கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2010.11

Page 1


Page 2
e மொட்டை அட
0 சேவ் எடுத்தல்
를
를
劃
 

ήΘωΛλ a)のの。 @ @ @ і06óluшр 5Tr: bajraorair

Page 3


Page 4
2010 கார்த்திகை இதழ் - 26
பிரதம ஆசிரியர்
கலாமரிை பரணிதரனி “ဦဓn]
germaidir eilléilifriuir “ဥတ္တီ வெறிவேலி துஷ்யநீதனி ஏற்கனே பதிப்பாசிரியர் விடயதா ab6Orff, 5.d56DITD6Ds ஒழுங்கை
குறைவா தொடாபுகளுககு : எழுத்தா சாமனநீதறை ஆலgப்பிள்ளையார் வீதி உருவாகி அலீவாய் வடமேற்கு வருவதில் ඊloඨිකllIIf அச்சுக் கூ ෂී6offiගඝ. சற்று தி ஆலோசகள் குழு: உதவிய 6 திரு.தெனியான் ઊઃ திரு.கி.நடராஜா இடம்பெற் ஆனாலுப
Garapeucufa : 0775991949 இவ்விழா 0778134236 LslgóspLf 0212262225 விரிவுரை
E-mail: jeevanathyGyahoo.com அருட்திரு
நிகழ்த்தி
Fax: 021226.3206 GBol p6 35
வாங்கித் தொடர்புகள் அவையி
K.Bharaneetharan உரைகள
Commercial Bank தெரிவித்
Nelliady விற்பனை
A/C - 8108021808 ଗ।
CCEYLKLY தொலைே
uTUIT' (6ė
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து தருகின்ற
ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் எழுதிய 6
அவற்றை எழுதிய ஆசிரியர்களே ேெ
பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு [5@5 ܗܰ ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச்
ജ_Iël
காலத்திற்
தீர்ந்து வி
 
 
 

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
நதி - வெள்ளி மலர் வெளியீடும்
சில மனப் பதிவுகளும்
'வநதி’யின் வெள்ளி மலர் உங்கள் கரங்களில் வ கிடைத்திருக்கும். இந்த மலருக்கான னங்களைப் பெறுவதிலும் அவ்விடயதானங்களை மைத்து அச்சிடுவதிலும் இரண்டு மாதங்களுக்கும் ன காலமே செலவாயிற்று. 'ஜீவநதிக்கான ளர் வட்டமொன்றும் வாசகர் வட்டமொன்றும் யுள்ள சூழ்நிலையில் இம்மலரை வெளிக்கொண்டு
அதிக சிரமம் இருக்கவில்லை. ஆனால், மலருக்கான லியாக தனிப் பிரதியொன்றுக்கு இருநூறு ரூபாவிலும் கமாகவே செலவாகியுள்ளது. இதனை ஈடு செய்ய விளம்பரதாரர்கள் நன்றிக்குரியவர்கள். வள்ளி மலரின் வெளியீட்டு விழா கலை அகத்தில் ற தினம் நல்ல மழை பொழிந்து கொண்டிருந்தது. ம், நூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையானோர் வில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். திட்டமிட்ட , எழுத்தாளர் தெணியான் தலைமையில் யாளர் இ.இராஜேஸ்கண்ணன் அறிமுகவுரை வழங்க, ந தமிழ்நேசன் அடிகளார் வெளியீட்டுச் சிறப்புரை னார். பேராசிரியர் கி.விசாகரூபன், எழுத்தாளர் வி ஆகியோர் மதிப்பீட்டுரை நிகழ்த்தினர். னர்க்கு நல்ல விருந்தளிக்கக் கூடிய முறையில் யாவும் அமைந்திருந்ததெனப் பலர் கருத்துத் தனர். அன்றைய தினமே மலரின் நூறு பிரதிகள் urseo. வள்ளி மலரின் சிறப்புக் குறித்து நேரிலும் பேசி மூலமும் கடிதங்கள் மூலமும் பலர் தெரிவித்த தகள் எமக்கு மேலும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ன. மனந் திறந்து. நான் ஆசிரிய தலையங்கத்தில் பற்றைப் படித்து விட்டு, 'ஆதரவு தர நாம் இருக்கிறோம்" முத்தாளர்களும் வாசகர்களும் எழுதிய கடிதங்கள்
நெகிழ வைத்தன. வ்வேளையில் ஒரு முக்கியமான செய்தியையும் டன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு மாத குள்ளாகவே 'ஜீவநதி வெள்ளி மலர்கள் அனைத்தும் ட்டன என்பது தான் அச்செய்தி.
- ஆசிரியர்
2 ) இதழ் 28

Page 5
“கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்”
'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
“இன்று போய்ப் போர்க்கு நாளை வா" ஆகிய தொடர்கள் கம்பராமாயணத்தில் சாமர்த் தியம் உள்ளவர்களது நினைவுகளில் மட்டுமன்றி, இளம் தமிழ் மாணவர்களினது உள்ளங்களிலும் உயிரோவியமாக நிலைத்திருப்பவை. காரணம் இத் தொடர்கள் ஊடாக வெளிப்படும் சம்பவங்களும் அவை வாயிலான உயரிய உணர்வுகளுமே ஆகும். “கை வண்ணம் அங்குக் கண்டேன். கால் வண்ணம் இங்குக் கண்டேன்"
பால காண்டம், அகலிகைப்படலத்தில் வருகின்ற அடி, விசுவாமித்திரனது கூற்றாக அமைந்து, தாடகை வதையையும் கல்லான அகலி கை பெண்ணானதையும் ஒருங்கே சொல்லுகின்ற அடி, இதனூடாக இராமனது வீரம், வெற்றி போன்ற வற்றைக் கண்டு மகிழும் எம் உள்ளம், இன்னொரு புறம் தெய்வகுணம் கண்டு வணங்குகின்றது.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” இது பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலத்தில் வருகின்ற அடி, சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமனும் மிதிலைச் செல்வியாகிய சீதையும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ளும் நிலையைக் கூறுகின்ற அடி,
கண்ணொடு கண் இணை நோக் கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல" என்ற வள்ளுவப் பெருமானின் கருத்திற்கு ஜீவநதி
 

விளக்கமளிப்பதாக இவ்வடி அமைந்து விடுகின்றது. "இன்று போய்ப் போர்க்கு நாளை வா" யுத்த காண்டம், முதற் போர் புரி படலத்தில் வருகின்ற அடி எதிரியினிடத்து, இராமன் இரக்கம் காட்டியவன், யுத்த தர்மத்தைக் கைக் கொண்டவன் என்பதை எமக்குச் சொல்லுகின்ற அடி
"பேராணர்மை என்பதறுகண் ஒன்று உற்றக்கால் ஊராணர்மை மற்றதன் எஃகு" என்ற குறளுக்கு உதாரணம் சொல்ல வைக்கும் இராமனது செயலை வெளிப்படுத்தும் அற்புத அடி
2 தாடகை வதையிலே இராமனது வீரத்தை, விற்திறனை, கை வலிமையைக் கண்டு மகிழ் கின்றான் விசுவாமித்திரன். மிதிலை நகர்ப் புறத்திலே கல்லாய்க் கிடந்த அகலிகை இராமனது பாதத்துகள் பட்டு மீண்டும் பெண்ணாகின்றாள். அப் போது இராமனது கருணை கண்டு வியக்கின்றான். அப் பெரு முனிவன் உலகம் உய்வு பெற்றுவிட்டது என்று பேர் உவகை கொள்கின்றான். இச் செய்தி யினைச் சொல்கின்ற பாடல் முழுமையும் வருமாறு,
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுணர்டோ மை வண்ணத்து அரக்கிபோரில் மழை வணர்ணத்து அண்ணலே உன் கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வணர்னம் இங்குக் கண்டேன்" "கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்ற
இதழ் 26

Page 6
தொடர் அகலிகையின் வரலாற்றை எம் மணக்கண் முன் கொண்டு வருகின்றது. இராம காதையிலே முக்கியமான ஒரு பாத்திரமாக அகலிகை அமைய வில்லையாயினும் எம் நினைவுகளில் அவள் நிலைத்துவிட்டாள். கம்பன் படைப்போடு அகலிகை நின்று விடவில்லை. பல ஆய்வாளர்களின் ஆய்வுப் பொருளாக அமைந்தவள். பல பேச்சாளர்களுக்குப் பேசப் பொருள் கொடுத்தவள். கை தட்டப்
தாராளமாகப் பேசினார்கள். படைப்பாளி களும் இவளைப் பயன்படுத்தினார்கள். தங்கள் தங்களது வசதிக்கும் நோக்கிற்கும் வாசகர் இரசனைக்கும் ஏற்பப் பயன்படுத்தினார்கள். நாடக மேடைகளுக்கும் இவளை அழைத்துச் சென்றார்கள். நாடகத்தை பார்த்த ஒரு A சிலர் இவளுக்காக அழுதார்கள், சிலர் கோபம் கொண்டார்கள், வேறுசிலர் திட்டவும் செய்தார்கள். வில்லிசைப் புலவர்கள் வருவாய், வசதி, நேரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு " சுருக்கிக் கூட்டி இவளைப் பற்றிப் பேசினார்கள். நெஞ்சினால் பிழைப்பிலாளை "பிழைத்தவள்” என்றும் "பிழைப்பிலாள்" என்றும் அறிஞர்களும் கலைஞர்களும் படைப்பாளிகளும் தத்தம் வசதிக் கேற்ப கூறிக் கொண்டனர்.
3.
அகலிகை பேரழகு வாய்க்கப் பெற்றவள். கெளதம முனிவரை மணம் செய்தாள். இருவரும் ஆச்சிரமத்தில் வாழ்ந்து வந்தனர். ஜனகரின் குல குருவாய் விளங்கிய சதானந்த முனிவர் இவர்களின் மைந்தர். அகலிகையின் அழகு கண்டு இவளை அடைய விரும்பினான் இந்திரன், ஒரு நாள் கெளதமரின் வடிவம் கொண்டு ஆச்சிரமத்திற்குள் நுழைகின்றான். ஆச்சிரமத்துக்குள் வந்தவன் கோழி போலக் குரல் எழுப்புகின்றான். பொழுது புலர்ந்தது என எண்ணிக் கௌதமன் வெளியே செல்கின்றான். அப்போது இந்திரன் அகலிகையை அடைந்து தன்னிடத்தே நீண்ட நாட்களாக நிலை பெற்றிருந்த காம வேட்கையைத் தீர்க்க முனை கின்றான். வந்தவன் கணவனே என நினைத்து அவன் விருப்பத்திற்கு உடன்படுகின்றாள். ஆயினும் இந்திரனது செயற்பாடுகளால் "இவன் என் கணவன் அல்லன்" என்பதை உணர்ந்து கொள்கின்றாள்.
ஜீவநதி
 
 
 

உணர்ந்தாள் ஆயினும் அறிவால் நிரூபிக்க முடியா மையால் குழப்பம் அடைகின்றாள். இந்நிலையில் விருப்பத்திற்கு இயைந்து போகாது காலத்தைத் தாழ்த்துகின்றாள். அப்போது கௌதமன் அங்கே .சேருகின்றான் اہصلى الله عليه وسلم قال6 ہی ہے۔
AM இந்திரன் பூனையாக மாறி
* ஒட முனைகின்றான். இநடந்ததை அறிந்த தவ முனி இவன், "பெண்களின் அடை குறிகள் ஆயிரம் உனக்கு உண்டாகுக" எனச் ( சாபமளிக்கின்றான். கலங்கி இAநிற்கும் அகலிகையைக் கல்லாய்க் போகும் படி சாபமிடுகின்றான். el@lig فيكا அகலிகை, "பிழை பொறுப் `பது பெரியோர் கடன் ஆதலால் கொடுத்த சாபத் திற்கு முடிவை உரைத்து அருள்க" என வேண்டு * கின்றாள். தசரதனது R ைேமந்தனாகிய இராமனது பாதத்துகள் பட்டு மீண்டும் Qt J60ử 600TIT Suffuủ" GT60ĩ 8°m Lu SĩìG3LDITö°60'ÎLñ கொடுக்கின்றார் முனிவர். பிரம்மா முதலான தேவர்கள் கெளதமனை அணுகி இந்திரனுக்கு சாபவிமோசனம் அளிக்கும் படி வேண்ட "இந்திரன் ஆயிரம் கண்கள் உடையவனாக இருக்குமாறு" கூறுகின்றார். அகலிகைக்கு கெளதமன் அளித்த சாபவிமோசனத்தின் படி, இராமனது பாதத்துகள் பட்டு மீண்டும் அகலிகை பெண்ணாகின்றாள். அகலிகையைக் கெளதமனோடு சேர்த்து வைத்துவிட்டு விசுவாமித்திரரோடு இராமனும் இலக்குமணனும் மிதிலைக்குச் செல்கின்றார்கள்.
இது "அகலிகை" கதைச் சுருக்கம். அகலிகை படலத்தில் கம்பன் தரும் செய்திகள் "மாமுனிக்கு அற்றம் செய்து" என்ற தொடருக்கு "இந்திரன் கோழி போலக் குரலை எழுப்பி முனிவன் Galafigu செல்லுமாறு உபாயம் செய்தான்" என விளக்க
மளிப்பர். மேலே கூறப்பட்ட கதைச் சுருக்கத்தைப் படிக்கும் போது அகலிகை "நெஞ்சினால் பிழைப் பிலாள்" என்பது தெளிவாகும் என்று நினைக் கின்றேன். மேலும், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் ‘உலகம் யாவையும் என்ற நூலில் வருகின்ற "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சில வார்த்தைகள்.
இதழ் 28

Page 7
4 அகலிகை தவறிழைத்தாளா? என்பது பற்றி ஆராய்வது அல்ல எனது நோக்கம் அகலிகையைக் கம்பன் எவ்வாறு காட்டியிருக்கின்றான். புதுமைப் பித்தன் படைப்புக்களில் அவள் எவ்வாறு காட்டப் படுகின்றாள். என்பதைக் கூறுவது தான் எனது நோக்கம். உயர்தர மாணவர்களின் தமிழ்ப் பாடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று புதுமைப்பித்தனின் சாபவிமோசனம். மாணவர்களுக்கு இச் சிறுகதையை கற்பித்த போது, பல மாணவர்கள் அகலிகையை அறியாத வர்களாக இருந்தனர். சிலர் அகலிகை பற்றி ஏதேதோ கருத்துக்களைக் கூறினர். அப்போது தான் அகலிகை பற்றிய சரியான பார்வையை மாணவர் களுக்கு வழங்குவதற்கு எனக்கு துணை செய்தது "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்ற கட்டுரை.
புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டிருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் தக்கது அன்று" என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பு, தாழா முக்கானான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்" அகலிகை "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்பதை வலியுறுத்த கம்ப வாரிதி பயன்படுத்திய உச்ச, உயர்ந்த சான்றாக இப்பாடல் விளங்குகின்றது. இப்பாடலின் ஊடாக கம்பவாரிதியின் கருத்துக் களை மனங்கொள்ள முன் எம் முன்னோர் உரைத்த பொருளைப்பார்ப்போம்.
"இந்திரன், கவுதமனின் ஆச்சிரமத்திலே புகுந்து அகலிகையுடன் புதுமணம் கொள்ளும் தேனை உண்பது போன்று இன்புற்றுக் கலந்து விளங்கும் போது, அவள் தன்பால் இன்பம் பெருக விளங்குபவன் தன் கணவன் உருவத்தில் வந்த இந்திரன் என உணர்ந்தாள். ஆயினும் அவள் இவ்வாறு இருத்தல் தக்கது அன்று என்னும் அறிவைப் பெறாதவளாகித் தீய பண்புக்கு இலக்காகித் தாழ்ந்திருந்தாள். அப்போது முக் கண்ணுடைய சிவபெருமானைப் போன்று ஆற்றல் மிக்க கவுதமனும் அங்கு விரைந்து வந்தான்."
மேற்கண்ட பொருளின் ஊடாகச் சில விடயங்களை அறிய முடிகின்றது. அகலிகை, வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை உணர்ந்தாள். ஆயினும் இச் செயல் தகாத செயல் என்று விலக்க வில்லை. இந்திரனது விருப்பத்திற்கு ஆளாகித் தாழ்ந்தாள். இதன்படி அகலிகை ஜீவநதி

தெரிந்தே கற்பிழந்தாள் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவ் விடத்தில் கம்பவாரிதி தரும் கருத்தைச் சுவைத்துத் தெளிவடைவோம்.
"புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடுமெ” இந்திரன், அகலிகையைச் சேர்ந்து தன் நீண்ட நாள் காம வேட்கையைத் தீர்க்க முனைகின்றான் அப்போது அகலிகை "உணர்ந்தனள்" வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை உணர்கின்றாள். உணர்வால் தெரிந்தனளே அன்றி அறிவால் தெரிந்தனள் அல்லள். அது நோக்கியே "அறிந்தனள் எனாமல்" "உணர்ந்தனள்" என்றான் கம்பன். இவ் ஐய நிலை யில் தக்கது" அன்று "என்ன வேராள் ஆகின்றாள். இச் செயல் தக்கது என்றோ" "தக்கது அன்று என்றோ முடிவு செய்ய முடியாது தவிக்கின்றான். இந்நிலையில் "தாழ்ந்தனள்” காலத்தைத் தாழ்த்து கின்றாள். அப்போது முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முருகி வந்தான். சிவபெருமானைப் போன்று ஆற்றல் கொண்ட கெளதம முனிவனும் தவறைத் தடுக்கும் நோக்கத்தோடு வேகமாய் ஆச்சிரமத்திற்குத் திரும்பினான்.
இப் பொழுது அகலிகை "நெஞ்சில் பிழைப்பிலாள்" என்பது தெளிவாகின்றது. கம்பன் கை வண்ணத்தில் அகலிகை எப்படிப் படைக்கப் பட்டிருக்கின்றாள் என்பதைக் கண்டோம். இனிப் புதுமைப் பித்தனிடம் செல்வோம். அகலிகையைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் இரண்டு ஒன்று அகல்யை மற்றது சாபவிமோசனம், 1934 இல் ஊழியனில் வெளிவந்தது. அகல்யை "புதுமைப் பித்தன் கதைகள்” என்ற தொகுப்பில் இக்க: இடம் பெறுகின்றது. சாப விமோசனம் 1943 இல் :லமகளில் வெளிவந்தது. "காஞ்சனை" என்ற புதுமைப் பித்தனின் சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம் பெறுகின்றது.
முதலில் 'அகல்யை' என்ற கதையின் சுருக்கத்தைப் பார்ப்போம். சிந்து நதிக் கரையில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஒரு குடிசை. அங்கு முப்பது வயது கொண்ட கெளதமர், அவர் மனைவி அகல்யையுடன் வாழ்ந்து வருகின்றார். ஒருநாள் சாயங்காலம் அகல்யை தனித்தவளாகச் சிந்து நதிக்கு நீராடச் செல்கின்றாள். அவள் நீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்திரன் அருகே வருகின்றான். அகல்யையின் அழகில் தன்னை இழந்தவன் அவளை அடைய விரும்பி நெருங்குகின்றான். அகல்யை வெறித்துப் பார்க்கின்றாள். இந்திரன் நடுங்கிப் போகின்றான். அகல்யை வீட்டிற்கு வருகின்றாள். நடந்தவற்றைத் இதழ் 26

Page 8
தன் கணவனுக்கு கூறுகின்றாள். இந்திரன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளச் சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஒரு நாள் நடுநிசி கோழி போலக் கூவுகின்றான். ஒலி கேட்டு காலைக்கடன் கழிக்க சிந்து நதிக்கரைக்கு எழுந்து செல்கின்றான். கௌதமன். உள்ளே வந்த இந்திரன் தன் எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்கின்றான். கணவன் என்று நினைத்து அகல்யையும் இயை கின்றாள். நதிக்கரைக்குச் சென்ற கெளதமர் விடியாததைக் கண்டு ஏதோ சூழ்ச்சி என நினைத்து வீட்டிற்குத் திரும்புகின்றார். நடந்ததை உணர் கின்றார். "அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?” இந்திரனைக் கேட்கின்றார். "கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்று கல்லாய்ச் சமைந்துவிட்டது?" அகலிகையிடத்துக் கூறுகின்றார். "இந்திரா! போய்வா!" இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்புகின்றார்.
6
நெஞ்சினால் பிழைப்பிலாளைச் சிவனை யொத்த கெளதமன் ஏன் தண்டித்தான்? ஏன் சபித்தான்? இராமனது பாதத்துகள் படும் வரையில் கல்லாய் இருக்கும்படி ஏன் கட்டளையிட்டான்? போன்ற வினாக்களுக்கு கம்பனது அகலிகை படலம் இடம் கொடுக்கின்றது. இவ்வினாக்களுக்கு இடமில்லாதவாறு "அகல்யை"யில் கெளதமனைப் படைத்திருக்கின்றான் புதுமைப்பித்தன்.
அவர் ஆணுக்கு இலட்சியம்; கெளதமர் ஆண்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர்; ஆண்களுக்கு இலட்சிய புருசராக விளங்கியவர்; என்று எம்மைச் சொல்ல வைக்கின்றான் புதுமைப்பித்தன். அகலிகை இந்திரன் சந்திப்பு இரு தடவை இக் கதையில் இடம் பெறுகின்றது. கம்பனிடத்தில் இல்லாதவாறு ஒரு புதுமையை இக் கதையில் ஏன் செய்தார்? நெஞ்சினால் பிழைப்பிலாள் அகல்யை என்பதை எமக்கு எடுத்துக் காட்டவே இந்தப் புதுமை,
ஒரு நாள் சாயங்காலம் சிந்து நதிக்கு நீராட ஆயத்தமாகின்றாள், அகல்யை கெளத மனையும் அழைக்கின்றாள். "நான் கொஞ்சம் கழித்து வருகின்றேன்." கெளதமன் பதில், "குடத்தை கீழே வைத்துவிட்டு" அவர் தலையை மார்புடன் சேர்த்தணைக்கின்றாள். நெற்றியில் அவள் அதரங்கள் படிந்து அப்படியே சற்று நேரம் இருக்கின்றன. "கணவனிடம் விடை பெற்று, உணர்ச்சிப் பெருக்கோடு சிந்து நதிக்கரைக்குச்
ஜீவநதி

செல்கின்றாள். அங்கே இந்திரன் அவளை அடைய நெருங்குகின்றான்.
அமிர்தமாக அமைந்து தன் கணவனை அனைத்த அகல்யை விடமாக மாறுகின்றாள். அவளது பார்வைக்குக் கூட எதிர் நிற்க முடியாது அவ்விடத்தை விட்டு அகன்று போகின்றான் இந்திரன். நடந்ததை அறிகின்றார் கெளதமர். அகல்யையின் உயர்ந்த காதலும் சிகரமாக விளங்கும் கற்பும் கெளதமனுக்கு ஒர் உண்மை யினை உணர்த்துகின்றன. "அது தான் மற்ற ஆண்களிடம் மனத்திலே ஏற்படும் அருவருப்பு"
உணர்ச்சிப் பெருக்கோடு சென்ற அகல்யை இந்திரனைக் கண்டபோது தனது உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எண்ணவேயில்லை. இந்திரன் இப்படி ஒரு நோக்கத்தோடு தன்னிடத்தில் வந்ததை, எண்ணி எண்ணித் துடிக்கின்றாள். “ஏதோ ஒரு பெருங் குற்றத்தை மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்தது போல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது." "உனக்காக எல்லோரும் குருடராக இருக்கமுடியுமா?" அகல்யைக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்க வேண்டிய நிலை கெளதமருக்கு ஏற்படுகின்றது.
உயர்ந்த பக்குவமும் மனத் தூய்மையும் கொண்ட அகல்யையை எவ்வாறு இந்திரனால் அடைய முடிந்தது. புதுமைப்பித்தனே பதில் சொல்கின்றான். "பாதிக்கனவு உலகத்திலிருந்த அகல்யை விழிக்கவில்லை" கணவர் என்று நினைத்துத் தழுவுகின்றாள். ஓரளவு இயற்கையின் வெற்றி கணவரை முத்தமிடக் கண்களை விழிக்கின்றாள். ஐயோ அந்தச் சண்டாளன்"
உலக இயல்பு அறிந்த அகல்யை நன்கு புரிந்த பண்பட்ட இல்லற ஞானியாகிய கெளதமன் அகல்யையை மன்னிக்கின்றான். "மனத்தூய்மை தான் கற்பு, சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?" உணர்கின்றான் கெளதமன். "அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்றுச் சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?" இந்திரனுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கே ஓர் அடி போடுகின்றான். குற்றத்தின் பாரமே உருவான இந்திரனையும் மன்னிக்கின்றான்.
"தண்டிப்பவனல்லன் மனிதன், தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்பவனே மனிதன்" பாடம் புகட்டி நிற்க்கின்றான் கௌதமன். இந்திரன் தன்னிடத்திலே நெருங்கியதையே விரும்பாது, துடித்த அகல்யை தெரிந்து குற்றம் செய்திருப் பாளா? அகல்யைக்குத் தண்டனை வழங்கியிருந் தால் கெளதமன் அகல்யை உயர்ந்த அன்புக்கு -இதழ் 28

Page 9
களங்கம் ஏற்பட்டிருக்காதா? இதனாற் தான் கெளதமன் கோபப்படவுமில்லை, சாபமிடவும் இல்லை தண்டிக்கவும் இல்லை, புதுமைப்பித்தனது இந்தப் படைப்பில் ஆண்களுக்கு இலட்சியமாகக் கெளதமனும் பெண் குலத்திற்கு வெற்றியாக அகல்யையும் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். உடற் தூய்மையை விட உளத் தூய்மை எவ்வளவு மேல். தண்டிப்பதை விட மன்னிப்பது எவ்வளவு மேல், தண்டிப்பதை விடத் திருத்துவது எவ்வளவு மேல் அற்புதான புதுமைகளை அகல்யையில் காட்டுகின்றான் புதுமைப்பித்தன். இதனாற்தான் இவனது கௌதமன், குற்றவாளியாகிய இந்திரனையும் மன்னித்து விடுகின்றான். மானிடர்களுக்கு உயர் விழுமியங்களை விதைக்கப் புதுமைப்பித்தன் செய்த புதுமை தான் அகல்யை,
7
புதுமைப்பித்தனின் அகல்யையில் வரும் அகல்யை நெஞ்சினால் பிழைப்பிலாள். கெளதமனோ குற்றவாளியான இந்திரனையே மன்னித்து உயர்ந்து விடுகின்றான். ஆண்வர்க்கத் திற்கு பெருமை தேடித்தருபனாக ஆண்களின் இலட்சியமாக அமைந்து விடுகின்றான். இதனால் அகல்யையைத் தாண்டி எம் மனங்களில் கெளதமன் இடம் பிடித்து விடுகின்றான்.
அகல்யை வெளிவந்து ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு பின்பு வந்தது சாப விமோசனம்' இக்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். அகலிகை கற்சிலையாக இருக்கின்றாள். சற்றுத் தொலைவில் தவம் கிடக்கின்றான் கெளதமன், ஊழி பல கடந்தன. ஒரு நாள் தாடகை வதை முடித்து, விசுவாமித்திர னோடும், இலக்குவனோடும் அவ்வழியாக இராமன் வருகின்றான். இராமன் நடந்ததனால் உண்டான புழுதி பட்ட போது சிலையாக இருந்த அகல்யை மீண்டும் பெண்ணாகின்றாள். இராமனை வணங்குகின்றாள். அப்போது விசுவாமித்திரன் இந்திரனது மாய வேடத்திற்கு ஏமாறி அகலிகை மாசுபட்டதை இராமனுக்குத் தெரிவிக்கின்றான். கெளதமனும் அங்கே வருகின்றான். "நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வது தான் பொருந்தும்" என்று கூறி இருவரையும் சேர்த்து வைத்து விட்டு வந்த மூவரும் சென்று விடுகின்றனர்.
கெளதமர் அகலிகை இருவருக்குமிடையே மனப் போராட்டங்கள். இராமனும் சீதையும் ஆறுதலாக அமைகின்றனர். இது நீடிக்கவில்லை. இராமனும் சீதையும் வனம் ஏகி விட்டனர். இதனால் மனமுடைந்து போன கெளதமரும் அகல்யையும்
ஜீவநதி

தம் மகனாகிய சதாநத்தரைத் தேடி மிதிலைக்குச் செல்கின்றார்கள். மகனைச் சந்தித்தனர். மிதிலையிலும் இவர்களுக்கு அமைதி கிடைக்க வில்லை. இருவரும் பதினான்கு ஆண்டுகளாக அலைந்து திரிந்தார்கள். "ராமன் திரும்பி விடுவான், வாழ்வின் வசந்த காலம் பிறக்கும் என்ற ஆசையோடு" அயோத்திக்குத் திரும்பினார்கள்.
இராமனும் சீதையும் அயோத்திக்கு வந்து விட்டார்கள். அகலிகையைக் காண இருவரும் ஆச்சிரமத்திற்கு வந்தார்கள். சீதை அக்கினிப் பிர வேசம் பற்றி அகலிகைக்குச் சொன்னாள். இதனால் அகலிகை துடித்துப் போகின்றாள் மீண்டும். கல்லாகின்றாள். கௌதமன் துறவியாகின்றான்.
கெளதமனையும் அகலிகையையும் இராமன் சேர்த்து வைத்ததோடு கம்பன் அகலிகைப் படலத்தை முடித்துக் கொள்கின்றான். புதுமைப் பித்தனோ "சாபவிமோசனத்தில்" அதன் பின்னரான உளப் போராட்டங்களை சமுதாயக் கண்ணோட்டத் துடன் சித்திரிக்கின்றான். "அவள் மனசில் ஏறியகல் அகலவில்லை தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக் கூட இடங் கொடாதபடி நடக்க விரும்பினாள்" விமோசனத்தின் பின்பு அகலிகை நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வரவில்லை. நடந்தவை அவள் நினைவுகளில் பதித்து அவளை வாட்டின.
'கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்கு கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். வாழ்வே அவளுக்கு நரக வேதனை யாயிற்று" அகல்யையின் மனப் போராட்டத்தை கடந்த காலத்திலிருந்து விடுபட முடியாமையைப் புதுமைப்பித்தன் மேற்குறித்த வரிகளில் வெளிப்படுத்தியுள்ளான். இந்த வகையில் நடந்த சம்பவங்களும் அதன் பின்னரான விளைவுகளும் அகலிகைக்குள் வந்து அவளை வேதனைப்படுத்து கின்றன. 'இப்போது கழ உள்ளவர்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள் என்ற சிந்தனையின் எழுச்சி அவளுள் பெரும் வேதனையைக் கொடுக்கின்றது. இந்த வண்ண அலைகள் இவளை அடிக்கடி தாக்கியதால் உண்டான வேதனை ஒரு புறம் இன்னொரு புறம் சமுதாயத்தின் பார்வைத்தீ, வார்த்தைத் தீச் ஆடு, தாக்கிண்ட இவளது இதயத்தை எரித்தது. ஒரு நாள் கங்கை நதிக்கு நீராடச் செல்கின்றாள். அகலியை ரிஷி பத்தினிகளோ பறைச்சியைக் கண்டது போல ஓடி விலகி விறைத்துப் பார்த்துச் சொல்கின்றாள். “அவள் தான் அகலிகை" இந்த வார்த்தை கோதமனின் சாபத்
7 ) இதழ் 26

Page 10
தீயை விட அதிகமாக அவளைச் சுட்டது.
அகலிகை சாபவிமோசனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை விமோசனம் கிடைத்தால் தானே ஏற்றுக் கொள்வதற்கு, விமோசனம் கிடைக்க வில்லை. கல்லாய்க்கிடந்தவள் பெண்ணானதற்குப் பின்பு எத்தனை போராட்டங்கள். அவள் மனம் அமைதி காணவில்லை, இத்தனைக்குள்ளும் ஒரு நம்பிக்கை ஊன்று கோல் அவள் தான் சீதை. சீதையின் அக்கினிப் பிரவேசம். தான் வீழ்ந்து வணங்கிய உத்தம புருஷன் இராமன் சீதையைத் தீக்குள் இறக்கி இருக்கின்றான். இருந்த பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று மீண்டும் கல்லாகின்றாள். இது "சாப விமோசனத்தில்" அகலிகை.
"நெஞ்சினால் பிழைப்பிலாள்" அகலிகை படலத்தில் விசுவாமித்திரன் வாயால் சொல்ல வைக்கின்றான். கம்பன் புதுமைப்பித்தனது படைப்புக்களில் வரும் அகலிகையையும் நெஞ்சினால் பிழைப்பிலாள். உடல் மாசு பற்றிப் பேசுகின்றான். உடற் தூய்மையை விட உளத் தூய்மையே மேல் "மனத்தூய்மையில் தான் கற்பு" இது தான் புதுமைப்பித்தனின் முடிவு.
"பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு” என்று காஞ்சனை முன்னுரையில் கூறும் புதுமைப் பித்தன் சாபவிமோசனத்தைப் பற்றிய வரையில் எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு. அதில் வசிஷ்டனையும், கூனியையும் கூட்டிக் கொண்டு வர மறந்து போனது தான் அது. மற்றப்படி யார் எப்படிக் கருதினாலும் ராமாயணக் கதையின் அமைதி முற்றும் பொருந்தித்தான் இருக்கிறது” என்றும் முன்னுரையில் சொல்கின்றான். இக் கூற்று கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. புதுமைப் பித்தன் வெகு கவனமாக இருக்கின்றான். மைக் கருவினூடு கற்பனையைப் பயன்படுத்திச் சமுதாயக் கண்ணோட்டத்துடன் இணைத்துக் கதை செய்திருக் கின்றான். புதுமைப்பித்தனின் கற்பனைகளில் எத்தனை அற்புதச் சிந்தனைகள். ஜனகன் - கோதமன் உரையாடல், அகலிகை - கைகேயி உரையாடல் அரிய சிந்தனை வீச்சுக்களாக ஒளிர்கின்றன. என 'புதுமைப்பித்தன் என்ற நூலிலே
நூல் அறிமுகப் பகுதியில் தங்கள் வேண்டுமாயின் தங்கள் நூலின் இ
ஜீவநதி

வல்லிக்கண்ணன் கூறுவது சாலப் பொருந்தும் அகலிகை - சீதை சந்திப்பு, உரையாடல் சாபவிமோசனத்தின் உயிர்
"நெஞ்சினால் பிழைப்பிலாளை" தண்டித் ததும், உணர்ச்சியின் உச்சத்தில் நின்று வார்த்தை களைக் கொட்டியதும் தவறு என்பதை உணர் கின்றான் கௌதமன். “கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக்களங்கமின்றிப் பேச நாவெழ வில்லை அவளை அன்று விலை மகள் என்று சுட்டது தன் நாக்கையே பொக்க வைத்து விட்டது. போல இருக்கின்றது. அகலிகைக்குத் தான் ஏற்ற வனோ என்பதே கோதமனின் கவலை இவ்வரிகள் அகலிகை மட்டுமல்ல கோதமனுடன் அமைதி அடையவில்லை. அவளுள்ளும் போராட்டங்கள், புரிந்து கொள்ள வைக்கின்றன. அகலிகையை மகிழ்விக்க துயர் போக்க முயற்சி செய்கின்றான். தோற்றுப் போகின்றான். நிறைவிலே துறவி யாகின்றான்.
9
நிறைவாகச் சில வார்த்தைகள் அகலிகை மீண்டும் பெண்ணாகின்றான். அகலிகையும், கெளதமனும் சேர்கின்றார்கள், முடித்துக் கொள்கின்றான். கம்பன் 'அகல்யையில் கௌதமன் சாபமிடவும் இல்லை, விமோசனம் கொடுக்கவும் இல்லை. கற்பிற்கு புதிய விளக்கம் தந்து ஆண் வர்க்கத்திற்குச் சிறப்புச் செய்து, இலட்சிய புருஷனாக உயர்ந்து நிற்க்கின்றான் தவத்தால் உயர்ந்த பெருமுனிவனின் தெய்வீக உள்ளத்தையும் உள்ளத்தால் மாசற்ற உயர்ந்த பெருமுனிவனின் தெய்வீக உள்ளத்தையும் உள்ளத்தால் உயர்ந்த முனி பத்தினியையும் கண்டு மகிழ்கின்றோம். ‘சாபவிமோசனத்தில் அகலிகை மீண்டும் பெண்ணானதும், கௌதமன் அகலிகை சந்திப்பும் அதற்குப்பின்னரான சம்பவங்களைக் கற்பனையில் சொல்கின்றான் புதுமைப்பித்தன். இருவரது மனங்களும் அமைதி அடையவில்லை. அகலிகை யால் அடையவும் முடியவில்லை இருவரது ഥങ്ങ്) போராட்டங்களையும் சமுதாயக் கண்ணோட்டத் தோடு இணைத்து அற்புதமாகப் பார்த்திருக் கின்றான், “சாப விமோசனத்தில் புதுமைப்பித்தன்.000
நூலின் அறிமுகக் குறிப்பு இடம் பெற Sரு பிரதிகளை அனுப்பி வையுங்கள்.
R O இதழ் 28

Page 11

ஓரினத்தின் சுதந் regé 30U
நாங்கள் மனுக்குலத்தை நேசிப்போர்: எங்களுக்குள் பேதம் எதுவும் கிடையாது.

Page 12
இர.சந்திரசேகரன்
வந்து C3Lunri
6(56 அவர்
gll's
gle
6T60
gangsa
 
 

5ாலை எட்டுமணி
அன்று எனது வேலை நிலையத்திற்கு நேரத்தோடு விட்டேன். நமது பிரதேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்த , இடம் பெயர்வுகள் என்பன மக்கள் மனத்தில் ஏதோ விதத்திலாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. களுக்கு மன ஆறுதல் அளிப்பது இன்றைய தேவை தால் இந்த உளவளத்துணைநிலையம் உண்டாக்கப் து.
இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து பழங்கும் நிறுவனமொன்றின் பிரதிநிதி வந்திருந்தார். மங்களைச் சுற்றிப் பார்த்தபோது சில கிராமங்களில் 5 விதவைகள் போரினால் கணவரை கடலிலும் ஐலும் இழந்தவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதை நானித்தோம். நாளுக்குநாள் இளம் விதவைகள் கரித்துக்கொண்டிருந்த காலமது. அவர்களைச் த்தோடு இணைத்து முன்னேற்றக்கூடிய மேலும் ஒரு த்தை ஏற்கனவே நடப்பவற்றோடு சேர்த்து நடத்த ன்டுமென்று தீர்மானித்தோம்.
இந்த இரண்டு நாட்களாகத் தயாரித்த திட்ட மொழிவை அன்று அதிகாலை அந்தப் பிரதிநிதியை தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்துக் கொடுத்தேன். * காலை ஏழு மணிக்கு கொழும்பு செல்லும்
ானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. அனேகமாக
மாதத்தினுள் இதற்குரிய நிதியை அனுப்பமுடியும் று கூறி அதனைக் கவனமாக வைத்துக் கொண்டார். த்தின் சுருக்கத்தைச் சொல்லி இதனை வெற்றிகரமாக த முடியுமென்று உறுதியளித்தேன். பின்னர் உரை க் கொண்டே அழைத்துச் சென்று பலாலி விமான லயத்திற்கு பிரயாணிகள் ஏற்றிச் செல்லும் பஸ்ஸில் ரை ஏற்றிவிட்டு காலை எட்டுமணிக்கே எனது வேலை லயத்திற்கு வந்து விட்டேன். வீட்டுக்குத் திரும்பவும் ய் வந்தால் தாமதமாகிவிடும் என்பதால் நேரே
விட்டேன்.
நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. த்தோடு வந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டே யறியபோது வெளிமண்டபத்தில் ஓர் இளம்பெண் ார்ந்திருந்ததைக் கண்டேன். நானும் ஒரு பக்கமாக ார்ந்து கொண்டேன்.
அந்தப் பெண் ஒரு மாணவிபோல் தோற்ற த்தாள். அமைதியின்றி துன்பப்பட்டு யோசனையில் ந்த முகத்தோற்றம்.
நான் பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினேன். "அப்பா அம்மாவுக்குச் சொல்லமுடியாத பிரச்சினை *கிருக்கு"
- இதழ் 26

Page 13
இந்தக் குரலைக் கேட்டபோது நான் நிமிர்ந்து பார்த்தேன், அப்பெண் என்னைப் பார்க்கவில்லை,
திரும்பவும் அதையே அந்தப்பெண் சொன்னா. நான் அப்பெண்ணைப் பார்த்து “யாரிடம் சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" அப்போதுதான் அவ என்னைத் திரும்பிப் பார்த்தா
"திருநெல்வேலியிருந்து" ஆர்வமில்லாமல் சொன்னா. “என்ன செய்கிறீர்கள்?" "பல்கலைகழகத்தில் சிறப்புப் பட்டப்படிப்பு இரண்டாம் வருடம்"
"இன்னும் இரண்டு வருடமிருக்கே, இன்றைக்கு போகவில்லையா?"
"இன்றைக்கு இங்கை உளவளத் துணையாளரைச் சந்திக்க வேண்டியிருக்கு இரண்டாவது முறையும் வரச்சொல்லி யிருக்கிறா திருமதி கமலேஸ்வரி. இப்போது அந்த மாணவியின் முகத்தில் ஒரு பதகளிப்பு தெரிந்தது.
"எனக்கு உங்கடை பிரச்சினை விளங்குது. அதை நீங்கள் உங்கடை உளவளத்துணையாளரிடமே சொல்ல வேண்டும். இப்படியான சொல்லமுடியாத பிரச்சினைகள் போன வருஷத்திலையும் இருந்ததோ?”
"ஓம் போன வருஷமும் இப்படியான பிரச்சினைதான்"
"அதை இப்ப சிந்தித்துப் பார்க்க எப்படி இருக்கு?"
"அதெல்லாம் இப்ப தாண்டி வாந்தாச்சு இலேசாக இருக்கு"
"அப்படியென்றால் இப் பத்தய பிரச்சினைகளும் போகப்போக இலேசாகி விடும்"
"நீங்கள்தான் உங்கள் பிரச்சினை களுக்குத் தீர்வு காணவேண்டும். உளவளத் துணையாளர் உங்கள் பிரச்சினைகளைக் கவனமாகக் கேட்பார். தீர்வுக்கான வழிகளுக்கு உங்களை இட்டுச் செல்வாரே தவிர ஆலோசனை கூறமாட்டார். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய திறமை உங்களிடம் தான் இருக்கிறது." ஜீவநதி
அப்
இப்ப தேடி & 5G
UL93
தேை
கழக
வே
LI(6: ஏற்ப
gd L(
6TLO4 ஏற்
எழு யும்
GeF
தகள்
உத
நா6

அந்த மாணவி கேட்டுக் கொண்டிருந்தா. "நீங்கள் ஒருவகையில் அதிஷ்டசாலி என்றே 660 (3660 (BL). You are very lucky gol60T6th DITs) வர்கள் ஒரு புள்ளியினால் பல்கலைக்கழகத்திற்குப் கேலாமல் இருக்க உங்களுக்குப் பல்கலைக்கழகம் டத்திருக்கே, அதுவும் ஒனேர்ஸ் செய்கிறீர்கள். னால்தான் சொல்கிறேன்."
தான் அதிர்ஷ்டசாலி என்பதைக் கேட்டவுடன் பெண்ணின் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது.
"இன்னும் இருக்கிற இரண்டு வருஷத்தையும் டியே கவலைப்பட்டு நிம்மதியில்லாமல் உதவிகளைத் அலைந்து திரியப்போகிறீர்களா? அல்லது அதைச் தாசமாகக் கழிக்கப்போகிறீர்களா? பல்கலைக் கழகப் ளில் ஏறி இறங்கி உங்கள் அணி நண்பர்களோடு தத்துச் சிரித்து நூல் நிலையம் சென்று நல்ல 0வயான புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து பல்கலைக் வாழ்க்கையை அனுபவிக்கப்போகிறீர்களா? இதை கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஏனென்றால் இரண்டு டங்கள் முடிந்தபின்னால் நீங்கள் இந்த உரிமைகளை பவிக்கமுடியாதே திரும்பப் பெறமுடியாத இந்தச் ர்ப்பத்தை நீங்கள் வீணாக்கக் கூடாது என்றே நான் னக்கிறேன்."
இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது லயம் திறக்கப்பட்டது. அந்த மாணவியின் உளவளத் ணயாளரும் வந்துவிட்டா. அவர்கள் இரண்டுபேரும் யாக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று விட்டனர். நானும் எனது அறைக்குச் சென்றேன். அன்றைய லைகள் குவிந்து கிடந்தன.
அறையைச் சுத்தமாக்கி கணினியையும் ஒழுங்கு த்தி வேலை செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை படுத்திக் கொண்டிருந்தார் உதவியாளர். கணினியின் முன் உட்கார்ந்தேன். பல மின் அஞ்சல்கள் வந்திருந்தன. சிலதுக்கு னேயே பதில் அனுப்பவேண்டியிருந்தது.
இங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றிருக்கும் து பேராசிரியர் தமிழ் சமுதாயத்தில் போரினால் பட்டுள்ள உளசமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் தும் நூலுக்கான சில தகவல்களையும் அறிக்கைகளை சென்றவாரம் கேட்டிருந்தார். கச்சேரியிலும் பிரதேச பலகங்களிலும் கிராமங்களிலும் சேகரிக்கப் பட்ட பல்களை அவருக்கு இன்றைக்கு அனுப்ப வேண்டும்.
வெளிக்கள உத்தியோகத்தரும் மற்ற வியாளர்களும் வரத்தொடங்கினார்கள்.
தமது மனப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ர்கு ஐந்து பேர் வந்திருந்தனர். சிலர் முதியவர்கள்,
பெண்கள் சிலர் சிறுவர்கள்.
இதழ் 26

Page 14
உளவளத் துணையாளர்கள் இனித்தான் வருவார்கள் இவர்கள் பயிற்சி பெற்றவர்கள். உதவிநாடி வருவோரின் கதைகளை அன்போடும் ஆதரவோடும் கேட்டு அவற்றின் முடிவுக்கு வாழிகாட்டு வார்கள்.
பயிற்சியால் மட்டும் ஒருவர் சிறந்த உளவளத்துணையாளராகிவிட முடியாது. அவரது குடும்பப் பின்னணி, பண்புகள் பொறுமை, நியாய உணர்வு, மற்றவர்களின் முன்னேற்றத்தில் கரிசனை போன்ற இன்னும் பல நற்குணங்கள் இயல்பாக பிறப்பிலேயே வாய்க்கப் பெற்ற ஒருசிலர்தான் நல்ல உளவளத்துணையாளராக வருகிறார்கள். இவர்களால் மக்களுக்கும் சமுதாயத்திற்கும், நன்மை உண்டு, இவர்கள் பயிற்சி பெறாமலே வாழ்வின் வழிகாட்டிகளாக அமையக்கூடியவர்கள்.
மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப் பட்டு பொறுக்காத வர்கள் எந்தப் பயிற்சி எடுத்தும் நல்ல உளவளத்துணையாளராக வரமுடியாது. இவர்கள் மக்களின் இருக்கும் பிரச்சினை களை இன்னும் மோசமாக்கிவிடுவார்கள்.
மற்றவர்களை மதித்து கருணை யோடு உதவுதல் என்பது பயிற்சியால் மட்டும் வருவது அல்ல. பயிற்சி இல்லாதவர் பலர் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்கக்கூடிய குண இயல்பு களோடு இருக்கிறார்கள்.
சுனாமி வந்தபோது ஆழிக்கரையி லிருந்தோர் பல இழப்புக்களையும் சந்தித்தனர். உடமைகள் உறவுகள் பிள்ளை கள் எனப் பல இழப்புக்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு உடனடியாக உணவு, உடை, உறைவிடம் மாத்திரமல்ல அவர்களின் துன்பங்களைக் கேட்டு ஆறுதலளிக்கும் உளவளத்துணையும் தேவைப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள உளவளத் துணையளிக்கும் நிறுவனங்களிலிருந்து ஆளணி திரட்டி தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அவசரமாக ஒரு பயிற்சியளித்து, சுனாமி யால் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இருபிள்ளைகளை சுனாமியின் ஆழிப்பேரலைக்குப் பறிகொடுத்த ஒரு ஜீவநதி
தாயி
ஆறு தொ விட்டு அவர்
இறுக் கடல்
G8 IT பிடித் மேட் அந்த வந்து
கடலு lfଗt {
கடலு நடந்
TC3
கரை தட்டு இந்த
eign
குழு பதிெ
தற்ே
OT6.
கச்ே

lன் துயர் தோய்ந்த கண்ணிர்கதையைக் கேட்டு தலளித்து உதவுவதற்குப் பயிற்சிபெற்ற ஒருவர் டங்கினார். அந்தத் தாய் கதறி அழுது கண்ணிர் }க் கொண்டே தன் ஆற்றாமையைச் சொன்ன போது
ஒத்துணர்வோடு கேட்டார்.
"இரண்டு கைகளிலும் வலக்கையில் ஒரு ளையையும் இடக்கையில் மற்றப் பிள்ளையும் கிப்பிடித்துக் கொண்டு நின்றனான். ஒட முடியாமல் அலைகள் உயர்ந்து வேகமாகவந்து உருட்டிப் ட்டுது. அப்பவும் நான் பிள்ளைகளை இறுக்கிப் துக் கொண்டு எப்படியென்றாலும் கரையில் இருந்த ஒற்கு போய்விடுவம் என்று ஒடப்பார்த்தன். அப்பதான் ப் பெரிய அலை ஒரு பனையளவுக்கு உயரமாய் | இரண்டு பிள்ளைகளையும் அடித்துக் கொண்டு க்குள் போட்டுது. என்ர கண்ணுக்கு முன்னால என்ர ளைகள் அலைகளுக்குள் தத்தளித்து தடுமாறி க்குள் போய் மறைந்திட்டினம். ஒருநிமிஷம் என்ன ததெண்டு என்னால யோசிக்கமுடியல்ல. அப்ப ரா வந்து என்னை கையைப் பிடித்து இழுத்து மேட்டில் போட்டினம்." என்று அந்தத் தாய் த்தடுமாறிச் சொல்லி முடித்தபோது அந்தத் தாயிடம்
உளவளத்துணையாளர் சொன்னாராம்,
"இன்னும் கொஞ்சம் இறுக்கிப் பிடித்திருக்கலாமே"
l.
இது இன்னும் அந்தத் தாயின் குற்ற உணர்வைக் நிவதாகவே இருந்தது. ஏற்கனவே தன்னால் தன் ளைகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வுணர்வில் இரவும் பகலும் தவித்துத் துடித்த தாயின் U எப்படி இருந்திருக்கும்,
மற்றவர்கள் படும் துன்பத்தை, ஒத்துணர்வு ப்பதுபோல் காட்டிக்கொண்டு கேட்டிருந்த போதும் ரமுடியாமற் போய்விட்டது. இப்படியானவர்கள் பங்களைக் கூட்டி குழப்பிவிடுவார்கள்.
இப்படியே எனது சிந்தனை சென்றபோது. ரிக்கள உத்தியோகத்தர் ஐவரும் சாவற்கட்டு மத்திற்குச் செல்ல ஆயத்தமாகிவிட்டார்கள்.
"சேர் நீங்களும் இன்றைக்கு எங்களோடு யளோ?" என்று இணைப்பாளர் கேட்டார்.
இன்றைக்கு வீட்டுத் தரிசிப்புதானே, நாளைக்கு ச் செயற்பாட்டுக்கு வருவன், சரிதானே இன்றைக்கு னாரு மணிக்கு கச்சேரியில் கூட்டமும் இருக்கு,
அவர்கள் தங்கள் சயிக்கள்களில் புறப்பட்டார்கள். பாது செய்து கொண்டிருக்கும் புத்தக வேலையை }லயில்தான் செய்யவேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பும் வேலை முடிந்தது. சரியில் தெரிவிக்க வேண்டிய எமது திட்டங்கள்
) இதழ் 26

Page 15
பற்ற தகவல்களை ஒழுங்குபடுத்தி ஆயத்தப்படுத்தி முடிக்க, ஒருவர் சந்திக்க வந்திருந்தார்.
அவர் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியின் கிராம உத்தியோகத்தர்.
அவரை அழைத்து உட்கார லவத்தேன்.
"நீங்கள் காட்டுவேலி, கணவனை ஆழந்த பெண்களுக்கான திட்டத்தைச் அசய்யிறியள். எங்கடபகுதியிலும் அதிக pான விதவைகள் இருக்கினம். நீங்கள் இந்த விதவைகளுக்கான உதவித்திட்டத்தை உங்கட பகுதிக்கும் கொண்டு வாங்கோவன்" என்றார்.
“எத்தனை விதவைகள் இருப்பினம்?" "நான் கணக்கெடுத்தளவில் ஒரு தொண்ணுாறுபேர் இருப்பினம்."
"எங்கட இந்தத்திட்டம் வெவ்வேறு இடங்களாக நாலாவது வருஷமாக நடக்குது. அடுத்த வருஷமும் நடக்கும். இப்போதுதான் எங்களுக்கு நிதி அனுப்புறதற்கு ஒரு வெளிநாட்டவர் வந்திட்டு போயிருக்கிறார். இந்த திட்டம் தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கு. இப்போதுதான் எல்லாப்பகுதிகளிலும் நாளாந்தம் இளம் விதவைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கினம். முதலில் அவர்களின் துன்பங்களைப் போக்கவேண்டும். இனி என்ன செய்யப்போகிறோம் என்று தவிக்கும் அவர்களுக்கு தகுந்த வழிகாட்ட வேண்டும். அவர்களைக் குழுவாக அமைத்து
தங்கடை பிரச்சினைகளைப் பகிர்ந்து
கொள்ளச் சந்தர்ப்பமளிக்கவேண்டும். இதற்கு ஒரு சங்கம் அமைக்கலாம். வாழ் வாதாரப் பிரச்சினைகள் அவர்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது என்று பல செயற்பாடுகள் செய்யவேணும்"
"நான் வேண்டிய உதவிசெய்வன்" என்றார் அவர்.
"அப்ப இன்னம் இரண்டுமாதத்திற்கு பின் சந்திப்பம். மேலும் தகவல்கள், தரவுகள் அவர்களின் தேவைகள் எல்லாத்தையும் நீங்களும் நாங்களும் அவர்களிடம் போய்ச் சேகரிக்கவேணும். உங்கள் பிரதேச செயலரிடம் அனுமதி பெறவேணும்.
ஜீவநதி
22
 

தற்கான கடிதங்களோடு அவரை நாங்கள் பாய்ச்சந்திக்க வேணும். எதற்கும் இன்னுமொரு முறை ந்திபோமே"
அவரும் மிகுந்த திருப்தியோடு புறப்பட்டார்.
வாசலில் நிழலாடியது.
நிமிர்ந்து பார்த்தேன்.
வாசலின் ஓரத்தில் அந்தப் பெண் பல்கலைக்கழக ாணவி நின்றிருந்தா. முகத்தில் காலையில், என்னோடு தைத்தபோது ஏற்பட்ட அதே தெளிவும் பிரகாசமும் ம்பிக்கையும் அப்படியே இருந்தன.
“G8GFfŤ, gd shijës G> TG6 கதைக்கவேணும்" என்று ள்ளே வர எத்தனித்தா, S SAAMS
ஓர் உளவளத்துணையிாளரோடு அமர்வில் ங்குபற்றி விட்டு இன்னொருவருடன் பேசுவதை அந்த ளவளத்துணையாளர் விரும்ப Tட்டார். அது சரியும் ல்ல அவ அன்று என்னைச் சந்திப் தைத் தவிர்க்கவே ரும்பினேன்.
"ஓம் நீங்கள் என்னோடு கதைக்கலாம். இன்றைக்கு வண்டாம். நாளைக்குக் காலை அல்லது உங்களுக்கு சதியான நாளில் வாருங்கள்" என்றேன்.
சிறிது நேரம் நின்று விட்டு அந்த மாணவி Tuj6'LIT.
அவ திரும்பி வரவேயில்லை!
இதழ் 26

Page 16

ஆரம்பமானது பல்கலைக் கல்வியாய் பயிற்று
என் முகத்திலும் தேவனின் பிரதிபலி

Page 17
"இன்னும் ஏன் யுத்தத்தின் கொடூரங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். யுத்தம் முடிந்து போன விடயம். இனி நடப்பதைப் பற்றி சிந்தித்து எழுதலாமே."
எனது நண்பர் ஒருவரின் இலவச ஆலோசனை இது. எனக்கு சிரிப்பு தான் வந்தது. யுத்தம் பதித்துச் சென்ற சுவடுகள் இன்னும் மறையவில்லை. எங்கு பார்த்தாலும் சிதிலங்கள் எச்சமாக தரிசனமாகின்றன. யுத்தத்தில் ஏற்பட்ட
வடுக்கள் இன்னமும் மாறவில்லை. பாதிக்கப்பட்ட மனங்களில் இன்னமும் சோகம் இழையோடிப் போயிருக்கிறது. மீள் குடியேற்றம் இன்னும் முறையாகச் செய்யப்படவில்லை. மீளச் சென்றவர் களுக்கான வசதிகள், வேலை வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படவில்லை. வடகிழக்குப் பகுதிகளில் எண்பத்தி நாலாயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மூன்று தசாப்த யுத்தத்தில் ஒன்றேகால் இலட்சம் தமிழர்கள் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. இதில் கணிசமானவர்கள் இறுதி யுத்தத்தின் போது பலியானவர்களாவர். படையினர் முப்பத்தியை யாயிரம் பேரும் அதை விட குறையாத போராளி களும் மடிந்துள்ளனர்.
மனக் காயங்கள் இன்னும் மாறாத இந்த துயரமான வேளையில் எழுத்தாளன் அவற்றைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா? இது சாத்தியமா?
ஒரு நாட்டின் குரூரமான போராட்டங் களின் சோகமான இழப்புக்களே நிறையப் படைப்பாளிகளை உருவாக்கியிருப்பது வரலாறு.
ஜீவநதி
 

முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள் மாத்திரமன்றி எமது இதிகாசங்களும் கூட இதற்கு சான்று பகர்க்கின்றன. பாண்டவர் - கெளரவர் யுத்தம் மகாபாரதத்தையும், ராம-ராவண யுத்தம் இராமாயணத்தையும் தந்தன.
யுத்த கொடூரங்களைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் நிறையவே எழுதப்பட்ட போதிலும் வன்முறைகளும் கொலைகளும் நிறைந்த யுத்தங்கள் உலகமெங்கும் ஆங்காங்கே வெடித்த வண்ணமே இருக்கின்றன. அகிம்சையையும் பேசி அப்பாவிகளையும் கொலை செய்ய அதிகார பீடத்தால் எப்படி முடிகிறது?
எந்த ஒரு சமூகம் வரலாற்றின் இறந்த கால அட்டுளியங்களையும், யுத்த அனர்த்தங்களையும் மறந்து போகிறதோ, அது எதிர்காலத்தில் மீண்டும் அதே இறந்தகால அவலங்களை எதிர்கொள்ள நேரிடும். இறந்த கால கசப்பான அனுபவங்கள் மறந்து போவதற்கு அல்ல, பாடம் படிப்பதற்கே
எமது தேசத்தில் மூன்று தசாப்தத்திற்கு மேலாக நடந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மையே! எனினும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு இன்னும் ஒரு படி மேலாக இறுகி வருகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் மாதாமாதம் பாராளுமன்றத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இனவாத தாக்குதல்கள் தொடரவே செய்கிறது. அண்மையில் மலையகத்தில் தமிழ்த் தொழிலாளர் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள் இதற்கு எடுத்துக் காட்டு,
யுத்தத்துள் வாழ்ந்து கொடூரங்களைத் இதழ் 26

Page 18
தரிசித்த எழுத்தாளர்கள், மக்கள் அனுபவித்த கொடுமைகளை மனதில் குமுறும் சோகத்தை உலகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களது தார் மீகக் கடமையாகும். மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை உணர்த்திட வேண்டுமென எழுச்சி பெற்று தமது ஆத்திரங்களை சொற்களில் வடிப்பது தப்பா? அந்த ஆத்திரமும் துயரமும் தான் இன்று கவிதை களாகவும், சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், பத்தி எழுத்துக்களாகவும் வருகின்றன. இப்படி எழுதுபவர்களில் பலரும் புதியவர்களாக இருக்கிறார்கள். தமது மனக்காயத்திற்கு மருந்திடவும் அவர்களது எழுத்து உதவுகிறது.
ஒரு எழுத்தாளன் வாழ்வையும் வாழ்வு அனுபவங்களைப் பற்றியுமே சொல்கிறான். இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கற்பனைச் சுவையோடு கலந்து இலக்கியமாக்குகிறான். கற்பனை இல்லாது விட்டால் அது வெறும் செய்திப் பரிவர்த்தனையே! ஒவ்வொரு எழுத்தாளனும் தான் வாழும் காலத்தை விட்டுவிட்டு வெறும் கற்பனையில் மட்டும் எழுத முடியாது. இதனால் தான் நமது எழுத்தாளர்கள் யுத்த நினைவுகளில் திழைத்து அதன் கொடூரம், மனிதாபிமானமற்ற தன்மை, ஏமாற்றம், நெகிழ்ச்சி என்பவற்றை எழுதுகிறார்கள், தீர்வுகளைத் திணித்து எழுதா விட்டாலும், அமைதித்தீர்வுக்கான திசையைச் சுட்டி எழுதுகிறார்கள். சகோதர சிங்கள எழுத்தாளர்கள் பலர் தமிழ் பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட அமைதி, சமாதானம், இனமத ஐக்கியம் பற்றி எழுதுகிறார்கள்.
ஈழத்தின் போர்க்கால இலக்கியம் இரத்தம் சிந்தியே வளர்க்கப்பட்டது. எழுத்தாளர்களை துப்பாக்கிகள் துளைத் தெடுத்த சம்பவங்கள் - அது யாருடைய துப்பாக்கிகள் என்ற கேள்விகளுக்கு அப்பால் நிறையவே உண்டு. உயிர் காக்க ஓடி ஒளித்த எழுத்தாளர்களும், போராளிகளின் பாதுகாப்புக் கவசத்துக்குள் இருந்து எழுதிய எழுத்தாளர்களும் தமது பேனைகளை மூடிவைத்து
ஜீவநதி ச
தனிபிரதி-60/= ஆண்டுச்சந்தா - மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் 1 வேண்டிய டெ
K .Bharameetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா ெ
K. Bharan
commercial Bank A/CNo.- 8108021
ஜீவநதி

விட்டு எமக்கேன் வீண்வம்பு என பேசாதிருந்தவர் களும் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களும் பல படைப்புகளை கொண்டதாக போர்க்கால இலக்கியம் கிளை பரப்புகிறது. புலம் பெயர்ந்த சிலரால் துணிச்சலுடன் எழுத முடிந்த அதே வேளை போருக்குள் வேர் பாய்ச்சி நின்றவர்களால் உண்மைக்கு மிக நெருக்கமாக இலக்கியம் படைக்க முடிந்தது. போர் கருக்கட்டிய காலத்தில் போரைப் பற்றி எழுத முடியாத, ஒரு நிலை இருந்தது. ஈழத்து இலக்கியம் என்றும் பத்திரிகை களையும் சிறு சஞ்சிகைகளையும் நம்பியே இருந்து வந்ததை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். நூல் வெளியீட்டின் மூலம் எழுத்தாளர்களாக மலர்ந்த வர்கள் யாரும் இல்லை எனலாம். புலம் பெயர்ந்த சிலரால் மட்டும் அவ்வாறு துளிர்க்க முடிந்தது.
ஆரம்பத்தில் பத்திரிகை, சஞ்சிகைகள் போர் தொடர்பான கதைகளைப் பிரசுரிக்க முடியாத நிலை இருந்தது. அவ்வேளையில் சில சிறு சஞ்சிகைகள் போரை உருவகப் படுத்திய கதை களை வெளியிட்டன. தமிழர் பிரச்சினைபற்றி உரத்துப் பேசிய சுடர் சஞ்சிகை போர் அமைப்பு ரீதியில் வடிவெடுக்க முன்னர் தடைசெய்யப்பட்டு விட்டது. இந்த வேளையில் பேரருவி சஞ்சிகையில் அலியன்யானை' என்ற சிறுகதையை யானையைப் பேரினவாதத்திற்கும், அந்த குழவன் யானையைச் சுட எத்தனிப்பவர்களைப் போராளிகளுக்கும் உருவகப்படுத்தி எழுதினேன். தொடர்ந்து உமாவரதராஜனின் அசுரர்களின் வருகை உருவகப் படுத்திய கதையாக வந்தது. சிறந்த கதைகளாக கணிக்கப்பட்டன.
எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ். பிரதேச பத்திரிகைகளும், சிறுசஞ்சிகைகளும் போர்க்கால கதைகளை பிரசுரிக்க ஆரம்பித்தன. பின்னர் படிப்படியாக தேசிய பத்திரிகைகளும் போர்க் காலம் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தன. இன்னும் அது தொடர்கிறது. போர்க்கால கதைகளும் பிற்போர்க் கதைகளும், கவிதைகளும், நாவல்களும் இன்றைய காலத்தின் தேவையாகும்.
ந்தா விபரம்
|OOO/= Golofpir(S - S35U.S )ாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்பு
யர்/முகவரி m „Alvai North west, Avai.
சலுத்த விரும்புவோர்
eet haran
Nelliady Branch
308 CCEYKY
مبرمحسے
இதழ் 28

Page 19
கனகரத்தினம் எண்ணை வெடில் ஒட்டி உறைந்த தலையணையில் புரண்டு புரண்டு நித்திரை செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் துளி நித்திரை கூட அவனை அரவணைப்பதாக இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம் அவன் மனதில் பேரலையாக அதிர்வுகளை எழுப்பிக்கொண்டிருந்தது.
"சா. என்ர சாதித்திமிர் என்ர குடும்பத்துக்கே உலை வைச்சிட்டுதே. இந்த மாதம் வீட்டுக்கு எப்பிடிக் காசனுப்பப் போறன். நான் அந்த ஆளுக்கு இவ்வளவு இழிவான வேலையளைச் செய்தும் கடைசி நாளிலைகூட என்னோட பண்பாய்த்தானே கதைச்சது. எனக்கு வருத்தம் என்று தெரிந்து கடும் வேலையள் தாறேலை. சம்பளத்தை மட்டும் ஒழுங்காய்த் தவறாமல் தரும். இப்பிடி மனம் ஆருக்கு வரும். இப்பிடியான ஒரு ஆளோடை நான் ஏன் சின்னத்தனமாய் நடந்தன். என்ர சாதித் திமிருக்குச் செருப்பாலை அடிக்கவேணும்." அவன் தன்னைத்தானே நொந்துகொண்டான்.
தயாளசீலனுக்குக் கிட்டத்தட்ட அறுபது வயதுதான். சிறந்த கட்டிடப் பொறியியலாளர். கொழும்பிலுள்ள பாரிய கட்டடப் பொறுப்பு இவரது கையில், தெய்வ பக்தி நிறைந்தவர். எந்த வேலை இருந்தாலும் காலையில் எழும்பியவுடன் குளித்து, சாமிப்படங்களுக்குப் பூவைத்து, நெற்றியில் திருநீறு பூசிய பின்பே அவரது அன்றாட வேலைகள் ஆரம்பமாகும். மாலை யிலே பகவத்கீதையோ, உபநிடதமோ, சாயிபாபா சிந்தனையோ படித்து தியானிக் காமல் உறங்குவதில்லை. எவரையும் இலகுவில் மனம் நோகச் செய்யமாட்டார். இவரது பண்பான குணத்தால் இவரோடு வேலை செய்வோர், இவருக்குக் கீழ் வேலை செய்வோர் அனைவருமே மரியாதையோடு அவரைத் தயாளன் ஐயா" என்றுதான் அழைப்பார்கள்.
米米米
கனகரத்தினம் முதல்நாள் இரவு பட்டினி, இன்று காலை உணவுக்கும் அவனுக்கு வழி தெரியவில்லை. விரக்தி யோடு கிழிந்த பாயில் கிடந்தவனுக்கு அப்படி ஒரு அதிட்டம் அவ்வளவு விரை
ஜீவநதி
6T
2.
G68Fu
Bulus G36)
அதி
6 (t சேட்
புறப்
6 (t GF
(3U
5T FIT ரத்தி ஒரு 6T6t
니(2

க் கிடைக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. எது பரிதாபக் கதையை அறிந்து கனகரத்தினத்தை iன வந்து காணும்படி அவனோடு முன்பு கூலி வேலை த ஏகாம்பரநாதன்மூலம் செய்தி அனுப்பியிருந்தார் ளன் ஐயா. தயாளன் ஐயா உன்னை இண்டைக்கே லைக்கு வரட்டாம் என்று கூறிய செய்தி மகிழ் ாச்சியைக் கொடுத்தது. தனது நீலக்கோடன் சாரத்தை சரமாக மாற்றிக்கொண்டு தனது பழைய நண்பன் வன் கொடுத்துவிட்டுச் சென்ற மென்சிவப்புச் டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பரபரப்போடு பட்டான்.
புற்றி ரவிரவுனுன் ஆற்றி அதினு5
ருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின்
"ஐயா எனக்கு நீங்கள் செய்த இந்த உதவியை போதும் மறக்கமாட்டன்." என்று பணிவோடு ன்னான். "சரி...சரி.காலமை சாப்பிட்டிட்டீரா?” னது முகச்சோர்விலிருந்து அவன் பசியை எடை ட்டவராக தன் சேட்டுப் பொக்கற்றிலிருந்து மூன்று ரூபாய் புதுத்தாள்களைக் கொடுத்து, "போய் பிட்டிட்டு வந்து வேலையைத் தொடங்கும்." கணக னத்துக்கு நடந்ததை நம்ப முடியவில்லை. 'இப்படி புரிந்துணர்வான மனிதனா இந்தத் தயாளன் ஐயா. ா சிநேதர்மார் சொல்லேக்கை நான் இவங்கள் கிறாங்கள் என்றுதான் நினைச்சன், இப்ப மையென்று வடிவாய்த் தெரியுது.
இதழ் 26

Page 20
தயாளன் ஐயாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தவனால் எங்கே என்பதை உடனே நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. நாட்கள் நகர நகர விபரம் அறியும் கைங்கரியத்தில் இறங்கத் தொடங்கினான் கனகரத்தினம். "ஐயா நல்ல மனிசனாய்க் கிடக்கு உயர்குலத்திலைதான் பிறந்திருக்க வேணும். ஐயா எந்த ஊரடா, உவரை எங்கையோ கண்டமாதிரிக் கிடக்கு. அவனது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்த ஏகாம்பரம். "மச்சான், நாங்களும் பழகிறம், என்ன ஆளென்று அறிய முயற்சிச்சது கிடையாது. எங்களுக்கேன் அதுகளை. இப்பிடியான மணிசர் இருக்கிறதாலை தான்ரா இந்த உலகமே அழியாமக் கிடக்கு, மனிசன் கனகாலம் வாழவேணும்."
எங்கையோ கண்டனானே என்ற விடயம்மட்டும் கனகரத்தினத்தின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. தன் அன்றாட வேலைகளை ஒழுங்காகச் செய்தாலும் அந்தக் கேள்விக்கு விடைகாண வேண்டும் என்ற தீவிரம் மட்டும் குறையவில்லை. யார் எந்தச் சாதியென்று அறியுமட்டும் கன கரத்தினத்தின் மனம் பரபரத்துக் கொண்டே யிருக்கும். சாதி அறிவதற்கான நுட்பங் களும் அவனுக்கு அத்துப் படி. நான் இளந்தாரியாய் இருக்கேக்கை அவரை கண்ட ஞாபகம் தான். ஆனால் எங்கை என்று தெரியாமல் கிடக்கே..."
இவன் வேலை முடிந்து பைப்பில் குளித்துவிட்டுச் சாரம் மாத்திக்கொண்டு வர, தயாளன் ஐயாவும் அக்கரையால் வந்து கொண்டிருந்தார். புன்சிரிப்பை உதிர்த்த வண்ணம் மரியாதையோடு, கனகரத்தினம். சுகமாய் இருக்கிறீரே. வீட்டுக்கு கடைசியாய் எப்ப காசு அனுப்பினிர்?" என்று அக்கறை யோடு கேட்டார், "ஐயா இரண்டு மாதமாய் வேலை கிடைக்கேலை கடன் பட்டுத்தான் கொஞ்சம் அனுப்பினனான். இனி இம்மாதச் சம்பளம் எடுத்துத் தானே அனுப்பலாம்." தன் பரிதாப நிலையை மறைக்காது வெளிப்படுத்தினான். "மாதம் முடியுமட்டும் பாத்துக்கொண்டிருந்தால் அதுகள் என்ன செய்யுங்கள். உம்மட வளர்ந்த பிள்ளையஸ் நாலும் படிக்குதுகள் என்று அறிஞ்சன். பிள்ளையளைப் படிப்பிச்சு நல்லாக்கிப்
ஜீவநதி
(8Lur
அனு
8 "இந் Logof
விய
@乐鲁 இனி வத் துக் சுரு
560)
oft
96) UtgėF தாே
ԼDջ): ஊக )THu}9ع
560I5
தயா குளி களி:
சுறுச கண் புல்லு
L1ী6Te நான்
எதிர
856,
6 Jf கட்டி சந்தி திடு:
6)
C3LD

டும். இந்தாரும் இதிலை ஐயாயிரம் கிடக்கு. இப்ப ப்புமன். மாதம் முடியக் கணக்குப் பார்ப்பம்." "நன்றி ” என்று பணிவோடு நன்றிபெருகக் கூறினான். தாள் என்ன மனிதனா! தெய்வமா!. இப்பிடியல்லே சர் இருக்க வேணும்" கனகரத்தினம் தன் உள்ளத்துள் ரது உயர்ந்த பண்புகளை எண்ணி எண்ணி ந்துகொண்டான்.
求米米
தயாளன் ஐயா கனகரத்தினத்தின் ஊரிலுள்ள வத்தமிழ் வித்தியாலயத்திலைதான் படித்தவர், மையாய்ப் பாடுவார் என்ற செய்தியை வெள்ள தைச் சந்தையடியில் நண்பன் ஒருவன் ஏகாம்பரத் தச் சொல்லியிருந்தான். அன்றிரவு ஏகாம்பரம் ட்டுப் பற்ற வைத்துக் கொண்டு ஊர்ப்புதினம் நக்கும்போது கனகனுக்கு இந்த விடயத்தையும் ல்லிவிட்டார். கனகனின் துருதுருத்த மனத்துக்கு ல் கிடைத்ததுபோல, "மச்சான். அங்கைதானே நானும் சனான். அங்கை எண்டால் அங்கை எங்கடை ஆட்கள் ன படிக்கிறவே. அதுதானே ஐயா இப்பிடி ஒரு நல்ல சன்." தான் அவரது சாதிபற்றிக் கொண்டிருந்த த்துக்கு ஆதாரத்தைத் தேடிக்கொண்டான் கனகன். கு சமஉரிமை மறுக்கப்பட்ட சாதி ஆட்கள் படித்தது கனுக்குத் தெரியாது. அவனுக்குச் சாதி அறிகின்ற பங்கள் சிலது பிடிபடுற வயதில்லை. ஏனென்றால் ளசீலன் பள்ளிக்கூடம் வரும்போது ஒழுங்காகக் த்து முழுகி மிகவும் துப்பரவாய், அயண்பண்ணின Fான் சேட்டோடைதான் வருவார்.
இரவு உறங்க முன் கனகனின் நினைவாற்றல் *றுப்பாய் வேலை செய்யத் தொடங்கியது. இதே கொண்ட ஒரு பெடியனை எங்கடை தோட்டத்திலை லுப்புடுங்கிற சரசுவோடை கண்டிருக்கிறன். சீ. இவர் வின்ரை மகனாய் இருக்கேலாது. அதுகளின் ரை ளையன் யாரும் இப்பிடி எஞ்சினியராய் வர ஏலுமே, யாரையோ மாறி நினைக்கிறன் போல." தான் பற்றிக் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கைக்கு ான உண்மையை நிராகரித்துவிடுகின்றான் கனகன். பெண்சாதிக்குச் சுகமில்லை என்று கோல் வர, 5ன் தன் ஊருக்கு அவசரம் அவசரமாய்த் ம்பினான். தன் மனைவியை யாழ்ப்பாணம் யாஸ் பத்திரியில் பார்க்கவென்று சாப்பாடும் க்கொண்டு பஸ்சில் புறப்பட்டான். ஆரியகுளச் யை அண்மிக்க அவன் கண்ட காட்சி அவனைத் கிட வைத்தது. தயாளன், சிங்கள ஆக்கள் அவிச்சு கிற சோளம் பொத்திகள் வாங்கி தன் தோள்ப் வில் போட்டுக்கொண்டிருந்தார் தாயளன். அவரது ட்டார் சயிக்கிள் பின் சீற்றில் தாய் சரசு கூறைச் யோடை இருந்தா. b -இதழ் 26

Page 21
"அட உவன் தயாளன் சரசுவின்ரை மகனே. உவன் கீழ்சாதியானையா நான் 'ஐயா போட்டுக் கதைச்சன். என்னை நினைக்க எனக்கே வெட்கமாய்க் கிடக்கு. சரி இவர் கொழும்புக்கு வரட்டுமன். இவற்றை குட்டை உடைக்கிறன் பார்."
米米米
வழக்கமாய் ஐயாபோட்டு மரியாதை யோடு விலகும் கனகன் மிடுக்கோடு எந்தவித பேச்சும் கொடுக்காமலே தன்னை விலகிச் சென்றதை அவதானித்தும் தயாளன் அதைப் பெரிதுபடுத்தவில்லை. கனகனோ ஏகாம்பரத்துக்குத் தயாளன் என்ன சாதி என்று சொல்லத் தொடங்கினான். ஏகாம் பரம் கனகனின் சாதியானாக இருந்தாலும் தயாளன் ஐயாவில் கொண்டிருந்த விசுவாசம், மரியாதை என்பனவற்றைத் தூக்கி எறிந்துவிடவில்லை. அவர் எங்களை விடக் குறைவான ஆளாயிருக்கலாம். ஆனால் நல்ல மனிசன். அவருக்கு மரியாதை கொடுக்கிறதுதான் மனிசத் தன்மை என்பது அவனது ஆழமான நம்பிக்கை.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது தயாளன் ஐயா அப்பக்கமாய் வந்து கொண்டிருந்தார். "மச்சான பார் கழட்டிறன் சாயத்தை" என்றவன் தயாளன் ஐயாவிடம், "நீர் சரசுவின் மகனே.?” “ஓம். என்ர அம்மா சரசுதான். அவா கூலிக்கு வேலைசெய்து உழைச்சுத்தான் எங்களைப் படிப்பிச்சு ஆளாக்கினவா. சாமிக்கு அடுத்த தெய்வம் அவதான் எனக்கு." "உங்கட அம்மா முந்தி எங்கடை தோட்டத்திலையும் கூலி வேலைக்கு வாறவா." “ஓம் தம்பி, அதைப் பற்றி நான் இப்பவும் வெட்கப் படுறேலை. என்ர அம்மாவுக்கு மனமும் சுத்தம். உடம்பும் சுத்தம்தான். யாரையும் ஏமாற்றிப் பிழைக்க நினைக்கா. தானே உழைச்சுப் பிள்ளைகளை வளக்க நினைச்ச அம்மா. அப்பிடி ஒரு தாய் கிடைக்க கொடுத்து வைக்கவேணும்." "இல்லை நீர் அவவின்ரை மகன் என்று முன்னுக்கே தெரியாமல் போச்செண்டு யோசிக்கிறன்". அவனது மொழிப் பிரயோ கத்தில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து கனகனின் மனநிலை மாற்றத்தை ஊகித்துக் கொண்டார் தயாளசீலன். அவனது அறியா மையை நினைத்துப் புன்னகைத்த வண்ணம் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தார்.
ஜீவநதி
"g
LuTf சிறு
856 வந் OL
D60
6
இர FT வந்த
Lj6bG

சுப்பவைசர் மூர்த்தி வந்து ஒரே முறைப்பாடு, ா. இவன் கனகன் வேலை இல்லாமல் திரிஞ்சான். கள் இரங்கி வேலை கொடுக்க அவனுக்குக் கொழுப்பு ப்போச்சு. ஊருக்கு மனிசியை வருத்தம் பார்க்கப் னதிலையிருந்து, ஒழுங்காய் வேலை செய்யிறா லை. சொன்னாலும் நான் கண்டகிண்டசாதியளுக்குக் ழ வேலை செய்யமாட்டன் எண்டு சொல்லுறான். க்கெண்டால் ஒண்டும் விளங்கேலை. மனிசி கடும் த்தமாக்கும் மனம் குழம்பிப் போட்டான்போல்."
"நான் கனகன்ர பெண் சாதியைப் போய்ப் த்தனான். அவவுக்குச் சத்துப் பத்தாதாம். மற்றது நீரகத்திலை தொற்றாம். அவவை வடிவாய்க் Eக்கச் சொல்லி மகளவேட்டை சொல்லிப்போட்டு தனான். அங்கைதான் என்ர இரண்டு மகளவேயும் க்டர்மாராய் வேலை செய்யினம்.” தான் கனகன் னவிக்கு சஸ்ரோஜன், முந்திரிகை, தோடம்பழம் ங்கிக் கொடுத்ததோ, தன் மூத்த மகளிடம் 0ண்டாயிரம் கொடுத்து அவவுக்குத் தேவையான பாடு, பழங்கள் வாங்கிக் கொடுக்கும்படி கூறிவிட்டு நதோ மூர்த்திக்குச் சொல்லப்படாத விடயங்கள்.
பல நாட்களாக அடிக்கடி கனகனைப் பற்றி வேறு ஆட்கள் வந்து தயாளன் ஐயாவிடம் முறைப்பாடு கனை வரும்படி மூர்த்திமூலம் செய்தி அனுப்பினார். ன் உடனே வராது பின்னேரம் போல வந்தான். அன்று லை மிகுதியால் தயாளன் சரியான களைப்போடு ந்தார். "நீங்கள் ஒழுங்காய் வேலை செய்யிறியள் லையாம் என்று ஒரே முறைப்பாடாய்க் கிடக்கு. என்ன சினை."எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை." வெட்டிப் ல் சொன்னான் கனகன், “எங்களுக்கு இந்தக் ன்றாக்ற் முடிக்க இன்னும் ஒரு மாதம்தான் கிடக்கு. பு செய்து நல்ல மனம் வைச்சு கெதியாய் முடிக்க வி செய்யுங்கோ." "ம்." என்று மிடுக்காய் பதில் ல்லிவிட்டுச் சென்றான். கனகன் ஏன் இப்பிடி கிறான் என்று தயாளசீலனுக்குத் தெரிந்திருந்தாலும் மனிதப் பண்பை இழக்கவில்லை.
கட்டிடம் முடித்துக் கொடுக்கும் நாட்கள் நெருங்க 5ங்க, தயாளனுக்கு கனகனின் திமிரை ஜீரணிக்கக் ாமாக இருந்தது. கனகன் திருந்துவதாக இல்லை. னுக்கு எதிரான முறைப்பாடுகளும் அதிகரித்த ணமே இருந்தது. அவன் இப்ப கொஞ்சநாளாய் மாசம், தண்ணி குடித்துவிட்டு வருவதாகப் போனால் - வேலைக்கென்றுபோட்ட தகரக் கொட்டிலில் கிடந்த கட்டிலில் நித்திரையாகிவிடுவான்.
கனகரத்தினம் அன்று காலை யாரில் த்தானோ தெரியாது. இவன் வேலை நேரத்திலை க் கட்டிலில் உறங்கிக்கொண்டிருக்க, தயாளன் ஐயா விடுகின்றார். “கனகன் என்ன சுகமில்லையோ?” இதழ் 26

Page 22
“எனக்கு வருத்தமுமில்லை ஒண்டு மில்லை. எக்க பஞ்சியாய்க்கிடக்கு." திமிரான பதில். கண "தம்பி. நானும் மனிசன் என்ர
பொறுமைக்கும் எல்லை இருக்கு. எனக்கு
வேலை முடித்துக் கொடுக்க வேணும். மனம் எடுத் வைச்சுச் செய்யிற தெண்டால் செய்யும் எல்ே இல்லாட்டில் மிச்சக் காசைத் தாறன் நீர் கரை வேறை இடத்திலை வேலை பாரும்." “ஓம் ஐயா இண்டையோடை கணக்கை முடிப்பம். அவ எனக்கு கண்ட ஆக்களுக்குக் கீழையும் தென வேலை செய்யேலாது. நான் அப்பிடியான இவ குடும்பத்திலை பிறக்கேலை." "சரி நான் இனி
S L S S L S S L S
பாம்புகள் உ
பெரிய ஒரு பாம்பு அது நாக்கை நீட்டிக் கப்புக்கு அடிப்புறத்தில் கடவுளே
Usééogy. எப்படித்தான் நாங்கள் இதில் இருந்து தப்புவமோ" இப்ப எதுக்கு நடுங்குகிறாய்? egy 6-0600 U-1 சாரை அது மஞ்சள் சாரை "செட்டி நாகம் ஜயோ பறந்து கொத்தப்போகிறது" "சும்மா இரடா அது சாரை கொம்பேறி மூக்கன் பிணைகிறது
வா போவம்"
அப்பு அப்ப தந்த அந்த தைரியத்தில் எப்படியோ હ?િ காலம் இரவு பகலாகி அப்பர் தயவில் நான் அப்ப சிறு பொடியன் இப்போ இளந்தாரி எதுக்குப் பயப்பிடுவன் பாம்பு!
படம் எடுத்தால் அடிச்சு தொலைச் சிடுவன்
ஜீவநதி 2
 
 

வுண்டனுக்குப் போண் பண்ணுறன் நீர் உம்மட க்கை முடிச்சுக்கொண்டு போம்."
米米米
"ஐயா நீங்கள் கனகனைத் திருப்பவும் வேலைக்கு திட்டியளாம். அவன் உங்களுக்கு செய்ததுகளை )ாம் உடனை மறந்திட்டியளே. அவனோடை ஒரே ச்சல்பட வேணும்" மூர்த்தி நேரடியாகவே தயாளன் விடம் கேட்டு விடுகின்றார். “இங்கே மூர்த்தி! னுக்குப் புத்தி குறைவு. அதாலை எப்பிடி நடக்கிற ர்டு தெரியேலை. இவனை நான் திருப்ப எடுக்காட்டில் ன்ரை மனுசி பிள்ளையஸ் என்னெண்டு வாழுறது. முந்தினமாதிரி நடக்கமாட்டார் என்று நம்புறன்.0
血 @町TU_
ஆம்பிளை நான் இப்போ அதுவும் இளந்தாரி பாம்புகளோ எல்லாம் இரட்டை விச நாக்கை So நீட்டியவை சிறுகுது இெேவட்கமாய் கூட கிடக்கு வெளியை வர சட்ட மகுடியைச் சரியாக ஊதுவர் யார் கட்டுப்பாடுன்றி பாம்பு ஊரும் நாடக - பாம்புகள் ஊர் காடாக பற்றை, பறுகை விட்டு பாதை முழுவதும் ஏன் ஒழுங்கை சிறு குச்சு ஒழுங்கை என்று இப்போ பாம்புகள்
2616, 2620 (Tü
ஒற்றை நாக்கோடும்
šo இப்போ ஊர் எங்கும் நாகங்கள் முத்திரை
புடையன்கள்
గీ கண்டங் கருவழலை
மண் உண்ணிப் பாம்பும் ஆள் விழுங்கும் மலைப்பாம்புக்கும் அஞ்சாமல் வாழ்ந்தோம் ஆனாலோ இன்றைக்கோ நெஞ்சு பதறுகுது நினைக்க, நடுங்குது பாம்பு ஆட்டி
வாக்கு அள்ளப் பட்ட பலன் எதுவோ!
இதழ் 28

Page 23
ஊடகத் துறையில்
(aljLj
கல்வியால் கிடைத்த வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் இன்றைய பெண்களை தலை நிமிர வைத்துள்ளன. பெண்கள் இன்று பல துறைகளில் தடம் பதித்து வெற்றியீட்டுவதுடன் சாதனைகளும் படைத்து வருகிறார்கள். தங்கி வாழ்தல் என்ற நிலையிலிருந்து மாறி தாமாகவே உழைத்துப் பொருளிட்டி, தமது நிலையை மேம்படுத்தவும் பெண்ணியச் சிந்தனைகளின் பரம்பலானது அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.
இன்றைய பெண்கள் கடின தொழில்களி லிருந்து நிர்வாகம் மற்றும் அறிவியல் வளர்ச்சி யான துறைகள் வரை பணியாற்றுகிறார்கள். இதன் பெறு பேறாக வீட்டுக்குள் அடுப்பங்கரையில் இருந்த பெண் இன்று வெளியுலகுடன் தன்னைச்
ஜீவநதி
 

பெண்களின் |ள் மிக்க பங்களிப்பு
சங்கமமாக்கிக் கொண்டுள்ளாள். இந்த வகையில் ஆபத்து நிறைந்த ஊடகத் துறையிலும் இன்று பல பெண்கள் காலடி எடுத்து வைத்து சாதனை புரிவதைப் பார்க்கும் போது ஸருமிதமாக இருக்கின்றது.
எனினும் கூட ஒரு விடயத்தை கவலையுடன் குறிப்பிடாமலும் இருக்க முடியவில்லை. பெண்ணிய வாதிகளைப் போலவே பெண் ஊடகவியலாளர் களும், பெண்ணிய எழுத்தாளர்களும் ஆணாதிக்க சமூகத்தால் கொச்சைப் படுத்தப்படுவது இன்றும் தொடர்கிறது. ஊடகத்துறையில் பணியாற்றும் பெண், பெண்கள் பலருடனும் சகஜமாகப் பழகுவதை ஆணாதிக்க சமூகம் ஊனக் கண் கொண்டு பார்க்கும் நிலை இன்றும் இருக்கவே செய்கிறது. இன்னொரு புறம் சுதந்திர மனோபலத்துடன் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களின் திறமைகளையும் துணிச்சலையும் கண்டு ஆண்கள் அஞ்சுவதும் இதற்குகாரணம்.
இத்தனை தடைகளையும் தாண்டி இன்று ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. உலகளாவிய ரீதியில் இன்று ஊடகத்துறையில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு சமானமாக இல்லாது விட்டாலும் எமது தேசத்திலும் கணிச மான பெண்கள் ஊடகத் துறையில் உட் பிரவேசித் துள்ளனர். இவர்களில் பலரும் பெண்ணின் ஆற்றல் ஆளுமையையும், இருப்பையும், சிறப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பத்திரிகைத் துறையில் பெண்களின் பணி விதந்து குறிப்பிடும் படி இருப்பதை அவதானிக்கலாம். பத்திரிகை, ஆசிரியர் பீடத்தில் ஒரு புறமும், நிருபர் களாக மறுபுறமும் துணிச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். ஆண்களால் சாதிக்க முடியாத சில நுணுக்கமான விடயங்களைக் கூட இன்று பெண்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஆபத்தான துறையில் துணிச்சலுடன் பணியாற்றுகிறார்கள்.
இதழ் 26

Page 24
உலகமயமாதல் உலகையே உள்ளங் கைக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பும் ஊடகத்துறையும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இன்றைய ஊடகத் துறையின் வளர்ச்சியானது பத்திரிகை, தொலைக்காட்சி, கணணி என வளர்ச்சி கண்டு செய்மதிகள் ஊடகத்துறையின் துரித பங்காற்றலுக்கு பெரிதும் துணை புரிகின்றது. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியையும் அடுத்த கணமே அனைவரும் அறிந்துகொள்ள இதனால் முடிகிறது. ஊடகமானது வெறும் செய்திப் பரிமாற்றத்திற்கு அப்பால் பல்துறை வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. சினிமா, தொலைக்காட்சி என பரந்து எங்கும் ஊடுருவி மக்கள் எதையும் அறிந்திடவும் அத்துறையில் தெளிவு பெற்றிடவும் ஊடகத்துறை இன்று பெரும் பங்காற்றுகிறது.
ஊடகத் துறையையும் பெண்களையும் தொடர்பு படுத்தும் போது இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று ஊடகத்தில் பெண் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறாள் என்பது. மற்றையது ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதாகும்.
ஆணாதிக்க உலகம் பெண்களை ஒரு போகப் பொருளாக நோக்குதல் என்பது இன்றும் தொடர்கதையாக உள்ளது. அழகு என்னும் மாயைக்குள் பெண் போகப்பொருளாக வியாபார விளம்பரத்திற்கு பெரிதும் பயன் படுத்தப்படு கின்றாள். பெண்ணின் உடல் அழகை மிகைப் படுத்தியும், பாலுறுப்புகளை பகுதியாகக் காட்டியும், உடலின் வனப்பான பிரதேசங்களைக் காட்டியும் அழகான ஆடை அலங்காரங்களிலும், நவீன அலங்காரங்களிலும் காட்டியும் தமது வியாபத்தை விளம்பரப் படுத்துகிறார்கள். எல்லா வகையான ஊடகங்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை யல்ல எனும்மாப் போல் பெண்களை விளம்பரத திற்குப் பயன்படுத்துகின்றன. பாலியல் பார்வை, பெண் உடல் என்பவற்றுக்கு அப்பால் பெண்ணும் ஒரு சக மானுடப் பிறவி என்ற எண்ணம் வளர்க்கப் பட்டால் இவ்வாறான போகப் பார்வை அற்றுப் G3LTc35lb.
பெண்களை ஊடகங்கள் விளம்பரப் பொருட்களாகஒரு புறம் பாவித்தாலும், பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த செய்வதையும் மறுப்பதற்கு இல்லை. காலத்தோடு ஒத்து ஓடாத ஊடகங்கள் புறம் தள்ளப்படும் என்பதனால் இவ் ஊடகங்கள் பெண் விடுதலை பற்றியும் பேசுகின்றன. ஜீவநதி

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் இந்த இரட்டை நிலைப்பாட்டை அவதானிக்க முடிகிறது. இன்னொரு புறம் ஊடகத் துறைக்கு பெண்களின் வரவானது பெண்ணிய மேம்பாட்டிற்கு ஊக்கியாகியுள்ளது. இவர்கள் பெண்ணியம் தொடர்பான படைப்புகளை ஊடகங்களில் உலாவரச் செய்கிறார்கள். பெண்ணிய மேம்பாட்டிற்கும், பால் சமத்துவம் ஏற்படுவதற்கும் இது பெரிதும் துணை நிற்கிறது.
வானொலி தொலைக் காட்சியைப் பொறுத்த வரைஒரு சில பெண்கள் சிறப்பாக பணி யாற்றினாலும், வேறு சிலரின் பங்களிப்பு எதிர் நிலையாக உள்ளது. தமிழ் உச்சரிப்பை கலப்பற்ற தமிழை கொச்சைப்படுத்துவதற்கு துணைபோவ துடன் பெண்களைக் கொச்சைப் படுத்துவதற்கும் அறிந்தோ அறியாமலோ துணைபோகிறார்கள். முதலாளித்துவ ஊடகங்கள் சாதுரியமாக பெண்களின் உடல் வனப்பையும், குரல் வளத்தை யும், அசைவையும் வியாபார நோக்கில் பயன் படுத்துகிறார்கள். சில தொலைக் காட்சி நிகழ்ச்சி களில் பெண் ஊடகவியலாளர்கள் அணியும் ஆடைகள் திருப்திகரமாக இல்லை. விரும்பியோ விரும்பாமலோ வியாபார விளம்பரப் பதுமைகள் போலவே இவ் ஊடகவிய லாளர்களும் பயன் படுத்தப்படுகிறார்கள் என்பதை பெண் ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்மைச் சிறுமைப் படுத்த துணைபோதல் ஆகாது. ஊடகத் துறையில் பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் போசப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன.
உடல் ரீதியாக உள்ள சில வேறுபாடு களையும் பிரசவ தொழிற்பாட்டையும் தவிர ஆண் பெண் இருபாலரும் சமமானவர்களே. பாரம்பரியக் கட்டமைப்பினால் அன்றி மனோரீதியிலும் இருபாலரும் சமமானவர்களே. இன்றைய நவீன உலகில் பெண்ணை குறைவாக மதிப்பிட்ட ஆணாதிக்கப் பார்வை மெல்ல மெல்ல வலுவிழந்து வருகிறது. பெண், தான் குறைந்தவளல்ல என்பதை நிரூபித்து விட்டாள். ஆம்! ஊடகத்துறையிலும் கூட ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது சிலகுறைபாடுகள் களையப்பட வேண்டி இருப்பினும் ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருப்பதை மறுக்க முடியாது. இதழ் 26

Page 25
"காலதரிசனம்" சிறுகதை
நான் பார்த்தவற்றை, கேட்டவற்ை அனுபவித்தவற்றை எவ்வாறு எனது இலக்கியத்தடத் பதித்தேன் என்பதை முன்னைய அத்தியாயங்கள் எழுதினேன். நான் பார்த்தும் கேட்டும் அனுபவித்து எனது இலக்கியத் தடத்தில் பதிக்கமுடியாமல் போ சிலவற்றை மிக்க ஆதங்கத்துடன் இப்போது பதி
இருநூறு வருடங்களுக்கு முன்ன தமிழகத்திலிருந்து மலையகத்திற்குக் குடிபெயர் தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பை மட்டு இங்கு கொண்டுவரவில்லை. தமது பாரம்பரிய கலைகளையும் இங்கு கொண்டுவந்தனர்.
நான்"நாகஸ்தன்னை" தோட்டத்தில் வைத்தி அதிகாரியாகத் தொழில் புரிந்துகொண்டிருர காலத்தில் என்னைத்துயிலெழுப்புவது"காலைத்தப் "தப்பு" என்பது ஒருவகை முரசம், எங்களூ பறைமேளத்துக்கு ஒப்பானது. மலையகத்தில் "தட் ஒசைக்கு முக்கியத்துவம் அதிகம். இந்தத் "தப் ஓசையுடன் அவர்களது அன்றாட வாழ்வி நிகழ்வுகளும் இணைந்திருக்கும்.
தொழிலாளர்கள் வேலைக்குச் செல் வேண்டிய நேரத்தை அறிவிப்பது "பிரட்டுத்தப்பு.வேன முடிந்து வீடு செல்வதற்கு அடிக்கப்படுவது மாற்றோ6 யுடன் கூடிய தப்பு. காவடி ஆட்டம், கரகாட்ட திருவிழாக்கள், சமயக்கிரிகைகள், சடங்குக போன்றவற்றிற்கு வெவ்வேறு சுருதிகொண்ட தட் இப்படியாகப் பதினாறுதப்போசைகள் உள்ளனவாம் மாலை மயங்கி இரவு தொடங்கிவிட்ட தொழிலாளர்கள் வாழும் லயங்களில் யாராவி ஒருவர் பெரிய எழுத்து மகாபாரதம் அல்ல நல்லதங்காள்கதையை இராகத்துடன் உரத்து வாசி மற்றவர்கள் சூழ்ந்திருந்து கேட்டு இரசிப்பார்கள்
சமய உணர்வும் கேளிக்கையும்உடற்பயிற்சி சார்ந்த சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மி,கரகாட்ட
ஜீவநதி
 

தி.ஞானசேகரன்
தொகுதி ஏற்படுத்திய அனுபவம்
D, ତଦ୍ଦି)
ல் |ம்
6
ର!
Trif ந்த }ம்
பக்
காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், குறவஞ்சி என இளைஞர்களும் குமரிகளும் குதூகலிப்பார்கள்.
உடுக்கு, தமூர், செஞ்சனக்கட்டை, சங்கு, தண்டை என இன்னோரன்ன வாத்தியங்களும் மனதிற்கு இதமளிக்கும்.
மாசிமாதம் பிறந்துவிட்டால், அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கள் கூத்து, காமன் கூத்து என கூத்துக்கள் குதூகலிக்கும்.
இவற்றைவிட இந்த மக்களிடையே வழங்கி வரும் நாட்டார் பாடல்கள் தனித்துவம்மிக்கவை. இவர்களது ஆரம்பகால வாழ்வியல் பிரச்சினைகளை, துன்பங்களை இவை எடுத்தியம்புபவை. உதாரணத்திற்கு இரண்டு பாடல்கள்: ஊரான ஊரிழந்தேன் ஒத்தைப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாய் நாமறந்தேன்
கூடை எடுத்ததில்லை கொள்ளிமல பார்த்தில்லை கூடை எடுக்கலாச்சு கொழுந்துமல பார்க்கலாச்சு கொழுந்து கொரஞ்சதுன்னு கொரைபேரு போட்டார்கள்! அறுவா எடுத்ததில்லை அடைமழையும் பார்த்ததில்லை அரும்பு கொரைஞ்ச துன்னு அரைப்பேருபோட்டார்கள்! பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலே பாலகனைப் பெத்தெடுத்த பாண்டியரும் முள்ளுக்குத்த வேலைக்குப் பிந்தினேன்னா வெரட்டிடுவார் கங்காணி தூங்கடா என்மகனே என் துயரைப் பாடிவாரேன்
இதழ் 28

Page 26
இந்த மலையக மக்களின் பாரம்பரியக் கலைகளை நான் அணுஅனுவாகப் பார்த்து இரசித்திருக்கிறேன். நாட்டார் பாடல்களைக் கேட்டு அவற்றின்ஓசைப்பண்பிலும்கருத்துக்களிலும்மனதைப் பறிகொடுத்திருக்கிறேன்.
நான் இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம்உண்டு. நான்மலையகத்தில் தொழில் பார்க்கத்தொடங்கியகாலப்பகுதியில் ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாரம்பரியக் கலைகளும் நாட்டாரியல்பாடல்களும்உச்சக்கட்டஇயங்குநிலையில் &bj,560ા.
ஆனால் இன்று இக்கலைகள், பாடல்கள் பேணுவாரின்றிமறைந்துவருகின்றன.இக்கலைகளைப் பேணிக்காத்து வந்தவர்கள் பலர் வறுமையிலும் முதுமையிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கலை களை வளர்த்தெடுக்கமுடியாதநிலையிலுள்ளனர்.
மலையகத்தின் இளந் தலைமுறையினருக்கு இவற்றிலெல்லாம் அக்கறை இருப்பதாகத் தெரிய வில்லை. இன்றைய நவீன வாழ்க்கை முறையும் பிற பண்பாட்டு அம்சங்களின் தாக்கங்களும் இவர்களைத் தமதுபாரம்பரியக்கலைகளைப் பேணிப் பாதுகாக்காது விலகிச் செல்ல வைக்கின்றன.
லயக்காம்பராக்களை தொலைக்காட்சிப் uெட்டிகளும் வானொலிகளும் ஆக்கிரமிக்கின்றன. இவை இளந்தலைமுறையினரின் ஆர்வங்களை வேறு திசைகளுக்கு இட்டுச் செல்லத் தொடங்கியிருக்கின்றன. "தப்பு" போன்ற வாத்தியங்கள் கீழ்மட்டச் சாதிமக்களுக்குரியவை.அவற்றைப் பழகுவது தமக்குக் கெளரவக் குறைவு என்ற தப்பான எண்ணம் இளந்தலைமுறையினரிடையே நிலவத் தொடங்கி யுள்ளது. யாழ்ப்பாணக் கிராமப் புறங்களில் பறை மேளத்தின் பாவனை குறைந்திருப்பதைப்போன்று மலையகத்தில் "தப்பு" பாவனை குறைந்துவிட்டது. வேலைக்கு அழைக்கஅடிக்கப்படும்"பெரட்டுத்தப்பு"கூட இன்று எந்தத்தோட்டத்திலும் அடிக்கப்படுவதில்லை.
இவற்றையெல்லாம் எனது இலக்கியத்தடத்தில் பதிவுசெய்யவேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் இந்த எண்ணம் கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டது. நான் மட்டுமல்ல எந்தவொரு மலையக எழுத்தாளரோபிறமாநில எழுத்தாளரோதமது ஆக்க இலக்கியப் படைப்புகளில் இவற்றையெல்லாம் சரிவர உள்வாங்கவில்லை என்பதுதான் பெரும் சோகம்,
மலையக மக்களின் வறுமை, வாழ்க்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தொழிற் பிரச்சினைகள், தொழிற்சங்கப்பிரச்சினைகள், இனப் பிரச்சினைகள், போராட்டங்கள், கல்விப் பிரச்சினைகள் என இவையெல்லாவற்றையும் பதிவுசெய்த என்னால் அவர்களதுகலைகலாசாரவிடயங்களைப்பதிவுசெய்ய
ஜீவநதி

முடியாமல் போய்விட்டதே என்ற மனக்குறை இன்னும் இருக்கிறது.
நாகஸ்தன்னை தோட்டத்தில்ஆரம்பத்தில் நான் உற்சாகமாகத்தொழில் செய்தபோதும்காலப்போக்கில் எனது உற்சாகம் குன்றத் தொடங்கியது. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது இலக்கிய இரசனையுள்ள, என்னுடன் இலக்கியம் பேசக்கூடிய எவரும் அங்கிருக்கவில்லை.நான் அங்கிருந்தகாலத்தில் எந்தக் கதையையும் என்னால் எழுத முடியவில்லை. அந்தத் தோட்டத்திலஎனக்குக்கிடைத்தகருக்களைக்கூடஅந்தத் தோட்டத்தைவிட்டு வெளியேவந்த பின்னரே என்னால் கதையாக்க முடிந்தது. நான் கதை எழுதுவதானால் முதலில் எழுதப்போகும் கதைபற்றி இலக்கிய ஆர்வலர்களுடன்கலந்துரையாடுவேன். அபிப்பிராயங் களைப் பெற்றுக் கொள்வேன் அதன்பின்னரே எழுத ஆரம்பிப்பேன். எழுதி முடிந்த பின்பும் மற்றவர்களை வாசிக்கச் செய்து கலந்துரையாடி திருத்தங்கள் செய்வேன். எனது மனது திருப்தி கொள்ளும்வரை திருப்பித் திருப்பி எழுதுவேன். நாகஸ்தனைத் தோட்டத்தில் நான் தொடர்ந்தும் இருந்தால் எனது இலக்கிய முயற்சிகளைக்கைவிடவேண்டியதுதான்என மனது சஞ்சலங்கொள்ளத்தொடங்கியது.
என்னால் இலக்கியத்தை விட்டுவிட்டு இருக்கமுடியாது. எனவே நான் அந்தத் தோட்டத்திலிருந்து விலகி வேறு தோட்டத்திற்கு மாற்றலாகிச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்தேன். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.
அதன்படியே 08-11-1968ல் புசல்லாவை யிலுள்ள நியூபீக்கொக் என்ற பெருந்தோட்டத்திற்கு மாற்றலாகிச்சென்றேன். அது எனது வாழ்க்கையின்ஒரு முக்கியதிருப்பமாக அமைந்தது. அந்தத்தோட்டத்தின் எல்லையில் சரஸ்வதி மகாவித்தியாலயம் என்ற பாடசாலை அமைந்திருந்தது. புசல்லாவை நகரில்சீ.சீ. தமிழ் வித்தியாலயம் என்ற வேறொரு பாடசாலையும் இருந்தது. இந்தப் பாடசாலைகளில் இலக்கிய ஆர்வமுடைய பல ஆசிரியர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாண ஆசிரியர்களும் பலர் இருந்தார்கள். இந்தப் பெருந்தோட்டம் கண்டியிலிருந்து நுவரெலியா செல்லும் பெருந்தெருவின்ஒரமாக அமைந்திருந்ததால் கண்டி,கொழும்பு, நுவரெலியா போன்ற நகரங்களுக்கு ஒரேநாளில் சென்றுதிரும்பக்கூடிய வசதியிருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ்த்துறையினருடன் உறவைப்பேனும் வசதிகள் இருந்தன. அன்றைய காலகட்டத்தில், அங்கிருந்து நினைத்த மாத்திரத்தில் காலையில் புறப்பட்டு பகல் யாழ்ப்பாணத்தைச் சென்று சேரவும் மாலையில் புறப்பட்டு மறுநாள் காலையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றடையவும் வசதிகள் இதழ் 28

Page 27
இருந்தன.
இந்த வசதிகளெல்லாம் எனது இலக்கியச் செயற்பாடுகளை மேம்படுத்தவும் துரிதப்படுத்தவும் உதவின. இலக்கியக் கூட்டங்களுக்கு அடிக்கடி செல்லவும் இலக்கிய கர்த்தாக்களை அடிக்கடி சந்திக்கவும் வசதியாக அமைந்தன. என்னைத்தேடியும் பல இலக்கிய கர்த்தாக்கள் வரத் தொடங்கினர்.
புசல்லாவை நகரில் உள்ள பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் இலக்கியகர்த்தாக்களாகவும் இருந்தனர். இவர்களில் பண்டிதர் கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம், மலையகக் கவிஞர் குறிஞ்சி நாடன், இராமச்சந்திரன், எழுத்தாளர் இஸ்மாலிகா, முருகேசு ஆகியோர் முக்கியமானவர்கள். கண்டியில் இருந்து நாடகக் கலைஞர் ஏரிபொன்னுத்துரையும் வருவார். இவர்களுடன் இலக்கிய ஆர்வம் மிக்கவர்களையும் இணைத்துக்கெண்டு "புசல்லாவை இலக்கியவட்டம்" என்ற அமைப்பை ஆரம்பித்தோம். இந்த இலக்கிய வட்டத்தினர் எனது இல்லத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்திப்பார்கள். ஞாயிறு வாரப் பத்திரிகைகளில் வந்த சிறுகதைகள், கவிதைகள் பற்றி உரையாடுவோம். சஞ்சிகைகளில் வந்த இலக்கியப் படைப்புகள் பற்றி விமர்சிப்போம். ச.வே.பஞ்சாட்சரம் புசல்லாவை நகரில் கவிதை வகுப் பொன்றை ஆரம்பித்து பல இளங்கவிஞர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்த அமைப்பினூடாக புசல்லாவை நகரில் பல இலக்கிய விழாக்கள் நூல் வெளியீடுகள் போன்றவற்றை நடத்தினோம்.
நான்புசல்லாவைக்கு மாறிவந்ததும் மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதைகளை இலக்கிய வட்டத்தினர்முன்வாசித்துக்காட்டி திருத்தங்கள் மேற்கொண்டு பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் மாலை வேளையில் இலக்கிய நண்பர்கள் எனது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தோம் வெளியே பெரும் அழுகைச்சத்தம் கேட்டது. தெருவிலே ஒரு ஜீப்போய்க்கொண்டிருந்தது. அந்தஜீப்பில்சில தொழிலாளர்கள்பலவந்தமாக ஏற்றிச் செல்லப்பட்டனர். அந்த ஜீப்பின் பின்னால் அவர்களது உறவினர்கள்ஓலமிட்டபடி ஓடிக் கொண்டிருந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில், ஜீப்பில் ஏற்றப் பட்டிருந்த தொழிலாளர்கள் முறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய வர்கள். ஆனாலும் தமது உறவினர்களைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கிவிட்டவர்கள். அவர்களைத்தான் பலவந்தமாக இப்போது இந்தியா வுக்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் ஜீப்பில் ஏற்றிச் செல்கிறார்கள். அவர்களது உறவினர்கள் மனைவி பிள்ளைகள் குஞ்சு குருமன்கள் அழுது புலம்பியபு ஜீவநதி

ஜீப்பைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த காட்சி என்னைப் பெரிதும் உலுக்கிவிட்டது.
66ல்ருரீமா - சாஸ்திரிஒப்பந்தம்கைச்சாத்திடப் பட்டது. அதன் பின்னரான ஒரு தசாப்த காலத்தில், பலவந்தமாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுத்தல் ஓர் எரியும் பிரச்சினையாக மலையகமெங்கும் உருவெடுத்தது. அந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று சிந்தித்தபோது உருவாகியதுதான்எனது "பிறந்த மண் என்ற சிறுகதை, அந்தக்கதையின்கடைசிப் பகுதி பின்வருமாறு அமைகிறது:
“நாமெல்லாம் பொறந்த பொன்னாட்டை மறந்தவங்க, அந்த மண்ணிலே பாடுபட்டு ஒழைச் சிருந்தா சொந்த மண்ணிலே பாடுபட்டோம் என்ற பெருமையாவது இருந்திருக்கும்.இங்கே வந்து இதுவும் நம்ம நாடுதான் என்கிற நெனைப்போடதான் பாடு பட்டோம். நாம இந்த மண்ணுக்கு வஞ்சகம் செய்யலே. நாமதான் வஞ்சிக்கப்பட்டோம். நாம பாடுபட்ட மண்ணிலேநாமதான்நல்லாவாழல்லேன்னாலும்நம்ம புள்ளைங்களாவது நல்லாவாழ வழியில்ல"
மாணிக்கத்தேவர்தம்மைச்சந்தித்தவர்களிடம் மேற்கண்டவாறு கூறிப் புலம்பினார்.
மாலையில் அவரது மகன் வேலை முடிந்து திரும்பியபோது, அவன் இந்தியாவுக்கு வர மறுக்கும் காரணத்தைஅவனிடம் கேட்டார்."நான்தான்வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுட்டேன். நீயும் இங்கேயிருந்து கஷ்டப்படப்போறியா?"
"கஷ்டப்படுறவங்க யாருமே எந்த நாளும் கஷ்டப்படுறதில்லப்பா. இந்தியாவுக்கு போனவங்கபோக மீதிப்பேரு இந்த நாட்டிலதான் வாழப்போறாங்க. அவங்களிலே ஒருத்தனா நானும் இருந்திட்டுப் போறேன்.நீங்கஇந்தியாவுக்குப்போனாரெம்பக்கஷ்டப் படுவீங்க, வயசான காலத்தில அங்கபோய் உங்களால என்ன செய்யமுடியும்? ஒழைச்சுத் திங்கத்தான் முடியுமா? அல்லது சொந்தமுன்னு சொல்லிக்கயாருமே இல்லாத இடத்தில ஒருநேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாமகஷ்டப்படப் போlங்களா? நீங்க அங்க போயிட்டா எங்க இருக்கிறீங்களோ, எப்படியெல்லாம் கஷ்டப் படுறிங்களோன்னு என் மனசு வேதனைப் பட்டுக்கிட்டே இருக்குமப்பா. நான் உங்களுக்கு ஒரே பிள்ளை. வயசான காலத்தில உங்களுக்கு உதவியா இருக்க ஆசைப்படுறேன். நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டு இங்கதான் இருக்கணும். உங்களைப் பிரிஞ்சு என்னால வாழமுடியாதப்பா"
இருளப்பன்இப்படிக்கூறியபோதுதுக்கத்தினால் அவனது தொண்டை அடைத்தது.கண்கள்கலங்கின.
"தம் பி.ராசா உனக்கு இந்த நாட்டில பிரசாவுரிமையே இல்லையே. அப்புறம் எந்த உரிமையோட நீ இங்க வாழப் போற? நீதான் உன் இதழ் 26

Page 28
முடிவை மாத்திக்கணும். என்னோடஇந்தியாவுக்கு நீ வரத்தான் வேணும்"
upset 6pfledo கிடைக்கிறதுன்னா எத்தனையோ சட்டதிட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடைக்காமலே போகலாம். ஆனா இந்த நாட்டில பொறந்தவன்என்கிற நெனைப்பை, அந்த நெனைப்பில கிடைக்கிற சொகத்தை என் மனசிலே இருந்து அழிக்கமுடியாதுப்பா. நீங்க ஓங்க பொறந்த மண்ணை நெனைச்சு ஏங்குறீங்க. அதேமாதிரித் தானப்பா என் பொறந்த மண்ணை என்னால மறக்க முடியாதப்பா. நான் உங்ககூடஇந்தியாவுக்கு வந்தாலும் இந்தமண்ணோட நெணைப்பு என்னை வதைச்சுக்கிட்டே இருக்கும். பொறந்த மண் தெய்வம் மாதிரி. அதை மறந்தவங்க யாரும் நல்லா வாழமுடியாதப்பா"
இருளப்பன் கூறிய வார்த்தைகள் மாணிக்கத் தேவரது நெஞ்சின்அடித்தளத்தையே தொட்டன. அவரது
இப்போது அவரது கண்கள் கலங்குவது தனது மகனை இன்னும் சிறிது காலத்தில் பிரிந்து செல்லவேண்டுமே என்பதற்காகவல்ல"
எனக்கதை முடிவடைகிறது. இக்கதை 1972ல் தினகரனில் பிரசுரமாகிய போது, மலையக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.எனக்குப்புகழ் தேடித்தந்தகதைகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
இந்த இடத்தில் கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை பற்றிக்குறிப்பிடுதல் வேண்டும்.
என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு அவரை நான்முதன் முதலில் சந்தித்தது உரும்பராய் இந்துக்கல்லூரி யிலேதான். நான் அங்கு மாணவர் தேர்ச்சிச் சங்கத் தலைவராக இருந்தபோது அவர் ஆசிரியராக அங்கு வந்துசேர்ந்தார்.அவரை எமதுசங்கத்தில்ஓர் இலக்கிய உரைநிகழ்த்தும்படி நான்வேண்டினேன். அதற்கமைய அவர்,"கவிதைக்கடலில்சில அமுதத்திவலைகள்" என்ற தலைப்பில்உரையாற்றினார். அதன்பின்னர் மருத்துவக் கல்லூரியில் இருந்த காலகட்டத்தில் ஒரு விடுமுறையின்போது அவரைகுரும்பசிட்டியில் உள்ள இரசிகமணி கனக. செந்திநாதன் வீட்டில் சந்தித்தேன். நான் எழுதிய "விஷவைத்தியம்” என்ற சிறுகதை வீரகேசரியில் பிரசுரமாகியபோது அதனை இரசிகமணி யிடம்காட்டி அபிப்பிராயம்கேட்கஅவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். ஏ.ரி. பொன்னுத்துரையும் அங்கு இருந்தார். நான்கேட்காமலே அவர்ஆர்வமுடன் அந்தக் கதையை வாங்கி வாசித்துப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்.இரசிகமணிகதையை வாசித்துவிட்டு அது பற்றிஎதுவுமே கூறாமல் விட்டுவிட்டார்.
அதன் பின்னர் நீண்டகாலம் கலைப்பேரரசை
ஜீவநதி

நான்சந்திக்கவில்லை. புசல்லாவையில் நான் தொழில் பார்ப்பதை அறிந்து ஒருநாள் அவராகவே என்னிடம் வந்தார். அக்காலகட்டத்தில் அவர் கண்டியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கம் பெற்றது. என்னைக் காணும்போதெல்லாம் எழுதும்படி உற்சாகம் ஊட்டிக் கொண்டே இருப்பார்.
அந்தக் காலகட்டத்திலேதான் எனக்குத் திருமணப்பேச்சு இடம்பெற்றது. கீரிமலை இராமஐயர் அவர்களின் புதல்வி ஞானலக்ஷ்ழியை எனக்குப் பேசிவந்தார்கள். இராம ஐயர் அப்போது இராமநாதன் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவர் சமஸ்கிருதத்தில் “மஹோ உபாத்தியாய" என்ற உயர்கல்வியை இந்தியாவில் பெற்றவர். அத்தோடு இலண்டன் பி. ஏ. (ஹொனர்ஸ்) பட்டம் பெற்றவர். அவருடனும் கலைப்பேரரசுவிற்கு பழக்கம் இருந்தது.
இந்தத் திருமணம் நிறைவேறவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியவர் கலைப்பேரரசு. ஒரு இலக்கியக் காரனை திருமணம் செய்வதால் ஏற்படும் பெருமையை அவர்களுக்கு எடுத்துக் கூறியவர். எங்களது திருமணம் 06 - 06-1971ல் நடைபெற்றது.
அதன் பின்னர் கலைப்பேரரசு எமது குடும்ப நண்பரானார்.
அக்காலத்தில் "கலைமகள்" சிறந்த இலக்கிய தரம் வாய்ந்த மாசிகையாக வெளிவந்து கொண்டி ருந்தது. அதன்ஆசிரியர்கிவாஜகந்நாதன்சிறந்ததமிழ் அறிஞர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த பழந்தமிழ் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிப் புகழ்கொண்ட தமிழ்த்தாத்தா, "மஹாமஹோபாத்தியாய" உ.வே. சாமிநாத ஐயரின் தலைமாணாக்கர். இலங்கை எழுத்தாளர்களுக்கு கி.வா.ஜ. தனது பத்திரிகையில் களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். கலைமகளில் இலங்கை எழுத்தாளர் ஒருவரின்கதை வந்துவிட்டால் அந்த எழுத்தாளர் இலக்கிய உலகில் பெரிய கணிப்பைப் பெற்றுவிடுவார். எனவே கலை மகளில் எனது கதைகள் வெளிவரவேண்டும் என்று தூண்டுதல் செய்துகொண்டிருந்தார்கலைப்பேரரசு.
ஒன்றான நாவலப்பிட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஒரு குருட்டுப் பிச்சைக்காரன்தினமும் நகரின் மத்தியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் ஓரமாக இருந்து பிச்சை எடுப்பான். அவனுக்குத்துணையாக ஒரு நாய் இருந்தது. நாயின் வயிற்றுப் பகுதியில் ஒரு சங்கிலியைப் பிணைத்து அவன் கையில் பிடித்துக்கொள்வான். நாய் அவனுக்கு வழிகாட்டியாக ன்செல்லும். அவன் அதனைப் பின்தொடர்ந்து இதழ் 26

Page 29
செல்வான். ஒருநாள் அவ்வாறு செல்லும்போது நிலத்திலே அறுந்துவிழுந்திருந்த மின்கம்பி ஒன்றில் அவன் காலை வைத்துவிட்டான். மின்சாரத்தால் தாக்கப்பட்டு அவன் உயிருக்குப் போராடியவேளை அவனது நாய் பாய்ந்து அந்த மின்சாரக் கம்பியை வாயால் கடித்து இழுத்து அந்தக் குருட்டுப் பிச்சைக் காரனின்உயிரைக்காப்பாற்றிவிட்டது. ஆனால் அந்தோ பரிதாபம், நாய் மின்சாரம் தாக்கியதால் அந்த இடத்திலேயே துடித்துத்துடித்து உயிரை விட்டது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் எனது மனதிலும் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை ஒரு சிறுகதையாக எழுதி கலைமகளுக்கு அனுப்பினேன். அக்கதையை குருட்டுப் பிச்சைக்காரனின்நனைவேடையாக அமைத்தேன். அந்த நாய்க்கு "பொன்னி" என்ற பெயர் சூட்டி கதையை நகர்த்தியிருந்தேன். பொன்னிஓர் பெண் என வாசகர் எண்ணும்படி கதையை வளர்த்துச் சென்று"ஓ ஹென்றி பாணியில் கதையின் முடிவிலேதான் பொன்னி ஒரு நாய் என்பதை வாசகர் உணரும்படி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தேன்.
"உயிர்த்துணை” என்ற தலைப்பில் அமைந்த இந்தக்கதை எனக்குப்புகழ் சேர்த்தகதைகளில் ஒன்றாக அமைந்தது. அந்தக் கதையின் இறுதிப்பகுதி பின்வருமாறு அமைகிறது.
நான்துடித்துப் புரண்டேன். எனது கைகளும் கால்களும் மாறிமாறிநிலத்தில் அடித்தன. எனது உடல் வலித்து வலித்து இழுத்தது.
உயிர்த்துடிப்பு! கணப்பொழுதில்அங்குசனக்கூட்டம்நிறைந்து விட்டது. பலரது இரக்கம் நிறைந்த ஒலங்கள்கள், கூச்சல்கள், கூக்குரல்கள் - எங்கும் ஒரே பரிதாபக் ക്രff66ണ്.
ஆனால் இந்தக் குருடனைக் காப்பாற்ற ஒருவராவது முன்வரவில்லை. ஒரு குருடனுக்காகத் தங்களது உயிருக்கே ஆபத்துத் தேட யாருமே விரும்பவில்லை.
"பொன்னி பொன்னி!” நான் பலங்கொணர்டமட்டும் கத்தினேன். எனதுகுரல் தொண்டையிலிருந்து வெளிவரமறுத்து எனக்குள்ளேயே எதிரொலிப்பதைப் போலிருந்தது.
பொன்னி! உனக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததp! திடீரெனப்பாய்ந்து வெறிகொண்டவள்போலநீஎனது காலிலே சிக்கியிருந்த கம்பியை உதுை வாயினாற் கடித்து இழுத்துக்குதறுவதைநான்உணர்ந்தேன்
ஐயோ..! அந்தக் கணத்திலே உனது மரணத் துடிப்பை அங்கு நின்றவர்கள் பார்த்துக் கொணர்டுதான்
ඉෂ්ඛuIbé

இருந்திருப்பார்கள். உனது மரண ஒலம் எனது இதயத்தைப் பிழந்து ஒலித்தது.
ஆறறிவு படைத்த மனித ஜென்மங்கள் என் உயிரைக் காப்பாற்றத்தயங்கியபோது, வாய் பேசாத நாற்கால் பிராணியாகிய நீஉனது உயிரைப் பணயம் வைத்து என்னைக்காப்பாற்றினாய்
உயிர்த்துணையான உன்னைப்பிரிந்த பின்பும் நான் உயிரோடுஇந்த உலகத்தில் இருக்கிறேன்.நானும் ஒரு மனித ஜென்மந்தானே! ஆனால்நீ. நன்றியுள்ளஒருநாய்" இந்தக் கதை 1973ல் கலைமகளிலே வெளிவந்தது.
இந்தக் கதை வெளிவந்த கையோடு எனது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளிக் கொணர வேண்டும் என அக்கறையுடன் செயற்பட்டு அதற்குரிய சகல முயற்சிகளையும்கலைப்பேரரசு மேற்கொண்டார். "கால தரிசனம்" என்ற மகுடத்தில் பன்னிரண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொடுத்தேன். சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அந்தத் தொகுதியை அச்சுவாகனம் ஏற்றவும் அவர் ஏற்பாடு செய்தார்.
இந்தச் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 15-04-1973ல் எங்களூர் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய விக்னேஸ்வர மணிமண்டபத்தில் இடம் பெற்றது. இரசிகமணி கனக செந்திநாதன் இந்த நூலை வெளியிட்டு வைத்தார். அவர் தனது வெளியீட்டுரையின்போது கதைகளின் தரம்பற்றி சிலாகித்துப் பேசியதோடு அது ஈழத்தின் 66ஆவது சிறுகதைத் தொகுதியாக வெளிவருகிறது எனவும் குறிப்பிட்டார். எங்களூர் பிரமுகர்திரு.ச.இராசரத்தினம் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
ஏ.ரி.பொன்னுத்துரை, சொக்கன், கலாபர மேஸ்வரன் ஆகியோர் இவ்விழாவில் விமர்சனவரை ஆற்றினர். அவ்வுரைகள் யாவும் புகழுரைகளாகவே அமைந்தன.
இந்நூலின் அறிமுகவிழாவொன்றை எங்கள் ஊரவர்கள் சிலர் கொழும்பிலும் ஏற்பாடுசெய்தனர். 12-05-1973ல் கொள்ளுப்பிட்டி தேயிலைப் பிரசார மண்டபத்தில் இடம் பெற்ற இவ்விழாவிற்கு வித்தியாதிபதி திரு.கி.லக்ஷ்மண ஐயர் தலைமை தாங்கினார். திரு.ந.சோமகாந்தன் வரவேற்புரையும் இமுருகையன், இரசிவலிங்கம், ஆகியோர் விமர்சன உரைகளும்ஆற்றினர்.இரசிவலிங்கம் மலையகத்தைச் சேர்ந்தவர். காலதரிசனம் தொகுதிலுள்ள "பிறந்த மண்” என்ற சிறுகதை அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. இந்தியத்தமிழர்களின் முக்கிய பிரச்சினையொன்றைக் கருவாகக் கொண்ட அந்தக்கதை பற்றிஅவர் பெரிதும் சிலாகித்துப்பேசினார்.
இதழ் 28

Page 30
பொதுவாகவே எந்தவொரு எழுத்தாளனுக்கும் அவனது நூலொன்று வெளிவருவது மகிழ்சியைத் தரும். அதுவும் அவனது முதல்நூல் வெளிவரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும் ஆனால் எனது முதலாவது நூலான காலதரிசனம் வெளிவந்தபோது நான் மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதனையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். எனது முதலாவது நூலுக்கு நான் பெற்றுக்கொண்ட முன்னுரையே அதற்குக் காரணமாய் அமைந்தது.
முன்னுரை பெறுவது யாரிடம் என்ற எண்ணம் எழுந்தபோது எனது பெரும்மதிப்புக்குரிய பேராசிரியர் க. கைலாசபதிஅவர்கள்என்எண்ணத்தில் வந்துதித்தார். அவரிடமே முன்னுரை வாங்குவதெனமுடிவுசெய்தேன். ஆனாலும் அப்போது பேராசிரியருடன் எனக்குத் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை. அவரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பமும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் எனது விருப்பத்தை வித்தியாபதி திரு.கி.இலக்ஷ்மண ஐயர் அவர்களிடம் தெரிவித்தேன். ஐயர் அவர்கள் பேராசிரியரின் ஆசிரியராக இருந்தவர். எனது படைப்புக்களையும் அவ்வப்போது வாசித்து அபிப்பிராயம் கூறுபவர். எனவே ஐயர் அவர்கள் என்னைப்பேராசிரியருக்குஅறிமுகம் செய்து வைப்பார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் உடனே "கைலாசபதியிடமா முன்னுரை வாங்க விரும்புகிறீர்? அவர் கண்டபடி எழுதிவிடுவார், கவனம்" என என்னை எச்சரித்தார்.அவரது எச்சரிக்கையை நான் பெரிதுபடுத்த வில்லை.
பேராசிரியர் கைலாசபதியின்இலக்கியம்பற்றிய கருத்துக்களால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். அவரது கட்டுரைகள், நூல்களை வாசித்ததால் நவீன இலக்கியக் கொள்கைகளை நான் அறிய முடிந்தது. பேராசிரியர் இலங்கையிலும்தமிழகத்திலும் இலக்கிய வாதிகளின்மதிப்புக்குரியவராகத்திகழ்ந்தார். அவரிடம் எனது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை பெற்றால் மதிப்பாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு அப்போது மேலோங்கியிருந்தது.
பேராசிரியர் எனக்கு எழுதித்தந்த முன்னுரையைப் பார்த்ததும்நான்திடுக்குற்றேன். அவரது முன்னுரையில் காணப்பட்ட சில வசனங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன.
முகப்பரிச்சயம்இல்லாமையே ஒரு வகையில் இசைவானது என்ற தீர்மானத்துடன் முன்னுரை எழுதுவதற்குச் சம்மதித்தேன் முகத்தாட்சணியத்துக் காகப் பூசி மெழுகாமல் மனதில் தோன்றியவாறே கருத்துக்கூற இது வாய்ப்பளிக்குமல்லவா” என்ற குறிப்புடன் தொடர்ந்து பின்வருமாறு எழுதினார்
ஜீவநதி

1. வறுமையில் ஒரு பெண்தன்னுடலை விற்றுப் பிழைக்க முற்படும் அடிக்கருத்தை மையமாகக் கொண்டது பிழைப்பு'என்னும்கதை. புதுமைப்பித்தனது கதையைப் படித்த அருட்டுணர்வினால் ஆசிரியர் இக்கதையை எழுதியிருத்தல்கூடும்.
2. ஒரு சின்னப்பையன் அப்பாவாகிறான் - இக்கதையைப் படித்த பொழுது என்னையறியாமலே இலங்கையர்கோனின் மச்சாள், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு:அமுத்துலிங்கத்தின் அக்கா என்பவற்றை மீண்டும்நினைத்துப்பார்த்தேன்
3. முட்டுப்பட்ட குடும்பங்களிலுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படும் துன்ப துயரங்கள்ைஅடிக்கருத்தாகக் கொண்டுபலகதைகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. விசிறி (அழகுசுப்பிர மணியம்) வாத்தியார்அழுதார்(வரதர்) கரும்பலகை (டொமினிக் ஜீவா) கல்வி(காவலூர்இராசதுரை) ஒரு கிராமத்துப்பையன் கல்லூரிக்குச் செல்கிறான் (சுெ கதிர்காமநாதன்)என்பனசிலருக்குநினைவுக்கு வரலாம் - காலதரிசனம் இவ்வகையில் வருவது
பேராசிரியரின் முன்னுரையை வாசிக்கும் ஒருவருக்கு, ஞானசேகரன் பிறர் கதைகளை வாசித்துவிட்டு அவற்றைப் பின்பற்றி எழுதுகிறார் அல்லது அவற்றை மாற்று உருவில் தருகிறார் என்ற எண்ணம் ஏற்படுத்தும் வகையில் அவரது முன்னுரை அமைந்திருந்தது.
உண்மையில் பேராசிரியர் குறிப்பிட்ட கதைகளில் இலங்கையர்கோனின்கதைகளை மட்டுமே அக்காலப்பகுதியில் நான் வாசித்திருந்தேன். அக்கதைக்கும் எனது கதைக்கும் எள்ளளவு தானும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் குறிப்பிட்ட ஏனைய கதைகளை நான் அப்போது வாசித்திருக்கவில்லை. கைலாசபதி விமர்சித்த மேற்குறிப்பிட்ட கதைகள் எவ்வாறு என்னுள் தோற்றம் பெற்றன என்பதை இந்தத் தொடரின் முன் அத்தியாயங்களில் விபரித்திருக்கிறேன்.
அந்த முன்னுரையைப் புத்தகத்தில் சேர்க்கவேண்டாமென இலக்கியவட்ட நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனாலும் நான் அந்த முகவுரையை நூலில் சேர்த்துக் கொண்டேன்.
எனது முதலாவது நூலை நான் பெருமையுடனும்சந்தோஷத்துடனும்எவரிடம் கொடுக்க முடியாத ஒரு தயக்கத்தை அந்த முன்னுரை ஏற்படுத்தியிருந்தது.
என்உற்சாகம்குன்றிப்போய்விட்டது. செய்யாத குற்றத்திற்குத் தண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.
(இனி அடுத்த இதழில்.)
3 இதழ் 28

Page 31
"மியாவ். "மியாவ்." என் று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம் தொடர்பான உரையாடலை இடைநிறுத்த மரக்கதிரை யிலிருந்து எழும்பி வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன்.
தன் அம்மாவை எங்கேயோ தொலைத்துவிட்ட அழகான வெள்ளைநிறப் பூனைக்குட்டியொன்று எங்கள் வீட்டின் கீழுள்ள சீனாக் கிழவியின் வீட்டிற்கு முன் நின்று கத்திக் கொண்டிருந்தது. அன்று முழுமதி தினம். ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் எங்கிறதால ரோட்டுல பெருசா சனம் இல்ல. எங்கள் குடியிருப்பு புறாக்கூடு மாதிரி. சதுரம், சதுரமா கட்டப்பட்ட அடுக்கு மாடிமனை, எங்கட முதலாவது மாடி எங்கிற தால ஏறி இறங்க லேசு பக்கத்துல, மேல, கீழ எண்டு நிறைய வீடுகள் இருந்தாலும் இரத்தம் மலிஞ்ச பூமி என்கிறதால யாரும், யாரோடும் பெருசா புழங்கிறது இல்ல. மனசுல ஓர் அழுத்தத்தோட வாழுற மக்கள், படியில பார்த்தா மட்டும் சிரிச்சுக்குவாங்க. எங்கட பக்கத்து வீட்டில ஒரு அம்மம்மாவும், அவட அம்பது வயசு மகளும் இருக்குறாங்க. கீழ்வீட்டில சீனாக்கிழவி தன் மகள், பேரப் பிள்ளைகளோட வாழுறா. அவ சின்னப் பிள்ளையா இருந்தப்ப சீனாவுல இருந்தா வாம், அதனால எல்லாரும் அவவ சீனாக் கிழவி எண்டு சொல்லுவாங்க,
“gg(3uJIT பாவம், அழகான வெள்ளைக் குட்டி” எண்டு நினைச்சுக் கொண்டிருக்கையிலேயே, தமிழ் தொலைக் காட்சியில் "நியூஸ் அலர்ட் லோகோ சுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. பூனைக்குட்டியிலிருந்த கவனம் டீவியை நோக்கித் திரும்பியது.
"இவன்கள், இந்த டீவியை வச்சுக் கொண்டு படுற பாடு. இந்த வீணாப் போன விளம்பரங்களையும், இதையும் தானே சுத்திச் சுத்திக் காட்டுறான்கள். ஒரு பாட்டையாவது முழுசாப் போடுறான்களா. டெலிபோன் கதைக்கிறப்போ சொல்லனடா தம்பி" என்று வசைபாடிக் கொண்டே
ஜீவநதி
பக்
நே
திரு
வபூ ଥିଏ
 

ဖ၏ရှေwပ်ဖn၏a.မော်၊
மன்னார் அமுதன்
கத்து வீட்டு அம்மம்மா எழும்பினா. செய்தி போற ரம் தான் அவக்கு இடைவேளை, அந்த நேரம் அவட வசர, அவசிய வேலைகளை முடித்துக் கொண்டு நம்பவும் நிகழ்ச்சி தொடங்க வந்திருந்து பார்ப்பது 2க்கம். அவங்கட வீட்டில டீவி இருந்தாலும், தனியா நந்து பார்க்க அம்மம்மாவுக்குப் பிடிக்கிறதில்லை.
நியூஸ் அலர்ட்டில வன்னியிலிருந்து வந்து குவியிர களைக் காட்டுறப்ப கண்ணுக்குள்ள இருந்து முட்டக் ன்னிர்த் துளி இரண்டு நிலத்தில விழுந்து தெறித்தது. யில்லாம, தகப்பனில்லாம, ஒவ்வொரு உயிரும், )றொரு துணையையிழந்து, இழக்கிறதுக்கும், ாலைக்கிறதுக்கும் ஒண்ணுமில்லாத சீவன்கள் கை, ல்களை இழந்து கீழ கத்திக்கொண்டிருக்கும் னைக்குட்டி மாதிரி அனாதரவாய் நிக்கிறதப் பார்த்தா ருக்குத் தான் துக்கம் தொண்டையை அடைக்காது. ள்னரிப் பெருநிலத்தின் மக்கள் நிலையைக் கண்ட மெல்லாம் ஒரே அதே கதையைக் கதைத்துக் கொண்டு ாட்டுல இங்கையும் அங் கை:பும் கூடிக் கூடிக் தக்குதுகள். பூனைக்குட்டியும் போதிவார ஆக்களுக்குப் ள்னால இங்கையும் அங்கையும் கத்திக்கொண்டே த்திரிந்தது.
எங்கட மனிதாபிமானக் கதைகள் வன்னி களையும் கடந்து, கடல் கடந்து எத்தியோப்பியா வரை ாய் முடிகையில் பூனைக்குட்டி உச்சஸ்தாயியில் கத்திக் ாண்டிருந்தது. பின்னேரம் ஆறு மணியாயும் ஆயிட்டு, ன்னல் வெட்டோடும், இடிச் சத்தத்தோடும் அரசியல்
இதழ் 28

Page 32
நிகழ்ச்சியொன்று டீவியில தொடங்க வெளியில மழையும் தூறத் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் "டிங் டாங்" சின்னத்தில் எலக்சன் கேட்ட பச்சோந்தி சேகர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு வன்னி மக்களுக்கு தனது நீலிக்கண் ணிரை சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா *83 கலவர நேரம் பல தோட்டங்களை எரிச்சதுக்கு இவனுக்கு பரிசாக் கிடைச்சது தானாம் இந்த பதவி, பவுசெல்லாம். ஆடு நனையுதுன்னு ஏன் இந்த ஓநாய் அழுகுது?" எண்டு தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தா.
கடைசி வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள்ள பொறிதட்ட பூனைக்குட்டி நனையுதேன்னு எட்டிப் பார்த்தேன். தொப்பலா நனஞ்சு போய், எல்லாத்தையும் இழந்த தமிழ்ச்சனம் மாதிரி கூனிக் குறுகி களச்சுப் போய் நிக்குது. கொஞ்சம் உசாரானதும், குட பிடிச்சுக்கொண்டு போற வாற ஆக்களுக்குப் பின்னால எல்லாம் கத்திக்கொண்டே ஓடித்திரியுது.
பொறுமையிழந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் சீனாக்கிழவியின் வீட்டிற்கு முன் நின்ற பூனக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து மெதுவாகத் துவட்டி விட்டு, பாலைக் கரைத்துக் குடிக்கக் கொடுத்தேன். குட்டிக்கு பாலைக் குடிக்கக் கூடத் தெரியலை. பால் மூக்குக்குள்ள போக, கொஞ்ச நேரம் தும்மியது. மத்தியானத்திலயிருந்து அது ஒண்டும் சாப்பிடாததாலயோ, இல்ல சுத்தியும் ஆக்களப் பார்த்த பயத்தி னாலயோ தெரியல. இன்னும் சத்தமாகக் கத்தித் தொலைத்தது. பூனைக்குட்டியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கையில் "டொக். டொக்" என்று கதவு தட்டும் சத்தம் கேக்க முன்னறைக்குப் போய் திறந்து பார்த்தால், கீழ்வீட்டு சீனாக்கிழவி.
"வாங்க ஆச்சி, என்ன இந்த
நேர
08
560 கத்தி எங் சத்த இர6
(ԼՔ|Ջ விட்
ஓசை
2L6
SELE
தங்க G85T
மேல்
பூ6ை கிடக்
சுத்தி
ஜீவநதியின் வளர்ச்சிக்காக தந்துதவிய எழுத்தாளர் பெ 6TD5 E.
ஜீவநதி

தில” என்றேன்.
“பூனைக்குட்டி வளக்கிறீங்களா மகன்?" என்று தர மொழியில் கேட்ட வாறே உள்ளே வந்தா. இவ ச்சது, குட்டிக்கு விளங்கியது போல கதவருகே க்கொண்டே ஓடிவந்தது. "நீங்க வளருங்க தம்பி, ளுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா இதைச் b போட வேணாமெண்டு சொல்லுங்க, எங்களுக்கு வக்கு நித்திரை கொள்ள முடியாது. அப்படிச் செய்ய பாட்டி வேறெங்கயாவது கொண்டுபோய் ருங்க.."என்று தொடர்ந்தாள்.
"என்னது பூனைக்குட்டி நாங்க வளக்குறோமா?" குள் எழுந்த கோவத்தை வெளிப்படுத்த னகையில், அம்மம்மாவும் என் கையைப் புடிச்சுச் ன்னா “விட்டிடு மகன். இதுக்கு சாப்பிடக் கூடத் யல்ல. எப்பிடிடா வளர்ப்பாய்"
மத்தியானத்திலிருந்து மனிதாபிமானத்தை பற்றி ாசித் தள்ளிக் கொண்டிருந்த எனது நண்பர்களும் மச்சான்" என்று வழிமொழிய பத்திரமாகக் கீழே ண்டு போய் வேறு இரண்டு பெரிய பூனைகளுக்கு கில் விட்டு வந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு றேன். ஒருபூனை மெதுவாக வந்து குட்டியை மணந்து து, தன் நாக்கால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக் பிலேயே எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெறிபிடித்த நாய் டக்கென்று குட்டியின் கழுத்தைக் கெளவி ஒரு 1பு உலுப்பியது.
பூனைக்குட்டி, ஒரு சிறு குழந்தையின் குரலை ஒத்த யுடன் கத்தி ஓய்ந்தது. ஒரு கிழிந்த வெல்வெட் யில் சிவப்பு மையை ஊற்றியது போல கிடந்த அதன் பில் மெல்ல மெல்ல மூச்சு என் கண் முன்னால் கியது.
இப்போது மனிதாபிமானிகள் பலர் மழைக்குள் பிடித்த படியே பூனைக்குட்டியைச் சுற்றி நின்று ளூக்குள் மனிதாபிமானக் கருத்துக்களைப் பகிர்ந்து ர்கிறார்கள். சீனாக் கிழவி "உச்" கொட்டிக்கொண்டே நோக்கிப் பார்த்தா. ஜன்னலருகே கண்ணிரோடு ) என்னட்ட சொன்னா "மகன், நீங்க வளாதத ாக்குட்டி தான் எங்கட வீட்டுக்கு முன்னால செத்துக் தது. இதை அப்புறப்படுத்துங்கள்" என்று.
டீவியில மறுபடியும் "நியூஸ் அலர்ட்" லோகோ 5கொண்டு வருகிறது.000
சிறுதொகைப் பணத்தைத் லிகை ஜெயா அவர்களுக்கு ண்றிகள்.
இதழ் 28

Page 33
கவிஞர் அஸ்மின் ஈழத் முக்கியகவிஞராகவும், தொகுப்பாளராகவும் அறி விடியலின் ராகங்கள்(200 வெளியிட்டுள்ளார். ரத்தம் எழுத்து) ஆகிய நூல்கள் நடாத்தப்பட்ட"இசை இளவ இவர் தேசியமட்ட கவிை பேராதனை பல்கலைக் பெற்றுள்ளார். அண்மையி சிறந்த பாடலாசிரியருக்கா
Վ՝
01. இளங்கவிஞர் அஸ்மின் அவர்களே, நீங் துறையில் ஈடுபாடு கொண்டமைக்கு பின்னணிய
தென்றலே கவிபாடும் தென்கிழக்குமண் கவிஞர் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களி இருக்கும் நான் கவிஞனாக விளங்குவதில் வியப்பே கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு ந6 அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்( கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வே6 கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திே கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பந்தலிடும்பாட்டுப்பூக்களுக்குள் இருந்து என்பாட்டன்மு
மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இரு இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது. அத்ே சின்னச் சின்ன பாராட்டுதல்கள், பெரிய பெரிய விம அங்கீகாரங்கள் என்படைப்புநிலத்தில் நம்பிக்கை வி ஆசிரியர், பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையே பின்னர் ஐந்தாம் ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது ட ஆரம்பித்துவிட்டேன். அது இற்றைவரை தொடர்கின் நீலாவணன், சுபத்திரன் கவிதைகளை ரசித்து ஓசை என்னையறியாமல் மரபறிவை விதைத்து சென்றிருக் மற்றும் காவியப் புலவர் கலாநிதி ஜின்னாஹற்சரிபுத்தீன்
2) ஊடகத்துறையில் அதிக ஆர்வம் கா கருதுகின்றீர்கள்?
ஊடகங்கள் யாவும் வலுவாகத்தான் இருக்கி பகைமையை தீயை பற்றவைத்து அதில் குளிர்காய்வதி வளைந்து கொடுக்கின்றன. இன்னும் சில அன்னை மொ செய்வதில் ஆர்வமாய் இருக்கின்றன. இங்கே நிலைத் அதைவிட காலத்தை அறிந்து பிழைக்கத் தெரிந்திரு இத்துறையில் முன்னேற முடியாது மூக்குடைபடநேரிடு புல்லாங்குழல்ஊதுகின்றதோ இல்லையோசத்தியமாய் குரல்கொடுத்து சிக்கலுக்குள் மாட்டி சீரழிந்து பே வார்த்தையாக இருக்கின்றதே தவிர வாழ்க்கைக் உண்மையை மட்டும் உரத்து பேசுவதாய் நாடகம் ே ஒவ்வொறு அரசியல் இருக்கின்றது. சில அச்சம் க துாக்குகின்றன. இப்பொழுது சொல்லுங்கள் ஊடகங்க ஜீவநதி
 

5TGOOGO
தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் யப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) 3) எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை இல்லாதயுத்தம்(கவிதை), ஈழநிலாவின் உணர்வுகள்(பத்தி மிக விரைவில் வெளிவர இருக்கின்றன. சக்திTVயினால் சர்கள் போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியராக அறிமுகமான தப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபுதி விருது ழகத்தின் தங்கப் பதக்கம் உட்பட எட்டு விருதுகளை ல் "வியர்வையின் ஓவியம்-2010 கலை நிகழ்வில் நிகழ்வில் ன விருதும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு - க.பரணிதரன்
கள் கவிதைத்துறையில், குறிப்பாக மரபுக்கவிதைத் ாக இருந்த காரணி பற்றிக் கூற முடியுமா? களின் கலைஞர்களின் கருவறையாக இருக்கின்றது. அதிலும் ல் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின் வித்தாக துமில்லை. நகரத்தின் புகையை குடித்து வாழ்பர்களைவிட iறாக கவிதை வரும் என் கிராமமே ஒரு அழகிய கவிதை டேன். ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் ண்டும். தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் ல, நெஞ்சின் ஆழத்திலே, கற்பனைத்தீ உற்பத்தியாகி அது பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்கவேண்டும். எனக்குள் ப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள் நத இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. தாடு பாடசாலைக்காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த ர்சனங்கள் தேசிய மட்ட கவிதைப்போட்டிகளில் கிடைத்த தைகளை நட்டு வைத்தன. பாலர் வகுப்பில் படிக்கும் போது பாடு பாடிக்காட்டுவார். அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. த்தகத்தில் உள்ள பாடல்களை ஓசைநயத்தோடு நானும் பாட றது. இப்பொழுதும் பாரதி, பாரதிதாசன், காசியானந்தன, யோடு பாடும் பழக்கம் இருக்கின்றது. அதுவும் எனக்குள் கலாம். பிற்காலத்தில் மறைந்த கவிஞர் ஈழக்குயில் இத்ரீஸ் அவர்களிடமும் யாப்பிலக்கணத்தை கற்றுக்கொண்டேன்.
ட்டும் நீங்கள் வலுவான ஊடகமாக எதனைக்
iறன. சில கூஜா துாக்குவதில் வலுவாக இருக்கின்றன. சில ல் வலுவாக இருக்கின்றன.சில வாணிகம் செய்கின்றன. சில ழி அநாதையாய் கிடக்க அடுத்தவன் மொழியை ஆலாபனை து நிற்பதற்கு கடினமாக உழைக்கத் தெரிந்திருக்கவேண்டும். க்கவேண்டும். அதைவிடுத்து முறைத்துக்கொண்டிருந்தால் 0 மானுடத்தின்விடியலுக்கு மகுடி ஊதப்போனால் புகழ்வந்து காலம் அவைகளுக்கு சங்கூதிவிடும். எனவே, மக்களுக்காக குமளவுக்கு யாரும் சிந்திப்பதில்லை. துணிவு வெறும் நள் கொண்டுவர முடிவதில்லை. அதனால் ஊடகங்கள் ாடுகின்றன. உற்று நோக்கினால் ஒவ்வொன்றுக்குள்ளும் ரணமாக அடக்கி வாசிக்கின்றன. ஏனையவை பல்லக்கு
இங்கே வலுவாக இருக்கின்றதா?
இதழ் 28

Page 34
3) உங்களுடைய நூலாக்கங்கள் பற்றிக் குறிப்ட் தாக்கத்தை உண்டு பண்ணின எனவும் கூறுங்கள்? விண்ணைத்தாண்டி என் படைப்புக்கள் போவத போகவேண்டும். அந்த வகையில் எனது படைப்புக்களி இருக்கின்றேன். நான் பொத்துவில் மத்திய கல்லூரியின் 2 கவிதை நூல்களும் வெளிவந்தன. 2001இல் வெளிவந்த 2002இல் வெளிவந்த விடியலின் ராகங்கள் என்னைக வெளியிடப்பட்ட எனது கவிதை நுாலுக்கு பொத்துவிலி அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் நான் நினைவுகூற விரும்புகின்றேன். நாம் எதையாவது திட்டவாவது வேண்டும் இரண்டும் இல்லையென்றால் எழு விமர்சனங்களை விட பாராட்டுதல்கள்தான் அதிகம் கிை மயங்கி நின்றதில்லை.அவைகளை தாலாட்டுகளாகவே வேர்பாய்ச்சி நிற்பதற்கு விமர்சனங்கள்தான் நீர்பாய விமர்சகர்களும் இருக்கவே செய்கின்றார்கள். விமர்சகர்க நல்ல விமர்சனங்கள் எம்மை அழவைத்தானும் விழவை நடந்திருக்கின்றது. மூத்த படைப்பாளிகளாக இருந்தாலும் அகங்காரத்தோடு சொல்பவற்றை அடித்துவிரட்டிவிடுவே என்னை நான் செதுக்கிக்கொள்வேன், மற்றையவைகளை 4) இன்றைய சஞ்சிகைகளில் தரங்குறைந்த எப்படியிருக்கும்?
இன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவ: சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள். கேட்டால் உல பீற்றுகின்றார்கள். வாய்க்கு வரும் வார்த்தைகளை ஒன்ற இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண் இத்தகைய காளான்களால் நல்ல கவிஞர்களின் 6 ஒன்பதாகிப்போவதில்உடன்பாடில்லை. அதனால்தான்பது போர்வாளை கையிலெடுத்தேன். நான் மரபோடு 6 இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால்ே மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எ ஆரம்பிக்கவேண்டும்.அகரம்அறியாதவன்உகரத்தைஉச்ச தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாட தம்முன்னோர்களைக் கற்றுமுத்துக்குளித்தவர்கள். அதன இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது. எனவே களை கசடற கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த படைப்ட அப்பொழுதுதான் வயதில் இளையவராக இருந்தாலு காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்குகால கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது. மரபெனு போல் பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம் ந
5) இலங்கையின் ஊடகங்கள் உங்களது பாட
வானொலி,தொலைக்காட்சி, பத்திரிகை, இை படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண் இருக்கின்றன. நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின் வசந்தம்PM, பிறைFM வெற்றிPM, தென்றல், லண் நினைவுகூற விரும்புகின்றேன். கடையில் இருக்கும் கடத இருக்கும் மல்லிகைப்பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதி: நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு. இந்த நி6ை இலக்கிய செடிகள் செத்துவிடும்.எனது பாடல்கள் மட்டு ஜீவநதி É

ட்டு அவை குறித்த விமர்சனங்கள் உங்களில் என்ன
ாக இருந்தாலும் முதலில் அது என்னைத் தாண்டித்தான் * முதல்வாசகனாகவும், முதல் விமர்சகனாகவும் நானே யர்தரமாணவனாக இருக்கும்போதுதான் எனது இரண்டு விடைதேடும் வினாக்கள் என்னை கடன்காரனாக்கியது. விஞனாய் மாற்றியது. ஸம்ஸம் இளைஞர் கழகத்தினால் ன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பீ.ஏ.அஸிஸ் மூலம் உதவி நல்கியிருந்தார். இவ்வேளையில் அவரை ழுதினால் நாலுபேர் பாராட்டவேண்டும் இல்லாவிட்டால் தாமலே இருந்துவிடலாம் என்கவிதை தொகுப்புக்களுக்கு டத்திருக்கின்றன. எனினும் நான் பாராட்டுக்களை கேட்டு கருதி வந்திருக்கின்றேன். நாங்கள் படைப்பு நிலத்தில் ச்சுகின்றன. இங்கு வழி சொல்லாமல் பழிசொல்லும் ளுக்கு போதிக்க தெரியுமே தவிர சாதிக்க முடிவதில்லை. காது என்றோ ஒருநாள் எழவைக்கும் அதுதான் எனக்கு அன்போடு சொல்லும் விமர்சனங்களை அரவணைப்பேன் ன். சுருக்கமாய் சொன்னால் உண்மை விமர்சனங்களால்
ஒதுக்கிக்கொள்வேன்.
கவிதைகளைக் காணும்போது உங்கள் மனநிலை
து கடினமாய் இருக்கின்றது. புதுக்கவிதை என்ற பெயரில் கத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று ன்பின் ஒன்றாக ஒடித்துப்போட்டால் அதை கவிதை என்று டிருக்கின்றார்கள். தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் பெயரும் நாறிக் கிடக்கின்றது. எனக்கு ஒன்றோடு மையென்னும் கவசத்தைஅணிந்துகொண்டுமரபென்னும் கைகுலுக்கிக்கொள்வதால் தான் இன்று இருக்கின்ற வறுபட்டு நிற்கமுடிகின்றது. த்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ரிக்கவேசுடாது. எட்டயபுரத்துகவிஞன்தொடக்கம் எங்கள் }ல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் ால்தான்அவர்களால் முத்தமிழிழும்பிரவாகிக்க முடிந்தது. ,இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மரபு இலக்கியங் ாளிகளின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். |ம் எழுத்தில் முதியவராக எம்மால் மிளிர முடியும். ம் கல்மாரிபொழிவதும் கல்வெட்டு செய்வதும் அவரவர் ம்மகுடத்தை, பழந்தமிழ்கவிதைகளை, பழஞ்சோற்றைப் bல சவப்பெட்டிகளை செய்துவைத்துகாத்திருக்கின்றது.
ல்களுக்கு எந்தளவுக்கு களம்கொடுக்கின்றன?
ணயம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் டு சேர்க்கின்ற வள்ளங்கள். இங்கு வள்ளங்கள் நிறையவே றன. இந்த வேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த ன் ஐ.பிஸி, இணைய வானொலிகள் அனைத்தையும் சிபூக்களுக்கு காசு கொடுக்கும் எம்மவர்கள் முற்றத்தில் லை.உள்நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் தொடர்ந்தால் எமது தேசத்தின் கலை நதி வற்றிவிடும். ல்ல இலங்கையில் வெளிவருகின்ற எந்த பாடலையும் இதழ் 26

Page 35
இவர்கள் கண்டுகொள்ளவதில்லை. தென்னிந்திய சினிம ஒலிபரப்பும் வானொலிகள் நாங்கள் தேடிப்போய் கொடு இசைத்துறையை பொறுத்தவரையில் இந்த நிலை இல் மாபெரும் வளர்ச்சியில் அவர்களது ஊடகங்கள்தான் அ போட்டி நிகழ்ச்சி மூலம் ஒருவர் அறிமுகமாகினால் தென்னிந்தியாவில் இந்த நிலை இல்லை. அவர்கள் கை கலைஞருக்கு பின்னால் இருக்கும் அரசியலை தேட முை சாதனை வீரர்களாக மாறிவிடுகின்றார்கள்.
எனவே, இந்த வரட்டு நிலையிருந்து வளர் வேண்டும்.நம்மவர்கள் இங்கே இருக்கின்ற கலைஞர்களிடப் அளவுக்கு எமது படைப்பு இருக்கின்றதா என்றே தேடுகின் கொண்டு வருவோம் என்று முனைவதில்லை.இனி சிந்திக்கவேண்டும். இதனை ஒட்டுமொத்த இலங்கை கலை எனவே, எம்மண்ணிலே மாற்றங்கள் மலரவேண் வளரவேண்டுமானால் இலங்கை எங்கள் தேசம் அது என கூட பூக்கள் போன்று வாசம் என்று நேசம் கொண்டு எங்க எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் எம்மை நாம்திருத்தவேண்டும். வெளிச்சத்துக்கு மட்டும்வி குத்தல், வெட்டல் இன்றி "இருட்டின்"மீது தமது வெளிச்சத் தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும். அவ வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.
06. இந்த வரும் சிறந்த பாடலாசிரியருக்கான (
இசை இளவரசர்கள் நிகழ்ச்சி மூலம் என்னை ப சக்தி தொலைக்காட்சிக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட் பாடலாசிரியர் என்ற கட்டடம் எழும்பி நிற்கின்றது. தேசி வியர்வையின் ஓவியம் கலை விழாவில் புறப்படுதோழா வி இந்த விருது வழங்கப்பட்டது. நம் நாட்டின் இளைய தை பெர்னான்டோ இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார். பிறந்தவளே என்ற பாடலும் போட்டியில் முதலிடத்துக்கு தெ இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன். விரைவில் ெ இந்தப்பாடலும் இடம்பெற்றுள்ளது. காதல் பாடல் என்ற எழுச்சியை பேசுகின்ற புறப்படுதோழா பாடலை முதலாப இளவரசர்கள்நிகழ்ச்சியில் பாடலாசிரியராக தெரிவுசெய்ய ஏ.வெங்கடேஷ் அவர்கள் கதைச்சூழல் சொல்ல என்னால் பிறந்தவளே. பாடல். இந்த பாடலைப் பற்றி பாடலாசிரிய ஆகியோர் நிறையவே சிலாகித்து பேசியிருந்தார்கள். இசையமைப்பாளரின் பேதமையினால் இப்பாடல் பாட்டா
பின் இரண்டு வருடங்களுக்கு பிறகு, இசைய நிமிடங்களுக்குள் இசை அமைக்கப்பட்டு பாடப்பட்டு ரசி வியப்பை தருகின்றது. பாடலை கேட்டு விட்டு கடல் கட மின்னஞ்சல மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் வானொலியின் பாடல் தரப்படுத்தலில் ஏகோபித்த ரசிகர் இரண்டாமிடத்தில் இருந்துள்ளது. இது எமது இலங்கைகை
7) வசந்தம் தொலைக்காட்சியில் உங்கள் வகி
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின பதியமிடப்பட்ட வசந்தம் தொலைக்காட்சி குறுகிய க உள்ளங்களை கொள்ளையடித்து தமிழின்சுவாசமாக தம வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக தி
ஜீவநதி

பாடல்கள் வெளிவந்தால் தேடித்தேடி தரவிரக்கம் செய்து த்தலும் கண்டுகொள்வதில்லை. ஆனால் சகோதர மொழி லை. இன்றைய சகோதர மொழி இசைக்கலைஞர்களின் திகமான செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு ஊடகத்தின் மற்றைய ஊடகங்கள் அவரை புறக்கணிக்கின்றன. லைஞர்களை கலைஞர்களாகவே பார்க்கின்றனர். அந்த னவதில்லை. அதுதான் அங்கே சாதாரண கலைஞர்களும்
ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வர வைரமுத்து இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான்போன்றோரின் றனர். அவர்களது உயரத்துக்கு எமது கலைஞர்களையும் மேலாவது எமது கலைஞர்கள் பற்றி எம்மவர்கள் ஞர்களின் உள்ளக் குமுறலாகவும் எடுத்துக்கொள்ளலாம். டுமானால், நாற்றங்கள் உலரவேண்டுமானால், ஏற்றங்கள் ாறும் எங்கள் சுவாசம் அந்த மண்ணில் தோன்றும் புற்கள் 5ள் படைப்பு பயிர்களுக்குநாங்கள் பாத்திகட்டவேண்டும். பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும் ளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் காய்த்தல், உவத்தல், நதை பாய்ச்ச முயன்றால் தான் வளர்ந்து வரும் இளைய ர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால்
விருது வழங்கப்பட்டுள்ளது அது பற்றி கூறுங்கள்? ாடலாசிரியனாக அறிமுகப்படுத்தி அங்கீகாரம் கொடுத்த -டுள்ளேன். அவர்கள் போட்ட அத்திவாரத்தில்தான் எனது ய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட பண்ணப்பூக்களாய் உலகை மாற்றலாம் என்ற பாடலுக்காக }லமுறை இசையமைப்பாளர்களுள் ஒருவரான டிரோன் இந்தப் போட்டியில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட எங்கோ ரிவாகிஇருந்தது. இந்தப்பாடலுக்கு இசையமைத்திருந்தார் வளிவர இருக்கும் அவரின் யாழ்தேவி இறுவட்டிலே படியால் எங்கோ பிறந்தவளே பாடலை தவிர்த்து சமூக மிடம் என்று அறிவித்திருந்தார்கள். 2008ம் ஆண்டு இசை ப்பட்டு போட்டி நிமித்தம் சென்னைசென்றபோது இயக்குனர் ஓரிரு மணிநேரத்துக்குள் எழுதப்பட்டது எனது எங்கோ ர்களான பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, சினேகன் எனினும் துரதிஷ்ட வசமாக எமது ஹம்ஸத்வனி குழு காமல் பட்டுப்போனது. பமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களால் சில கர்கள் மத்தியில் கடல் கடந்தும் ரேவேற்பு பெற்றுள்ளது ந்தும் தமிழகம் மற்றும் ஐரோப்'ய நண்பர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனால, ண்டன் ஐ.பி.சி. களின் வாக்குக்கு இணங்க இரண்டுவாரம் எமது பாடல் }லஞர்களுக்கும் எமது மண்ணுக்கும் கிடைத்த சிறப்பாகும்.
பாகம் என்ன? ால் புதிய உலகின் பூபாளராகமாக 25.06.2009ம் அன்று ாலப்பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ழ்பேசும் மக்களின் விலாசமாக தடம்பதித்து வருகின்றது. ந.குலேந்திரன் முருகேசு அவர்களும் செய்திப்பிரிவு
இதழ் 28

Page 36
பொறுப்பதிகாரியாக திரு.இர்பான் முஹம்மட் அ தொகுப்பாளராவும், தயாரிப்பாளராவும் இயங்க இளையதலைமுறையினரின் கூட்டுமுயற்சியினால் பல்ே இலைமறைகாய்களாக இருக்கின்ற ஆற் படைப்பாளிகளையும் இனம்கண்டு வாய்ப்புக்களை வ மக்களும் ரசிக்கும்படி எமது நிகழ்ச்சிகளை நிரல்படு நிகழ்ச்சிகளை WWw.vasanthamtv.lk என்ற இணை கண்டுகளிக்க முடியும். மேல் மாகாணம் மற்றும் வடக் நாடுபூராவுமுள்ள தொலைக்காட்சி ரசிகர்கள் விரைவி தருவாயில் உள்ளன. அதன்பின் எமது அடுத்த கட்ட இலக் தொலைக்காட்சியாக எமது தொலைக்காட்சியை மாற்று 08) புதுக் கவிதைகள் மரபுக் கவிதைகளை நீங் நீங்கள் இதைக்கேட்கும் போது பழமை கிடந்து குழைந்து விளைவாகி அழகும் பொழிந்து அறமும் புதை கவியாகும் "கவிதை" என்ற தலைப்பில் அமைந்த கவி நினைவில் வருகின்றது. என்னைப் பொறுத்தவரையில் மரபினை புதைக்கவேண்டும் இரண்டும் கெட்டு கவிதை வேண்டும். எனினும் மரபுக்கவிதையை சிறுபிள்ளைத்த6 காத்திரமாக படைக்கின்ற இளைய கவிஞர்களும் இங்கு புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான். ஆன 09) தாங்கள் பெற்ற விருதுகள் பற்றிக் குறிப்பி எப்பொழுதும் நான் எழுத்தைத்தான் சுவாசி இருக்கின்றேன். தரிசுகளுக்கு கிடைக்கும் பரிசுகளால்தர காவியங்கள் வாய்பார்த்து நிற்கின்றன. இதனை அடிநாத எருதுகள் கவிதை சர்வதேச தமிழ் இலக்கிய மட்டத்திலு இத்தகைய பொய் அங்கீகாரங்களைத்தான் எனது கவிை எனவே, உனக்கு நாளை சூட்டுகின்றேன் எனக்கு பெற்ற விருதுகள் அத்தனையும் என் எழுத்தின் கழுத்தி கிண்ணங்கள். அவைகளை ஆன்றோர்கள் என் ஒரு கருதுகின்றேன். எனினும் இனிவரும் என் ஒட்டுமொத்தப தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதை போட்டிச அஸ்ரப் ஞாபகார்த்த மன்றத்தினால் அகில இலங்கை மட் பெற்றதற்காய் 2001.09.16 அன்று பண்டாரநாயக்க ஞாபக வழங்கப்பட்டது. அந்த விருதினை அன்றைய ஜனாதிபதி ஆண்டு பேராதனை பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவ6 முதலாம் இடம்பெற்றதற்காய் தங்கப்பதக்கம் வழங்கி கெள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சொல்லோவியப்போட்டி(20 போட்டி(2003)பேராதனைப் பல்கலைக்கழக்தின் கவிதைப்போட்டி(2002)தென்கிழக்கு பல்கலைக்கழகத சக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இள6 அமைந்துள்ள மகாகவி பாரதியார் ஞாபகார்த்த மன போன்றவற்றில் கலந்து கொண்டு இரண்டாம், மூன்றா பெற்றுள்ளேன். அண்மையில் தேசிய தொழிற்சங்க மத்திய வியர்வையின் ஒவியம் கலை இலக்கிய போட்டிகளில் கை போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டேன். வியர்வையின் ஒவியம் கலை விழாவில் 2010ம் ஆ வழங்கப்பட்டுள்ளது. அது என் பாட்டுக்கு கிடைத்த விரு பாட்டுக்கு கிடைத்த விருதாகவே கருதுகின்றேன். இத்தை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பேன் என்கிராமத்தின் நதில் ஜீவநதி

வர்களும் கடமையாற்றுகின்றனர். நான் நிகழ்ச்சித் வருகின்றேன்.அனுபவமும், ஆளுமையும் உள்ள வறு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கிவருகின்றோம். )லுள்ள கலைஞர்களையும், இளைஞர்களையும், ங்கி வருகின்றோம். எமது சமூகத்தின் அனைத்து தரப்பு த்தியிருக்கின்றோம். எமது தொலைக்காட்சியின் நேரடி யத்தளம் ஊடாக உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் ல்ெ மட்டும் ஒளிபரப்பாகிவரும் எமது அலைவரிசையை ) கண்டுகளிப்பதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் முடியும் காக இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் வதாகும். கள் பார்க்கும் விதம் குறித்துக் கூறுங்கள்? மனதுள் விழுந்து பயிராகி செழுமை நிறைந்து புதுமை ந்து கலையாகி இளமைக்கயிற்றில் கனவைத் தொடுத்தல் ஞர் நீலாவணன் புனைந்த இந்தக் கவிதைதான் எனக்கு மரபிலே புதுமையை விதைக்கவேண்டும். புதுமையுள் போல் அரிதாரம்பூசி நடிக்கின்றவற்றை ஒடஓட உதைக்க ாமாக எழுதுகின்ற மூத்த கவிஞர்களும் புதுக்கவிதையை இல்லாமலில்லை. மரபு என்பது கவிதையின் ஆணிவேர் ரிவேர் இல்லாமல் பூக்கள் பூக்குமா சொல்லுங்கள்.? L. (plgul DIT? ப்பவனாகவும் சுவாசிப்பதைத்தான் எழுதுபவனாகவும் மற்ற காகிதங்கள் தலைப்பாகை சூடிக்கொள்ள வரம்பெற்ற 5மாக கொண்டு என்னால் எழுதப்பட்ட விருதுகள் பெறும் ம் சலசலப்பை ஏற்படுத்தியது. போலிகளுக்கு கிடைக்கும் தயில் அவ்வாறு கேலி செய்திருந்தேன். இன்று கட்டு என்று திட்டம் போட்டு திருடப்பட்டதல்ல நான் ல் வீழ்ந்த பூமாலைகள். என் எண்ணங்களுக்கு கிடைத்த
சில படைப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே டைப்புக்களின் ஆவணமாக ஒருபோதும் கருதியதில்லை. 5ளில் எட்டுக்கும் மேற்பட்டதடவை வெற்றியீட்டியுள்ளேன். டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் ார்த்த மகாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி விருது சந்திரிகா குமாரதுங்க எனக்கு வழங்கிவைத்தார். 2003ம் ாவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் ரவித்தார்கள். இதுதவிர அகில இலங்கை தமிழர் நற்பணி )3) விபவியின் இளம் எழுத்தாளருக்கான படைப்பிலக்கிய மிழ் சாஹித்தியவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட் மிழ் சங்கத்தினால் நடாத்தப்பட்டகவிதைப்போட்டி(2008) பரசரகள் போட்டி (2008) 2007 ஆம் ஆண்டு பிரான்சில் றத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப்போட்டி ம் இடங்களை பெற்றுள்ளதோடு சிறப்பு இடங்களையும் நிலையத்தினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட விதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பாடலியற்றல் பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் பூண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்குரிய விருது து அல்ல அந்த பாடலை எழுதுவதற்காகவும் நான் பட்ட விருதுகளின் நிழலில் நான் இளைப்பாறப்போவதில்லை. யப்போல.
4 இதழ் 28

Page 37
கவனியுங்கள் அந்த வயலில் தனித்து நிற்கும் மலைஜாதிப் பெண் கதிரறுத்தபடி தனக்குத் தானே பாடு அமைதியாய்ச் செவி கொடுங்கள் - சந்தடியின்றி அகன்று விடுங்கள்
தானே கதிரறுத்துக் கட்டுகிறாள் கூடவே இழையும் அவளது அடி ஆழ் துயரைச் சுமக்கும் பாடல் கேளுங்கள் அதனை அவளது இசையுடன் இணைந்ே
நெ
இதுபோலொரு வரவேற்பு இை தொலைதுாரத்தில் வசந்த கால
அவள் எதனைத்தான் பாடுகிறாள். யாரேனும் சொல்ல மாட்டீர்கள
 
 
 
 
 
 
 
 
 

ன ழங்கியதில்லை
லை நான். ------- b - வில்லியம் வேர்ட்ஸ் வேர்த்
35

Page 38
க.கிருபாகரன் O Inpribufu asapai Giurgi
இன்றைய நிலை
"விமானக்குண்டுவீச்சு மேற்கொள்ளும்போது காட்சியகங்களையும், நூலகங்களையும் தவிர்த்து மே என இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது கட்ட:ை சர்வாதிகாரிஹிட்லர்.
ஒருநாட்டு மக்களை அவர்களின் நாட்டுப் பாட உடைகள், அவர்களால் படைக்கப்பட்ட கலை வடிவங் அடையாளப் படுத்துகின்றன. இக் கலை வடிவங்கள்க நிலைத்திருப்பவை. இந்நிலையில் ஒரு கலையை படை விட்டாலும் அக்கலை காலங்காலமாக உயிர்வாழும். உள்ள பழைய வீடுகள் கலைத்துவமானவை இவ்6 யன்னல்கள், கதவுகள் முதலியவற்றிலுள்ள வேன் கலையம்சம் பொருந்தியவையாக உள்ளதால் அவற்றில் ஒன்றிணைந்து விடுவதுமுண்டு
இவற்றோடு பித்தளைத்தாம்பாளங்கள், செம்புக விளக்குகள், வெற்றிலைத்தட்டங்கள், பாக்கு வெட்டிகள் அக்காலப் பொருட்களும் கலைநயம் பொருந்தி காணப்படுகின்றன. இவற்றைப் பழம் பெருமை வாய் கூறுவர். எம்மவருக்கு இவற்றின் அருமை தெரியவில்6 தான் பிளாஸ்டிக் கதிரைகளையும், பகட்டான பூ சீடிபிளேயர் மற்றும் எலக்ரோனிக் பொருட்களையும் பொருட்களாக எண்ணி இக்கலைப் பொருட்களுக் விடுகின்றனர். உண்மையில் ஒருவரின் வீட்டில் ப வடிவங்கள் இருக்கின்றபோது அவை சமூகப் ெ அளிப்பதாக அமைகிறது. இவ் உணர்வானது வொருவரிடத்திலும் உருவாகும் போது கலைப் பொ பேணிப் பாதுகாக்க முன் வருவோம். உண்மையான கொடுத்து விட்டு, பிளாஸ்டிக் கண்களை வாங்குவதில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு எம்முடன் கூடவே காலங்கால எம்மால் நேசிக்கப்பட்டவற்றை சிறு தொகைப் பணத்துக் பெருந்தொகைப் பணத்துக்கோ தாரை வார்ப்பது எமது விற்பதற்குச் சமமாகும்.
யப்பான் பழமொழி ஒன்றில் சடப்பொருட்களு எண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் வடிவங்களும்உயிர் உள்ளவையே. யப்பானியரோ, ஆ ஜேர்மனியரோ தத்தமது கலைப் பொருட்களில் காட் அக்கறை எம் மத்தியில் இல்லாதிருப்பது வேதனை தரு எம்முடன் எமது மண்ணில் வாழும் அப்ப வடிவங்கள் எமது அடுத்த சந்ததிக்கு ஊடு கடத்தப்ப இவ்வாறான காலகட்டத்தில் கலை வடிவங்களை செல்வதற்கு பாதை திறக்கப்பட்டிருந்தாலும், விற்றல் 6 பாதையை மூடி பழையகலைப் பொக்கிஷங்களை பேண இவ்வேளையில் உறுதி பூணுவோமாக!
ஜீவநதி

ரும் பொருட் கொள்ளவும்" பிறப்பித்தார்
ல்கள், மொழி, ள் முதலியன SOrigiTGOLDITS5 த்தவர் இறந்து [Lib LD500া600ীি60 டுகளிலுள்ள லப்பாடுகள் எம்மனங்கள்
ர், பூச்சாடிகள், வட்டி முதலிய யவையாகக் ந்தவை எனக் லை. இதனால் க்களையும், அருமைமிக்க 5கு ஈடாக்கி തൃpu] 5ഞൺ பறுமதியை நம் ஒவ் 5கிசங்களை ਹ65606ਰੰ STL bLDG) frescir மாக இருந்து கோ அன்றில் 5ழந்தையை
க்கும் உயிர் இக் கலை 536Du (BUT, Lb FF(BLT(B Dது. விக் கலை வேண்டும். கொண்டு 1ற அழிவுப் பாதுகாக்க
வாடிய பயிர் வான் மழை பட்டதும் களை கட்டிற்று பயிர் முகம் காணப் பாதையில் ஏக்கம் பயணம் இனி இல்லை?
காய்ந்து நின்ற மரம் கட்டுருக் கொண்டது கண்ணியம் பேணிக் கனவு காட்டிக் கடல் தாண்டியவள் சிந்தனை சிதைவுற்று அலைவதேன்?
கனவில் சஞ்சரிப்பு காதலின் குதூகலிப்பு வர்ணிப்பு சாலாது வாஞ்சையும் குறையாது வண்ணம் நோக்காமல் வீணே ஐயம்?
விளை நிலம் நீ வளம்தர நான் இணைவதில் சம்மதம் புரிந்திடும் உன்மதம் சகலதும் இழந்துமே சலவையில் விட்ட நீ
பூந்தளிர் முகம் புதுமை தந்தது வனப்பு வாசனை விதைப்பை ஊட்டிற்று வியப்புற வைத்தின்று வேறாகி நின்றதேன்
இதழ் 26

Page 39
யாழ்ப்பாணப் பல்கை கணக்கியற்றுறைத் பேராசிரியர், கலாநி வேல்நம்பி அவர்களின் ahւքfr கடந்த 22 Myi வெள்ளிக்கிழமை
அத்தியார் இந்துக் மண்டபத்தில் & Llf இதையொட்டிப் பேரா வாழ்த்தும் முகமாக இ பிரசுரமாகின்றது.
நேரிசை வெண்U
எல்லா வளங்களுமே எம்புலத்தில் உண் சொல்லி மகிழ்ந்திடவே சுந்தரமாய் - நல் வேல்நம்பிப் பேரான் உயர்பேரா சானான பல்லவரும் போற்ற மகிழ்ந்து
போற்றற் குரியபுகழ் புத்தூர்ப் பதியுடை ஏற்றமிகு சோமாஸ்கந் தன்மைந்தன் - சார் நீர்வைப் பதியுயர நீள்சேவை செய்யும் கார்முகில் வண்ணனை நாம்
சொன்னயத்தால் மக்களைச் சொக்கவே ே பன்னரும் நற்பேச்சின் பண்பன் - இன்னும் கலாமன்றம் பேரமுத நற்சுரபி வைத்தான் உலாவந்தார் நற்கலைஞர் காண்
புகழோங்கு பல்கலை சீர்முகாமைப் பீடத் திகழுயர் நற்கணக்கின் ஆட்சி - அகமகி சீரினிய நம்தமிழ் மாணிமுதுப் பேறுடை காரினியன் வேல்நம்பி தான்
வளம்சேர்க்க நம்மண்ணில் வந்தவனே எ களஞ்சியமே கன்னல் கவியே - துளசியெ நெஞ்சில் மணப்பவனே தூயவனே நீளும் விஞ்சுபுகழ் காண்க விரைந்து
- ಆ.6pd
ஜீவநதி
 

லக்கழகக் தலைவர்
தி. தி. செந்நிறமாய் மாறும் சூரியனின்
LJ TDIrl G
- 1 Ο, 2. Ο Ο pffi G86ai6ón
கல்லூரி பெற்றது. efliflu uepp க்கவிதை
டென்று லியல்பன்
ஈரான்
பன் ]றுவோம்
செய்திட்ட
ழ்ந்தோம் பன்
இயல்பு
அந்திவானத்தே அகன்றொழியும் எத்தனத்தில்
சிவந்த நிலை
எங்களையும் ஆர்த்து
இழுத்தெடுக்கும் உணர்வுதனை பங்கப்படுத்தாமல் பகற்பொழுதை இழந்தநிலை!
எங்குமே இருள்
ஏற்படவேயில்லை அகன்றகன்று |செக்கமக்கல் செறிந்து இரவாகும்
தொக்குநிலை!
பகற் பொழுதே
பட்டுவிட்ட தென்றிரவையண்மி ஒட்டிவிட ஒடு மொரு எண்ணத்துள்
இயங்கு நிலை!
எண்ணி யெண்ணிக் காலத்தை இரவோடு ஒட்டி நின்று
கணக் கெடுக்கா விட்டாலும்
கணக்காகு நிலை!
காலம் மடிந்து கணக்கிட்டு வயதோடிக் காற்றாகிப் பறந்தொதுங்கும் இயல்புநிலை!
இயங்கும் செயலே இயற்கையெனக் கூறிடினும்
உயிர்களெலாம் மடிந்தொதுங்கும் நியமதிலை!
இயல்பகற்றி எப்பொழுதும் வாழுமொரு செப்பமிடும் திட்டமொன்றைச் செலுத்துநிலை!
இப்பொழுதே இச்செயலைச் செய்யுமொரு திட்டமிட நாமெழுதல்
சிறந்த நிலை
இப்படியே உலகம்
ஏமாற்றி உயிரினங்கள் மடிவதற்கு
தாமாகச் சுயமுயற்சி செய்ததினால்
இழுக்கும் நிலை.
- கவிஞர் ஏ.இக்பால்
இதழ் 28

Page 40
SAMMA SZ3 MYSTYA சேற்று மனிதர்கள்
நேற்று இன்று நாளையென்று போக்குக் காட்டி. போக்குக் காட்டி. வார்த்தையெல்லாம் பொய்யைப் பூசி மகிழ்ச்சி போல மகிழ்ச்சி கொடுத்து நாட்களினைத் தள்ளுகிறோம் நாங்கள் நல்லவராய் உலவுகிறோம் நாங்கள்.
ஊற்றெடுக்கும் உணர்வைக் கொன்று உண்மை அனைத்தையும் நசுக்கி, பொசுக்கி. போக்குக் காட்டி. போக்குக் காட்டி. புழுகிப் புழுகி கவிதை வடித்து சேற்று மனிதராய் வாழ்கிறோம் தொடர்ந்து திருத்தம் பெற நாம் முயல்வதே இல்லை.
வடக்குத் தெற்கென்று விதைப்போம் இடக்கு முடக்காகக் கதைப்போம் அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டு நாம் அனைத்தையும் போட்டுப் புதைப்போம்.
உள்ளவரில் பாதிப் பேர் பெண்கள் உரிமை, உயர்வு என்று எதைக் கண்டார்? அள்ளி அள்ளி நெருப்பெரித்து அவர் உணர்வைத் தீயிலிட்டு பிள்ளை பெறும் "மெசின்களாக்கி விட்டோம் எள்ளளவும் இரக்கமின்றிச் சுட்டோம்.
தளை தட்டாக் கவி கட்டி. புதிதாயும் சிலவற்றை உருவாக்கிப் பெயர் பெற்று விட்டோம் பிழை செய்யாதவர் போல மினுங்கித் தான் திரிகின்றோம் பிறக்கும் நாள் எல்லாமும் எமக்கே.
உனத்தைகளைக் கழுவுதற்கு ஆற்று வெள்ளம் போதாது அலையடிக்கும் கடல் முழுக்க வேண்டும்.
நேற்று இன்று நாளையென்று போக்குக் காட்டி. போக்குக் காட்டித் திரிவதனை யார் தடுப்பார் பார்ப்போம்.
- நீலா பாலன் ஜீவநதி
 
 

வே.ஐ.வரதராஜனின் 2 கவிதைகள்
முதிர்நிலைக் கண்ணியாகி.
அந்த, நீண்ட அலுவலகத்தின் யன்னல்கள் காற்றிலாடிப் படபடக்கின்றன. என் நெஞ்சத் துடிப்புப்போல, தினமும் என் தரிசனத்தில் விதவிதமாய்க் காட்சிகள். சோபனங்கள், சுகந்தமாய் யன்னலுரடே மிதந்து வரும். காட்சியின் விரி பரப்பில் பட்டமரமும் பசுமை குன்றா மரமும் பேசி நிற்கும். இந்திரிய மிழந்த மனிதனாய் இயலாமை கூடி நிற்கும், பட்டமரம் சோக வடிவாய். பூத்துக்குலுங்கும் பசுமை மரம் தன் குறி திறந்து இயையுடன், சந்ததி விருத்தி வேண்டிக் காத்து நிற்கும். என் நிலையும் இதே போல், முதிர்ந்த நிலைக் கன்னியாய் ஊற்றுக் கணிதிறக்காது உணர்வழிந்து போகின்றது. பக்கத்து இருக்கையின் பார வயிற்றுப் பெண்ணின் பரவசம் பார்க்கும் போது என்னுடல் ஈரமாகி, மனம் எழுச்சியுற்று அடங்கும்.
பூட்டிய மனக் கதவுகள்
எப்போதும் தேவைப்படுவது இல்லாத தொன்றுதான். மறைந்து போனவற்றை மனம் மீள் பதிவு செய்யும். வேண்டுதல்கள் யாவும், மனக் கதவினுள்ளே ܐܲܓ݂ܠܶܠ இறுகப் பூட்டியிருக்கும். திறவு கோல் இல்லாமல், தத்தளிக்கும் வேளையிலே தேவாரம் பாடுவதற்கு நாயன்மார் வருகைக்கு, இனியும் காத்திருக்கும்.

Page 41
குறுநாவல் (தொடர்)
அத்தி
மந்தார மழையின் பெய்ததோர் ெ புழுதி கழுவி இருப்பின் ெ நீண்டதொரு அ ஆன
ᏯjᏯ56Ꮫ6ᏄᏪ Ꮳ060 . அதோ, மீன்
ஏறத்தாழ இரண்டரை மாதங்கள். தனதேயென இருந்த ஒரு வாழ்வை எதிர்பாராவிதமாய்ப் பகிர்ந்து தமதென ஆக்கிக் கொண்ட சதானந்தனின் உறவினை நினைத்து வாழ்வில் இப்படியொரு உறவின் சம்பவிப்வை எண்ணியே இராத ராஜநாயகி. மனசின் உறுத்தல்களையும் மீறி ஒரு நிறைவுகண்டாள்.
முதன்முதலாய்அவனிடம்தன்னைச்சமர்ப்பிக்க நேர்ந்த அன்றைய இரவுக்குப் பிறகு, அவள் தனித்து உறங்கிய இரவுகள் மிகச்சிலவே.
கனவுகளும் ஏக்கங்களும் மனசை ஆக்கிர மித்திருந்த காலங்களில் அமையும் என எதிர்பார்த்த வாழ்க்கைஅமையத்தவறிய ஏமாற்றங்கள்தந்தகசப்பில் தன்னைச் சார்ந்தவர்களைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவள் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டிருந்தாள்.
வீம்பும்பிடிவாதமும் அந்தஸ்துப்பற்றிய திமிரு மாய் வாழ்ந்த சண்முகம் முதலாளி, அந்த இயல்புகள் காரணமாகவே மகளுக்கொரு வாழ்வைத் தேடித்தரத் தவறிப்போனார் என்று ஊருக்கும் உறவுக்கும் நிரூபிக்கிறவிதமாகவும் தமதுகடமைஎன்றகாரணத்துக் காகவோ சகோதரி என்கிறபாசத்துக்காகவோ உரிய காலத்தில் உதவத் தவறிவிட்டு பின்னர் கோடி கோடி யாய்க் கொடுக்கவும் தயாரானதனது அண்ணன் மார் மீதிருந்தவெறுப்பினைக்காட்டிக்கொள்கிற விதமாகவும் அவள் மேற்கொண்டிருந்த இருண்டவாழ்வைசதானந் தனின்வருகை அவனுடன்நேரிட்டவிபத்தேபோலுமான உறவுகலகலத்துஉடைத்துபோகுமாறு செய்துவிட்டது. ஒரு பெண்ணின் இயல்பான வாழ்வில் இருக்கத்தகுந்ததானமகிழ்ச்சிகள்அர்த்தங்கள் இருப்பின் பொருளாய் விளங்கத் தக்கதான அனுபவங்கள் அனைத்துமே இந்த இரண்டரை மாத வாழ்வில் கிடைத்துவிட்டதாக அவள்உணர்ந்தாள்.இந்தஉணர்வே, ஜீவநதி

ந.சத் ബങ് umu LÖ 6 ம் சூழ்ந்து
முகில் மூடி ருமழை ஓரிரவில்
தரை தழுவி பாருளுரைதது னுபவத்தின் பேறு F/fgy)Co ழ வெளித்து ண்டும் வெயில்!
அவனது பிரிவின் போதும், வாராவாரம் அவன் தமயந்தியிடம் செல்ல நேரிடும் போதும் அவளைத் தவித்துத் துயருறும்படி ஆக்கியிருந்தது.
சதானந்தனின் நிலையோ விபரிக்க முடியாத ஒருசிக்கலாக ஆகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக அவன் தன்னைத் தானே குற்றம்சொல்லிக்கொண்டான். ஒருபரிதாபத்துக் குரிய பெண்ணின் இக்கட்டான நிலைமையைத் தான் உபயோகப்படுத்திக்கொள்கிறதாய்அவனதுஉள்மனம் அவனை உறுத்திய படியேயிருந்தது.
ராஜநாயகியின் நிலைமை இவள் மனதின் உறுத்தல்களையோ இவள் கொஞ்சம்எச்சரிக்கையாகி விழித்துக் கொள்ளும் ஒரு கட்டத்துக்குப் போகிற பக்குவத்தையோ அர்த்தமற்றுப் போகச் செய்வதாய் விலக நினைக்கும் கணங்களில் மேலும் மேலுமாய் இவனையே நாடிநிற்கிற ஒன்றாய் ஆகியிருந்தது.
தமயந்தி தாயார் வீட்டுக்குப் போன பிறகு 6ழமை மதியம்பொழுதோடு வீடுசென்றுதிங்கள் காலை பணிக்குத் திரும்புவதைச் சதானந்தன் வழமையாகக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில்அவனது இந்த நடவடிக்கையில் எந்த விதமான தடைகளும் இருக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் இரண்டொருதடவைகள்அவன்தமயந்தியிடம் செல்கிற பயணம் தடைப்பட்டது.ராஜநாயகியின் வேண்டுதலும் அவள் பால் தன்னையுமறியாமல் கட்டுண்டு போன இவனது மனநிலையும் அவ்வாறு செல்லவிடாமல் இவனைத்தடுத்தன.
அவ்வாறு இங்கு தங்க நேரிடும் நாட்களில் தமயந்திக்குத் தான் செய்கின்ற துரோகத்தையும் எதையும்எடுத்தவுடன்நம்புகின்றகரவுஇல்லாததெளிந்த மனம் கொண்ட அவளை ஏமாற்ற நேரிடுகிறதே என்ற நினைவையும்தாங்க முடியாமல்தவித்துப்போவான்
இதழ் 26

Page 42
இதுவரைகாலமும் எந்த விதமான எதிர்மறை இயல்புகளோ பழக்கங்களோ அற்றிருந்த தனது வாழ்வில் ஏற்பட்டுப் போன இந்த'விபத்து பற்றிஉள்ளூர நொந்துடைத்துபோயிருந்தான் அவன்.
தனது நோயையும் இயலாமைகளையும் பற்றிய கவலைகளைக் காட்டிலும் தனது மகளின் எதிர்காலம் பற்றிய கவலைகளும் அவளுக்கொரு வாழ்க்கை அமையவில்லையே என்கிற ஏக்கமுமே பராசக்தியை வாட்டிய படியிருந்தன.
தமயந்தி சதானந்தன் வருகைக்குப் பிறகு அவர்களிருவரின் உடனிருப்பு, பாசாங்கில்லாத பாசம் ஒத்துழைப்புகள் என்பனவற்றால் வீட்டின் இறுக்கமான சூழல்மாறி இயல்பான கலகலப்புத் தோன்றியிருப் பதனை எப்போதுமே எண்ணிமகிழ்பவள் பராசக்தி
சமீப காலங்களாக ராஜநாயகியின் போக்கில் தோன்றியிருக்கின்ற மாறுதல்களையும் அந்தத்தாய் கவனிக்கத்தவறவில்லை. மகள் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருப்பது மகிழ்சசிதருகின்ற விஷயம் தான் எனினும் விபரீதமாய் ஏதும் ஆகிவிடக்கூடாதே என்கிற ஏக்கம் தொட்டிருந்தது அவளை,
தமயந்தி தாய் வீடு போனபின் சதானந்தனுக் குரிய சாப்பாட்டு விஷயங்களை அக்கறையோடு ராஜநாயகி கவனிப்பதை ஒரு இயல்பான நல்ல விஷயமாய் அவள் ஏற்றுக் கொண்டிருந்தவள்தான்.
ஒரு அனுபவம் மிகுந்த குடும்பப் பெண்ணாய் ஒரு தாயாய் இருந்து யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்களைக்குறித்து அவளால் சந்தேகம் கொள்ளா திருக்க முடியவில்லை. தானாய் இயங்க முடியாத பாரிசவாத நோயாளியாய் ஆகிப்போனதில் இப்படி யெல்லாம் தனித்திருந்து பயந்து தவிக்க வேண்டியி ருக்கிறதே என்று பராசக்தி மெளனமாயக் கண்ணீர் வடிந்தாள்.
தீர்க்கமான யோசனைக்குப் பிறகு அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
இந்த மாதிரி விடயங்களில் தன்னை விடவும் தீர்க்கமாய் தெளிவாய் யோசிக்கக்கூடிய அன்னத்துடன் இதுபற்றிக் கலந்து பேசுவது நல்ல முடிவைத்தரும் எனப் பராசக்திநம்பினாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை,
சதானந்தன் முதல் நாளே தமயந்தி வீட்டுக்குப் போயிருந்தான் வழமை போல சந்தை அலுவல்களை முடித்தபின் ராஜநாயகி வீட்டுக்கு வந்திருந்தாள் அன்னம்
காலை நேரத்து வேலைகளை முடித்து விட்டு முன்மண்டபத்தில் கதிரையொன்றில் அமர்ந்திருந்தாள் ராஜநாயகி
இப்போதெல்லாம் வாசலில் நின்று குரலெழுப்புகிறதேவையெல்லாம் அவளுக்கு இல்லை.
சதானந்தனின் ஏற்பாட்டில் அவன் அந் ஜீவநதி

வீட்டுக்குக் குடிவந்த மறு வாரமேரங்காவுக்கென ஒரு தனிக்கூடு அமைக்கப்பட்டுவிட்டது. இரவில் மட்டும்தான் ரங்காவுக்கு சுதந்திரம்.
எனவே கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அன்னம் மாமி ஏதோ குருட்டு யோசனையோடு அமர்ந்திருக்கிறாளோ என்று நினைத்தபடி
"என்னடி பிள்ளை. என்ன பலத்தயோசினையில இருக்கிறாய்?. காலமை வேலையள் முடிஞ்சுதே.? தமயந்தியாக்கள் வந்த தோட மகேசுக்கும் இங்க வேலையள் கணக்க இல்லாமப்பேர்குட்டுது இனிக் கடைகண்ணியளுக்கு நீயாகவே போட்டும் வாறதில அவள் இங்கின நிக்கிறதும் குறைவாக்கும்."
சாதாரணமாய்ப் பேச்சைத் தொடக்கிய அவளிடம் திடீரென யோசனையை நிறுத்தி என்ன பேசுவதென்ற குழப்பத்தில் மெளனமாயிருந்தாள்.
அதைக்கவனியாத அன்னம் 'இனிசதானந்தன் திங்கள் தான் திரும்பி வருவாராக்கும். எப்படியாம் இருக்கிறாள் தமயந்தி.?" என்று தொடர்ந்தாள்.
பதில் சொல்லவென இவள் வாயெடுக்கும் ഗ്ഗങ്ങിങ്ങT8],
"மச்சாள். அன்னம் மச்சாள் ஒருக்கா இதில வந்திட்டுப்போ."
என்னும் பராசக்தியின் அழைப்பு இவர்களின் பேச்சுக்கு முற்று வைத்தது.
வழமைபோல் ஏதாவது ஊர்ப்புதினம் விசாரிக்க அழைக்கிறாள் போலும் என எண்ணிக் கொண்டு பராசக்தியின் அறைக்குள் நுழைந்த அன்னம். பராசக்தியின் முகத்தைப்பார்த்ததும் ஏதோ விபரீதம் எனப் புரிந்து கொண்டாள்.
படபடப் போடும் துயரத்தோடும் பராசக்தி விபரித்த விஷயங்களையும் அவளது சந்தேகங் களையும் ஊகங்களையும் கேட்டபோது அன்னமும் பெரிதாய்க்கலங்கித்தான் போனாள்.
இப்படி ஒரு நிலை உருவாவதற்குத் தானே காரணமாகிப் போனேனே என்று சங்கடம் கொண்டாள். "தனிய மூண்டு பொம்பிளையளா இருக்கிறியளே ஒரு ஆம்பிளைத்துணை யெண்டால் பாதுகாப்பாயிருக்கும் 6T6IGćTGLöCBGUT (8uus för För.
இவன் பெடியன் நல்லபிள்ளை பொறுப்பான வனாய் இருப்பானெண்டு நம்பினன்." என்ற அன்னத் திடம் "ஆம்பிளைய மட்டும் ஏன் பிழையெண்டுறாய் மச்சாளர். இவள் நாயகி என்னெண்டு இப் பிடி மாறினாளெண்டு எனக்கு விளங்கேல்ல. என்ர மகள் இப்பிடி நடப்பாளெண்டு நான் கனவிலும் நினைக் கேல்ல. பராசக்தியின் கவலை நியாயமானது தான் என்றாலும், ராஜநாயகியை ஒரு பெண்ணாய் எண்ணிப் பார்க்கையில் அவள் மீது அன்னத்துக்கு மிகுந்த பச்சாத்தாபமே தோன்றிற்று.
-இதழ் 26

Page 43
இருபத்திரண்டுவயதில் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்கும்தாயானபிறகு முப்பதிலேயே விதவையான தனது வாழ்க்கை பற்றிய துயரங்களை எண்ணிப்பார்த்தாள் அன்னம்
ஒரு விதவையாய் வாழ்ந்த போது எதிர் கொண்டதுன்பங்களையும்சோதனைகளையும்நினைவு கொண்டாள். அவளையுமறியாமல்தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிற்று. சில நிமிடங்களுள் மனதைத் தேற்றிக் கொண்டு சில தீர்மானமான முடிவுகளோடு அறையைவிட்டு வெளியேறினாள் பராசக்தி,அன்னத்தை அவசரமாய் அழைத்ததும், இருவருமாய் உணர்ச்சிக் குழப்பத்தில் குரலுயர்த்தியும் தணிந்த தொனியிலும் பேசிக் கொண்டதும் தன்னைப் பற்றியதாயிருக்கலாம் என ராஜநாயகிபுரிந்து கொண்டாள்.
Y *صص۔ سمسماجی حکن الاحدہ محمد حس۔ 、いさリ
எது வந்தாலும் எதிர் கொள்வது என்ற சித்தத்துடன் அமர்ந்த இடத்திலேயே இருந்தாள்.
வெளி வாசற்பக்கமாய்ச் சென்று மூக்கைச் சிந்தியபின் சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத்துடைத்தபடி ராஜநாயகி அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள் அன்னம் மாமி
பழைய சோகம் அகன்று போய், ராஜநாயகியின் முகத்தில் ஒரு சோபை மிளிர்வதை மிக அண்மையில் நின்று அவதானித்தபோதுதான் அன்னம் கவனித்தாள்.
கண்களில் மட்டும் ஒரு குழப்பம் தெரிந்தது. தன்னை நாடிவந்தவள் ஏதும் பேசாமல் அளவெடுப்பது போல பார்த்தபடிநிற்பது ராஜநாயகிக்குச் சங்கடத்தை உண்டாக்கியது. "என்ன?" என்பது போல் அன்னம் மாமியை நிமிர்ந்து நோக்கினாள். தொண்டையைச் செருமிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள் அன்னம்,
"மெய்யே பிள்ள. அம்மா ஏதோ சொல்லிக் கவலைப் படுகிறாள். அதென்னடி பிள்ள புதுக் கதையள்.? என்னால நம்பவும் முடியேல்ல கொம்மா சொல்லுறதைக் கேட்டு நம்பாமலிருக்கவும் முடியேல்ல." ஜீவநதி
 

ராஜநாயகி ஏதும் பேசவில்லை. அவளது நீண்டமெளனமே, ஒரு பதிலாக இருந்தது.
"கலியாணம் கட்டாத ஒரு பிள்ளையாய் இருக்கிற போதும் நீ ஒரு கட்டுறுதியான பொம்பிளை யெண்டு நான் நம்பியிருந்தன். எங்கட பரம்பரைப் பிள்ளையஸ் அப் பிடியொண்டும் இளக்கமாப் போகாதுகள்எண்டு நினைச்சன்ராசாத்திஎன்னென்டாச்சி இப்பிடி மாறின நீ.?
எனச்சாதாரணமாய் ஆரம்பித்தவளின் குரல் அழுகையில் குழம்பியது.
என்ர அண்ணற்றமகள் எண்டு பெருமையா நினைச்சுக் கொண்டிருந்தன்.
எங்கட கெளரவத்தை நீகாப்பாற்றுவாய் எண்டு
ஒருஆம்பிளையக்கண்டஉடன்எல்லாம் மறர் G8_Iাষ্ট্ৰঞ্জণা,
எங்கட பழைய நாயகி எங்க?
அழுகையும் கோபமுமாய் அன்னம் வார்த்தைகளைக் கொட்டினாள்.
'அவன்சதானந்தனை ஒரு பெரிய மனிசனெண்டு நம்பினன். பெரிய இடத்துப் பிள்ளை.சில்லறைத்தனமா நடக்கமாட்டான் எண்டு நினைச்சன் தானும் ஒருசராசரி ஆம்பிளை எண்டு காட்டிப் போட்டானே. பாவி. வகையில்லாத பொம்பிளையெண்டு மேய்ஞ்சு போட்டுப் போக நினைச்சவனோ..? துரோகி,
அந்தப் பச்சைப் பிள்ளை மனங்கொண்ட சீமாட்டிக்கு என்னெண்டு ரெண்டுபேரும் துரோகம் நினைப்பியள்.
அக்கா அக்கா எண்டு உன்னில அவளுக்கு எவ்வளவு பாசம். உன்னப் பற்றி எத்தின நாள் என்னட்டைச் சொல்லிக் கவலைப் பட்டிருப்பாள். அவளுக்கு என்னெண்டடி துரோகம்நினைக்கமுடிஞ்சுது உன்னால.
இதழ் 28

Page 44
உனக்கு அவ்வளவு சுமரோ. ? கவலையாய்த் தொடங்கிய அன்னத்தின் வார்த்தைகள் கோபத்தில் அனலாய்க்கிளர்ந்து ராஜநாயகியின் மேல் கவிந்து அவளைப்பொசுக்கின.
ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய்ப் பாய்ந்து அவள் இதயத்தைத்துளைத்துச் சிதைத்தன.
அன்னத்தால் ஒய முடியவில்லை"இண்டைக்குப் பொறுஅவன் வரட்டுக்கும் வீடில்லாமல் அலையிறானே மனிசியையும்கூட்டிக் கொண்டு எண்டு போட்டெல்லோ என்ர அண்ணர் வீட்டில குடிவச்சன் இப்பிடிச் செய்து போட்டானேபாவி. என்று தன் தலையிலடித்துக் கொண்டாள். அதுவரை மெளனத்தால் விழுங்கப்பட்ட வளாய் அமைதியாய் இருந்தராஜநாயகி,
"ஐயோ மாமி நான் தான் பிழைவிட்டிட்டன் என்னில தான் முழுக்குற்றமும். ஒதுங்கி ஒதுங்கிப் போன அந்த மனிசன நான்தான் பாவியாக்கினன். என்னைக் கொல்லுங்கோ மாமி. என்னில நெருப்பை அள்ளிக்கொட்டுங்கோ என்றபடி அன்னத்தின்காலடியில் விழுந்துகிடந்து கதறினாள்.
என்ரராசாத்தி.நீஎங்கடசெல்லமடி அண்ணன் போன பிறகு அவற்ற பேரால கண்ணுக்கு முன்னால இருக்கிற பிள்ளை. உன்னைப் பாழாக விட்டிட்டு என்னெண்டெனை பொறுப்பன்.
என்ற படி அவளை வாரியெடுத்துத்தன்னுடன் அணைத்துக் கொண்டாள். நிமிஷங்கள் கண்ணிரில் கரைந்து கொண்டிருந்தன. நானும் ஒரு பொம்பிள தானடி முப்பது வயசிலதாலிஅறுத்துப்போட்டு நான்பட்ட நரக வேதனையளநான் மறக்கேல்ல. உன்ன எனக்கு விளங்குதடிநீஒண்டுக்கும் கலங்காத, என்று சொல்லி அவளைத் தேற்றினாள்.
கண்ணிரும் கோபமும் அடங்கிவிட்டபிறகும் அன்னத்தின்மனம் தாங்கவில்லை.
"அவர் வரட்டுக்கும். சொந்தப்பிள்ளைமாதிரி எல்லாம் ஓடிஓடி உரிமையாச் செய்யிறானே எண்டு பார்த்தன் எல்லாம் உதுக்குத்தானோ. அவர ரண்டு கேள்வி கேக்காமல் விடமாட்டன். ஒ." எனச் சொல்லிக் கொண்டாள்.
அவளது வார்த்தைகள் ராஜநாயகியை மேலும் வருந்தச் செய்தன. அவனை ஒரு குற்றவாளியாக்க அவள் மனமொப்பவில்லை.
சிலநிமிடங்கள் மெளனமாயிருந்துவிட்டு "மாமி எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்ய வேணும். சதானந்தனிட்ட நீங்கள் ஒண்டும் கேக்க வேணாம். மற்றவையளின்ர பார்வையில இந்தப் பிழையில அவருக்கும் பங்கு இருக்கிறதாத்தான் தெரியும்.
அவர்உண்மையிலநல்லவராத்தான் இருந்தவர். அவர இப்பிடி மாறவச்சது நான்தான். என்ர கதையும் நடத்தையளும்தான் என்னைச்சீரழிக்க வேணுமெண் થ્રીજાઝ

அவர் நினைக்கயில்ல. இந்த இரண்டுமாசமும்."இதைச் சொல்லுகையில் ராஜநாயகியின் குரல் மேலும் உடைந்து தளதளத்தது. நான் ஒரு வாழ்க்கைய வாழ்ந்திட்டன் இரவலாஎண்டாலும்எனக்குக்கிடைச்சது. உண்மையான அன்பு தான். அவரின்ர ஒவ்வொரு சொல்லும் செய்கையும் அவர ஒரு பெரிய மனிசனாத் தான் எடுத்துக் காட்டினது. ஒரு கீழ்த்தரமான ஆம்பூரிளத்தனத்த அவர் ஒருக்காலும் காட்டிக் கொள்ளேல்ல என்ர மனசாரநான்அவரப்பிழை சொல்ல மாட்டன்மாமி. நீங்களும் ஒரு பொம்பிளஉங்களுக்கு என்ன விளங்க வேணும் மாமி. என்றவளை மீண்டும் தன்னோடு அணைத்துக்கொண்டாள்அன்னம்
என்ர ராசாத்தி எனக்கு உன்ன விளங்குதம்மா ஒரு பொம்பிளயின் மனத்தை விளக்க முடியாத மரமில்லநான். ஆனால் உனக்கொண்டு சொல்லுவன்.
அது ஒரு இளங்குடும்பம். அந்தப்பிள்ளை ஒரு நல்லவள். வஞ்சகமில்லாத குழந்தை. அது இன்ர மனம் நோகிறமாதிரி நடந்து கொள்ளாதேங்கோ. உன்ர விருப்பப்படி நான் அவனிட்ட ஒண்டும் கேக்கயில்ல எதை யெண்டாலும் சொல்லிஅவரவேறவிடுபாக்கச்சொல்லு, இனி அவர் இஞ்ச இருக்கிறது சரியில்ல எங்கட ஊருக்குள்ள எதும் கதையள் பரவிச் செண்டால் பிறகு மரியாதை இல்ல. நீஉன்ர மரியாத குறையிற அளவுக்கு ஒரு பேர்கேக்கிறது வடிவில்ல. ஏதோ செல்லுறதச் சொல்லிப் போட்டன் யோசிச்சு நடந்து கொள்ளு எனத் தனது பேச்சுக்கு முத்தாய்ப்புவைத்தாள்அன்னம்மாமி
அன்னம் மாமி சொன்ன நியாயங்கள் ராஜ நாயகியின் மனிசில ஒரு தெளிவை உண்டாக்கி யிருந்தன. தன்னுடைய சொந்த மகிழ்ச்சிக்கு முதலிடம் தந்து உணர்ச்சிகளின் வழி செல்வதில் உள்ள சங்கடங் களையும் ஏனைய அனைவரும் அதனால் படக்கூடிய துன்பங்களையும் ராஜநாயகி எண்ணிப் பார்த்தாள்.
தனது மனதில் நிரந்தரமாய்நிறைவின்உருவாய் ஒரு வாழ்வின் சாட்சியாய் இருக்கின்ற சதானந்தன் துன்பமடைவதும் தனக்கு உடன்பாடில்லை என்பதை உள்ளூர அவள் உணர்ந்து கொண்டாள்.
சதானந்தனைநாளை நேரில் காணுகிறபோது அவனிடம் தனது முடிவைத் தெரிவிப்பது எப்படி என்று சிந்தித்தாள்.
எதையும் புரிந்து கொள்ளக்கூடிய பரிவும் மனிதத்தன்மையும் கொண்ட ஒரு நல்ல ஆண்பிள்ளை யான அவனால் தனது முடிவைச்சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியும் என அவள் நம்பினாள்.
தன்னையுமறியாமல் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணிரை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். அவளது மனம் இப்போது மிகத் தெளிவாகியிருந்தது.
(மழை ஓய்ந்தது.)
-இதழ் 28

Page 45
இளம் ஈரானிய பெண் நெறியாளர்
Buddha collapsed out of sham
(அவமதிப்பால் புத்தர் தலை கவிழ்ந்தார்)
- கே.எஸ்.சிவகுமாரன
மேற்கண்ட தலைப்பில் ஒரு திரைப்பட ஈராண்டுகளுக்கு முன் ஈரானில் வெளியாகியது இது இஸ்லாமிய சார்புப் படமோ, பெளத் எதிர்ப்புப் படமோ அல்ல என்பதை வாசகர்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.
ஹனா மக்ஹமல்ப (B) ப் (F) இயக்கிய இந்தப்படம். இந்தப்பெண் நெறியாளரின் தந்ை உலக சினிமாவில் பெரும்புள்ளி என்பை விபரமறிந்த வாசகர்கள் அறிவீர்கள்.
(Up56űleb GD6ÖTIT (Hana Makhmalbaf) Lubgók சிறிது அறிந்து கொள்வோம். இவருக்கு 24 வயது இருக்கலாம். ஈரான் தலைநகரான டெஹரானிெ (Teheram) திரைப்படக் கல்லூரியை இவருடைய தந்தையார் நடத்திவருகிறார். அங்கே ஹன திரைப்படக்கலையைக் கற்றார்.
குறிப்பிட்ட இந்தப் படத்தைத் தவிர குறும் படமொன்றையும் கதைசாரா விவரணம் சார்ந்த உண்மையான விபரங்களடங்கிய (காட்சியிலும் விவரணையிலும்) அதாவது Docu mentary படமொன்றையும் தந்துள்ளார்.
ஹனா ஒரு கவிஞரும் கூட. அதனாற் போலும் இரசனைக்கு எடுத்துக் கொண்ட இவரின் முதலாவது கதைசார்ந்த சித்திராம்சங்கள் கொண்ட (Feature film) இந்தப் படம் யதார்த்தச் 56OGOuthersfj65rsoörl- LILLOT5. (Realistic Artistry அமைந்தது.
இவருடைய கவிதை நூலின் பெயர் “ஒரு கணநேரத்துக்கான நாட்டுப் பிரவேச அனுமதி (Vis for one moment) 6T6örgpj el póluLdUpiębģ5g5.
உலக திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் காட்டப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளன இது தவிர, கோடாக் (Kodak) நிறுவனத் தினரால் அவர்களுடைய வேலைத்திட்டமொன் றிற்கு உதவுமாறு ஹனாவும் கேட்கப்பட்டுள்ளார். அது என்னவெனில் நன்கறியப்பட்ட கோடாக் ஒளி/நிழற்படக் கருவி உற்பத்த ஜீவநதி
 

யாளர்கள் மேற்கொண்ட ஒரு வேலைத்திட்ட மாகும். ஜப்பான் டோக்கியோ (Tokyo) நகரில் இடம் பெற்று வரும் திரைப்பட விழா அமைப்பாளர் கள், தமது தலைநகரை எவ்வாறு புகழ்பூத்த திரைப்பட நெறியாளர்கள் நோக்குகிறார்கள். என்றறிந்து அவர்கள் பிடித்த நிழற்படங்கள் கொண்ட ஒரு பாரிய நூலை வெளியிடத் தீர்மானித்தனர். அதன் விளைவாகவே ஹனா ஜப்பானுக்கு வரவழைக்கப்பட்டார். இதிலிருந்தே இந்த ஈரானியப் பெண்ணின் திறனாற்றலை வாசகர்கள் புரிந்திருப்பீர்கள்.
இந்த விபரங்கள் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கக்கூடும்.
கேரளத் தலைநகர் திருவனந்த புரத்திற்கு நான் வருடாவருடம் ஆண்டின் இறுதியில் செல்வண்டு. அங்கு இடம் பெறும் அனைத்துலக திரைப்படங்களை கண்டு கற்று அறிவதற்காகவே நான் அங்கு செல்வதுண்டு.
அந்த வகையில் 2007 ஆம் ஆண்டுத் திரைப்பட விழாவிற்கு ஹனாவும் தமது படத்தைக் காண்பிக்க வந்திருந்தார். அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அவர் நடத்திய இதழியலாளர் சந்திப்பின் போது அவர் கருத்து களையும் தகவல்களையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தைப் பார்த்த பின்னரும் ஹனாவின் கூற்றுக்களைக் கேட்டபின்னரும்
ஏற்பட்ட விளைவுதான் இந்த இரசனைக் கட்டுரை 米米米
இதழ் 26

Page 46
இனி சம்பந்தப்பட்ட படத்திற்கு வருவோம். இந்தப் படம் எதனைக் காட்டுகிறது. என்றால் ஆப்கானிஸ்தானின் பெனியன் (Banian) என்ற பகுதியிலே 2001 ஆம் ஆண்டு தலிபான் (Taliban) இயக்கத்தினர் செய்த நாசகார அட்டூழியங்களின் விளைவாக ஏற்பட்ட உளப்பாதிப்புகளை இப் படம் சித்திரிக்கிறது.
அப்பாவி மக்களுக்கேற்பட்ட சொல் லெனாத் துயரங்களை இப்படம் படிமங்களாகச் சித்திரிக்கிறது. அந்தப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலையின் அடிவாரத்தில் இப்படம் பிடிக்கப் பட்டது. நடந்தேறிய வன்செயல்களையும், மக்களின் அவஸ்தைகளையும் கண்டு புத்தர்சிலை யும் துயரம் தாங்காது மனமுடைந்து போனது என்பதுவே படத்தின் தலைப்பு என ஹனா
புரியவே இல்லை.
என் தேசம் எரிகின்ற பொழுது வேடிக்கை பார்ப்போராய், என் தேகங்கள் எரிகின்ற பொழுது உயிர் இருக்கிறதா - இல்லையா என ஆராய்ச்சி நான் வாழ்வதற்காய் போராடப் புறப்பட்ட பொழுது என் உணர்வுகளை கூர்மையான வார்த்தைகளால் காயப்படுத்தியவர்கள் நான் ஒரு போர்வீரனாய் மாறிய பொழுது இவனுக்கு நிற்பதுக்கு வழியில்லை - என்ற குர மெளனமான எனது பயணத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் ஆம் - நான் விழுப்புண் அடைந்து விழி இழந்து வருகின்ற பொழுது முற்பிறப்பில் செய்த பாவமென முணுமுணுத்த குரல்களை கேட்கிறேன். கையைக் காலை இழந்த நான் ஊன்றுகோல் உதவியுடன் நடந்த போது செய்த பாவத்திற்காய் அனுபவிக்கிறேன் என்றவர்கள் கண்ணிருடன் களமாடி - நான் விழுப்புண் தாங்கி வீர மரணமுற்ற போது அந்த மரணவீட்டின் முதல் வரிசையில் அவர்களும் இருப்பார்கள் அவர்களும் அழுவார்கள் அவர்களே சொல்வார்கள் எவ்வளவு நல்ல பையன் - இவன் என்று.
எல்.தேனுஷா ஜீவநதி

விளக்கினார்.
அங்குள்ள புத்தர் சிலைகளை தலிபான் இயக்கத்தினர் இடித்துடைத்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. இந்தப் படத்தைப் பார்த்ததும் நமது யுத்த காலச் சூழலும், பேரழிவுகளும், இன்றும் தொடரும் சிற்சில அவஸ்தைகளும் நமக்கு நெஞ்சிலொரு முள்ளாய் குத்திநிற்கும்.
ஒரு சிறுமியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகருகிறது.
இப்படத்தை விழாவில் முதலிலே பார்க்க முடியாது போனாலும், பின்னர் இந்தியாவிலேயே 6903uit (Video) gogIILT35lb epellb urtits(856ir என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் Lindsiisair. DOO
m
துணையாக நீ வேண்டும் !
நிழலுலகில் A நிஜமேதுமில்லை. தென்றல் கூட - உடன் ||தியாகும் காலம்.
விம்மியழுதிடும் நிசப்தத்துள் கண்ணிரை விரும்பித் துடைத்திட யாருமில்லை. விரக்தியெனும் விஷமது ல் |விடாமல் வாட்டிடும் போது தாய்மடி கூட சில போது தவிப்புக்களாய் தெரிகிறது.
நட்பென்று தலைகோதிய விரல்கள் நடைபாதையில் தனியே விட்டுவிட்டுப் போக
உறவுகள் கூட உண்மையின்றி போனபின் பூவுலகமது - என் புன்னகையை பறித்துவிட மீண்டுவரமுடியாமல் தவித்திடுமெனை நிலாவே மீட்டு விடு! நினைவோடு நீ வர்த நிழல் தந்து கொ: நிம்மதி தரவேண்டும் நிலாவே துனையாகுவாயா?
அனுசா கணேசலிங்கம்
இதழ் 28

Page 47
நூல்விமர்சனம்
வலியின் வளத்தால் நிப
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு ம.இராசேந்திரன் அவர்களின் கடைசி நேர அழைப்பை ஏற்று செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டேன். தங்கியிருந்த விடுதியில் இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி அமைப்பாளர் நண்பர், அதியமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பேச்சின் ஊடே வேங்கடாசலபதி என்ற பெயரை நான் உச்சரித்ததை என் அருகில் அமர்ந்து உண்டு கொண்டி ருந்தவர்காதும் உள்வாங்கியிருக்கிறது. என் தொலை பேசி உரையாடல் எப்போது முடியும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தவர் போல பக்கத்தில் இருந்த அந்த நண்பர் "ஐயா! நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன் தாங்கள் யார் என்று அறியலாமா! சலபதியை உங்களுக்குத் தெரியுமா!" என்று கண்ணில் ஆசை ததும்ப மொழியாடினார். என் பெயரைச் சொன்னவுடன் "ஐயா! நீங்களா! உங்களைத் தான் பாக்கனும் உங்கள் எழுத்துக்களையெல்லாம் ஒன்று விடாமல் படித்திருக்கேன்! உங்களுக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டமே அங்க இருக்கு உங்களைச் சந்தித்ததிலே எனக்கு ரொம்ப ஆனந்தம்" இப்படிப் பொருள்படும் யாழ்ப்பாணத் தமிழில் பரபரப்புடன் பேசினார். இளைஞராக இருந்தார்அஜந்தகுமார் என்கிற இந்தக்கவிஞர். இப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார். உண்டு முடித்தவுடன் பேசிக் கொண்டே எனது அறைக்கும் வந்துவிட்டார். இரவு பதினொரு மணி வரைக்கும் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டில் இந்த இளம்வயதில் இந்த அளவிற்கு விவரமான, ஆழமான ஓர் இலக்கிய ஆசிரியரைக் காண்பது அரிது என என்னைச் சொல்ல வைத்தார். சிறுபான்மையினர் என்கிற உண்மை, வலியையும் துன்பதுயரங்களையும் கூடவே வைத்திருப்பது போல அறிவுவளத்தையும் கூர்மையான நுண்ணுணர்வையும் அதிகமாகவே வழங்கிவிடும் போனும் என்றும் என்னை எண்ண வைத்தார். அப்படியே துாங்கிப் போனேன் ஆாஜலயில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது 'ஒரு சோம்பேறியின் கடல் என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பை மிகுந்த தயக்கத்துடன் வழங்கினார்.
பொதுவாகக் கவிதை தனது அகத்திற்குள், பழைமைகளுக்குள், ஆசைகளுக்குள், கனவுகளுக்குள், ஜீவநதி
 
 

விரும் கூர்மைகள்
5.பஞ்சாங்கம் (இந்தியா)
இயலாமைகளுக்குள், குற்ற உணர்வுகளுக்குள், தோல்விகளுக்குள், இழப்புகளுக்குள், பிழைகளுக்குள், கவலைகளுக்குள், புண்களுக்குள் தன்னைப் பயணிக்க நிர்ப்பந்திப்பது, நாவல் போன்ற மற்ற இலக்கிய வடிவங்கள், புறம்சார்ந்தவை.தனக்கு வெளியே சிறகை விரிக்க வேண்டுபவை. இந்தச் சூட்சுமம் அஜந்த குமாருக்கு இந்த இளம் வயதிலேயே தெரிய வந்ததும் அதன்படிச் சரியாகவே வினைபுரிய முடிந்ததும்தான் ஆச்சிரியப்படத்தக்கவை. ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பில் தன்னைத்தான் தட்டிக் கொடுத்துக் கொள்கிறான். தன்னைத்தான் தோண்டி தோண்டி அகழ்வாராய்ச்சி செய்து புருவங்களை உயர்த்தும் படிமங்களையும், பாசிகளையும் கண்டெடுத்து மொழிப் படுத்துகிறான். தன் இருப்போடு அவன் நிகழ்த்துகிற சமர்தான் அவன் கவிதையாக வெளிப்படுகிறது. பேரினவாதம் அதன்கொடூரமான உச்சக்கட்டநாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இருட்கழலில், எங்கும் அச்சமும் பீதியும் அலறலும் ஒலமும் மரணத்தின் நெடியும் சூழ்ந்திருக்கிற ஒரு நெருக்கடியில், தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வு குறித்தும், தன் இயலாமை குறித்தும், கையறுநிலை குறித்தும், குற்ற உணர்வினால் குமையும் ஒரு ஆன்மாவின் அர்த்தம் செரிந்த சுய விமர்சனமே இங்கே ஒரு சோம்பேறியின் கடலாக நம்முன் விரித்துக்காட்டப்படுகிறது.
கத்திக் கொண்டிருக்கும் பூனையாய் (ப.16) அந்தக் குற்ற உணர்வு நடுச்சாமத் துாக்கத்தையும் கலைக்கிறது. வாழ்தலின் அச்சம் தலையணையைத் துாக்கி எறிந்து அந்தப் பூனையை விரட்ட முயல்கிறது. ஆனாலும் பூனையின் சத்தத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்தச்சத்தத்திற்காகத் துங்காமலும் இருந்துவிட முடியவில்லை. கவிஞர் எழுதுகிறார்:
செல்லடியே தாலாட்டாய் மாற்றங் கண்ட புத்திரனல்லவா? நான் துாங்கிப்போனேன் (ப.17) எத்தனை இரவுகளில்பட்டவேதனையின் பிரசவ வெளிப்பாடு இந்த வார்த்தைக் கோலங்கள்.
இருப்பைக் குறித்த இந்தச் சுய விமர்சனம், ஏதாவது ஒரு கிளையில் தன்னிலையைச் (Subject) செலுத்த முயல்கிற அதே கணத்தில் எது நிஜம் எது நிழல் இதழ் 28

Page 48
என்கிற அடுத்தக்கட்ட பிரச்சினை பூதாகரமாக வடிவெடுத்து முன்னிற்கின்றது. இந்நிலையில் நிஜத்தி லிருந்து விலகி மாயையில் சிக்கிக் கொள்வோமோ என்கிற அச்சம் தன்னிலையைத் தின்னத் தொடங்கி விடுகின்றது.இப்படித்தின்னக் கொடுத்தநிலையில்தான் இப்படி ஒரு கவிதை உருவெடுக்கிறது.
எதிலுமோர் நிழலின் தோற்றம் தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளிச் சுருக்கம் ஏதோவொரு மாயையைச் சிருஷ்டித்து உண்மையைப் பதுக்கிவைத்திருக்கிறது (ப.3) இப்படி நிஜத்தின் பக்கம் நெருங்க முடியாத சூழலில் தன்னிலை இருளில் கிடந்து இவ்வாறு தவியாய்த்தவிக்க நேர்கிறது.
என் காலங்கள் எல்லாவற்றினும் இருளின் பற்கள் கோரமாய் முளைக்கின்றன நானே எனக்குக் கனத்து நசிந்தபடி இருளின் பற்களிடை சப்பப்படுகிறேன்
ஜாதகப் புத்தகத்தின்
பழுத்த தாள்களிடை
இறந்து போப்
ஒட்டிக் கிடக்கும் பூச்சியாயப்
இந்த வாழ்வோடு
ஏதோ ஒட்டிக் கிடந்தபடி
என் வாழ்வு.
என் கண்களிடை மங்கலாயப்த் தெரிகிறது.
இவ்வாறு வலியின் வளத்தால் நிமிரும்" குணங்களின் கூர்மைகளாய் வார்த்தை வடிவமெடுக்கும் இந்தக் கவிதைகள் பள்ளி, வீடு, பாசிபடிதல்,காயம் மழை வெயில், சிற்பம் உயிர், நான், அவள்,ஒளிப்பிழம்பு, புன்னகைகளின்விசங்கள், ஈக்கள் கலந்த தேநீர்க் கோப்பை, கடல், நிர்வாணத் தெரு, வண்ணத்துப் பூச்சி, அச்சக்கோடுகள், கனவு, கானல், காதல் முதலிய படிமக் குறிகள் மூலம் கவித்துவ உருவாக்கம் என்கின்றகடும்வினையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. பொதுவாகக் கவிதையில் பயன்படுத்தப்படும் வார்த்தை ஒவ்வொன்றும் நேரடியான அகராதிப் பொருள் கொண்டவை அல்ல. ஒற்றைப் பொருளை நோக்கியவையும் அல்ல. பன்முகப்பட்ட பொருளையும் தொனியையும்தன்க்குள் கொண்டவை, பல்வேறு அர்த்த அடுக்குகளை உற்பத்தி செய்துகொள்வதற்குத்தோதுவாகத்தம்மைச்சமைத்துக் கொண்டவை. இத்தகைய கவிதை மொழியை அஜந்தகுமார்பயன்படுத்தத் தெரிந்துகொண்டதன்மூலம் தன் உணர்வுகளை நேரடியாக வெறும் உணர்வுகளாக வெளிப்படுத்தாமல் அனுபவமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது,"மொழிக்குள் எந்தளவிற்கு மறைந்து
ஜீவநதி

கொள்கிறோமோ அந்தளவிற்கு அதிகமாக வெளிப்படுவோம்" என்பது கவிதையாக்கத்தின் அறம். அந்த அறத்தை அஜந்தகுமார் அற்புதமாக வளைத்துப் பிடித்துள்ளார். கவிதையாக்கத்தின் இந்தத்தந்திரத்தை அறியாதவர்கள்தான் நேரடியான அரசியல் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இல்லையே என்று முன்னுரையில் கவிஞர் சுட்டிக்காட்டுவது போலக் குறைபட்டுக் கொள்ளலாம். இது கவிஞரின் குறையல்ல. கவிதை குறித்த அவர்களின் புரிதல் குறைதான்.போர்ச் சூழலில் வாழச் சபிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் இதயத்துடிப்புகனின் ஓசையாக தான் இந்தக் கவிதைகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். கவிதை வாசகனுக்குள் சத்தத்தை எழுப்பக் கூடாது மெளனங்களை உற்பத்தி பண்னவேண்டும்.
நட்சத்திரங்களால் வானம் சிதறிக் கிடக்கிறது (ப.51) சுவரும் நானும் பார்வைகள் சப்பிச் சலிக்கிறோம் (ப.82) நான் கருகும் வாசம் என்னையே ஒங்காளிக்க வைக்கிறது (ப.88) எல்லோரிடமும் பூத்துக் குலுங்கும் புன்னகை எண்முகம் கண்டதும் ஓடிக் கொள்கிறது புன்னகை கொல்லும் பாவம் புதைகிறது என்னுள் (ப.54) சொற்களின் கவலை நாளெல்லாம் உன் முகத்தில் எழுதப்பட்டு கிடக்கட்டும் (ப.24) அஜந்தகுமாரின் இத்தகைய வரிகளை வாசிக்கிற யாரும் "பிரபஞ்ச வெளியில் நிறைந்து கிடக்கும் அவருடைய கவலைகள் மூலம்தங்களுடைய கவலைகளைக்கண்டுமெளனம்காப்பதும் அதன்மூலம் தன்னைத் திரட்டிக் கொள்வதும் தவிர்க்க முடியாத வினையாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. தம் முன்னுரையில் அஜந்தகுமார் இவ்வாறு எழுதுகிறார்:
சொற்களின் மீதான பித்தும் பிரியமும் பெருகியபடியே இருக்கிறது. சொற்கள் ஒரு பாற்கட லாய் என் முன் விரிந்து அலையெறிந்தபடியே இருக்கின்றன. என் அனுபவ உடலோடு அதில் இறங்கு கையில் இனம் புரியாப் பரவசம் என்னை ஆட்கொள் கிறது. நானும் என் அனுபவங்களும் சொற்களோடு போராடித்தோற்றபடியே திரும்ப வேண்டியிருக்கிறது. அன்புள்ள அஜந்தகுமார் தோற்கிறோம்என்கிற உங்களின் இந்த விழிப்புணர்வுதான், உங்கள் கவிதைக்கான ஆதார சக்தி, தோல்வியிலிருந்துதான் எல்லாப் படைப்புகளும் உற்பத்தியாகின்றன. உங்களுக்குள் தோல்வி இருக்கிறது. எனவே கவிதை
உங்கள் பணி தொடரட்டும்.0
-இதழ் 26

Page 49
கலை இலக்கிய நிகழ்
1) அவை (Forum) கலை இலக்கியவட்டத்தின் ! அதன் அமைப்பாளர் கலாநிதி தகலாமணியின் இல் 2010.03.29 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தெணியான் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் உ யாழ்பல்கலைக்கழக உளவியற் துறை வருகை 6 அருட் தந்தை இராசேந்திரம்ஸ்ரலின் அவர்கள் “ஜ வாழ்வியற் பயன்பாடு" என்னும் தலைப்பி கலந்துரையாடலின் போது, சி.பரம்சோதி, Dr.எ கருத்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்வின் இரண்ட பெண் எழுத்தாளர் திருமதி யோகேஸ் வரி எண்ணிலாக் குணமுடையோர் உரைச்சித்தி வெளியீட்டு விழா நடைபெற்றது. நூல் பற்றி யாழ்.பல்கலைக்கழக சமுகவியற்துறை விரிவுரை மாகிய இ.இராஜேஸ்கண்ணன் அவர்களும் தேசிய விரிவுரையாளர் பா.தனபாலன் ஆகியோரும் ந நூலாசிரியை நிகழ்த்தினார். நன்றியுரையை நல்கினார்.
2) "ஜீவநதி’யின் மூன்றாவது ஆண்டு வெளி 2010.10.02 அன்று கலைஅகத்தில் நாடறிந்த எழு தலைமையில் நடைபெற்றது. திரு.கி.கணேசன், திரு.இ.பிரபோசங்கர், கே.ஆர்.திருத்துவராசா விளக்கேற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தன ஜீவநதியின் துணை ஆசிரியர் வெதுஷ்யந்தனும், வா திரு.மா.நவநீதமணி, விரிவுரையாளர் திரு.கதில திரு.கே.ஆர்.டேவிட், விரிவுரையாளர் திரு.பா.த வழங்கினார். நூல்பற்றிய அறிமுக உரையை பு சிரேஷ்ட விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆகிய நிகழ்த்தினார். வெளியீட்டுச் சிறப்புரையை அ அடிகளார் நிகழ்த்தினார். மதிப்பீட்டுரைகளை பேராக எழுத்தாளர் மேமன்கவி ஆகியோர் நிகழ்த்தினார்கள் ஆசிரியர் க.பரணிதரன் நிகழ்த்தினார்.
3) அவை (torum) கலை இலக்கிய வட்டத்தின்
அதன் அமைப்பாளர் கலாநிதி.த.கலாமணி கலைஅகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ந தெணியான் தலைமைவகித்தார். இந்நிகழ்வில்
கவியின் "ஒரு வாசகனின் பிரதிகள்” நூல் அறி நூல்பற்றிய அறிமுக உரைகளை யாழ். பல்கலைக்க! எழுத்தாளருமாகிய இ.இராஜேஸ்கண்ணன் அவர்க கழக விரிவுரையாளர் கலாநிதி.த.கலாமணி ஆ ஏற்புரையை மேமன் கவி நிகழ்த்தினார். கருத்துரை இ.பிரடோசங்கர், சு.குணேஸ்வரன் ஆகியே நன்றியுரையை ஜீவநதியின் துணை ஆசிரியர் வெ:
ஜீவநதி 64

புகள்
3 ஆவது ஒன்றுகூடல் லமான கலை அகத்தில் நாடறிந்த எழுத்தாளர் ா ஆற்றுப்படுத்துநரும், ரிவுரையாளருமாகிய ள ஆற்றுப்படுத்தலின் உரையாற்றினார். ல்.குமரன், ஆகியோர் ாவது அம்சமாக மூத்த
சிவப் பிரகாசத்தின் ரத் தொகுப்பு நூல் |ய கருத்துரைகளை பாளரும் எழுத்தாளரு கல்வியியற் கல்லூரி ல்கினர். ஏற்புரையை கலாநிதி.த.கலாமணி
Grfluo6ori Q66 fu fG 2த்தாளர் தெணியான் திரு.ச.தர்மரத்தினம்,
ஆகியோர் மங்கல ர். வரவேற்புரையை ழ்த்துரைகளை அதிபர் கநாதன், எழுத்தாளர் 60T LI T6b6iiii eeg5G3 u II Tfr ாழ் பல்கலைக்கழக இ.இராஜேஸ்கண்ணன் நட்திரு தமிழ்நேசன் ரியர் கி.விசாகரூபன், ஏற்புரையை ஜீவநதி
29 வது ஒன்றுகூடல் flat 965 GoLDTaihu டறிந்த எழுத்தாளர் எழுத்தாளர் மேமன் கம் இடம் பெற்றது. க விரிவுரையாளரும் ரூம் யாழ்பல்கலைக் யோரும் நல்கினர். களை கசின்னராஜன், ர் தெரிவித்தனர்.
மேமன் கவி
ஷ்யந்தன் நல்கினார்.
இதழ்
26

Page 50
Gшаеѓъ G
(1) ஜீவநதி - 23வது இதழ் கிடைத்தது. மிகவும் பா பாராட்டவும் முடிந்திருக்கின்றமை ஜீவநதி பெறும் வேறு சில இலக்கியச் சஞ்சிகைகளை குறித்துக்க நினைத்தாலும், சற்று நிதானித்து இந்த இதழைப்படி என்ற முடிவுக்கே என்னால் வர முடிந்திருக்கிறது. சி பலதையோ. நான் காட்ட விரும்பவில்லை.
(2) தங்கள் வெளியீடு "ஜீவநதி சஞ்சிகை தரமான மாற்று அபிப்பிராயம் இருக்க முடியாது. பல்வேறு ச செய்கிறீர்கள் அத்துடன் தரமுள்ளவையாகவும் அ வெளிவந்ததீபம் (ஆசிரியர் நா.பார்த்தசாரதி மணிவ வாசகர்களால் தொடர்ந்தும் படிக்கக் கூடிய தரத்திே
25ஆவது வெள்ளி மலர் நேற்றுத் தான் என் உள்ளக் கிடக்கைகளை அள்ளிக் கொட்டியிருந்தீர்க உத்வேகமே தந்தையின் வழிப்படுத்தலால் 'ஜீவநதி மி ஓர் உணர்ச்சி நிலைக்குள் மூழ்கடிக்கப்பட்டேன்.
எனவே உங்களிடம் ஏற்பட்ட ஆதங்கமும் தந்ை எம் மத்தியில் 'ஜீவநதியை நிலைபெறச் செய்துள்ள தரம் வாய்ந்த ஒர் இலக்கியச் சஞ்சிகையின் தேவை வந்தது. அதனை நிவர்த்தி செய்த பெருமை "ஜீவநதி யார் என்ன கூறினாலும் கிண்டல் வார்த்தைகை என்பது திண்ணம். உண்மையான இலக்கிய நெ மாட்டார்கள். இது உறுதி. காழ்ப்புணர்ச்சியால் உள்ளார்கள். என்றும் உள்ளார்கள். அது பற்றிக் கவ யாழ்ப்பாணம் - தமிழ் வளர்க்கவில்லை எ? ஒரு மொழி வாழ வேண்டுமானால் இத்தகைய ை கல்லெறிபவர்கள் எறியட்டும் அதைக் கண்டு பயந்ே உள்ள செயற்குழுவினர் தேவையான உறுதுணை இலங்கையில் 'ஜீவநதி வெற்றிக் கொடியை நாட்டி( அசையாத நம்பிக்கை
(3) 'ஜீவநதி 3வது ஆண்டுமலர் இன்று கிடைத்த அமைந்துள்ளது. உங்கள் "மனம் திறந்து தலையங்கி 1)உங்கள் தந்தையாரும் தாயாரும் தங்கை வேறு சஞ்சிகைகளுக்கு இவ்வாறான பெற்றோரின் ! 2) ஆரம்பகாலத்தில் சில நச்சுக்கருத்துக்க சஞ்சிகை வளர்ச்சி மூலமே மடக்கியுள்ள அமைதி இதற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலு முன்னெடுத்துச் செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு
ஜீவநதி

தயங்கள்
ரமான பல படையல்களைப் படிக்கவும், சிந்திக்கவும், வற்றியாகும் என்பது எனது கருத்து. இதற்கு நிகராக ாட்டலாம் என நான் ஒரு கணம் எழுந்தமானமாக கும் போது,ஜீவநதி தன்னிகரற்ற ஒரு இலக்கிய ஏடு பூகவே இதற்கு நிகர் சொல்லி இன்னொன்றையோ.
- முல்லைவீரக்குட்டி (தம்பிலுவில்)
இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது. என்பதில் வையான அம்சங்களைத் தொடர்ந்தும் இடம் பெறச் வை அமைந்து விடுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து |ண்ணன்) இதழோடு ஒப்பு நோக்கத்தக்கது. மேல்மட்ட லயே பேணிவருவதைக் காண்கின்றோம்.
கைக்கு எட்டியது. ஆசிரியர் தலையங்கத்தில் உங்கள் ள். பத்திரிகை நடத்தவேண்டும் என்ற இளம் வயது ளிரக் காரணமாகியது எனும்போது என்னை அறியாத
தெயாரின் வழிகாட்டலுடனான இணக்கப்பாடும் இன்று து என்ற தகவல் எமக்கு மகிழ்ச்சியானது. ஏனெனில் ப்பாடு நமது நாட்டில் வெற்றிடமாகத் தான் இருந்து 'யைச் சாரும். ளை அள்ளி வீசினாலும் 'ஜீவநதி பெருக்கெடுத்தோடும் ஞ்சங்கள் அதனை அரவணைக்காமல் விட்டுவிட மனம் வெதும்பி எதையும் கூறுபவர்கள் எங்கும் 1லைப்படவேண்டிய அவசியமே இல்லை. ன்றால் வேறு எங்கு தான் தமிழை வளர்ப்பார்கள்? }கங்கரியம் மேற்கொள்ளப்பட்டேயாக வேண்டும். நாட வேண்டிய அவசியமேயில்லை. உங்களைச் சூழ வழங்கக்கூடியவர்கள். அனுபவம் நிறைந்தவர்கள். யே தீரும். வரலாற்றில் இடம் பிடிக்கும். இது எனது
- ஏ.எச்.எம்.அத்தாஸ் (வெலிப்பன்னை)
து. கனதியான கட்டுரைகளுடன் மலர் சிறப்பாக த்தைப் படித்துப்புளகாங்கிதமடைந்தேன். இதில் ள ஊக்குவிப்பது என்னை மெய்சிலிர்க்கவைத்தது. ங்களிப்பு இல்லை என்று என் எண்ணம். ளை வெளியிட்ட வக்கிர மனிதர்களைத் தாங்கள் ான நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ம் தகும் 'ஜீவநதியை உங்கள் மன வைராக்கியப்படி எப்போதும் பக்கபலமாக இருப்போம்.
- அன்புமணி (மட்டக்களப்பு)
இதழ் 28

Page 51
2ங்ேைற ைேற/இs ശ്രസ്മn@/ Wത്ര ん○ /k/ Zみgés (2.6/00/082/0/0 | ദ്ര/സ്ത്ര
@@/ിബ്ര് ില% Sca/0/0/ing
டு/ஆற/இeை & F டுரிஇஜடு (M%ற//இ ഗ്ര@ട്ര@%% (
漆 =
&
Conduct N
 
 
 
 
 
 
 
 
 


Page 52
றண இந்திய கணனி வல்லுநர்களால் ஏற்றவகையில் வடிவமைக்கள் 20 ஆம் ஆண்டு பஞ்சாங்கக் கலண்டர்-A3 கொழும்பு விலையிலும் குறைவாக மொத்தமாக
Eஇ
囊 D. D. E. D. D. അ അ അ ആ, ആ
−
======
15/2, Murugesicr .
e-mail: mathicolours @yahoo.com
Wc5: vnathicolours, con
S SeYY SYse ee eee 00YTTTTT MMTtYTTS YY LLLLLLYLLLLLLLB
リー○○cm
 
 
 
 
 

யாழ்ப்பாணக்கலாசாரத்திற்கு
பட்ட வர்ணக் கலண்டர்கள்
20 ஆம் ஆண்டு மாதாந்தக் கலண்டர்-A2
வும்,சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்
ܐܣܩܬܐܡܐ
SHOYROM
Ge, INCLUD Jaffna.
, Telozzzz9285 リcm
அவர்களால் தாபென்ஸ் நிறுவனத்தில்