி வார்த்தைப் பொழிவுகள்
அந்திமாலை அழகு சேர்த்து நீட்டும் சுட்டுவிரல் நீசத்தில் குலை நடுங்கித் தொலையும் நீதி
வெட்டி அரசியலார் வாழ்வையும் சேர்த்துச் சுமக்கும் மூளையை அடக்கிட்ட பாவிகள் முக்தியடைந்து கைதட்டுவர் ஏற்றுதல் செய்தலே தொழும்பாய் போயிற்று.
நாமெலாம் அடகில் இருக்கிறோம் அறிந்தனை இல்லையா பாவிகாள்!
வேண்டுவதை வேண்டாததை தெரிதல் கூட இல்லை உணர்னிடம் எல்லாம் கொடுத்தாயிற்று உயிலாய்
கடன் வாழ்வைச் சுமந்து களைத்து சுயத்தைத் தூக்கி தூரவீசி குனிந்தோமா. மிகக் குனிந்தோமா. அவனி அழுக்குப் பாதம் தூக்கி வைத்து மேலே மேலே போக.
கடன் படாதோர் நெஞ்சமென களித்து காற்றை வாசித்தல் கூட சாத்தியமிலையென்றாயிற்று இன்று. O
- எஸ்.புஸ்யானந்தன் ஜீவநதி

நிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு இல்லறத்தின் பண்பாட்டு வேரினை உயர்நிலைப்படுத்தும் வகை கைதேர்ந்த கலைஞனின் bങ്ങബഖങ്ങബ நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது. (33)
இக்கதை தற்போது சப்பிரகம பல்கலைக் கழகத்தில் பி.ஏ.வகுப்புக்குப் பாடநூலாக விளங்கும் எனது "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்' என்ற சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Aldrilegia607. (3) ஞானம் சஞ்சிகை இல.12O (பக்.71) (32)மேற்படி சஞ்சிகை இல.121(பக்.39) (33)தி.ஞானசேகரன் சிறுகதைகள் (பக்.272)
இனி அடுத்த இதழில்)
ஒரு சருத பற்றிய குறிப்பு
உரத்து வீசும் காற்றில். அலையும் ஒரு சருகு.
மழைக்கு எங்கோ நிலத்தில். ஒட்டிக் கொள்ளும். வெள்ளம் வாரியடிக்க அதனூடு பெயரும். நீர் வற்றிய பின் எங்கோ ஒர் மூலையில் முடங்கும்.
இப்போ, மென்காற்றுக்கு நினைவுபெறும். சூரிய வெப்பத்தில் மீண்டும் தனி இயல்பு காணும்.
முன்பு இதன் பெயரும் வாழ்வும் வேறு.
இனி பழையபடி
காற்று. மழை.
வெள்ளம்.
எல்லாம் வரும்.
- லயாலிகையூர் சு.க.சிந்துதாசன்
இதழ் 24

Page 34
வினைத்திறன் மிக்
பால் சமத்துவத்
இன்றைய சமூகத்தில் பெண்ணியக் கருத்தாடல் கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளமை கண்கூடு. பெண்ணியம் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ இல்லையோ இது பற்றிய உரையாடல்களும் ஆய்வு களும் இலக்கிய பரிவர்த்தனைகளும் இன்று மேலோங்கி யுள்ளன. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்நிலைப் பாடு சாதகமாகவே அமைந்துள்ளதை நிராகரிக்க முடியாது. இலக்கிய முன்னெடுப்புகளிலும், ஆய்வுநிலை யிலும் இடம்பெற்றளவுக்கு சமூகத்தில் பெண்ணிய முன்னெடுப்புக்கள் பரவலாகி உள்ளனவா என்பது சந்தேகமே இலக்கியத்திலும் ஆய்விலும் குவியப்படுத்தப் பட்டுள்ள பெண்ணியம், சமூகச் செயற்பாடுகளில் வேர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் இன்று உணரப்பட்டுள்ளது. அதிகாரத்தின் எல்லையை பெண்ணியம் கடந்து வரவேண்டுமெனின், பெண்ணியம் பற்றிய அறிகை பரவலடைய வேண்டும். இன்று உலகமயமாதலும், நவீன இலத்திரனியல் தொழில் நுட்பமும் இவ் அறிகையை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தி g因6uT5 அமைந்துள்ளன. இதனால் சமூகமட்டத்தில் பெண்ணி யம் பற்றிய அறிகையும், விழிப்பும் ஏற்படுகின்றது. பெண்கள் தமது தற்போதைய இருப்பின் நிலையை உணரவும், பெண்விடுதலை பற்றி சிந்திக்கவும் தலைப் பட்டுள்ளார்கள். சமூகத்தில் பெண்ணிய முன்னெடுப்பு களும் வலுவடைந்து வருகின்றது. பெண்கள் தமது சமூக இருப்பின் அவல நிலையை, மேலாதிக்கமும் ஒடுக்கு முறையும் நிலவும் உலகில் வெறும் உடலாக நோக்கப்படுவதையும் உணர்ந்து இருக்கின்றார்கள்.
பெண்கள் தமக்கு உரியவர்களாக இன்றி பிறருக்கே உரியவர்கள் போல் இச்சமூகம் கட்டமைத்து வைத்துள்ளது. மற்றவர்களுக்கு - ஆண்களின் தேவைகளுக்காகவே உலகில் உருவாக்கப்பட்டு, தமக்கு உரியவர்கள் அல்லர் என்ற நிலையில் மற்றவர்கள் பற்றி சிந்தித்து செயற்படுபவளாக பண்பாட்டுக் கோலங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளாள். ஆண்களின் உலகத்தில் அவர்களுக்காகவே வாழ்பவளாக சமூகமயமாக்கப் பட்டுள்ளாள். பெண்களுக்குரிய அனைத்து செயற்பாடு களும் இந்த வகையிலேயே கட்டுடமை செய்யப்பட்டு உள்ளன. இதனால் புற விசைகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு தாக்குப்பிடித்து தனது இருப்பை நிலை நிறுத்த வேண்டியவளாக இருக்கின்றாள். ஆணாதிக்கம் அவளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்தள்ளி யுள்ள நிலையிலிருந்து மேலெழுந்து வர வேண்டிய வளாகவே பெண்ணின் இன்றைய நிலை உள்ளது.
சுமப்பதற்கென்றே பிறந்தவள் பெண் எனும்
ஜீவநதி

i 6LUSwissflu psauGuD
Só 6 TILL UppLD
- uruīti நிலைப்பாடு இன்று பெணனைச் சுமை தாங்கியாக்கி நசுக்குகிறது. பாதிப்புக்கள் இழப்புகள் முதலியவற்றின் சுமைகளையும் தாக்கங்களையும் பெண்களே கூடுதலாக சுமப்பதற்குரிய ஏற்புடமைகள் சமூகத்தில் நியதியாக உள்ளது. பெண்கள் எவ்வளவு தான் உழைத்தானும், சுதந்திரமாக செயற்பட முடியாதவளாகவே இருக்கிறாள். எதிர்கால இலக்குகளைத் திட்டமிடுதல் உருவாக்குதல் என்பன பெண்ணுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் மனச் சோர்வுறும் பல பெண்கள் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைமைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார்கள். பெண்கள் மீது ஒடுக்குமுறைகளைத் திணிக்கும் மேலாதிக்க பண்பு நிலை மாற்றமுற வேண்டும். அனைவருக்குமான பொது உலகம் என்ற நிலைப்பாடு இன்றி, ஆண்களின் உலகத்திலேயே பெண்கள் வாழ்வதற்காக இசைவாக்கம் செய்யப்பட்டு உள்ளாள். பல பெண்கள் தமது இழிநிலையை, அந்நிய மான தாழ்வு நிலையை உணராதவர்களாக இருப்ப தற்கும் இவ் இசைவாக்கமே காரணமாக உள்ளது.
பெண்களுக்கான சுதந்திரமான வாழ்வு தனித்துவமான எதிர்பார்ப்புகள் தனித்துவமான இலக்குகள் தனித்துவமான புலக்காட்சிகள், இயல்பான ஆதிக்கமற்ற செயற்பாடுகள் என்பன இன்று வேண்டப் படுகின்றன. பெண்களின் வாழ்வு நிலையில் சில சிறு முன்னேற்றங்களைத் தரிசிக்க முடிகின்ற போதிலும், பெண்கள் மீதான தோன்றாச் சுரண்டல் இன்னமும் இடம் பெற்ற, வண்ணமே இருக்கின்றது. பால் பேதமான மனித இருப்பை மாற்றியமைக்கும் வினைத் திறன் கொண்ட செயற்பாடுகள் இன்னும் முழுமையடையவில்லை. பெண் விடுதலை அம்சங்களில் பெண்கள் சில சலுகைகளை அனுபவிக்கிறார்களேயன்றி சுதந்திரமாக இயங்கும் உரிமைகள் இன்னமும் கிட்டவில்லை.
இன்றைய பெண்ணியவாதிகளின் பங்களிப்பு அனைத்து மட்ட பெண்களையும் எட்ட வேண்டும். விளிம்புநிலை பெண்களிடையே மட்டுமன்றி மேல்தட்டு மற்றும் நடுத்தர நிலை பெண்களிடையே கூட முழமை யான விழிப்புணர்வு ஏற்படாமைக்கு மரபுரீதியாகத் தொடரும் பெண்ணுக்கு சாதகமான பண்பாட்டு அம்சங்கள் காரணமாக இருக்கின்றன. இன்றைய நிலையில் பெண்ணியவாதிகளின் செயற்பாடு நடைமுறை வாழ்வுநீரோட்டத்தை எதிர்த்து பெண்ணிய முன்னெடுப்புகளை சாதகமான நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். வினைத்திறன் மிக்க பெண்ணிய முன்னெடுப்புக்கள் மூலமே பால் சமத்துவத்தை எட்டும்
எட்டமுடியும்.
இதழ் 24

Page 35
குறுநாவல் தொடர்)
அத்தியா
ஈரமே காணா இரு மேலும் இறுகிக் கல் மந்தார மழை முக் குளிர் காற்றில் சிலிர் நாளொன்பூ நேர்ந்ததொ
நனைந தளதளத்து உ(
மனசு இறுக்கம் தளர்ந்து இலேசானது போலிருந்தது காரணம் தெரியாத ஒரு சந்தோஷம் பரவியிருந்தது மனசில், தமயந்தியின் அறையிலிருந்து வெளியே ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் கவனம் சென்றது.
இத்தனை காலமும் அர்த்தமில்லாத உளறல்களாகப்பட்ட பாடல்கள் இப்போது அர்த்த முள்ளவை போலப்பட்டன ராஜநாயகிக்கு. இப்பொழு தெல்லாம் அடிக்கடி ராஜநாயகியும் தமயந்தியும் ஒன்றாகக் கோயிலுக்கும் கடைகளுக்கும் செல்வது வழக்கமாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட பல உறவினர்களும் சண்முகம் முதலாளிக்குத் தெரிந்தவர்களும் ராஜ நாயகியை அடையாளம் கண்டு மனதுள் வியந்தார்கள்.
ஒருசிலர், 'எடஎங்கட ராஜநாயகிஅக்காவோ. ஆச்சரியமாயிருக்கு." என்றார்கள்.
காலம் தன் இயல்பான கதியில் கழிந்து கொண்டிருந்தபோதும் அது விரைந்து செல்வது போலப்பட்டது ராஜநாயகிக்கு.
வீட்டின் உரிமையாளர்களும் குடியிருப்பாளர் களுமென்றில்லாமல் ஒரேவீட்டு மனிதர்களாய் ராஜநாயகிவீட்டில் அனைவருமே மகிழ்ச்சியாய் இயல்பாய் வாழும் நிலையை ஒரு மனநிறைவோடு அவதானித்தாள் அன்னம் மாமி
அனைவரினதும் அன்பும் கவனம் மிக்க பராமரிப்பும் கிடைக்கையில் தமயந்தி நிறைவாயும் பூரிப்போடும் உலவிவந்தாள். யாருமே அவளை நோக ஜீவநதி

Lub - 5
ந.சத்தியபாலன் ப்பினர் வெம்மையில் லென்றானது நிலம் ல் நிழல் பரவிற்று த்து ஒரு கனவு அவிழ ற நேர்ந்தது ரு பொழிவு து ஊறி நகிற்று நிலம்.
விடுவதில்லை எதுவித வேலையும் செய்யாம லிருப்பதும் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கெடுதலே விளைவிக்கும் என்ற காரணத்தால் தமயந்திக்குப் பொருத்தமான வேலைகளை மட்டும் செய்ய அனுமதித்தார்கள்.
நாளாக ஆக தமயந்தியின் நிலை அவளது செயற்பாடுகளை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கியது. தமயந்தியின் நிலையை அவதானித்த பராசக்தி ஒருநாள் சதானந்தனை அழைத்து "என்ன இருந்தாலும் தம்பி இந்தமாதிரியான நேரத்தில் ஒரு பொம்பிளதன்ர தாயோட இருக்கத்தான் விரும்புவாள் ஆரோட இருந்தாலும் தாயோட இருக்கிற மாதிரி தாயின்ர கவனிப்பில இருக்கிறமாதிரிவராது தமயந்திய இனிக் குழந்தை பிறக்கும் வரையும் அவவின்ர அம்மாவின்ர கவனிப்பில வச்சிருக்கிறதுதான் சரியெண்டு எனக்கும் படுகுது ராசா. அதைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கோ." என்றாள்.
சதாவும் இதுபற்றி உள்ளூர உணர்ந்த வனாகவே இருந்தமையால்.நீங்கள் சொல்லுறதுசரி தான் பெரியம்மா. இண்டைக்கு வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை விட்டு சனிக்கிழமை காலமை தமயந்திய அவவின்ர அம்மாவீட்ட கூட்டிக்கொண்டு போகத்தான் யோசிச்சிருக்கிறன் என்றான்
பெரியம்மாவின் யோசனையைத் தமயந்தி யிடம் சதா தெரிவித்த போது ஒரு பெண்ணின் மன நிலையைப் புரிந்து கொள்கின்ற அந்தத் தாயுள்ளத்தை எண்ணி மனங்கனிந்தாள் தமயந்தி,
இதழ் 24

Page 36
இருந்தபோதும், தமயந்தியை விட்டுப்பிரிவது என்ற நிலையைக் கற்பனை செய்யவே அவன் மனம் சங்கடப்பட்டது. நினைத்தவுடன் ஒரு பஸ்ஸில் சென்றடைந்துவிடக்கூடிய தொலைவில்தான் தமயந்தி இருக்கப் போகிறாள் என்ற போதும் திருமணமான நாளிலிருந்து பிரிந்திருந்து அனுபவப்படாத சதாவும் தமயந்தியும் மனதுள் மிகவும் துன்புற்றார்கள்.
‘என் ரகுஞ்சு நானில்லாமல் கஷ்டப் படுவீங்களே.
மிகவும் சோர்ந்து போனவளாய் அயர்ச்சியுற்ற குரலில் வினவினாள் தமயந்தி,
மெளனமாய் மடியிற் தலைவைத்துக் கிடந்த தமயந்தியின் தலைமுடியைக் கோதியபடி அமர்ந்திருந்த சதானந்தன். “ம். நீ மட்டும் அங்க அம்மாவீட்டில சந்தோஷமாய் இருப்பியாபா?" என்றான் ஏதும் பேசாமல் அவனது முகத்தைத் தன்புறம் சரித்து அவனுக்கு முத்தம் தந்தபடி ... “அது எப்பிடி சந்தோஷமாய் இருக்கிறது. எங்க இருந்தாலும் என்ர சதாக்குட்டியின்ர ஞாபகம் தான் வரும். எண்டாலும் எங்கட எதிர்காலத்த எங்கட செல்லக்குழந்தைய நினைச்சுக் கொண்டு நாளைக் கடத்திப் போடுவன்." என்று சொன்னவளை மெல்ல நெஞ்சோடணைத்துக் கொண்டான் சதா
அந்த வீட்டின் பின் புறத்தில் சடைத்து பரந்திருந்த மாமரத்தின் நிழலில் இடப்பட்டிருந்த பலகைக் கட்டிலொன்றில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த அவர்களை எதிர்பாராதவிதமாய் அங்கு வந்த நாயகியின் வரவு கொஞ்சம் சங்கடப்படுத்தியது. திடீரென்று எழுந்திருக்கப் போனவளை நீ. படுத்திரம்மா. அவசரப்பட்டு எழும்பக்கூடாது. நான் இந்த மண்வெட்டிய எடுப்பமெண்டு வந்தனான் என்று சொன்னபடி சதானந்தனைப் பார்வை கொண்டவளாய் திரும்பிப் போனாள் நாயகி.
"அக்கா. பாவம் என்னப்பா. அந்த மனசுக்குள்ள எவ்வளவு கவலையிருக்கும் என்ன? என்று சொன்னாள் தமயந்தி
"உண்மைதான்” என்று சொன்ன சதானந்தன் எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டுப் பின் வேண்டா மென்று தீர்மானித்தவனாய் தமயந்தியின் தலையை தலையணைக்கு மாற்றிப்படுக்கவைத்துவிட்டு எழுந்து 65T600 LT6ar.
ராஜநாயகியின் அண்மைக்கால நடத்தையில் தோன்றியிருக்கின்ற மாற்றங்களை சதானந்தன் அவதானிக்கத் தவறவில்லை. முன்பு இருந்தது போலல்லாமல், மலர்ச்சியான முகத்தோடு அவள் கலகலப்பாய் மாறியிருந்ததை சதானந்தனும் ஜீவநதி

மனதுக்குள் வரவேற்றான்.
ஆனாலும் அவளது ஆழமான பார்வைகளும் அவனைத்தனித்து எதிர்கொள்ள நேரிடும்போது அவளிடம் தோன்றுகின்ற மெல்லிய படபடப்பும் சிறு புன்னகையுடனான அவளது பேச்சும் இவனுள் சில சந்தேகங்களைத் தோற்றுவித்தன.
ஆரம்பத்தில் இவைபற்றித்தமயந்தியுடன் பேச எனணியவன். பின் அதைத்தவிர்த்துக் கொண்டான் தமயந்தி வெளிப்படையான மனதும் பெருந்தன்மை யான இயல்புகளும் கொண்டவளே தான் ஆனாலும் அவளும் ஒரு பெண் என்பதையும் காலப்போக்கில் கசப்பான விளைவுகள் தோன்றிவிடக் கூடும் என்பதை யும் எண்ணி, அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டான்.
இப்போது தமயந்தியைத்தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டால் சாப்பாட்டை வெளியில் எடுத்துக் கொண்டாலும் தங்குமிடம் இந்த வீடாகத்தானே இருக்கப்போகிறது என சதானந்தன் சிறிது குழம்பிப் போயிருந்தான்.
冰来来
சனிக்கிழமை பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான் சதானந்தன்.
ஊருக்குப்போகும் தமயந்தியிடம் கொடுத்தனுப் பவென பலகாரங்கள் செய்வதில் முதல்நாளிலிருந்தே பரபரப்பாக ஈடுபட்டிருந்த ராஜநாயகியும் அண்னம் மாமியும் இன்று காலையிலும் ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். காலையிலேயே புறப்படுவதற்கு எண்ணியிருந்த போதும் பின்பு, அவசரம் வேண்டா மென்ற எண்ணத்துடன் மத்தியானச் சாப்பாட்டின் பின்னரே புறப்படுவதாக முடிவாயிற்று. பயணம் தொடர் பான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்ததில் அன்றைய காலை உணவு எல்லோருக்குமே பிந்திப் போனது.
இப்போதெல்லாம் ராஜநாயகியின் சமையல் தான் எல்லோருக்குமாய் இருந்தது.
தமயந்தியைச் சில நாட்களாக யாருமே அடுப்புப்பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை.
அடிக்கடி தலைசுற்றலும் வாந்தியுமாய்ச் சிரமப்பட்டவளை ஆறுதலாய் இருக்கப் பண்ணிவிட்டுத் தானே எல்லா அலுவல்களையும் முடித்தாள் ராஜநாயகி காலை உணவு முடிந்து ஆறுதலாய் எல்லோரும் அமர்ந்திருந்த போது பேச்சுவாக்கில் தமயந்திதாய்வீட்டுக்குப் போனபின்னர்தான்கடையில் சாப்பாடு எடுப்பதாக சதானந்தன் குறிப்பிட நேர்ந்தது.
"அன்னம்மாமி, அதேன்தம்பி? இங்கநடக்கிற சமையலில் உங்களுக்கும் சேர்த்தே செய்துபோட்டால்
இதழ் 24

Page 37
போச்சு. இனி ஒரு கடைச்சாப்பாடும் வேணுமே.” "...ஏன் தமயந்தியின்ர சமையல்மாதிரி நாயகியின்ர சமையல் ருசியா இல்லையோ.." என்றாள்.
"நல்லா இருக்குது கதை. நீங்கள் ஒராள் சாப்பிடுறதிலஎங்களுக்கென்ன பெரிய கஷ்டம். பேசாம இங்கையே சாப்பிடலாம். பிள்ளை தமயந்தி திரும்பிவரும் வரைக்கும் நீங்கள் எங்களிட்டையே சாப்பிடுங்கோ." என்றாள் பராசக்தி
"ஏன்பிள்ளை தமயந்திநீயும் சொல்லுபிள்ளை உண்ரமனிசனிட்ட." என்றாள் அன்னம்மாமி
முடிவில் சதானந்தன் அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட வேண்டியவனானான். அவன்சம்மதித்த பிறகுதான் அதுவரை ஏதோ காரியமாய் அடுப்படியில் நின்ற ராஜநாயகி அதுதானே பாத்தன். இவ்வளவு நாளும் ஒண்டாச்சமைச்சுச் சாப்பிட்டுச் சந்தோஷமாய் இருந்தஅபூக்கள் மனிசிய அனுப்பிப்போட்டுப்பிறத்தியார் மாதிரிக்கடைச்சாப்பாடு எடுக்கப்போகினமோ. எண்டு யோசிச்சன்” என்றாள்.
“அவர், தன்னால உங்களுக்கேன் சிரமம் எண்டு நினைச்சாராம் அக்கா" என்றாள் தமயந்தி.
இஞ்சஆராலும் ஆருக்கும் கரைச்சல் இல்லை எண்டு சொல்லும் உம்மடசதாக்குஞ்சுவிட்ட” என்றாள் ராஜநாயகி,
எல்லோரும் கலகலவென்று சிரித்தனர். ராஜநாயகி மெளனமாய் எழுந்து போகும் சதானந்தனை ஒருமுறை நிமிர்ந்து ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்
*;
தமயந்திதாய்வீடு சென்று ஒருவாரம் கழிந்து போயிருந்தது.
ஏழு நாட்களென்பது, வெறும் ஏழு நிமிடங்களாய் கழிந்து போனது போலிருந்தது.
ராஜநாயகி வழமை போல் வேளைக்கே எழுந்து அவசர அவசரமாய்க் காலை உணவு தயாரித்தாள். சதானந்தன் தயாராவதற்கு முன்னர் சாப்பாடு மேசையில் தயாராகியிருந்தது.
மதிய உணவு டியன் கரியரில் போடப்பட்டு இவன் மறந்து போகாமலிருக்க இவனது மோட்டார் சைக்கிள் அருகிலேயே ஒரு சிறிய மேசையில் வைக்கப்பட்டிருந்தது.
இரவு வேளைகளில் பொதுவாகவே ஒன்பது மணிக்கு மேல் தான் அவன் சாப்பிடுவான் என்பதால் வழமையை மாற்றித்தானும் ஒன்பது மணிக்கே ராஜநாயகியும் சாப்பிட்டாள்.
சதானந்தன் வேண்டாமென்று தடுத்தும் கேளமல் அவன் சாப்பிட்டு முடியும் வரை ராஜநாயகி ஜீவநதி

மேசையருகில் நின்று பார்த்துப் பார்த்துப்பரிமாறினாள்.
"ஏன் நாயகிநீங்கள் கஷ்டப்படுகிறீங்கள் நான் வேணுமெண்டதை எடுத்து வைச்சுச் சாப்பிடுவன். நீங்கள்சாப்பிடுங்கோ." என்று எத்தனையோ தடவை சொல்லி விட்டான். ராஜநாயகியோ “அது பறவாயில்ல
தமயந்தியும் இப்பிடித்தானே போட்டுத்தாறவசாப்பாடு." என்று சொல்லிவிடுவாள்.
சில சமயங்களில் சதானந்தன் வீடுதிரும்ப நேரமாகி விடும் போதும், தானும் சாப்பிடாமல் காத்திருந்து அவன் சாப்பிட்ட பிறகே தானும் சாப்பிட்டாள்.
அதே போலத்தான் ஒருநாள் அவன் மிகவும் பிந்தி வந்தபோது, ஏன் இப்பிடிப் பிந்திப் போனிங்கள். நான் எண்னவோ ஏதோ எண்டு பயந்தே போனன்.” என்ற ராஜநாயகியிடம், "வெரி சொறி நாயகி நான் உங்களுக்கு 'போன்” பண்ண மறந்து போனன். ஒப்பீசில அவசரமா வேலையள் முடிக்க வேண்டி வந்திட்டுது. ஐம் வெரி வெரி சொறி." என்று தன் தவறுக்கு வருந்தினான்.
ராஜநாயகி "அது பறவாயில்ல. அதுக்கேன் இப்பிடி, கெதியில வாங்கோ சாப்பிட. என்றாள். சாப்பிடும் போது நீங்களும் சாப்பாட்டை எடுத்துவச்சுக் கொண்டு இருங்கோ நாயகி எனக்காக நீங்கள் பசிகிடக்கிறீங்கள்." என்று சொன்ன சதானந்தனிடம் "அப்பிடிப் பசிகிடக்கிறதில் ஒரு சந்தோஷம் இருக்கு”
இதழ் 24

Page 38
என்று சொன்ன ராஜநாயகியை அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தான் அவன். தன் பேச்சைத்தானே எதிர்பார்த்திராதவள் போல் சிவந்த முகமும் ஒளிரும் விழிகளுமாய் அவனைச்சட்டென நிமிர்ந்து பார்த்து விட்டு அடுப்பாடிக்குள் போனாள். தன் முன்னால் பரிமாறப்பட்டிருந்த உணவையே வெறித்துப் பார்த்தபடி சாப்பிடத் தோன்றாதவனாய் சதானந்தன் அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்த ராஜநாயகி சாப்பிடாமல் இருக்கும் சதானந்தனைப் பார்த்து, "...நான் ஏதும் பிழையாக் கதைச்சிட்டன் ஏன் சாப்பிடாமல் இருக்கிறீங்கள். என்னை மன்னிச்சிடுங்கோ நான் ஏதோ விசர்த்தனமா உளறிப்போட்டன்' என்றவளின் குரல் அழுகையில் உடைந்தது.
அருகிலிருந்த கதிரையில் அமர்ந்த ராஜநாயகி குமுறிக் குமுறி அமுதாள்
அவளை எப்படித்தேற்றுவதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்த சதானந்தன். மெல்ல எழுந்து அவளருகே சென்றான்.
"நாயகி. எழும்புங்கோ. தலைய நிமிர்த்துங்கோ. அழவேண்டாம் பிளீஸ் உங்களில எந்தப் பிழையும் இல்ல" என்ற படி தனது கைகளல் அவளது தலையை மெல்ல நிமிர்த்தினான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவனது கைகளில் முகத்தைப் புதைத்தபடி, எனக்குத் தெரியுது நான் செய்யிறது பிழையெண்டு நீங்கள் இன்னொருத்தியின்ர புரிசன். வேற ஒருத்திக்கு 2 fool DuT6OT6.
நான்தான் குழம்பியிற்றன் - என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தளம்பியிற்றன்" என்று புலம்பினாள். அவளது முகத்தைக் கையிலேந்திய படி, “எனக்கு விளங்குது நாயகி உங்கள எனக்கு விளங்குது நானொண்டும் மரமில்ல என்று
ஜீவநதிச
தளிபிரதி-60/= ஆண்டுச்சந்தர - மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K . Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
KBhara
commercial Bank A/CNo. 810802
ஜீவநதி

சொன்னான். அவளது கைகளைப்பற்றி எழுந்திருக்க வைத்தான். அவளுக்குத்தானே சாப்பாடு எடுத்து வைத்தான். அவளைச் சாப்பிடச் சொன்னான்.
ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போல அவள் சாப்பிட்டாள்.
சதானந்தனும் தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டான். மெளனமாய்ச் சாப்பிட்டு முடித்த ராஜநாயகி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அடுப்படிக்குச் சென்றாள்.
சகல வேலைகளையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த ராஜநாயகி, சதானந்தனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததை அவதானித்தபடி தனது அறைக்குச் சென்றாள்.
அவளது அறையினும் அன்று விளக்கு அணைக்கப் படவேயில்லை.
வெகுநேரத்தின் பிறகு, தனது அறையிலிருந்து வெளியே வந்த சதானந்தன் கதவைப்பூட்டிக் கொள்ளாமல் விளக்கையும் எரியவிட்டு இவள் உறங்கிப் போனாள என்று அறிய விரும்பியவனாய் மெல்ல அவளது அறையின் கதவைத்தள்ளினான் அது திறந்து கொண்டது.
உள்ளே கட்டிலில் குப்புறக்கிடந்த படி விம்மி 6Lib5 அழுத படியிருந்த ராஜநாயகியை அணுகினான். “நாயகி. இன்னும் அழுகிறீர்களா. வேணாம் நாயகி ஒரு பிழையும் நீங்கள் செய்யேல்ல வீனா உங்கள வருத்திக் கொள்ளாதேங்கோ எழும்புங்கோஎன அவளின்தோளைத்தொட்டுமெல்ல எழ வைத்தான்
ஒரு பெண்ணாய், வாழ்வு காணத்தவறிய அபலையாய் வெறும் வசதிகள் ஒரு பெண்ணுக்குப் போதும் எனக் கருதும் குருட்டுச் சமூகத்தின் இருட்டுப் பார்வைக்கு இலக்காகிக் கருகிக் கொண்டிருக்கும் ஒருத்தியாய் இருந்த அவளை ஒரு ஆணாக எதிர் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
(மழை தொடரும்)
ந்தா விபரம்
1OOO/a Galefse (B-S35U.S மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப பயர்/முகவரி
am Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர்
heetharan
- Nelliady Branch 1808 CCEYLKLY
இதழ் 24

Page 39
”شکوواکتقویت
"நீங்க இண்டைக்கு வேண்டின மீன் சரியில்ல! பார்த்தவுடனேயே எனக்குத் தெரிஞ்சு போச்சுது நாறல் மீன் எண்டு தலைக்கு கீழ இருக்கிற நாடி கிளப்பிப் பார்த்தாத் தெரியும் பூ சிவந்திருக்க வேணும், அதுதான் நல்லமீன்!
"நான் பூவ கிளப்பிப் பார்த்துத்தானே வாங்கினனான் சிவப்பாத்தானே இருந்தது"
'இப்பதணர்ணிய ஊத்திக் கழுவுன உடனே வெள்ளையாப் போயிற்று அவங்கள் வெறும் இரத்தத்த பூசிப்போட்டு விப்பாங்கள் உங்களப் போல பேயர் இருக்கினம் ஏமாறுறதுக் கெண்டு மீனை அமர்த்திப்பார்க்க வேணும். விறைப்பா இருக்கவேனும், இங்கபாருங்க கைய வைச்சா நொழுக்நொழுக்கெண்டு இருக்குதுநல்லமீனப்பாத்தாலே தெரியுமேநல்ல முழிப்பா வெளிப்பா இருக்கும்”
“அண்ைடைக்கு அமர்த்திப்பார்த்தன் நல்ல விறைப்பாயிருக்குதெண்டு கொண்டுவந்தன் நீ ஐஸ் மீன் எண்டுற்றாய்”
“ஜஸ்சில போட்டமின் தொட்ட உடனே குளிருமெல்லே ஏன் வாங்கின நீர்? நேற்று வாங்கின தேங்காயும் சரியில்ல பழுதாப் போயிற்று நாலும் மூண்டும் நல்லாயிருந்தா லெல்லோ சமையலும் நல்லாயிருக்கும் திண்ைடு போட்டு சாப்பாடு சரியில்ல சமைக்கத் தெரியாது எண்டு கூப்பாடு போடத்தான் தெரியும் *
"ஏன்.ஏன். நேற்றுவாங்கின தேங்கா யில என்ன பிழை, பார்த்துத்தானே வாங்கின நான்! நல்ல வெள்ளையா வடிவா இருந்தது
“அவருக்கு இப்பவும் வடிவான வெள்ளைப் பொம்புளைகள்ள தான் ஆசை, வெள்ளையா இருந்தாக் காணும் தூக்கிக் கொண்டு வந்திடுவார்"
இவள் எப்பவும் இப்படித்தான் எப்பவோ நடந்ததன் பலவீனங்களை சுட்டிக்காட்டி குத்தல் கதைபோட்டு சண்டைக்கு இழுப்பாள் என்று நினைத்துக் கொண்ட அவர், அதைத் தவிர்க்க கவனிக்காதவர் போல கதையைத் தொடர்ந்தார்.
6T66
போர
தாக்
ஜீவநதி

வெள்ளத் தேங்காயிஎைன்ன பிழை?'வெள்ளைத்தோங்கா ர், புட்டுக்குத்தான் நல்லம் கறிக்குச் சரிவராது" நீ இப்படிச் லுறாய் எண்டு ஒருக்காநல்ல சிவத்தத்தோங்காயாப்பார்த்து கிவந்தன், அதையும் குறை சொல்லிப்போட்டாய்! னுகள் அறுவான்கள் இளசுகளையும் வெயிலுக்க வதங்கப் போட்டுற்று நிறம் மாறின உடனே பழசுமாதிரி தேங்காய்) விப்பாங்கள். நீங்களும் பேப்பிராக்குப்பாக்கிற கள் அதவாங்கிக் கொண்டுவருவீங்க தும்ப சாதுவா பிப்பாத்தாத் தெரியும் இளசெண்டா வெள்ளதெரியும்" “அவன் தும்பப்பிய்க்க தும்பு பறக்கப் பேசுவான்" “அவன் பேசுனா உமக்கென்ன காசக்குடுக்கிறநாங்கள் ாம் பாத்து கவனமாத்தானே வாங்க வேணும் நட்டம் )தே தேங்காயை தூக்கிப்பார்த்தா குண்டுக் கனமா இருக்க ணும் அப்பதான் அடப்பமாயிருக்கும்"
“அட தேங்கா மாங்கா வேண்டுறதிலயும் இவ்வளவு ஞான ஆராய்ச்சி புலனாய்வு எல்லாம் இருக்கா இதை லாம் கவனிக்க என்னால ஏலாதப்பா"
"நீங்க எண்ணத்தக் கவனிச்சுக் கொண்டு இதை }லாம் கவனிக்காமல் அநியாயம் பண்ணுறீங்கள் எண்டு
65 rebeo6.T."
“இப்ப ஏன் தேவையில்லாத கதைக்குப் போய் டைகொழுவுறாய்! கறிபுளிக் கதையில இருந்து போன ர்மத்துக் கதைக்கெல்லாம் போயிடுவாய்! அப்பநடந்த பிழை லாம் இப்ப விரித்துரையாகச் சொல்லிசன்னதம் ஆடுவாய் ந பெரிய சண்டையாமாறும். நேற்று முழுகவேனும் க்காய் அவிச்சு வைக்கச் சொன்னனே வைச்சியா?”
“வேலப்பிராக்கில தீர மறந்து போனன்” "இதெல்லாம் மறந்துபோயிடும், போன ஜென்மத்தில ம் பிழ செய்தால் மறக்கமாட்டீங்க! அதை வைச்சே ததல் நடத்தி உயிரவாங்குவீங்க. இல்ல தெரியாமத்தான் கிறன், நாங்கள் எப்பவோ செய்து மனம் வருந்திருந்தின நம் அதை சமயம்வரக்குள்ள எல்லாம் எடுத்துவிட்டு தாக்கிற திரமாவா பாவிக்கிறீங்க"
"சண்டபிடிக்கிறதுக்காக சொல்லல்ல, என்ன சொன்ன 5 திருந்திற்றன் எண்டா இப்பவும் வடிவான பொம்புளைகள் னா உங்கட கண்சிரிக்கும் நான் உம்மநல்லாக் கவனிச்சுக் ண்ைடுதான் இருக்கிறன்"
“எட புருஷன் திண்டானா குடிச்சானா அவன்ர இதழ் 24

Page 40
அபிலாசைகள் என்ன தீர்த்து வைச்சனா எண்டு பாக்கிற இல்ல! ஆக இதத்தான் கண்ணத்திறந்து பார்த்துக் கொண்டே இரு பச்சச்சீல சிவப்புச்சீல போகக்குள்ள நானும் அந்த நேரம் பார்த்து திரும்பினன் எண்டாக் காணும், கண்கொத்திப் பாம்பு மாதிரி என்னையே நோட்டம் போட்டு கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிற உனக்கு நல்லவிருந்து கிடைச்சிடும் அதவைச்சே அதைத் தருணம் வரக்குள்ள எல்லாம் சொல்லி என்னைக்கருவறுத்துக் கொண்டிருப்பாய்!நான் உன்னைப் பிழை சொல்லுறது உன்னோட சண்டைபோட்டு உன்னைப் பழிவாங்குறதுக்காக இல்ல உன்னை நல்ல மனைவியா சிறந்த பெண்ணா ஆக்க வேணும் எண்டதுக்காகத் தான். நீஎன்னடாஎண்டாஎன்னைக்குற்றவாளி ஆக்கிப் போட்டானே படுபாவிஎண்டு ஆவேசமாக கோபாவேசம் கொண்டு என்னோட சண்ட மாருதம் செய்யுறாய்உனக்கு புருஷனாக இருக்க எனக்குத்தகுதி இல்லை. சண்டாமுண்டிக்காரன் தான் சரி ! ஓங்கி ஒரு அறவிட்டான் எண்டால் பேசாமக் கிடப்பாய் இது நாம புத்தியா நாலு கதையச் சொன்னாக் காணும் பத்திரம் காட்டி கதைச்சி பத்திரகாளி மாதிரி நிணடு ஆடுவாய்!
"நீர் சும்மா வாத்தியார் எண்டாப்போல பிள்ளைகள ஏமாத்தி கதைக்கிற மாதிரி என்ன ஏய்க்கேலாது தெரியுமே! நான் கண்ணால கண்டதத்தான் சொல்லுவன் எடுத்துவைச்சிச் சொல்லமாட்டன்! நீர் முந்தநேற்று அவள் லுTர்த்துமேரி வாழத்தோட்டத்துக்க நினண்டு குளிச்சுக் கொண்டு இருக்கக்குள்ள பல்லத்தீட்டித் தீட்டி இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டு நிண்ட நீர். ஏன் அப்படிச் செய்த நீர்? பெஞ்சாதி புள்ள இருக்கிறவன் செய்யிற காரியமே இது தூ. நீயும் ஒரு மனுஷன்"
“எட இந்தfவிபடங்கள்ள இதவிடக்கூடக் காட்டுறாங்க எல்லாரும் தான் பார்க்கிறாங்க, இரசிக்கிறாங்க நான் மட்டும் இதைப்பார்த்தது பெரியதப்பா அதுகும் தற்செயலா நடந்தத பெருசாக்கிறியே! உனக்குப் புருஷனாவாறவன் யேசுநாதர்மாதிரி எல்லே இருக்க வேண்டி இருக்கு .ம் .ம். இவ்வளவு கதையும் ஒரு நாறல் மீனால வந்தது ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பேச்சுப் பேசி இவ்வளவு பெரிய சண்டையப் புடிச்சுப்போட்டு நிக்கிறாய்"
"நீங்க என்ன குறைஞ்ச ஆளே பெண்டுகள் மாதிரிவாய்காட்டிக் கொண்டுதானே இருந்த நீங்கள்"
"நானெண்டாலும் கதைக்கிறதோட
ஜீவநதி
TJ कार्फे6ी
இந்த
D56
656
(SuTe
LigÜ' நடக் தெரி Söä
6D6
(3utf

ன் வேறமொக்கன் முரடன் எண்டால் உன்னை இவ்வளவு ம் கதைக்க விட்டிருப்பானா? அடிச்சு எப்பவோ காண்டிருப்பான்”
"சரி.சரி.கதைச்சது போதும் கதைய நிப்பாட்டுங்க நாறல் மீனக் குடுத்திட்டு நல்ல மீனா வாங்கிவாருங்க”
“சரி இரண்டாம் தரம் போறன் ஆனா இனி நான் தக்குப்போகமாட்டேன் இனிநீதான் போகவேனும் அங்க தக்கு இப்ப பொம்ளையன் தானே கூட வருகினம்”
“உங்கடபேச்சைக் கேட்டு நானும் மூண்டுநாலுநாளா தக்கு போனனான் தான், அவங்கள்ற பார்வையே š60, FTLDr6īš5p Fir 656 buļb LigšapTiš6i”
“இந்த விஷயத்திலமட்டும் இவள் கண்டிப்பானவள்தான் த்தினிதான்! ஆனால் இந்த பத்தினி பட்டத்தை மட்டும் த்துக் கொண்டு கொட்டமடிக்கிறாள், எல்லாரையும் ந்தட்டுகிறாள்! என்று நினைத்துக் கொண்டே மீண்டும் தக்குப் போனார் மீனையும் தூக்கிக்கொண்டு. அவருக்கு பும் இதை ஏற்கமாட்டார்கள் என்று. இதை எங்கேயோ துவிட்டு புதுக்க காசுகொடுத்து வேறு வாங்கி வந்தார். றைய பிரச்சினை அத்தோடு முடிந்தது.
சின்ன அறையில் இருந்து அலறிக்கத்தும் சின்ன ரின் அழும்குரல் கேட்டு வாத்தியார்மனைவி பதறிக் 0ண்டே ஓடினாள். அங்கே சின்னவன் பயந்துபோய் உயிர் வது போல அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தான்.
“ஆரடா அவன் என்ர பிள்ளைக்கு அடிச்சவன் இவர் விக்கவந்தா காணும் படிப்பு நடக்குறதில்ல அடி தான் கூட கும் இவருக்குப்படிப்பிக்கத் தெரியாது அடிக்கத்தான் பும் என்ர பிள்ளைக்கு அடிக்க உமக்கு என்ன உரிமை $கு இணிக்கைவைச்சுப்பார் என்ர பிள்ளையில, நஞ்சு ச்சுக்கொல்லுவன் உன்னை" அவள் ஆக்ரோஷமாக னாள், பத்திரகாளியானாள் "நீ வாடா என்ர செல்லம் ளைக்கு முட்டை அவிச்சு வைச்சிருக்கிறன் வந்து சாப்பிடு, னைத்துட இனி அப்பாவோட சேரக்கூடாது மகனின் யைப் பிடிச்சு இழுத்து வாஞ்சையோடு அனைத்தாள். ண் அழுகை எந்தப்பக்கம் போனதோ தெரியவில்லை! அவன் பார்த்தே அப்படி குரல் கொடுத்திருப்பான்! இது வழமையாக தம் சங்கதி.
ஆசிரியர் அதிர்ந்து போகவில்லை. சர்வசாதாரண வே புன்னகைத்தார். என்றாலும் குத்தல்கதை போடா ால் அவருக்குப் பத்தியப்படாது. "நீயும் படிக்கல்ல, உண்ர ம்மாவும் படிக்கல்ல, உண்ர ஆக்களும் படிக்க இல்ல இந்த Dளயஎண்டாலும் படிப்பிப்பம் எண்டால்நீவிடுகிறாய் இல்ல, களப் போல மொக்குகளாக்கு அவனையும் இப்படித்தான் க்கன் முரடன் ஆக்கினாய், மூத்தவனையும். பிழை டாக் கண்டிக்கக்குள்ள குறுக்க வந்து நிண்டுடுவாய்! நீ டில்லையும் அடுப்படியிலையும் வைச்சு ரீயூசன் குடுத்து ப்படாமல் செய்து போட்டாய் அங்க மூத்தவன் படிப்பில் ல் ஒரு தொழிலும் தெரியாமல் வெளிநாடுபோறன் எண்டு ப் இடைநடுவில நிணிடு கொண்டு பே. பே. எண்டு இதழ் 24

Page 41
கொண்டுததிங்கினதோம் போடுதுமுள்முருக்கு” "ஆ.1யெத்தபுள்ளய இப்படித்திட்டுறியே அறுவானே! பாழ்பட்டு போவானே"
*சும்மா சன்னதமாடாத எண்னத்துக்கு அடிச்சன் எண்டு கேக்கமாட்டியோ? படிக்க இல்ல எண்டு அடிக்க இல்ல இப்பவே களவுப் பழக்கம் வந்துற்று. முளையிலேயே கிள்ளிப் போட வேனும், வளரவிடக்கூடாது என்ன செய்தான் தெரியுமா..! பள்ளிக்கூடத்தில படிச்சுக் கொண்டிருந்த பக்கத்தில இருந்த பொடியன்ர காசக் கண்டுற்று களவெடுத்திருக்கிறான் அந்த பொடியன் அமுதுகொண்டு வகுப்பாசிரியரிட்ட முறைப்பாடு சொல்லியிருக்கிறான்! இவனைப் புடிச்சு அதட்டிக் கேட்டா உண்ர புத்தியுள்ள மகன் என்ன சொன்னான் தெரியுமா! நான் இவனிட்ட எடுக்க இல்ல, எங்கப்பா காலையில எனக்குத் தந்த காசு எண்டுற்றான். அந்த மாஸ்ரர் என்ர வகுப்புக்கு வந்து பவ்வியமாக விஷயத்தைச் சொல்லிநீங்க காசுகுடுத்ததுமெய்தான எண்டு கேட்டாரு. எனக்கு உண்ர மகன்ர திருகுதாளம் விளங்கிப் போச்சு எண்டானும் என்ரமானமும் எல்லே கப்பலேறப் போகுதெண்டு ஓம் நான் குடுத்தநான்தான் எண்டு பொய் சொல்லிப் போட்டன். ஒருநாளும் பொய் சொல்லாத நான் சொல்லிப்போட்டன் இவனால இதுக்கெல்லாம் நல்லபுத்தி இருக்கு, படிப்பு ஏன் ஏறுதில்ல? அது தான் அடிச்சநான், இதுக்கு கண்டிக்காம விடுகிறதா?”
மகனை கள்ளன் பட்டம் கட்டியது அவளுக்கு மேலும் ஆத்திரத்தைக் கூட்டியது அவள் வார்த்தைகளில் அது தெறித்தது
“ஓ.ஒ.நீர் என்னமோ திறமான ஆள் தான்! அதுதான் இப்பவும் அவள் றோஸ்மேரிய களவில போய் சந்திச்சுக் கொண்டு வாறநீர்"
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தானது. "இப்ப ஏனப்பா சம்பந்தமில் லாமல் எங்கேயோ எப்பவோ நடந்த கதைக்குப் போறாய் மகன் உனக்கு மட்டும்தான் சொந்தம் எண்டு நினைக்கிறாய். அவனுக்கு அடிச்ச உடனே என்னை எதிரியாப்பாக்கிறாய், தாக்கு றாய் நான் வாய் திறந்தா உங்கட பொட்டுக்கேடு கள எல்லாம் சொல்லிப்போடுவண் தெரியுமே"
"ஏன் என்ன சொல்லப்போரீர்! நான் என்ன மாப்பிள புடிச்சநானே தெருவில நிணடுபார்த்தநானே ஒரு சொல்லுக்கு இடம் வைச்சநானே! என்ன சொல்லப் போரீர் சொல்லும்"
என்று
என்ர
DeBl එ||58
மறந் நேற்
நீநல் என்ற
தகப்
6G6
சந்தி புதுக்
எந்த
Li-T என்6
6Tg இந்த
அடிப் என் DIT
äfJL
LDITE பிரித்
ஜீவநதி

இந்த விடயத்தில் இவளஒண்டும் சொல்ல ஏலாதுதான்! து வாயடைத்தவர் விடுவதாயில்லை!
"நீங்க பரம்பரைக் கள்ளர் உன்ரகொப்பர் எத்தினதரம் பொக்கேற்றுக்க இருந்து காசு களவெடுத்தவர் தெரியுமே கனிட்ட இருந்து மாமன் களவடிக்கிறார். வெட்கக்கேடு! ப்பரவணிக்குனம்தான் உன்ர மகனுக்கும் வந்திருக்கு பரம்பரைக்கள்ளரப்பா எத்தின தலைமுறை சென்றாலும் தமாட்டீங்கள்! ஆனா நாங்கள் எப்பவோ செய்து திருந்தி து போய் ஆரறிவார் எண்டு போன விஷயங்களையும் றுநடந்த மாதிரிபுதுசாசொல்லிதாக்கிசண்டை போடுறாய்" “ஆ. பாவி மனுசா, செத்த ஆத்துமங்கள திட்டுறியோ லாயிருப்பியா என்ன, என்ன வேனுமானாலும் சொல்லு, குடும்பத்தஏன் இழுக்கிறாய்"
இவளைத்தாக்கிக் கதைக்க பெரிதாக குற்றமேதும் படாமையால் இவர் சிறிது மெளனமானார். இவள் தாய் பன் சகோதரங்கள்ற பொட்டுக்கேடுகள அவிட்டுவிடலாம் , இவள் சண்டையப்பெருபித்து எங்கேயோ கொண்டுபோய் வாள் என்று தயங்கி இதோடு பிரச்சிசனைப்படாமல் மதியாவம் என்று எண்ணியபோது.
"நீர்ஏன் இப்பவும் அவள்றோஸ்மேரியப் போய்ரகசியமா ச்சுக் கொண்டு வாறcர்! இது பழைய கதையில்ல, கதை, நான் இடையால கேள்விப்பட்டநான்”
"நீ ஏனப்பா இப்ப அந்தக் கதைய கொண்டுவாறாய்! க்கதைக்குள்ளயும் உனக்கு அதக் கொண்டுவராட்டி பத்தியப் து, என்ன ஆராரோ கொழுவிவிட்டுற்று கூத்துபாக்கிறதுக்கு னென்னமோ எல்லாம் சொல்லுவாங்கள் அதை நம்புறதே? விவாகத்தின் முன்னம் சொந்த ஊரில் றோஸ்மேரி ம்பெயரில் இவருக்கொரு காதலிஇருந்தது உண்மைதான். நாட்டுப் பிரச்சினையால் இடப்பெயர்வால் விதிவசத்தால் ளை அடையமுடியவில்லை அவருக்கு. ஆற்றுவெள்ளத்தில் பட்டுப்போகிறவன், எதையாவது பற்றி உயிர்தப்புவோம் று இந்த மனைவியானவள் கழுத்திலே தாலி கட்டினார். டிக் கொண்டார் இப்படித்தான் அவர் நினைப்பார். சண்டை ந்து மீண்டும் சொந்த இடம் வந்ததும் அவள்விதவையாகி ப்படுகிறாள் என்று கேள்விப்பட்டு அவளைப் போய் த்திருக்கிறார், ஆறுதல் சொல்லியிருக்கிறார். தேறுதல் க்க இடைக்கிடை சந்திப்பதும் உண்மைதான்! அது னவியின் சொல்லம்புகளல் வேதனைப்பட்டு விரக்தியான பத்துக்கு இதமளிப்பதாகவே அவருக்கு இருந்து வருகிறது, னயாள் எதை எப்படிப் பேசினாலும் அவர் பொருட்படுத்து 5 இல்லை. றோஸ்மேரியைச் சந்தித்தே வருகிறார். அந்த ம்படலைக்கு வெளியே மணியோசைகேட்டது தபால்காரன் அழைக்கின்றான் அவர் தான் போனார். நல்லவேளை வில்லாத சண்டையைதபால்காரன் நிறத்திவிட்டான்.
தபால் கட்டுக்களை வாங்கி வந்தார், எல்லாமே ாமாதம் அவருக்கு வரும் சஞ்சிகைகள். எல்லாவற்றையும் து ஆவலாக பார்வையிட்டார்.
"ஊரில் இந்தப்பிரச்சினைக்க என்ர சகோதரங்கள் இதழ் 24

Page 42
என்னபாடோ தெரியல்ல! அவையஞட்ட இருந்து கனநாளஒரு மறுமொழியையும் காண இல்ல, அதுகளிட்ட இருந்துதான் கடிதம் வருகுது எண்டு பார்த்தா, இவர் புத்தகங்களை எல்லே கட்டிப்புடிச்சுக் கொண்டு வாறார்!" என்று மனதுக்குள்புறுபுறுத்தவள்,
"இப்பவும் ஏதோ சோதினைக்குப்படிக்கிற பொடியன்கள் மாதிரி இரா இராவா பகல் பகலா புத்தகங்களுக்க கண்னை வைச்சுக்கொண்டு இருக்கிறதுதான் வேலை. இந்தப் புத்தகங்கள பேப்பருகள பார்க்கிற மாதிரி எண்டைக்காவது பெண்டாட்டி பிள்ளைகளப் பார்த்திருக்குமா மனுசன் கள்ளன் வந்து நகை நட்ட எடுத்துக் கொண்டு போனாலும் திரும்பியும் பார்க்காத ஆள்! உம்மோட இத்தினவருஷமா வாழ்ந்து எண்ணத்தக் கண்டநான்? வெறுங்கழுத்தோட திரிஞ்சனான்! என்ர பிள்ளைகள் உழைக்கத் துவங்கின பிறகெல்லே என்ர காதில கழுத்தில நகை நட்டக் கண்ட நான் ."
இது எப்பவும் இழுக்கும் முகாரி தான் என்று நினைத்துக் கொண்டவர்,
"இவளோடு வாய் கொடுத்தால் புத்தகங் கள் வாசித்த பாடில்லை, விடமாட்டாள் கொக்கரித்துக் கொண்டே இருப்பாள்! அங்க வன்னியில சனங்கள் திண்னக் குடிக்க ஏன் மூத்திரம் பெய்யக்கூட வசதியில்லாமல் அல்லாடுதுகள் இவள் என்னத்தையோ கேட்டு ஒப்பாரி வைக்கிறாள்! அங்கத்தய சனம் படுகிற பாட்டரீவியில, தான் படம் பார்கிறமாதிரிபார்த்து இரசிப்பாள்படுபாவி என்று சிந்தித்தவர் மீண்டும் சஞ்சிகைகளில் மூழ்கிவிட்டார். சஞ்சலம் தீர்க்க.
"என்ன புத்தகங்கள் தூக்கி வைச்சுக் கொண்டு இருக்குறீங்க சந்தைக்குப் போக இல்லையா, கறிபுளி வாங்கிறதில்லையா?" மீண்டும் மீண்டும் தொல்லைப்படுத்துகிறாளே! நான் இனிச் சந்தைக்குப் போகமாட்டன், நீதான் போ! உன்னோட ஆடேலாது அதுசரியில்ல இது சரியில்ல எண்டு ஒப்பாரி வைப்பாய்! இப்ப சந்தைக்க கடைத்தெருவுக்க பெண்டுகள் தானே கூட வாறாங்கள்" என்று அவள் உறுதியாகச் சொன்னபின்னர், அவள்புறப்பட்டாள் சந்தைக்கு, அவள் சந்தைக்கு போய் வந்து உடுப்பு மாற்றிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அலறியது. அவள்தான் போனையெடுத்துகாதில் வைத்தாள். அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக் காது, அவர்தான் புத்தகப் பூச்சியாற்றே
"கலோ, ஆர் பேசுறீங்க?
நீங்க ஆரு உங்கட பேரென்ன?
ஜீவநதி
6lgᎢI68
ජී.,(3]
பாது
அத்த செத்து
கெஞ் பதிலு முள்(
போன்
LTsä
(8UTu

நீங்கதானே எடுத்தநீங்க, நீங்கதானே முதல்ல பேரச் ல வேனும்,
என்ர பேர் மாக்கிறேற்மேரி, நீங்க? 'எட என்ர அக்காவே குரலும் மாறிப் போச்சு நான் ா எவரோ எண்டு நினைச்சுப் போட்டன்! எப்பிடி அக்கா ா இருக்கிறியே? எங்க இப்ப இருக்கிறாய்? எல்லாரும் காப்பா பாதிப்பில்லாமல் வந்து சேர்ந்தீங்களே? நான் களை நினைச்சுத்தான் ஆண்டவரிட்ட மன்றாடின படி?
“என்ர தங்கச்சி திரேஸ் மேரி என்ரை அவர். உன்ர ான் கிளிநொச்சியில ஆபமிநிக்கக்குள்ளேயே செல்பட்டு துப்போனார். தப்பி இங்க வந்து முகாமுக்குள்ள இருக்கக் ா மூத்தவன எல்லே பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள் சிக் கெஞ்சி அமுது கொண்டு திரிஞ்சதுதான் மிச்சம். ஒரு ம் சொல்லுறாங்கள் இல்லஇப்ப என்ரசின்னவனோடதான் நக்கம்பிக்க கிடக்கிறன்.
"அட எங்கட யேசுராசாவையா பிடிச்சுக் கொண்டு ாவங்கள்! அவன் ஆண்மாதிரி வளர்ந்திருக்கிறானே தவிர, $ப்புடிச்சா ஆவெண்டத் தெரியாத அப்பாவி நீ விசாரிச்சுப் *க இல்லையோ? சில நேரம் பூசாவுக்கு கொண்டு பிருப்பாங்கள்."
“இப்ப பூசாவில சரியான இடநெருக்கடியல்லோ அங்க ண்ைடு போக மாட்டாங்கள் இதெல்லாம் போனில க்கேலாது எல்லாம் நேரில் வந்து சொல்லுவன்." “எப்பிடி அக்கா வரப்போறாய் வரஏலுமே?” “சொந்த இடத்துக்கு போக விடாங்கள். சொந்தக்காரர் லுப்பெடுக்கத் தயார் எண்டால் அங்க போக விடுறாங்கள். ான் உங்களுட்டக் கேட்டுற்று அங்கவாறஅலுவல் பாப்பம் டு பாக்கிறன். என்ன சொல்லுறாய்? இரவல் போனில க்கிறன் காட் முடியப் போகுது கெதியாச் சொல்லு"
"நீ கெதியா வா அக்கா, சின்னவனையும் 2க்கொண்டு அங்க இருந்தா அவனையும் கொண்டு பிருவாங்கள்" தொலைபேசி உரையாடல் நின்றுவிட்டது.
இரண்டு வாரம் சென்றிருக்கும், வாத்தியார் வீட்டு பாக ‘செல்ஸ்' வாகனமொன்று வந்து நின்றது காவல் ாரிகள் இறங்கி உள்ளேபோயினர். இவர்கள் பெயர் முகவரி டயாள அட்டை எல்லாம் பார்த்து திருப்தி கண்ட பின்னர், ம்ப வாகனத்தண்டை போய் மாகிறேற் மேரியையும் pனயும் இறக்கி விட்டனர். புகையைக் கக்கிக் கொண்டு னம் புறப்பட்டது. மற்ற அகதிகளோடு. வாத்தியாரும் னவியும் அவர்களை எதிர் கொண்டு வரவேற்றனர். ாதரிகள் கட்டிப்பிடித்து அழுதனர் எதற்கும் கலங்காத தியார் கண்ணும் கலங்கியது வாத்தியார் மனைவி னவனையும் கட்டி அழுதாள், முத்தமிட்டாள்!
“எட எங்கட சின்னவன் இவ்வளவு கெதியா ாந்துற்றானோ! ஆளே மாறிற்றான்! என்று ஆச்சரியம் வித்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” தாக இருந்தது காட்சிகள்
“என்ன அக்கா பேக்குகள காண இல்ல. ஒரு
இதழ் 24

Page 43
சின்னப்பையத்தான் காவிக்கொண்டு வாறாய்! தலகாணிகள்தான் பெரிசாகிடக்கு கட்டிப்பிடிச்சுக் கொண்டு நிக்கிறாய்! “என்ன செய்யுறது எல்லாத்தையும் இழந்து போன எனக்கு இது மட்டுந்தான் மிஞ்சிச்சுது! எல்லாம் உள்ள வா ണ്ടെണ്ണുങ്ങ്
சிரமப் பரிகாரங்களைச் செய்து விட்டு, பசியாறிகளையாறிவிட்டு அக்காமாகிறேற்மேரி வன்னித் துயரங்களை தாம்பட்ட அவலங்களை விரிந்துரைத்தாள் நெஞ்சை உருக்கும் கதைகள், படங்களிலேகூட பார்த்திட முடியாதபடுபயங்கரக் காட்சிகள், அரக்கத்தனமான கோர நிகழ்வுகள் அனேகமானவை கேள்விப்பட்ட கதைகள் போலிருந்தன. ஆனாலும் சில சம்பவங்கள் திடுக்கிடும் தகவல்களாயிருந்தன வாத்தியார் திறந்த வாய்மூடாமல் கண்களை அகலத்திறந்த படி கேட்டுக்கொண்டே இருந்தார்.
அக்காள் கதையைத் தொடர்ந்தாள் இவங்கள் பொடியள் விட்டுற்றுப் போன பங்க ரொண்டு அவலப்பட்டுஓடிக்கொண்டு இருக்கைக் குள்ள சந்திச்சுது! நாங்கள் ஐஞ்சு குடும்பம் அதுக்குள்ள இருந்தம் நல்ல பலமான பாது காப்பான பதுங்குகுழி அதுக்குள்ள இருந்ததால தான் உயிர் தப்பினம் அதுக்குள்ளேயே அடுப்பு விறகு சின்னக்கிணறு எல்லாம் இருந்ததால கொஞ்ச நாளா உயிராபத்தில்லாம கடத்தினம் எண்டாலும் சில அத்தியாவசியமான சாமானுகள் வேண்டுறதுக்காக வரிசையில நிண்டு நெரிபட்டு நிக்கக்குள்ள செல்வந்து செத்தாக்களும் கையக்கால இழந்தாக்களும் எண்டு இருக்கு erff a6GBoom ooo eum, áfsof 1Oooeum, தேங்காய் 500ரூபா, ஆனால் மீண்டின், மாப்பக்கற்றுக்கள் கொஞ்சம் மலிவா இருநூறு முன்னூறு ரூபாவுக்கு கிடைச்சுது. இவங்கள் பொடியனுகள் தான் குடுத்திருக்கிறாங்கள்! வேண்டினவங்கள் மலிவு விற்பனையில் விட்டிருக்கிறாங்கள். அப்படிக்குடுத்தபடியாத்தான் கனசனம் தப்பிச்சுதுகடைசிமட்டும் தங்களோட நிணிட சனத்துக்கு தாங்கள் போகக்குள்ள காசெண்டும் நகையெண்டும் அள்ளிக் குடுத்துட்டுத்தான் போயிருக்கிறானுகள் பின்ன இரண்டாயிரம் ரூபாவுக்கு அரிசி வேண்டி சீவிச்சிருக்க ஏலுமோ இதென்ன முள்ளுக் கம்பிக்க அகதிமுகாமில இருக்கக்குள்ள ஆமி யின்ர அனுமதியோட பார்க்கவந்தவங்களிட்ட சோடா வேண்டிக் குடுத்துற்றுமிச்சக்காச குடுக்கப் போக வேண்டாம் எண்டுறாங்கள் எண்டாப் பாருங்களேன்! இப்ப ஆமி, புலி எண்டு சொல்லி
ஜீவநதி
கடும் வச்சு இலட்
GBung
CLITäF இனி பகுதி
686
எண் நாங் செய்ய
6f6óG இரா
இதற்
ஆசி
தென்

பாதுகாப்போட மூடிக்கட்டிப் புடிச்சுக்கொண்டு அடைச்சு நக்கிற பொடியன்களை மீட்டெடுக்கிறதுக்கு பெற்றதுகள் சக்கணக்கில குடுத்து இரகசியமா மீட்டெடுத்துக் கொண்டு நதுகள். அந்தளவு காசு என்னட்ட இல்ல, எல்லாம் 1ளவுகாலமும்மா, சீனி, அரிசி வேண்டியதிலேயே முடிஞ்சு சு குனிஞ்சு குனிஞ்சு தவண்ைடு தவண்டு ஒரு வழியா ந்தப்பிப் போக வழியில்லாம ஆமியின்ர கட்டுப்பாட்டுப் க்குள் வந்து சேர்ந்தம் அவங்கள் முள்ளுக் கம்பி முகாமுக் கிடக்க விட்டுற்றாங்கள் அங்கபட்ட அவஸ்மெண்டாச் ல ஏலாது அங்க ஊரிலேயே செத்துப் போயிருக்கலாம் B தோணிச்சுது. வழிவழியே எத்தின பினங்கள பார்த்த 5ள் கையில்லாமல் காலில்லாம எத்தினைபேர் அடக்கம் க்குள்ளயே எத்தினையோ பேர் துலைஞ்சு போச்சினம்.
சத்தங்கள் இரவுபகலாக் கேட்டே செவிடாப் போச்சு சியா எல்லா இடமும்பத்தினரிஞ்சு கொண்டிருந்தது போட்ட டால அவன் இந்தியனாம் மேலாஸ் கொட்டுனான், சீனாக் ர் கடல்ல நிர்ைடு அடிச்சான், அமெரிக்கண்ட ஆயுதத்தால பக்கமும் சுத்தி நிண்டு சுட்டான்கள்! என்னண்டப்பா கள் தப்பி பிழைக்கிறதும், ஒரு விமோசனத்த காணுறதும்? று இரா விராவாக மாகிறேற் மேரி தான் பட்ட லங்களை, சனங்கள் பட்ட அவலங்களை சொல்லிக் ண்டே இருந்தாள், மூக்குச் சிந்துவதும் கண்ணிர் பதுமானாள் வாத்தியார்கதவோரம்நின்று காது கொடுத்துக் நிக் கொண்டே இருந்தார்பிறகு இங்கேதான் எம்மினத்தின் ான் பேரளிவுப் பயங்கரம்நிகழ்ந்திருக்கிறது! ஆனால் இந்த ந்தைக் காப்பாற்ற நிதிவழங்கி மற்ற மனித குலம் போல வைக்க எந்த நாடும் வல்லரசும் முன்வருவதாயில்லை லோரும் அரசியல் லாபம், வர்த்தக லாபம், ணுவமூலோபாயம், அதிகார மேலாதிக்கம் கருதி ளயாள் வெட்டி விழுத்த காய் வெட்டி ஆடுகிறார்கள் குள் அகப்பட்டு நாம் நசுங்குண்டு போகிறோம்.
இப்படிப் பலவாறு எண்ணமிட்டவாறு இருந்த ரியருக்கு இரவிரவாக துளக்கம் வரவே இல்லை! பினத்துக்கு இனியதொருவிமோசனம் வராதாவிடிவெள்ளி படாதா மின்மினியாகவும் அறிகுறிதென்படவில்லையே!
அவர் மனதில் மட்டுமா இந்தக் கேள்விகள்? எல்லோர் நிலும் இதே ஏக்கம் தான்!
“என்னங்கோ சாப்பாட்டு மேசைக்கு வாங்கோ. றைக்கு இடியப்பம் தான் அவிச்ச நான். சம்பலும் சசிருக்கிறன் நெத்தலிபோட்டு சொதியும் ஊத்தியிருக்கிறன். களுக்குப் பிடிக்குமெண்டு. என்ன செய்யுறிங்கள் அப்பா
666 யாரது பேசுவது என் மனைவிதானா திடீரென்றுகதை * குரல் எல்லாம் மாறிவிட்டதே இந்த அன்புபண்புஎல்லாம் க ஒளிந்திருந்தது இவ்வளவுகாலமும் உலகம் ஒருநாடக pட என்று சொன்னதுசரிதான் அதிலும் கணவன் மனைவி த்தை எல்லோரும் அற்புதமாகவே நடிக்கின்றனர்! ந்தாளிகள் வந்தால் வீட்டுக்கு வீடு இப்படித்தான் நாடகம் É இதழ் 24

Page 44
நடக்கும் நாமும் மனைவி தந்த பாத்திரத்துக்கு ஏற்ற விதமாக நடிக்க வேண்டியது தான் என்று மனதுள் முணுமுணுத்தவர், "நான் இந்த வீட்டுக்காரன் தானே முதல்ல வீட்டுக்கு வந்தவர்க்களை கவனியப்பா! அதுகள் என்னபாடுபட்டுகேடுகெட்டு ஆனமான சாப்பாடும் இல்லாமல் வந்திருக்குதுகள் வந்தாக்களுக்கு முதல்ல சாப்பாட்டக்குடு
“வீட்டிலஇருக்கிறஅம்பிளைக்குகுடுத்து சாப்பிட்ட பிறகு தான் நாங்கள் பொம்புளைகள் பிள்ளைகள் சாப்பிடவேணும் கெதியாவாங்கோ.” "நடிகையர் திலகம் சாவித்திரிக்குக் குடுத்த பட்டத்த இவளுக்குத்தான் கொடுக்க வேணும்" அவர் மனதின் முணுமுணுப்பு
“ஓம்மச்சாள்நீங்கள்முதல்ல சாப்பிடுங்க எங்களுக்கு இப்ப பசிக்க இல்ல." அக்காவும் ஒத்துதினாள், அவளும் நடிக்கிறாளா? எப்படியோ இந்த விருந்தாளிகள் வீட்டோடையே இருந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியது அவருக்கு. குடும்ப உறவு சுமூக LDubäöLb!
அடுத்தநாள்யாரையோகாணவேனும் என்று அக்காள் பகலாகிக் கொண்டிருக்கும் போதில் வெளியே புறப்பட்டாள். அவள் போன பின்னால் தங்காள் புறப்பட ஆயத்தமானாள் சந்தைக்கு.
அலங்காரமாக வெளிக்கிட்டு நிற்கும் மனையாளை உற்று நோக்க வேண்டிய தாயிற்று. வழமையை விட வித்தியாசம் தெரிந்தது எண்ணப்பா இண்ைடைக்கு உடம்பில கூட மினுங்குதுமெத்தப்பூரிப்போடஇருக்கிறாய்? "அதப்பா அக்காதான் தந்தவ ஒரு சோடிக் காப்பு நாலு பவுணர் சங்கிலி ஒரு மோதிரம். இவ்வளவு தான் தந்தவர் அங்க தலகாணிக்க பஞ்சோட துணியோட அடைஞ்சு ஏராளம் நகைகள் வைச்சிருக்கிறாள் ஆரார் எந்தப் பாவியின்ரதோ வாத்தியார் ஒன்றுமே பேசவில்லை. அவலத்துள்ளும் இதொரு ஆறுதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?
"நீங்களும் இருக்கிறீங்களே ஆம்பிளச் சிங்கமெண்டு எத்தின வருசமா உங்களோட சீவிச்சன் ஒரு நகை நட்டக் கண்டனா ஏதோ என்ர சகோதரம் எண்டு இருந்தபடியா தனக்கு ஏதோ ஒரு வழியா கிடைச்சத எனக்கும் தந்துற்றுப் போகுது உங்கட சகோதரங்களும் இருக்குதுகளே நல்லாயிருக்குதுகள் உதவாது கள், இருக்கிறதையும் வறுகிக் கொண்டு (3urroriser" ஜீவநதி
6TL
6
ଗ8 till சத்த
பட்டு
சத்த
6T.
Drief

இவள் மீண்டும் கொளுவுகிறாள் இப்போது சினிமா புக்கு இடைவேளை நேரம் மறுநாளுக்கு அடுத்தநாள் ல் பையன்கள் இருவரும் வெளிக்கிளம்பிவிட்டனர் ளயாட பெரியவர்கள் மூவரும் இருந்தனர். சந்தைக்குப் நம் நேரம் கடந்தும் இவள் ஏன் இன்னும் போகவில்லை,
மறுகிறிற்கிறாள்! ஆசிரியருக்கு புரியவில்லை.
“இண்டைக்கு கடை தெருவுக்குநான் போக இல்லநீங்க போக வேணும்."
"ஏன் இண்ைடைக்கு என்ன நடந்தது ஏன் போக இல்ல" “அதப்பாவந்து இண்டைக்கு உடம்புசரியில்ல தலைக்க வா இழக்குமாப் போல கிடக்கு. என்ன நடிப்போ என்று ணிக் கொண்டவர் புறப்படத் தயாரானார். அடுத்த நாளும் பாணியில் அவரைப் போகச் செய்தாள். நெடுக ஒரே டைச் சொல்லி போக வைக்கமுடியுமா? சின்னவனுக்கு டிப்பான உத்தரவு போட்டாள். " நான் வரும் வரைக்கும் டை விட்டு எங்கயும் போகப்படாது! வீட்டில இருந்து ளயாடுங்கோஏன் அங்கஇங்கதிரியுறீங்க. பையன்களுக்கு றும் புரியவில்லை மிரள மிரள விழித்தனர்! ஆனால் தியாருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது என்னில் ரவாகநம்பிக்கையில்லையேஇவளுக்கு மிகக் கேவலமான யாக நினைக்கிறாளே என்னை
பின்னொருநாள் இவள் சந்தையில் இருந்து வீட்டுக்குள் வைக்கும்போது அக்காள்வாத்தியாரின் அறையில் இருந்து ாள் இவள் திடுக்கிட்டாள்
"நான் மச்சானுக்கு தேத்தணிணி குடுத்துற்று வாறன் கையின் குணம் அவளுக்கும் தெரியும். த நேரம் அவர் தேத்தணிணி குடிக்கிற இல்லையே”
“என்னவோ எனக்குத் தெரியாது, அவர் தேத்தண்ணி னும் எண்டு கேட்டபடியாத்தான் போட்டுக் குடுத்த நான்." றாலும் அவள் அறையை எட்டி பார்த்தாள். அவர் கை ருந்த கோப்பையில் இருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.
இவளுக்கு எப்பவுமே எண்ணில கரவுதான்!
தேத்தண்ணி குடிக்கிறதுக்கு நேரம் காலமே இருக்கு? எண்டாலும் தேவை எண்டாக் குடிக்கிறது தானே? அவர் ந்து கூறிய கதைக்கு சூடு கொடுத்துகதைத்துசண்டமாருதம் யும் உந்துதல் இருந்தாலும் கழ்நிலை சரியில்லை என்று b GB unturTD6öb CBUFTui6kLT6Tl
அன்றிரவுமாதர் இருவரும் குசுகுசுப்பாக வாக்குவாதப் ப் பேச்சுவார்த்தைப் படுவது போலிருந்தது வாத்தியாருக்கு ம் கேட்காவிட்டாலும் என்ன கருப்பொருள் என்பது மட்டும் ւյլbl
அடுத்த நாளில் இருந்து வேறு வீடு பார்க்க வேணும் கைக்கு எண்டாலும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் றேற்மேரிநாலாம்நாள்சொன்னதுபோல்வேறு வீடுபோய் ாள் போகும்போது அவள் எந்த வேறுபாடும் காட்டவில்லை! றப்படி பிரியாவிடை பெற்றுச் சென்றாள்! வாத்தியாருக்கு த்தமாகவே இருந்தது! இவளோடு இதைப்பற்றிக் தக்கப்போனால் கண்டது சண்டையைத் தான். பலன் இதழ் 24

Page 45
ஒன்றும் காணப்போவதில்லை என்று விட்டுவிட்டார்.
ஆசிரியருக்கு இலக்கியக் கூட்டம் அழைப்பு வந்தது. நல்ல உடுப்புகளை எடுப்பதற் காக நடு அறையிலிருக்கும் அலுமாரியைத் திறந்தார். மனைவி அப்போது அடுக்களையில் அலுவலாக இருந்தாள். அடுக்கிய உடுப்புகளைக் கிண்டிக் கொண்டிருக்கும் போது, நகைகள் சீலைக்குள் இருந்து ஒளிவீசி நகைத்தன. இவர் திக்பிரமை பிடித்தவர் போலானார் இப்படியான நகைகளை இந்த வீட்டில் அவர் இதற்கு முன்னம் பார்த்ததில்லை! விசயம் பகவானுக்கு புரிந்து விட்டது!
நேரே அடுக்களைக்குப் போனார். இவ்வளவு நகைகளும் உமக்கு எங்கிருந்து கிடைச்சுது, கூடப்பிறந்தவளுட்டை இருந்தே களவடிச்சிருக்கிறாய் என்ன! அதுகள் எவ்வளவு கஸ்ரப் பட்டு எல்லாத்தையும் இழந்து வந்திருக்குதுகள் ஒரு ஆறுதலா இருக்கட்டுமே கடவுள் குடுத்ததா இருக்கட்டுமே எண்டு விடாம நீகளவெடுத்திருக்கிறாய் பெரிய படுபாவி
"அவள் என்ர புருசனுக்குத் துரோகம் செய்யப் பார்த்தவளுக்கு அப்படித்தான் செய்ய வேணும்"
"அடி பாதகத்தி அவள் ஒரு தேத்தன்ைனி தந்ததுக்காக வீண்பழிசுமத்துறியே நீநல்லாவே இருக்கமாட்டாய்”
பறிகெ
எல்ல
56T66
e(88n
எடுத்த
6)ԼյոՓ
so
பொறு
வாதா களத் ଗଞmଶୀ ෂි{I5[]
இழுத்
u(Biju ஒரே ଗuffilu
வாழ
கோழியும்
ஒன்றும் ஒன்றும் எத்தனையென்றால் இரண்டென்பதாருமறிவார்! தெரிந்தே கேட்கும் வினாவிதற்கு பதிலிறுப்பதெங்ங்ணம்.?
இரண்டெனச் சொனினால் பதினொன்றென்பார். பதினொன்றென்றால் இரண்டெனச் சாதிப்பார்! புதிருமில்லை மண்ணுமில்லை தர்க்கமென்பதும் தவறாகும்!
ஜீவநதி
 

"இவள் நல்லவள் எண்டால் இப்படி புருசனையும் ாடுத்து ஆத்தலைய மாட்டாள்! அது சரி நீரேன் அனுமாரி 1ம் ஆராஞ்சநீ? உடுப்பு வேணும் எண்டா நான் எடுத்துத் ன் தானே!"
“அந்தக் கதை எல்லாம் வேணாம் உமக்கேன் இந்த வடுக்கிற பரம்பரைப் புத்தி"
"ஆருட்டையுமே எடுத்தனான் அது என்ர கூடப்பிறந்த தரத்திட்டத்தான் எடுத்தநான்! அது பிறத்தியாரிட்ட ாத்தான் களவு தெரியுமே! எனக்கும் ஆனமான புருசன் துநல்ல நகைநட்டோடவச்சிருந்தாநான் ஏன் ஆற்றையும் ளுக்கு ஆசைப்படுறன்!"
இவள் கதைக்கு அடித்து மூஞ்சி முகறை எல்லாம் டக்க வேணும் போலிருந்தது அவருக்கு! ஆனாலும் புத்துக் கொண்டார். இவள் கதைக்குக் கதை சொல்லி g f60dreoL60) 6Ti(35), 65T600TG (SuTerreff, 65T606pis துக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஒத்துக் ளள், தான் செய்தது சரிதான் என்று வாதாடிக் கொண்டே பாள் முடிவில்லாமல் அவர் அகன்றார். அவர் தான் டையை முடிவுக்குக் கொண்டு வந்தார்!
தலையில கையை வைத்துக் கொண்டு ஒப்பாரிஇராகம் தri
'இவள் அகராதியில் பாவம் என்றால் அடுத்தவனோடு து மட்டும்தான்! ஆண்டவர் படைத்த பத்துக்கட்டளைகளில் ஒரு கட்டளையை மட்டும்தான் பின்பற்றுகிறாள், இதனால் ஆள் என்று ஆட்டம் போடுகிறாள்!"கணவன் சந்தோசமாக மனைவியின் கற்பு மட்டும் போதுமா!
Մ)taDՆԱՎծ
கோழி முந்தியதா முட்டை முந்தியதாவென தெரிந்தோ தெரியாமலோ கேட்கும் பேர்வழிக்கு பதிலிறுப்பதிலும் பார்க்க
* \ பேசாதிருத்தலே மேலாம்!
அணுவிலிருந்தே ஆக்கமனைத்தும் ܢ t கருவிலிருந்தே உருவும் திருவும் என்பதறிந்தே பதிலளித்தாலும் குதர்க்கவாதிகள் ஏற்றிடுவாரோ.?
இதழ் 24

Page 46
அனணு இறப்பில் வாழ்தல்
சொற்களுக்கு நீ தான் தேவதை
நான் விளக்கு விட்டில்களின் வரவுக்காய்
காத்திருந்தபோது விண்கல் மோதியது என் மீது
ஏமாந்துபோன விட்டில்கள் மின்மினிகளோடு நாவிலும் உதட்டிலும் எலும்புகள் முளைத்தன
புளியமிலைகள் வடிகட்டிய நிலவொளியில் மின்கம்ப தொடுப்புகளாக காற்றேறிய பலூன்களோடு நான்
ஆப்கான் தெருவில் அலையும் சிறுவனாகிறேன்
ஏதிலிகள் அப்படித் தான் தெருக்கள் அற்றவர்கள்
நாளங்களினுள் வளைந்து நீளும் ஊசியின் முனைகள் புளுட்டோனியத் துகள்களை காலும் வரை கபாலத்தில் முடிகளோடு என்னாலும் வாழமுடியும் பாதைக்கு சொந்தமில்லாத தூரத்து ஒளிப் பொட்டாக இரவுகளோடு புணரும் ஒற்றைப் பகலை ஏந்தியபடிக்கு.
- வை.சாரங்கன்
மருத்துவபீட மாண ஜீவநதிக்காக எழுதிய அவர் அகால மரணெ நேசித்து வந்த இக் பிரசுரிக்கப்பட்டு வந்தன என்ற அறுபது கவிஞர் இடம்பெற்றுள்ளது எ ஜீவநதி தனது கண்ண
ஜீவநதி .
 

உன்னைப் பிரிந்தே எந்தனர் உள்ளம் வாடுதே - பிரிவினர் தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே
செல்லம் நிறை சொற்களாலே கொஞ்சும் ராசாத்தி - என்னைக் கனவில் கூடச் சுத்தி வரும் செல்வச் சீமாட்டி
நட்சத்திரக் கண்கள் எந்தன் பகலை இரவாக்கும் அகல
நெற்றிநடுக் குங்குமச் சூரியன் பகலில் நிலவாகும்
காதல் நிறை கணிகளாலே கதைகள் உரைப்பாயே - அதனைக் கற்றுக் கொண்டு சீண்டுகையில் அழகு காட்டிப் பழிப்பாயே
நெடுநாள் பிரிவை உடனே போக்க விடுமுறை நாடுகிறேன் விடுப்புகள் முடிந்து வேலைக்கு மீள்கையில் நோய்நொடி தேடுகிறேன்
புற்கள் நுனிப் பணித் துளி போல நானும் வருவேனே - எந்தன் பாசம் கொண்ட ரோசாவே நீ வாடிப் போகாதே
- மன்னார் அமுதன்
வரும் இளங்கவிஞருமாகிய வை.சாரங்கன் இக்கவிதையை கணினியில் பொறித்த பின்னரே மய்தினார் என்ற செய்தி கிடைத்தது. ஜீவநதியை கவிஞரின் கவிதைகள் 'ஜீவநதி இதழ்களில் 1. ஜீவநதியின் வெளியீடான நதியில் விளையாடி. களின் கவிதைத் தொகுப்பிலும் இவரின் கவிதை ன்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்புக்காக ரீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றது.
لی۔
இதழ் 24

Page 47
CD “6LDu'LumrGB"
அரங்கச் சஞ்சிகை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின்நாடகமும் அரங்கக்கலைகளும் பாடத்துறை சார் வெறுவெளி அரங்கக்குழு, மெய்ப்பாடு' எனும் அரங்கச் சஞ்சிகையின் முதலாவது இதழை அண்மை யில் வெளியிட்டு வைத்துள்ளது. நாடகமும் அரங்கக் கலைகளும் இன்று பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பாடப்பொருளாகி கல்விப் பெறுமானம் பெற்று வரும்நிலையில், இச்சஞ்சிகையின் வரவு இத்துறைசார் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆர்வலர் களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேக மில்லை. இச்சஞ்சிகை வெளியீட்டின் நோக்கம் பின்வரும் வரிகளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது!
ஸ்டு நூல்- மெய்ப்பாடு
வெளியீடு- வெறுவெளிஅரங்கக்குழு
நுண்கலைத்துறை
யாழ்.பல்கலைக்கழகம் 65-day - 35OfF
"... அரங்கத் துறையில் நாளுக்குநாள் மாணவர்கள் புதியவிடயங்களைக் கற்றுக்கொள்ளவும் தேடவும் முனைகிறார்கள். அவ்வாறு மாணவர்களால் பெற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஏனையோர் கற்றுப் பயன்பெறும் நோக்கோடும், அவற்றை எழுத்தாக்கமாக ஆவணப்படுத்தும் நோக்கோடும் இவ் அரங்கச் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது."
இவ்வகையில், இச்சஞ்சிகையில் பதினாறு கட்டுரைகளும், யாழ்ப்பானப்பல்கலைக்கழக நுண் கலைத்துறையின் நாடகமும் அரங்கக்கலைகளும் சார்ந்த செயற்பாடுகளின் பதிவுகளும் இடம்பெற்று உள்ளன. இக்கட்டுரைகளை நாடகமும் அரங்கக் கலை களும் பாடத்தைச் சிறப்பாகப் பயிலும் பல்கலைக் கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் எழுதியுள்ளனர்.
இச்சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள கட்டுரை களை பொதுவாக மூன்று பெரும்பிரிவுகளுள் உள்ளடக் கலாம். ஈழத்து அரங்கும் செயற்பாடுகளும், அரங்கவிய லாளரும் அவர்களது அரங்கச் செயற்பாட்டு முயற்சி களும், அரங்கச் செயற்பாடுகளினூடாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் பகிர்வு என்ற இந்த மூன்று பிரிவுகளிலும் தரப்பட்டுள்ள விடயங்கள், நாடகமும் அரங்கக் கலைகளும் குறித்த அ த் கேட்டச்
றித்த அறிவுத் தே
 
 

sof elý dřív
விரிவுபடச் செய்வன. யாழ்ப்பான நாடகமேடை, பருத்தித்துறை நாட்டைக்கூத்து, ஈழத்து அபத்தநாடகம் 'அபசுரம்" என ஈழத்து அரங்கச் செயற்பாடுகளும், பாதல்சர்க்கார், பம்மல் சம்பந்தமுதலியார், பாலேந்திரா, ஏ.சி.தாசீயஸ், செக்கோவ், பேட்டோல் பிறெச்ட், அன்ரனின் ஆட்டுவாட் குறட்டோவ்ஸ்கி, ஒகஸ்தாபோல் ஆகிய அரங்கவியலாளர் தம் அரங்கச்செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளும் கூட்டும அரங்கு, சாகுந்தலம், செவ்விளக்கு ஆகியவற்றினுடான அனுபவக் குறிப்புகளும் இச்சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளமை யால், மெய்ப்பாடு சஞ்சிகை மேலும் பல விடயங்களைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து 'நாடகமும் அரங்கியலும் துறைக்கு வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் தருகிறது.
(2) கெக்கிராவ ஸ்ஹானாவின்
"ஒரு கூடும் இரு முட்டைகளும்"
1980களில் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த முஸ்லிம் பெண் எழுத்தாள ரான கெக்கிராவஸ்ஹானாவின் மூன்றாவது நூல்"ஒரு கூடும் இரு முட்டைகளும்". இன்று உள்ள முஸ்ஸிம் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் ஆளுமைமிக்க படைப்பாளிசஹானா. சிறுகதை, குறுநாவல், கவிதை, கட்டுரை என தன் படைப்புலகை விரித்து செயற்படுபவர். இந்நூலில் குறுநாவல் ஒன்றும், ஐந்து சிறுகதைகளும் அடங்கியுள்ளன. அழகான அட்டைப்படத்துடன்திக்குவல்லைகமாலின் முன்னுரை யுடன் நேர்த்தியானவடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
జీ
நூல் - ஒரு கூடும் இரு முட்டைகளும்
ஆசிரியர் - கெக்கிராவ ஸஹானா
"ஒரு கூடும் இரு முட்டைகளும்" என்ற குறுநாவலின் தலைப்பையே நூலிற்கு தலைப்பாக இட்டுள்ளார். தகப்பன் இல்லாத முஸ்லீம் குடும்பத்தில் வாழும் தாய், இரண்டு மகள்மாரின் வாழ்வு இக்குறு நாவலில் உணர்வு ததும்ப வெளிப்படுத்தப்பட்டுள்ளது. காதல், காமம், நட்பு, தாய்மை, சமூக வக்கிரங்கள், வறுமை என்பன இக் குறுநாவலில் இழையோடி இருப்பதை காண முடிகின்றது.
ஸ்ஹானாவின் ஐந்து சிறுகதைகளிலும் இதழ் 24

Page 48
பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினையும், காதலும் தான் நிறைந்து இருக்கின்றன. தாதிப் பெண் ஒருத்தி குழந்தை ஒன்றின் இறப்பைப்பார்த்து அடையும் துன்பம் "புருஷோத்தமண்" என்ற கதையின் ஊடாக உணர்வு களை தட்டி எழுப்பக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. "உள்ளும் புறமும் பேய்கள்" என்னும் கதையில் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணின் மீது, டாக்டர் காதல் கொள்வதும், தன் மூத்த குழந்தையை (மனவளம் குன்றிய) பராமரிக்கவே கருக்கலைப்பு செய்ய முன்வந்த ஷர்மிளா என்ற பாத்திரமும் தாய் மனசின் ஆழத்தைப் புலப்படுத்துகின்றது. இக்கதையில் காமம் கலந்த காதல் சொல்லப்படுகின்றது.
'உண்மைக்காதல் என்ற சிறுகதையில் ஆயிசா என்ற பெண்னை சல்மான் என்னும் வியாபாரம் செய்யும் ஒருவன் மனந்து கொள்வதும், பின்னர் தன் முதற்காதலியை இரகசியமாக மனம் முடித்து மனைவிக்கு பொய் சொல்லி இடையிடையே அவள் வீட்டில் வியாபாரம் செய்வதாக சொல்லிவாழ்வதும் இது தெரியவர ஆயிசா அடைந்த துன்பமும், அவளது நற்பண்புகளும் சொல்லப்படுகின்றது. பெண் என்றால் என்னும் கதையும் காதலை மையமாக வைத்து எழுதப் பட்ட கதையாகும். இத்தொகுப்பில் உள்ள உச்சப்படைப் பாக “அகதிகள் சிறுகதையைக் குறிப்பிடலாம். அகதி களின் வாழ்வும், வறுமையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், பாலியல் துன்புறுத்தல்களும் இச்சிறுகதை யில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.
ஸ்ஹானாவின் படைப்புகள் பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் முஸ்லீம் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டு இருப்பதும் உரைநடைப்பாணி யில் கதை நகர்வதும் சிறப்பு. திக்குவல்லை கமால் கூறுவது போல தமிழ் இலக்கியப்பரப்பில் ஸ்ஹானா விற்கு ஒரு தனி இடம் உண்டு. இவர் இன்னும் பல நல்ல படைப்புகளை தரவேண்டும். தருவார் என எதிர் பார்க்கின்றோம்.
(3) வெதுவுயந்தனின்
“வெறிச்சோடும் மனங்கள்”
"ஜீவநதியின் 4ஆவது வெளியீடாக வெ.துஷயந்தனின் முதலாவது கவிதைத்தொகுதி “வெறிச்சோடும் மனங்கள் வெளிவந்துள்ளது. அழகான தொகுப்பிற்கு பொருத்தமான அட்டைப் படத்துடன் 64 பக்கங்களில் 25 கவிதைகளை தன்னகத்தே இந்நூல் உள்ளடக்கியுள்ளது. வாழ்த்துரையை இரா.அகிலனும், அறிமுகக்குறிப்பை மு.அனாதரட்சகனும், ‘வெறிச் சோடும் மனங்கள் தொடர்பான அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் ந.சத்தியபாலனும், பின் அட்டைக்குறிப்பை கலாநிதி த.கலாமணியும் எழுதி யுள்ளார்கள். இவர்கள் ம்யங்கண் எண்
@622山邸g。 ".

இளங்கவிஞனது திறமையை மதிப்பிட்டும், அவனது கவிதைகளின் சிறப்பம்சங்களையும், அவன் எதிர் காலத்தில் செயற்பட வேண்டிய பாதையையும் கூறியுள்ளார்கள்.
ஸ்ர் நூல்- வெறிச்சோடும் மனங்கள்
இ2 ஆசிரியா - வெ.துஷ்யங்தன்
{G2 வெளியீடு- ஜீவநதி வெளியீடு
65kapad - 20OfF
துஷ்யந்தனது கவிதைகளின் பாடுபொருளாக ஏமாற்றம், வலி, எதிர்பார்ப்புகள், காதல், சமூகநடை முறைகள், சமூக அக்கறை, போரினால் ஏற்பட்ட வடு என்பன காணப்படுகின்றன. தற்காலத்தில் எம் முன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களைக் குறித்து உணர்வு பூர்வமாக கவிச்சுவை ததும்ப கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. மனித அவலங்களை மிகவும் உணர்ச்சிச்சொற்களால் நேர்த்தியாகவும் கவிதைக்குரிய மொழிநடையிறும் படைத்திருப்பது இவரின் ஆளுமைத் திறனையும் சமூகம் மீதான அக்கறையையும் வெளிப் படுத்திநிற்கின்றது. துஷ்யந்தனது கவிதைகளில் பெரும் பாலான கவிதைகளில் மனதில் ஏற்படும் வலியின் கொடூரம் வெளிப்பட்டு நிற்கின்றது. போரினால் ஏற்பட்ட மனவடுவை பின்வருமாறு கூறுகின்றார்:-
சுமந்து கொண்டு
ஆண்டுகளை மட்டும்தானா
கழிக்கின்றோம்.
மகிழ்வுத் தொட்டில்களின்
எம் குழந்தைகளை
சற்று நேரமாவது
தாலாட்டக் கூட
ஜீரணிக்க முடியாத வடுக்களை
காம்ை எ7ங்களிடையே
துஷ்யந்தனது கவிதைகள் நீண்ட கவிதைகள் ஆக இருப்பினும் சொல்ல வந்த சேதியை நேர்த்தியாக கவிதைக்குரிய மொழிநடையில் இருந்து விலகாது, எல்லோரும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வாசகள் மனதை ஈர்க்கும் வகையில் சமூக முன்னேற்றம் நோக்கிப் பயணிக்கும் கவிதைகளாக காணப்படுகின்றன. சொற்களைக் கையாளும் போது துஷ்யந்தன் இன்னும் கவனம் எடுக்க வேண்டும். இளங்கவிஞரான இவரது இந்தத் தொகுப்பு இவரிடம் இருந்து இன்னும் பல சிறந்த கவிதைகள் வெளிவரும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.
இதழ் 24

Page 49
G8uöLb €
() இன்றைய ஈழத்து இலக்கிய உலகில் ஜீவநதிய மறைக்கவோ முடியாது என்பதனை அண்மைக்காலமr உணர்த்துகின்றன. இலக்கிய உலகில் சஞ்சிகைக்கான ( வருகின்றனர் என நினைக்கும்போது எம்மால் பெரு ஜீவநதியை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. இந்தி ஜீவநதியும் அடைந்துவிட்டது என்பதனை உறுதியாகக்சு தாமரை, கலைச்செல்வி முதலான முதல் தர இலக்கியச் வேண்டிய காலம் வெகு தொலைவிலில்லை.
(2) ஞானம் ஆசிரியரின் சுயசரிதை விருப்புடைய சென்றவேளை சகமாணவர்கள் தன்னை வேடிக்கை | சாதியில் குறைந்தவர்கள் குடியிருக்க, கல்விகற்க முடியாத ஜீவா, தெணியான் ஆகியோர்களை புறம்தள்ளி பொ எடுகோளாக அமைந்தது. ஆடி இதழில் யுகாயினியின் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற கட்டுரையும், க.ப சிறப்பானவை அருட்தந்தை ஸ்ரலின் கட்டுரை சிறுமைப்ப
(3) ஆடி, ஆவணி ஜீவநதி இதழ்கள் கிடைக்கப் பெ இப்படி ஒரு தரமான சஞ்சினை வெளிவருகின்றமை பா இன்று ஜீவநதி ஊற்றெடுத்துப்பாய்கின்றது எனக் கருதுக் நீதிபதியின் தீர்ப்பு என்ற சிறுகதையை பாதுகாத்து
தெணியானை வாழ்த்துகின்றேன். 'சாதிய உளவியல் இலக்கியத்தடம் என்ற ஞானசேகரனின் சுயசரிதையும் 6
(4) "ஆதிசிவன் என்ற படைப்பாளியின் விட்டு விடுத தட்டிஎழுப்பியது. "சிட்டுக்குருவிபோலே - விட்டுவிடுதலை என்ற வரிகளைப் படித்தபோது என் மன உணர்வுகை எவ்வளவு கொடுமையானது என்று சமூகத்திற்கு காட்டிய இன்னும் பெண்கள் அனுபவித்துக் கொண்டு தான் இ அமைப்புக்கள் இன்னும் உருவாக வேண்டும்.
(5) ஜீவநதியின் இலக்கியப் பணியில் நம்பிக்கை கொ மனம் உலகெங்கும் பரவவேண்டும். குறிப்பிட்ட L உயர்த்துகின்றன. சென்ற மாத இதழின் ஷாஷிம் ஒ இலக்கியத்தடம் பற்றிய ஞானசேகரனின் சுயசரிதை, "வன் 'கனவுகளும் அவற்றின் பயன்களும் கட்டுரை ஜீவநதிக்
இலக்கியப்படைப்புக்கள் மக்கள்மயப்படுத்தப்படே "லெனின் மதிவாணம் கவனத்தில் எடுத்தது போல இல வழிசமைக்கவேண்டும் மக்களை வாசிக்கச் செய்யவே தலையங்கம் ஜீவநதியின் நோக்கினுக்கு ஏற்ப அ மகிழ்விக்கிறது. உண்மையான இலக்கிய படைப்பாளித ஒரு வகையில் எல்லோம் படிக்க வேண்டிய சஞ்சிகையா8
ஜீவநதி

தயங்கள்
ன் பங்கு மகத்தானது என்பதனை யாரும் மறுக்கவோ, க ஜீவநதியில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆக்கங்கள் பறுமதியை ஜீவநதியின் மூலமாக மக்கள் இன்று பெற்று Dம கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதேநேரம் ய இலக்கிய சஞ்சிகைகளுக்கு இருக்கும் மதிப்பை இன்று ற முடியும். இந்தியாவிலிருந்து வெளியான மணிக்கொடி, சஞ்சிகைகளோடு ஈழத்து ஜீவநதியும் ஒப்பு நோக்கப்பட
- பேருவளை றபீக்மொஹிடீன்
தாக அமைந்தது. 'எஸ்' கொண்டையுடன் பாடசாலை பார்த்ததை வேடிக்கையாகக் கூறியதோடு அக்காலத்தில் நிலை இருந்ததை குறித்துநின்ற காட்சி தராக்கி, டானியல், )சிறையில் வாடும் புனிதர் ஒருவர் சாட்சியம் கூறியது ஒரே மாதிரியான உரிமைகள் சந்தர்ப்பங்கள் மூலம் ாணிதரனின் ‘இலக்கியம் படும்பாடு என்ற கட்டுரையும் டுத்தப்பட்ட மக்களின் யதார்த்தநிலையை தொட்டுநின்றது.
- 6LT6ósopab - 6egu uTitelsö)
ற்றேன். இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து ராட்டிற்குரியது. முன்பு மல்லிகை இதழ் மணம் வீசியது. ன்ெறேன். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் ஜீவநதிக்கு தந்துதவிய ஈழத்து இலக்கிய முன்னோடி ', 'இலக்கியம் படும் பாடு' என்ற கட்டுரைகளும் "எனது என்னை மிகவும் கவர்ந்தன.
- சி.சுதாகரன் (திருநெல்வேலி)
லையாகிநிற்பாய்' என்ற சிறுகதை எண் உணர்வுகளைத் யாகிநிற்பாய் பட்டாம்பூச்சிபோல அவள் பறந்து திரியட்டும் ா அடக்கமுடியாது கண்ணிர் வந்தது. ஆனாதிக்கவாதம் எழுத்தாளனுக்கு என்நன்றி. இவ்வாறான கொடுமைகளை ருக்கின்றார்கள். இந் நிலை மாற பெண்கள் பாதுகாப்பு
- திருமதி.சு.சகுந்தலா (சாவகச்சேரி)
ண்டவாசகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதன் இலக்கிய டைப்பாளிகளின் படைப்புக்கள் ஜீவநதியின் தரத்தை மர் பற்றிய K.S. சிவகுமாரனின் குறிப்புக்கள், "எனது ர்முறையாளர்களும் வகுக்கப்பட்ட கணக்குகளும் கவிதை, கு மெருகூட்டுகின்றன. வண்டும். அதற்கான தேடல் நுகர்வு பற்றிய கருத்துக்களை க்கியப்படைப்பாளிகளும் இலக்கியப் படைப்புக்களை நுகர ண்டும். இலக்கியமும் இணையத்தளமும் என்ற ஆசிரியர் மைந்து இலக்கியப் படைப்பாளிகளின் நெஞ்சங்களை ன் இலக்கியம் புகழப்படும்போது அகமகிழ்கின்றான். ஏதோ ஜீவநதிவிளங்கிவருகிறது. இன்னும் வளர வாழ்த்துக்கள்.
- க.பரமேஸ்வரன் (கொழும்பு)
இதழ் 24

Page 50
street