கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.02

Page 1


Page 2
இம் மாதாந்த அறி வரை குழுமத்தினர்
மகுடம் அசோசியேற்ஸ், இணுவில் சந்தி இணுவில்,
யாழ்ப்பாணம்
အ_60#ါးပံ • மிக உயரமான
 

புதிய6தW உலகம்
இடு)
ീa New Wor O2
மாடனைக் காடனை வேட்னைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்! - எத னுாடும்நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதியறியிரோ?
-பாரதி உள்ளே.
`இ எதுவரை.? O2 டி மாவீரன் - சிறுவர் கதை 05
இ காலை உணவின் அவசியம் S இலத்திரனியல் பத்திரிகை ÀSÀ. The Fisherman and భ్యతో
*یی
the Mermaid ஜி ఫణిలో S நேர்த்தியாய் که به بیرون > Good Table MannerS 18
oS, JAMES REEVES 19
`இ பறக்கும் விச
60LC360TTFT56 22
இ பிரபஞ்ச
இரகசியங்கள் இரண்டு 23 S சந்திரனில் தண்ணீர் 27 `இ மனதின் ஒசைகள் 30 இ பேர்ஜ் கலிபா 32 ல் நல்லதோர் வீணை செய்ய.
சிறுகதை 36 இ மரண அறிவித்தல் கடுகு 42 S புதிர் (போட்டி) 43 இ ஜப்பானியர்களின்
மனோபாவம் (தொடர்) 45
ളഞ്ഞു: 30/-
மாற்றங்கள் கடுமையான யுத்தப் பாதிப்புக்களுக்குப் பின் பெரும்
மாற்றங்களைக் கண்டுவருகிறது எம்
தேசம், அடிப்படைப் பொருளாதாரம் சீர்குலைந்து, உழைத்து வாழ முடியாத சூழலில், இங்கே வாழ முடியாத சூழ்நிலையில் உலகெங்கும் குடிபெயர்ந்த உறவுகள் ஆயிரம் ஆயிரம் திறமையுடைய மனித வளங்களுடன் விவசாயம், உள்ளூர் உற்பத்திகள், நெசவு, தொழிற்பேட்டைகள் போன்றனவும் தானி இங்கு காணாமற்போயின. என்ன நடந்தது?எது சரி? என்பதை ஆராய்வது எமது நோக்கமல்ல. “எம்
*ள் நல்லாயிருக்கவேண்டும்" நினைத்து நீங்கிய نعيم. பிரார்த்தனைக் كي
குரி
வர்தலோ,
“எங்கள் நாடு உருப்படாது! இங்கு ஒருநாளுமே வறுமை நீங்காது. நிம்மதியிருக்காது” என்று குடிபெயர்ந்து துயருற்ற உறவுகள் கணக்கில்லை. இந்நிலையில் "இலங்கையும் அபிவிருத்தியடையும், நாமும் உலக அரங்கில் தனித்துவங்களோடு நிமிர்வோம்.” என்று சில குரல்கள் சிந்திக்கவைக்கிறது. இது எம்முடன் முடிந்துபோகும் பூமியல்ல! தொடர்ந்து சுழலும் எங்கள் வளங்களை, எங்கள் அடையாங்களை, ஒற்றுமையுடன் செழிப்பான பூமியாக பின்னேவரும் குழந்தைகளிடம் கையளிக்க வேண்டியது எம் எல்லோரதும் கடமை. அந்த புதிய உலகை வரையும் மனிதநேய முயற்சிகளுக்கு நாமும் வழிவிடுவோம். நல்ல மாற்றங்களுக்காகக்
காத்திருப்போம். ஓரை குழுமம்

Page 3
வரை
எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலை முறையினரே! மீண்டும் இந்த மடலில் உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற இதழின் தொடர்ச்சியாக உங்களுக்கு வழங்கவேண்டிய சுதந்திரம் பற்றியும், விதிக்கப்படவேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும் இம்மடலில் சிந்திப்போமா? ஆம். சுதந்திரம் என்றால் என்ன? நாம் விரும்பியபடி வாழ்வதற்கு எந்த விதத்தடையும் அற்ற நிலைதான் சுதந்திரம் என்று நாம் ஒரு வரையறை வைத்திருக்கிறோம் அல்லவா? இன்னொருவருடைய மூக்கு நுனி வரை எழுது கரத்தை, விரல்களை நீட்டிக் கொள்வதற்குப் பெயர் சுதந்திரமல்ல! "நாண், என்னுடைய வீட்டில் எனது வானொலி, தொலைக்காட்சி என்பவற்றை எனக்கும் பிடித்த மாதிரி, பிடித்த நேரத்தில் பலத்த ஓசையுடன் இயக்கிவிட்டு அதனைக் கேட்டு ரசித்துக் கொணர்டு ஆடவும் பாடவும் எனக்கு சுதந்திரமில்லையா?” இப்படி இளையவர்கள் வாக்குவாதம் செய்வதில் அயலில் உள்ள பெரியவர்கள் முரண்படுகின்ற போது இந்தச் சுதந்திரம் எது வரை? ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியலைகளின் கோலம் தான் இசை, ஆனாலும் அது ஒரு அளவிற்கு மேல் உரப்படையும் போது அது ஒரு அமைதியைக்
குலைக்கும் நடவடிக்கையாக ஒலியால் கழல் மாசடைதல் எனினும் ஆபத்தை உருவாக்கிவிடுகின்றது. மெண்மையான இசையை, ரசிக்கும் இளையவர்கள் இன்றைய காலகட்டத்தில் மிக்க குறுகிய வீதமானவர்களே. மாறாக அவர்களின் துடிப்பான மனோபாவத்திற்கு ஏற்ற இன்றைய திரைப்படப் பாடல்களும், அதனைக்கேட்டு ரசிப்பவர்களும், அதற்கு ஏற்ப நடனக் கோலங்களைக் கூட்டாகச் சேர்ந்து ஆடிப்பாடுபவர்களும் இன்றைய பரபரப்பான இயந்திர உலகிலே அதிகளவில் காணப்படுகிறார்கள். உணர்மையிலே ஆடல் பாடல் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத பயிற்சிகள் தான்! ஆனால் அது கேளிக்கையாக, போதையுடனர், அட்டகாசமாக மாறும் போதுதான் பெரியர்களின் பார்வைக்குத் தவறாகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகின்றது. அப்படியானால் இப்படியான குதூகலிப்புக்கான களங்களைக் கணிணியமாக உருவாக்கிக் கொடுக்கும் இளைஞர் கழகங்கள், விழாக்கள், போட்டிகள் என்வற்றைப் பெரியவர்கள் வழிப்படுத்திக் கொடுக்கலாமல்லவா? ஒவ்வொரு இளைஞனிடமும் யுவதியிடமும் ஏராளமான ஆற்றல்கள் புதைந்து கிடக்கும். ஆனால் அதைச் சரியாக வெளிப்டுத்தக் களம் தான் வழங்கப்படுவதில்லை.
02

வரை
இத்தகைய நிலைமை எமது சமூகத்தில் ஒருவிதக் குறைபாடு என்று தோன்றுகின்றதல்லவா? இளைஞர் கழகங்கள், சமூக அமைப்புக்கள் தற்காப்புக்கலைப் பயிற்சிநிலையங்கள் போன்றன இத்தகைய குறைபாடுகளைப் போக்கி, எமது இளம்” தலைமுறையினரின் வாழக்கைப் பாதையைச் சரியான முறையில் ஆற்றுப்படுத்த முன்வரலாமல்லவா? இதற்கென அங்கத்துவம் கொடுத்து அங்கீகாரம் வழங்கும் போது இளையவர்களின் ஒய்வு நேரங்கள் மிகுந்த பயனுடையதாகக் கழியவும் அவர்கள் சமூக அந்தஸ்தைப் பெற்று, கணிப்புக்குரியவர்களாகி சமநிலை ஆளும்ையுடன் தலைமைத்துவப் பணிபைப் பெற்றுக் கொள்ளவும் நிறைய வாய்ப்புக்கள் உருவாகுமல்லவா?
இளையவர்களை அன்பு, பாசம், கவனிப்பு, கணிப்பு ஆகிய மெல்லிய பட்டு நூல்களால் கட்டிப்போடலாமே தவிர, கட்டுப்பாடு எனினும் கடினமான வடக்கயிற்றினால் இறுக்கிக்கட்டி அவர்களிடம் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப
எணர்ணுவது அவ்வளவு சாத்தியம்
இல்லை என்றே உளவியலாளர்கள்
குறிப்பிடுகின்றார்கள். அவர்களை
நீளக் கயிற்றில் சுழலவிட்டு, அதன் தளர்ச்சிக்கான
எல்லைளைப் பெரியவர்கள் தமது
கட்டுப்பாட்டில், கணிகாணிப்பில்
வைத்திருக்கும் போது அங்கே ஒழுங்கீனம் ஏற்பட்டு ஒழுக்கக் கேடு ஏற்படுவதை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். இந்தப் பாரிய பொறுப்பை எம்மவர்கள் பெரியவர்கள் அக்கறையுடன் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இளையோரின் ஒழுங்கும் ஒழுக்கமும் ஆரோக்கியமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அத்தகைய இணக்கப்பாட்டிற்கு இருபகுதியினரும் ஒருமனப்பட்டு முன்வருவார்களா? முன்வர வேண்டும். ஆம் . காட்டாற்று வெள்ளமாகப் பொங்கிப்பாய்ந்து சுருக்க்கட்டமைப்பையே த்கர்க்கவல்ல இந்தப் பருவகாலத்தைச் சரியான வேகத்திற்குள் வழிப்படுத்தி ஒரு அழகிய நீர்த்தடாகமாக, இனிய சுனைநீரூற்றாக மாற்றியமைத்து அதன் பயன்பாட்டை அதே சமூகமே பெற்றுக்கொள்ள என்ன தயக்கம்? ஆம் . நாம் தயார்! நீங்கள் தயாரா? அடுத்த மடலில் தொடர்வோம். அதுவரை
விடைபெறும்.
பகீரதி கணேசதுறை
ॐ
03

Page 4
சிறுவர் பக்கம்
 

சிறுவர் பக்கம் வரை
"சபாஷ் வீரனே! உன் ് வீரத்தையும்
A/ விடாமுயற்சியையும் நான்
ஒரு பாராட்டுகிறேன். ஒன்பது
சமயம் ஓர் இராணுவ வீரனை முறை நீ தரையில் பிரெஞ்சு சக்கரவர்த்தி வீழ்ந்தாலும் சோர்ந்துவிடாமல் நெப்போலியன் முன்னே பத்தாவது முறை எழுந்து கொணர்டுவந்து நிறுத்தினார் நின்று வெற்றி பெற்றாயே ஓர் உயர் இராணுவ அதிகாரி உணர்மையில் நிதான் “இவன் பெரிய மற்றவர்களை விட மாவீரன்” திறமைசாலியான வீரன் என்று பாராட்டினார். இராணுவ அல்லன், போரிலிருந்து வீரன் மனம் மிக மகிழ, அவன் இவனுக்கு ஓய்வு கொடுத்து மேல் குற்றம் சுமத்திய உயர் அனுப்பவேண்டும்” என்று ஆதிகாரி செய்வதறியாது வீரனின்மேல் குற்றம் தீலைகவிழ்ந்தார்.
சுமத்தினார் உயர் அதிகாரி كيني ' "இவன் என்ன செய்தான் உயர் அதிகாரியிடம் كثير "يورو நெப்போலியன். இவன் எதிரிகளின் தாக்குதலில் ஒன்பது முறை தரையில் வீழ்ந்தான். பத்தாவது முறைதான் எழுந்தான்" என்றார் உயர் அதிகாரி அதைக்கேட்ட நெப்போலியனின் முக்ம் பிரகாசமாகியது. அவர் சட்டென்று அந்த இராணுவ வீரனின் கைகளைப் பிடித்து
உழைப்பைப் பற்றி எறும்பு சதா பேசிக்கொண்டிருப்பதில்லை. உழைத்துக்கொண்டிருக்கிறது.
diffffffi
05

Page 5
அனேகமானோர் குறிப்பாக
LOIT600Ta)ysig56ys gsff63)6) g).60T6226)
எடுக்காமல் அவர்களுடைய பெறுமதியான நேரத்தினைக் கடத்துகின்றனர். பலர் இதனை ஒரு அவசியமற்ற ஒன்றாக நம்புகின்றனர் அல்லது தமக்கு நேரமில்லை எனக் கூறி அவர்களுடைய நாட்களைக் காலை உணவின்றியே ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவரும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன் காலை உணவை எடுக்க வேண்டும் என நான் நம்புகின்றேன்.
நீங்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன் காலை உணவைக் கட்டாயம் எடுக்க
வேண்டும் என்பதற்கான முதலாவது
வின்
; :
காரணம் உங்களுடைய உடல்
ஆரோக்கியம் ஆகும். நீங்கள் காலை உணவை தவிர்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நோயைத் தேடிச்செல்கிறீர்கள். ஏனெனில் நாள் முழுவதும் வெறும் வயிற்றுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு நன்றன்று. உங்களுடைய சமிபாட்டுத் தொகுதியானது வெறும் வயிற்றுடன் செயற்படாமல் இருப்பதற்காக நீங்கள் காலை உணவு உட்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது. நீங்கள் காலை உணவை எடுக்காவிடில் இரப்பையில் புணர் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகளிற்கு உள்ளாவீர்கள்.
LLLTOOMLOLOLS T S r00OTOJ0TMtT T S SOTTtOLOLOLOOL
வேண்டும் எண்பதற்கான மற்றொரு
06
 
 

காரணம் உங்களுடைய வகுப்பறைச் செயற்பாடுகள் சிறப்பாக அமைவதற்கு காலை உணவு அவசியம் என்பதாகும். உங்களிடம் தேவையான சக்தியும், பலமும் இல்லாதபோது உங்களுடைய உடலும், மூளையும், அவற்றால் சிறந்த முறையில் செயற்படக் கூடியளவிற்கு அவை தொழிற்பட முடியாமல் போகின்றது. வெறும் வயிற்றுடன் சிலவற்றைக் கற்க முயற்சிக்கும் போது அதனை தொடர்ந்து செய்வதில் உபாதைகள் ஏற்படுவதை உணர்வீர்கள். காலை உணவை உண்பதால் களைப்பு உணர்வு ஏற்படும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. காலை உணவு என்பது அதிகமாக அல்லது அதிநிறை உணவு சாப்பிடுவது என்பதல்ல. மாறாக காலை உணவை உணர்ணாத போதுதான் நீங்கள் சோர்வை உணர்வீர்கள். ஏனெனில் இரவு சாப்பாட்டிற்குப் பின்னான இரவை நீங்கள் உணவின்றியே கழித்திருப்பீர்கள்.
இறுதிக் காரணமாக நீங்கள் நோயின்றி வாழவேண்டுமானால் ஒவ்வொரு நாளும் காலை உணவை உணர்ண வேண்டும். நீங்கள் காலை உணவை தவிர்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீங்கள் பலவீனமடைகிறீர்கள், நோய் எழினிதில் ஏற்படக் கூடிய நிலையை
೧UGog
உருவாக்குகின்றீர்கள். இந்நிலை உங்கள் மீது பாரிய விளைவுகளை
உணர்டு பணர்ணுகிறது. ஏனெனில்
ஒவ்வொரு நாளும் காலை உணவு
உணர்பவர்களை விட விரைவில் நீங்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாவீர்கள்.
உங்களுடைய ஆரோக்கியத்திற்கும், பாடசாலை வாழ்விற்கும், உங்களுடைய நோய் பாதுகாப்புப் பொறிமுறையை பேணுவதற்கும் காலை உணவை தவிர்க்கக்கூடாது என்பதையும் ஒரு நாளின் முக்கியமான உணவாகக் காலை உணவு உள்ளது என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். காலையில் முன்னதாக எழுந்து பாடசாலை செல்லுமுன் காலை உணவை உணர்பது நன்று. ஒரு சிறந்தநாளை தொடங்குவதற்கான சிறந்த வழி
காலை உணவாகும்.
tf(GLIT
Lady of the Paris
கோதிக்" எனும் கட்டடக்கலைக்குச் சான்றாக அமைந்திருக்கும் NORTOOM என்ற கத்தோலிக்க G56JTGoulb 5TGot Lady of the Paris. LDTGST6ốT GEBLIG&L UITGÚShujači போனபார்ட் இங்குதான்
முடிசூடிக்கொண்டான்.
07

Page 6
வரை
இலத்திரனியல் பத்திரிகை ."
உலோகத்தினால் காட்சித்திரைகளை உற்பத்தி உருவாக்கப்பட்டுள்ளது இதன் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான சிறப்பாகும். இது வரை வெளியான LG நெகிழ்வுத்தன்மையுடைய இ-பத்திரிகைகளில் வளைந்து (வளைந்து கொடுக்கக் கூடிய) 19 கொடுக்கக் கூடிய பெரிய
காட்சித்திரையினைக் கொண்டது இதுதான் என தென்கொரியாவில் உள்ள அந் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-புத்தகங்களை (B- Book) alsTaft Lig fö(g) Sony, Amason G3L_IT@ŭigi) நிறுவனங்களினால் இ= வாசிப்பான்கள் (E- book reders) வெளியிடப்பட்டாலும் LG us-Trad Glasfluss, ÜLLL இக் காட்சித்திரையானது
அங்குல மூலைவிட்ட அளவுடைய (3). Lugg.f304 (E-Paper display screen) காட்சித்திரையினை சியோல்
அதிவேறுபாட்டைக் காண்பிக்கும்
LLLTLSgtrLTtrrr LLtS S TTTTSS LLLTt TuT0LOtLtttLmt00LYS
ரீட்சித்து பார்த்துள்ளது 516565u(plb (High contrast), 6i55d.
இந்நிறுவனத்தின் விருத்தியாக்கப்பட்ட சுருக்கச் கோணத்தில் இருந்து பார்த்தாலும் செய்தித்தாள் அளவுடைய உயர் தெளிவும், நீண்ட நேரம் இத்திரையானது 25 X 40 cm நீள தொடர்ந்து வாசித்தாலும்
அகலமுடையதும் 0.3 cm தடிப்பம் கணர்களுக்குப் பாதிப்பை
- உணர்டுபண்ணாது என்றும் LG யினர் உடையதும் வளைந்து கொடுக்க
பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். கூடிய தன்மையினையும்
கொண்டுள்ளது. வழமைபோன்று அத்தோடு இந்தச் சாதனத்தில்
- மீள்புதுப்பித்தல் செயற்பாடு இடம் வளைந்து கொடுக்க முடியாத
பெறும் போது மட்டும் மின்சக்தி
கணிணாடி போன்ற
தேவைப்படுவதால் மின்கலத்தின்
g) LGG)fTGESTE SEGf|GÖTTT GÖ ஆக்கப்படாமல்
08
 
 

வரை
இப்பத்திரிகையில் இற்றைப்படுத்துவதோடு பத்திரிகைகள் அச்சிடல், அதற்கான தாள்கள், பத்திரிகை விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்
தேவையற்ற விடயங்கள் ஆக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த வருட முதற் காலாண்டுப் பகுதியில் பெரியளவில் 11.5 cm மூலைவிட்ட அளவுடைய இ-பத்திரிகை காட்சித்திரைகளை உற்பத்தி
மின்சக்தியும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இனி வரும்காலங்களில் இந்த இ
பத்திரிகையை வழமையான
நாளிதழ்களின் அளவிற்கு செஆயப்போவதாக LG யினர் மேம்படுத்துவதற்கு இதரிவித்துள்ளனர் ஆனால் விருத்தியாளர்கள் (developers) * ஆதிற்கா விலை இன்னும் இந் அதற்கான முயற்சிகளில் کھهم" ، நிறுவனத்தினரால்
ஈடுபட்டுள்ளனர். இதனால் چي ଏଠିଁ * அறிவிக்கப்படவில்லை.
உடனுக்குடன் பிந்திய செய்திகள்ை இரா.கி
விடைபெறும் வேளைகளில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள் ஒரு வேளை நீங்கள் வாழ்வில் மறுபடி சந்திக்காமலே இருக்கவும் கூடும் ரிக்டர்
உழைப்பவன் சாதிக்கிறான், உழைக்காதவன் போதிக்கிறான்
6Uramz6pr7
இ) 器 “65)64C35|T6) ETI II îl LIT6) 器 கணர்பார்வைக்கு நல்லது!" 器 ܠ ܠ ܐ ܢ
g) கம்மா கதைவிடாக. 8 "ಇಂತಿ", ಕ್ಲಿ 三尖ノ உணர்மையாத்தான் சொல்லுறனர். 器 *R. எந்த மாடாவது மூக்கு கண்ணாடி ? பாம்புக்கு என்ன நோய் வரும்? போட்டிருக்கா" 器 தெரியேல்ல.
5 வேறயென்ன புற்றுநோய்தான்
09

Page 7
வரை
KG J. kes
What happens when a cat eats a lemon? It becomes a sour puss Why are elephants wrinkled? Have you ever tried to iron one? What do you get if you cross a fish with an elephant? Swimming trunks Why do elephants never forget? Because nobody ever tells them anything What day do fish hate?
Fry-day. What do you call a "bear with no ears?
B.
Where do cows go on Saturday nights? To the MOOO - Vies! When is it bad luck to see a black cat? When you're a mouse What is the strongest animal? A snail. He carries his house on his back How do you get an elephant down from a tree? Put him. On a leaf and wait until autumn Why aren't elephants allowed on beaches? They can't keep their trunks up! Joey: I lost my dog. Lauren: Why don't you put an advertisement in the newspaper? Joey: Don't be silly! He can't read
(O Teacher: Name two days of the week that start with "t".
Pupil: Today and Tomorrow. Teacher: James, where is your homework? James: I alte it.
Teacher: Why? James: You said it was a piece of cake
 

%' ീഴ്ത്തു வரை
Once upon a time a fisherman and his wife were living in a cottage near a sea-shore. The fisherman was afraid of his wife because she was haughty and proud. One night when the fisherman was out at the sea, his net was very heavy and he was struggling to pullit out. Some how or other he managed to pull out the net. He was shocked to see a mermaid inside the net. The mermaid requested him to leave her back into the sea. The mermaid promised to the fisherman that she would grant any of his wishes when ever he wants. So the fisherman said that he would get the permission from his wife and

Page 8
<ർ' ീre வரை
ran to his cottage. His wife told him to ask for a comfortable house. The fisherman came back and requested the mermaid to bless him with a comfortable home. The mermaid granted his wish and went into the water. After a few days, his wife forced him to go and ask the mermaid to grant them a palatial building with lot of servants. That too was granted. Then she wanted a royal chariot to move about. She got that also. When she was moving about in the chariot, there was a heavy down - pour of rain and she was disturbed. Then she asked her husband that he should go and get the blessings that the sun should shine only when she bids it to shine and there should be rain only when she wants. The poor fisherman obeyed his wife and went to mermaid. The mermaid said "You may go back". The fisherman did not understand that there is pun in the words. He happily went back. He was surprised to see his old cottage again. His haughty wife was neversatisfied. Her expectations were beyond human capacity. She had lost whatever she had gained, because she wanted to control nature too.
Always be satisfied with whatever you have. Avariciousness leads to ruin.
Books are the quietest and most constant of friends; they are the most accessible and wisest of counselors, and the most patient of teachers - Charles W. Eliot

வரை
நேர்த்தியாய் எழுதுவோம் )
போட்டி இல. 02
வெல்லுங்கள்
500/-
-____
. The picture was lend to a famous museum.
2
. The busines was sufficiently profitable to be
introduse on the stock exchange.
3. Which department he is in charge of? 4. Our room is noisy becouse it overlook the street. 5. Nothing can be hold against me.
6. The paintings donated to the library by the Rocky
foundation two years ago.
7. The results of our survey shows that there will be a
demand for electric cars in the future.
8. I have recently learn how to down load aticles from
the Internet.
9. The showers in my house doesn't seem to work. 10. The loan has to be pay befor next month.
மானவர்களே! மேலே 20.03.2010 இற்கிடையில் தரப்பட்டுள்ள ஆங்கில அனுப்பிவையுங்கள். சரியான வசனங்கள் எழுத்துப் விடை எழுதிய அதிஷ்டசாலி பிழைகளையோ அல்லது மாணவருக்கு விபுலானந்தர் இலக்கணப் பிழைகளையோ வீதி, மாதகலைச் சேர்ந்த கொணர்டவை. இவற்றைத் அமர் இராமசாமிபாக்கிலம் அவர்களின் திருத்தி எழுதி, மறுபக்கத்தில் நினைவுப் பரிசாக ரூபா 500/- உள்ள நறுக்கினையும் வழங்கப்படும்.
பூரணப்படுத்தி எமது முகவரிக்கு

Page 9
வரை
“நேர்த்தியாய் எழுதுவோம்” போட்டி இல, 1 இற்கான பரிசைப் பெறும் அதிஷ்டசாலி மாணவர் செல்வன் இராஜேஸ்வரன் மதீசன், மெ.மி தமிழ் கலவனர் பாடசாலை, அல்வாய்.
பாராட்டுக்குரியவர்கள்: செல்லையா சதர்சன் - யா/கொக்குவில் இந்துக் கல்லூரி, சிந்துஜா நாகலிங்கம் - யாlநயினாதீவு மகாவித்தியாலயம், சிறிகஜானி இராஜகுமார் - யாlயூனியன் கல்லூரி
சென்ற இதழ் போட்டிக்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
ஒளி வீசியெழுகின்ற உதய சூரியனைக் குழந்தைக் காலத்தில் எவ்வளவு குதுாகலமாகப் பார்த்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் ஏதோ சில வேளையிலாவது சற்றே நின்று அஸ்தமன சூரியனைக் கணிகொட்டாமல் பார்திருப்பீர்கள், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று உங்கள் கற்பனையைக் கொணர்டு ஊடுருவ முயன்றிருப்பீர்கள். பிரபஞ்சம் முழுவதிலும் இந்தக் காரியம்தான் நடந்து கொண்டிருக்கின்றது. உதயமாவது, பிறகு எங்கோ மறைந்து விடுவது, தெரியாத இடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுவது, பிறகு தெரியாத இடத்திற்கே சென்று விடுவது; இருளிலிருந்து குழந்தையாகத் தவழ்ந்து வருவது, பிறகு கிழவனாக இருட்டில் மறைவது.
புலனர்களாலும், பகுத்தறிவினாலும், தர்க்க அறிவினாலும் அறியப்படுகின்ற நமது இந்த பிரபஞ்சம் இரு பக்கத்திலும் எல்லையற்றதும் அறியப்படாததும், ஒரு போதும் அறிய முடியாததுமானதால எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இங்குதான தேடவேணடியிருக்கிறது, இங்குதான் ஆராய வேணர்டியிருக்கிறது, இங்குதான உணர்மைகளும் உள்ளன. இங்குதான் மதம் எனப்படுகின்ற ஒளிஉலகிற்கு வருகின்றது.
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல. 02
 

<ർ' ീre வரை
No. 17, Brownrig Street,
Kandy.
15th February, 2010 Birthday invitation
Dear Dasun, Coming Sunday is my birthday. On that day, there will be a party at my home, at about 4.oo pm. Therefore I would like to invite you for the party. You will be able to meet a number of your friends then. Please come without fail.
Yours sincerely, Vinoth
Manipay south, Accepting the invitation
Manipay.
18/02/2010
Dear Vinoth, I received your letter just now. I am pleaseto see your Birthday Invitation. I will come to your party with my parts. Wish you a Happy Birthday.
Your loving friend, Dasun
3,Me CarthyRoad,
Ward Place, Refusing the invitation Colombo - 7.
8/02/2010
Dear Vinoth,
I am very happy to see your invitation. Thank you. I wish I could come to your Birthday party. But, our school Sportsmeet is on that day. However, wish you a good luck for all success.
Yours truly,
Nalin
15

Page 10
வரை
Parallel ProVerbs
தமிழ்ப் பழமொழிகளுக்கு ஒத்த ஆங்கிலப் பழமொழிகள்
I
பிள்ளை பெறுமுண் பெயர் வைக்காதே. Count not your chickens before they are hatched. எலி வளையானாலும் தனி வளை வேண்டும். East or West, Home is best. ஏற்றம் உணர்டானால் இறக்கமும் உணர்டு. ஊசி போன இடம் பார்ப்பார், உலக்கை போன இடம் பாரார். Every tide has its ebb. Penny-wise and Pound- Foolish. தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை. Rob Peter and pay Paul. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. Art is long and life is short. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? Casting pearls before swine. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. Many a slip between cup and lip சர்க்கரை எண்றால் தித்திக்குமா? Fair words butter no parsnips, தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். Blood is thicker than water. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். Man proposes, God disposes. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். Health is Wealth.
பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும். Misfortunes never come single. பதறிய காரியம் சிதறும்.
Haste makes waste.
பல மரம் கணிட தச்சன் ஒரு மரமும் வெட்டான். Jack of all trade is master of none.
16

வரை
gazodið 6UČulalóð
British Engtilish American English Cashier Bank teller Sweets Candy Zebra crossing Cross walk Diversion Detour
Lift Elevator
Rubber Eraser
TOrch Flash
POSt Mai
Maths Math Fly Over Over PaSS Trousers Pants Butty Sandwich Pu|OVer Sweater Tail back Traffic jam Lorry Truck Holiday Vacation Purse Wallet Garden Yard کوک Bank note BI
*அழகு சாதனப் பொருட்களை முதன்முதலில் பயன்படுத்தியது எகிப்தியர்களே
* சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த “பாடெக் பிலிப்” என்பவர்தானி 1839ல் கைக்
கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். *அகலிகை, திரெளபதி, குந்தி, தாரை, மணிடோதரி ஆகியோர் பஞ்ச கணினிகள்
என அழைக்கப்படுகிறார்கள். 'Godbe with you GIGot 5607 gi(555th g5(T607 Goodbye. *நாம் சிரிக்கும் போது Enterpin எனினும் இரசாயனம் மூளையில் சுரக்கிறது.
இது சிறந்த வலிநிவாரணி
*உலகில் முதலாவது எண்ணெய்க் கிணறு அமெரிக்காவில் பென்சில்வேனியாவில், டிடுட்விலியில் தோண்டப்பட்டது.
*எயிட்ஸ் (AIDS) வைரஸைக் கண்டுபிடித்தவர் மென்ரெக்னிர் என்ற பிரஞ்சு
விஞ்ஞானியாவார்.
17

Page 11
வரை
10.
GOOD ABLE MANNERS Eat with a fork unless the food is meant to be eaten with fingers. Only babies eat with fingers.
Don't Stuff your mouth full of food, it looks gross, and they
could choke. Chew with your mouth closed. No one wants to gross out
seeing food being chewed up or hearing it being champed on. This includes no talking with your mouth full. Don't make any rude comments about any food being served. It will hut someone's feelings. Always say thank you when served something. It shows appreciation. If the meal is not buffetstyle, then wait until everyone is served before eating. It shows consideration. Eat slowly, don't gobble up the food. Someone took a long time to prepare the food, enjoy it slowly, slowly means to wait about 5 seconds after Swallowing before getting another forkful. When eating rolls, break off a piece of bread before buttering.
Eating a whole piece of bread looks today. Don't reach over someone's plate for something; ask for the item to be passed to you. It shows consideration. Don't pick anything out of your teeth, it's gross. If it bothers you that bad, excuse yourself and go to the rest-room to pick.
. Always use a napkin to dab your mouth, which should be on
your lap when not in use. Remember, dab your mouth only. Don't wipe your face or blow your nose with a napkin, both are gross, Excuse yourself from the table and go to the rest room to do those things.
18

Poets' Page
வரை
UAMES REEVES
Hai Welcome to Poets' Page
Poets' Page, the most informative and useful page of this magazine would provide you with plenty of reading materials including some of the best known works in the English language and тdny literary facts that are well worth reading. It's often an interesting exercise to learn a little more about the poet whose words you are reading. Some idea of what things shaped their lives, when and where they lived, and the people and events that influenced them -- these things can add layers of театїng to a poет, апd provide a better context for u in d e r s t a n ding a n d appreciating their works.
James Reeves whose
real name was John Morris
was a British writer. He was born in Middlesex, England. He received his education at Jesus College, Cambridge. He
was very famous among children. His Contribution
towards Children Literature was noticeably great. "The Sea”, a famous nature poem, was written by James Reeves.
In the poem, The Sea, the poet compares the sea with a dog. Throughout the poem, the author makes many connections between the dog and the sea, regarding the similar characteristics and behavior. Though it is very hard to make a mental picture of the sea as a dog, the poet succeeds in portraying some similarities between a sea and a dog. The poet claims that the sea and the "dog" have the same color and size: "giant and grey." In addition to that both, the "dog" and the sea have movements and
characteristics alike.
The poet also shows the similarities between a rolling dog and the sea. The Sea is also compared with a sleeping dog.
James Reeves used

Page 12
வரை
several techniques to reflect what the poem is about. The whole poem, is actually a
very long metaphor,
describing how the sea and a dog are similar. To support
this connection, the poet uses onomatopoeias, or sound words. Some of these words include "licking" and "moans." Throughout the poem, James Reeves used one assonance
of "o" and one
alliteration of "s."
The assonance of "o"
falls in line 14 --
"And howls and hollows long and loud." The use of many o's Creates a sound similar to echoes, which is similar to what the line is about. Also, in the last line, line 20, there is an alliteration of "s." Similar to the assonance, it
reflects what the line is about. In this line, the seadog is sleeping. So, James Reeves used "s" abundantly to reflect the constancy when the dog is sleeping. There is
The Sea The sea is a hungry dog. Giant and grey. He rolls on the beach all day. With clashing teeth and shaggy jaws Hour upon hour he gnaws The rumbling, tumbling stones, And "Bones, bones, bones, bones!" The giant sea - dog moans, Licking his greasy paws.
And When the night wind roars And the moon rocks in the stormy cloud, He bounds to his feet and snuffs and sniffs, Shaking his wet side over the cliffs, And howls and hollos long loud.
But one quiet day in Mayor June, When even the grass on the dune Play no more their reedy tune, With his head between his paws He lies on the sany shores,
So quiet, he scarcely snores,
20

வரை
also a repetition of "bones" in line seven. This repetition reflects the constancy of the sound when the dog is gnawing on the juicy bone.
Regarding the form of this poem, it has a free verse, occasionally with some rhyme but lacking rhythm. However, the lack of rhythm actually fits better in this poem. The lacking reflects
how the sea is
uncontrollable.
The poet carefully planned his poem to reach his goal. This poem, with the help of many onomatopoeias, is very scenic and beautiful. James Reeves surely created an exceptional poem by using such amazing Comparisons.
Mrs. M. Bakeerathan
“என்ன குரங்கக் கூட்டிக்கொணர்டு வோக்கிங் போறாய்?” “ஹலோ! இது குரங்கில்லை, நாய்”
"நாண் நாயைத்தானி கேட்டனானி”
"அந்த ஆளின்ர பேருக்கும்
அவருக்கும் சம்பந்தமேயில்லை” “எதை வைச்சுச் சொல்லுறாய்?” “அவற்ற பெயர் சம்பந்தம். ஆனா
சம்பந்தா சம்பந்தமில்லாம கதைக்கிறார்.”
ඡී
“மணிசருக்கு வாற வியாதி ஒணர்டு யானைக்கு வராது. அது என்ன
சொல்லுபாப்பம்?” “தெரியேல்லை” “மனிதக்கால்”
A Joke a day, keep the doctor away

Page 13
வரை
UnյtiԱյլն նմ:
அழிந்துபோன பிரமாண்ட
உயிரினமான டைனோசர்கள் பற்றிய தகவல்கள் எப்போதும் வியப்புக்குரியவையே. உலகமெங்கும் கிடைத்திருக்கின்ற புதை படிமங்களின் அடிப்படையில் அவற்றின் பண்புகள், தன்மைகள் பற்றிய ஏராளமான விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. டைனோசர்களில் தாவரங்களை உண்ணும் சாதுவான டைனோசர்கள், மிருகங்களை
வேட்டையாடி உண்ணும் அசைவ
டைனோசர்கள் மற்றும் பறவை போன்ற இறக்கையுடைய டைனோசர்களும் இருந்திருக்கின்றன.
இந்தவகையில் சமீபத்தில்
கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி விசமுள்ள டைனோசர்களும் அறியப்பட்டுள்ளன. அவை விசத்தைப் பயன்படுத்தியே உணவு தேடிக்கொண்டுள்ளன என்பதை, துருக்கி அருகே கிடைத்த ஒருவகை டைனோசரின் படிமங்கள் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த டைனோசருக்கு இறக்கைகளும், வித்தியாசமான தாடைப்பகுதியும் இருந்திருக்கின்றன.
ஏற்கெனவே அமெரிக்காவின்
GDI BgUIIIFirigsr
மெக்சிகோ மாகாணத்தில் 2000ஆம் ஆண்டு வரிப்பள்ளங்களைக் கொண்ட டைனோசரின் பற்கள் இனங்காணப்பட்டது. அப்போதே விசத்தன்மையுடைய டைனோசர்கள் இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்பட்டது. இந்தப் புதிய டைனோசருக்கு "சினார்னித்தோசரஸ்" என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றின் தாடைப் பகுதியில் வரிப்பள்ளங்களைக் கொண்ட பற்களும், விசம் சுரக்கும் சுரப்பிகளும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இவை பாம்புகள் போல
பதுங்கியிருந்து பாய்ந்து விசத்தன்மையால் வேட்டையாடி உண்டு வந்துள்ளன. இந்த டைனோசரை அமெரிக்காவின் கான்சாஸ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த வகை டைனோசர்களுக்கு இறக்கைகளும் இருப்பது பரிணாம உருமலர்ச்சிக் கொள்கைக்கான சிறந்த சான்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஞர விதுரன் யா/ இந்துக் கல்லூரி
22

வரை
கருந்துளைகள்
பிரபஞ்சத்தின் அண்டவெளியில் இருப்பதாகக் கருதப்படும் பெரும் இருண்ட துளைகளே கருந்துளைகள் என சொல்லப்படுகின்றன. இவை விண்பொருட்களை அளவுக்கதிகமான ஈர்ப்பு சக்தியோடு வலிந்திழுத்து தன்னுள் மறைத்துக்கொள்ளும் தன்மை
உடையவை. மரணித்த, வலுவிழந்த தளர்ந்து போன நட்சத்திரங்களே கருந்துளைகள் என 2 கருதப்படுகின்றன.
கண்ணுக்குப் புலனாகாத
இந்தப் பொருளை அமெரிக்க
விண்வெளி ஆய்வு மையம் (NASA) ஆராய்ந்தது. பிரபஞ்சத்தின் பகுதிகளை X கதிர்ப்படம் எடுத்தது. Cygnus எனப்படும் உடுத்தொகுதியில் எடுக்கப்பட்ட X கதிர்ப்படம் நம்பமுடியாத தகவல் ஒன்றைத் தந்தது. கண்ணுக்குப் புலப்படாத ஒன்றிலிருந்து பெருந்திரளான
வாயுக்கள் கக்கப்பட்டு அருகிலிருந்த பிரகாசமான கண்ணுக்குப் புலனாகும் உடுவை மறைத்ததன்மை புலனாகியது. இதிலிருந்து கருந்துளை அல்லது கரும்பள்ளம் எரிந்து தளர்ந்து போன ஒரு உருவின் எச்சம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர்.
அண்ட் நிமிது சூரியனை விடப் பலமடங்கு பெரிய
உடுக்கள் காணப்டுகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை நமது
சூரியனைப் போல ஐதரசனைக்
கொண்டுள்ளன.
23

Page 14
வரை
995/TT600TLDITEs, g(5 இரும்புத் துணர்டினை வெப்பமேற்றினால் முதலில் இது மங்கலான செந்நிறத்தைப் பெறும், தொடர்ந்து வெப்பமேற்ற செம்மஞ்சள் நிறமாகி பிரகாசிக்கும். பின்னர் மஞ்சளாக மாறி இறுதியில் வெண்ணிறக் குழம்பாகும் ஒவ்வொரு நிலையிலும் பிரகாசம் அதிகரித்து இறுதி நிலையில் மிக ஒளிர்கிறது. நட்சத்திரங்களும் இவ்வாறுதான். புதிதாக உருவான நட்சத்திரம் எரிந்து பிரகாசிக்கும் போது செந்நிறமாகும் (3000°C) பின்னர் செம்மஞ்சளாகும் (4000°Ꮯ) மஞ்சள் நிறமாகும் (6000°C) பின்னர் வெண்ணிறமாகும் (11000°C). இறுதியில் வெளிர்நில நிறமாகின்றது. இந்நிலையில் அதன் எரிபொருள் ஐதரசன் (H) வாயு தீர்ந்து போக கண்ணுக்குப் புலப்படாத கருமை பெற்று முடிவிலி ஆழமுடைய துளைகளாகின்றன. இந்நிலையிலும் இவற்றின் ஈர்ப்பு சக்தி அற்றுப்போவதில்லை. இவ்வாறே கருந்துளைகள் பிரபஞ்சத்தில் உருவாகுகின்றன என நம்பப்படுகின்றது.
நம்பமுடியாத அளவு ஈர்ப்பு சக்தி கொண்ட இக்கருந்துளைகள் விண்பொருட்களை மட்டுமல்லாது மின்காந்தக் கதிர்களையும் கவர்ந்திழுத்து விழுங்கிவிடுகின்றன. Texas பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
Jhon. A. Wheeler 616 it joi
இத்துளைகளை "கருந்துளைகள்” (The Black Holes) GTGOTL'li பெயரிட்டழைத்தார்.
பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களில் இவ்வாறான கருந்துளைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நமது LJITGÖGųf3? (Milky Way) usia)|Lři இவ்வாறான கருந்துளைகளுள்ளன. இக்கருந்துளைகள் பிறிதொரு பிரபஞ்சத்துக்குச் செல்வதற்கான வாயில் என்றும் கருதப்படுகின்றன.
கருந்துளையின் அருகில் தனது ஒழுக்கை (Orbit) கொண்டுள்ள உடு, கருந்துளையின் ஈர்ப்பு காரணமாக தனது ஒழுக்கில் தளும்பிய நிலையில் பயணம் செய்யும். இவ்வாறான உடுக்கள் Cygnus எனும் உடுத்தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளன. அதன் அருகிலுள்ள கருந்துளை நமது சூரியனை விட 5 முதல் 15 மடங்கு
Ll(5LOSO)1602LCLlgil.
கருந்துளைகளினால் கவர்ந்திழுக்கப்படும் விண்பொருட்கள் ஓரிடத்தில் குவிவதனால், மிகப்பெரும் பறினர் கடத்திகளாக மாறக்கூடிய நிகழ்தகவு உள்ளது. கருந்துளைகள் சுழல ஆரம்பிக்கும்போது மிகப்பெரும் மின்னோட்டமும் கதிர்வீச்சும் அண்டவெளியில் நிகழும். வியப்பாக
24

வரை
இருக்கிறதல்லவா?
குவேஸார்கள்
(Ouasars)
கருந்துளைகள்
குவேஸார்கள் (Quasars) ம் இன்று
விஞ்ஞானிகளின் அறிவுப்பசிக்கு விருந்தாகியுள்ளன. இவை
நட்சத்திரங்களை ஒத்தவை. அனால்
சாதாரண நட்சத்திரங்களை
ஒத்தவையல்ல. இவை பிரபஞ்சத்தின்
கட்புல எல்லையில் ஒளியின்
வேகத்தில் அசைகின்றன. அத்தோடு
மிகவும் செறிவான ஒளி மற்றும்
வானொலி அலைகளைக்
காலுகின்றன. இவை சிறியளவாக
இருப்பதுடன் இவற்றின் பிரகாசம் கூடிக் குறைவதாயும் உள்ளது. Quasi
Steller Radio Sources GIGöTL156ői
சுருக்கமே Quasars என்பதாகும்.
பிரபஞ்சத்தின் விளிம்பில்,
தலைதெறிக்கும் வேகத்தில்
ஒடிக்கொண்டிருக்கும் குவேஸார்கள்
நாம் அவதானிக்கக் கூடியதாக
இருக்கக் காரணம் என்ன? அவற்றிலிருந்து வெளியாகும் மாபெரும் கதிர்வீசல் சக்திதான். ஒரு குவேஸார் 10000 மில்லியன் நட்சத்திரம் காலுகின்ற மொத்த ஒளியாற்றலை விட அதிகமான ஆற்றலைக் காலுகின்றது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள 300க்கு மேற்பட்ட குவேளார்களில் 3048, 3C 273, OQ 172 6TGö7:LJG507
குறிப்பிடத்தக்கன ஒரு செக்கனுக்கு
45000 கிலோமீற்றர் வேகத்தில் குவேஸ்ார்கள் நகருகின்றன. நமது அணிடத்திலிருந்து 30 273
25

Page 15
வரை
குவேஸ்ார் 2000 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலும், 3048 குவேஸார் 4000 மில்லியன் ஒளியானர்டு தூரத்திலும், OQ 172 குவேஸார் 10000 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலும்
குவேளUார்கள் அணர்டங்களின் மையங்களாக இருக்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவற்றின் மத்தியில் கருந்துளைகள்
உருவாகியிருக்கலாம் என்றும் இவை வாண்பொருட்களை ஈர்த்து உள்ளிழுக்கின்றன என்றும் நம்பப்படுகின்றன. அதாவது ஒரு பொருள் குவேஸாரினுள் புகும் போது ஒளிமங்கலும் பின் ஒளிவீசலும் ஏற்படுகின்றது.
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் புரிந்து கொள்ள முடியாதளவு வியப்பளிக்கின்றன அல்லவா?
οδονταφιδή
நகரங்களுக்கான ສງນໍາຍຸນ້ ຄນມາໍທາໍ
3 கோயில்களின் நகரம்
3 அரபுக்கட் ஸ்ராணி 3 விளக்குகளின்நகரம் 3 வாசனைத்துறைமுகம் மோடிக்கட்டடநகரம்
இேந்தியாவின் பூந்தோட்டம்
இேந்தியாவின் நுழைவாயில்,
ஏழுதிவு நகரம் ெேபாற்கதவுநகரம்
முடிவில்லாதநகரம் புேயலடிக்கும்நகரம் 3 கனவுக் கோபுரங்களின்
காற்று நகரம் 3 அரண்மனை நகரம் 3ஏழுகுன்றுகளின்நகரம் (?) இளஞ்சிவப்பு நகரம்
காஞ்சிபுரம் இgார்ஜி
கேரளா ஹொங்ஹொங் நியூயோர்க் பெங்களூர்
சன்பிரான்ஸிஸ்கோ
ரோமாபுரி
காக்கோ
ஒக்ஸ்போட் கலகத்தா ரோம்
ஜெய்ப்பூர்
26

வரை
சந்திராயன்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல்க்கல்லாக நிலவுக்குச் சந்திராயன் எனினும் விண் ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டது யாவரும் அறிந்ததே. ஏற்கெனவே ஏவுகணை தொழில்நுட்பம் அணு ஆற்றல் என்பவற்றில் தனது திறனை நிரூபித்த இந்தியா, நிலவுக்கு தானே தயாரித்த விண் ஆய்வுக்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி தனது அறிவியல் வளர்ச்சியின் வல்லமையை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது.
நிலவுக்கு அனுப்பப்பட்ட
சந்திரனின் மேற்பரப்பிலிருந்து பூமியின் தோற்றம் (1968ல் Appalo 8 இனால் எடுக்கப்பட்டபுகைப்படம்)
Gigafalgogoi (resolution) உடையதாகும். இதற்கு முன்பு
- @ சந்த்ரண்ஸ் தன்ைள்ை
கண்டுமிழத்தது சந்திராயன், உறுதிப்படுத்தியது நாசா
சந்திராயனின் முக்கிய இலக்குகளில் ஒன்று நிலவில் நீர் உள்ளதா என்பதை ஆராய்வதே. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலவில் உயிரினங்கள் வாழும் தகைமை உள்ளதா என்பதை ஆராய்வதும் இதன் அடுத்த படியாகும். இதற்காக அமெரிக்க நாசாவினால் விசேடமாக தயாரிக்கப்பட்ட எம்3 (Moon Mineralogy Maper) GIGO)JLň புகைப்படக்கருவி பொருத்தப்பட்டது. இந்தக் புகைப்படக்கருவி 5மீற்றர்
அனுப்பப்பட்ட விணி ஆய்வுக்கலங்களில் இவ்வளவு துல்லியமான புகைப்படக்கருவி பொருத்தப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை காலமும் விணர்ஆய்வுக்கலங்களில் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவிகள் ஜப்பானால் தயாரிக்கப்பட்டவையாகும். அவை 10 மீற்றர் தெளிவுதிறன் உடையனவாகும்.
சந்திராயண் தனது
27

Page 16
வரை
செயற்பாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி நிறுத்திக்கொண்டாலும் அது தனது பணியை திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளதாக சந்திராயன் 1 திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். சந்திராயனில் பொருத்தப்பட்ட எம் 3 புகைப்படக் கருவி நிலவில் தணர்ணிர்ப்படலத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளதாகவும் மேலும் மிகமுக்கியமான கண்டுபிடிப்பாக நிலவில் தொடர்ந்து தண்ணிர் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை சந்திராயனில் பொருத்தப்பட்டுள்ள எம்3 புகைப்படக்கருவி மூலம் கணர்டறியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
நாசாவின் ஆய்வு
நிலவில் நீர்ப்படலம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துமாற் போன்று நாசாவினால் விசேட கருவிகள் பொருத்தப்பட்ட இரண்டு prigg,60601567 (Rocket) நிலவுக்கு அனுப்பப்பட்டு நிலவின் மேற்பரப்பில் மோதவிடப்பட்டன. இந்த உந்துகணைகள் LCROSS (Luner Crater Observation and Sensing Satellite) algolf, விண்கலத்துடன் இணைத்து அனுப்பட்டன. முதலில் சென்டார் எனும் உந்துகணை நிலவின்
தென்முனையின் மேற்தளத்தில்
மோதவிடப்பட்டது பின் அதே கோணத்தில் நான்கு நிமிடங்களின்
பின் இரண்டாவதாக செஷபர்டிங்
எனும் உந்துகனை மோதவிடப்பட்டது. இந்த உந்துகணைகள் 2000 கிலோகிறாம் எடை கொண்டவையாகும். இவை மணிக்கு 900 கிலோமீற்றர் எனும்
93F வேகத்தில் சென்று நிலவின் மேற்தளத்தில் மோதின.
ില്ക്ക് தணர்னர் இருப்பதை உறுதி செய்வதற்காக LCROSS விண்கலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. இதில் அதிநவீன சாதனங்களும் புகைப்படக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான செலவு 100
அமெரிக்க மில்லியன் டொலர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் சந்திராயன் நிலவில் நீர்பபடலத்தை கண்டுபிடித்ததன் பின் அமெரிக்காவின் கவனம்
28
 

வரை
நிலவின் பக்கம் திரும்பியுள்ளதை
வியக்கத்தக்க வகையில் உள்ளன
நாம் அவதானிக்கலாம். என்றார். மேலும் உந்துகனை LCROSS gSILL LLIOTGoT ġDIA 2020 gALi) மோதிய இடத்தில் ஏற்பட்ட
ஆண்டளவில் மனிதர்களை பள்ளத்தில் குறைந்தது 25 கலன் நிலவுக்கு மீண்டும் அனுப்புவது தணர்னிர் இருக்க கூடும் சந்திரன் குறித்த சாத்தியங்களை ஆராயும் வறட்சியான பாலைவனப்பகுதி என்ற என நாசவினால் கருத்த இதன் மூலம் சிதைக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. விட்டது என்றார்.
உந்துகணைகளை மோதவிட்ட ஆய்வின் முடிவின் பின் கருத்து தெரிவித்த நாசா விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டனர் கூறுகையில் மிகக்குறைந்த அளவிலேயே தணர்னர் இருப்பதாக இதுவரை
இதற்கிடையில் சந்திராயன் திட்ட வெற்றியை தொடர்ந்து அடுத்து செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகளில்
இஸ்ரோஈடுபடும் என இஸ்ரோ
இவீர் மாதவன் நாயர்
நம்பியிருந்தோம் ஆனால் ఆస్ట్రేలో தரிவித்துள்ளார்.
" نامه
மேற்கொணர்ட ஆய்வு
0) e$24,4LJ@)| (UP) قشلاق இரா.கி
V .
Xவிற்றமின் எனும் பெயரை அறிமுகம் செய்தவர் பங்விற்றமின்
மருத்துவத் தகவல்கள்
Xமருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரட்டிஸ் Xஉலகின் முதல் பெண் தாதி புளோரன்ஸ் நைற்றிங் கேள். Xஉலகில் முதல் பிறந்த பரிசோதனைக் குழாய் குழந்தை
லூயியிறவுன். X இங்கிலாந்து இருதயமாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாக
மேற்கொண்டவர் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்ரியன் பேர்னாட் Xமனித உடலில் மிகப் பெரிய அங்கம் தோல் Xமனித உடலில் புரதம் எங்கிருந்து உருவாகிறது. ஈரலில் இருந்து Xமனித உடலில் உயிரற்ற கலங்களால் ஆக்கப்பட்ட பகுதி நகம், மயிர் xஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹனிமன்
X இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் நோய் குருதிச் சோகை
29

Page 17
வரை
பெண்ரயில் கடலைப் போல நிலவைப் போல ரயிலும் ஓர் அழகுதான் கெளரவமாய் காதலிக்கும் காதலர்கள் விரல் கோர்த்து நடப்பதுபோல் நீள்கின்ற தண்டவாளத்தில் ஊர்கின்ற ஊர்வரும் ஊர்வலம் - என் ரயிலும் ஒரு அழகுதான்
அப்பா சொன்ன கதைகளில் வரும் ரயிலைப் போலில்லை கரியில்லை புகையில்லை காற்சட்டை அழுக்கில்லை காத்து நிற்கத் தேவையில்லை அள்ளி அனைத்துதாலாட்டித் துரங்கவைக்கும் எண் ரயிலும் ஓர் அழகுதான்.
இரவைக் கிழித்து யானைகள் மிரளச் சங்கதி காற்றுக் கைகளால் பாதையோரப் பூவருடி கைகாட்டி மரத்துக்கு அழகாக தலையாட்டி குகை புகுந்து மலையேறி
(2
சூரியனைத் தொட எத்தனிக்கும் - என்
ரயிலும் ஒர் அழகுதான்
மழைத்துளியேந்திச் சில்லிட்டு உயிர்த்துளியதிர முத்தமிட்டு தொடுவானம் நோக்கி தூவானம் ரசித்து மேனி வளைந்து நானும் பெண்ணாய் மேடையை வந்துரகம் - எண் ரயிலும் ஓர் அழகுதான். யார் சொன்னது இரும்பென்று நான் காதலிக்கும் பெனரயிலை!
கவிதை நினைத்தால் வராது இதயம் கனத்தால் வருவது
'g6@ରାର୍ଥୀ தட்டினால் போதும் எல்லோரும் வெட்டி அடுக்குவர் மற்றவனைப் பார்த்து நொட்டை சொல்லுவர் - தம்மால் எட்டமுடியாத உயரத்தில் இருப்பின் முட்டித் தள்ள முயலுவர் முடியாவிட்டால் கட்டி அழுவர் முடிந்தால் குழி வெட்டிப் புதைப்பர் நட்ட கல்லில் மாலையிட்டு முட்டுக்காலில் நின்று - ஊரைக்
கூட்டிக் கூட்டம் வைப்பர்
விட்ட இடத்தில் இருந்து தொடர எட்டமுடியாத உயரத்தில் இன்னொரு கட்டப்பொம்மனை தேடுவர்
6 TIL LI LIL Jf Jg56.... !
30
 
 

வரை
|ରା ।
கலவையில்லாத அழகு அந்த நிலவுக்கு
சலவை செய்தால் எப்படியிருக்கும்?
விலையற்ற அழகென்றேன், வியந்தேன். அலைகின்ற மனது அடங்கவும் செய்தது.
விண்ணோடு விளையாடும் நிலவுக்காய் கணர்சிமிட்டும் மின்மினியாய் நட்சத்திரங்கள் விலகிப்போகும் பகலில் விளக்காகும்
நிலவுக்கிடாமோ நிலையற்ற விண்மீன்கள்.
அழுவேன் தேய்கின்ற நிலவுகண்டு, அலைவேண் சில நாட்களதைத் தேடி விழுகின்ற வெள்ளிகளால் ஓர் இன்பம் தெளிவற்ற சிந்தைக்கு தவணைமுறைத் துன்பம்
உலகம் உருணர்டையென்று பின்பு புரிந்தது உபகோள்தானி நிலவென்று விபரம் தெரிந்தது கலகம் கொணர்ட் மனதுக்கு நிலவரம் விளங்கியது காதுரம் கணர்சிமிட்டும் நட்சத்திரம் துலங்கியது.
g560TT
வாழ்க்கை விரல்கள் வாசிக்கப்போனபோது திருட்டு வினைக்கு (6)/FULL GÖDGES ஒட்டையேந்துவது கொடுத்தது. மரியாதைக் குறைவு என்றுதான் வசிக்கப்போனபோது ஒட்டை(த்) துளைக்கிறார்கள் முற்பணம் கேட்டது
நிகழ்வு தோல்வி
நீ சலனங்களின் உன்னைக் காதலித்த பிறகு கவிதைகளின் பிரசவங்கள் ೨॥೨॥೧೦॥ தொடர்ந்துகொணர்டிருப்பதால் சந்தோசங்களின் போதி மர நிழலில் கூட 9, TLDLILDIT(35 நீ நான் அஸ்தமிக்கிறேன் நெஞ்சு நிறைந்து
- LJF-650) நிகழ்ந்து கொணர்டிருக்கிறாய் 35U. IGDIC5/55/ ரங்கன்
31

Page 18
வரை
கட்டிடக்கலையின் ೭###
GLIjg Guru (Burj Dubi) என முன்னர் அறியப்பட்ட பேர்ஜ் gaSLIF (Burj Khalifa) என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் அமைந்துள்ள இக் கட்டிடமானது இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களில் மிகவும் உயர்ந்த கட்டிடமாகும். செப்ரம்பர் 21, 2004 ம் ஆண்டு கட்டிட நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒக்ரோபர் 1, 2009 இல் முடிவுறுத்தப்பட்டு ஜனவரி 04, 2010 இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் உயரம் 828 மீற்றர் (2,717 அடி) ஆகும்.
இக் கட்டிடம் மற்றும் கோபுரம்
பொறியியலாளரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இக்கட்டிட வேலையின் பிரதம ஒப்பந்ததாரராக ராப்பேய் 101 (Taipet 101)மற்றும் பெற்றோனஸ் இரட்டைக் கோபுரம் (Petronas
என்பவற்றின் வடிவமைப்பு, கட்டிட நிர்மாணம் ஸ்கைட்மோர் (Skydmore), 367); El Grö (Owings), மெரில் ஒவ் சிக்காக்கோ (Merril of Chicago) போன்ற நிறுவனங்களால்
twin tower) GIGiugli)6O20 நிர்மாணித்த சாம்சங் C&T Gig 607Gd, Tifluur (Samsung C&T of South Koria) Gigg)|Lb Ég)/GYIGOTLb செயற்பட இந்த நிறுவனத்தின் பிரதான உப ஒப்பந்ததாரர்களாக பெல்கெயின் குறுப் (Belgain Group) GILJafarið (Besiz) urgögp/Liò
g|TLG Tai (Arabtec from UAE) ஆகியன இப்பணியில் ஈடுபட்டன. இக்கட்டிட நிர்மாண திட்ட
மேற்கொள்ளப்பட்டது. ஸ்கைட்மோர், ஓவிங்ஸ், மெரில் போன்ற நிறுவனங்களில் 2006 ஆம் ஆண்டுவரை பணியாற்றிய திரு.
9jL's)u 16ör GréLÉg, (Adrian Smith) என்னும் கட்டிட வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் பில் பேக்கர் (Bill Baker) என்னும்
கட்டிட நிர்மாணப்
32
 
 

வரை
முகாமைத்துவம் ரேணர் கட்டுமான கொம்பனியிடம் (Turnner Construction company) கையளிக்கப்பட்டிருந்தது.
பேர்ஜி கலிபா திட்டத்திற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட அதேவேளை இக்கட்டிடம் அமைந்துள்ள நகர நிர்மாணத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. மாசி 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்ந்த கட்டிடங்கள், நகர வசிப்பிட கவுன்சிலின் 8வது உலக மகாநாட்டில் உரையாற்றிய Emaar properties நிறுவனத்தின் தலைவர் மொகமட் அலி அலபார் பேர்ஜி ქg565)t Ifra)olaბ
காரியாலய தேவைக்கான ஒரு சதுர
அடி இடத்திற்கான பெறுமதி ككين کیتھو
அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக தெரிவித்தார். இதிலிருந்து பேர்ஜ் கலிபா, அது அமைந்துள்ள இடம், அதன் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முடியும்.
GRIGOTT)
ஆரம்பத்தில் உயரமான கட்டிடமாக உருவாக்குவதற்று பல திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் 2_676IT Grollo Tower GUITGoïsp1560 மீற்றர் உயரமாக அமைப்பதற்கு
திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் இந்த திட்ட வடிவமைப்பானது Skydmore, Owings, Lingöpfulfi Merril GLIT657m) நிறுவனங்களினால் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டு முன்மொழியப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிறுவனங்களின் பெயர்களின் முதலெழுத்துக்களை கொண்டு இவ் வடிவமைப்பு SOM வடிவமைப்பு என
பெயரிடப்பட்டது. இவ்வடிவமைப்புத்
திட்டத்தின் பிரகாரம் இக்கட்டிடத்தின்
உயரம் 808 மிற்றர் என
தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் கட்டித்தின் கீழ்ப்பாகம், மத்திய
தபிகங்களுடன் ஒப்பிடும் போது இதன் ఖో மேற்தளம் அதாவது கோபுரம்
ዋረዯm°
நேர்த்தியாக அமையவில்லை என
கருதிய இத்திட்டத்தின் வடிவமைப்பாளர் அட்றெயின் ஸ்மித் மாடித்தளங்களை (Floor) அதிகரிக்காது மேலும் அதன் கோபுரக் கட்டுமானத்தை அழகாக்குவதற்காக மேலும் 20 மீற்றர் அதிகரிப்பதென முடிவெடுக்கப்பட்டு இக்கட்டிடத்தின் உயரம் 828 மீற்றர் ஆக உயர்த்தப்பட்டது.
வடிவமைப்பு
இக்கட்டிடமானது 73 மாடித்தளங்களையும் 3 கோபுரத்தளங்களையும் கொண்டுள்ளது. இக்கட்டிட வடிவமைப்பானது குடியிருப்புக்குரிய
33

Page 19
தளங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பானது இஸ்லாமிய கலாச்சார வரலாற்று மூலங்களை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் கூறுகிறார். அவர் மேலும் தெரவிக்கையில் இக்கட்டிடமானது Y வடிவத்தில் உருவாக்கப்பட்ட மூன்று கட்டிடத் தொகுதிகளின் சேர்க்கையாகும். இவ்
魏
வடிவமானது féG) i D(360IIIgGilgii) (Hymenocalis) api dapai அமைப்பில் இருந்து உள்வாங்கப்பட்டதாக கூறுகிறார். இந்த Y வடிவ அமைப்பானது பார்வையாளர்களிற்கு பேர்சியன்
குடாவின் காட்சிப் பரப்பை
வரை
விசாலமாக்குகிறது.
இக் கட்டிடமானது 37 மின் ஏற்ற மாடங்களையும் (Lift) 8 தானியங்கி மாடிப்படிகளையும் கொண்டுள்ளது. மேலும் இம்மின்னேற்ற மாடங்களில் உள்ள சிற்றறைகளில் (Cabin) ஒரு தடவையில் 12 தொடக்கம் 14 பேர்
வரை செல்லலாம். அத்துடன் இச்சிற்றறைகளில் செல்பவர்களிற்கு பொழுதுபோக்கு வசதிகளாக
ஒலிநயமிக்க சிற்றொலிபெருக்கிகள் திரவப்படிம காட்சித்திரை (LCD)
நிறுவப்பட்டுள்ளன. இம் மாடங்களின் ஏற்றி இறக்கும் வேகம் ତୂ(b) செக்கனுக்கு 18 மீற்ர்கள் ஆகும்.
தொழிலாளர் போராட்டம்
34.
 

வரை
இக் கட்டிட நிர்மாணத்திற்கான பெரும்பாலான வேலையாட்கள் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் தொழில்நுட்ப அறிவுடைய பணியாளர்களிற்கு 434 ஸ்ரேலிங் பவுணி, சாதாரண பணியாட்களுக்கு 2.84 მეტC3ყვნენ: பவுணர் Brati, வேதனமாக வழங்கப்பட்டது. பிபிசியின் நிலைமையை ஆராய்வு மற்றும் மனித உரிமைகள் அமைப்பு என்பவற்றின் அறிக்கையின் படி பணியாளர்களின் தங்குமிடங்கள் மிகவும் மோசமான ឆ្នាំចាសuិស័ அமைக்கப்பட்டிருந்ததாகவும் வேதனங்கள் ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவும், பலரின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டிட நிர்மாணத்தின் ஆபத்தான நிலைமைகளில் பணியாற்றிய பணியாளர்கள் பலர் இறந்துள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாரச் 21 2006 இல் 2500 பணியாளர்கள் பணியாற்றினார்கள். இவர்களுக்கான பேருந்துகள் இவர்களுடைய கடமை நேரம் முடிவுற்று பல மணிநேரம் தாமதாக வருவதால் குழப்படைந்த இவர்களால் மேற்கொள்ளப்பட்ட கலகத்தில் கார்கள், நிர்மான இயந்திரங்கள், கணினிகள்,
காரியாலயம் என்பன சேதமாக்கப்பட்டன. இதனால் 500000 ஸ்ரேலிங் பவுணர் பெறுமதியான
இழப்புக்கள் ஏற்பட்டதாக டுபாய்
உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. 17 ஜூன் 2008 ஆண்டு 7500 தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கம் பேர்ஜ் கலிபா கட்டிடமானது பல் உபயோக பயன்பாட்டிற்கும் அபிவிருத்திக்குமாக உருவாக்கப்பட்டதாகும். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கும் முதலீடுகளை உள்வாங்குவதற்கும் ο ουμ, வரைபடத்தில் டுபாய்க்குச் ຫຼືດ)
முதன்மை இடத்தை பிடிப்பதற்காகவும் இந்த உலக உயரம் உருவாக்கப்பட்டதாக GLITTUI அரசும் மக்களும் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். இக்கட்டிடமானது 30000 வீட்டுத்தளங்களையும் ஒன்பது விடுதிகளையும், 3 கெக்ரேயர் அளவுள்ள பூங்காவையும்,
கரையிடப்பட்ட நிழற்பாதையும், 12
கெக்ரேயர் அளவுள்ள மனிதனால்
உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியினையும் கொண்டமைந்துள்ளது.
i élc31/A
35

Page 20
வரை
சிறுகதை அலுவலாக அந்த
வெய்யில் தலையைப் காரியாலயத்தினுள் நுழைந்தார். பிளந்தது. வீதியோரத்தில் எந்த அங்கே வெவ்வேறு மரங்களும் இல்லை. அந்த வீதியில் கோணங்களிலிருந்து: இருந்த ஒருசில ம்ரங்களும் "நிக்ஷா" “Loj: பாத்தனிங்களா?
ប្រចាំថៃបាលថ្ងៃរាំ ចាយានយោr ru.
வுடன் சாய்ந்துவிட்டன. வெள்ளை இந்தியாதானி வெல்லும் போல வேட்டி, சட்டையுடன் бай76йт?” யாழ்ப்பாணத்தின் முன்னய "நேற்று கஸ்தூரி அடையாளத்தை நினைவூட்டியபடி பாத்தனிங்களா? நேற்று பிறகு எப்படி தேய்ந்த செருப்புடனும், பழைய முடிஞ்சுது?” குடையுடனும் தமிழ் வாத்தியார் "அதென்ன. பெரிசா ஒரு முத்துப்பிள்ளை அந்த கட்டமும் இல்ல. அவள் காரில் அலுவலகத்தினுள் நடந்தார். ஊருக்கு போராள். அதுதான் நேற்று
“எத்தனை முறை வந்து EEL LLö”.
அலைஞ்சாச்சுது இணர்டைக்காவது “இணர்டைக்கு பேப்பர் அலுவல் நடக்குதா பாப்பம்" பாத்தனியே, பிரச்சனை எப்படி எண்ணியவாறு தனது ஓய்வூதிய போகும்? கொஞ்சம் சிக்கல்தான்
 

வரை
চোচ্যোডেটা ?”
"உதுகள சொல்லிக்கொண்டே,
"ஹலோ! எப்படியடா மச்சான். சும்மா எடுத்தனான். இப்ப ஆயிரம்
நிமிசம் பிறிபக்கேச் ஒண்டு
எடுத்தனான், அதுதான் சும்மா
எடுத்து அலட்டுவமெணர்டு, இப்ப கதைக்கக் கூடியமாதிரிநிக்கிறியோ?”
"ஒமடா சொல்லு
பிரச்சனையில்லை. 9
“உங்க எப்படி வெய்யில்."
பல்வேறு வார்த்தைப் பரிமாற்றங்களோடு, அந்த முதியவரை வரவேற்றும் ஓர் குரல் வந்தது:
"ஜயா ஏன் நிக்கிறீங்கள்?"
"பெஞ்சண் விசயமா வந்தனான். ஜயாவைப் பாக்கோணும்"
"இப்பதானி ஜயா போறார். கொஞ்சம் முன்னம் வந்தா சந்தித்திருப்பீங்கள்
எத்தனையோ முறை ஏமாந்துபோனவர். இன்றும் அப்படித்தான் என நினைத்துக் கொண்டிருக்கும் போது "சேர் சைன் வைச்சிருக்கோணும் நில்லுங்கோ பாத்துச்சொல்லுறன்” என்ற குரலைக்
கேட்டுத் திரும்பினார். பல மாதங்களாக வராத பணம் ஒன்றாக வரப்போவதை நினைத்த போது அவரது மனம் மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டது.
தனது இறுதிக் காலத்தைக் கழிக்க, ஒரு வானொலியை வாங்கி, பழைய இசைத்தட்டுக்களை இசைக்கச்செய்து சந்தோசிக்க வேண்டும். அதுவும் சீர்காழி, செளந்தராஜனின் பாடல்களை கேட்டு, இந்திய வானொலியில் போகும் பிரயோசனமான விசயங்களை கேட்டு இன்புற வேண்டும் என்ற கனவுகள் வந்தன. பானும் பருப்புக் கறியும் கணிமுண் விரிந்தது. கள்ளும் குடல் இறைச்சியும் எடுத்து குதூகலிக்க
மனம் கணக்குப் போட்டது.
பிள்ளைகளைப் பிரிந்த நிலை, பிள்ளைகளே ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு வாய்த்த துணைகளால் ஏற்படும் யதார்த்தமான சிறுசிறு பிரச்சனைகள் அவரைத் தூர ஒதுக்கியது. கொட்டகை ஒன்று அமைத்து தனியே தனி எண்ணப்படி வாழ்ந்து வந்தார். ஒரு பழைய வானொலிப்பெட்டி அவரின் உற்ற நண்பன். வெறும் தேநீருடன், பானும் கோயில் பிரசாதமும் அவர்
37

Page 21
வரை
உணவுகள். இன்றைக்கோ நாளைக்கோ என்ற ஏக்கத்தில் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தவருக்கு ஒரு தொகை ஓய்வூதியம் பெரும் உதவியாக இருந்தது. அதுவும் சில மாதங்களாகத் தடைப்பட்டிருந்ததால் பெரும் துன்பத்திற்கு ஆளானார். எண்னதான் கஷடமென்றாலும் தனது பிள்ளைகளிடம் கையேந்தவில்லை. தனி பேரப்பிள்ளைகளைக் காணும் போதுதான் ஏதும் ஆசையாகக் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம். அவற்றுக்கெல்லாம் தீர்வு போல பல மாதங்கள் சேர்ந்துவரும் ஓய்வூதியம் அவருக்கு நம்பிக்கையூட்டியது.
எதிர்பார்ப்புகளை நிறைத்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் நாட்களை துரத்தியவர் தனது இறுதிக்காலத்தையாவது மகிழ்ச்சியாக நிறைவுசெய்யலாம் என்ற கற்பனையில் அலுவலகத்தை விட்டு நடந்தார். ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் அந்த நல்லவரின் கணிகளில் கணிணிராக உருவெடுத்திருந்தாலும், வயது
எழுபதைத் தாண்டியும் பொறுப்புகளை நினைத்து அலைபாயும் மனதில் சிறு திருப்தியும்
குடிகொணர்டது.
பையப்பையநடந்து, மிதிவணிடியை எடுத்து வீதிக்கு வந்தார். அப்போது, சுய உழைப்பை மறந்து சோம்பேறித்தனத்தில் சுகபோகம் காண துடிக்கும் சமூகத்தில் சிக்கிய அவரது மகனொருவன் எதிரே வந்தான்.
"ஐயா! எங்க போட்டு வாறியள்”
“என்ர பெஞ்சண் விசயமா வந்தனான். எப்படி இருக்கிறாய், மனிசிபிள்ளையளிர் எப்படி”
கதைக்கவேணிடும் எண்பதற்காக வார்த்தைகளைக் கோர்த்தார்.
“இருக்கினம் ஐயா" குழைவுடன் உந்துருளியை நிறுத்தினான்.
“பிள்ளைய ஸ்கூல்ல
சேர்த்தாச்சே” விசாரித்தார்.
“எங்க ஐயா, ஒரு லச்சமாவது தேவைப்படுகுது. எப்படி புரட்டுறதெணர்டு தெரியேல்ல. விரக்தியுடன் இழுத்தான்.
“பிள்ளய சேர்க்க
காசில்லையா? ஏன் எங்கட ஊர் பள்ளிக்கூடத்தில சேர்க்கவேணர்டியதுதானே.”
“கெளரவமில்லையெணர்டு வீட்ட நிக்குதுகள்”
“என்ன பெரிய கெளரவம்,
படிக்கிற பெடி எங்க
வேணர்டுமெணர்டாலும் படிக்கும். பெரிய பள்ளிக்கூடத்தில
38

வரை
சேத்தாப்போல என்ன, பிறகு ரியூசனுக்குத்தானே அனுப்பவேணிடிக்கிடக்கு."
"விளங்குதய்யா. ஆனா ஊரோட ஒத்தோட வேணர்டிக்கிடக்குதே.”
“ம். சோசிச்சு ஒண்டையும் செய்யாதையுங்கோ, ஒத்தோடுங்கோ. பத்துலச்சம் செலவழிச்சு பேத்தை கொணர்டாடேலும் படிப்பிக்க காசில்லையாக்கும். என்ன உலகமடா இது?” சலித்துக்கொணர்டவர் தொடர்ந்து "சரிநாண் தாறன் அந்த காச கொணர்டுபோய் நீநினைக்கிற நல்ல
பள்ளிக்கூடத்தில என்ர பேரனை சேர். படிப்புக்கு இல்லாத காசு எண்னதுக்கு” எந்த தழ்நிலையிலும் வாக்குப்பொய்க்காத அந்த பெரியவர் நம்பிக்கையோடு கூறிவிட்டுச் சென்றார். சமூகத்தில் நல்லதொரு மாதிரியின் ஆசீர்வாதத்துடன் வழங்கப்படும் அந்த பணம் அந்த சிறுவனுடாக ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில், அருகில் தன் விழுதுகளை விழுத்தி வேர்விடச்செய்ய நினைக்கும் ஆலமரமொன்றும் தன் இலைகளை சொரிந்து வாழ்த்தியது.
இதனஞ்சயன்
கடவுள்: டொக். டொக்
குடிமகன்; யாரது கடவுள்: நான்தான் கடவுள் குடிமகன்; நான் நம்பமாட்டன்
கடவுள்: ஏன்?
குடிமகன்; அதிஷ்டம் ஒருதடவைதான் கதவைத் தட்டும். நீ ரண்டு தடவை
தட்டுறாயப்
கடவுள்; குழந்தாய் நீ வேண்டும் வரத்தைக்கேள்
குடிமகன்; கடவுளே, இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு நீளமா ஒரு
றோட்டுப் போட்டுத் தாங்கோ
கடவுள்; இதெல்லாம் முடியாத காரியம். வேறு ஏதாவது கேள்
குடிமகன்; அப்போ, இலங்கையில் வறுமையைப் போக்குங்கள்.
கடவுள். றோட்டு டவுள் லேனா? சிங்கிள் லேனா?
39

Page 22
"ஹலோ டொக்டர் உங்களைவேந்து பார்க்கோணும். நீங்க எப்ப ஃப்ரீ?" "எப்ப வந்தாலும் ஃப்ரீ இல்லை ஃபீஸ் வாங்குவேன்!"
"நீயும் அவனும் "பின்" வியாபாரம் செய்யப்போறதாச் S சொன்னனிங்களே எனர்னாச்சு?
"அவன் பின்வாங்கியிட்டான்” S
வெயிற்ரே இல்லாத ஹவுஸ் எது? ܓܛ
லைற்ஹவுஸ்! S
LSLSSSLSLS SSSSSS AAASSESSSSSSLS S LS SS
ரைப் றைற்றர் பெண்பால். S
ஏன்? 《
அதுதான் றிபன் கட்டியிருக்குதே! 颂
“உங்கட பிள்ளை படிக்க ஏன் நீங்கள் ஊக்குவிக்கேல்லை?” "நான் பாக்கு விக்கிறனர்”
リ S Ş? ଞ
வரை
滚
"நான் அந்தக் காலம் நாலு கட்டை நடந்துபோய்த்தான் படிச்சன்"
"அப்பவே உனக்கும் படிப்புக்கும் வெகுதூரம் போல”
"அந்த கானா பாடகர் ஏன் ரசிகர்களோட் பிரச்சனைப்படுகிறார்? "ஆரோ ஒராள், நீங்கள் கானா பாடகர்தானே தெலுங்கானா பாட்டொன்று பாடுங்கோ எணர்டுறாராம்"
40
 

Jay
நம்ம வீரமணி பயங்கர மழையில நனைஞ்சு...!
அப்புறம்! அவனுக்கு என்ன ஆச்சு? "ஈர"மணி ஆயிட்டான்!
"தம்பி எங்க இங்க ரியூப்புக்கு காத்துப் போனா ஒட்டுவினம்?
“ரியூப்பில எங்க ஒட்டை வந்திச்சோ அங்கதாண்”
"ஏன் அவர் எப்பவும் வாழைப்பழமே வாங்குறார்?" "அதுதான் சீப்பா இருக்குதாம்"
"உனக்குத்தான் {Bേ பேச்சாற்ஜலீ பேசாம நீ ஒரு பெரிய பேச்சாளனா வரலாமே?” “பேசாம எப்படி பேச்சாளனா வாறது”
“சேர், நான் இந்த றோட்டில் போகலாமா?” "வாகனங்கள்தான் போகக் கூடாது. நீங்கள் போகலாம்!” “என்னுடைய பெயர் மயில்வாகனம். அதுதான் கேட்டனார்”
"ஏன் அந்த வாத்தியார் கணக்குப் படிப்பிக்கும் போது
உறுமுறவர்?" "அவர் கணக்கில புலியாம்”
"ஏன் அந்த கோழியைப் பிடிக்க பயப்படுறாய்" “நெருப்பு கோழியாச்சே, அதுதான்”
"திருடனுக்குப் பிடிச்சராகம் எது? "சுருட்டி"
4日

Page 23
வரை
|მ56დ5
அமரர் கணபதி கார்த்திகேசரி
அன்னார் காலங்சென்ற கணபதி - சின்னாச்சிதம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற மங்களத்தினர் அன்பு கணவனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், மாணிக்கம், வேற்றிவேல் ஆகியோரின் அண்பகலா சகோதரனும், சந்திரகுமார் (கனடா), கெளரி (லண்டன்), நிர்மலகாந்தனி (பிரான்ஸ்), தரணிகா (ஜேர்மனி), விந்தனி (?) ஆகியோரின் பாசமிகு தந்தையும், குமணன் (லணர்டன்), ஜோனி சனர் (ஜேர்மனி), கார்த்திகா (லணர்டனர்), பிரவீணா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புமிகுமாமனாரும், டிக்சன், மதங்கா, டிடக்சனா, லுச்சியா, றிஷங்கி, ருசினர்பா, விம்பா, டுடுங்கனி ஆகியோரின் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல், பிள்ளைக ளுடனான தொடர்பு கிடைத்ததும்பின்னர்அறியத்தரப்படும்.
இந்தத் தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் இழிச்சவூாயன் LDUGOT tঞ}நி a|த்த ஸ்
عمله
உமது சகோதரன் மரணமடைந்தால் அவசரமாக அவரை அடக்கம் செய்யுங்கள். ஆதாரம்: ஹஜித் அபுதாவுத்
42
 
 

வரை
እዎ 粤 புதிKITA போட்டி இல01
கீழ் உள்ள புதிர்களுக்கான விடைகளை 20-03-2010 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ஒருவருட சந்தா இலவசமாக வழங்கப்படும். 1. சோ. கிருஷ்ணதாஸ்
முக்கோண அரியமொன்றை ஆக்குவதற்கு கீழ்த் தரப்பட்டுள்ள
வலையுருக்களில் பொருத்தமானவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
(புள்ளிக்கோட்டின் மேலாகவே மடிக்க முடியும் ஒன்றின்மேல் ஒன்று
மேற்பொருந்தக்கூடாது?)

Page 24
வரை
2. தரப்பட்ட உருவில் ஏழு தீக்குச்சிகள் கொண்டு இரண்டு சதுரங்கள் உருவாக்கியுள்ள விதம் காட்டப்பட்டுள்ளது. இவற்றுள் மூன்று தீக்குச்சிகளை இடமாற்றுவதன் மூலம் மூன்று சதுரங்களை உருவாங்குக. (தீக்குச்சிகளைச் சேதமாக்கக் கூடாது. அத்துடன் ஒன்றன் மேல் ஒன்று மேற்பொருந்தவும் கூடாது.)
ஒரு தேயிலை தொழிற்சாலையில் தேயிலை பைக்கற்றுகளில் அடைக்கும் இயந்திரங்கள் பத்து காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 1kg தேயிலைத்துளை ஒவ்வொரு முறையும பைக்கற்றுகளில் அடைக்கின்றன. இவற்றுள் ஒரு இயந்திரம் 109 தேயிலைத் தூளை குறைவாக பக்கற்றில் அடைக்கின்றது. இவ்வியந்திரம் எது என்பதை ஒரு முறைமட்டுமே நிறுவையிட்டு கண்டுபிடியுங்கள். (ஒரு முறை மட்டுமே நிறுவையிடலாம், நிறவைப் பார்வையிடலாம்.)
சென்ற இதழில் வெளிவந்த புதிர் வினாக்களுக்கானன விடைகள்:
1
2. 3 விமானங்கள்
3 288/61 மணித்தியாலங்கள்
அல்லது 4 மணித்தியாலம் 43 நிமிடம் 17 செக்கண்கள்
44
 

வரை
ஜப்பானின் வெற்றியின் இரகசியம் என்ன?
உலகெங்கும் வர்த்தகப்
படையெடுப்பைச் செய்த ஜப்பானியர்கள் LigoÖ0LDGÖDÜLI
முயற்சியை முடக்குவதில்லை. "இன்று என்பது இங்கிருக்கிறது இப்போது இன்றைய காரியத்தில் முழுக்கவனத்தையும் செலுத்துவோம் என்றுதான் வாழ்கிறார்கள்.
ஜப்பானிய மன இயல் அறிஞரான சடாகோ அகியாமா என்ற பெண்மணி ஜப்பானியர்களின் மனோபாவ அடிப்படையை விளக்கும் போது "ஜப்பானியர்கள் பொதுவாக நேற்று என்பதன் பாரத்தைச் சுமப்பதில்லை. அதே போல நாளை என்பதன் பாதிப்பிற்கு மரத்துப்போனவர்களாகத் தென்படுகிறார்கள் என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் டோயோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் நாளைக்கு "ஜப்பானிய வாழ்வில் தாய் தத்துவம்” என்பது பற்றி பேச வேண்டும். அதுபற்றி சிந்திக்க வேண்டிய தருணம் வரும்வரை நாண் கவலைப்படப்
எண்ணுவதில்லை, பழமையின்படி
தொடர் 2
güUGUAG៤ toGGOTATUM’Gorõ
போவதில்லை. நேற்று மன நோயாளிகளுடன் நேரத்தைக் கழித்தேன். அது நேற்றுடன் முடிந்துவிட்டது" என்கிறார்.
ஜப்பானியர்கள்
கையிலிருக்கும் காரியத்திலேயே தான் கர்ைணும் கருத்துமாக இருக்கிறார்கள். “இன்று என்பது இதோ, இங்கே அதில் கவனம் செலுத்து" என்ற தத்துவத்தைதான்
45

Page 25
அவர்களுடைய சமய, இலக்கிய
பாரம்பரியம் பிரதிபலிக்கிறது.
ஜோசு என்ற புத்தமத குரு தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது ஒரு புதிய துறவி அங்கே வந்து மதகுருவை வணங்கினார்.
ஜோசு ஒருமுறை அவரைப் பார்த்தார். "உங்களை இதற்கு முன் பார்த்திருக்கிறேன்" G1601(DITsT.
"இல்லை சுவாமி”
என்றார் துறவி
"அப்படியானால் வாருங்கள்! என்னுடன் க்ொஞ்சம் தேநீர் அருந்துங்கள்" என்றார் ஜோசு.
சற்று நேரம் கழித்து இன்னோர் துறவி உள்ளே வந்தார். வணக்கம் செலுத்தினர்.
"இதற்கு முன்
gD IP5/556Ö5)(6T5F: சந்தித்திருக்கிறேன்"
"ஆம் சுவாமி”
"ஆகா! அப்படியா! வாருங்கள் என்னுடன் கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்!"
இவர்கள் இருவரும் சென்ற பின்பு அந்த புத்த மடத்து நிர்வாகி ஜோசுவைப் பார்த்து "ஒருவர் g). IEig560)6Tg: சந்தித்ததில்லை என்றார். அவரையும் தேநீர் அருந்த
வரை
அழைத்தீர்கள். இன்னொருவர் உங்களைச் சந்தித்திருக்கிறேன் என்றார். அவரையும் தேநீர் அருந்த அழைத்தீர்கள் உங்கள் போக்கு எனக்கு பிடிபடவில்லை சுவாமி” என்றார். அதைக் கேட்ட ஜோசு சிரித்தபடி கூறினார்:
"நீங்கள் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா?”
"ஆம் சுவாமி”
"அப்படியானால் வாருங்கள் கொஞ்சம் தேநீர் அருந்தலாம்" என்றார்.
நாம் இன்றிருக்கிறோம், இங்கிருக்கிறோம். அதை
 

வரை
உணர்ந்து இன்றைய நாளை
இனிமையாக, பயனுள்ளதாக கழிப்பது நல்லதா? அல்லது எனக்கு இத்தனை நோய்கள் இருக்கின்றதே! எவ்வளவு பிரச்சினைகள், நாளை என்ன செய்யப்போகிறேன்? என்று புலம்பி அமிழ்ந்து போவது நல்லதா? இரண்டும் நம் கைகளில்தான். ஜப்பானியர்கள் இதைப் புரிந்து கொள்கிறார்கள். நேற்றிருந்த துன்பத்தை நினையாமலும், நாளை என்ற கனவில் காலத்தைக் கழிக்காமலும், "இன்று இங்கிருக்கிறோம்” என்றுணர்ந்து இனிமையாக - பயனுள்ளதாக
பொழுதைக் கழிக்கிறார்கள்.
அனுபவமில்லையே என்று அவர்கள் முனகுவதில்லை. முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இன்று என்ன செய்யவேண்டும் என்பதை எண்ணி அதில் கவனம் செலுத்துகிறார்கள். அதேவேளை எதிர்காலம் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை என்று அர்த்தமில்லை. எதிர்காலம் பற்றியும் சிந்திக்கிறார்கள். எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு
தை இன்றே இசயற்படுத்துகிறார்கள். இ என்னென்ன
ாருட்களின் ஆராச்சியில் இன்று கவனம் செலுத்தினால்
ஜப்பானியர்கள் தங்கள் நாளை அந்தத் துறையில் பதிய பழமையுைம் மறப்பதில்லை. இது, பொருட்களைக் கண்டுபிடித்து, பிடிவாதமாக அதற்குத் இன்னும் பத்துப் பதினைந்து தரவேண்டிய மதிப்ைைபத் ஆண்டுகளில் அவற்றை தருகிறார்கள். தங்கள் நாட்டு வெளிநாட்டிற்கு விற்கலாம் அரசனை தெய்வமாகவே போற்றி என்பது பற்றி திட்டமிடுகிறார்கள். வருகிறார்கள். அந்த பழமையான (வளரும்) பண்பாட்டைப் போற்றும் போது அந்தப் பழமை அவர்களைப் இதனஞ்சயன் பாதிப்பதில்லை. ஜப்பானியர்கள் கடுமையான செயலுக்கு, உழைப்பிற்குப் பெயர் @ 獻 பெற்றவர்கள். உழைப்பிற்குப் அற்ப துன்பங்கள்
பின்புதான் ஆசைகள், அனுபவங்கள் எல்லாமே.
நவீன விஞ்ஞானத் துறையை எடுத்துக்கொணர்டால் அதில் தங்களுக்கு முன்
வாய்விட்டுப் புலம்பும், விபரிய துன்பங்கள் வமளனமாக இருக்கும்
47

Page 26
வரை
நீங்களும் சந்தாதாரராகலாம்! நீங்களும் இந்த அறிவியற்சுவடியின் சந்தாதாரராகுவதன் மூலம் எம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஓராணர்டுக்கான சந்தா ரூபா 450 மட்டுமே! கீழே உள்ள சந்தாப் படிவத்தில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் "வரை மாதாந்த அறிவியற்சுவடியின் சந்தாதாரராக இணையுங்கள். காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி:
நிர்வாக ஆசிரியர்,
"வரை” வெளியீட்டகம்,
மகுடம் அசோசியேற்ஸ்,
இணுவில் சந்தி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
சந்தாப் படிவம் முழுப் பெயர்: . . . . . . . * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * முகவரி: . ...............................
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SSL S S S S S S S SS SS S S S S S S S SS L S S S S S S S S S S S S S S S S S S S S L L S S S S S S S S S S S S S S S S
திகதி .
வரையுடனான தொடர்புகளுக்கு
இ. தனஞ்சயன் 0776701661, இ. கிருபாகரன் - 0717884331 (யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), ஆ. பரமேஸ்வரன் 0779791366 (மட்டக்களப்பு), து. ரஜிந்தன் - 077401052 (மன்னார்).
48


Page 27
முகுந்தாகி சிக்கு நல்ல கிருந்தாகும் ழானுடத்தின்லால் முரஞ்குைப் பற்றி மரத்துபோன மனதுக்கு புரிபுழா குறித்து கீழ்த்துஒது - எல் சகுேதிலைத்தானென்று
 

நிழல் நிறுவனம்
O21 4921523