கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.12

Page 1


Page 2

கணியிடை ஏறிய களையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும்பாலும் - தென்னை
நல்கிய குளிரிளநீரும்,
இனியன என்பேன் எனினும் -தமிழை என்னுயிர் என்பேன் கணிடீர்.
-unsaft
உள்ளே.
எதுவரை.? (தொடர் கட்டுரை) தமிழ் வட்டம் புரட்சிக் கவி (தொடர்) The Music on the Hill Let's Learn to speak in English இனிப்பும் கசப்பும் பல்பயன் தரு(ம்) மரங்கள் - மூங்கில் யாருக்குக் கேட்டிருக்கும்சிறுகதை நல்லூர் மந்திரிமனை
03 05
06
11
19
22
26
30
32
மரங்களைப் பாடுவேன் - கவிஞர் 35
வைரமுத்து
பேசும் மாத்திரை
క్ష్యణ్ణి క్షత
எம்மில் பலர் ஆ. மாத்திரைகளை உட்கொள்ள மறப்பதுண்டு அல்லது தேரம் தவறி எடுத்துக்கொள்வதுமுண்டு.
அதிக விலைகொடுத்து வாங்கும் மாத்திரைகள் குப்பையோடு போவது அனேக வீடுகளில் வாடிக்கை மாத்திரைகளை மாற்றி உட்கொள்வது நேரம் தவறி உட்கொள்வது அல்லது உட்கொள்ளாமல் விடுவது போன்றன நோய்களை குணமாக்காமல் விடுவதுடன் வேறு பாதிப்புக்களையும் கொண்டுவரும். வீணான செலவும் கூட.
இதற்குத் தீர்வாகத்தான் இந்த பேசும் மாத்திரையை புளோரிடா பல்கலைக்கழக மருத்துவக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரையை நோயாளி உட்கொள்வதற்காக வாயருகே கொண்டு சென்றால் (நேரம் தவறி) அதுவே எச்சரிக்கும் "என்னை உட்கொள்ளவேண்டாம், நான் இரவு நேரம்தான் உட்கொள்ளப்படவேண்டும்" என்று. இந்த மாத்திரையுடன் இருக்கும் மற்றொரு கருவியில் சில பதிவுகள் இருக்கும். அதுவே எச்சரிக்கிறது. விசேடமாகத் தயாரித்த இந்த மாத்திரை எளிதில் சமிபாடடையக் 4.14-u (povezniањ606mu" பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.
O1

Page 3
சிந்திய குறள்கள்
saarossy'. Cuirítear6 osásforéi scría sfeatus urotej osterdi
கணைகொடிது - அம்பானது (வடிவினால் செவ்வியதாயிருப்பினும் செயலினால் கொடியது. யாழ் - வீணையானது கோடு கோட்டினால் (வளைந்ததாயிருப்பினும்) செவ்விது (செயலினாற் செவ்வியதாயிருக்கின்றது. ஆங்கன்ன - அவ்வகையே தவம் செய்வாரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவினாற் கொள்ளாமல்) வினைபடு பாலால் - (அவரது செயல்பட்ட பகுப்பினாலே கொளல் - அறிந்து கொள்ள வேண்டும்.
அம்பிற்குச் செயல் கொல்லுதல். விணைக்குச் செயல் இசையினால் இன்பத்தைத் தருதல். அவ்வகையே தலத்தினரது செயல் பாவமாயின் கொடியரென்றும் அறமாயின் செவ்வியரென்றும் அவரை அறிந்து கொள்ளல் வேண்டும். இப்பாடலால் அவரை அறியும் வழி சொல்லப்படுகின்றது.
இவர் கூடா வொழுக்கம் உடையவர் இவர் நல்லொழுக்கம் உடையவர் என்று சொல்லப்படுகின்றது. The cruel arrow may be straight and sharply and the sweet lute curved and shapeless. Therefore, not by the appearance but by the deeds the
ature of the men judged. இராவண்ணன்)
மொன்மொழிகள்
1. புகழ்பெற்ற நூல்களை இப்பொழுதே படித்துவிடு, பிற்காலத்தில் உன்னால்
அதைப்படிக்க முடியாமல் போனாலும் போகலாம்.
2. மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கின்றது.
தனிமனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கின்றது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகின்றது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகின்றது. மனச்சாட்சி இல்லாவிட்டால்
வாழ்வில் வெற்றிபெற முடியாது. 3. ஓர் எண்ணம் மறுபடியும், மறுபடியும் எண்ணப்படுவதனால் ஆழ்மனதிற்குள் போய் தானாகவே செயல்வடிவம் பெறுகின்றது. 6&aiugasai
02
 

Qiang
(12) எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே.
மீண்டும் உங்களை இந்த மடலில் சந்திப்பதையிட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இனியவர்களே இந்த வருடத்தின் இறுதிநாட்களின் இனியநத்தார் புது வருட வாத்துக்களை வழங்கிக்கொணர்டு உங்களுடன் கலந்துரையாடுகின்றேன். இந்த வாழ்த்துக்கள் புதுவருடத்தில் உங்களுக்கு உங்கள் "வரை” மூலமாக வந்து சேரும். உங்கள் எதிர்காலம் நம்பிக்கையுடன்கூடிய ஒளிமயமானதாக மலரட்டும் என்று மனமார வாழ்துகின்றேன். சரி சென்ற இருமடல்களிலும் உங்கள் குழந்தைப் பருவப் பதிவுகள் பற்றிக் கலந்துரையாடினேன். இந்த மடலிலும் அந்தப் பதிவுகளின் விளைவுகள் பற்றித் தொடருவோம்.
குழந்தைப் பருவத்தில் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்பவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தலானது பிள்ளைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் பலத்த பின்னடைவையும், எதிர்நடத்தைக் கோலங்களையும் வெளிக்காட்டிநிற்கும். இதனை ஒவ்வொரு பெற்றோரும் தமது
h (: İTAKİ
கவனத்திற்கொள்வதவசியம். குழந்தைப் பருவத்தில் அதற்குக் கிடைக்கும் பாராமுகங்கள், தணர்டனைகள் போன்றன அது வளர்ந்ததும் அதனால் அவனிலும் பார்க்க வயது குறைந்த, பலவீனமான பிள்ளைகளுக்கு வழங்குவதில் ஒரு குரூரத்தனமான மனப்பாங்கை அவனிடம் ஏற்படுத்திவிடும். மேலும் எதிர்க்க முடியாத சிறிய பிராணிகளைச் சித்திரவதைப்படுத்தும் அதீதமான வன்முறை வெளிப்பாட்டையும் கொணர்டுவரத் தூணர்டும். இதனால் அன்பு கிடைக்கப்பெறாது வளர்கின்ற பிள்ளை அண்பை வழங்க முடியாததாகிவிடுவதைக் காணலாம். மேலும் பாதுகாப்புக் கிடைக்காது வளர்கின்ற குழந்தை சதா பயமும் அதைரியமும் கொணர்ட, தன்னம்பிக்கையற்ற பிள்ளையாக வளர்வதைக் காணலாம். எதற்கும் பிறரின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தன்மை காணப்படும். தனது குடும்பத்திலேயே ஏனையோரால் ஒதுக்கப்படும் பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் போதுநல்ல தலைமைத்துவம் இல்லாத ஒருவனாகவே காணப்படுவான்.
O3

Page 4
வரை
துரதிஷ்டவசமாக ஆக்ரோஷ
டத்தையைக் காட்டிப் பிறரை
க்கி அடக்கி வைப்பவனாகவும்
வளர்க்கப்படும் பிள்ளை நல்ல
தலைவனாக ஒரு குடும்பத்தையோ, நிறுவனத்தையோ, சமூகத்தையோ நிர்வகிக்க வல்ல இலட்சிய புருஷனாகிறான். நல்ல அன்பும் அரவணைப்பும் தட்டிக்கொடுத்தலும் உள்ள சூழலானது நல்ல மனித நேய முள்ள பிள்ளையை உருவாக்க
வல்லது. ஒரு பிள்ளை நல்லவனாவதும் தீயவனாவதும்
அவனது பெற்றவர், ஆசிரியர்கள்
୫:୫୫′′ ୫ର) ($!.!! !!;": '- ஆம்! இனிய இளையோரே. நாம் நினைத்தால் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கலாம். ம். எங்கள் பாரதியை மறந்து விட்டோமா?
"நினைவு நல்லது வேண்டும்" இதனால் நாம் நினைத்தவை யாவற்றையும் சாதிக்கலாம்.
அடுத்த மடலில் சந்திக்கும் வரை விடை பெறும்.
பகீரதிகனேசதுறை ஆசிரியை யா/ மகாஜனக் கல்லூரி
விவேக வரிகள்
ல்தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக
சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவுகடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போதுதான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த
உடனே அழிவு வருகிறது.
ல்பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கெனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
ல்மிகப்பெரிய உண்மை இது. வலிமை தான் வாழ்வு, பலவீனமே மரணம்.
ல்'இவனை நம்பு" அல்லது "அவனை நம்பு" என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன்: முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
சுவாவிவிவேகானந்தர்
04
 
 
 
 

வரை
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறார்
எமது கிராமத்தில் ஓர் பழமொழி இருக்கிறது. அதனைச் சரியான முறையில் எவ்விடத்தில் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமலே பேசிவிடுகிறார்கள் நம்மவர்கள். “செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறார்" என்றும் "செல்லும் செல்லாததற்கு செட்டியாரைக் கேள்" என்றும் இரு மாதிரியாக பேசப்படுகிறது. ஒருவருக்கு பண உதவி செய்வதற்கும் எப்போதும் ஒருவர் இருப்பாராக இருந்தால் "அவருக்கென்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறார்” என்று பண உதவி செய்பவரைக் குறிக்கும் . இது ஒரு வகை விளக்கம். "ஒருவருக்கு பணம் தேவைப்படின் தரமுடியுமா என்பதை அறிவதற்காக ஒருவருடைய விருப்பத்தைக் கேள்" என்பதும் பொருந்தும். இதற்கு ஓர் பழைய கதையை வேடிக்கையாக சொல்லுவார்கள்.
ஒரு செட்டி தன்னுடைய கிராமத்தில் இருந்து வேறோர் கிராமத்திற்கு போகவேண்டி வந்தது. அவர் அதற்கு வழித்துணையாக ஒரு முட்டாளையும் கூட்டிச் சென்றார். காட்டினூடாக பிரயாணம் செய்துகொண்டிருந்த போது இருட்டிவிட்டது. எனவே செட்டியாரும் கூடச் சென்றவனும் இரவைக் காட்டில் உறங்கிக் கழித்துவிட்டு மறுநாட் காலை புறப்படத் தீர்மானித்தனர். மூடன் தான் காட்டுப் பாதையிலேயே
கிடந்துறங்கினான். செட்டியாரிடம் பணம் இருந்ததனால் பாதையில் கிடந்துறங்காமல் காட்டுக்குள் மரமொன்றின் பக்கமாக மறைவில் உறங்கினார்.
சாமநேரத்தில் இரவில் வழிப்பறிக் கொள்ளைக்காரர் அந்தப் பாதையால் வந்துகொண்டிருந்தார்கள். வழியில் படுத்திருந்தவன் மேல் கொள்ளைக்காரன் ஒருவனின் கால் பட்டுவிட்டது. "என்னடா காலிலே காய்ந்த கட்டை அடித்துவிட்டது" என்றான் கொள்ளையனில் ஒருவன். இதைக்கேட்ட பாதையில் படுத்திருந்த முட்டாள் "பட்டகட்டை இடுப்பிலே நாலு பணம் வைத்திருக்குமா?" என்று கேட்டான். உடனே கொள்ளையர்கள் அவனைச் சோதித்துப் பார்த்த போது அவன் இடுப்பில் நாலு பணம் இருக்கக்கண்டார்கள். கொள்ளையர்களில் ஒருவன் "இந்த காசு செல்லுமோ செல்லாதோ" என்றான். உடனே முட்டாள் "செல்லும் செல்லாததற்கு செட்டியாரைக் கேளுங்கள் அவர் பக்கத்துப் பற்றையில் படுத்திருக்கிறார்” என்றான். உடனே கொள்ளையர்கள் செட்டியாரிடம் சென்று அவருடைய பணம் முழுவதையும் கொள்ளையடித்துக் கொண்டு சந்தோசமாக வீட்டிற்குப் போனார்கள். இப்போது சொல்லுங்கள் இப்பழமொழி எச்சந்தர்ப்பத்தில் பிரயோகிக்கலாம்? நம்மவர் பேசும் பேச்சிற்கு இப்பழமொழி பொருந்துமா?
05

Page 5
68oma-f7 é2
புரட்சிக் கவி
திரு. Uros ஆழ்வாப்பிள்ளை
-:
சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுதுபயன்விளைக்கும்
நிறையுழைப்புத்தோள்களெல்லாம் எவரின் தோள்கள்? கற்பிளந்துமலைபிளந்துகனிகள் வெட்டிக்
கருவியெல்லாம் செய்துதந்தகைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தைமணிக்குலத்தைப்
போய் எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
சிறிய அழகான ஊரும், வரப்பெடுத்த வயலையும், ஆறு தேங்கிய நல்ல வாய்க்கால்களையும் முறையாக வகைப்படுத்தி நெல் விதைத் து பயனையெல்லாம் தந்த நிறைவான உழைப்புமிக்க உழைத்ததோள்களெல்லாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டி, தேவையான கருவியெல்லாம் செய்து தந்த கைகள் தான் யாருடைய கைகள்? உங்கள் கைகளா? மன்னனின் கைகளா? கடலில் இருக்கும் முத்துக்களை யெல்லாம் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?
அக்கால உலகிருட்டைத்தலைகீழாக்கி
அழகியதாய் வசதியாய்ச் செய்து தந்தார்! இக்கால நால்வருணம் அன்றிருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப் புக்க பயன் உண்டாமோ பொழுதுதோறும்
புனலுக்கும் அனலுக்கும் சேற்றினுக்கும் கக்கும்விஷப்பாம்பினுக்கும் பிலத்தினுக்கும்
கடும்பசிக்கும் இடையறா நோய்களுக்கும்
அந்த நாள் உலகத்திலிருந்த இருட்டை தலைகீழாக்கி அழகியதாக
வசதியுள்ளதாக செய்து தந்தார்கள் இந்த தொழிலாள மக்கள். அவர்கள் செய்த
உழைப்பையும், உணர்ச்சியையும் உணராத இக்கால மன்னர்கள் நால்வருணம்
என்று சொல்லிக்கொண்டிருந்தால் இருட்டுக்கு முன்னேற்றமாகுமேயன்றி
பொருந்திய நல்ல பயன்கள் உண்டாகுமோ? நாள் தோறும் மழைக்கும்,
அனலிற்கும், சேற்றினுக்கும், கக்கும் விசப் பாம்பினிற்கும், கடும் பசிக்கும்,
06
 

Gay
இடையறா நோய்களுக்கும்
பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம்பரிமாறி இந்த நாட்டைச் சலியாதவருவாயும் உடையதாகத்
தந்த தெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின்றார்கள்!
ஏமாந்தகாலத்தில் ஏற்றங்கொண்டோனன் புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்கும்
புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?
இம் மக்கள் பலியாகி கால், கைகள், உடல்கள் சிந்தும் பச்சை ரத்தத்தைப் மாறிமாறி இந்த நாட்டை சலியாத வருவாயும் உடையதாக தந்தது யார்? இந்த ஏழைத்தொழிலாளர்கள். இவையெல்லாம் பேசுவதற்கு உரிமையன்றி எலி போல், முயல் போல் இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறாக ஏமாற்றமடைந்த காலத்தில் ஏற்றம் கொண்டான் அரசனாக வந்தான். பொதுமக்களுக்கு புல்லினளவேனும் மதிப்புக் கொடுக்கிறானா?
அரசனுக்கும் எனக்கு மொரு வழக்குண்டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்பதேதான் சரியென்றான், ஒப்பவில்லை! இவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான், சாக வந்தோம்! ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
இருப்பது மெய் என்றெண்ணியிருக்கின்றீர்கள்!
மன்னனுக்கும் எனக்கும் ஒரு வழக்கு உண்டாகும் போது இந்த நாட்டையெல்லாம் செழிப்பாக்கிய தொழிலாளர்களுக்குத் தான் அந்த வழக்கைத் தீர்க்கும் உரிமை உண்டு. இதை மன்னன் ஏற்றுக் கொள்ளவில்லை. இளவரசிக்கும் எனக்கும் மன்னர் அளித்த தீர்ப்பு மரண தண்டனை. நாங்கள் இங்கு சாக வந்தோம். தனி மனிதனுடைய தேவைக்கு மட்டும் தான் இந்தத் தேசம் உண்டென்றால் அத்தேசம் அழிதல் நன்று. இங்கே இருவர் இதோ சாகின்றோம். ஆனால் நாளை நீங்கள் இருப்பது மெய் என்று எண்ணியிருக்கின்றீர்கள்.
தன்மகளுக்கெனை அழைத்துக் கவிதைசொல்லித்
தரச் சொன்னான், அவ்வாறு தருங்காலிந்தப் பொன்மகளும் என்னைக் காதல் எந்திரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள் ஒப்பிவிட்டேன். என் உயிருக்கழவில்லை! அந்தோ என்றன்
எழுதாத சித்திரம்போல் இருக்குமிந்த மன்னுடல் வெட்டப்படுமோர் மாபழிக்கு
மனநடுக்கங்கொள்ளுகின்றேன்! இன்னும் கேளிர்
O7

Page 6
வரை
மன்னன் என்னை அழைத்து இளவரசிக்கு கவிதை சொல்லித் தரும்படி வேண்டினான். அப்படியே கவிதை சொல்லித்தருங்கால் இளவரசியும் என்மேல் கொண்ட காதலினால் புலனை மாற்றிவிட்டாள். நானும் ஒப்பிவிட்டேன். அந்தோ! என்னுயிருக்காக நான் அழவில்லை. எழுதாத சித்திரம் போல் இளவரசியின் உடல் வெட்டப்படுமோர் மாபழிக்கு மனநடுக்கம் கொள்ளுகின்றேன்.
தழிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவியென்றெனை அவளும் காதலித்தாள்! அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ் என் கனாவி
அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? உமை ஒன்று வேண்டுகிறேன் மாசில்லாத
உயர்தமிழை உயிர்என்று போற்றுமின்கன்!
தமிழைக் கற்றதனால் மன்னன் எனை அழைத்தான். இனிய தமிழ்க்கவி என்றே அவளும் என்னைக் காதலித்தாள். எல்லோரும் இந்த தமிழை அமுதம் என்று சொல்லுவார்கள். தமிழைக் கற்றதாற்றான் இந்தப்புலவனுடைய உயிர் அழியவேண்டி வந்ததே என்று சமுதாயம் எண்ணிடுமோ? ஐயகோ! என்னுடைய அமுதென்று சொல்லும் தாய் மொழிக்கு பழுது ஏற்பட்டால் என்னால் சகிக்க முடியுமா? பேரன்பு கொண்ட பெரியோரே உங்களை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லா இந்த உயர் தமிழை உங்கள் உயிர் என்று போற்றுங்கள்! வாழ்த்துங்கள்!
அரசனுக்குப்பின்னிந்தத் தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்களுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவமதித்தான்! சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும்
சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வதை! அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்கநினைத்திருந்தாள்!
அரசனுக்குப் பின் இந்தத் தூயநாட்டை ஆளுதற்குப் பிறந்த ஒரு பெண்ணை கொல்ல அரசனுக்கோ? அல்லது உங்களுக்கோ?. அரசன் சட்டத்தை அவமதிக்கிறான். மன்னர்களுக்கு சிரம் அறுத்தல் என்பது பொழுது போக்கும் சிறியகதை, நமக்கெல்லாம் உயிரின் வதை. இளவரசி வரப்போகும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பொதுவுடமை நாடாக ஆக்க எண்ணியிருந்தாள்.
ஐயகோ சாகின்றாள்! அவனரிக் காப்பீர்!
அழகிய என் திருநாடே! அன்பு நாடே! வையகத்தில் உன் பெருமை தன்னை, நல்ல
மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப்
08

say
பெய்யுநறுஞ்சோலையினைத் தமிழாற்பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை! அப்போராவல்
மெய்யிதயம் அறுபடவும், அவ்விரத்த
வெள்ளந்தான் வெளிப்படவும் திருமன்றோ?
ஐயகோ இளவரசி இறக்கப்போகின்றாள்! அவளைக் காப்பீர்! என் அழகிய பெருமை பொருந்திய நாடே! அன்பு நாடே! உன்னுடைய சிறப்பை அங்கிருக்கும் மணி நதியை உயர்ந்த வளம் பொருந்திய மலைகளை, பெய்யுநறுஞ் சோலையினை, இன்னும் தமிழாற்பாடும் பேராவல் தீர்ந்ததில்லை. அந்தப் பேராவலின் இதயம் அறுபட்டு அவ்விரத்த வெள்ளந்தான் வெளிப்படவும் திருமோ இந்த ஆசை.
வாழியளன் நன்னாடு பொன்னாடாக!
வாழியநற்பெருமக்கள் உரிமை வாய்ந்தே விழியபோய்மண்ணிடையெவிண்வீழ்கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி! ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்! என்பெரியீர், அன்னையீர் ஒகுகின்றேன்! ஆழ்க என்றன் குருதியெல்லாம் அன்பு நாட்டில்
ஆழ்க என்றான்! தலை குனிந்தான் "கத"தியின் கீழ்!
வாழிய என்நாடு பொன்னாடாக பெருமக்கள் எல்லாம் உரிமை வாய்த்தே வாழ்க! வானிலிருக்கும் நட்சத்திரப்பிளம்பு வந்து அழிப்பது போல் தனி மனிதன் கொடிய ஆட்சி அழியட்டும். கடைசியாக ஏழையினெண் உங்களுக்கு வணக்கம் செய்கின்றேன். என் பெரியோரே, தாய்மாரே நான் இறக்கப்போகிறேன். என்னுடைய அன்பு நாட்டில் என்னுடைய இரத்தம் படியட்டும்" என்று சொல்லிக் கொண்டு பலிபீடத்தில் தலைகுனிந்தாள்.
படிகத்தைப்பாலாபிஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லிகண்ணிர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்தோர்!
ஆவென்று கதறினாள்! அன்பு செய்தோர் படிமீது வாழாரோ என்று சொல்லிப்
பதைபதைத்தாள் இதுகேட்டதேச மக்கள் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார் அந்த கொலையாளர் உயிர்தப்பஒடலானார்!
உருவத்தை பாலால் குளிக்க வைத்துப் பார்ப்பது போல அமுதவல்லியின் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. இளவரசி சோர்வடைந்து விழுவதை அங்கு நின்றவர்கள் கண்டார்கள். "ஆ" என்று கதறினாள் "அன்புடையவர்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றார்களா?" என்று சொல்லிப் பதைபதைத்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் "கொடுமை.
09

Page 7
abaog
கொடுமை!" என்று சத்தம் செய்தார்கள். இளவரசி உதாரன் இருவரையும் கொலை செய்ய வந்த கொலைஞர்களின் கொடுமையான வாளைப் பறித்தார்கள். அந்தக் கொலையாளர்கள் உயிர் தப்பிஒடலானார்.
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சிதந்தார்!
காவலன் பால் தூதொன்று போகச் சொன்னார் புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய் என்றார்கள்! போகா முன்பே, செவியினியே ஏறிற்று, போனான் வேந்தன்!
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே நவையின்றியெய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்ததங்கே!
கவிஞனுக்கும் காதலிக்கும் மக்கள் மீட்சி கொடுத்தார்கள். "புவியாட்சி தனியாக உனக்குத் தர முடியாது" என்று சொல்லும் படியாக அங்கு நின்றவர்களிடம் தூதனுப்பினார்கள். இவையெல்லாம். மன்னனுக்குத் தெரிந்துவிட்டது. இந்தத் தூது செல்வதற்கு முன்னதாகவே மன்னனுடைய செவிக்கு ஏறிவிட்டது. மன்னன் அரசினைத் துறந்தான் செல்வமெல்லாம், உரிமையெல்லாம் தேச மக்களுக்கே ஆனது. கேடில்லாமல் மக்கள் அரசை நடத்துவதற்கு பொதுமக்களே சட்டத்தை ஆக்கினார்கள். நாட்டில் இப்போது நலிவொன்றுமில்லை. நாட்டில் நலமெலாம் உருவானதங்கே.
மற்றும்
அறிந்துகொள்வோம்
ெேஹலிவூட் படத்திற்கு முதன் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்? -
வித்யாசாகர் &தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது வெளிவிடப்படும் வாயு எது? . ஒட்சிசன் 2தென்னிந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் நகரம்? - சென்னை இேலங்கையின் தலை நகரம்? - கொழும்பு &இரத்தச் சுற்றோட்டத்தை முதலில் கண்டுபிடித்தவர்? - வில்லியம் ஹார்வே &உயர் நீதிமன்ற நிதிபதிகளின் ஒய்வு வயது? - 62 *மனிதன் ஒரு அரசியல் மிருகம்" எனக் கூறியவர் யார்? - அரிஸ்ரோட்டில் புேற்றுநோயைக் கண்டுபிடித்தவர் யார்? - ரெபேர்ட் வெப்ன் பெரி இேலங்கையின் முதற் பெண் பிரதமர் யார்? - நீகவோ பண்பரநாயக்க
&போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது? - பெல்ஜியம்
சேந்தன், கொக்குவின்
10

வரை
Sylvia Seltounate her breakfast and usually she had just managed to
come through winning. And now she
felt that she had brought her hardest and certainly her most important struggle to a successful issue. To have married Mortimer Seltoun,
in the morning-room at Yessney with a pleasant sense of ultimate victory, such as a fervent Ironside might have permitted himself on the morrow of Worcester fight. She was
4km Short st 57fáie Muaic Oslo
On the Hill
scarcely pugnacious by "Dead Mortimer" as his more temperament, but belonged to that intimate enemies called him, in the more successful class of fighters teeth of the cold hostility of his who are pugnacious by family, and inspite of his unaffected circumstance. Fate had willed that indifference to women, was indeed her life should be occupied with a an achievement that had needed series of small struggles, usually some determination and adroitness with the odds slightly against her, to carry through; yesterday she had
8y Saki
Saki, 870 - 96
Biographical note Hector Hugh Munro, better known by the pen name Saki. British writer, whose witty and sometimes macabre stories satirized Edwardian society and culture. He is considered a master of the short
story and is often compared to O. Henry and Dorothy Parker. His tales feature delicately drawn characters and finely judged narratives.
In addition to his short stories (which were first published in newspapers, as was the custom of the time, and then collected into several volumes) he also wrote a fulllength play, The Watched Pot, in collaboration with Charles Maude; two one-act plays; a historical study, The Rise of the Russian Empire, the only book published under his own name; a short novel, The Unbearable Bassington; the episodic The Westminster Alice (a Parliamentary parody of Alice in Wonderland), and When William Came, subtitled A Story of London Under the Hohenzollerns, an early alternate history. He was influenced by Oscar Wilde, Lewis Carroll, and Kipling, and himself influenced A. A. Milne, Noel Coward, and P. G. Wodehouse.
11

Page 8
Glady
brought her victory to its concluding stage by wrenching her husband away from Town and its group of satellite watering-places and "settling him down," in the vocabulary of her kind, in this remote wood-girt manor farm which was his country house.
"You will never get Mortimer to go," his mother had said carpingly, "but if he once goes he'll stay; Yessney throws almost as much a spell over him as Town does. One can understand what holds him to Town, but Yessney--" and the dowager had shrugged her shoulders.
There was a sombre almost savage wildness about Yessney that was certainly not likely to appeal to town-bred tastes, and Sylvia, notwithstanding her name, was accustomed to nothing much more sylvan than "leafy Kensington." She looked on the country as something excellent and wholesome in its way, which was apt to become troublesome if you encouraged it overmuch. Distrust of town life had been a new thing with her, born of her marriage with Mortimer, and she had watched with satisfaction the gradual fading of what she called "the Jermyn-Street-look" in his eyes as the woods and heather of Yessney had closed in on them yesternight. Her will-power and strategy had prevailed; Mortimer would stay.
Outside the morning-room windows was a triangular slope of turf, which the indulgent might call a lawn, and beyond its low hedge of neglected fuschia bushes a steeper slope of heather and bracken dropped down into cavernous combes overgrown with oak and yew. In its wild open savagery there seemed a stealthy linking of the joy of life with the terror of unseen things. Sylvia smiled complacently as she gazed with a School-of-Art appreciation at the landscape, and then of a sudden she almost shuddered.
"It is very wild," she said to Mortimer, who had joined her; "one could almost think that in such a place the worship of Pan had never quite died out."
"The worship of Pan never has died out," said Mortimer. "Other newer gods have drawn aside his votaries from time to time, but he is the Nature-God to whom all must come back at last. He has been called the Father of all the Gods, but most of his children have been stillborn."
Sylvia was religious in an honest, vaguely devotional kind of way, and did not like to hear her beliefs spoken of as mere aftergrowths, but it was at least something new and hopeful to hear Dead Mortimer speak with such energy and conviction on any subject.
12

QJay
"You don't really believe in Pan?" she asked incredulously.
"I've been a fool in most things," said Mortimer quietly, "but I'm not such a fool as not to believe in Pan when I'm down here. And if you're wise you won't disbelieve in him too boastfully while you're in his country."
It was not till a week later, when Sylvia had exhausted the attractions of the woodland walks round Yessney, that she ventured on a tour of inspection of the farm buildings. A farmyard suggested in her mind a scene of cheerful bustle, with churns and flails and smiling dairymaids, and teams of horses drinking kneedeep in duck-crowded ponds. As she wandered among the gaunt grey buildings of Yessney manor farm her first impression was one of crushing stillness and desolation, as though she had happened on some lone deserted homestead long given over to owls and cobwebs; then came a sense of furtive watchful hostility, the same shadow of unseen things that seemed to lurk in the wooded combes and coppices. From behind heavy doors and shuttered windows came the restless stamp of hoof or rasp of chain halter, and at times a muffled bellow from some stalled beast. From a distant comer a shaggy dog watched her with intent unfriendly eyes; as she drew near it
slipped quietly into its kennel, and slipped out again as noiselessly when she had passed by. A few hens, questing for food under a rick, stole away under a gate at her approach. Sylvia felt that if she had come across any human beings in this wilderness of barn and byre they would have fled wraith-like from her gaze. At last, turning a corner quickly, she came upon a living thing that did not fly from her. A stretch in a pool of mud was an enormous Sow, gigantic beyond the town-woman's wildest computation of Swine-flesh, and speedily alert to resent and if necessary repel the unwonted intrusion. It was Sylvia's turn to make an unobtrusive retreat. As she threaded her way past rickyards and cowsheds and long blank walls, she started suddenly at a strange soundthe echo of a boy's laughter, golden and equivocal. Jan, the only boy employed on the farm, a towheaded, wizen-faced yokel, was visibly at work on a potato clearing half-way up the nearest hill-side, and Mortimer, when questioned, knew of no other probable or possible begetter of the hidden mockery that had ambushed Sylvia's retreat. The memory of that untraceable echo was added to her other impressions of a furtive sinister "something" that hung
13

Page 9
around Yessney.
Of Mortimer she saw very little; farm and woods and trout-streams seemed to swallow him up from dawn till dusk. Once, following the direction she had seen him take in the morning, she came to an open space in a nut copse, further shut in by huge yew trees, in the centre of which stood a stone pedestal surmounted by a small bronze figure of a youthful Pan. It was a beautiful piece of workmanship, but her attention was chiefly held by the fact that a newly cut bunch of grapes had been placed as an offering at its feet. Grapes were none too plentiful at the manor house, and Sylvia snatched the bunch angrily from the pedestal. Contemptuous annoyance dominated her thoughts as she strolled slowly homeward, and then gave way to a sharp feeling of something that was very near fright; across a thick tangle of undergrowth a boy's face was scowling at her, brown and beautiful, with unutterably evil eyes. It was a lonely pathway, all pathways round Yessney were lonely for the matter of that, and she sped forward without waiting to give a closer scrutiny to this sudden apparition. It was not till she had reached the house that she discovered that she had dropped the bunch of grapes in
her fight.
"I saw a youth in the wood today," she told Mortimer that evening, "brown-faced and rather handsome, but a scoundrel to look at. A gipsy lad, I suppose."
"A reasonable theory," said Mortimer, "only there aren't any gipsies in these parts at present." "Then who was he?" asked Sylvia, and as Mortimer appeared to have no theory of his own she passed on to recount her finding of the votive offering.
"I suppe se it was your doing," she observed; "it's a harmless piece ofluiacy, but people would think you dreadfully silly if they knew of it."
"Did you meddle with it in any way?" asked Mortimer.
"I - I threw the grapes away. It seemed so silly," said Sylvia, watching Mortimer's impassive face for a sign of annoyance.
"I don't think you were wise to do that," he said reflectively. "I've heard it said that the Wood Gods are rather horrible to those who molest theim."
"Horrible perhaps to those that believe in them, but you see I don't," retorted Sylvia.
"All the same," said Mortimer in his even, dispassionate tone, "I should avoid the woods and orchards if I were you, and give a
14

Qiany
wide berth to the horned beasts on the farm."
It was all nonsense, of course, but in that lonely wood-girt spot nonsense seemed able to rear a bastard brood of uneasiness. "Mortimer," said Sylvia suddenly, "I think we will go back to Town some time soon."
Her victory had not been so complete as she had supposed; it had carried her on to ground that she was already anxious to quit.
"I don't think you will ever go back to Town," said Mortimer. He seemed to be paraphrasing his mother's prediction as to himself.
Sylvia noted with dissatisfaction and some self-contempt that the course of her next afternoon's ramble took her instinctively clear of the network of woods. As to the horned cattle, Mortimer's warning was scarcely needed, for she had always regarded them as of doubtful neutrality at the best: her imagination
unsexed the most matronly dairy cows and turned them into bulls liable to "see red" at any moment. The ram who fed in the narrow paddock below the orchards she had adjudged, after ample and cautious probation, to be of docile temper; today, however, she decided to leave his docility untested, for the usually tranquil
beast was roaming with every sign of restlessness from corner to corner of his meadow. A low, fitful piping, as of some reedy flute, was coming from the depth of a neighbouring copse, and there seemed to be some subtle connection between the animal's restless pacing and the wild music from the wood. Sylvia turned her steps in an upward direction and climbed the heather-clad slopes that stretched in rolling shoulders high above Yessney. She had left the piping notes behind her, but across the wooded combes at her feet the wind brought her another kind of music, the straining bay of hounds in full chase. Yessney was just on the outskirts of the Devon-andSomerset country, and the hunted deer sometimes came that way. Sylvia could presently see a dark body, breasting hill after hill, and sinking again and again out of sight as he crossed the combes, while behind him steadily swelled that relentless chorus, and she grew tense with the excited sympathy that one feels for any hunted thing in whose capture one is not directly interested. And at last he broke through the outermost line of oak scrub and fern and stood panting in the open, a fat September stag carrying a well-furnished head. His obvious course was to drop down to
15

Page 10
வரை
the brown pools of Undercombe, and thence make his way towards the red deer's favoured sanctuary, the sea. To Sylvia's surprise, however, he turned his head to the upland slope and came lumbering resolutely onward over the heather. "It will be dreadful," she thought, "the hounds will pull him down under my very eyes." But the music of the pack seemed to have died away for a moment, and in its place she heard again that wild piping, which rose now on this side, now on that, as though urging the failing stag to a final effort. Sylvia stood well aside from his path, half hidden in a thick growth of whortle bushes, and watched him swing stiffly upward, his flanks dark with sweat, the coarse hair on his neck showing light by contrast. The pipe music shrilled suddenly around her, seeming to come from the bushes at her very feet, and at the same moment the great beast slewed round and bore directly down upon
her. In an instant her pity for the hunted animal was changed to wild terror at her own danger, the thick heather roots mocked her scrambling efforts at flight, and she looked frantically downward for a glimpse of oncoming hounds. The huge antler spikes were within a few yards of her, and in a flash of numbing fear she remembered Mortimer's warning, to beware of horned beasts on the farm. And then with a quick throb of joy she saw that she was not alone; a human figure stood a few paces aside, knee-deep in the whortle bushes.
"Drive it off" she shrieked. But the figure made no answering noVenent.
The antlers drove straight at her breast, the acrid smell of the hunted animal was in her nostrils, but her eyes were filled with the horror of something she saw other than her oncoming death. And in her ears rang the echo of a boy's laughter,
7йонайt
"Believe and trust your imagination and visualization, for sure it will get you where you wanted to be."
"Failure is nothing but tasting a fruit while climbing the tree of
success."
16

வரை
நேர்த்தியாய் எழுதுவோம் Af போட்டி இல. 12
一*一ーニーニー 一エト
ペーマエー-エ ^- - >ר-ר-י"ר:י',י י-נ--ימי, י
ருவருட சந்தாவை வெல்லுங்கள் ན་ ”’ ’ سسللسانی.................................... من- تین لئے سنسنی حسناً مُنتفاخذن أنس السمسم في تاريخ " ; .;. ޗަރ
உலக நீதி என்ற நூலை யாற்றவர் உலகநாதர் ஆவர். இந்நூலின் கடைசிச் செய்யூளின் முலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் ஒரு முருக பக்தர் என்பது பாடல்களின் முலம் தெரியவருகிறது. இவருடைய பாடல்களின் இறுதியிலெல்லாம் முருகன் இசை பாடுவதால் இவர் முருகபக்தர் என்பது தெளிவு. வேறு எந்தக் கடவுளைப் பற்றியும் அவர் பாடவில்லை. உலக நீதி என்ற நூல் உலக மக்களுக்குப் பொதுவான நீதியைச் சொல்கின்றன. இதில் 13 ஆசிரிய விருத்தப் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு விருத்தத்திலுமுள்ள ஒவ்வொரு அடியும் ஒரு நீதியைச் சொல்கிறது. பன்வந்தோர் இப்பாடலுக்கு இவருடைய பெயரையே முன்வைத்து உலக நீதி என்ற பெயரைக் கொடுத்தார்கள். உலக நாதரால் எழுதப்பட்டமையாலும் உலகத்திற்கு வேண்டிய நீதியென்பதாலும் உலக நீதி என்று இரு பொருள்படக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களே! மேலே முகவரிக்கு 05.02.2011 இற்கிடையில் தரப்பட்டுள்ள பத்திகள் எழுத்துப் அனுப்பிவையுங்கள். சரியான விடை பிழைகளையோ அல்லது எழுதி அனுப்பும் அதிஷ்டசாலி இலக்கணப் பிழைகளையோ மாணவருக்கு பரிசாக (ஒருவருட கொண்டவை. இவற்றைத் திருத்தி சந்தா) 12 வரை மாசிகைகள் எழுதி, மறுபக்கத்தில் உள்ள அனுப்பிவைக்கப்படும் நறுக்கினையும் பூரணப்படுத்தி எமது
17

Page 11
6uay
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 9 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி செல்வன் விபுலானந்தன் விபூசன் யாகொக்குவில் இந்துக் கல்லூரி பாராட்டுக்குரியவர்: செல்வன் சிவபாலன் ஜனகன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல0 இற்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
பல நூற்றாண்டு காலங்களாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும், தத்துவமும் படைக்கப் பயன்பட்டுள்ளது. உரை வடிவம் செய்யுள் இலக்கணங்களுக்கு விளக்கம் கூறவும், சாசனங்கள் பதியவும் பயன்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்சிபெற்று மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகிறது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவமாகும். *
கா. சிவத்தம்பி அவர்கள் கட்டுரை என்பது "பகுப்பாய்விற்கான ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே அதன் பண்பு" என்றும் கூறுகிறார். க.சொக்கலிங்கம் அவர்கள் “ஒரு பொருள் பற்றிச் சிந்தித்து, சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை” என்கிறார். இவர்களது கருத்திற்கேற்ப கட்டுரையே இன்று தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் உரிய வடிவமாகப் பயன்படுகிறது.
கட்டுரை எழுதும் போது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை. மேலும் தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராகக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளைக் குறித்தல், குறிப்பாற் பொருளைச் சுட்டுதல் போன்ற பண்புகள் பேணப்படல் வேண்டும்.
18
 

வரை
SLS S S S S S YSSSLS S S SS S S S S S SS SLS ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம்
క్లాస్త్రశe) By:
தொடர். 8 மாதமொரு உரையாடன்
AMonthly Conversation
Professor A.V. Manivasagar, Ph.D. Head/Dept. of Political Science University of Jaffna
Parent-Teacher Meeting
Meeting Day.
In this lesson, Mr. Ragulan goes to his daughter Mekala's school to meet her class teacher Mrs.S.Kokulan on a Parent-Teacher
Mekala: Good mornig, Daddy.
Mr. Ragulan: Good morning, my
child.
Mekala: Daddy, are you, coming to
my school today?
Mr. Ragulan: What's the matter?
Mekala: Today is the parent - Teacher Meeting Day. My class teacher asked me to tell you come to the school today.
Mr. Ragulan: O.K. my child. I shall be coming. But tell
me what time should I
come?
Mekala: Please come between 8.30
A.M. and 9.00 A.M.
Mr. Ragulan: It's too early, my child. But if you ask me I must COme.
Mekala: Daddy, you must come this time. Last time you didn't
COIΥΘ.
Mr. Ragulan: I promise I shall come
today.
Mekala: Goodbye, I am going to
school.
Mr.Ragulan: Bye, bye,
(Mr. Ragulangoes to the school)
Mr. Ragu lan: I want to meet Mrs.S.Kokulan, she teaches
19

Page 12
my daughter in Nursary B division.
Receptionist: Please go to room number 14 on the ground floor.
Mr. Ragulan: May I speak to
Mrs.S.Kokulan please.
Class teacher: I am Mrs. Kokulan.
What can Ido for you?
Mr. Ragulan: I am Ragulan. My da u g h t e r M e ka l a studying in your class. She asked me to see you today.
Class teacher: Yes, please sit down. Today is the Parent
- Teacher Meeting Day. Therefore, I had asked all the students to bring their parents today.
Mr. Ragulan: I am sorry. I couldn't come last time, as I was q u i te bu sy in my business.
Class teacher: It's all right. In reality, the Parent - Teacher Meeting Day provides an opportunity to exchange information about the progress of the students.
Mr. Ragulan: I think this is a very
20
 

வரை
good system. How is my daughter, madam?
Class teacher: Mr.Ragulan, your daughter is very good in all the subjects. I am pleased to tell you that she is an above average studentinmyclass.
Mr. Ragulan: Thankyou, madam.
Class teacher: But sometime I feel that although she is good in English, yet she isn't not good at English speaking.
Mr. Ragulan: I have also noticed this thing that although she understands well, yet she doesn't speak English.
Class teacher: I would suggest that you should speak to her in English at your home also, so that she can pick up speaking
small sentences.
Mr. Ragulan: Does she do her
homework properly?
Class teacher: Oh! She is always regular in doing her homework.
Mr. Ragulan: How is she in the
games?
Class teacher: I think she should take more interest in the games. But overall I am quite satisfied with her progress in the class.
Mr. Ragulan: Madam, thank you for your good report and the advice. We shall do our best to improve her English speaking and also ask her to take more interest in the games.
Class teacher: Thank you Mr. Ragulan for your visit.
米来米
Children's Hour
Between the dark and the daylight When the night is beginning to lower Comes a pause in the day's occupations That is known as the children's hour
- LONGFELLOW
21

Page 13
barli
 
 

Qiany
ssfiilui abajib
அன்றாடம் வாழ்க்கையிலே, "உண்மை கசப்பாயிருக்கிறதோ?” "படிப்பதென்றால் அவனுக்கு வேப்பங்காய்" (விருப்பமின்மை என்ற அர்த்தத்தில்
"கசப்பான மருந்து ஆனால் குணமாகவேண்டும் என்பதற்காக சாப்பிடுகிறேன்"
"பரீட்சையில் சித்திபெற்ற இனிப்பான செய்தி கிடைத்தது"
"காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக இனிக்க இனிக்கப் பேசினார்”
என்பன போன்ற வசனங்களை சர்வசாதாரணமாக நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அறுசுவை உணவு என்று பல்லாண்டு காலமாக எம்மவர் மத்தியில் சுவைபற்றிய விளக்கம் உண்டு. எனினும் இவற்றுள் இனிப்பு, கசப்பு என்ற இருசுவைகளே முன்னணியில் எவர் வாயிலும் உபயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதிலும் இவை உணவு விடயத்தில் மட்டுமல்லாது உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதிகம் பாவனையில் இருப்பதையும் காணமுடிகிறது. விருப்பமின்மையை கசப்பாகவும் விருப்பினை இனிப்பாகவும் உவமானப்படுத்துவது அன்று முதல் தொடர்வதையும்
பார்க்கிறோம்.
எமது நாக்கு எல்லாச் சுவைகளையும் ஏற்கும் தன்மையதே. அது தனக்காக எந்தச் சுவையையும் விரும்பிக் கேட்பதில்லை. மேலும் உடல் நலத்திற்கு எல்லாச் சுவைகளும் தேவையாகும். ஏனெனில் எல்லா உணவுப் பொருட்களும் இனிப்பு, கசப்பு என்ற இருசுவைகளுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. எனவே உடலிற்குத் தேவையான ஊட்டத்திற்கு சுவைகளில் தவிர்ப்புச் செய்வது சரியான செயலாகக் கொள்ளமுடியாது.
சித்த மருத்துவ முறையில் நாடி
பார்ப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
மணிக்கட்டில் பார்க்கப்படும் நாடியானது வலது கைக்கு மூன்று இடது கைக்கு மூன்று என ஆறு உண்டு வாதம், பித்தம், கபம் என்ற முப்பெரும் பகுதிகளுக்குள் நோய்களை வகைப்படுத்தி அவற்றின்
23

Page 14
வரை
பிரதிபலிப்பை மணிக்கட்டில் உள்ள நாடிகளில், தேர்ச்சிபெற்ற வைத்தியர்கள் உணர்ந்து கொள்வார்கள். நாடிகளில் ஏற்படும் மாற்றத்தைப்பொறுத்து அதற்கேற்ற விதத்தில் மருந்து, பத்தியம் வரையறுக்கப்படும்.
இருப்பினும் மக்களது பாவனையில் கசப்பினை ஒரு வேண்டத்தகாத பொருளாகவும் இனிப்பு மனதுக்கு இதமானதாகவும் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் நாம் முன் குறிப்பிட்டது போன்ற பேச்சுக்கு காரணமாகின்றது.
நீரிழிவு நோயுள்ளவர்கள் இனிப்பானவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் வியாதியை முற்றவைப்பதாகவே முடியும். பாகற்காய் கசப்பானதுதான். ஆனால் நீரிழிவுக்கு சிறந்ததெனக் கூறப்படுகிறது. இனிப்பான பண்டங்களால் பற்களும் பழுதடைகின்றன என்பது ஆராய்ச்சியில் காணப்பட்ட தொன்றாகும். ஆனால் கசப்பான பண்டங்களால் உடலுக்கு ஊறு வருவதாக இதுவரை எங்கும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபற்றிக் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இங்கு எழுப்பப்படும் வினா - இவ் வழக்கம் எப்படி, எப்போது ஏற்பட்டது என்பதுதான். இன்று மேற்குநாட்டு
வைத்தியத்தியர்களும் நம்நாட்டு சித்த மருத்துவ முறைகளின் சிறப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்பதும் ஒரு தத்துவமாகக் கொள்ளப்படுவதுண்டு. சுவைகளை வகைப்படுத்தி ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு ஊட்டமாகக் கொள்ளப்படலாம். இதனடிப்படையில் ஆறு நாடிகளுக்கும் ஆறு சுவைகளையும் ஏற்றவிதமாகக் கொண்டு ஊட்டத்தின் அளவினை அனுமானிக்க உதவுவதாகச் சொல்லப்படுகின்றது.
நாடியானது மணிக்கட்டில் பெருவிரல் பக்கத்தில் உள்ளங்கை முடிந்து முன்கை ஆரம்பமாகும் இடத்தில் அவதானிக்கப்படுகிறது. பெருவிரலுக்கு அடியில் முன்கையில் உள்ள மொழியின் அருகிலேயிருந்து மேல் நோக்கி வாதநாடி, பித்தநாடி, சிலேட்டும நாடி என்ற ஒழுங்கில் காணப்படுகிறது. இது இரு கைகளுக்கும் பொருந்தும். இதன்படி, சுவைகள் ஒவ்வொன்றும் பின்வருமாறு அமைகின்றன:
வலது இடது
நாடிகள் தாது சுவை
தாது சுவை
இரத்தம் துவர்ப்பு கொழுப்பு புளிப்பு எலும்பு உப்பு நரம்பு கசப்பு
ಕ್ಲೌಖL® தசை இனிப்பு உமிழ்நீர் காரம்
24

வரை
எமது உடலின் தாதுக்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை ஆளுகின்றன. மேலும் ஒரு விடயத்தை நாம் அறியவேண்டும். நாவில் தெரியும் சுவையைக்கொண்டு அதன்தன்மையை நாம் சரிவரக் கண்டுகொள்ள இயலாது. உதாரணமாக, தேன் நாவிற்கு இனிப்பானதாகத் தெரிந்தாலும் அதன் தன்மை கசப்புத்தான். அதனாற்தான் "தேன்போல இனிக்கப்பேசினார்” என்பதை நம்பமுடியாதவரின் பேச்சாக அன்று அர்த்தப்படுத்தினார்களோ?
கசப்பின் முக்கியத்துவம் கருதி அதாவது அது வழங்கும் ஊட்டத்தின் தேவைக்காகவே சித்த மருத்துவத்தில் தேனுக்கு அதிக மதிப்பளிக்கப்படுகிறது.
மேற்படி அட்டவணையின்படி, நமது நரம்பு சம்பந்தப்பட்ட வரை
அவசியமாகிறது. தசைவளர்ச்சிக்கு இனிப்பு தேவையாகிறது. இன்று நரம்புடன் தொடர்புபட்ட நோய்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு அதற்குத் தேவையான ஊட்டமுள்ள உணவு எடுத்துக்கொள்ளாததே காரணமாகும். இதற்காக தசைவளர்ச்சி தேவையில்லை என்பதல்ல. தசைவளர்ச்சி ஓரளவிற்கு இருந்தாலே போதும். மேலும் அதனை வேண்டிய நேரங்களில் புதிப்பித்துக்கொள்ளலாம். ஆனால்
நமது நரம்பு மண்டலம் அப்படியானதல்ல. சிலசமயங்களில் மீட்டுக்கொள்ள முடியாத அளவிற்குப் பாதிப்பு ஏற்படலாம். இன்றைய பாதிப்பிற்கு எமது பழக்க வழக்கங்களே காரணமாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே இனிப்பு உகந்ததொன்றாகவும், கசப்பு ஏற்கப்பட முடியாததொன்றாகவும் மனதில் பதிய வைக்கப்படுகிறது. கசப்பான மருந்து சாப்பிட்டவுடன் அதை மாற்ற இனிப்பினை வழங்குவது தவறல்ல. ஆனால் இது நடைமுறைப் பழக்கத்தால் ஏற்பட்ட ஒன்றே தவிர காரணமெதுவும் அங்கில்லை. சிறு வயது முதலே எல்லாச் சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தால் இப்படியான நிலை இன்றிருக்காது. இனிப்பு தசை வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. தசைகள் வலுவாக இருந்தாலே உடற் சோர்வின்றி இயங்கமுடியும். (சோர்வு என்பது வேறு, சோம்பல் என்பது வேறு
25

Page 15
என்பதை இங்கு நோக்கவேண்டும்)
காரம் (உறைப்பு) ஒரளவு தேவை. நீர் போதியளவு அருந்துவதனால் காரத்தின் அளவு சிறிது குறையலாம். உமிழ்நீர் சுரப்பிற்கு காரம் தேவை. ஆனால் அதிகமானால் வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
ஏனைய சுவைகளின் அவசியம் என்ன என்பதையும் மேற்படி அட்டவணையிலிருந்து அறிய (Մ)ւգարք.
வேம்பு ஒரு மருத்துவர் எனக்கொள்ளலாம். வேம்பின் அனைத்துப் பகுதிகளுமே மனிதனுக்குப் பயன்படக் கூடியன. இது ஒரு நோய் நீக்கி என்பதனை, அம்மரத்தில் ஒட்டுண்ணிகள் பரவாமையிலிருந்தும், வேப்பம் பிண்ணாக்கு சிறந்த கிருமிநாசினி என்பதிலிருந்தும் அறியலாம். அதன் பாகங்கள் உள்ளெடுக்கவும் வெளிப் பாவனைக்கும் உகந்தனவாகும். வேம்பின் பயனை எழுதுவதானால் அது ஒரு தனிக் கட்டுரையாகிவிடும். இத்தனை சிறப்புப் பெற்ற வேம்பு கொண்டுள்ள சுவை கசப்புத்தான்.
அடுத்து வெறுப்புக்குள்ளான சுவை புளிப்பு.
"அவருக்கு இப்ப கொஞ்சம்
புளிப்பேறிவிட்டது”
"உனக்கென்ன Lq6f'uLur?”
கொழுப்பு அதிகரித்து விட்டது என்பதான கருத்திலே இப்படியான பேச்சுக்கள் அமைவதுண்டு. உண்மைதான். கொழுப்பு அதிகமாகக்கூடாதே தவிர, தேவையில்லை என்பதல்ல. இங்கும் புளிப்பை இனிப்புக்கு ஈடாகாது என்பது போன்ற உணர்வின் வெளிப்பாட்டிலேயே "நரியும் திராட்சைப்பழமும்" கதை உருவாகியுள்ளது.
இதுபோல இனிப்பின் தன்மையை முதன்மைப்படுத்தும் எவ்வளவோ விடயங்கள் தொன்றுதொட்டு வருகின்றமைக்கு ஏதாவது காரணம் உண்டா?
ஏனைய சுவையுடைய பண்டங்களின் தேவையும் உடலிற்கு முக்கியமானதாகவே இருப்பதால் ஒரு சுவைக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது எதனால்?
இனிப்புச் சுவையை விரும்பாதவர்களும் "இனிக்கிறதா, கசக்கிறதா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள், அவர்களிடமும் கேட்கப்படுகிறது. இது ஏன்?
என்ன உங்களுக்கு கசக்கிறதா, இனிக்கிறதா?
of oranaviajoritor திருநென்வேலி,
26
 
 

"வாருங்கள் எம்மினிய உறவுகளே!
பசுமையின் பெயரால் புதுவருட வாழ்த்துக்கள்! 2011ம் ஆண்டு மரவளத்தைப் பேணிப்பாதுகாக்கும் ஆண்டாக மலர வேண்டும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயராலும் ஒரு மரமாவது நடுகை செய்தால் அதுவே போதுமானது. தேவைக்காக வெட்டப்படுகின்ற ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஒரு மரக்கன்று நடுகை செய்யப்படுவதை நாமனைவரும் உறுதி செய்து கொள்வோமா? மரவளத்தைப் பேணினால் அதிலே மணிதம் வாழும்."
மாணிக்கவாசகர் உணர்ந்தருளிய சிவபுராணத்தில் தாவர வளத்தின் அருமை பெருமை இப்படி உணர்ந்தெழுதப்பட்டுள்ளது.
".புல்லாகிப், பூண்டாய், புழுவாய், மரமாகி, பல்மிருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல்லகராகி, முனிவராய், தேவராய், சொல்லாநின்ற இத்தாவர சங்கமத்துள்."
தாவர சங்கமத்துள்ளே அனைத்தும் அடக்கம். ஆனால் அதனை நாம் அடக்கி வைப்பது தகுமா?
ଛାଣ୍ଟନ୍ତି ।
பேராசிரியர் குமிகுந்து தலைவர். விவசாய உயிரியல் துறை, aflarEFINUJÚLřáb, யாழ். பல்கலைக் கழகம்,
மூங்கில்
உலகிலுள்ள விரைந்து வளரும் தாவரங்களுள் மூங்கிலும் ஒன்று. ஆய்வாளர்களின் கருத்துப்படி 24 மணித்தியாலங்களுள் 100 செ.மீ (39 அங்குலம்) வளருமென்றால் பாருங்களேன். பொதுவாக உஷ்ணப் பிரதேசங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் மூங்கில் வளரும். மூங்கிலில் ஏறத்தாழ 700 சாதிகளும் 1450 இனங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துபட்டு வளரும் மூங்கில் பல வழிகளிலும் பயன்படுவது சிறப்பிற்குரியது.
மூங்கில் அமெரிக்கா, ஆபிரிக்கா, வடக்கு அவுஸ்ரேலியா, இந்தியா, குறிப்பாக இமாலயப் பிரதேசம், கிழக்கு ஆசியா ஆகிய பிரதேசங்களில் பரவலாக வளர்ந்தாலும் ஏனைய பிரதேசங்களிலும் வளர்ந்திருப்பதனை காணக்கூடியதாக உள்ளது. எமது நாட்டிலும் பல வகையான
27

Page 16
மூங்கில்கள் வளருவதைக் காணலாம். இதனை எமது பகுதிகளிலும் வளர்த்து அனைத்து' பயனையும் பெறும் நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை என எண்ணுகிறேன். சுயவேலை வாய்ப்பின்னத் தரக்கூடிய மூங்கிலை வள்ர்த்து வறிய நிலையில் இருக்கும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்த முடியும் என்ற கருத்துப் பொதிய முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மூங்கில் - ஒரு புல்வதை தாவரம்
வளர்ந்து பெரிய மரமாகினும் மூங்கில் ஒரு புல்வகைத் தாவரம். இது போவேசியே (Poaceae) குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய 40 மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது. இதனது
பருமன் 1செ.மீ இலிருந்து 30 *::::::::::::::::::::::::::: செ.மீ வரை இருக்கும். மூங்கிலில் தளபாடப் பொருட்கள் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழும் வல்லமையுடையது.
மூங்கிலில் அலங்காரப் பொருட்கள்
மூங்கிலுக்கு 5 மணித்தியால சூரிய வெளிச்சம் தேவை. இதற்கு நிறைவான நீர் பசளை ஆகியன கிடைத்தால் மூங்கிலின் வளர்ச்சி அபிரிவிதமாக இருக்கும்.
மூங்கிலை 1 - 1.5 மீ இடைவெளியில் நடுகை செய்யலாம். கட்டிடங்கள் கட்டுவதற்குரிய தாங்கும் மரத்துண்டுகளுக்கு பதிலாக மூங்கில் துண்டங்களைப் பயன்படுத்துவர்.
புல்லாங்குழல்
28
 
 
 
 

Hummmmmmmm-─
வரை
மூங்கிலைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டுவர். அத்துடன் பாலங்களை அமைப்பதற்கும் மூங்கில்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த தண்டின் ஒரு துண்டினை பிட்டுக் குழல் தயாரிக்க எம்மவர்கள் பயன்படுத்துவர்.
சீனாவில் கறுத்த மூங்கில் தண்டினை பயன்படுத்தி சிறுநீரக நோயை குணப்படுத்த பயன்படுத்துவர். இன்னும் புற்றுநோயை குணமாக்கவும் மருந்தாக பயன்படுகிறது. இந்தோனேசியாவில் தண்டுப்பகுதியில் இருக்கும் நீரைப் பயன்படுத்தி எலும்பு சம்பந்தமான
நோய்களை குணப்படுத்துகிறார்கள்.
யுனெஸ்கோ நிறுவனத்தின் தகவலின்படி 70 கெக்டேயரில் வளர்க்கப்படும் மூங்கிலிலிருந்து 1000 மூங்கில் வீடுகளை உருவாக்கலாம்.
மூங்கிலினைப் பயன்படுத்தி பெட்டிகள், காதுகம்மல், கைகளுக்கான வளையல்கள், நெக்லஸ் என பலவகை அணிகலன்களை உருவாக்குகிறார்கள். ஜப்பான் நாட்டில் மூங்கிலின் இளங்குருத்து பகுதியை உணவு பாதுகாப்பதற்கான பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மரத்தளபாடங்களை அழகாக செய்வதற்கு மூங்கில் பெரிதும்
பயன்படுகின்றது.
மேலே குறிப்பிட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தால் மூங்கிலை மூன்று முக்கிய தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
1. விவசாய பண்ணையினது
தேவைக்காக
2. வர்த்தக தேவைக்கான கட்டிடம்
கட்டுவதற்கு, உணவாக மற்றும் கலைப்பொருட்களை உருவாக்க
3. அலங்காரப் பொருட்கள்,
பாதுகாப்பு பொருட்கள் என்பவற்றை உருவாக்க
மூங்கிலிலிருந்து அழகிய கலையம்சம் கொண்ட தளபாடங்கள் புல்லாங்குழல் என்பன தயாரிப்பதுடன் தாங்கும் தண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினை தயாரிப்பதற்கு 3 5 வருட வயது கொண்ட மூங்கில் பயன்படுத்தப்படும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக மூங்கிலை வேளாண் காடுகளில் வளர்ப்பர். வேளாண் காடுகளில் இதனை வளர்ப்பதில் பலவிதமான நன்மையுண்டு. பல்வேறு தேவைகளுக்காக மூங்கில் துண்டங்கள் பயன்படுத்தப்படுவதால் இவற்றினது தேவை அதிகமாகவே உண்டு.
பலவேறு விதமான மருந்து தேவைகளுக்கும் மூங்கில்சாறு
29

Page 17
11 ܥܠ ܥ ܠ ܥ ܢܝ .
வரை
பயன்படுகிறது. மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. தண்டினுள்ளே காணப்படும் குழாய்ப் பகுதியினுள்ளே சுரக்கப்படும் தாவர சாறு மூங்கில் சாறாக
எமது நாட்டில் மூங்கில் இனங்களனைத்தையும் பயிரிட்டு அதன் மூலமான வர்த்தகத்தை
விருத்தி செய்யும் சுய வேலை வாய்ப்புக்கான தாவர வளமாகவும் இதனை விருத்தி செய்வது இன்றைய தேவையாகும். தாவர வளத்தை விருத்தி செய்து அதன் பயன்பாடுகளை முழுமையாக பெற்றிடுவோம்.
米来米
இலண்டனிலும் இப்படியா?
இலண்டனில் ஒருவர் சிகை அலங்கரிப்பு நிலையைமொன்றைத் தொடங்கி இலவசமாகவே அனைவருக்கும் சேவை செய்யத் தொடங்கினார். ஒரு நாள் அங்கு வந்த பூக்கடைக்காரர் ஒருவர் முடி வெட்டிவிட்டு "எவ்வளவு காசு?" என்று கேட்டார். அதற்கு அந்த சிகை அலங்கரிப்பாளர் "எனக்குப் பணமெதுவும் வேண்டாம். நான் இதை சேவையாகவே செய்கிறேன்” என்றார். மறுநாள் காலை அவர் அந்த கடையைத் திறந்த போது "நன்றி” என்று எழுதிய அட்டையும் கொத்துப் பூக்களும் இருந்தன. வேறொருநாள் அங்கு இனிப்புக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவரிடமும் முடிவெட்டப் பணம் வாங்காததால் தன் நன்றியைத் தெரிவித்து மறுநாள் "நன்றி” என்ற அட்டையுடன் வகை வகையான இனிப்புகளை அந்த கடையில் வைத்துவிட்டுச் சென்றார். பின்பொருநாள் இலங்கையர் ஒருவர் அந்தக் கடைக்கு வந்தார். அவருக்கும் முடிவெட்ட இலவசம். மறுநாள் அந்த சிகை அலங்கரிப்பாளர் கடையைத் திறக்கச்சென்ற போது பெரும் ஆச்சரியம் காத்திரிந்தது. அங்கே பல இலங்கையர்கள் வரிசையில் காத்துக் கிடந்தனர்.
30
 
 

வரை
ங்ெகும் குண்டுச் சத்தங்களும் வேட்டுச் சத்தங்களும் கேட்டவண்ண மிருந்தன. ஒருவர் பின் ஒருவராக ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் சொல்ல முடியாத வேதனைகளை சுமந்துநகர்கிறது. பசி, சோர்வு, பயம், ஏக்கங்களுடன்
சிறுகதை யாருக்குக்
கேட்டிருக்கு
நவநீதனும் தனது குழந்தையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு பதுங்கிப் பதுங்கி அந்தக் கூட்டத்துடன் தொடர்கிறான். அவர்கள் ஒழுங்காகச் சாப்பிட்டு பல நாட்கள். நாளுக்கு இருவேளை, பின் ஒருவேளை என சாப்பிட்டு, இன்று அவர்கள் சாப்பிட்டே இரண்டு நாட்கள் ஆகின்றன. நல்ல தண்ணிருக்கே பெரும்பாடாக இருந்தது. பீரங்கிகள் பல்குழல்கள் முழங்கித்தீர்த்தன. துப்பாக்கிச் சன்னங்கள் காதைக் கிழித்துக்கொண்டு சென்றன. கணிமுன்னாலேயே மக்கள் செத்து வீழ்ந்தனர். பலர் காயப்பட்டு அவஸ்தைப் பட்டனர். ஆனால் அவரவர் யாரையார் கவனிப்பது என்று தெரியாது தடுமாறினர்.நவநீதனும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் சிறு சிறு உதவிகளைச்
செய்துகொண்டிருந்தாண். “எங்களுக்கும் ஒரு விடிவு காலம் வரும், துயர் மறையும்" என்ற நம்பிக்கை மனதைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டுது.
"இந்த துயரம் எங்கள் சாவில்தான் முடியப்போகிறது” என்ற அர்த்தப்பார்வையுடன் தனது மனைவியை நோக்கினான். அவள் மிகவும் பலவீனபட்டிருந்தாள். கிடைக்கும் உணவையும் தனது பிள்ளைக்கும் கணவனுக்குமே அதிகம் பங்கிட்டாள்.
இருபது வருடங்களுக்கு முன் ஒடத் தொடங்கிய பயணம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. சொந்த வீடு வளவு, சுற்றம், சுகமிழந்து இனி இழக்க எதுவுமின்றி ஒரு முடிவு நிலையிலிருப்பதாகவே
31

Page 18
அவர்களுக்குப் பட்டது. ஆசிரியராக கடமையாற்றிய நவநீதன் ஐந்து மாதங்களாக சம்பளமேதுமின்றி சிரமப்பட்டான். கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த நகைகள் அணிமையில் இரண்டாயிரம் ரூபாவிற்கு, அதன்பின் ஆயிரம் ரூபாவிற்கும் கூட விற்கவேண்டிய சூழ்நிலை. ஆனால் அரிசியோ ஐந்நூறு ரூபாவையும் தாண்டியது. பால்மா இரண்டாயிரம் ரூபா. இத்தனைக்கும் வாங்கிய அரிசியைக் கூட சமைக்க முடியாத நிலை. பதுங்குகுழிக்கு வெளியே வர முடியாமல் அரிசியை நீரில் ஊறவிட்டு சாப்பிடும் கொடுமை. நினைத்துப் பார்க்கையில் இப்படியொரு துயரை வரலாறு கண்டிராதென்றே நவநீதனுக்குப் பட்டது.
துப்பாக்கிகள் முழங்கிக்கொண்டேயிருந்தன. சாபவர்கள் சாக மீள்பவர்கள் மீள்வோம் என்ற விரக்கியில் பயணம் தொடர்ந்தது.
அடுத்து ஒரு குளத்தினைக் கடக்கவேண்டியிருந்தது. ஒருவரை மட்டுமட்டாக மூடுமளவுக்கு ஆழம். இருந்தும் அதைவிட்டால் பாதுகாப்பான வழி எதுவும் அவர்களுக்கு இருக்கவில்லை. நவநீதனும் தனது குழந்தையை தன் தலைக்கு மேல் உயரத் தூக்கியவாறு மனைவியுடன் குளத்தின் நடுவே நடக்கத்தொடங்கினான்.
தூரத்தேயிருந்து வேட்டுக்கள்
வந்தவணர்ணமிருந்தன. குளத்திலேயே பலர் சூடுபட்டு மாணிடனர். திரும்பிப் பார்க்கவே அஞ்சிய மக்கள் தங்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் விறுவிறுவென்று நடந்தனர். ஒருவாறு கரையை அடைந்த நவநீதனும் தன் தலைமேல் தூக்கி வைத்திருந்த குழந்தையை கீழே இறக்கினான். சன்னம் பட்டு குழந்தையின் உடல் சல்லடையாக்கப்பட்டிருந்தது அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆம், அந்தக் குழந்தை இறந்திருந்தது. யாருக்காக அவர்களின் பயணம் தொடர்ந்ததோ அது அர்த்தமற்றுப் போனதால் அவர்கள் இருவரும் கரையில் சுயநினைவின்றி வீழ்ந்தனர்.
அப்போது எங்கிருந்தோ வந்த
ஒரு காகம் மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்தது. அது தன்னை நடுவராக்கிக் கொண்டு இப்படிச் சிந்திப்பது போலிருந்தது: “கேளிக்கை விழாக்கள், அடுக்கடுக்காய் நீளும் ஒலிபெருக்கி, திருமண நிகழ்வில் மார்தட்டும் ஆளளவு பாட்டுப்பெட்டி, ஆடம்பரச் சாவு வீட்டில் அதிரும் சரவெடிகள் இவற்றின் சத்தங்களுக்கு மத்தியில் இந்த மக்களின் அழுகுரல்கள் யாருக்குக் கேட்டிருக்கும்”.
திசையன்
32
 

L
வரை
ாகன்லூர் மாந்திரிமனை
தமிழர் பாரம்பரியத்தின் தேக்க நிலைகளை பறைசாற்றுவனவாக தமிழர் பண்பாட்டின் பண்டைய சின்னங்களின் பாதுகாப்பற்ற தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. பண்பாட்டுச்சின்னங்களை பாதுகாப்பதில் தமிழர்கள் பின்தங்கியவர்கள் என்பது தெரிந்த விடயமே. பண்டைய சின்னங்களை பாதுகாப்பதில் நம்மவர்கள் அக்கறையற்றவர்கள் என்பதனை பறைசாற்றுவதாக நல்லூர் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன.
நல்லூர் இராசதானியின் வரலாற்றினை எடுத்தியம்பும் கட்டிடங்களிலும் கட்டிட எச்சங்களிலும் ஆரம்பக்கட்டமைப்பில் மாற்றங்களுடன் காணப்படும் நல்லூர் கந்தசாமி கோயில்,சட்டநாதர் சிவன்கோயில், வெயிலுகந்த பிள்ளையார்கோயில், கயிலாசநாதர் கோயில்,வீரகாளியம்மன் கோயில், கைலாசப்பிள்ளையார் கோயில்,பூதராயர் கோயில் என்பனவும் ஆரம்பக்கட்டமைப்பில் அதிகமாற்றங்களின்றித் தொல்லியற் சின்னங்களாகக் காணப்படும் மந்திரிமனை, யமுனை ஏரி, பூதத்தம்பி வளைவு, முத்திரை மண்டபம் என்பனவும் மிக முக்கியமானவை.
மந்திரிமனை, யமுனைஏரி,
பூதத்தம்பிவளைவு, முத்திரைமண்டபம் என்பன காணப்படும் இக்காணியின்
பெயர் சங்கிலித்தோப்பென அழைக்கப்படுகிறது. இது மன்னனுக்குரியதா, அல்லது மந்திரிக்குரியதாவென்பதை தீர்மானிப்பது சிறிது சிக்கலானது. ஆனாலும் இப்பகுதிக்கண்மையில் அரச வெளி, அரச வீதி, சங்கிலியன் வீதி, பண்டாரக்குளம், பண்டாரமாளிகை, வளைவு என்பன அரசகுலத்திற்குரிய அதிமுக்கியமான பகுதிகள் அதிகமாக இருப்பதும் சிந்தனைக்குரியது. தமிழரசுக்கு சொந்தமான தோப்பொன்று இப்பகுதியில் இருந்திருக்கலாம் பின்னாளில் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அடங்கிப்போயிருக்கலாம். ஆட்சிபுரிந்த
33

Page 19
Quay
தமிழ் மன்னரின் வம்சத்தவர்கள் காலகட்டத்தில் அல்லது அதற்குப்பின்னர் மந்திரியொருவனின் இருப்பிடமாக இத்தோப்பு இருந்திருக்கலாமென நினைக்கலாம் என்றொரு கருத்துமுண்டு.
él. 1478 ஆம் ஆண்டு சிங்கைப்பரராசசேகரன் என்பான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். அவன் காலத்திலேயே இந்த மந்திரிமனை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பரராசசேகரனின் பின்னர் தனது சகோதரர்களை கொன்றழித்து மன்னனாகிய சங்கிலி
செகராசசேகரன் 1517 இல் யாழ்ப்பாண அரசின் அரியணையில் அமர்ந்து கொண்டான். தனது தமையனாகிய பரநிருபசிங்கனைத் தனது பேச்சாலும் பலத்தாலும் அடக்கித் தனக்கு மந்திரியாக்கிக் கொண்டான். மந்திரியாகிய பரநிருபசிங்கன் வசித்த மாளிகைதான் இந்த மந்திரி மனையாகும் என்றொரு மற்றுமொரு கருத்துமுண்டு.
ஐரோப்பிய திராவிடக்கட்டடக்கலையின் கூறுகளை இக்கட்டடத்தில் காணலாம். இன்று காட்சி தருகின்ற மந்திரி மனைக்கட்டிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒல்லாந்தர் கால முன்முகப்பினையும் பதினைந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த தமிழரசின் பிரதான கட்டிடத்தையும்
யமுனா ஏரி
கொண்டமைந்துள்ளது. பிரதான
கட்டிடம் கல்லினாலும், சுதையினாலும் சுதேச கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முன் முகப்பு ஒல்லாந்த மண்டபத்தினை நீக்கிவிட்டுப்பார்த்தால் பழைய கட்டிடத்தின் முகப்பினைக்காணலாம். கற்றுண்களின் மீது மரச்சிற்பப் பொதிகை வேலைப்பாட்டின் மேல் இரண்டு யானைத்தந்தங்களைப் பொருத்தியதைப்போன்ற குழிவு வளைவிலான இரு மரச்சட்டங்கள் கூரை முகட்டினைத்தாங்கி நிற்கின்றன. இதுதான் பழைய மந்திரி
34
 
 

I
Glaoig
மனையின் முகப்புத்தோற்றம். இம் முகப்பு வாயிலில் உள்ள படியில் கால் பதித்து முன் விறாந்தையில் ஏறினால் வாயிலினில் இரண்டு பக்கங்களிலும் அரைச்சுவரோடான இரு கல்லிருக்கைகள் காணப்படுகின்றன.மாளிகையில் வசித்த பிரமுகரைச்சந்திக்க வருவோர் அமர்ந்து காத்திருக்கும் இருக்கைகள் அவை. முன் விறாந்தையைக் கடந்ததும் அகன்ற உயர்ந்த வேலைப்பாட்டுடன் கூடிய வீட்டுக்கதவு காணப்படும்.
மந்திரி மனையின் வடக்குப்பக்கத்தில் பழையகாலக்கிணறு ஒன்றுள்ளது. அதன் அரைப்பகுதி கட்டடத்திற்குள்ளேயும் கட்டடத்திற்கு வெளியேயும் அமைந்துள்ளன. கட்டடத்திற்குள்ளமைந்துள்ள பகுதி நவீன குளியலறைத்தோற்றத்தினைத் தருகின்றது. இக்கிணத்திற்கும் பகரவடிவ யமுனாஏரிக்கும் நிலத்தடியில் ஒரு சுரங்கம் இருப்பதான ஐதீகம் உண்டு. மன்னன் சிங்கைப் பரராசசேகரன் யமுனா நதியின் நீரை ஏரியில் பெய்து பகரஏரியை அமைத்த போது மந்திரிமனையின் கிணற்றிலும் அப்புனித நீர் கலக்க சூத்திரமார்க்கம் செய்ததாக ஐதீகம். மந்திரி மனையின் பிற்பக்கத்தில் உடைந்த சிதைந்த சுவர்கள் காணப்படுகின்றன.கட்டிடத்தின்
தென்மேற்குப்பக்கத்தில் நிலவறை ஒன்று காணப்படுகின்றது. அது இன்று சிதைந்து வாயில் மூடிக்காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் காலத்தில் மந்திரிமனையின் முன்முகப்பு ஒல்லாந்தக்கட்டடப்பாணியில் புதிதாக அமைக்கப்பட்டது. பின்னர் ஒல்லாந்தரால் இந்த மந்திரிமனையையும் சங்கிலித்தோப்பையும் ஏலத்தில் விடப்பட்டதாகவும் அவற்றினை யாழ்ப்பாணப் பிரமுகர்கள் சிலரும் கோயில் தர்மகர்த்தாக்கள் சிலரும் வாங்கியதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறான வரலாற்றினைக் கொண்ட மந்திரிமனை இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. "நான் தமிழன்" எனத்தலை நிமிர்ந்து நின்ற ஒரு தமிழ் மன்னனினுடைய பண்டைய சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களாகிய ஒவ்வொருவருடைய கடமை என்பதனை தமிழர்கள் மனத்தில் கொள்ள வேண்டும்.
"நல்லூர் மந்திரிமனை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய தொல்லியல் சின்னமாகும்"
மீரா / யாழ். பல்கலைக்கழகம்
35

Page 20
巫 മീus\
ഗുമ്മങ്ങേ U@6ഖങ്ങ
வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதாரை
என்ன சொன்னிர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
வணக்கம் ஒளவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்கள் என்றால் அவ்வவு கேவலமா?
மரம்
சிருஷ்டியின் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக் குறி
நினைக்க நினைக்க
செஞ்சூறும் அனுபவம்
விண்மீனுக்குத் தூண்டில் போடும்
கிளைகள்
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்
உயர் ஒழுகும் மலர்கள் స్లో
$\ s S $
9
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு
36
 
 

மனிதன் தோன்று முன் மரம் தோன்றிற்று மரம் நமக்கண்ணன் அன்னகைப் பழிக்காதீர்
மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம் மரம் அப்படியா? வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவே தான்.
மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் புற்றுப் புள்ளி மரம் அப்படியா இருக்கும்வரை பூப்பூக்கும் இறக்கும்வரை காய்காய்க்கும் வெட்டி நட்டால் கிளை மரமாகும் வெட்டி நட்டால் கரம் உடப்பாகுமா?
மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும் மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்
மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும் நமக்கோ
உயிர் பிரிந்தாலும் மயிர் உதிர்ந்தாலும் ஒன்றென்றறிக
மரங்கள் இல்லையேல் காற்றை எங்கேபோய்ச் சலவை செய்வது மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது? மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏரி?
பறவைக்கும் விலங்குக்கும் மரம்தரும் உத்தரவாதம் மனிதர் நாம் தருவோமா? மனிதனின் முதல் நண்பன் மரம் மரத்தின் முதல் எதா மனிதன் ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீது தான்
உண்ணக் கனி ஒதுங்க நிழல் உடலுக்கு மருந்து உணர்விற்கு விருந்து அடையக் குடில் - அடைக்க கதவு அழகு வேலி ஆடத் தூளி தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய் எழுதக் காகிதம் - எரிக்க விறகு
tDJubstair மரம்தான் எல்லாம் மரம்தான்
37

Page 21
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்ைடி மரத்தின் உபயம்
எழுதினோம்
பென்சில் பலகை LDJõgisid uuJõ
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
துயின்றோம் தலையணைப் பஞ்சு மரத்தின் உபயம்
நடந்தோம் பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம் சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
எரித்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
மனிதா
மனிதனாக வேண்டுமா? மரத்திடம் வா
ஒவ்வொரு மரமும் போதிமரம்.
38
 

யுதிர் CurfpeoI2 சோ. கிருஷ்னதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 05-02-2011 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
-Diophantus என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
கிரேக்க நாட்டு கணித அறிஞர். அவர் கல்லறையில் கீழ்கணிடவாறு எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் உயிர் வாழ்ந்தது எத்தனை ஆண்டுகள் எனக்கூறுங்கள் பார்க்கலாம். Diophantus என்பவர் அவர் வாழ்ந்ததில் ஆறில் ஒரு பங்கு குழந்தைப் பருவத்தில் கழிந்தது. பன்னிரண்டில் ஒரு பங்கு வாலிபப் பருவத்தில் கழித்தார். ஏழில் ஒரு பங்கு விவாகம் செய்துகொள்ளாமல் கழிக்கப்பட்டது. திருமணத்திற்கு ஐந்து ஆண்டுகள் பிறகு ஒரு மகன் பிறந்தான். தனது வாழ் நாளில் அரைப்பங்குடன் நான்கு ஆண்டுகளை மகனுடன் கழித்துவிட்டு இவர் இறந்தார்.
2.ஒன்று முதல் ஆறு வரையுள்ள
எணர்களைப் பயன்படுத்தி எப்படிக் கூட்டினாலும் பன்னிரண்டு \
வரும்படியாக வட்டங்களுக்குள் இலக்கங்களை இடுக. C D C )
3ஐந்து பேர் 5 இலட்டுகளை உணர்பதற்கு 5 மணிநேரம் எடுத்தால் ஏழு
இலட்டுகளை ஏழு மணிநேரத்தில் உணர்பதற்கு எத்தனை பேர் வேணர்டும்.
இதழ் 10ல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள் i) 90 ii) 3
i) வட்டம்
39

Page 22
நீங்களும் சந்தாதாராகலாம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஓராணர்டுக்கான சந்தா ரூபா. 410 மட்டுமே! கீழே உள்ள மாதிரிச் சந்தாப் படிவத்தைப் பிரதிசெய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, சுன்னாகம் தபரில் நிலையத்தில் மாற்றக்கூடியதாக காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் அல்லது கீழ்க்கணிட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திபற்றுச் சீட்டை அனுப்புவதன் மூலம் "வரை” யின் சந்தாதாரராக இணையுங்கள். காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி: ங்கிச் arlie நிர்வாக ஆசிரியர், 茹 "வரை” வெளியீட்டகம், R. Thananjeyan மகுடம் அசோசியேற்ஸ், Commercial Bank
Chunnakam இணுவில் சந்தி,
யாழ்ப்பாணம்
சந்தாய் படிவம்
முழுப் பெயர்: முகவரி:
பிறந்த திகதி: தொழில்: தொ. இல: சேர விரும்பும் சந்தாக்காலம்: .
திகதி . ஒப்பம்.
d 0. "வரை"யுடனான தொடர்புகளுக்கு இ. தனஞ்சயன் - 0776701661, இ. கிருபாகரன் - 0717884331 (யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), க. அன்பழகன் - 077 2092013,079876937 வவுனியா, மன்னார்), ஆ. பரமேஸ்வரன் - 0779791386 (மட்டக்களப்பு.
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை” குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது.
40


Page 23

>。 歌 :
குழுவாகவும் கற்பிக்கப்படும்
A/L)
..S Road, Inuvil Junction, Inuvil. 07 1788.4331