கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.01

Page 1


Page 2
Phone Repairing
El lnternet Browsing
ComputerGaming
Phones and Accessories Sales
Telesoon Colombo Technology KKSRoad, Inuvil, Jaffna, Sri Lanka. TP: 0094771049503 N Email: telesoon20090gmail.com
இம்மாதாந்த அறிவியற் சுவடி வரை குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ் இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தொடர்புகளுக்கு
வரை" வெளியீட்டகம்,
காங்கேசன்துறை வீதி, Τ. Ρ. O776 70 1661
இணுவில் சந்தி, இணுவில், O789 136 205 யாழ்ப்பாணம். E-mail: varai infoOyahoo.com
 
 
 
 
 
 
 
 
 
 

цéѣлёgлAа аласè
இடு)
ീല്ലേം Neu UUorld
அக்கினிக்கு -- ன்று పబ్లీజ్, - அதை அங்கொரு ப்ோந்திஷ்ட வைத்தேன், வெந்துதணிந்தது காடு- தழல் வீரத்திற் குஞ்சென்று மூழ்பூெண்று முணர்டோ? பாரதி- ܠ ܐ܀ உள்ளே.
இ எதுவரை..? 02 இ ரோமாபுரியைக் காத்த
மாவீரன் 05 Xa Riddle 09 a A strange shopping
A Modelletters இ நேர்த்தியாய் எழுதுவோம் 12 as indus river dolphins 莓 *) Poets page ič இ எல்லாமே ஆற்றலில் தான் 20 இ. மனதின் ஓசைகள் 25 இ. மானுடம் காக்கும் "நிழல்" 26 இ. மலைகள் பற்றிய சில 28
தகவல்கள் இ. ஏன் அதிகளவில்
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது 30 இ. காலத்தை வென்று நிற்கும்
அமெரிக்க சுதந்திர தேவி 32 இ பாசம் - கடுகுக் கதை 37 & புதிர் வினாக்கள் 38 இ. ஜப்பானின் வெற்றியின்
இரகசியம் என்ன? 39
வணக்கம் வரை எனும் இந்த இதழில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொழில்நுட்பங்கள் வளர்ந்து, செய்தி ஊடகங்கள் மலிந்த இந்த உலகத்தில் இப்படியொரு முயற்சி தேவையா என நாமும் சிந்தித்தோம். ஒரு சஞ்சிகை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் அத்தனையும் தெரிந்து கொணர்டு, மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், அதனூடாக எமது சமூகத்திற்கு பலம் சேர்க்கக்கூடிய மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கு முகமாகவும் வரை வரவிருக்கிறது.
இச்சுவடி மாணவர்களுக்கு நேர்நிலையான எண்ணங்களை, கனவுகளை வளர்க்கும் முகமாகவே ஆக்கங்களைத் தாங்கிவரும். அதனால் விரை உங்களது மனப்பூர்வமான வரவேற்பைப் பெற விரும்புவதோடு, இந்த இதழுக்குப் பொருத்தமான ஆக்கங்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறது.
இத்தகையதொரு முயற்சி எமது
விளம்பரதாரர்கள் மற்றும் வாசக அன்பர்களின் ஒத்துழைப்புடனேயே சாத்தியமாகும். அவர்களுக்கும் எம்மோடு இணைந்துள்ள, இணையப்போகின்ற அன்புள்ளங்களுக்கும் என்றென்றும் கடமைப்பாடுடையவர்களாக இருப்போம்.
நன்றி ඕණ් ත්‍රිෂ්
விலை: 30/-

Page 3
எதுவரை.?
அன்பிற்கினிய இளைய தலை முறையினரே!
உங்களைப் பற்றி, உங்களுடனே, உங்களுக்காக ஒரு நிமிடம்.
"மனித வாழ்வியல் படிகளில் கட்டிளமைப் பருவம் ஒரு அற்புதமான பருவமாகும். இது ஒரு வசந்த காலம், கனவுகள் பூத்துக் குலுங்கும் அழகியநிலாக்காலம் இலட்சியங்கள் உருவாகி, அவற்றைச் சாதிக்கும்வெறி அதிகரிக்கும் செயற்றிறன் நிறைந்த காலம். இக்காலத்தில் மனதில் புயல் வீசும், விழிகளில் கனவுகள் உலாப் போகும். துணிவும் தைரியமும் தன்னம்பிக்கையும் சுடர்விட்டுப் பொங்கிப்பாயும். இத்தகைய அற்புதங்கள் நிறைந்த இளையோரின் மனத்திரையில் ஒரு வீரபுருஷர், ஒரு : . ஆசான், ஒரு கதாநாயகனி கி ஆழமாகப் பதிந்திருப்பார். இளையோரிர்நடையுடை பாவனைகள் அந்த “வகைமாதிரி" வடிவத்தையே பெரும்பாலும் பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் இவரது முன்மாதிரியைத் தமக்கு ஒரு வழிகாட்டியாக, ஒரு நிழற்படமாக, ஒரு ஆதர்ச வடிவமாக முன்னெடுத்துச்
രജ, 200
m
"நான் சிறுவனா? இளைஞனா?” இது இவர்களினி அடையாளக் குழப்பத்தின் ஆணிவேராக ஊடுருவிநிற்கும். இருப்பினும் இவர்கள் உண்னத செயலி வீரராக, சாதனையாளராக உருவாக ஏற்ற பருவமும் இதே பருவம் தான்!
இவர்கள் தமது சக்தியை அபரிமிதமாக நம்பி இருப்பர். சில வேளைகளில் தம்மிடமுள்ள சக்தியை, விசையை உணர்ந்து கொள்ளாதவர்களாகவும் இருப்பர். ஆனால் பாவம் இவர்கள் மூத்தோரால் அடிக்கடி குற்றம் சுமத்தப்பட்டும், சரியான மதிப்போ, கணிப்போ வழங்கப்படாமலும் ஒரு பரிதாப நிலையில் அல்லது கோபநிலையில் பார்க்கப்படுவார்கள். உணர்மையில் இந்த இளைஞர்கள் மிகவும் நேர்:ைக, உணர்மையாக, வஞ்சகமில்லாது உறவிடுவார்கள். ஆனால் பெரியவர்கள் இவர்களைச் சரியாக மதிப்பீடு செய்து கணிப்பு ழெங்கத் தவறி விடுகிறார்கள் இதனால் இவர்களின் மனம் குழுறும் எரிமலையாகிவிடுகிறது. இதன் எதிரொலியாக மூத்தோர் இவர்களின் பர: விரோதியாகிவிடுகிறார்கள்! இதனால் இரு பகுதியினருக்கும் பாரிய இடைவெளி ஏற்பட்டுவிடுகின்றது” எனின. இனிய இளைஞர்களே! யுவதிகளே!. குழம்புகின்றீர்களா? குழம்புவது மீண்டும் தெளிவதற்குத் தானே! உங்களைப் பற்றிய மேற்குறிப்பிட்ட விடயங்களை ஆழமாக
O2
 
 
 
 
 

mmmmmmmmmm--—
N
Yn,
வாசித்தீர்களா? எதுவரை? உங்களுக்கு
எங்களின் நம்பிக்கை நட்சத் வழங்கவேண்டிய திரங்களாக, வைரமணிக் கட்டுப்பாடுகள் எதுவரை? கற்களாக ஒளிவீசவேண்டிய இவற்றுக்கான தெளிவான உங்களின் அற்புதமான எதிர் விடைகள் அடுத்த மடலில். காலத்தை எவ்வாறு கட்டியெ அதுவரை. விடைபெறும்முப்புவது? உங்களுக்கு வழங்க பகீரதி கணேசதுறை வேணர்டிய சுதந்திரங்கள் யா மகாஜனக் கல்லூரி
Parallel Proverbs
தமிழ்ப் பழமொழிகளுக்கு ஒத்த ஆங்கிலப் பழமொழிகள்
அெகத்தின் அழகு முகத்தல் தெரியும்.
The face is the index of the mind. I signa) மோதும் போதே தலை முழுகு காற்றுள்ள போதே துற்றிக்கொள். Strike while the iron is hot. Make hay while the sun shines.  ெஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் (விஷம்)
Too much of anything is good for nothing. I ஆபத்துக்குப் பாவம் இல்லை.
Necessity knows no law. All is fair in love and war. ஆழமறியாமல் காலை விடாதே. Look before you leap.  ெஇனம் இனத்தைச் சேரும்.
Birds of the same feather flock together.  ெஎரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம். Make the best of a bad job. கல்வி கரையில, கற்பவர் நாள் சில, Artis long and life is short.  ெதானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. Do not look a gift horse in the mouth.
67a, 2620 O3

Page 4
alang
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
V
2༼ ༽། མཁན་ تھا۔
ads, 20/2 O4
 
 

முன்னொரு காலத்தில் ரோம் நாட்டை டார் குவின எனற மன்னனி ஆண்டுவந்தான். அவன் மிக்க கொடுர மனம் படைத்தவன். கொடிய மன்னன் என்று மக்கள் அவனை வெறுத்தனர். இதனால் மக்கள் அனைவரும் மன்னனை
வரை நாட்டை விட்டு விரட்டி விட்டு மக்கள்ஆட்சியைஏற்படுத்தினர்.
நாட்டை விட்டு விரட்டப்பட்ட மன்னன் டார்குவின், அணிடை நாட்டு மன்னனான போர்சினா என்பவனிடம் சென்று தனக்கு
ரோமபுரியைத் கரத்கு اگلائکن

Page 5
வரை
உதவிபுரிய வேணடும் என்றும் இதற்காக ரோம்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் எனர் றாண். ஒரு மன்னன் மற்றொரு மன்னனுக்கு ஆபத்து சமயத்தில் உதவ வேண்டும் என்ற எனினத் தில் மன்னன் போர்சினா அவன் வேண்டுகோளை ஏற்று அணிவ குக்கச் செய்தான். இம் மன்னனு டனர், அவன் நண்பனான வேறு தாட்டு மன்னனும் சேர்ந்து கொ ணர்டான். இப்படைகளின் துணை யுடன் மன்னன் டார்குவின் ரோம் நாட்டினி மீது படையெடுத்துச் சென்றான்.
டார்குவின் பெரும் படையுடன் ரோமாபுரியை நோக்கி வருவதை அறிந்த கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி, ரோமாபுரி நோக்கி விரைந்தனர். முன்னேறி வந்த படையினர் கிரா மங்களை தீக்கிரையாக்கி விட்டு, ரோமாபுரி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ரோம் நாட்டு படையினர் எதிர்ப்படையின் முன் னேற்றத்தை தடுக்க இயலாது பினர் நோக்கி நகர்ந்து நகரின் எல்லை யில் இருந்த டைபர் நதிக்கு குறுக்கே இருந்த பாலத்தினர் வழியாக ரோமாபுரி நகருக்குள் புகுந்துகொணர்டனர்.
முனர்னேறி வரும் எதிரிப் படையினர் டைபர் நதியைக் கடந்து வந்து விட்டால் ரோமாபுரி எளிதில் அவர்கள் கையில் சிக்கி
an OVP
விடும் என்ற அச்சம் அனைவ ரையும் பற்றிக் கொணர்டது. எதிரி கள் டைபர் நதியைக் கடக்க முடியாது செய்து விட வேண்டும். அதற்கு ஒரே வழி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மரப்பா லத்தை தகர்த்துவிட வேணடும் எதிரிப்படைகள் பாலத்தை நெரு ங்குவதற்குள் இந்த வேலையை செய்து முடித்து விட வேண்டும் என்று அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் முடிவு எடுத்தனர். உடனே பாலத்தை தகர்க்க முற்பட்டனர்.
நதிக்கரையில் நின்றிருந்த வர்களிற்கு எதிரிப் படையினர் முன்னேறி வரும் ஒசை கேட்டது. மணி புழுதி வானை நோக்கி எழுந்து கொணர்டிருந்ததையும் கணிடனர். எதிரிகள் மிக அருகில் வந்து விட்டதை அவர்கள் உணர்ந்தனர். இனி பாலத்தைத் தகர்க்க போதிய நேரமில்லையே என்று நகரத் தலைவர்களும் மக்களும் வருந்தினர். அதே சமயம் அந்தப் பாலத்தைக் கணி காணித்து வந்த ஹோரேட்டஸ் எனற தலைவன முனர் வந்து “இந்தப் பாலம் மிகக் குறுகியது. ஒரே சமயத்தில் இந்தப் பாலத்தின் வழியாக மூவர் மட்டுமே செல்ல இயலும். எனினுடன் இன்னும் இர ணர்டு வீரர்கள் சேர்ந்து கொணர் டால், பாலத்தின் எதிர்ப்புற நுழை வு இடத்தில் நின்று போரிட்டால் ஆயிரக்கணக்கில் வரும் படையை O6

சற்று நேரம் தடுத்து நிறுத்த முடியும் அதற்குள் பாலத்தை இங்குள்ளவர்கள் தகர்த்து விட லாம். சாவு ஒரு முறைதான் வரும். அந்தச் சாவு நாட்டைக் காப்பு தற்காக இருந்தால் அதை விடச் சிறந்த சாவு எது? என்று பேசி னானர். இவனுடைய பேச்சைக் கேட்டதும் இரு வீரர்கள் முன்வந்து தாங்கள் ஹோரட்டஸ் உடனர் இணைந்து போரிடத் தயார் எனக் கூறினர்.
ஹெர்மினியஸ், லார்ட்டஸ் எனர்ற இந்த இரு வீரர்களும் ஹோரட்டஸ் சுடனர் இணைந்து பாலத்தரின எதிர் முனை கி கு விரைந்தனர். இவர்கள் அங்கு சென்றடைந்தபோது எதிரிகளின் படை வீரர்கள் இவர்கள் கணினில் பட்டனர். உடனர் எதிரிகளைத் தாக்க தங்களை தயார் நிலையில் வைத்துக்கொணர்டனர். இந்த மூவர் மட்டுமே நின்று பாலத்தை காத்து நிற்பதைக் கண்டு எதிரிப் படையினர் எள்ளி நகைத்தனர். மறுமுனையரில பாலதி தை தக ரீ க கும் பன? நடந து கொணர்டிருந்தது. பாலத்தைக் காத்து நிற்பவர்களை வென்று வீழ்த்தி விட்டால் தங்களிற்கு புகழ் கிட்டும் என்ற ஆசையில் எதிரிப் படையினரில் மூவர் முன்னேறி போரிட்டனர். அவர்களில் ஒருவ னை லார்ட்டஸ் வெட்டி டைபர் நதியில விழச் செய்தானி , ஹெர்மினியஸ் மற்றொருவனினர்
dy5, 26272
வரை
மார்பில் கத்தியைச் செலுத்தி கொண்றான். இதைக் கணிட எதிரிப் படையினரில் மேலும் மூவர் முன் னேறி வந்தனர். அவர்களையும் பாலத்தைக் காத்து நின்ற வீரர்கள் வெட்டி வீழ்த்தினர். இதைத் தொட ர்ந்து மேலும் மூவர் முனினேறி வந்தனர். அவர்களுக்கும் இதே கதிதானி நிகழ்ந்தது. இதைக் கண்டு எதிரிப்படையினர் அச்சம் கொள்ளத் தலைப்பட்டனர். மிகவும் பலமிக்க எதிரி வீரனர் ஒருவனர் விரைந்து ஓடி வந்து ஹோரட்டஸ்சைத் தாக்கினான். இந்த தாக்குதலை தனது கேடய த்தினால் ஹோரட்டஸ் தடுத்தா லும், கத்தி நழுவி சென்று அவனு டைய தொடையைக் காயப்படு த்திவிட்டது. அந்த நிலையிலும் அவன் தனது ஈட்டியை எதிரியின் மீது பாய்ச்சி அவனை நிலை குலையச் செய்து கொன்றான். இதற்கிடையில் பாலத்தைக் தகர்த் துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் பணியை முடித்தவிட்டோம் எனர் றும், போரிடும் மூன்று வீரர்களும் உடனே திரும்பி வருமாறு கூறி அழைத்தனர்.
”ஹோரட்டஸ்”, ’லார்ட்டஸ்”, ”ஹெர்மினியஸ்” உடனே வந்து விடுங்கள்” என்ற சப்தத்தை கேட்ட லார்ட்டஸ், ஹெர்மினியஸ் திரு ம்பி, பாலத்தின் முகப்பை நோக்கி ஓடினர். ஹோரட்டஸ் மட்டும் பால த்தில் நின்று எதிரிகளை சமா ளித்து நின்றான். பாலம் பெரும் O7

Page 6
சப்தத்துடன் நொறுங்கி, ஆற்றில் விழுந்தது. டைபர் நதி வெள் ளத்தின் வேகத்தில் அது இழுத்துச் செல்லப்பட்டது. எதிரிப் படையி னரை ரோமாபுரிக்குள் நுழைய முடியாது தடுத்து நிறுத்த விட்டனர். கரைக்கு திரும்பிய இரு வீரர்களும், மக்களும் ஹோரட்ட ஸை நோக்கிய வணிணமிருந்தனர். எதிரிகளை துவம்சம் செய்து கொணி டிருந்த ஹேரட்டஸ்ை மேற்கொணர்டு தாக்க எவரும் முன்வரவில்லை.
பாலம் தகர்ந்து ஆற்று வெள் ளத்தில் அடித்து செல்லப்படு வதைக் கணிடு எதிரி படையினர் திகைத்தனர். "டைபர் நதியே! என்னை ஏற்றுக்கொள், எதிரிக ளின் கையில் நாண் சிக்க கூடாது” என்று கூவியவாறு ஆற்றுக்குள் குதித்தான் ஹோரட்டஸ், ஆற்றின் இரு கரைகளிலிருந்த 'க்களும், எதிரிப் படைவீரர்களும், சாக்கு அஞ் சாது போரிட்ட சிறந்த வீரனின் சாகசத்தைக் கணிடு வியந்து வாயடைத்து நின்றனர். ஆற்று வெள்ளம் ஹோரட்டஸை இழுத துச செ ல வ தை கி கணர்டனர். போரில் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், அவர்ை சமாளித்து ஆற்று வேகத்திற்கு ஈடுகொடுத்து மெல்ல நீந்தி கரைக்கு வந்து சேர்நீதானர். அவனை :ோபுரி வீரர்கள் கைகெtடுத்து தூக்கி கரைக்கு
வரை
மேலே கொணர்டு வந்தனர். இதைக் கன டு ரோமாபுரி மக களர் மகிழ்ச்சியில திளைத்தனர். ஏமாற்றமும், கோபமும் கொணர்ட நிலையில் எதிரிப்படையினர், இனி ரோமாபுரியை கைப் பற்றுவது கடினமான காரியம் எனறு நினைத்து திரும்பிச் செனர்று விட்டனர்.
மக்கள் மனம் கவர்ந்த சிறந்த வீரனாக ஹோரட்டஸ் போற்றப் பட்ட டானர். போர் உடையுடனர் கூடிய அவனுடைய உருவச் சிலை, சந்தை கூடுமிடத்தில் அமைக்கப் பட்டது. பல வெகுமதிகளை அவனுக்கு அளித்தனர். ரோமாபுரி  ையக காத த மாவfரனாக ஹோரட்டஸ் இன்றும் நினைவில்
நிற்கின்றனர்.
pä6ögs? 560 insoof
அறியாமை மிக்க உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதைவிட போர்க்களத்தில் trாய்வதே மேல்,
-சுவாமி விவேகானந்தர்
"ஏன் உங்கண்ட பெடியன ; போய் பிரிட்ஜ்ஜுக்குக்க
வைச்சிருக்கீங்க?"
"அப்பத்தானே அவன்
கெட்டுப்போகம இருப்பான்."
eranda, 2a2.Va2
O8
 

Qiang
(9 Why did King Kong climb to the top of the Empire State building?
(3) There were two ducks in front of a duck and two ducks behind a duck, and one duck in the middle. How many ducks were there in total?
What do you callafish without an eye?
What vehicle is spelled the same backwards and forwards?
கு
What kind of stones are never found in the ocean?
What city has no people? Why did banana go to the doctor? What month has 28 days? What building has the most stories? What is in the middle of Paris?
If you drop a yellow hat in the Red Sea, what does it become?
(3)
What goes up but never goes down?
(3)
What 11-letter English word does everyone pronounce incorrectly?
as 2472 O9

Page 7
as strange shopping,
cashier said, "No, you might have a snake in there." The little old lady assured her that there was nothing in the box that would harm her. So the cashier put her finger into the box and pulled it out and told
A little old lady went to a grocery store to buy cat food. She picked up three cans and took them to the checkout counter. The girl at the cash register said "I'm sorry, but we
cannot sell you cat food he little old ladv, "Th without proof that you have a tt ё ittle ola aау, at Smes
like shit." The little old lady
cat. A lot of old people buy cat d - aa 40 - 0 food to eat and the said, "it is!. Now can I buy
management wants proof that three rolls of toilet paper?" you are buying the cat food for your cat." The little old lady went home, picked up the cat and brought it back to the store. They sold her the cat food. The next day she tries to buy three cans of dog food. Again the cashier demands proof that she has a dog, because sometime old people eat dog food. She went home and brought in the dog. She then got the dog food. The next day she brought in a small box with a hole in the lid. The little old lady asked the cashier to stick her finger in the hole. The
ar:25, 262762
 
 

Karl – Donges str, 04-85-374, Niedernha 115EN,
Germany. M Ο (λ el. しétte /S
05/01/2010
Dear Nalini,
It was a real pleasure to hear only a few minutes ago about the good news concerning you. It filled me with intense happiness and proud to know that not only you have been successful in the recent G.C.E (A/L) Examination but have also got first rank in Jaffna District. My hearty congratulations on your grand success. You should performat the same pace in the University too. Your mother often writes to me that you wish to come abroad. It's enough what we have experienced. Please don't think about the life abroad. Study well and serve to our people. Our country should not miss the brilliants like you.
88s. Yours Loving uncle, Kumar
கார்லி-டொங்கஸ் வீதி, 04-85-374, நெய்டென்கா 115EN, ஜேர்மனி, 05-01-2005
அன்புக்குரிய நளினி,
சற்று நேரத்திற்கு முனர் புதான உணர்னைப்பற்றிய ஒரு நற்செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீ க.பொ.த (உத) பரீட்சையில் சித்தியடைந்தது மட்டுமல்லாமல் யாழ்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றதை அறிந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். உன் வெற்றிக்கு எண் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நீ பல்கலைக் கழகத்திலும் நன்கு தேர்ச்சியுறவேண்டும். உனக்கும் வெளிநாட்டுக்கு வருவதே விரும்பமென்று உனது அம்மா அடிக்கடி எனக்கு எழுதுவார். நாங்கள் அனுபவித்தது போதும். தயவுசெய்து வெளிநாட்டு வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்காதே. நன்றாக படித்து நம் மக்களுக்கு சேவையாற்று. உன்னைப் போன்றதிறமையாளர்களை எமதுநாடு இழக்கக்கூடாது.
உன் அன்புள்ள மாமா, குமார்

Page 8
ஒளி வீசியெஞகின்ற உதய சூரியனைக் குளந்தைக் காலத்தில் எவ்வளவு குதுாகலமாகப் பார்த்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உங்கழி வாள்க்கையில் ஏதோ சில வேலையிளாவது சற்றே நின்று அஸ்தமன சூரியனைக் கண்கொட்டாமல் பார்திருப்பார்கள், அதற்கு அப்பால் எண்ண இருக்கிரது எனர்று உங்கள் கற்பனையைக் கொணர்டு ஊடுருவ முயன்றிருப்பீர்கள். பிரபஞ்சம் முழுவதிலும் இந்தக் காரியம்தான் நடந்து கொணர்டிருக்கின்றன. உதயமாவது, பிறகு எங்கோ மறைந்து விடுவது, தெரியாத இடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுவது, பிறகு தெரியாத இத்திற்கே சென்று விடுவது, இருழிலிருந்து குழந்தையாகத் தவள்ந்து வருவது, பிறகு கிளவனாக இருட்டில மறைவது.
புலனர்களாலும், பகுத்தறிவினாலும், தர்க்க அறிவினாலும் அறியப்படுகின்ற நமது இந்த பிரபஞ்சம் இருபக்கத்திலும் எல்லையற்றதும் அறியப்படாததும், ஒரு போதும் அறிய முடியாததும்மானதாலி எல்லைப்படுத்தப்பட்டுச் :ேர்கள். இங்கதான் தேடவேணர்டியிருக்தகிறது, இங்குதான் ஆராய வேண்டியிருக்கிறது, இங்கதான் உணர்மைகளும் உள்ளன. இங்குதான் மதம் எனப்படுகின்ற ஒழிஉலகிற்கு வருகின்றன.
மானவர்களே! மேலே 10.02.2010 இற்கிடையில் தரப்பட்டுள்ள பத்திகள் எழுத்துப் அனுப்பிவையுங்கள். சரியான பிழைகளையோ அல்லது விடை எழுதிய அதிஷ்டசாலி இலக்கணப் பிழைகளையோ மாணவருக்கு சாமியன் அரசடி, கொண்டவை. இவற்றைத் கரவெட்டியைச் சேர்ந்த அமரர் திருத்தி எழுதி, மறுபக்கத்தில் திருமதியலேத்திரர் பரமேஸ்வரி உள்ள :ங்கினையும் அவர்களின் நினைவுப் பரிசாக
பூரண ந்ேதி எமது முகவரிக்கு ரூபா 500/- வழங்கப்படும்.
as, 22vo 12
 
 

A History of the Months
The original Roman year had 10 named months | Martius "March", Aprilis "April", Maius "May", Junius "June", Quintilis "July", Sextilis "August", September "September", October "October", November "November", December "December", and probably two unnamed months in the dead of winter when not much happened in agriculture. The year began with Martius "March". Numa | Pompilius, the second king of Rome circa 700 BC, added the two months Januarius "January" and Februarius "February". He also moved the beginning of the year from | Marius to Januarius and changed the number of days in several months to be odd, a lucky number. After Februarius there was occasionally an additional month of Intercalaris "intercalendar". This is the origin of the leap-year day being in February. In 46 BC, Julius Caesar reformed the Roman calendar (hence the Juliancalendar) changing the number of
days in many months and removing Intercalaris.
LSLS SLLL LLLL LSL LSL LLLLL LL LLL LLL LLLL LSL LLL LL LSL LSL L LSL L LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LSL Y LLL LLL LSLS LL LSL LSL 0L LLLL Y LLL L0L 0LLLLLSLL LLLLSLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLSL L L L L
LL LLLL LL LSLL LLSL L L L LSL LSL L LSL LSL LSL L LSL LS LSL L LSL LL LSLL LSL LSL LSL LLLL LL LS LL LSL LLS LLL LL LLL LLLL LSL L LSL LSLLLLL LL LLL LLLLLLLLSLLLL LL LLL LLL LLLLLL CC LLSL L L L L L L LS0 LL
L LLL LLL LLLL LL L LLLLL L LLLLL LLLLLL LLL LLLL LL LLL LLLLCLL LLLLLLLLL LL LLLLLLCL LLLLLL LL LLL LL
222

Page 9
வரை
INDUS RIVER DoIPHINs
The
dolphin is one of the world's rarest mammals and is only found in the Indus river of Pakistan. It has a long, pointed snout, a stocky body, and a low triangular hump on its
Indus River
ఖజx
back. Its teeth are said to be visible aven when the mouth is closed. Its skin is gray-brown in color and its
underside is pinkish in color. Adults measure from five to eight feet in body length and can weigh up to 2O O 1bo.
The Indus River dolphin prefers deep river channels for its habitat
where fish and other invertebrates found near the river bed are available to feed on. Since their
தை, 2972
14
 
 
 

vision is poor, Indus River.
d o 1 p. h. in s u s e "echolocation,” a process that involves emitting sound waves that bounce off objects in the water revealing their size and distance, for finding food or detecting danger. Breeding occurs year-round and females give birth to one - calf after a gestation period
of 10 to 11 months.
Indus. River dolphin populations declined main ly due to the
濠
Galeg
construction of dams and barrages in the 1930s which fragmented their populations and reduced their habitat. Most of the downstream channels were left virtually dry and the river dolphins could only thrive in deep river channels. Threats to the remaining population include pollution, hunting (for meat, oil, and traditional medicine), and accidental capture in
fishingnets.
By B. Karthigan

Page 10
Poets' Page
alang
Williay1 Wordsworth
Hail Welcome to Poets' Page
Poets' Page, the most informative and useful page of this magazine would provide you with plenty of reading materials including some of the best known works in the English language and many literary facts that are well
little more about the poet whose
they lived, and the people and events that influenced them -- these things can add layers of театing to a poет, апd provide a better context for un de rst a n ding a n d appreciating their works.
worth reading. It's often an interesting exercise to learn a
William Wordsworth (1770-1850), English poet, one of the most accomplished and
മ6, 227
words you are reading. Some3% idea of what things shaped their lives, when and where 34
influential of England's romantic poets, whose theories and style created a new tradition in poetry.
Wordsworth was born on April 7, 1770, in Cocker mouth, Cumberland, and educated at Saint John's College, University of Cambridge. He developed a keen love of nature as a
youth, and during school
16
 
 
 

vacation periods he frequently visited places noted for their scenic beauty. Although Wordsworth had begun to write poetry while still a schoolboy, none of his poems was published until 1793, when An Evening Walk and Descriptive Sketches appeared. These works, although fresh and original in content, reflect the influence of the formal style of 18th-century English poetry. The poems received little notice, and few copies were sold.
Today Wordsworth's poetry remains widely read. Its almost universal appeal is perhaps best explained by Wordsworth's own words on the role, for him, of poetry; what he called "the most philosophical of all writing" whose object is "truth...carried alive into the heart by passion".
William Wordsworth is
வரை
a revered romantic poet who believed that the meaning of romanticism is best illustrated when using everyday life events and familiar speech. Wordsworth's explicit love of nature and mastery of the language allowed him to bring such emotion and power into each poem without the use of sophisticated words, which he believes takes away the effect of what is trying to be said. His intentions were such that any man capable of reading, well educated or not, could feel these emotions and fully understand his projected
minessages.
Wordsworth best shows his love of nature throughout his renowned "Lucy Poems." In these poems Lucy is considered a child of nature. She is pure like the earth and has been cared for by nature since her tenderest
aas, 222
17

Page 11
years, "Nature vowed to make her "a Lady of her own" (Bartleby). Wordsworth seems to
believe that her death was
an act of fate, with
வரை
English Romantic poet Willian Wordsworth in 1798 when he was 28 years old. The verse was first printed in Lyrical
Nature being so in love with her that it had to take her back from the Earth. Nature serves as a vitalizing, inspiring force in all Wordsworth's works. According to Wordsworth People are at their best when close to the splendor and mystery of nature,
Ose of the best poems which vvas written by William Wordsworth is 'She dwelt annong the untrodden ways'.
Let's read it and enjoy శ్లే , 8%
it.
"She dwelt among the unt sien ways" is a this, -sianza poem written by the
• Untrodden Ways
She Dwelt Among the
by William Wordsworth i
She dwelt among the untrodden ways Beside A Maid wing
60a, 262/2
18
 
 
 
 
 
 

Ballads, 1800, a volume of Wordsworth's and Samuel Taylor Coleridge's poems that marked a climacteric in the English Romantic movement. The poem is the best known of Wordsworth's series of five works which comprise his "Lucy" series, and was a favourite amongst early readers. It was composed both as a meditation on his own feelings of loneliness and loss, and as an ode to the beauty and dignity of an idealised woman who lived unnoticed by all others except by the poet himself. The title line implies Lucy lived unknown and remote, both physically and intellectually. The poet's subject's isolated sensitivity expresses a characteristic aspect of Romantic expectations of the human, and especially of the poet's, condition. According to the literary critic Kenneth Ober, the
alay poem describes the "growth, perfection, and death" of Lucy. Whether Wordsworth has declared his love for her is left ambivalent, and even whether she had been aware of the poet's affection is unsaid. However,his final verse reveals that the subject of his affections has died alone. Lucy's "untrodden ways" are symbolic to the poet of both her physical isolation and the unknown details of her mind and life. In the poem, Wordsworth is concerned not so much with his observation of Lucy, but with his experience when reflecting on her passing.
by M.Mbdkada
I have nothing new to teach the world. Truth and nonviolence are as old as the hills
M.K. Gandhi
azadas, 262769
19

Page 12
என்னிடம் யாராவது தற் போது என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள் எனக் கேட்கிற போதெல்லாம் நான் எப்பொழுதும் கூறும் பதில் "கற்றுக் கொண்டி ருக்கிறேன்" என்பதுதான். இப்ப தில் விசித்திரமாக இருக்கலாம். உண்மை அதுதான். மெய்யாகவே சொல்ல வேண்டுமானால் நாம் எல்லோரும் வாழ்க்கையில் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஏன்?
நாம் மனிதர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் கற்றல் இயந்திரங்கள் தான். நாம் ஒரு விடயத்தைக் கற்கின்றபோது, மாற் றங்களிற்கு ஏற்ப எம்மை தகவ மைத்துக் கொள்ளும் போது, சூழலலுடன் பொருந்த முயற் சிக்கும் போது, சில வழிமுறை களினூடாக எம்முடைய வாழ்க் கையை விருத்தி செய்வதற்கு (அல்லது மற்றவர்களுடைய புதிய வழிமுறைகள், அணுகுமுறைகள், புதிய தொழில் நுட்பங்கள் என்பவற்றை கண்டுபிடிக்கும் போது நாம் எமது உள்ளுறை 3-digiluyl-glib (Our potential) உணர்வுகளுடனும் உயிர்ப் புடனும் விருப்புடனும் ஒன்றித்து செயற்படுகிறோம். இது ஏதோ
தத்துவம் கூற முனைவது போல் தோன்றும். சரி, அதைவிடுத்து விடயத்திற்கு வருவோம். மாற்றமும் கற்றலும்
எம்மைச் சுற்றி மாற்றங் கள் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. சிலர் கூறுகிறார்கள் மாற்றங்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்று. அது உண்
மையா அல்லது தவறா என்பது
வேறுவிடயம். ஆனால் நிச்ச யத்திலும் நிச்சயமான உண்மை எமது "பணி வாழ்க்கை”யில் (business lives) Lorribpriassir நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. உற் பத்திகள் மாற்றமடைகின்றன, வாடிக்கையாளர்கள் மாற்றம டைகின்றனர், விதிமுறைகளும் அணுகு முறைகளும் மாற்றம டைகின்றன, நாம் புதிய பணிக் குழுக் களிற் குள் உள் வாங் கப் படுகிறோம் , அத்தோடு
ബ0, 207
20
 
 

வரை
எமக்கான புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறோம். எம்முடைய பணிவாழ்வின் எல் லாப் பகுதிகளிலும் மாற்றங்கள் சுற்றிக் காணப்படுகிறது.
இம்மாற்றங்களிற்கு நாம் விரும்பியோ விரும்பாமலோ ஈடுகொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு முழுவி ருப்புடன் மாற்றங்களை ஏற்கும் மனநிலையும், மாற்றங்களிற் கேற்ப மாறும் இயலுமையும் தேவைப்படுகிறது. இங்கேதான் இந்த இயலுமையை விருத்தி செய்வதற்கு “கற்றல்" என்பது ஒரு முக்கிய மூலமாகிறது.
ஆகவே தொடர் கற்றல் அல்லது வாழ்நாள் முழுவதும் app6) (Continuos Learn or Life LongLean) என்பது பற்றிசொல்ல விளைகின்ற போது இதனைச் செய்வதற்கு நீங்கள் திரும்பவும்
பாடசாலை செல்ல வேண்டு
மென்றோ அல்லது திரும்பவும் பல்கலைக்கழகத்திற்குச் . சென்று புதிய பாடநெறி யினை பயில வேண்டு மென்றோ கூற வரவில்லை. தொடர் கற்றல் என்பது ஒரு மனோபாவம் ஆகும். அது சில நடைமுறைகளைக் கொண்டுள்ளது. அது எப் போதுமே மாறிக்கொண்டி ருக குமி சூழலினை
ജക്റ്റ് 2ീ
வெற்றிகொள்வதற்கு எம்மை அனுமதிக்கிறது. இன்று நான்
யாராக இருக்கிறேன் நாளை நான்
யாராக இருக்கப் போகிறேன் என்பதை தீர்மானிப்பதற்குரிய சிறந்த நெம்புகோலாகவும் இருக் கிறது. மாற்றங்களிற்கு கற்றல் தேவைப்படுகிறது. இதன் மறுபக் கம் கற்றலின்றி மாற்றங்கள் இல்லை.
ஆகவே தொடர் கற்றல் என்பதற்கு ஒரு "தொழிற்துறைசார் கல்லூரி மாணவனாக” (Prote ssional College Student) (Sco disas வேண்டிய அவசியமில்லை என வும், வகுப்பில் எப்போதுமே கேள்வி கேட்கும் மாணவன் போன்று இருக்க வேண்டிய தில்லை எனவும் கருதப்படுமா னால் ஒரு சிறந்த தொடர் கற்ற 6) TGT60TIras (Continues Learner or Life Long Learner) 6 (56.15pbe வேறென்ன வழிமுறைகள் இருக்கின்றன? உங்கள் கேள்வி
2.

Page 13
எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆரம்பநிலை மனப் பாங்குடன் அணுகுதல் (Beginner's mind set)
எந்த விடயத்தையும் நிபு ணத்துவ மனப்பாங்குடன் (Experts mind) அணுகுவீர்களானால் அங்கே கற்பதற்கு உங்களிற்கு எதுவுமே இருக்கப்போவதில்லை. நிபுணத்துவ மனநிலையில் ஒரு விடயத்தை அணுகும் போது ஏற்கனவே அறிந்திருந்த அவ் விடயத்தின் வெளியீடானாது சரி யாக உள்ளதா என்பதை உறு திப்படுத்துவதிலேயே உங்கள் கவ னமிருக்கும். மறுதலையாக ஆரம் பநிலை மனப்பாங்குடன் செய லாற்றும் ஒருவர் தனது நிபுணத் துவத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய நுட்பங் களை, வழிவகைகளை தொடர் ச்சியாகத் தேடிக்கொண்டிருப் பவராக இருப்பார்.
தொடர்புகளை கண்டறிதல்
Peter Drucker 6Igpilis ling uso சிந்தனையாளர் (Influential Management) singpaspirit "To make knowledge productive, we will have to learn to see both forest and tree. We will have to learn to connect." தொடர் கற்றலாளர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் தம் வாழி வினி ஒரு பகுதியிலி
வாழ்வில் முன்னேற வேண்டு
வரை கற்றுணர்கிற விடயங்கள் தம் வாழ்வின் மறு பகுதியில் ஏற்படும் சவால்கள், பிரச்சினைகள், சந்தர் பங்கள், சூழ்நிலைகள், என்பவற் றுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது சம்பந்தப்படுகிறது என்பதை தொடர்ச்சியாக சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.
நெகிழிவுத் தனிமையுடனும் தகவ மைத்துக்கொள்ளும் இயலுமையுடனும் 第 () ●
கற்றலுக்கு மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆகவே தொ டர் கற்றலாளர்கள் தம்முடைய
aa. 2070
 
 
 
 

மானால் அவர்கள் மாற்றங்களை விரும்புபவர்களாகவும், அதற்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்கி றார்கள்.
எப்பொழுதுச் நிதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டிருத்தல்
தொடர் கற்றலாளர்கள் புதிய விடயங்களை கற்றுணர் கிறார்கள். அவர்கள் எப்போதுமே "கிற்றார்” வாசிக்க விரும்பு கிறார்கள். அதற்காக அவர்கள் பயிற்சிகள் செய்கிறார்கள். அவர்கள் எப்போதுமே “ஒற்றைச் சில்லு" வண்டி (Unicycle) செலுத்த விரும் புகிறார்கள். அதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே புதியவைகளை பொறுக்கியெடுக்கிறார்கள். அவர் கள் ஒரு போதும் "நிலா நிலா ஒடிவா” பாடுவதற்கும், சீன மொழியில் "காலைவணக்கம” சொல்லுவதற்கும் தம் நேரத்தை முதலீடு செய்வதில்லை. அவர்கள் தம் மூளையை மேனியில் உள்ள தசையைப் போலவே கருதுகி றார்கள் அதற்கு பயிற்சியளி க்கிறார்கள் (கற்றலினால்). அத னால் அது பலமடைகிறது.
தோடர்ஆர்வத்துடனிருத்தல்
வாழ்வில் நாம் உபயோ
கிக்கும் கற்றலுக்கான - மிகவும்
2தி, 2279
வரை
சக்திவாய்ந்த சொல் "ஏன்
என்பதாகும். "ஏன்" என்பது ஆர்வத்தின் வெளிப்பாடாகும். தொடர் கற்றலாளர்கள் மக்கள், இடங்கள், முக்கியமான உலக விடயங்கள் என்பனவற்றைப் பற்றி அறிவதில் எப்போதுமே ஆர்வ முடனிருப்பர். இவ் ஆர்வத்தின் அறுவடையாக அவர்கள் தமது அறிவினை விருத்தி செய்வதோடு அவர்களின் பார்வை வீச்சி னையும் விசாலமாக்குகின்றனர். அதே நேரம் உடலியல்ரீதியாக மூளையினி செயறி பாடு மி
விருத்தியடைகிறது.
பலவழிகளின் கற்றன்
பாடசாலைகளில் நாம் கணிசமான அளவு மட்டுப்படுத் தப்பட்ட வழிகளில் கற்றிருப்போம் அதிலும் சிலர் கற்றல் தொடர்பான அவர்களுடைய மட்டுப் படுத் தப்பட்ட பார்வையினூடாக பாட சாலையை விட்டு G 6, 6T (3 u. றிவிடுகின்றனர். ஆனால் தொடர் கற்றலாளார்கள் தங்களால் வா சித்தல் ஊடாக, கேட்டல் ஊடாக, முயற்சி செய்தல் 26.E.L.Tais, LD pp வர்களின் ஊடா க, ஆலோசகர்
23

Page 14
வரை
கள் ஊடாக கற்க முடியும் என்பதை தெரிந்திருக்கிறார்கள்.
மற்றவர்களிற்கு கற்பித்தன்
நீங்கள் கற்றவற்றை மற்ற வர்களிற்கு கற்பிக்கும் போது சில அதிசயங்கள் நிகழ்வதை உணர் வீர்கள். கற்கும் போது கற்று ணர்ந்த விடயங்கள் கற்பிக்கும் போது மிகவும் தெளிவடையும் புதுமையை உணர் வீர்கள் . தொடர் கற்றலாளார்கள் மற்ற வர்களிற்கு உதவி செய்வதற் காகவோ அன்றி தம் புலமையை விளம்பரப்படுத்துவதற்காகவோ கற்பிப்பதில்லை மாறாக இவ் வழிமுறையூடாக தாம் அறிந்த விடயங்களினி புலமை யை ஆழப் படுத்தலாம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
இதுவரை கூ:ர் பட்ட விடயங்களில் இருந்து ஒரு மிகச் சிறந்த தொடர் கற்றலாளனாக இருப்பதற்குரிய பண்புகள் அதன் பெறுமதி என்பதனை அறிந் திருப்பீர்கள் என நம்புகிறேன். அவ்வாறெனின் இதோ உங்களை சுய பரிசோதனை செய்வதற்கு சில வினாக்கள்.
e இப் பண்புகளுடன் எவ்வ ளவு தூரம் நான் பொருந் தியூள்ளேன்?
e இதில் மிகச் சிறந்த ஒன்று
என நான் கருதுவது எது?
இவ் ஒவ்வொரு பண்பு களிலும் மிகச் சிறந்தவர் யாரை எனக்குத் தெரி u qLíb?
எனக்கு தெரிந்த என்னை விட சிறந்தவர்களிடம் இருந்து அவர்களின் சிற ப்புத் தன்மைமைகளை யும் பழக்கங்களையும் நான் எவ்வாறு கற்க
@y 2272
 

-சுடு குழல்
உன்னால் இங்கு
பல ஓட்டைகள் . இப்போது எண் வேண்டுகோள் உன்னிலும் ஓட்டைகள் விழவேண்டும்! அப்போதுதான் நீ
இனிய கீதங்கள் பாயும் புல்லாங்குழலாவாய் 冷
தனா
اک
-ஏக்கம்வான்வெளிதனில் வணிணப்பறவைகள் கானமிசைத் தொரு கச்சேரிசெய்ததே! -
LSL SLSSL SLL SLSL SLSSS SLSL -பிரார்த்தனைசுற்றிச் சுற்றிவந்து நீபிரிந்த போது சுகமான கீதம் பாட,
a 6. o o நான் அழவில்லை பற்றற்ற மனதிற் படும் ஆனால் பார்வைகள்தான் கோடி கணிணிர்ப்பூக்கள் உதிர்ந்தன
என் காதலியின் நானுமொரு பறவை L S SLS S SLSS SLSS S LSL SSSS S0S ஆகிடல் எப்போது? கனவுகளுக்காகப் பிரார்த்தித்து வானுயரச் சிறகை விரிப்பதெப்போது? -Uu)600s,5-
கனவுகளைச் சுமந்து வந்தவன் எமக்கொரு வானம், அயர்ந்து தூங்கிவிட்டான் எனக்கொரு கூடு பாவம். தந்திடவேண்டியென் பிறகும் பல கனவுகளைக் பறவையே நீ பாடு! கண்டுகொண்டுதானிருந்தாண்?!
മ0, 200 25

Page 15
“மரம் வளர்ப்போம் மானுடம் காப்போம்” எனும் மகுட வாசகத் தைத்தாங்கிநிழல் எனும் சமூக சேவை அமைப்பு இயங்கிவருகிறது. இயற்கை நமக்குத் தந்த அரிய வளமாம் மரங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு புதிய பெருமரங்களையும் பயன்தரு மரங்களையும் நடுகைசெய்து
6uay தால் கோயில்கள், பாடசாலைகள் தன்னார்வத் தொணர்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு முற்றிலும் இலவசமாக பெருமரங்களும் பயனர்தரு மரங்களும் வழங்கப்படுகின்றன. அத்தோடு வறுமையுற்றவர்களுக்கும்,
இடர்ப்படுகின்றவர்களுக்கும்
இந்த நிறுவனத்தாலி உதவிக்
மானுடம் காக்கும் "நிழல்”
சூழலைப் பேணுவதை இந்த நிறுவனம் பிரதான நோக்கமாகக் கொணர்டு கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருகின்றது. நிழல் நிறுவனம் பற்றி அதன் ஸதாபகரும் இந்நிறுவனத்தின் தற்போதயை செயலாளருமாகிய திரு சோமசுந்தரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “மானுட சமூக மேம்பாட்டிற்கான உரமாக எமது நிறுவனத்தைக் 湾。 5600
விளைகின்றேன்” என்கிறார். அவரின் அரும்பெரும் முயற்சியில் பல்லாயிரக்கணக் கான மரக் கன்றுகள் உணர்டாக்கப்பட்டு விநியோகிக்கப்பட் டு வருகின்றன.
இந்த நிறுவனத்
abas, 20272
* *
கரங்கள் நீட்டப்படுகின்றன. சிறப்பாக ஏழை மாணவர்களின் கல்வி விருத்தியிலும் இந்த நிறுவனம் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றது. கடந்த காலங்களில் போரில் அகப்பட்டு, இடம்பெயர்ந்து, முகாம்களில் அடைபட்டு இன்னல்கள்
 
 

வரை
அனுபவித்துக்கொண்டிருந்த எமது உடன்பிறப்புக்களுக்கு நல்லை ஆதீனம் மூலமாக பெருமளவு உடைகள் சேகரித்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. யுத்தத்தினாலும் மற்றும் இயற்கை அனர்தங்களினாலும் இலட்சக்கணக்கில் மரங்களை இழந்துதவிக்கிறது எமது தேசம், மழை வீழ்ச்சி சீரின்மை மற்றும் இன்னோரன்ன துயரங்களை எமது பூமி எதிர்கொள்கிறது அல்லது எதிர்கொள்ளவிருக்கின்றது எனக் குறிப்பிடலாம்.
இத்தகையதொரு சூழலில் இப்படியான அமைப்புகள் மிகவும் வேணர்டத்தக்கதொன்றாகும். திரு. க.தேவராஜா (பீடாதிபதி, முகா மைத்துவ கற்கைகள் வணிக பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் வேகமாக வளர்ந்துவரும் இந்நிறுவனம் மேலும் சமூக அக்கறையுடைய
அராலி இந்துக் கல்லூரியில் மரவினியோகம் இடம்பெற்ற போது
பெரியோர்கள், அன்பர்களை மனமுவந்து வரவேற்கிறது. இந்நிறுவனத்தின் பணிகள் மேலும் சிறப்புற நாமும் இணைந்து பங்காற்றி வாழ்த்துவோமாக.
நிழலுடனான தொடர்புகளுக்கு.
TP on 49252
திருமதி. த.தயாளினி
திரு. க. தேவராஜா தலைவர்,
"நிழல்", காங்கேசன்துறை வீதி, இணுவில் T.P.: Office: 0212223610 O232 4835
0774041904
a 2622

Page 16
வரை
பெரும்பாலான மலைகள் இலட்சக்கணக்கான ஆண்டுகளு க்கு முன்னரே உண்டாயின. அப் போது அவை கோணல்மாணலாய் அல்லாமல் உயரமாய் இருந்தன. நீண்ட காலத்தின் பின் பருவ மாற்றங்களும் ஆறுகளும் பனியா
றுகளும் இவற்றைச் சிதைத்து விட்டதால் அவை இப்போது உயர்ந்தும் தாழ்ந்தும் கூம்பாகவும் தோன்றுகின்றன. பெரும்பாலான மலைகள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மேடு பள்ளளங்களால் உருவானவை.
මlබුණි 酸
சிலவேளைகளில் புவியின் வேகம் பாறைப் பரப்பை கடலடி யிலிருந்து மேலே தள்ளிவிடுகிறது. வேகம் பலாயிருந்தால் பாறை நீர் மட்டத்தைவிட உயரமாகி விடும். இப்படி உண்டான மலை
அடுக்கு மலை எனப்படும்.
பிளவு மலை புவியின் மேல்மட்டத்தில் பிள ப்பு அல்லது வெடிப்புக்கிடையே ஏற்படும் உரசல் புரசல்களால் மலைகள் எழுகின்றன. பாறையில் பிளவு அல்லது பலவீனமான இடத்தைச் சிதைவு என்கிறோம். சிலபோது உட்புறத்துக் கற்பிளவு மடங்கித் திரும்பி தரைக்கு மேல் எழுந்து நிற்கிறது. இவ்வாறு பிளவு மலை உருவாகிறது.
எரிமலைகள் எரிமலைகளும் ஒருவகைக் குன்றங்களே. அவை அபாயக ரமான முறையில் உருவாகின்றன. புவியின் அதல பாதாளத்தில் உள்ள சூட்டில் உருவாகிய பாறை தரையைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டு எரிமலையாகிறது. உருகிய பாறை அதாவது மாக்மா சிலபோது மெல்ல மெலி ல வெளிவருகிறது, சிலபோது வாயுக்களுடன் மிகப் பயங்கர உருவத்தில் வெளியாகிறது.
மாக்மா வெளிப்படும் போது பாறையடுக்கைப் பிளந்துகொ ண்டு புவிமேற்பரப்பில் வெடிப்புண் டாகிறது. பலமான வாயுக்களின் காரணமாக பாறையுருகல் பிளவு வழியே மேலெழும்பி வெடித்துச் சிதறுகிறது. எரிமலை வாயிலி ருந்து கிளம்பும் சூடான பாறையு ருகல்களுக்கு லாவா என்று பெயர். லாவாவும் சாம்பலும் வெடிப்பின் பக்கத்தில் சேர்ந்து குவிந்து
മ്മ, 200
28
 
 

mum- - - -
கொண்டேயிருக்கும்.
உலகத்தில் ஐந்நூறுக்கு மேற் பட்ட எரிமலைகள் உள்ளன. இவ ற்றில் சில கடல் மட்டத்துக்குக் கீழே இருக்கின்றன. இந்தோனே சியாவில் உள்ள கிராகாடோவா
esang தீவில் கி.பி 1883ல் மிகப் பெரிய எரிமலைவெடித்தது. இதன் வெடிப்புச் சத்தம் 5000 கி.மீ தெலைவிலும் கேட்டதாம். இதில் ஏறத்தாள 200 கிராமங்கள் அழிந்து போயின.
துரைராஜா ரஜிந்தன்
உலகில் மிக உயருமரின
எரிமலை - கொடபக்சி
பீடபூமி - பமீர் (திபெத்தில் உள்ளது)
மலைத்தொடர் - இமயமலை மலைச்சிகரம் - எவரெஸ்ட்
"வானம் கூட குடிக்கும் போல கிடக்கு.”
“எப்படிச் சொல்றாய்?”
“பின்ன இணிடைக்கு வானம் தெளிவா இருக்குமெணர்டு றேடியோவில சொன்னாங்கள்."

Page 17
இன்று அனேக இளைஞர்களாலும், சிறுவர்களாலும் பகிரப்படும் ஒர் அனுபவமாகத் தொலைக்காட்சி பார்த்தல் அமைந்துள்ளது. பொதுமக்களை இலகுவில் அடையக்கூடியதும், மனதைக் கவரும், மலிவானதுமான ஒரு ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகில் உள்ள முக்கியமான பொதுமக்களுடகங்களில்
எதிர்மறையான
gar அதிகளவி ପୈନ୍ତି பாதிப்புக்களை
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது
ஒன்றாக தொலைக்காட்சி மிளிர்கின்றது. ஆனால் வருந்தக்கூடிய விடயம் என்னவெனில் மக்கள் இதிலிருந்து நண்மை பெறக்கூடிய வகையில் இவ் ஊடகமானது பயன்படுத்தப்படுவதில்லை என்பதேயாகும். இன்றைய அனேக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆக்க பூர்வமானதாக, அறிவு பூர்வமானதாக இருப்பதில்லை மாறாக இவற்றினால் வேறு பல நன்மை பயக்க கூடிய செயற்பாடுகளைச் செய்வதற்குரிய மக்களின் தேரம் வீணடிக்கப்படுகிறது. அத்தோடு அவர்களின் உள விருத்தியிலும்
ஏற்படுத்துகிறது எண்பதினால் அதிக நேரங்களை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடக்கூடாது என்பதனை வலியுறுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
அதிகளவு நேரத்தினை தொலைக்காட்சிபார்ப்பதற்கு செலவிடக்கூடாது என்பதற்கான முதலாவது காரணம் அனேகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவுபூர்வமானதாக இருப்பதில்லை. இன்று நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் படங்கள், தொடர்கள், காட்சிகள் என்பன வன்முறை, பாலியல், போதைப் பொருள் பாவனை போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தியே அமைகின்றன. இவை பார்வையாளர்கள்
മ0, 27
3O
 
 
 
 
 

mum- - -
வரை மத்தியில் தவறான ஆய்வுகளின்படி அதிகமாக கருத்தியலினை தொலைக் காட்சிபார்த்தல் உருவாக்குவதுடன் அவர்களை சிறுவர்களுடைய அறிவுத்திறன் பிறழ்வான நடத்தைகளின் விருத்தியில் எதிர்மறையான செல்வாக்கிற்கும் விளைவுகளை ஏற்படுத்துகிறது உள்ளாக்குகின்றது. அதனைவிட என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் மீது இதன் தாக்க அத்தோடு வயதானவர்களில் உள மானது மோசமான ஆற்றல் சிதைவிற்கும் இட்டுச் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. செல்கிறது. இதனால் நீண்ட அவர்கள் பெணிகள் காலப்போக்கில் கிரகித்தல், பலவீனமானவர்கள், நினைவுபடுத்தல் போன்ற பிரச்சினைகளை பணத்தாலும், செயற்பாடுகளில் அவர்கள் வன்முறையாலும் தீர்க்க முடியும், பிரச்சினைகளை போர்கள் தவிர்க்க முடியாதவை எதர்நோக்குகின்றனர் என போன்ற கருத்துக்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. வளர்வதற்கு வழிசமைக்கிறது. முடிவாக பல தொலைக்காட்சி
இரண்டாவது காரணம் நிகழ்வுகள் அறிவுபூர்வமானதாக தனக்கும் சமூகத்திற்கும் நன்மை இருப்தில்லை, பல நன்மை பயக்கும் நடவடிக்கைகளில் பயக்கும் காரியங்களில் ஈடுபடுத்தக்கூடிய மக்களின் நேரம் ஈடுபடுத்தக் கூடிய நேரம் தொலைக்காட்சிபார்ப்பதில் வீணடிக்கப்படுகிறது, மக்களின் வீணடிக்கப்படுகிறது. அவ்வாறு உளவிருத்தியில் பாதிப்புகளை வீணடிக்கப்படும் நேரத்தினை ஏற்படுத்துகிறது என்பன போன்ற பயிற்சி செய்தல், வாசித்தல், காரணங்களினால் அதிகமாக நண்பர்களுடனும் தொலைக்காட்சிபார்ப்பதனை குடும்பத்தினருடனும் தவிர்க்க வேண்டும். அதற்காக ஊடாடுதுதல், ஆரோக்கியமான முற்று முழுதாக தொலைக்காட்சி வாழ்விற்குரிய பார்த்தலை நிறுத்த வேண்டும் நடவடிக்கைகளுக்கு எனக் கருதவில்லை. அதனை பயன்படுத்துதல் போன்ற நிதானத்துடன் செய்ய வேண்டும். அர்தமுள்ள செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி என்பது ஒர் பிரயோகிக்கமுடியும். வளமாகும் செயற்றிறனுடனும்,
மூன்றாவது காரணம் பகுத்தறிவுடனும் நாம்
மக்களுடைய உளவிருத்தியில் அதிலிருந்து சரியான, பொருத் எதிர்மறையான விளைவுகளை தமான நிகழ்ச்சிகளை தெரிவு ஏற்படுத்துகிறது என்பதேயாகும். செய்து பயன்படுத்துவதற்கு பல விஞ்ஞான பூர்வமான கற்றுக்கொள்ளவேணடும் ana, 222

Page 18
elag
காலத்தை வென்று நிற்கும் அஹிெக்க சுதந்திர தேவி
(Ha) நிலப் பரப்பினை அமெரிக்க அரசாங்கம் 1924 ம் வருடம் தேசிய நினைவுச் சின்னமாகப் பிரக டனப்படுத்தியது. இந்நினைவுச் சின்னம் நியூயோர்க் குடாவில் உள்ள Liberty Island, Ellis Island easu இரு சிறிய தீவுகளை உள்ளடக்கியது. சுதந்திர தேவியின் சிலை Ellis Island இல் அமைந்துள்ளது.
சுதந்திர தேவியின் சிலை 6uglsigures Liberty enlightens the World என அழைக்கப்பட்டது. அராஜகத்தின் சங்கிலிகளால் இறு கப்பிணைக்கப்பட்ட பெண்ணொ ருத்தி விடுதலை அடைவது போன்று இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அவளின் வலது கையில் சுதந்திரத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தீப்பந்தம் காணப்படுகின்றது. இடது கையில் அவள் தாங்கி நிற்கும் பதாகையில் மனித வரலாற்றின் ஒவ்வாரு அமெரிக்கா பிரித்தானியாவிடமிருந்து அத்தியாயத்தின் ஆரம்பத்தினை யும் சுதந்திரமடைந்த நாளான யூலை 4, அழகுணர்ச்சியுள்ள மனிதனி 1776 என்பது உரோமன் எழுத்து அழகாகவே நினைவுகூருகின்றான். க்களில் பொறிக்கப்பட்டுள்ளது. விசேட அந்த வகையில் அமெரிக்கப் புரட் அங்கியொன்றினை அணிந்திருக்கும் சியை நினைவுகூருமுகமாக அமெ அப்பெண்ணின் மணிமுடியில் உள்ள ரிக்க சுதந்திரச்சிலை அமெரிக்காவின் ஏழு கதிர்களும் ஏழு கண்டங்களையும், நியூயோர்க் நகரில் கம்பீரமாகக் கடல்களையும் குறிக்கின்றன. காட்சியளிக்கிறது. சுதந்திர தேவியின் சுதந்திர தேவியின் சிலையானது சிலையை உள்ளடிக்கிய 24 ஹெக்ரயர்
151 அடி (46m) உயரம் உடையது.
ana, 222 32
m
 
 

இதன் பீடம் சிலையின் உயரத்தினை 305 (93m) அடி உயரமாக உயர்த்துகின்றது. இரும்பினாலான சட்டகத்துடன் பொருத்தப்பட்ட 24 மில்லி மீட்டர் தடிப்பிலான செப்புத் தகட்டால் இச்சிலையின் மேற்பரப்பு ஆக்கப்பட்டுள்ளது. பிரானி ஸ் தேசத்தில் பரிஸ் நகரில் உள்ள ஈபிள் (Eiffel) கோபுரத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளரே (Gustave Alexandre Eiffel) இவீ விருமி புச் சட் டக தி தை வடிவமைத்தார்.
சுதந்திர தேவியின் சிலையைத் தாங்குகின்ற கருங்கல் கொங் ålfögs Liub Richard Morris Hunt எனும் அமெரிக்கரால் வடிவமை க்கப்பட் டது. 1821 ம் ஆண் டு நியூயோர்க் நகரை உள்நாட்டு யுத்தத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட Sétif Gopu, Fort Wood 61 gif இடத்தின் ஒரு பகுதியான 47 மீட்டர் நீளமான நட்சத்திர வடிவான சுவர் இப்பீடத்தைச் சூழ்ந்துள்ளது. சிலையின் வரலாறு
சுதந்திர சிலை பிரான்சைச் (35Fñjögs épî) Frederic Auguste Bartholdi ஆல் வடிவமைக்கப்பட்டு 1884 யூலை மாதம் செய்து முடிக் கப்பட்டது. இதற்கான செலவை பிரெஞ்சு தேசப் பொது மக்கள் வழங்கினர். கண்காட்சிக்கு வைக்கப்பட்டு பின் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு
சிலை பிரான்சில்
6iang
நியூயோர்க்கிற்கு கப்பல் மூலம் எடுத் துவரப் பட்டு தற்போது சிலை அமைந்துள்ள இடத்தில் பொருத் தப்பட்டது. இச்சிலையின் பீடம் அமெரிக்க பத்திரிகை வெளி ug:Ler67rg HT Gor Joseph Pulitzer என்பவரால் சேரிக்கப்பட்ட பணத் தைக் கொண்டு கட்டப்பட்டது. அமெரிக்கா பிரிட்டிஸ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நூற் றாண்டை குறிக்குமுகமாக பிரான்ஸ் தேசத்து அரசினாலும் அந்நாட்டு மக்களாலும் ஞாபகார்த நினை வுச்சின்னமாக அமெரிக்க மக்களிற்று வழங்கப்பட்ட அன்பளிப்பே சுதந்திர தேவி சிலையாகும்.
இச் சிலையின் உருவாக்கமானது அமெரிக்க பிரான்ஸ் மக்களின் கூட்டு முயற்சியாகும். அதன்படி சிலை உருவாக்கத்தினை பிராண் ஸ் மக்களும் சிலைக்கான அடித்த ளத்தினை கட்டமைப்பதற்கு அமெ ரிக்க மக்களும் பொறுப்பேற்றனர்.
பிரான்ஸ் மக்கள் இசை நிகழ்ச்சிகள், அதிஸ்ட்டலாபசீட்டு போன்ற நிகழ்வுகள் ஊடாக 250000 டொலர்கள் திரட்டினர். அதேவேளை அமெரிக்க மக்கள் அரங்க நிகழ்வுகள், கண்காட்சி, ஏலம், பரிசுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் மூலம் தேவை யான நிதியினை திரட்டினர்.
இச் சிலையினை உருவாக்கும் பொறுப்பு பிரபல சிற்பக்கலை நிபுணர் Bartholdi என்பவரிடம் கையளிக்கப்பட்டது. இச் சிலை
இதெேசீ2 -

Page 19
வரை
யினை செப்பு தகட்டினால் செய்வ தற்கு தீர்மானித்து அதற்காக இரும்பு சட்டகத்தினை உருவாக்குவதற்கு ஈபிள் கோபுரத்தை வடிவமைத்து நிர்மானித்த பிரபல பொறியிலாளர் Gustave Eiffel 66ôr pl-g56îl பெறப்பட்டது. இவர் இச்சிலை உருவாக்கத்திற்கான திட்ட வரை பினை உருவாக்கி தனது நம்பிக் கைக்குரிய கட்டுமான பொறியிலாளர் Maurice Koechline 676ötu6uffLiń கையளித்து இச் சிலைக்கான இரும்புச் சட்டக வேலையினை முடிவுறுத்தினார்.
Bartholdi gő f6O6) 2) (56T க்கத்தினை ஜூலை 4, 1876 இல் முடிப்பதற்குத் தீர்மானித்தார் ஆயினும் தாமதமாகி வேலையை ஆரம்பித்தததால் குறித்த காலப் பகுதிக்குள் சிலை உ"SIக்கமானது முற்றுப்பெற முடியவி: ல. காலப்பகுதிக்குள் சுதந்திரதேவியின் வலக்கரமும் ஆக்கரம் ஏந்தி நிற்கும் தீபமும் முடிவுறுத்தப்பட்டு நிதி சேகரிப்பினை அதிகரிப்பதற்காக கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
பின் ஜூன் 30, 1878 இல் சுதந்திர தேவியின் தலைப்பாகம் முடிவுற் றதும் காட்சிக்கு வைக்கப்ட்டது.
பெப்ரவரி 18, 1879 ம் ஆண்டு Barthod |பினால் சிலை வடிவ மை டர் : சதாடர் பா ன, அது வெளி: , டுத்தும் குறியீடுகள் தொடர்பான விளக்க திட்டவரைபு
கையளிக்கப்ட்டது.
சிலைக்காக நிதிதிரட்டும் செய ற்பாடு பிரான்சில் ஜூலை 1882 இல் நிறைவடைந்தது. சிலை தொடர்பான வேலைகள் யாவும் ஜூலை 1884 முடிவடைந்தது.
சிலைக கான அடித் தள கட்டுமானத்திற்குரிய நிதி திரட்டும் GlgufbLT() William M. Evarts என்பவரின் கீழ் மெதுவாக நடை பெற்றது. நிதி திரட்டுதலினை வேகப்படுத்துவதற்காக சிறந்த பத்திரிகையாளர் பத்திரிகைள் என்பவற்றிற்கு வழங்கப்படும் புலிட்சர் பரிசினை அறிமுகப்ப (life Joseph Pulitzer g,657g
இதற்கென ஒரு பக்கத்தினை ஆரம்பித்து நிதி திட், லை வேகப்படுத்தினார்.
சுதந்திர தேவியின் சிலை :ானது 350 தனித்தனிப் பகுதிகளாக 1885 g?!ð
பத்திர்கையில்
பிரிக்கப்பட்டு ஜூன் 17 ஆண்டு நியுயோர்க் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அடித்தள கட்டுமானத்திற்கு தேவையான நிதி திரட்டும் செயற்பாடு ஆகஸ்ட் 11, 1885 ஆம் ஆண்டு பூர்த்தியாக்கப்படடு கட்டுமானம் ஏப்பிரல் 22, 1186 இல் நிறைவானது.
ஒக்ரோபர் 28, 1886 அன்று அப்போதைய அமெரிக்க ஜனா g5ugust 60T Grover Cleveland என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. விரைவில் உலக சுதந்திர சின்ன
apas, 2oro
34
 

மாகக் கொள்ளப்பட்ட இச்சிலை, ஆயிரமாயிரம் அமெரிக்காவின் விருந்தாளிகளையும் குடியேற்ற வாசிகளையும் வரவேற்றுக் கொண் டேதான் இருக்கிறது.
இச்சிலை நிறுவி நுாறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1986 இல் அமெரிக்காவும் பிரான்கம் இணைந்து சிலையைப் புனர மைத்தன.
சிறிய நீர்ப்படகுகள் (Ferries) மூலம் உல்லாசப் பயணிகள் லிபட்டி தீவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். 192 டிகளை கடப்பதன் மூலம் பீடத்தின் உச்சியை அடைய முடியும். பீடத்தின் உட் புறத்தில் சிலையின் வரலாற்றை விளக்கும் அருங் காட்சியகம் அமைந்துள்ளது. சுதந்திர தேவியின் முடியை அடைய 354 படிகளைக் கடக்கவேண்டும். இது 22
elang மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் உயரத்திற்குச் சமமாகும்.
1892 - 1954 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியிலி அமெரிக்காவில் குடியேறிய 16 மில்லியன் மக்களின் நுழைவாயிலாக 66tridug Ellis Island 616dp தீவாகும். 1956ம் ஆண்டு இத்தீவு தேசிய நினைவுச் சின்னமான சுதந்திர சிலையின் ஒரு அங்கமானது. இங்கு குடியேறி றங்களினி வ ர ல ர ற  ைற வரி ள க கு ம அருங்காட்சியகம் ஒன்று அமைக் கப்பட்டது. 1984 UNESCO லிபர்டி சிலையையும் இரு தீவுகளையும் (World Heritage) எனப் பிரகடனப் படுத்தி ugs. Sgs National Park service எனும் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
உலகின் அருஞ்சொத்து
வை. சலுங்கன்
Oஇலங்கை எல்லே, கரப்பந்தாட்டம்
Oஇந்தியா
ஹொக்கி, கபடி
Oஅவுஸ்திரேலியா
கிரிக்கட்
Oஅமெரிக்கா Base Ball
O ஜப்பான்
கராத்தே ஜூடோ
நாடுகளும் அவற்றின் தேசிய வியைாட்டுக்களும்
Oதுருக்கி
மல்யுத்தம் Oகனடா
பனி ஹொக்கி Oஸ்கொட்லாந்து
காற்பந்து OLITếkrògirsĩ ஹொக்கி Oஸ்பெயின்
ஜல்லிக்கட்டு
ass, 200

Page 20
வரை
இருக்கிறார்?
“காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை” "அது கரையுமே அதாலதான்”
"காதலர்கள் ஏன் எப்பவும்
பொய்யே பேசுறவை” அவைதானே எப்பவும் "மெய்"மறந்து காதலிக்கிறவையாச்சே S《
“என்ன. உன்னுடைய அப்பா அடிக்கடி சீனிப் S
பேணிய திறந்து பார்க்கிறார்.?”
"டொக்டர்தான் அவரை அப்பப்ப ஷஅகர் S இருக்குதாண்டு செக் பண்ணச் சொன்னவர்”
22.
“உங்க மாமா லணர்டனுக்குப் போனாரே. அங்க எண்னவா
*அங்கையும் எங்க மாமாவாகத்தான் இருக்கிறார்.
“என்ன சேர், இனிடவியு பணிணாம என்ர முகத்தையே பார்க்கிறீங்கள்?”
இது "நேர்முகத்தேர்வும்மா. கொஞ்சம் பேசாம இரு
 
 
 
 
 

Galeg
கடுகு -
வெடிகள் இடைவிடாது வினாடிக்கொன்றாகக் V ላቃሇኝ கேட்டுக்கொண்டிருந்தது, பரமருக்கு கோபத்தை ஊட்டினாலும் ஒரு ஆர்வத்தில் வீதியை வந்து எட்டிப் பார்த்தார்.
முன்னே ஒரு சிலர், பின்னே மிதிவணர்டிகளையும் உந்துருளிகளையும் உருட்டியபடி இன்னும் சிலர் ஊர்வலத்தில் குதுரகலாமாய் வந்தனர். உச்சிவெய்யில் சுட்டெரிக்கவே, தலையைக் கையால் பொத்திக்கொண்டு பரமர் அந்த வினோதத்தைக் கூர்ந்து கவனித்தார். பழமையை மறக்காமல் பறைமேளமும் பிடித்திருக்கிறார்கள் என்று, முதலில் வெடிச்சத்தங்களுக்குள் அவருக்கு சரியாக விளங்கவில்லை. “கணினிர் அஞ்சலி நோட்டீசுகள கட்டுக்கட்டா விசுக்குறாங்களப்பா எத்தன சனம் சீவிக்க வழியில்லாம இருக்கு” என்று முணுமுணுத்த பரமரை நோக்கியும் ஒரு சிறுவன் ஒரு கட்டு கணிணிர் அஞ்சலிகளை நீட்டினான். “ஏணிடாப்பா எனக்கு வாசிக்கவே தெரியாது. இவ்வளவத்தையும் நீண்டுறா" “உங்கால ஆருக்கும் குடுங்கோ தாத்தா” "அது சரிதம்பி உது ஆற்ற செத்தவீடு” "பொனர்னாச்சினர்ர" “யாரும் கவனிக்காம, கிழடு மணக்குதெண்டு மாட்டுக்கொட்டிலுக்க வச்சிருந்தினம். அந்த மனிசியே” “ஓம் தாத்தா” என்றுவிட்ட அவன் தன் கடமையில் விறுவிறுப்பானான். அங்கு ஒருவன் வெடிச்சத்தங்களைப் பதிவுசெய்பவன் போல, சீன வெடி போடப்படும் இடங்களில் கைப்பேசியைப் பிடித்துக்கொணர்டிருந்தான். அவனைக் கூப்பிட்ட பரமு, 'தம்பி என்னேறாய் உங்க” “லையினில பெரியணர்ண நிக்கிறார். லணர்டனில இருந்து காசனுப்பினவர். அதுவும் வெடி வாங்க மட்டும் நாப்பதாயிரம் அனுப்பினவர். பாவம் அவர், தாயின்ர செத்தவீட்டில இல்லாட்டியும் உந்த பறமோளச் சத்தங்கள் வெடிச்சத்தங்கள தான் கேட்கோணுமெணர்டு கனநேரமாலையினில அழுதோணர்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் கேட்கத்தான் போனை இப்படி பிடிச்கோணர்டு திரியிறன்” "பொடிப்பிள்ளைக்கு தாயில சரியான பிடிப்புத்தான் போலகிடக்கு” என்று தலையை ஆட்டியபடி பரமர் அந்த ஊர்வலம் போகும்வரை
பார்த்துக்கொணர்டிருந்தார்.
GybbøQahavgå

Page 21
வரை
Wy W Wy tதில் வினாக்கள் கீழ் உள்ள புதிர்களுக்கான விடைகளை 10-02-2010 இற்குமுன் எமது
முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய ஐந்து அதிஷ்டசாலிகளின் பெயர் விபரங்கள் மறுமடலில் பிரசுரமாகும்.
ہے سب ےس ہے-اس سبسے ۔ ۔ 1
சோ. கிருஷ்ணதாஸ்
யாழ், இந்துக் கல்லூரி உ. அருகிலுள்ள உரு இருபது தீக்குச்சிகளைக்கொணர்டு
உருவானது. இதில் ஐந்து சதுரங்கள் உள்ளன. இரணர்டு தீக்குச்சிகளை மட்டும் நகர்த்தி ஏழு சதுரங்களை எவ்வாறு பெறலாம் என வரைந்து காட்டுக?
པ་།
2. பூமியைச் சுற்றி வருவதற்கு முயற்சிக்கும் ஒருவர் ஒரேவகையான
விமானங்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார். அவ்வகை
விமானமொன்றினுள் நிரப்பியிருக்கும் எரிபொருளானது அரைப்பங்கு பயணத்திற்கே போதுமானது. மேலும் அவ் விமானங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எரிபொருளை வானிலேயே மாற்றும் தன்மையுடையன எனின் அவர் பூமியைச் சுற்றி வர பயன்படுத்தும் விமானங்களின் மிகக்குறைந்த எணர்ணிக்கையைக் காணர்க? (விமானங்கள் அனைத்தும் சேதமில்லாமல் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும். பூமியின் வடிவம் கோளமென்பதையும் கருத்திற்கொள்க)
3. ஒரு நீச்சல் குளத்திற்கு நீர் வழங்குவதற்கு நான்கு குழாய்கள் உள்ளன.
அதில் முதலாவது குழாயைப் பயன்படுத்தினால் நீர்நிரப்புவதற்கு இரு நாட்கள் எடுக்கும். இரணர்டாவது குழாய் மூலம் நீர்நிரப்புகையில் மூன்று நாட்கள் எடுக்கும். மூன்றாவது குழாய் மூலம் நீர்நிரப்புகையில் நான்கு நாட்கள் எடுக்கும். நான்காவது ஆறு மணித்தியாலத்தினுள் நிரப்பிவிடும். இந்த நான்கு குழாய்களின் மூலம் அந் நீச்சல் குளத்தை நிரப்ப தேவையான நேரம் யாது?
626, 2070 38
 

ஜப்பானின் வெற்றியின்
இரகசியம் என்ன?
போரில் தோற்று, ஏழ்மை யில் வாடிய ஜப்பானிய சமுதாயம் எப்படி இன்று உலகம் போற்றும் பொருளாதார தொழில் வளம் பெற்றிருக்கின்றது? இதன் பொருளாதார ஆதிக்கம் அமெரிக்கா உட்பட பல நாடுகளையும் கதிகலங்க வைத்ததெனலாம்.
ஜப்பானியர்கள் முதன் முதலில் ஜேர்மனியர்களின் தொழில் நுட்பங்களைப் பின்பற்றியே கமராக்களை உற்பத்திசெய்தார்கள். தரத்திலும் வேலைப்பாட்டிலும் அவை மேலாகவே இருந்தன. சில ஆண்டுகளின் பினர் கார், தொலைக்காட்சிப் பெட்டி, கொம்பியூட்டர் எனப் பல நவீன உற்பத்திகளுடனர் ஜப்பான் உலக அரங்கில் பிரபல்யமாயிருந்தது.
அமெரிக்கர்கள்தானி கார் உற்பத்தியில் முதலிடம் வகிப்பவர்கள். தரமான அழகான சொகுசுக்கார்களை உலகமெங்கும் விற்பனைசெய்கிறார்கள். அந்தக் கார்கள் ஜப்பானில் அதிகம் விற்பனையாகவில்லை. ஆனால் ஜப்பானியர்களின் கார்கள் அமெரிக்காவில் கணிசமாக விற்பனையாகிறது. இதற்கான காரணம் எனினவென நோக்கு
வோம்.
ஜப்பான் நாட்டில் நம்நாட்டைப் போலவே வாகனங்கள் இடதுபுறமாகச் செல்லவேண்டும். ஆகவே ஸ்ரயறிங் (திசை திருப்பும் சாதனம்) வாகனத்தின் வலது புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் அமெரிக்க சாலைகளில் வலது புறத்தில் காரை ஓட்டிச் செல்லவேண்டும். ஆகவே கார் ஸ்ரயறிங் இடதுபுறத்தில் பொருத் தப்பட்டிருக்கும். இத்தகைய வாகனங்களை ஜப்பான் போன்ற வீதி ஒழுங்குள்ளநாடுகளில் செலுத்துவது கடினம். ஆனால் அமெரிக்கர்களோ இடதுபுறம் ஸ்ரயறிங் பொருத்திய வாகனங்களையே ஜப்பானில் விற்றார்கள், தோற்றுப் போனார்கள். வலதுபுறம் ஸ்ரயறிங்கை பொருத்தி கார் தயாரிக்கும் ஜப்பானியர்களோ அமெரிக்காவுக்காக இடதுபுறம்
39

Page 22
ஸ்ரயறிங் பொருத்திய கார்களை உற்பத்தி செய்து அனுப்பினார்கள். அமெரிக்கர்களுடைய தேவைகளுக்கேற்ப தங்களது அணுகுமுறைகளை மாற்றினார்கள். அத்துடன் பெற்றோல் அதிகம் குடிக்காத சிறிய கார்களை ஜப்பானியர்கள் குறைந்த விலையில் விற்றார்கள். ஆனால் அமெரிக்கர்களின் விவாதமோ "ஜப்பானில் கார் விற்பதற்காக எங்களது தயாரிப்பு முறையை மாற்றுவது அதிக செலவாகும்” என்பதுதான்.
ஜப்பானியர்களின் சாதனைகளை விளக்க இன்று புத்தகங்கள் குவிந்த வணிணமேயிருக்கின்றன. வாங்கிப் படித்தவர்கள் ஆச்சிரியப்படுகிறார்கள்.
நிர்வாகக் கதியை சிறப்பாக உலகுக்கு ஆ ை: அமெரிக்க நாடு, இன்று ஜப்பானில் நிர்வாகக் கலை எப்படி இந்த அதிசயங்களை சாதித்திருக்கிறது என ஆராய்ந்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற நிர்வாகக் கலை இன்று ஜப்பானிய நிர்வாகக் கலையாகி (5S) திரும்பவும் அமெரிக்காவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
:ேது "ஜப்பானியர்கள்
*>
யாரும் இளக்காரமாக எழுதுவதில்லை. தரமான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் என்ற புகழுரைகளை மட்டு:ே பலரும் உரைக்கின்றனர்.
ஜப்பானில் எத்தகைய ಘ್ನಾನ) போதிக்கப்படுகின்றன, குழந்தை வளர்ப்பினர் அடிப்படை எண்ன, ஆர்களது முன்னேற்றத்திற்கு காரணம் உழைப்பா, ஒழங்கான நிபதிகளா, செனி புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளா? இவற்றை ஆராய்ந்து அறியவேணர்டியது அவசியம்.
ஆழ்ந்து நோக்குமிடத்து ஜப்பானியர்களின் மன இயல்பு கள்தான் - அவர்களது ஆழ்மனத்தில் ஊறிப்போயிருக்கும் நம்பிக்கைகள் தான் - கலா சாரமாக மாறி ஜப்பானிய வெற்
6ies. . . is disci” GT6i Trifið G குளள அரகள எனறு யாரு றிக்குக் காரணமாயிருக்கிறது. பரிகாசம் செய்வதில்லை.
a -வளரும ” = حی۔ --منہ کیسی ” மூங்கில் தட்டி வீடுகள் என்று
இது, 2C272 4Ꮕ
mmmmmmmmmmmm--
 
 
 
 


Page 23
UPS 65OW 2. Woofer - 5. Woofer Computer Table PC Camera
1 GB, 4GB, 8GB Flash Epson T10 Printer
Epson LG 300+ - HpDeskjet Hp Laser Jet 1505 12A Toner Electric Bower PC TV Capture Card Epson Ribbion
PCSOLU
TECHNOLOC
Te: 021 222 1 0 1 1 021 22296. E-mail: pcstaffnaG)gmail.com 305, Kasthuriyar Road, Jaffna
M.M.V. Road, Nelliyady
 
 
 

D1560 * - 13A Toner
క్టో
ONS
SIES (PVT) LTD
4 O77 379 2904
Kati ViewSonic