கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.07

Page 1

தெங்கு சிற்றுண்ணி ီစot ©otuဒီး கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள்

Page 2

(இ)()
அறிவியல் பல்சுவை ம்ாசிதை
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நேர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
-unnarorai -
ఫిళ్లనో
u
உள்ளே. y%
ـسـنـسنــسـ
எதுவரை..? (தொடர் கட்டுரை) 03 தமிழ் வட்டம் புரட்சிக் கவி (தொடர்) மாவீரர் அலெக்சாண்டர் The Ant and the Grasshopper Countyour blessings Let's Learn to speak in English மருது தெங்கு சிற்றுண்ணி பீடையைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் சர்வதேச கிரிக்கெட்டில் சில சுவையான தகவல்கள்
18
20
24
26
28 30
கவியரங்கம் Office 2010 தமிழர் திருமணத்தில் தாலி
உங்களுடன்.
“வரை” மாசிகை நாட்டின் பல பாகங்களிலும் வரவேற்பையும் நல்லாதரவையும் பெற்றுவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் வெளிமாவட்டங்களிலுள்ள எழுத்தாளர்களையும் உள்வாங்கி மேலும் சிறப்பாக “வரை” வருவதற்கு பல அறிமுகமில்லாத நண்பர்களும் பாடுபட்டுவருகிறார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாணவர்களுக்கு வேணர்டிய பயன்தரு விடயங்கள் மற்றும் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள், தகவல்கள், இலக்கியம், பொழுதுபோக்கு அம்சங்கள், நகைச்சுவை என பல்சுவை அம்சங்களை இந்த மாசிகை தாங்கி வளே)ரும்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் உரிய காலத்தில் *வரை” வெளிவராமல் இருப்பதற்கு வருந்துகிறோம். இனிவரும் காலங்களில் எமது பணி சீரானதாய் இருக்கும் என்பதைத் தெரிவித்து. தொடர்தும் வாசகர்களிடமிருந்து கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர்பார்ப்பதோடு “வரை” மாசிகையின் சந்தாதாரராகி எமது முயற்சிக்கு நல்லாதரவு தருமாறும் தங்களையும் வேணர்டிநிற்கிறோம்.
இரை குழுமம்
O1

Page 3
/
சிந்திய குறள்கள்
நன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்ந்தபின் தன்னைஞ்சே குன்னைச் சுடும்.
தனக்குப் பொய்யென்று தெரிந்தும் அதை அல்லாதவாறு சொல்லுதல் நன்றன்று. தனக்குத் தெரிந்தும் அப்படியொரு பொய்யை அவர் சொல்லுவாராக இருந்தால், சொல்லியபின் அந்த குற்ற உணர்வு ஒவ்வொரு வினாடியும் அவரைக்கொல்லும்.
Dont speak what your heart knows to be fales. After uttering falsehood
your own conscience scaldyou. இரா வண்ணன்- ܢܠ
சிந்திய முத்
நதய முதது இதம் தரு மனையில் நீங்கி இடர் மிகு சிறைப் பட்டாலும் பதம் திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற்றாலும் விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.
-Uagglujah Even when I must leave the comforts of home, and am imprisoned with torture in jail, Even when I loose my status, my wealth, and glory, and am insulted, degraded and scorned, Even when a thousand sorrows and dangers attack me, and destroy me completely, Nobody shall make me forget thee, Goddess of Liberty. யாழ் பாரதி
O2
 
 

(7) எதுவரை?
அண்பிற்கினிய இளைய தலைமுறையினரே!
மீணர்டும் உங்களை இந்த மடலில் சந்திப்பதையிட்டு பெருமகிழ்வு கொள்கிறேன். சென்ற மடலில் “கோபம்" எனும் உணர்வு பற்றியும் அதைக் கையாளுதல் பற்றியும் கூறி, அதன் விளைவுகள் பற்றி அடுத்த மடலில் சிந்திப்பதாகக் குறிப்பிட்டு விடைபெற்றிருந்தேன் அல்லவா?
“கோபம் கொள்வதென்பது ஒரு நோயல்ல, ஆனால் நோயை ஏற்படுத்த வல்ல ஒன்றாகும்”
அழகிய நீரோடையில் ஒரு கல்லை விட்டெறிந்தால் அங்கே நீர் வளையங்கள் அதிர்வுகளாகத் தோன்றி மறையும். நிரொடையின் அமைதியும் அழகும் கலைந்துவிடும். அதே போல்த்தானி உங்களது கோபமும் உங்களை மட்டுமல்லாது உங்களோடு இருப்பவர்களின் அமைதியையும் கெடுத்து அவர்களையும் நோயளியாக்கிவிடும். இனிய உறவுகள் விரிசல் கண்டு விலகிவிடும். கோப உச்சத்தில் உங்கள் குரல் மேலெழும்போது உங்கள் நெற்றிப் பொட்டில் “கலீர்" என்று ஒரு வலி தோன்றுமே. அது இனிமையான, சுகமான, இதமான
வரை
அனுபவமா? என்ன மெனனமாகி விட்டீர்களே! மணர்டையைப் பிளக்கும் அந்த வலியை ஏணி தேர்ந்தெடுத்தீர்கள். அமைதி, மகிழ்ச்சி எனும் அதிக தரம் வாய்ந்த உணர்வுகளை விலையாக கொடுத்தல்லவா அந்த வலியை வாங்கி வைத்திருக்கிறீர்கள்?அற்புதமான சுருதியில்,இதமான தாளலயத்தில் எழுந்து அடங்கும் உங்கள் இதயஒலி, சுவாசத்தின் சீரான வேகம் இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு மூச்சு முட்ட, விழிபிதுங்க ஏன் இந்த வேதனை? கோபம் ஒரு மனிதனின் ஆற்றமாமையின் வெளிப்பாடா? அல்லது ஆதிக்கத்தின் எதிரொலியா?
கோபம் எப்பொழுதெல்லாம் வருகிறதோ? விரும்பியது தடைப்படும் போது அதைத் தடைசெய்பவர் மீது கோபம் எழுகிறது. எமது கருத்தை ஒருவர் அசட்டை செய்யும்போது அவர்மேல் கோபம் வருகிறது. பிறரை அடக்கி விடுவதற்காகக் கோபிப்பவர்கள் - தம்மை தாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்து கோபிக்கின்றார்கள். இதுதான் உணர்மை. நமது ஆதிக்கத்திற்குப் பிறர் அடிபணியவேண்டும். நமது குரல்தான் கடைசிக்குரலாக இருக்கவேண்டும். நமது ஒலிதான் மிகையாக இருக்கவேண்டும்.
O3

Page 4
வரை
எண்றெல்லாம் எணர்ணுகிறவர்கள் பாவம்! அவர்கள் அந்தக்கோப வெளிப்பாட்டினுடாக எமக்கு சில செய்திகளை சொல்லாமல் சொல்கிறார்கள். உணர்மையில் அவர்களது உள ஆரோக்கியம் கெட்டுக்கிடக்கிறது. அவர்களுக்காக நாம் அனுதாபப்பட்டு அவர்களை அனுசரித்துச்செல்வதுதான் ஆரோக்கியமான செயல்.
என்ன? உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்கிறீர்களா? சிரியுங்கள். உணர்மை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வீடியோக் கருவிபோல் நீங்கள் உங்களுக்கு கோபம் ஏற்படும் சம்பவத்தை, அதற்கு முன்னுள்ள உங்கள் மனநிலையை ஒரு தடவை பின்னோக்கிப் பாருங்கள். உணர்மையில் கோபித்தல் என்பதை ஒரு முகமூடியாக, பாதுகாப்புக்கவசமாக பலர் வைத்துக்கொண்டு புறவாழ்வு வாழ்ந்துகொணர்டிருப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன் அதைக் கிழிக்க முயற்சிக்கக்கூடாது. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு. படுத்துவது தான் நல்ல செயல், இளைஞர்களே! நீங்கள் நினைத்ததைச் சாதிப்பதற்கு இந்தக் கோபித்தல் என்பதை வாடிக்கையாகக் கொணர்டு விடாதீர்கள். அது உங்களை நிரந்தர நோயாளியாக்கிவிடும். கவனம்!
நியாயமான கோபமாக இருந்தால்
அதுபற்றி அமைதியாக அருகிருந்து பேசுவோம். ஆனால் அநியாயமான கோபமாக இருந்தால். சொந்தக்காரருக்குச் சொல்லி அனுப்பவேண்டியதுதான்!ம். தப்புவது கண்டம், ஆழ்ந்த அனுதாபங்கள்! மீணர்டும் கோப விளைவுகளோடு அடுத்த மடலில் சந்திப்போம். அதுவரை.
விடைபெறும்
பகீரதி கணேசதுறை
ஆசிரியை யா/ மகாஜனக் கல்லூரி போதிய ஆர்வமும் ஈடுபாடும் இருக்குமானால் அடைய முடியாதது எதுவுமில்லை. அறிவதற்கான புலனை நீங்கள் உருவாக்கும் முன்பே அறியப்படுகின்ற பொருள் இருந்தது. அனிச்சை செயல் மேலோங்கினால் இழிநிலை அடைவாய், பரிணாமம் மேலோங்கினால் முன்னேறுவாய் யார் எதற்கும் கவலைப்படுவதில்லையோ அவனைத் தேடி எல்லாம் வரும். யார் இந்த அர்ப்ப உலகின் பொருட்களைச் சாராமல் வாழ்கின்றானோ அவனே எஜமான் ஒரு இலட்சியத்திற்காக மட்டுமே வாழுங்கள், வேறு எதற்கும் இடமில்லாத அளவிற்கு அந்த இலட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும், அனைத்திலும் உறுதி மிக்கதாக இருக்கட்டும்.
சுவாமி விவேகானந்தர்
04
 

வரை
தமிழ் வட்டம் திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
அன்னநுணாப் பழம் (அன்னமுன்னா)
நாம் சென்ற இதழில் "அன்னதாழம் இதில் வேறுபாடு என்னவெனின் பழம்" என்பதையே இன்று அன்னாசிப் நுணாவின் பழம் உண்ண முடியாது. பழம் என்று கூறுகின்றோம் என அன்னநுணாவின் பழம் உண்ண நோக்கினோம். அதேபோல முடியும். தாழம் பழம் "அன்னநுணா” என்ற அழகிய தமிழ்ச் உண்ணமுடியாதது. அன்னதாழம் பழம்
சொல்லை இன்று நம்மவர்கள் "அன்னமுன்னா பழம்” என்றும் "அண்ணாமுன்னா பழம்" என்றும் கூறுகிறார்கள். "நுணா” என்றொரு மரம் இருக்கிறது. மஞ்சள் நிற, வைரமுள்ள இந்த நுணா மரத்தில் கோவிலுக்குப் பயன்படுத்தும் திருவாசி போன்றன செய்வார்கள். இது நுணா. இதன் பழம் சாப்பிட முடியாதது. அன்னநுணாப் பழம் உண்ணக்கூடியது. எனவே
சாப்பிடக்கூடிய பழம் என்றவகையில் உண்ணக்கூடியது. எனவே அன்னநுணாப்பழம் என்று அன்னமுன்னா பழமுமல்ல, சொல்லுவதே சரி. அண்ணாமுன்னா பழமும் அல்ல.
நுணாவினது இலைகளும் அன்னநுனா பழம் என்பதே அன்னநுணாவினது இலைகளும் சரியானதாகும்.
ஏறத்தாள ஒரேமாதிரியாகவே இருக்கும்.
“உங்க படத்தில வசனம் எல்லாம் கிணத்தில இருந்து கேக்கிற மாதிரிஇருக்கே! ஏன்?" "எல்லாம் அவ்வளவு ஆழமான வசனங்கள்!”
"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" “ஐந்து கேள்வியப்பா" "நீ எத்தனை கேள்வி எடுக்காமவிட்டாய்” "முதல் மூண்டும் கடைசி இரண்டும்”
“உங்கட கிட்னி பெயில் ஆகிடுச்சு” "நான் என் கிட்னியை படிக்க வைக்கவில்லையே டொக்டர்.
05

Page 5
LI"ടി ബി
66/77_/ỡ 5
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை s
வரை
சிந்து கணிணி
மன்னவன் ஆணைப்படி கன்னி பாடத்தைச் சேர்ந்த தொரு பன்னரும் பூஞ்சோலை நடுப் பாங்கில் ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே திரை ஆர்ந்த மறைவினிலே மின்னொளிகேட்டிருப்பாள் - கவி வேந்தன் உரைத்திடுவான்! யாப்புமுறை உரைப்பான்-அணி யாவும் உரைத்திடுவான்: பாப்புனை தற்கான அநு பவம்படுப் புகல்வான் தீர்ப்புற அன்னவளும் - ஆசு சித்திரம் நான் மதுரம் சேர்ப்புறும் வித்தாரம் - எனும் தீங்கவிதையனைத்தும்,
கற்றுவர லானாள் - அது கால பரியந்தம் சாற்றும் அவன் முகத்தை அவள் சார்ந்திருக்கவில்லை! விழி அற்றவனைப் பார்த்தல் - ஓர் அபசகுன மென்றே! உற்றதோர் நோயுடையாள் - என் றுதாரனும் பர்த்ததில்லை! இவ்விதம் நாட்கள் பலப் - பல ஏகிட ஓர் தினத்தில் வெவ்விழிவேலுடையாள் - அந்த மேடையிற் காத்திருந்தாள் அவ்வம் யந்தனிலே விண் அத்தனையும் ஒளியால் கல்வி உயர்ந்தது பார் - இருட காட்டை அழித்த நிலா!
மன்னவனுடைய ஆணைப்படடி புலவனுக்கு கன்னிமாடத்தைச் சேர்ந்த
பூஞ்சோலையின் நடுவில் அழகிய மேடையிலே இருவருக்குமிடையில் திரையொன்று கட்டியபடி செய்யுள் இலக்கணம் ராஜகுமாரிக்கு கற்பிக்க ஆரம்பமாகிறது. புலவன் உதாரன் யாப்பு முறைகளையும் அணிகள் எல்லாவற்றையும் கற்பிக்கிறான். கவிதைகளையும் எழுதக்கூடிய பல அனுபவங்களையெல்லாம் அழகாகச் சொல்லுகிறான். இளவரசியும் ஆசு, சித்திரம், வாத்தாரம் என்ற சிறந்த கவிதைகள் அனைத்தையும் ஆர்வத்தோடு கற்று வந்தாள். கண்ணில்லாத ஒருவனை அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவளுடைய கண்கள் அவன் முகத்தைப்
O6
 

வரை
பார்க்கவில்லை. குஷ்டரோகம் அமுதவல்லிக்கு இருப்பதாக அரசனும், அமைச்சனும் (பொய்) சொன்ன காரணத்தினால் புலவன் உதாரணும்
இளவரசியைப் பார்க்கவில்லை.
இப்படியாக நாட்கள் பல கழிந்தன ஓர் நாள் இளவரசி அமுதவல்லி அந்த மேடையிலே இருந்துகொண்டிருந்தாள். இருட்காட்டை அழித்துக்கொண்டு
அழகிய பூரண சந்திரன் ஒளிவீசிக்கொண்டு உதயமானது.
எண்சீர் விருத்தம் அமுதவல்லிகாத்திருந்த மேடையண்டை
அழகிய பூஞ்சோலையண்டை உதாரன் நின்றே இமையாது நோக்கினான் முழுநிலவை!
இருவிழியால் தழுவினான்: மனத்தால் உண்டான்! சுமை சுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட, ஆஆஆஎன்றான், வாணி அமைத்திட்டாள் நற்கவிதை மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுதவல்லி.
நிலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோலமுழுதும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்தனிப்பூவோ நீதான்!
சொக்க வெள்ளிப்பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பருதிகடலில் மூழ்கிக்
கனல் மாறித் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
அந்தியிருளால் கருகும் உலகுகண்டேன்!
அவ்வாறே வான்கண்டேன். திசைகள் கண்டேன்: பிந்தியந்தக் காரிருள் தான் சிரிந்து துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென்றேஇயற்கை அன்னை வானில்
எழில் வாழ்வைச் சிந்த வண்ணந்தானோ!
O7

Page 6
வரை
உனைக் காணும் போதினிலே என்னுளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத்திடுவதில்லை நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
உன்னை என் திருவிழியால் காணுகின்றேன்:
ஒளிபெறுகின்றேன்: இருளை ஆதுக்குகின்றேன்: இன்னவெல்லாம் தவிர்க்கின்றேன்;களிகொள்கின்றேன்
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்! அன்புள்ளம் பூணுகின்றேன், அதுவுமுற்றி
ஆகாயம் அளாவுபொரு காதல் கொண்டேன்! இன்பமெனும் பால்நுரையே குளிர் விளக்கே!
எனை இழந்தேன், உன்னெழில் கலந்ததாலே!
அமுதவல்லி அமர்ந்திருந்த அழகிய பூஞ்சோலையின் அண்மையில் உதாரணி பூரண சந்திரனைப் பார் தீ தானி , கணி கொட் டாமல் பார்த்துக்கொண்டிருந்த போது அந்தக் கவி உள்ளத்தில் சுவை மிக்க இலக்கிய கற்பனைகளை எல்லாம் உதித்தன. (என்னதான் அந்தக் கற்பனை ஏ அழகான பெண்ணே நீ உன்னுடைய உடலை எல்லாம் நீல வானம் என்ற ஆடையால் மறைத்துக் கொண்டு உன்னுடைய ஒளி முகத்தை மட்டும் நிலா என்ற பெயரோடு காட்டுகின்றாய். உண்மையிலேயே நீநிலவல்ல.
இருவிழியால் நிலவைத்தழுவினான். மனத்தால் உண்டான். சுமைசுமையாக மகிழ்வு கொள்ள உணர்ச்சிவெள்ளம் தூண்டி விட என்றான். பாடி நற்கவிதை அமைத்திட்டான். மழை போலப் ه هه ۰۰۰ مرگ ۰۰۰۰۰ ه مرگ ۰۰۰ هماهنگ பெய்தான். அந்தப்பாடல்கள் அத்தனையும் அண்மையில் நின்ற அமுதவல்லி கேட்டுக்கொண்டிருந்தாள்.
"உனைக்காணும் போதினிலே.” என்ற கவிதையில் பாவேந்தர் பாரதிதாசனுடைய இயற்கை யொட்டிய கவிநயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. நித்திய தரித்திரராய் வருமானம் போதாமலிருக்கும் ஒருவன் வேலைசெய்து கழைத்து பசியினால் வீட்டிற்குச் செல்கிறான். அவனுடைய
08

வரை
நினைப்பு, வீட்டிலே சிறிதுகூளாவது இருக்கக்கூடும் என்ற அங்கலாய்ப்பில் எல்லா இடமும் தேடுகிறான். கூழ் தேடியவனுக்கு அதற்குப் பதிலாக ஒரு மூலையில் பெரிய ஒரு பானையில் நிரம்ப முத்துச்சம்பா சோறு தெரிந்தது. கூழ் தேடியவனுக்கு வெண்சோறு பானைவடிய இருந்தால் அவனது இன்பத்தைச் சொல்லவேண்டுமா? இதேபோல் அந்தப் புலவனுக்கு குளிர்நிலாவைக் கண்டவுடன் அவ்வளவு திருப்தியும், இன்பமும் உண்டாகியது. பாவேந்தர் அழகாகப் பாடினார். இயற்கை உணர்வுகளையும் இயற்கைச் சூழ்நிலையையும் வைத்துப் பாடும் இப்படியான கற்பனையை தமிழில் எந்தப் புலவனும் பாடவில்லை.
可寸 ஜார்
O O
சிறுதகவல்கள்
நவீன ஓவியத்தின் மாதிரியில் சிட்னி
நகரில் 1973ல் கட்டப்பட்டது தான் இந்த ஓபரா ஹவுஸ். தாமரை இதழ்கள் விரிவதைப் போன்றது இதன் வடிவமைப்பு. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அவுஸ்ரேலியாவின் புகழ் பெற்ற சின்னமாக மாறியது.
இங்கிலாந்தில் உள்ள அமெஸ்பரி நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன நகரம் இது. கி.மு. 1600ல் பிரமாண்டமான பாறைகள். இங்கு சிறு சிறு கோயில்களை போன்ற அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவை கோயில்களா அல்லது அப்போது வாழ்ந்த புகழ்மிக்கவர்களின் கல்லறையா என்பது பற்றி ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது
அரபு உலகத்துக்கும் ஜரோப்பா கண்டத்துக்கும் ஒரு காலத்தில் இணைப்பு பலமாக விளங்கிய நகரம்தான் மாலியின் திம்புக்டு. பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை நினைவுபடுத்தும் இந் நகரம் ஒரு
O9

Page 7
வரை
மாவீரர் அலெக்சாண்டர்
அழகிய தோற்றம், அபாரத் திறமை,நண்பர்களிடமும் . எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டாருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதம் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு.559ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிடோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதேன்சையும், ஸ்பார்ட்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு. 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20 வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம்
போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார்.சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற
கி.மு.334 ல் பாரசீகம் மீது அவர்
படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும்,
அலெக்சாண்ட்ரின் படையோ
நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன்
10
 
 

"கிரானிக்ஸ்" நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் "அலெக்சாண்டரியா” என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர்.
எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினுமம் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடாந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசியப் பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயனறார். இந்தியாவில் பஞசாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான்
வரை
அலெக்சாண்டரின் கடைசிப் போர். 8
வருடம் தொடர்ந்து போரிட்ட, தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பனர்.
திட மனது கொண்ட அலெக்சாண்ட்ரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்ரையும் நோய் பற்றியது. கி.மு. 323 ஜூன் 19 ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.
11

Page 8
வரை
THE AANT AAND THE GRASSHOPPER
In a field one summer's day a Grasshopper was hopping about, chirping and singing to its heart's content. An Ant passed by, bearing along with great toil an ear of corn he was taking to the nest.
"Why not come and chat with me," said the Grasshopper, "instead of toiling and moiling in that way?"
"I am helping to lay up food for the winter," said the Ant, "and recommend you to do the same."
"Why bother about winter?" said the Grasshopper; "We have got plenty of food at present." But the Antwent on its way and continued its toil. -
When the winter came the Grasshopper had no food and found itself dying of hunger - while it saw the ants distributing every day corn and grain from the stores they had collected in the summer. Then the Grasshopper knew: It is best to prepare for days of need.
Bg sigosop
12.
 

வரை
eount your blessings
Lily, the small child always appeared sad and at times she becomes irritated also. She spends her time all alone, watching the other children playing and enjoying. The children would occasionally call Lily to come out to play with
them but she would be reluctant
to join the other children thinking about their pastinsults.
Lily was very fortunate to study under a good teacher who would advise and direct her children in the proper path. The teacher has been observing the peculiar behaviours of Lily and she was anxious to help her. She collected her bio-data, studied her background and her every action and then visited her parents. The teacher realised that all her sister and brothers were looking very nice and smart except Lily. Lily was very much worried about her appearance. She was always thinking that she
was very dark and ugly, so
nobody likes too look at her. The
teacher found out that Lily was
suffering from inferiority complex. The teacher wanted to bring her out of her depressed mood. The teacher encouraged Lily in her studies and was very careful not to hurt her feelings. Therefore Lily found safety in the company of the teacher.
When she realised that she is a
talented child, she gained confidence in herself. The teacher also encouraged her very much. One day the teacher said; "Lily What your need is some
13

Page 9
self- respect". Lily asked "What is the meaning of selfrespect, kindly explain it to
1116
The teacher replied; "Self-respect means liking yourself, even when others do not".
It means appreciating all the special things about you and counting your blessings". At once Lily replied; "There is nothing Special about me except I am So Strange and ugly, I wish I was not born"
"Don't be silly!" said the teacher.
"Lily count your blessings; you are not blind, you can see. You are not deaf, you can hear. You are not lame, you can Walk. You are not hunched back, you are smart. You can help your Mum and Dad. Okay, now you can continue to count
வரை
your blessings, Lily".
Lily said, "I am kind and caring and I try to be friendly. I am brave and strong, I can help others. I am happy that I am very health.
The teacher said: "Okay, health is wealth. So now you realise how rich you are with so many blessings. So always count your blessings. When Lily realised her blessings she gained confidence in herself and became happy. As days went on she became brighter and brighter with full of virtues. She also helped others to gain confidence in themselves and to be of service to themselves and also to
others.
There by she proved: herself to be a budding leader of the future world.
14

6uay
நேர்த்தியாய் எழுதுவோம்
போட்டி இல. 07
சமுத்தரங்களல் வாள்கின்ற தட்டையான மீன் திருக்கையாகும். திருக்கை மீனில் நூறுக்கணக்கான வகைகளுள்ளது. அவை யாவும் நீண்ட, மெலிந்த வாலினைக் கொண்டுள்ளனர். வாலின் நுனியில் ஒன்று அல்லது இரண்டு கூர்மையான முட்களைக் கொண்டுள்ளன. எதிரியை வாலினால் அடித்தும், வாலின் முட்களால் குத்தியும் திருக்கை காயப்படுத்திவிடும். இந்த வால் நுணி முட்கள் குத்தினால் அவற்றிலிருந்து கசிந்த விஷத்தன்மை கொண்ட திரவம் மிகுந்த கடுகடுப்பையும் வலியையும் ஏற்படுத்தும்.
அந்தக் காலத்து யாழ்ப்பாணத்துச் சண்டியர்கள் திருக்கை வாலை ஆயுதமாக உபயோகித்துள்ளனர். திருக்கைகள் சமுத்திர ஆழப்பகுதியில் வசிப்பன. எனவே மேல்நோக்கிப் பார்ப்பதற்கே அவற்றின் விழிகள் தலையின் மேலுள்ளன. ஏனைய மீன்களைப் போன்று திருக்கைகள் வாயினால் சுவாசிப்பதில்லை. அவ்வாறு சுவாசிக்கில் மண்ணும், சேறும் புகுந்துவிடும். அவை ஆழச் சிவிப்பதால் இந்த நிலை. எனவே திருக்கைகளின் விழிகளின் மேல்பக்கதில் இரு துவாரங்களுள்ளன. அவற்றினூடாக நீரை உட்பெற்றுச் சுவாசிக்கின்றது.
திருக்கைகள் தமது உணவாக நன்டு, கணவாய், சிப்பிபோன்றவற்றைக் கொள்கின்றன. அவற்றின் பலமான பல்லுகள் இவற்றின் ஒடுகளை அறிக்கும் வலிமை மிக்கது. சில திருக்கைகள் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மணலுள் அல்லது சேத்துக்குள் தம்மை புதைத்துக்கொள்ளும் இயல்பின.
மாணவர்களே! மேலே முகவரிக்கு 10.09.2010 இற்கிடையில் தரப்பட்டுள்ள பத்தி எழுத்துப் அனுப்பிவையுங்கள். சரியான விடை பிழைகளையோ அல்லது எழுதி அனுப்பும் அதிஷ்டசாலி இலக்கணப் பிழைகளையோ மாணவருக்கு பரிசாக (ஒருவருட கொண்டவை. இவற்றைத் திருத்தி சந்தா) 12 வரை மாசிகைகள் எழுதி, மறுபக்கத்தில் உள்ள அனுப்பிவைக்கப்படும் நறுக்கினையும் பூரணப்படுத்தி எமது
15

Page 10
வரை
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 5 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி மாணவர் செல்வி ப. வைஷ்ணவி யா/இந்துமகளிர் கல்லூரி பாராட்டுக்குரியவர்: மேனுஷா, கனகலிங்கம், யா/மகாஜனக் கல்லூரி
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல.04 இற்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
ஆணிடோனியோ என்பவர் செய்த இசைக்கருவிகள் உலகத்தையே வியக்கவைத்தன. 1644க்கும் 1737 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவர் தனக்கே உரிய சிறப்புகளோடு உருவாக்கிய வயலின்கள் அப்புதம். அதை எப்படி உருவாக்கினார்? என்ன கணக்கு வைத்திருந்தார்? என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தியிருக்காத மாபெரும் இரகசியம். இவருடைய இசைக் கருவியிலிருந்து ஒரு நூலிழை மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட அபஸ்வரமாகிவிடும். அந்தளவுக்கு அவருடைய வயலின் உருவாக்கும் நேர்த்தி இருந்தது. இவருடைய வயலினிலிருந்து தெய்வீக இசை கசியும் என உருகுகின்றனர் இசை ரசிகர்கள். உலகின் பல இசை மேதைகளுடைய இறுதி ஆசையே ஒரு முறையேனும் இவருடைய இசைக்கருவியில் இசைக்க வேண்டும் என்பதுதான். இன்றுவரையில் முதல்தர வயலின் இவருடையதுதான். இவருடைய வயலினிலிருந்து எப்படி இந்த அற்புதமான இசை வருகிறது என்று நிபுணர்கள் ஆராயத்தொடங்கி சில நூறு ஆண்டுகளாகின்றன. உலகெங்கும் பல்வேறு அருங்காட்சியகங்களில் இவருடைய இசைக் கருவிகள் இருக்கின்றன
பலருடைய தலையையும் பிக்கவைக்கும் இரகசியங்களைச் சுமந்தபடி,
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல. 07
0S LLSL LLS LLL LL LL SL LLLLL LLL L0L LLLLL S LSLS LLLS LLL LL LS LLL LL LLL LLLL LSL LL LLL LLL LLS LLLSL LLLL LL LL SLS LS LLLLL LL LLL LLLL LSL L0SL LLS LLL LLLL LSL S L L L LS LS LLL LLL LLLL LSL LLS LL 0LSLL L S S LSL
LL LLL LLLS LLL LLLL S0SS LSL LLL LLL LLL LLL SS LS LLLL L0 LLS SLLL LLLL LL LLL LLL LLS LL LLL LLLL LL LS LLLLL LL LLL LLLL SS LS LLLLL LLS LL SL LLLL LLL LLLL LL LSS LSL L LS LSS LLSL LL LLL LLLL LS S LS LL LSLL LS LS S LSL
LSL LSL LSL LLL LLL LLLL LSL SLLSL LL LS LS LLSL L L L L L LS LLS L0 LLLL LS SL L L LSL LSL L LSL LSL LSL LS LL LLL LLLL LSL LSL LSL LSL L L L LSL L S L L L L LS LSS LSS LSL LSS LSL LSL LSL LSL LS S LSL S S LSLS
16

வரை
Proverbs and their meanings:
IElbow grease is the best polish.
Hardwork gives the best results. IEvery man is the architect of his ow: ,
Life is what you make it. Every path has its puddle. Progress is rarely without difficulty. Every why has a wherefore. There is an explanation for everything. TGardens are not made by sitting in the shade.
Nothing is achieved without effort. I Hard words break no bones.
Advice for good should be accepted, even if we don't like it. (Haste makes waste.
Something done quickly and carelessly may results in failure. He who is everywhere is nowhere. Attending many things at the same time is not advised. IHe who pays the piper calls the tune.
The person who pays money for something should control how it is spent. He who plays with fire gets burnt. If you behave in risky way you are likely to have problems. Home is where the heart is. You call home the place where the people you love are. IHonesty is the best policy.
It is always better to be honest. (IHoney catches more flies than vinegar.
If you are nice you obtain more cooperation from others. in However long the night, the dawn will break.
Bad things don't last forever: I Hunger is the good sauce.
All food tastes good when you are hungry.
17

Page 11
ରାପ୍ସ୍]]
LL G LLL SSLLL SLLLLLS SLLGu LLLLLL LLLKLLL LLL
By:
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம்
தொடர். 3
மாதமொரு உரையாடல்
Monthly Conversation
Professor A.V. Manivasagar, Ph.D. Head/Dept. of Political Science University of Jaffna
Mother and Son
This lesson is a dialogue between Kopi and his mother. Kopi's mother wakes him up to get ready for his school in time.
Mother: Get up now, dear Kopi. It is already 7 A.M.
Otherwise you will be late
for your school.
Kopi: Oh! Amma (Mummy),
good morning.
Mother: Good morning my dear
son, now be a good child and get up at once.
Amma (Mummy'), let me sleep for only five minutes
ΥΟΤΕ
Корі:
Mother: No, Kopi you are already
getting late. Now I can't allow you to sleep any longer.
Kopi: O.K Amma (Mummy),
here I am.
Mother: Don't stand here and waste
your time.
Good Amma (Mummy'), give me some thing to eat. I am feeling very hungry.
Kopi :
Mother: No, I can't give you
anything to eat. First of all
go to the bathroom, clean your teeth and wash your face.
O.K Good Amma (Mummy), I am coming back in a minute.
Kopi:
Mother: All right in the mean time I
shall arrange your breakfast.
Kopi: Amma (Mummy), give me
my breakfast. I have cleaned my teeth and washed my face.
, 18
 

Mother: Very good boy. Here is your breakfast and don't forget to drink your milk. Kopi: Thankyou. Amma (Mummy). Mother: Now, hurry up Kopi and
finish your breakfast. Kopi: Just coming, Amma (Mummy). Mother:Here is your school uniform and the bag. Kopi: Where are my shoes Amma
(Mummy).
. . . . " வரை Mother: I don't know, you should
take care of your things
and keep them at the proper place.
Kopi: I kept them here under the
table yesterday, when I came back from the school.
Mother: But that's not the proper place to keep your shoes.
Kopi: Ilam very sorry Amma
(Mummy). I shall be more careful in the future.
Mother: Here are your shoes. I
have found them for you. Now dress up quickly.
Kopi: First give me the shoes,
mother.
Mother: Take these.
Kopi: Thanks mother Now I am
ready and still there are five minutes for my school bus tO COme.
Mother: Kopi, wait for a minute. I
am bringing your tiffin box from the kitchen.
Kopi : Thank you, Amma
(Mummy), I am going.
Goodbye, dear Amma
(Mummy).
Mother: Bye Bye, my son.
率率率
19

Page 12
வரை
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பியல்பு உண்டு. அங்கு வாழ்ந்த உயிரினங்கள், தாவரங்கள், மக்கள் இப்படி எவ்வகையானாலும் அந்த இடத்தின் அருமை பெருமை எல்லாம் அவைகள் அவர்களுக்கே புரியும். இப்படியிருக்கும் போது அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயரும் போது உயிரின் அழிவுக்குள்ளாக்கப்படுதல் சாத்தியமானதே. இந்த வகையில் எமது வட பிரதேசத்திற்கென அருமை பெருமையை பறைசாற்றிக்கொள்வதில் நெஞ்சை நிமிர்த்தி நெடுஞ்சாணாக எழுந்து நிற்பதில் மனிதருக்கிணையாக
கலாநிதி குமிகுந்தன், தலைவர்,' விவசாய உயிரியல் துறை, 6afl6QIöFITULIdiLib,
யாழ். பல்கலைக் கழகம்.
மரங்களையும் குறிப்பிடலாம். அவ்வாறு வரண்ட வலயத்து பிரதேசமென்றாலும் (எம்)வரலாறு
சொல்லும் மரங்களுள் "மருது"வும் ஒன்று. இதனது மகிமையை உணர்ந்ததாலன்றோ வடமாகாணத்தினது மரமாக மருதுவை இப்பிரதேசத்துக்கு உகந்ததாக இனங்கண்டிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் மருது எங்களூர் மரம். எமக்கேயுரித்தான பல்பயன் தரும் மரம். மருதுவும் தாவரவியலாளர்களும்
மருது மரத்திற்கும் இருசொற்பெயரீட்டு முறையின் வரைவிலக்கணத்திற்கேற்ப தாவரவியலாளர்கள் தேமினேலியா அர்ஜூனா அல்லது தேமினேலியா dôlaIIILIII (Terminalia arjuna or Terminalia glabra 76T6IOT அழைக்கின்றார்கள். அத்துடன் இது
கொம்பிறிற்றேசியே
[Combretaceae] GGLðLğš51T6Jylld.
எங்களின் வாழ்வியலில் குடும்பம், குலம், கோத்திரம் என்பன
அவ்வப்போது ஞாபகத்திற்கு வந்து
20
 
 

மேலாக தண்ணிரைத்
போவது போல இங்கும் பொதுவான இயல்புகளை நிரைப்படுத்தி பொதுவானகுடும்பப் பெயரினுள் வகைப்படுத்தியிருக்கின்றார்கள். இன்னும் தாவரவியலாளரின் பக்கம் சாய்ந்து பார்த்தால் அதனை வகைப்படுத்தியிருக்கும் வரலாற்றையும் பார்க்கலாம். கணம் : பிளான்ரே (Plantae) பிரிவு : மக்னாலியோபீற்றா
(Magnaliophyta)
மக்னோலியொப்சிடா
(Magnoliopsida) வருணம்: மிர்ற்றேல்ஸ் (Myrtales) குடும்பம்: கொம்பிரிற்றேசியே
(Combretaceae) சாதி : தேமினேலியா (Terminalia)
; அர்ஜூனா (Tanjuna)
வகுப்பு
இனம்
III(gJaflai Ilălanii
மருதுவை ஆறுகள், ஓடைகள் மற்றும் குளங்களின் கரைகளில் கரைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக குறிப்பாக கரைகளிலேற்படும் மண்ணரிப்பைத் தடுப்பதற்காக நட்டுவைப்பார்கள். மருதுவின் வேர்கள் ஆழமானதாக இன்னும் அகலமாக பரந்திருப்பதே இதற்கான காரணம். இதற்கும்
துலக்குவதற்காக கிணற்றையண்டி நாட்டப்படும் மிகப்பெரிய மரம்
வரை
இது. அதிகமாகக் கிளைத்து காணப்படும். அகலமான விதானத்தைக் கொண்டு அதற்கான உதைப்புக்களையும் கொண்டிருக்கும். என்றுமே பச்சையாக இருப்பது இதனது இன்னொரு சிறப்பியல்பு. வரண்ட பிரதேசத்துக்குரிய மரமாகிலும் என்றும் பச்சையாக இதனது இலைப்பகுதி காணப்படுவது எவ்வளவு இடர்வரினும் தளர்ந்து விடாது இனிமையான இளமையான புன்சிரிப்பை உதிர்ப்பது போலிருக்கும் அல்லவா.
சுதேச வைத்தியம் மருது மரத்தை ஒரு மூலிகை மரமாக அடையாளப்படுத்துகின்றது. இதய நோய்களைக் குணப்படுத்தும் அதிசய வரத்தை மருது மரத்தின் பட்டை கொண்டிருக்கின்றது. குறிப்பாக உயர்குருதியழுத்தம், மற்றும் நாடி, நாளங்களில் ஏற்படும் அடைப்புக்களை அகற்றிவிடும் சீரிய பணியை இம் மரத்தின் பட்டை செய்கின்றது. இதயத்திற்கு உகந்த
多
21

Page 13
சிறந்த மூலிகையாக இருப்பதனால் எம்மவர் மனங்களிலும் இதற்கு நிரத்தர இடமுண்டு. ஆதலினால்
எங்களுர் மரமாக மாறியிருக்கின்றது.
சுதேச வைத்தியத்தில்
விழுந்ததால் ஏற்பட்ட எந்தவகையான நோவினையும் குணப்படுத்தும் வலிமையுடைய மரம் என்றால் மிகையாகாது. இன்னும் உடலுறவினூடாக பரவும் பாலியல் நோய்களில் குறிப்பாக கொனோறியா (gonorrhea) என மருத்துவ மொழிகளால் அழைக்கப்படும் நோயைக் குணமாக்கும் வல்லமையும் மருது விற்கு உண்டு. GlasICanglu gatóUGüh umcólud) தொற்று நோயி
நெய்சேரியா GæSITGB6oTngóGBuu (Neisseria gonorrhoeae) எனும் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. ஆனால் பாதுகாப்பான உடலுறவினுடாக குறிப்பாக ஆணுறைகளைப் பயன்படுத்துவதனால் இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இத்தனைக்கும் மருத மரப்பட்டை அர்ஜுனிக் அமிலம், ரேமினிக் அமிலம், கிளைக்கோசைட்டுகள், தாவர பிளேவோன்கள், தானின்கள்
இவற்றுடன் சோடியம், கல்சியம்,
மக்னீசியம் ஆகிய உப்புக்களுடன் தாவர ஸ்ரீலோல்களையும் கொண்டது. மருத மர பட்டை, இலை மற்றும் காய் போன்றன இணைந்து ஒரு இதய வளமாக்கி என்றால்
மிகையாகது.
மருத மரத்தினது இலைகள் தனியிலைகளாக இருக்கும். ஒன்று விட்ட ஒழுங்கில் நிரல் படுத்தப்பட்டுமிருக்கும். குறுகிய இலைக் காம்புகளையுடையதும் இம்மரத்தின் சிறப்பியல்பு. சிறிய மஞ்சள் கலந்த வெள்ளை நிறப் பூக்கள் தேன் மணங் கொண்டவை.
தேனீக்களுக்கு பிடித்தமான சுவையுடையதும் மணமுடையதுமான கனியைக் கொண்டது மருத மரம். இதனது கனி இலேசானது. ஜந்து செட்டைகளையுடையது. காற்றினாலும் நீரினாலும் பரவும் சக்தியுடையது.
மருத மரம் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. வெட்டுமரமாக, பாலங்கள் அமைக்க
22
 

வரை
பயன்படும் மரமாக தளபாடங்கள் செய்வதற்காக இன்னும் கோவில்களில் இறைவன் எழுந்தருளி உலாவரும் தேரை உருவாக்குவதற்கும் இந்த மரத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேர்களுடன் சகடைகள் செய்வதற்கும் மருத மரம் பயன்படுகின்றது. இன்னும் இம்மரத்தை வெட்டி வீழ்த்திய பின்பு அது காய்ந்த பின் ஒரு முனையில் பற்ற வைத்தால் முழுநீளத்திற்குமாக நின்று எரிந்து முடியுமாம். மரத்தை எரித்த சாம்பலை சுண்ணாம்பிற்கு பதிலாக பயன்படுத்துவார்கள். கனிகளை நெருப்பில் புகைப்பதன் மூலம் கொசுவை விரட்டி விடலாம் என்கிறார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நல்லதொரு நிழல் தரும் மரம் இது. வானம் பொய்த்து காலநிலையும் தலைகீழாக மாறிவரும் இக்காலத்தில் எரித்தெறிக்கும் வருண பகவானின் வெப்பத்திற்கு எங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இக்கொடிய வெப்பம் அனல் காற்றாக மாறியெழ கால
அவகாசமென தேவையேதுமில்லை,
இவ்வாறான சூழ்நிலையில் ஒதுங்குவதற்கு நிழல் தரும் மரங்கள் எமக்கு அவசியம் செயற்கையான வீடுகள், மண்டபங்களுக்குள்ளும் இருக்க முடியாதவாறு வளிமண்டல
வெப்பநிலை அதிகரித்திருக்கின்றது.
இந்நிலையில் இயற்கையை மரநிழலை நாடுதலுக்கு அவசியம் இங்கொரு மரம் வேண்டும். மருத மரத்தை நடவு செய்தால் நல்ல நிழல் கிடைக்கும். உயிருடன் இருந்தால் தேனீக்களுக்கு நல்ல தேன் கிடைக்கும் வெட்டியெடுத்தால் மரமாகி, தளபாடமுமாக்கி, இறைவனின் வாகனத்தை செய்ததாகி அனைத்து பெருமைக்குமுரியதாக இருக்கிறது மருத மரம்.
இத்துணை சிறப்புடைய மருத மரத்தை நடவு செய்தல் எமக்கு முன்னுள்ள தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தமது பங்குக்காக ஒரு மரத்தை நடவு செய்தல் சிறந்தது. இன்னும் கூறினால் அவரவர் சந்ததியை பெருக்குவதிலுள்ள முனைப்பு அச்சந்ததி வாழ வழிசெய்திடலிலும் காட்டப்பட வேண்டும். வாருங்கள்! பசுமையான தேசத்தை பசும்ை
மரங்களால் நிரப்புவோம்.
23

Page 14
அரங்கு ஈற்றுஷ்ஷி(Mite) பீடைலைக்
வரை
கட்டுப்படுத்துவதற்கடி பரிந்துரைகள்
தெங்கு செய்கை - பண்ணப்படுகின்ற பிரதேசங்களில் தற்போது பரவியுள்ள மைடா பீடையினைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போதைக்கு பலவிதமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆராய்ச்சிகளின் பயனாக 90% இற்கு மேற்பட்ட மைடா பீடையினை அழிக்கத்தக்க பாம் / மரக்கறி எண்ணெய் மற்றும் கந்தகம் கலவையினை இடைக்கால பரிந்துரையாக அறிமுகப்படுத்தலாம்.
ஆராய்ட்சி பெறுபேறுகளின்படி இக் கலவை னை நப்சக் மருந்து தெளிப்பா அல்லது இயந்திர மருந்து தெளிப் எகளின் உதவியுடன் புதிதாக விரிந்த தன்னம் பாளையிலிருந்து 6,7 தென் ங் குலைகள் வரை தெளிப்பது பொருத்தமானது என அறியப்பட்டுள்ளது. இந்த கலவையினை தெளிப்பதினால் குரும்பை விழுதல் அல்லது தென்னங்குருத்துக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது.
பொதுவாக ஒரு மரத்திற்கு இக்கலவையில் 1லிற்றர் அளவு போதுமானது கலவையினை மரங்களுக்குத் தெளிப்பதற்காக மரத்தில் ஏற வேண்டிய அவசியம் ஏற்படாததுடன், மூங்கில் துறட்டியின் மூலம் இலகுவாக தென்னம் வட்டின் தலைப்பகுதிக்கு
தெளிக்க முடியும், நப்சாக் தெளிப்பானின் குழாய் முனையில் நீண்ட பிளாஸ்டிக் குழாய் ஒன்றினை பொருத்துவதன் மூலம் தாயாரிக்கப்பட்ட தெளிப்பானைப் பயன்படுத்தி 40 அடிகளைவிட உயர்ந்த மரங்களுக்குக் கூட நப்சாக் தாங்கினை நிலத்தில் வைத்து கலவையினை தெளிக்கலாம்.
முனையுடன் இணைக்கப்பட்ட குழாயினை துறட்டியுடன் சேர்த்துக் கட்டி மரத்தின் காலப்பகுதியில் உள்ள குலைகள் நன்கு நனையும் வரை மருந்தை தெளிக்கலாம். எசேரியா மைடா பீடைகளின் இரையாகிய இயற்கை ஒட்டுண்ணி மைடாக்கள் இக்கலவையினால் அழிந்துவிடும். இக்காணரத்தினால் இக்கலவை தெளிக்கப்பட்ட பகுதிகளில்
ஒட்டுண்ணிகளுக்கும் மைடாக்களுக்கும்
இடையில் சமநிலை ஏற்பட முடியும். இப்பாதிப்பு மேலும் பரவுவதை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பது
24
 

தற்போதைய தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மழைகாலம் முடிந்து வரட்சிகாலம் ஆரம்பமாகும் பொழுது இச் செயன்முறையினை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பயனை அடையலாம். தற்போழுது இக்லவையினை 34 மாதங்களுக்கு ஒரு முறை (ஜனவரி, ஏப்ரல்எமற்றும் யூலை மாதங்கள் மிகவும் உகந்ததாகும்) தெளிப்பது பகிர்ந்துரைக்கப்படுகிறது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சிகளின்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை (ஜனவரி, பெப்ரவரி, யூலை மற்றுமு ஆகஸ்ட்) தெளிப்பதன் மூலமும் மைடா பீடைகளிலிருந்து அறுவடையில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை குறைவாக உள்ளது அறிப்பட்டுள்ளது.
பாம் எனினெய் மற்றும் கந்தகம் கலவையினை தயாரிக்கும் முறை
கைைவ ஒரு விட்டரினைத் Az5ufiēuasöazsmazaw 67u/7oa5a25ař பாம் எண்ணெய் - 200 மி.லீ (தேநீர்
கோப்பை 1) தண்ணீர் - 800 மி.லீ (தேநீர்
கோப்பை 4) சவர்க்காரத்தூள் - 012 கிராம்
(நிரம்பிய 2 மேசைக்கரண்டி) கந்தகத்துாள் -005 கிராம் நீரில் கரைக்கப்பட்டது
(நிரம்பிய 1 மேசைக்கரண்டி) தயாரிக்கும் முறை ஆரம்பத்தில் சவர்க்கார தூளினையும் கந்தகத்தினையும் நீரில் கரைத்துக் கொள்ளவும்.
2.அக்கலவையுடன் பாம்
எண்ணெய்யினை நன்றாகக் கலக்கவும்.
கார்கணர் விருத்தியடையும் பொழுது பீடைத்தாக்கம் கட்டுபகுத்தப் பட்டுண்ணதை
கண்டறிதன் கலவையின் ஒரு பகுதி காயின்
நெட்டியினுள் ஊடுருவிச் செல்வதால் நெட்டியின் கீழ் வாழ்கின்ற எசேரியா மைடாக்கள் அழிந்து விடுகின்றன. அதே போன்று தென்னம் குறும்பைகளிலும் இக்கலவை படிகின்றதனால் மரத்தின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற எசேரியா மைடாக்களும் அழிவடைகின்றன. இவ்வாறு பெருந்தொகையான எசேரியா மைடாக்கள் அழிவடைவதால் பீடை நீங்கிய கறைகள் நெட்டியிலிருந்து பிரிந்து கீழ் நோக்கிச் செல்வதுடன் மேல் உள்ள குலைகளில் கறைகள் ஏற்படுவது மிகவும் குறைவடைகின்றது.
இதன் ஆராய்ச்சிகள் தொடர்வதால், புதிய தகவல்களின் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பரிந்துரையினை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி குெங்டு ஆரய்ச்சிநிறுவனர் - லுனுவில
25

Page 15
வரை
சர்வதேச கிறிக்கெட்டில்
சில சுவையான தகவல்கள்
0ல 2009 வரையான தரவுகளின்படி,
*சேன்வார்க் 92, ரிக்கி பொண்டிங்
91, ஸ்டீல்வா 86, கிளென் மக்கிராத் 84, அடம்கில்கிறிஸ்ட 73 (96 டெஸ்ட்களில்) மார்சவா
72, மத்தியு ஹேடன் 71, பஸ்ரின்
லஸ்கள் 70. அடுத்து வருபவர்தான் முதலாவது அவுஸ்திரேலியரல்லாத வீரர். தேன்னாபிரிக்காவின் மார்க் பவுச்சர். இவர் 65 வெற்றிகளின் பங்காளி. இது அவருடைய நீண்ட கால அணித்தோழர் ஜக்குள்கலிசை விட ஒன்று அதிகம்.
*டெஸ்ட்போட்டிகளில் 20க்கு மேற்பட்ட இனிங்ஸ் மட்டை வீசியும், மிகக் குறைந்த சராசரியை கொண்டிருக்க கூடியவர்கள் பந்து வீச்சாளர்களே. இவர்களில் முதன்மையானவர் முன்னால் சிம்பாபேயின் - தற்போதய வர்ணனையாளர் - போமிமபங்குவா. இவர் 25 இனிங்சில் (8ஆட்டமிழக்காத) 34 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். இவருடைய சராசரி சரியாக 2.
*இதுவரை டெஸ்ட்போட்டிகளில்
இராஜசிங்கம் பிரசாந்தன்
இரண்டு இனிங்ஸ்களிலுமே ஆட்டமிழக்காமல் சதம் பெற்ற ஒரே ஒரு வீரர் இலங்கையின் அரவிந்த டீ. சில்வா மட்டுமே. ஏப்ரல் 1997 இல் பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் இரண்டு இனிங்ஸ்களிலும் முறையே 138, 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். சிம்பாப்வேயின் அன்டி பிளவர் அதே மயிரிழையில் தவற விட்டாா. செப்டெம்பர் 2001 இல் ஹராரேயில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது இனிங்சில் 199 ஐ ஆட்டமிழக்காமல் பெற்ற போதும் முதலினிங்சில் 142 ஓட்டங்களுடன் கடைசி விக்கட்டாக ஆட்டமிழந்தார்.
*அஞ்சலோ மத்தியூஸ்
26
 

இந்தியாவுக்கு எதிராக மும்பாயிலும், ரஸல் ஆர்னோல்ட் பாகிஸதானுக்கு எதிராக 19992000 இல் பெசாவரிலும், மகேல ஜெயவர்த்தனா 2001-02 இல் காலியில் மேற்கிந்தியாவிற்கு எதிராகவும் டெஸ்ட்போட்டியில் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
*சேன்வார்க் ஒருமுறை 99
ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரால் தனது டெஸ்ட் வாழ்வில் ஒரு முறை கூட சதம் பெற முடியவில்லை. இவரைப் போலவே தீபக்பட்டேல், ருசி சுர்தி ஆகியோரும் ஒரு முறை கூட சதம் பெறவில்லை. ஆனால், 99 இல் ஆட்டமிழந்தனர்.
"ேடேஸ்ட்போட்டி ஒன்றில் சதம்
ஒன்றை பெற்ற போதும் மிகக்குறைந்த சராசரியை உடைய வீரர் பாகிஸ்தானின் சக்லெனின் முஸ்டாக். இவரது சராசரி 14.38. தற்போதும் விளையாடி வரும் வீரர்களில் ஜெரோம் டெய்லர் இந்த பட்டியலில் இருக்கிறார். 2008 டிசம்பரில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்த போதும் இவரது சராசரி 15.72 மட்டுமே.
*குறைந்தது பத்து
போட்டிகளிலாவது அணி ஒன்றுக்கு தலைமை தாங்கியவர்கள் தலைமைவகித்த காலப்பகுதியில் குறைந்த ஓட்டங்களை பெற்றவர்களை வரிசைப்படுத்தினால்
வரை
பாகிஸ்தானின் (F) வசல் முகமத் 8 போட்டிகளில் 116 ஓட்டம், மேற்கிந்தியாவின் கேட்னிவோல்ஸ் 22 போட்டிகளில் 120 ஓட்டங்கள், இங்கிலாந்தின் பொப்வில்ஸ் 18 போட்டிகளில் 216 ஓட்டங்கள், இங்கிலாந்தின் புகழ்பெற்ற சகலதுறை வீரர் இயன் பொத்தம் இந்த பட்டியலில் 6ம் இடத்தில இருப்பது ஆச்சரியமான உண்மை. அவர் இங்கிலாந்திற்கு தலைமை தாங்கிய 12 போட்டிகளில் 276 ஓட்டங்களை (சராசரி 13.14) மட்டுமே பெற்றார்.
"ே2003ம் ஆண்டு இங்கிலாந்தின்
தேசிய சம்பியன்சிப் கிரிக்கட் போட்டிகளில் (45 ஓவர் போட்டிகள்) இந்தியாவின் ராகுல் ராவிட் ஸ்கொட்லாந்து அணிக்கு விளையாடினார். அப்போது 11 போட்டிகளில் 66.66 என்ற சராசரியில் 3 சதங்கள் அடங்கலாக 600 ஓட்டங்களைக் குவித்தார். ஸ்கொட்லாந்து ஐக்கியராச்சியத்தில் ஒரு நாடு என்பதோடு அதற்கு தனியான தேசிய கிரிக்கட் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திற்கு விஜயம் செய்த பகிஸ்தான் அப்போது (2003இல்) ஸ்கொட்லாந்தோடு சினேகபூர்வ (உத்தியோகப்பற்றற்ற) போட்டியில் விளையாடியது. அதில் டிராவிட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இன்னும் வரும்
27

Page 16
வரை
* கவிபரங்கே
தமிழ்த்தாப் வாழ்த்து ള ഖങ്ങിങ്ങ് நெருங்கிடவும் முடியாத கதிரோன் றன்னில்
நீள்பிளவு ஏற்பட்டுச் சிதைந்த பங்கு இருந்திடவே இயற்கையினால் குளிரு மூட்டி
ஏற்றமிகு பூமியதாய் தோன்றி யாங்கே திருந்தியதோர் சமுதாயம் உருவெடுக்க
தீந்தமிழே அன்னவர்தம் முதன் மொழியாய் வருந்திமிக வளர்ந்ததோர் முத்த மிழே
வாயார வாழ்த்தியுனை மனதில் வைத்தேன்.
சிந்திக்கத் தவறி விட்டீர்
தம்பிநீசிந்திக்கத் தவறி விட்டீர்
தாரணியோர் பகுத்தறிவை இழந்தே விட்டார் வெம்புகிறார் விதிதனை திருத்தும் போது விபரீதம் கடவுளுக்கு ஆகு மென்று நம்புகிறார் அவர்சாபம் கிடைக்கு மென்றும்
நலங்கள் கெடும் நாட்டினிலே ஆழிவுண் டென்றும் எம்முடைய மதம் போய்ச்சு பண்பும் போச்சு
இனியெங்கள் கடவுளைத்தான் யாரே காப்பார்
எம்மை எம்மால் காப்பாற்ற முடியவில்லை
ஏற்றமிகு எம்சேய்கள் உணவு இன்றி தம்முயிர்க்கு பாலுமின்றித் தாயு மின்றித்
தரைகூடப் படுத்துறங்க கிடைப்பதில்லை வெம்கொடுமை சாக்காட்டில் வாழ்கின்றார்கள். வேறுவழி யறியாது ஏங்குகின்றார் நம்மருமை தெரியவில்லை கடவுளர்க்கு
நாமவரின் படைப்புவென்றால் எவ்வாறாகும்
28
 

வரை
ஏகாம்பர மிறைவற்கு ஆடை யென்றால்
ஏனிந்தக் கோவிலெல்லாம் அவரை நீவிர் சாகாது வாழ்வதற்கும் தண்ணி வெய்யில்
சற்றேனும் தாக்காமல் இருப்பதற்கும் நோகாது வாழ்வதற்கும் இரக்கம் கொண்டு
நீவிரெல்லாம் கோவில்தமை கட்டு விரோ போகாது உம்மடமை உழுத்துப் போன
பெருமூடக் கொள்கைதனை நினைப்பீர் மாதோ
பீடுடையார் எம்மிறைவன் எம்மைக் காக்கும்
பெருந்தன்மை கொண்டவர் தமக்கு நீவர் வீடுகட்டும் நோக்கமென்ன புரிய வில்லை
வீதியிலே அலறிநின்று உறங்கா நிற்கும் ஆடையின்றி அருந்துவதற்கு நீருமின்றி
அவதிபடும் தமிழினத்தை பார்க்க மாட்டீர் பூசைசெய்வீர் முந்நேரம் படைப்பீர் சாதம்
பூவலகீர் சிந்திக்க தவறி விட்டீர்
இவர்பெரிய இறைவனென்று சொல்லும் அன்பா
இயன்றநல்ல விடுகட்டி அழகு செய்து அவரிருக்க கோவிலென்று பெயரைச் சூட்டி
அவ்வாறே உண்பதற்கு பழங்கள் சாதம் தவறின்றி முப்பொழுதும் படைக் கின்றீரே
தாயில்லாத் தந்தையில்லா பிள்ளை யென்றோ அவமிதுவே சிந்திப்போர் சிரிப்பார் மேலும்
அவமதித்தீர் நின்இறைவன் தன்னை நீவீர்
“முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. “நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு" என்று சொல்லுங்கள்"
சுவாமி விவேகானந்தர்
29

Page 17
வரை
r () Mg22
و فت- لس.......
மைக்றோ சொவ்ட் நிறுவனம் தனது Office 2007 பொதுப் பயன்பாட்டு பிரயோக மென்பொருளினை வெளியிட்டு அது தற்போது பயன்பாட்டில் உள்ள வேளையில் அதன் அடுத்த பதிப்பான Office 2010 இனை வெளியிட்டுள்ளது. இவ் மென்பொருளிற்கு Office 14 எனும் குறியீட்டுப் பெயர் மைக்குறோ சொவ்ட்டினால் வழங்கப்பட்டுள்ளது. முன்னயதிலும் பார்க்க விருத்தியாக்கப்பட்ட பயனாளர் S60LQpastol 56060Tuub (User Interface), மெருகூட்டலையும், கொண்டமைந்துள்ளதுடன் இவ் மென்பொருளானது 64 bit தகவல்களை ஒரு சமயத்தில் கையாளக் கூடியது இதன் சிறப்பம்சமாகும். இதனால் இவ் மென்பொருளானது 34bit தகவல்களை ஒரு சமயத்தில் கையாளும் Windows XP, Windows Server 2003 என்பவற்றிற்கு ஆதரவளிக்காது. அதாவது இவ் மென்பொருளானது மேற்படி இயங்குதளங்களில் (Operating System) இயங்காது.
ஏப்பிரல் 15. 2010 இல் மைக்றோ சொவ்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மென்பொருளினை ஏற்கனவே மைக்றோ சொவ்ட் நிறுவனத்தின் பயன்பாட்டு அனுமதியினைப் பெற்றிருந்த
Office 2010
இ0ரிக்கி
பயனாளர்கள் ஏப்பிரல் 27, 2010 இல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. இவ் மென்பொருளின் முழுமையான பதிப்பினை யூன் 15, 2010 இல் இருந்து இணையத்திலும் வர்த்தக சந்தையிலும் வாங்கக் கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது. மைக்றோ சொவ்ட் நிறுவனத்தின் முதல் முயற்சியான இணையத்தில் இயங்கக்கூடிய இலவச பதிப்புக்களாக MS.Word, Excel, PowerPoint, OneNote 66ru601 உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். பிரபல இணைய உலாவிகளான (Web browsers) Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, Apple Safari என்பனவற்றுடன் இயங்கக் கூடிய இயலுமையை Office 2010 இல் உள்ள மேற்படி மென்பொதிகள்
Microsoft
Office of O
 
 

கொண்டமைந்துள்ளன.
மைக்றோ சொவ்ட் நிறுவனமானது Office 2010 மென்பொருளினை வெளியிட்டதுடன் மட்டுமல்லாமல் சமநேரத்தில் செல்லிடத் தொலைபேசிகளின் இயங்குதளங்களான Windows Mobile 6.5, Windows Phone 7 என்பவற்றில் இயங்கக் கூடிய Office Mobile 2010 Q6060Turb வெளியிட்டுள்ளது. Office2007 இல் காணப்படும் Ribbon வடிவமைப்பு சாளரத்தினை போன்ற வசதியினையும் கொண்டமைந்ததோடு மட்டுமல்லாமல் இம் மென்பொருளானது One note, Publisher, InfoPath, Share point Workspace (BLT6üp6ubgl6ół Ligu இணைய பிரயோக மென்பொதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
வரலாறும் விருத்தியும் Office 2010 இனை விருத்தி செய்யும் பணி பதிப்பு 12 (version 12) எனும் குறியீட்டுப் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட Ofice 2007 இனை அறிமுகம் செய்த உடனேயே மைக்றோ சொவ்ட் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. எண் 13 ஒரு துர் இலக்கமாக எண் சோதிடத்தில் கருதப்படுவதால் இவ் எண் தவிர்க்கப்பட்டு Office 2010 ற்கு பதிப்பெண் 14 (Version 14) என குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 10, 2009 இல் இதன் பயனாளர்
வரை
இடைமுகப்பின் திரைக் காட்சிகள் (User interface Screen shots) இணையத்தில் கசிய விடப்பட்டது. இதன் பின் ஏப்பிரல் 15, 2009 இல் மைக்றோ சொவ்ட் நிறுவனத்தினால் 2010 ஆம் ஆண்டு முதற் காலாண்டில் Office 2010 வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டது. விருத்தியாக்கல் நிலையில் இருந்த Office 2010 uglium 601gl (beta version) யூலை 12, 2009 இல் கசிய விடப்பட்டது. ஓகஸ்ட் 30, 2009 இல் பயனாளர் பரிசோதனைக்காக விருத்தியாக்கல் நிலை பதிப்பு 4417 இணையத்தில் கசிய விடப்பட்டது. TechNet, MSDN, Microsoft Connectsful இணையத்தளங்களின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பரிசோதிக்கும் முகமாக விருத்தியாக்கல் நிலையில் இருந்த Office 2010 நவம்பர் 16, 2009 இல் மேற்படி இணையத் தளங்களில் கிடைக்க கூடியதாக இருந்தது. பொது இணைய பாவனையாளர்களுக்கும் கிடைக்க கூடிய வகையில் நவம்பர் 18, 2009 இல் விருத்தியாக்கல் நிலை பதிப்பானது http://www.microsoft.com/ office2010 எனும் இணையத்தளத்தில் மைக்றோ சொவ்ட் நிறுவனத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. இவ்
விருத்தியாக்கல் நிலை பதிப்பானது
31

Page 18
Office 2010 Sir cypcup6OLDuT60T தொழிற்பாடுகளை கொண்டமைந்துள்ளது. இப் பதிப்பினை ஒக்டோபர் 31, 2010 வரை பயனாளர்கள் பயன்படுத்தி பரிசோதிக்கலாம். இவ்வாறாக Office 2010 முழுமையாக பூர்த்தியாக்கப்பட்ட பதிப்பாக யூன் 15, 2010 இல் மைக்றோ சொவ்ட் நிறுவனத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வசதிகளும் மேம்படுத்தல்களும் Office 2010 இல் திரை பிடிப்பான் as(IGS (Screen capture tool) பின்னணி அகற்றும் கருவி (Background removal tool) ஆவண பாதுகாப்பு முறை (Protected document method) (3pjigsluJIT60T LDT.gif a codassir (Smart art templates) ஆக்கியோன் அனுமதி (author permission) (3UTGirplgäu வசதிகள் Office 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Office 2007 ge அறிமுகப்படுத்தப்பட்ட Office button அகற்றப்பட்ட அதற்கு பதிலாக Luuquso Gurristgir (Menu. Button) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இலகுவாக அச்சிடல் பரிமாறல் (Printing and Sharing) (BLITGip செயற்பாடுகளை இலகுவாக செயற்படுத்ததக்க முழுச் சாளர கோவைப் பட்டியலை (Ful Window
வரை
file menu) கொண்டமைந்துள்ளது. @6ii 960)LDÚLuTGOTg Backstage View என குறிப்பிடப்படுகிறது.
Office outlook, Visio, One Note, Project, publisher a 6issil asso Office 2010 Q6) உள்ளடக்கப்பட்டுள்ள மென் பொதிகளின் கட்டளை நாடா (Ribbon) மாற்றியமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது. மேலும் புதிய வசதியாக சமூக இணைப்பான் (Social Connector) உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும் தொடர்பு கொள்ளப்படுவர்களின் இற்றைப்படுத்தல் நிலை (Status Updates) கடந்த கால தொடர்பாடல் &figSyb (Past communication history) என்பனவற்றை பயனாளர் Gigsfig. GastoirsTGortb. Office 2010 இல் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்
O Ribbon interface and
32
 
 

Backstage view across all applications
O Background removing tool
O Letter styling
O The word 2007 Equation editor is common to all applications, replacing MS Equation 3.0
O New Smart Art templates
O New text and image editing
effects
O Screen Capturing and clipping
tools
o Live collaboration functions
O Jump lists in windows 7
O New animations in
PowerPoint 2010
MS Office 665
நீக்கப்பட்டுள்ள விடயங்கள்
O Microsoft office
document imaging application
O Microsoft office document
scanning application
O Office diagnostic tool
O Support for MSXML version
o Research and Reference pane
Internet explorer
Office Word 665 நீக்கப்பட்டுள்ள விடயங்கள்
வரை
o Smart tag auto
recognition
o Person Name smart tag
O Auto summary feature
O Support for word add-in
libraries (WLL) Office Access 665 நீக்கப்பட்டுள்ள விடயங்கள்
O Access calendar ActivX
control
o Replication conflict viewer
O Data access pages Office Outlook 665 நீக்கப்பட்டுள்ள விடயங்கள்
O ANSI offline outlook data
files for Exchange
synchronization
O Calendar rebasing tool
O DAV connectivity for HTTP
account types
O Exchange 2000 connectivity
O Exchange Message security
feature support
O Postmarks
Office PowerPoint (S6) நீக்கப்பட்டுள்ள விடயங்கள்
O Macro reader
O Save as web page feature
33

Page 19
வரை
Office Web Apps
மைக்றோ சொவ்ட் நிறுவனம்
தற்போது இணையத்தில் இயங்கும் இலவச Office மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ் GLD61GUT(B6TT60Tg5 Word, Excel, PowerPoint, OneNote 6T6ðru6oT6gb6Mogp உள்ளடக்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் இவ் மென்பொதிகளை பயன்படுத்தி கோவைகளை உருவாக்கவும் அவற்றை இணையத்தில் சேமித்து வைக்கவும், அவற்றினை இணையத்தில் பரிமாறவும் வசதியளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளில் பார்க்கும் Office 2010
இன் பயனாளர் இடைமுகப்பினை போன்றே இணையத்தில் இயங்கும் Office 2010 கொண்டுள்ளது. இவ்வாறு இலவசமாக பயன்படுத்த வசதியளிக்கப்பட்ட Office Web application g uugiuG$gs Office 2010 கோவைகளை உருவாக்க முடியும். இப்படி இணையத்தில் உருவாக்கப்பட்ட கோவைகளை பார்ப்பதற்கு உங்கள் கணினியில் Office 2010 நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக Office viewer Grguib மென்பொதியினை பதிவிறக்கம் செய்து இக் கோவைகளை பார்வையிடலாம்.
ഉa ിaീ6ബb
$ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
7 எலும்புகள்
இபிறக்கும் போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
300 எலும்புகள்
$தாஜ்மகால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
பாரசீக வெள்ளை சலவைக்கல்
$உலகில் பூக்கள் உற்றபத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
சீனா
&கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் டிராட்டர்
இஎந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்
இருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
14 வகை, அதில் இருக்கும் முகங்களைப்பொருத்து இவிமானத் தபால்தலைகள் வெள்யிட்ட முதல் நாடு எது?
அமெரிக்கா
&உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
34

வரை
z《(《ལེ《།
○ ●
புதுக் கவிதை
ஒரு முறை படித்தேன் வசனம் விளங்கவில்லை! மறுபடியும் படித்தேன்: ஆகா!
அருமையான கவிதை!
எங்கள் ஊர் உறவினன் பத்துத் தலைமுறை பரம விரோதி “ஹலோ” என்றான் எப்படி இருக்கிறீர்களென்றான். பேசுவதா விடுவதா என்று மனம் போராடிக்கொணர்டிருக்க கால்கள் கிட்ட நடந்தன.
காதோரம் தலைக்கவசத்தில் மறைந்தபடி கையடக்கத் தொலைபேசி
காட்டிக்கைாடுப்புகள் உன் மீது எண் படையெடுப்பை நிறுத்த வேண்டுமெனின் உண்
கணர்களை கைது செய்துகொள்! அவைதான்
நான் உன்னிடம் நாண் வரும்
LIT60)560)u 15 காட்டிக்கொடுத்தன.
காத்திருப்பு அரைக்கிலோ அரிசிக்கு அஞ்சுமணிநேரம் காத்திருந்து பழகிய எனக்கு: உனக்காக. ஆயுள்வரை காத்திருப்பதிலா சிரமமிருக்கப் போகிறது?!
திசையர்
35

Page 20
வரை
V யுதிர் போட்டி இல.07 சோ. கிருஷ்ணதாஸ்
கீழ் உள்ள புதிர்களுக்கான விடைகளை 10-09-2010 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
8,8,3,3, என்ற இலக்கங்களை மட்டும் பயன்படுத்தி கணித அடிப்படைச் செய்கைகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் குறியீடுகளையும், அடைப்புக் குறியையும் பயன்படுத்தி 24 என்ற எண்ணைப்பெறும் ஒரு முறையைத் தருக.
ஒரு கூடையில் ஒரே பருமனும், ஒரே நிறையுமுடைய 9 பந்துகள் உள்ளன. அதில் ஒரு பந்தின் நிறை மற்றையவற்றை விடக்கூடியதாகும். நிறை கூடிய பந்தைக்கணிடு பிடிப்பதற்கு தராசு தரப்பட்டுள்ளது. இத் தராசை இரு முறைமாத்திரம் பயன்படுத்திநிறை கூடிய பந்தைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை தருக.
இன்றைக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியின் வயதானது அவரது மகனின் வயதின் 5 மடங்காகும். இன்றைக்கு 5 வருடங்களுக்கு பின்பு ஹரியின் வயதானது மகனின் வயதின் மூன்று மடங்கிலும் எட்டு குறைவானதாகுமெனின் ஹரியினதும், மகனினதும் இன்றைய வயதுகளைக்
ՑՏՈ ՇծԾT 5.
இதழ் 5 இல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள்
1. 1/32
2. y=8 cm
3. நடுவிரல்
புதிர்ப் போட்டி 4 இற்கு சரியான விடைகள் எவரும் எழுதவில்லை.
36

தமிழர் திருமணத்தில் தாலி
தாலி என்பது ஆபரணம் மட்டுமல்ல, அதன்மீது அளவுகடந்த புனிதம் ஏற்றப்பட்டு, சடங்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டது. இத்தகைய தாலி, தமிழர் பண்பாட்டில் ஆரம்பம் முதலே இருந்துள்ளது. ஆனால், திருமண வைபவத்தில் பயன்பாட்டிலில்லை என்பது மனம் கொள்ளத்தக்கது.
தாலி என்பது ஒரு பாக்கியம். கிறிஸ்தவர்கள் பொன்சிலுவையையும், முஸ்லிம்கள் கருகமணிமாலையையும் தாலிக்ககுப் பதிலாக அணிவது உண்டு. தாலி இல்லாவிட்டால் பெண் வேலி தாண்டிவிடுவாள் என்றும், தாலி பெண்ணுக்கு வேலி என்ற ஒரு கருத்து நிலை நிலவி வருகின்றது.
"ofløogo ass7cổøub avsnijų Gvaovavř 676řuởuyuö upaswfhĩ
நிறை காக்கும் காப்பே தலை”
திருக்குறள்
கோட்டை, மதில், வாயில் காவல், தாலி முதலான சிறைகளால் என்ன பயனை செய்யும் மகளிர் தமது நிறையை காக்கும் காவலே தலையான காவல் என தாலி பெண்ணுக்கு வேலி
வரை
هممعنی --: حمير
m;
என்கின்ற கருத்து நிலையை தகர்த்துள்ளது.
தாலி என்றால் மூன்று
முடிச்சு என்ற நிலை உண்டு. ஆனால் ஈழத்தமிழர் வழக்கில் மூன்று முடிச்சு இடப்படும் சாத்தியம் இல்லை. ஏனெனில் தாலிக்கொடி பொன்னால் செய்யப்படுவதால். ஆனால், தமிழக மரபில் எவ்வளவுதான் வசதி இருந்தாலும் மஞ்சள் நாணில் தாலி கோர்த்து அணியும் மரபே உண்டு. இதனால் மூன்று முடிச்சு இடப்படும். இந்த மூன்று முடிச்சு குறிப்பது,
முதல் முடிச்சு கணவனுக்கு அடங்கியவள்
37

Page 21
வரை
இரண்டாம் முடிச்சு கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் 9 மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு
அடிங்கியவள்
எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தாலி என்பது திருமணவைபவத்தில் ஆண் - பெண் இருவருக்குமிடையான பாசப்பிணைப்பை அதிகரிப்பதாக காணப்பட்டபோதும் இன்று அந்தஸ்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறிவட்டது. ஈழ மரபில் தாலிக்கொடி என்பது பொருளாதாரக் குறைவு ஏற்படும் போது அதனை வைத்து பொருள் தேட மையமாகக் கொண்டு அணியப்பட்டபோதும் இன்றைய நிலையில் அந்தஸ்தையே வெளிப்படுத்துகிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் 60 பவுணில் தாலி போடும் சந்தர்ப்பம் கூட உண்டு.
இத்தகைய தாலி பண்டைய தமிழர் பண்பாட்டில் இருந்ததல்ல. ஆனால் தாலி என்ற சொற்பிரயோகம் இருந்துள்ளது.
பொன்னுடைத் தாலி யென்மகன்"
-அகநானூறு 18 புலிப்பற்றாலிப் புதலவன்"
- குறு 03 போன்றன எடுத்துக்காட்டு. அதாவது சிறு ஆண்பிள்ளைகளுக்கு சங்கு, சக்கரம், தண்டாயுதம், வால், வில் ஆகிய ஐந்து கருவிகள் அமைந்த தாலியை அணிந்தனர். புலியின் பல்லாலான தாலியை அணிந்துள்ளனர். ஆனால் திருமணவைபவத்தில் பெண் அணிந்ததாக எங்கும் தகவல் இல்லை. ஆனால் தலைவன் தான் வேட்டையாடிய புலிப்பல்லை எடுத்து தனது காதலியின் கழுத்தில் அணிந்து மகிழ்ந்துள்ளான்.
சிலப்பதிகாரத்தில் கோவலன். கண்ணகி திருமணத்தின் போது
"-------------- அகலுள் மங்கல அணி எழுந்தது"
எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மங்கல அணி என்பது தாலியை குறித்ததா என்பதற்கு தகவல் இல்லை.
மேலும் அக நானூறில் 208 ஆவது பாடலில் “வெளியன் வேண்மான்” இறந்த போது அவனது மனைவிமார் தமது பூமாலையை
38
 

பிய்த்தெறிந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தாலி பற்றி கூறவில்லை. மேலும் தொடி களைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு தொடி
என்பது வளையலைக் குறிக்கின்றது.
தாலி அணியும் வழக்கமானது ஆரியர்களின் வருகையோடு தொடர்புபடலாம் என ஐயம் உண்டு. கி.பி 15 ம் நூற்றாண்டளவில் மொகாலயர்களின் படையெடுப்பு நடைபெற்ற போது அவர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ளும் பொருட்டு பெண்கள்
வரை
தாலி அணியத் தொங்கினார்கள். எது எப்படி இருப்பினும் திருமணத்தின் போது பெண்கழுத்தில் தாலி கட்டுவது என்பது மிக பிற்பட்ட காலத்தில் புகுத்தப்பட்ட ஓர் அடையாளமே.
நம்மிடையே நடைபெறும் இக்காலத்திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாக கருதப்படும் என்று டாக்டர் இராச மாணிக்கனார் கூறியுள்ளார்.
மீரா / யாழ். பல்கலைக்கழகம்
சிறு தகவல்கள்
> அட்லாண்டிக் பகுதியல் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன்
உதயமாகிறது.
> முதன்முதலில் கேள்விக்குறியை பயன்படுத்திய மொழி இலத்தீன்
மொழியிலாகும்.
> கைரேகையை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறையை
கண்டறிந்தவர் எட்வேட் ஹென்றி ஆவார்.
கொள்கின்றன.
கெட்டுப்போகாத உணவுப் பொருள் தேன். பட்டாம் பூச்சிகள் தங்கள் பாதங்களால் சுவைக்கின்றன. கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் கண்டு
> பனிக் கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம். > மாடுகளை மாடிப்படிகளில் ஏற வைக்க முடியும். ஆனால் இறங்க வைக்க
(ԼplգԱIITՖl.
> டொல்பின்கள் ஒருகண்ணை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.
39

Page 22
வரை
நீங்களும் சந்தாதாரராகலாம்! நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஓராணர்டுக்கான சந்தா ரூபா. 410 மட்டுமே! கீழே உள்ள மாதிரிச் சந்தாப் படிவத்தைப் பிரதிசெய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, சுண்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் அல்லது கீழ்க்கணர்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி பற்றுச் சீட்டை அனுப்புவதன் மூலம் “வரை” யின் சந்தாதாரராக இணையுங்கள்.
காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி:
O O நிர்வாக ஆசிரியர், வங்கித் தொடர்புக்கு: “வரை” வெளியீட்டகம், R. Thananjeyan மகுடம் அசோசியேற்ஸ், Commercial Bankஇணுவில் சந்தி, Chunnakam இணுவில், A/C No. 8 107.004995 யாழ்ப்பாணம்.
சந்தாப் படிவம்
"வரை"யுடனான தொடர்புகளுக்கு
இ. தனஞ்சயன் - 0776701661, இ. கிருபாகரன் - 0717884331 (யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு), து. ரஜிந்தன் - 077401052 (மன்னார்).
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை” குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ்
வனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. நிறுவனத்தி D5) TP: O21745 196O
40
 


Page 23