கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2011.01

Page 1
January, 2011
 


Page 2

அறிவியல் பல்சுவை மாசிகை
கமுகொடு நெடிய தென்னை கமழ்கின்ற சந்தனங்கள் சமைக்கின்ற பொதிகை அன்னை உனைத் தந்தாள்; தமிழைத்தந்தாள்! தமிழ் எனக் ககத்தும், தக்க தென்றல் நீபுறத்தும் இன்பம் அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேனன்றோ?
-பாரதிதாசர்
இ. சிந்திய குறள் 02 S எதுவரை.? (தொடர் கட்டுரை) 05 இ. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 07 a The Master Artist (Story) 10 as Pick & Choose Business
Letters 4. a Let's Learn to speak in
English 17 இ. சிறுத்தை 21 இ சொல்வட்டம் 23 ,ே பல்பயன் தரு(ம்) மரங்கள் - பனை 26 இ உலகின் முதற் கணனி. 32 இ பொங்கல் - சிறுகதை 36 இ. தைமகள் வந்தாள் - கவிதை 38 டு மாதமொரு மனிதர் 39 இ எல் நினோ, லா நினாவின்
தாக்கம் 42
உங்களுடன்.
வறை என்ற குழந்தை ஒரு வயதைக் கடந்து மெல்ல நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் அது பல்வேறு தடைகளைத் தாணர்டி உங்களிடம் தவழ்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தினைப் புனைவதிலிருந்து மெருகூட்டி, அச்சேற்றி. உங்கள் கைளில் வறை வரும் வரையில் பிரதிபலன்களைப் பாராமல் உழைக்கும் நல்லுள்ளங்களுக்கு எப்படி நண்றி சொல்வதென்றே தெரியவில்லை. புதிய தொடர்புகள், புதிய முயற்சிகள் என இனிநாம் எதிர்கொள்ளப் போகும் புதுயுகத்திற்குத் தேவையான தகுந்த தகவல்களைத் தாங்கி இது தொடர்ந்தும் வரையப்படும். இதுவரை காலமும் மிகக் குறைந்த விலையில் அதாவது ரூபா 30 என்ற அறிமுக விலையிலேயே வரையை வெளியிட்டோம். இம்மாதத்திலிருந்து சில பக்கங்கள் அதிகரிப்புடன் இந்த மாசிகையை இன்னும் அழகுற மெருகூட்டி நியாய விலை ரூபா 40 உடன் உங்கள் முன் படைக்கிறோம். இதற்கு தங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு வரையின் சந்தாதாரராகி தொடர்ந்தும் எம் முயற்சியில் கைகோர்க்குமாறு வேண்டுகிறோம். ஒரு தனிமனிதனின் அல்லது ஒரு தேசத்தின் எழுச்சிக்கு கல்வி இன்றியமையாததாகும். ஆதலால் அறிவோம் ஆயிரமாயிரமாய். தேடுவோம், தேடிக்கொணர்டேயிருப்போம்.
O1

Page 3
வரை
சிந்திய குறள்கள்
தெய்வம் தொழாஅள் கொழுநன் ஹாழுகுைழுவாள் பைய்யெனப் பெய்யும் மழை
வள்ளுவரை நாம் பொய்யாமொழிப்புலவர் என்று அழைக்கின்றோம்.
ஏனெனில் அவர் தொகுத்த திருக்குறளில் பொய்யோ, புரட்டோ, ஏமாற்றுக்களோ எதுவுமே கிடையாது. வள்ளுவரும் புத்தபெருமானைப் போல் அனுபவ வாயிலாக கண்ட உண்மைகளையே நூலாகத் திரட்டியிருக்கிறார். ஏமாற்று வித்தைகளோ, பக்கச் சார்பான கருத்துக்களையோ அவர் என்றுமே மேற்கொண்டதில்லை. அவருடைய "வாழ்க்கைத் துணைநலம்” அத்தியாயத்தில் வரும் ஓர் பாடல் ஒன்று பிரச்சனையான பாடலாக அமைந்திருக்கின்றது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
இதற்கு பரிமேழழகர் கூறும் பொருள்:- கடவுளை வணங்காதவளாக நித்திரை விட்டு எழும்போது கணவனையே வணங்கிக் கொண்டு எழும்புபவள் "மழையே பெய்" என்றால் மழை பெய்துவிடும். அவர் இதை கற்பின் திண்மை என்று கூறுகிறார்.
இங்கேதான் நாம் பகுத்தறிவிற்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இக்குறளை ஆராய்வோமாக. நித்திரை விட்டு எழும் போது கணவனை வணங்கிக் கொண்டு எழும்பும் பெண் மட்டும் தான் கற்புள்ளவள் என்பதா? பரிமேழழகள் இந்தக் குறளுக்கு தந்த பொருளின்படி ஒரு பெண்ணின் கற்பை பரிசீலனை செய்வதற்கு ஒரு பெண்ணை அணுகி "மழையே பெய்" என்று கூறி அவள் அப்படி கூறினால் மழை பெய்து விடுமா? அப்படி கூறி மழை பெய்யவில்லை என்றால் அந்த பெண் ஒழுக்கம் கெட்டவளா? ஒருத்தியை விடுவோம். இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஒரு பெண்ணையாவது மழையே பெய்யெனக் கூறச் செய்து மழை பெய்யவில்லை என்றால் உலக்கத்தில் உள்ள அத்தனை பெண்களும் ஒழுக்கமற்றவர்களா? எம்மையெல்லாம் ஈன்றெடுத்த தாய்க் குலத்திற்கு மதிப்பளிக்கும் வள்ளுவர் இப்படியொரு பாடல் பாடியிருப்பாரா? வள்ளுவருடைய பாடல் அத்தனையும் அனுபவத்தின் மூலம் எழுதப்பட்ட பாடலாயிருந்தால், கற்பிற்கு கொடுக்கப்பட்ட அந்த
02
 

வரை
வரைவிலக்கணம் வள்ளுவர் எந்த அனுபவத்திலிருந்து பெற்றார்?
வள்ளுவன் பொய்யாமொழிப்புலவன். இப்படியான பாடலை இவ்விதமான அவக் கருத்துடன் அவர் எழுதியிருக்கமாட்டார்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்க பட்டு
இப்படி கூறும் வள்ளுவப் பெருந்தகை எம்மையெல்லாம் ஈன்றெடுத்த தாய்குலங்களை பேய்குலங்களாக சொல்லியிருக்கமாட்டார். ஏதோ குளறுபடி நடந்து விட்டது. பகுத்தறிவுக் கண்களால் அதைத் தேடிப்பிடிக்க வேண்டும். குறளுக்கு உரை எழுதியவர் பரிமேழழகர். அவரையே நாம் சாடவேண்டியிருக்கிறது. நேரடியாகவே இக்குறளுக்கு உண்மைப் பொருள் இருக்கிறது. இதை ஏன் பார்ப்பான் பரிமேழழகன் புரட்டிய கருத்தை கொடுத்தார்? வள்ளுவர் சரியாகத் தான் பாடியிருக்கிறார். எப்படி என்று UITírLʻy(BLuITLíb.
ஒரு பெண் கடவுளைப் பற்றிக் கூட அக்கறைப்பட மாட்டாள். அவள் கணவனையே கடவுள் என்று கொள்பவள். கணவனுக்கு முன் படுக்கையில் எழுந்து கணவனை வணங்கி விட்டு கணவனுக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையானவற்றைச் செய்ய புறப்பட்டுவிடுவாள். உதாரணமாக கணவன் தொழில் ரீதியாக ஓர் நேர்முகப் பாரிட்சைக்கு போகவேண்டியிருக்கிறது. தொலைவில் அந் நேர்முகப் பரீட்சை நடப்பதனால் காலை ஜந்து மணிக்கே புறப்படவேண்டியிருக்கிறது. தன்னுடைய மனைவிக்கு அதைக் கூறுகிறான். மனைவி "நான் எப்படியும் உணவை சமைத்து நான்கு மணிக்கே உங்களிடம் கொடுக்க முடியும். இன்னும் என்னென்ன ஆயத்தங்கள் செய்ய வேண்டுமோ சொன்னால் நான் அதை செய்து வைப்பேன்" என்றாள். கணவனோ "நீ அதிகாலை எழுந்து சிரமப்பட வேண்டாம். நான் நாளைய பொழுது ஏதாவது கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றான். மனைவி "அதையெல்லாம் காலையில் யோசிக்கலாம் நீங்கள் போய் ஒய்வெடுத்து உறங்குங்கள்” என்றாள்.
மறுநாள் காலை என்ன நடந்தது? மனைவி மூன்று மணிக்கே எழுந்து சமையலை முடித்து விட்டாள். ஆனால் அப்போதும் கணவன் உறக்கம் விடவில்லை. காலையில் கணவன் எழுந்தான். எல்லாவற்றையும் கவனித்தான். “தேவையில்லாத சிரமங்கள்” என்றான். "கணவனுடைய உயர்வுக்கும், உடல் நலத்திற்கும் சேவை செய்யாதவள் மனைவியாக இருக்க முடியாது" என்று சிரித்தாள். இப்படியான மனைவி தான் ஒரு கணவனுக்கு பெய்யெனப் பெய்யும் மழை போல இருப்பாள். பெய்யெனப் பெய்யும் மழை என்றால் என்ன? நாங்கள்
03

Page 4
வரை
எப்போது மழையை பெய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். ஓர் வெளி அரங்கில் ஓர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அன்று மழை பெய்ய வேண்டும் என்று நினைப்போமா? அல்லது மழை பெய்யக்கூடாது என்று நினைப்போமா? மழை பெய்யக்கூடாது என்றுதானே நினைப்போம்.
இன்னுமோர் உதாரணம். நெல் விதைத்த விவசாயியின் நெற்பயிர் நன்றாக வளர்ந்து குடலை வரும் பருவத்திற்கு வந்துவிட்டது. ஆனால் மழை இல்லாமல் நிலம் பாளம் பாளமாக வெடித்து விட்டது. பயிர் கருகும் நிலமைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் விவசாயி என்ன நினைப்பான்? கடவுளே மழை பெய்தால் எவ்வளவு நல்லது என்று நினைப்பான். தேவை ஏற்படும் போது தான் மழையை நினைக்கிறோம். அப்படி நினைக்கும் போது மழை பெய்துவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சி. இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார். விவசாயிக்கு மழை தேவை என்று எண்ணும் போது மழை வந்துதவினால் எவ்வளவு நல்லதோ அதே போல இப்படியான உத்தமமான மனைவி கணவனுக்கு விவசாயியின் எண்ணப்படி தேவையான நேரத்தில் பெய்யெனப் பெய்யும் மழை போல இருப்பாள். இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருப்பான். இவள் பெய்யெனப் பெய்யும் மழை போல கணவனுக்கு இருப்பாள்.
பரிமேழழகரின் கருத்தை ஆங்கிலத்தில் சொல்வதானால்,
Waking up she worship no other gods than her husband, verily at her very bidding it rains.
ggsbe. A wife who reveres her husband as the first and foremost guide, is like seasonal rains in summer GT60T GUTC6ir படுகின்றது. நான் ஏகலைவனைப் போல குருவாகக் கொள்ளும் பேராசான் J.நாராயணசாமி அவர்களின் கருத்து இது. என்னுடைய பொருளுக்கும் பேராசிரியர் J.நாராயணசாமி அவர்களுடைய கருத்துக்கும் ஓர் ஒற்றுமையை
காணமுடியும்.
-இரா வண்ணன்
dിgഞങ്ങ്
> இலட்சியத்தின் மீது சிறிதளவு நம்பிக்கையாவது
இல்லையானால் வாழ்க்கை இருண்டும் ருசியற்றும் போய் விடும்.
> பெரிய வெற்றியோ, தோல்வியோ கிட்டும் போது,
அமைதியுடன் செயற்பட வேண்டும்.
-லன்ட்ரண்ட் ரஸல்
04

வரை
(3 எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே. புதிய வருடத்தின் இனிய வருகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழாவின் கொணர்டாட்டங்கள் உச்சம் கணிடு மெல்ல ஓய்ந்து செல்லும் நாட்களில் உங்கள் கரங்களில் உங்கள் அறிவிற்கும் ஆளுமைக்கும் வரன் முறை காட்டும் உங்கள் வறை உரிமையோடு தவழ்கின்றது.
இதுவரை காலமும் இனிய இளைய தலைமுறையனரின் பெரும்பாலும் இளைஞர்களைச் சுட்டி நின்ற எனது கருத்துக்கள் இன்றிலிருந்து யுவதிகளையும் இணைத்துக் கொண்டு செல்லும் இனிய சஞ்சீவியாக அமையப்போகின்றமையால். இளையவர்களே உங்கள் இனிய இதயங்களில் வசந்தம் வீசட்டும். அந்த வசந்தத்தில் சந்தனக்காற்றும் இணைந்து நறுமணம் வீசட்டும். நல்லதோர் எதிர்காலத்திற்காய் நம்பிக்கையோடு காத்திருக்கும் எமது நம்பிக்கை நட்சத்திரங்களே. உங்கள் நம்பிக்கைகள் - வைரமணிக்கற்களாக ஒளிவீசி இந்த ஞாலத்தில் அறியாமை இருள் போக்கி அறிவொளி பரப்பட்டும். அத்தனைக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை, இன்பம் பொங்கும் இனிய
தைத்திருநாளிலே உங்களுக்கு வழங்கிக் கெளரவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். அற்புதமானவர்களே வாழ்க வளமுடனர்!
இனிய இளம் பெண்ணே!நீயொரு சக்தி சமுத்திரம், ஜீவநதி - சிருஷ்டியின் அற்புதக் களஞ்சியம். உனது புனிதம் பூமியையே ஆளவல்லது. ஒவ்வொரு சாதனையாளனினதும் வெற்றியின் பின் புலத்திலே நிச்சயமாய் ஒரு பெணி இருப்பாள். ஆம்! மானிட வாழ்விற்குப் பெண் என்பவள் ஒரு ஒப்பற்ற உந்து சக்தி. இத்தகைய அற்புதப் படைப்பாகிய உனது வாழ்க்கைப் பயணம் உறுதியாகவும் உயர்வானதும் ஆக அமையவேண்டுமா? அப்படியானால் நீ சில அடிப்படைத் தந்துவங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். சொல்வதற்கு நான் தயார். கேட்பதற்கு நீதயாரா?
முதலில் உனது பலங்களையும் பலவீனங்களையும் நன்றாக இனங்கண்டு கொள். அடுத்து உனது பயணத்தில் உனக்குப் பாதுகாப்பாக அமையும் அம்சங்களையும், ஆபத்தாக அமையும் அம்சங்களையும் மிகத் தெளிவாக இனங்கணர்டு குறித்துக் கொள். கவனமாக கேட்டுக்கொள். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக உனக்குத் தெரியும் சில
05

Page 5
வரை
காரணிகள் ஆபத்தானவையாகவும், ஆபத்தாக நீநினைக்கும் சில காரணிகள் பாதுகாப்பானவையாகவும் மாறக்கூடும். ஆழமாகச் சிந்தித்துச் செயற்படு அதற்கு அடுத்து அடிக்கடி நீ விடுகின்ற ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகின்றேன். திருத்திக்கொள். என்ன . ம். இதோ கவனமாகக் கேட்டுக்கொள்! அதாவது யார் என்ன கேட்டாலும், எதைச் செய்யும்படி வற்புறுத்தினாலும் இதற்கு உடனடியாக "ஆம்" என்று சொல்லும் பழக்கத்தை உண்னைப் பெற்றவர்களும் உன்னை வளர்த்தவர்களும் உன் மனதின் ஆழத்தில் அழுத்தமாகப் பதித்து விட்டார்கள். எதற்கும் மறுப்பே சொல்லாத, சொல்ல முடியாத வளர்ப்பு முறையில் நீ வளர்ந்து நிற்கின்றாய்! “ஒருநாளும் மறுப்பே சொல்லக்கூடாது. அப்படிச்
சொல்லுபவர்கள் பணிவும் பணிபும்
அற்றவர்கள். அதனால் "நோ” சொல்வது தவறு" இது குறிப்பாகப் பெண்ணினத்திற்குப் போதிக்கப்பட்ட ஒரு மகாவாக்கியம். ஆம்! இன்றைய இந்த இனிய நாளிலே ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொள் பெண்ணே உனக்குப் பிடிக்காத ஒரு செயலைச் சொல்வதற்கும், அதற்கு உடன்படுவதற்கும் மறுப்புத் தெரிவிக்கும் தைரியத்தை,
2-றுதியான மனோபாவத்தை, நேராகவே கூறும் மனப்பாங்கை தைரியமாக முன்வைக்கப் பழகு! ஆனால் பிறர் மனதைக் காயப்படுத்தவோ அவமதிக்கவோ கூடாது. இந்த அற்புதமான ஒரேயொரு பாடத்துடன் இன்று தற்காலிகமாக விடைபெறுகிறேன். அடுத்த மடலில் சந்திப்போம். அதுவரை அன்புடன்.
கீரதி கணேசதுறை ஆசிரியை, யா! மகாஜனக் கல்லூரி
ல் சமநிலையிலிருந்து பிறழாதவர்கள்,
மனச்சாந்தமுடையவர்கள், இரக்கமும் கருணையும் கொண்டவர்கள் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் தமக்கே அவர்கள் நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்.
à> தீமையைச் செய்தால் நமக்குநாமே தீமைசெய்கிறோம்.
நன்மையைச் செய்தால் நமக்கு நாமே நன்மையைத்
தேடிக்கொள்கிறோம்.
விவேக வரிகள்
ல் சித்தாந்தங்களையும் தத்துவங்களையும் தெரிந்துகொள்வதால் என்ன நன்மை
விளையப் போகிறது. நல்லவர்களாக வாழுங்கள் மற்வர்களுக்கு நன்மை செய்து
வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
06
 
 

శాస్త్రజ్விUர்வு
மாவேந்தர் பாரதிதாசன் 8: அவர்கள் குப்பன் என்ற ... . வேடுவனையும் அவனது காதலியையும் கதாபாத்திரங்களாக வைத்து தமிழ் நாட்டில் கறையாக பழந்திருக்கும் மூடக்கொள்கையை மடம் பிழத்து சுவையாக தரும் இலக்கியத்தைத் தழுவியே இவை எழுதப்பட்டது.
குயில் கூவிக்கொண்டிருக்கும், கோலமயில்களும் ஆடிக்கொண்டிருக்கும், குளிர்காற்று வீசியவண்ணம் இருக்கும் அழகான மலைச்சாரல் அது கண்ணாடி போன்ற நீர் ஊற்றுக்கள் இளநங்கையர் சிரிப்பது போல கலகலவென்று குன்றிலிருந்து குதித்து ஓடிக்கொண்டிருக்கும். நறுமணம் கமழும் வண்ணமலர்கள், அம்மலர்களில் இருந்து வண்டினங்கள் இசை பாடும். இங்கு காடு வாழ் மறவர்கள் காதற்றிருமணம் செய்வதுமுண்டு. இந்த இடத்தைத்தான் "சஞ்சீவி பர்வதத்தின் சாரல்" என்று எல்லோரும் நானிர் சொட்ட ஆசையோடு சொல்வார்கள்.
இந்த சஞ்சீவி பர்வதத்தில் ஏறத்தாழ மாலை நான்கு மணியளவில் வேடக்குமரன் குப்பன் இருந்த சிலைபோல ஆடாமல் அசையாமல் தென்திசையை பார்த்துக் கொண்டிருந்தான் மிக வாட்டத்துடன்.
சில வினாடிகள் கழிந்தது. வாடாத பூ முடித்த வஞ்சி, அவன் காதலி வரக்கண்டான். சுரக்கின்ற ஆசையோடு வாரியணைக்க குமரன் குப்பன் அருகில் சென்றான். "தொடாதீர்கள்" என்றாள் அந்த அழகிய வஞ்சிக்கொடி
O7

Page 6
வரை
திடுக்கிட்டான் இளையான் குப்பன். அவன் சிலையாகி விட்டான். மீண்டும் பேசுகிறான்.
"கண்ணுக்கும் மனதுக்கும் இனிய வஞ்சி! நான் அமுதத்தை பசியோடு உண்ண வரும்போது தட்டிவிட்டாய். கடும் வெயிலில் இருந்த நான் குளிர்ந்த நிழலுக்குத் தாவும் போது நில் என்று தடுத்துவிட்டாய்.
"உன்னோடு பேசுவதற்காய் ஒரு வாரம் காத்திருந்தேன். என்னோடு முந்தநாள்தான் பேச இணங்கினாய். நேற்றுத்தான் இன்பக்கரை காட்டினாய். இன்று உதறி தள்ளிவிட்டாய். ஏனென்று உரிய காரணம் கூட எனக்குச் சொல்லவில்லை.”
குப்பன் கேட்ட விதத்திலேயே இளவஞ்சியின் உள்ளம் இளகிவிட்டது. "அன்று நீங்கள் அந்த இரண்டு மூலிகைகளையும் கொண்டுவந்து தருகிறேன் என்று சொன்னிர்கள். என்னில் உண்மையான அன்பு இருந்தால் தருவேன் என்று சொல்லிவிட்டு தராமல் ஏமாற்றுவீர்களா?”
"கண்ணின் கடைப்பார்வை காதலியால் கிட்டிவிட்டால் மண்ணில் இளைஞருக்கு மாமலையும் ஓர் தும்பாம், என்றோர் பாவேந்தன் பாடியது தெரியாதா? இனிமேலாவது சஞ்சீவி பர்வதத்திற்கு என்னை கூட்டிச்சென்று கொஞ்சம் பறித்து கொடுத்தால் நான் வாழ்வேன். இல்லையென்றால் என் ஆவி இருக்காது" என்றாள் அந்த இளவஞ்சி.
குமரன் குப்பனுக்கோ பயமும் பாசமும் இரண்டும் வந்தது. "வஞ்சி! கல்லிலே நீ நடந்தால் கால் கடுக்கும். நீ வர வேண்டாம். நானே எடுத்துவருகின்றேன்" என்றான் வேட்டுக்குப்பன். "மச்சான் என்னுடைய நெஞ்சு மூலிகை இரண்டிலும் மொய்த்திருப்பதால் கால்கள் இரண்டும் நோவதற்கு காரணம் இல்லை” என்று ஒர் சிமிட்டு சிமிட்டினாள். "வஞ்சி சொல்வதைக் கேள்! பாழ் விலங்குகளால் படுமோசம் ஏற்படக்கூடும்” கெஞ்சினான் குப்பன். "வாழ்வில் எங்கும் உள்ளதுதான் வாருங்கள் போவோம்” செல்லமாக அதட்டினாள் வஞ்சி. சிரித்தான் வஞ்சியின் குறும்புப் பேச்சால் குப்பன். "அந்த இரண்டு மூலிகையின் அந்தரங்கங்கள் அத்தனையும் இவ்விடத்தில் இப்போதே கேட்டுக்கொள் சொல்கின்றேன்” என்று குப்பன் சொன்னதும் லேசாக குப்பன் மேல் சாய்ந்தாள் வஞ்சி.
"இந்த மூலிகையில் ஒன்றைத்தின்றால் இவ்வுலக மக்கள் பேசுவதெல்லாம் எமக்குக் கேட்கும். மற்றயதை வாயில் போட்டால் மண்ணுலகில் நடக்கும் காட்சிகள் எல்லாம் இங்கிருந்த படியே கண்ணுக்கு எதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன் ஆதலால் மூலிகையின் ஆசையைத் தணி” என்றான் குப்பன். "மச்சான் மோதுதே மூலிகையின் ஆசை, இதைக் கேட்ட பின்பு" என்று குழம்பினாள் வஞ்சி. "என்னடி வஞ்சி எவ்வளவு நான் சொல்லியும் பிடிவாதம் செய்கிறாய் இது பெண்களுக்கு அழகா? என்னையும் ஒர்
08

வரை
முறை சிந்தித்துப்பார். என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்புக்கொடு. இந்த சோலையிலே உன்னைக் கண்டதும் எண்ணம் வேறாகி நிற்கிறேன் என்பது உனக்குப் புரியவில்லையா?” என்று தன் கண்களால் அவள் கண்களை சந்தித்து இரந்து கையேந்தி நின்றான் குப்பன். "என்ன? பெண்களுக்கு பேச்சுரிமை வேண்டாமென்று சொல்கிறீர்கள். இந்த உலகத்தில் பெண்களை மண்ணிலும் கேடாய் நினைக்கிறீர்களா? எங்கள் பெண்களின் அடிமைத்தனம் எங்கள் திருநாட்டில் திரும் என்பது முயற்கொம்புதான்.
"பெண்களை ஒன்றுமற்ற ஊமைகள் என்று ஆடவர்கள் கருதும்வரை ஆடவர்களும் ஆமைகளாகவே இருப்பார்கள். பெண்களை சீரழிக்கும் பாரத ஆடவர்களை பற்றியல்லவா இவ்வுலகம் தூற்றுகிறது, பேசுகிறது. நான் இனி சிறிதும் பொறுக்க மாட்டேன். தனியாக நானே சென்று சஞ்சீவி மலையில் ஏறி மூலிகையின் உண்மை நிலை அறிவேன். ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தை பூர்த்தி செய்யும் சீரியர்க்கு,மாலையிட்டு சிறப்புடன் வாழ்கின்றார்கள். நாகம் போல சீறுகின்றீர். பச்சிலைக்கு இதோ நான் சஞ்சீவி பர்வதம் செல்கின்றேன்.” என்று வஞ்சி கோபத்தோடு புறப்பட்டாள்
"இளவஞ்சி நல்லவளே நில்லடி. தனியாக போகாதே! நானும் வருகின்றேன். இவ்வளவு நல்ல உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?” என்று குப்பன் ஒடிச்சென்று தழுவி நின்றான். இளவஞ்சியும் மகிழ்வுற்றாள். அவ்விரண்டு மூலிகையிலும் இவ்வளவு ஆசை கொண்டிருக்கிறாய் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகின்றது. உன்னுடன் கூடவந்து பச்சிலையை கொய்து தருகின்றேன். நீ பெரிய பிடிவாதக்காரி நான் பச்சிலையைக் கொய்துதந்தால் எனக்கு நீ என்ன தருவாய்?” என்றான் குப்பன் பொங்குகின்ற உணர்ச்சியால்.
"முன்னே இலை கொடுத்தால் முத்தம் பின்னே கொடுப்பேன்" என்றாள். "என் கிளியே இளவஞ்சி! எனக்கு நீ எத்தனை முத்தம் கொடுத்திடுவாய் இப்போ நீ சொல்” என்றான். "என்னுடைய கரத்தால் இறுக அணைத்து உமைத்தழுவி நோகாமல் முத்தம் நூறு கொடுப்பேன்" என்று சிரித்தாள் வஞ்சி. "ஆசையாய் ஒர் முத்தம் அச்சாரம் போடென்றான்” வெறிப் பார்வையோடு.
"கேலிக்கு நேரம் இதுவல்ல. கேளுங்கள் மூலிகை பக்கத்தில் முத்தம் கிடைக்கும்" என்று சொல்லிக்கொண்டே குப்பனிடம் வஞ்சி மலையேற ஆரம்பித்து விட்டாள்.
தொடரும்.
"அப்பா நான் இரண்டு ஆண் ஈயையும் ஒரு பெண் ஈயையும் சாக்கொல்லிப்போட்டன் "உனக்கெப்படித் தெரியும் எது ஆண், எது பெண்ணெண்டு? དC།། "இரண்டு பியர் போத்தல்லில இருந்தது. ஒண்டு ரெலிபோனில இருந்தது"

Page 7
Monsieur Signy l'Abbaye was a master artist in his day, who in 1392 was ready to retire. It was the month of May. But Guilliano Bartoli, a rich Italian patron, sent for him saying, "I'd like a portrait of myself on my banquet room wall. Could you paint it? It's 20 feet tall."
The M2 AStere ra. Artist
வரை
by Carol Moore
Illustrated by Michael S. Weber
Contemplating this request, Monsieur l'Abbaye shook his head. "I'm ready to retire, so I'm not available for hire. I'm sorry. I simply can't paint your portrait." But seeing the disappointment in Senior Bartoli's eyes, he continued, "Well, there's a possibility if you can find it in your heart to allow me to explore the
 
 
 

— t . ܠܐ
வரை
limits of my abilities. Not for money mind you, but for food and a bed instead. Furthermore, you need not even pose because my memory is excellent. Already I can see your portrait and how to derive it. But I insist, Senior Bartoli, while I work your portrait stays private - even from you!"
This is strange, thought the patron, but he also thought about how highly the artist had been recommended. "Of course," he said "Anything you wish, but I insist upon
paying you at least something.
for your effort. Let's draw up a contract." .
Now a glint came to Monsieur l'Abbaye's eyes as he gazed upon that 20-foot wall and thought of all that space, such a wonderful place for schemes and things to give imagination wings. Because, unknown to Senior Bartoli, or anyone else for that matter, for all of his career (which was 45 years) Monsieur L'Abbaye had yearned to paint in his own way. And what way was that? Certainly not the style of
Byzantine or of ProtoRenaissance. No. Monsieur Signy l'Abbaye had hungered to break free of restraints. But the guild, his craft and livelihood, would never have allowed it so he followed their rules although never proud of it. Of course he didn't reveal this to Senior Bartoli.
Signing the contract, they sealed the agreement.
Immediately the master artist threw a high curtain in front of the wall, a curtain through which Senior Bartoli couldn't see at all. He tried to peek, but Monsieur l'Abbaye insisted on total privacy for his artistic techniques.
A week passed. "How is it coming?" asked the hopeful Senior Bartoli.
Answering him from behind the curtain, Monsieur l'Abbaye said, "It's coming quite well. You know, at the age of eight I was apprentice to the great Ambrogio Lorenzetti. I could never dishonor his name. He taught me the art of grinding pigment, laying plaster,
1.

Page 8
sometimes slowly, sometimes faster. He taught me how to draw and, most important, not to hurry. My training was rigorous and after certification even more vigorous. Senior Bartoli, a masterpiece... takes a while at least." V
Reluctantly, Senior Bartoli withdrew.
A month passed. "How is it coming?" Senior Bartoli asked.
"It's coming well," said Monsieur l'Abbaye, again from behind the curtain. Along with his words came the strange sounds of Swooshing, clanking and
slapping. "You know you're fortunate it's I painting your portrait. Only buon fresco will do. It's four coats of lime plaster. First layer the trullisatio, followed by the arriccio, then the anenato and finally the intonaco not to mention the part where I draw. But it's the best plaster process I eversaw. Senior Bartoli, it will last forever, but alas, it's a timeconsuming endeavor."
Sighing deeply, the patron again withdrew. Just how long would this take? Who Κηeνν.
Another three, four months passed and finally half a year
12
 
 
 

سر :) ----
*பாதுசன நூலகம்
ملقا الله الذرة في نها
வரை
went by. Senior Bartoli, the patron, marched in demanding of Monsieur l'Abbaye, the master artist, to see his portrait, "You must be finished by now and today I will see it!" he shouted, shaking with frustration.
Stepping from behind the cloth as though surprised by suchanger, Monsieur l'Abbaye said calmly. "That's fine. You needed only to request it." And he pulled aside the 20-foot curtain.
Guiliano Bartoli stood for a minute and then his mouth fell open, his eyes turned red and he grabbed what few hairs he had left on his head. He did a little hop, and then a twitch, and his eyebrows contorted as though bewitched. Guiliano Bartoli obviously did not like his portrait, not a bit. Guiliano Bartoli threw a fit.
"How absurd, how obscene. What does this mean? You'll not receive one Florine, do you hear? You're not an artist, maybe a thief or a madman. Get out of my sight! You'll leave my house tonight or I'll throw you out!"
So what had Monsieur l'Abbaye drawn that was wrong? He couldn't see it, he'd fussed and fixed for so long. It was his masterpiece. He wasn't sorry, no, not at all, that he had drawn to his heart's content for 20 feet tall. No matter what anybody could say, Monsieur Signy l'Abbaye had drawnit his way. Perhaps his patron couldn't tolerate his obsession with cubist expression, but Picasso would have been proud.
If truth be told Monsieur l'Abbaye wasn't crazy, surely. He'd simply been born 500
years too early
A man was driving a black truck. His lights were not on. The moon was not out. A lady was crossing the street. How did the man see her?
'Aop Kuuns '446|Jq DSDM 4I
13

Page 9
"a wo. I
JP088& (2&OO3o BUSINESS LETTERs
From the Pen of Prof.A.V. Manivasagar....
Part 1 - Financial Letters
Money makes the Eman (ARISTODEMUS). Business links all mankind(GARFIELD). The motto of business is money. Business letters are with money motto infused into them. They are purposively divided in this series into three parts - financial, commercial and managerial - though absolute partition is an eluding one. These technically and scrupulously written content-specific business letters are concise, clear and convincing in nature. Here you have not to think but to pick and choose.
... ASKING FOR PAYMENT OF A BILL
Madam,
We sent you last week our bill of groceries supplied to you in the month of January.
Kindly take the trouble to expedite it at an early date
Yours faithfully,
2. REPLY TO AEBOVE
Dear Mr.Green Grocer,
Thanks for your letter dated ............ I regret my inability to
settle your bill this month due to unavoidable circumstances.
However I shall settle both bills in March. Hopping thatyou would not mind it.
Yours faithfully,
விருப்பத்தெரிவு : வியாபாரக் கழுதங்கள்
4.
 
 
 
 

வரை
2. REMINDER FOR PAYMENT
Dear Sir,
We beg to remind you that our bill for Rs.14000.00 which has remained unpaid for overayear.
Yours faithfully,
2.2. REPLY TO ABOVE
DearSir,
We have the honour to remind you that your bill for Rs.14000.00 has already been paid. Please check up your Account Books and send us your confirmation.
Yours faithfully,
23. REPLY TO ABOVE
DearSir,
Thankyou for your letter dated........... We are trying to check up the payment of our bill for Rs. 14000.00 and will contact you again later on.
Yours faithfully,
3. . REQUESTING EARLY SETTLEMENT OF
ANNUAL ACCOUNTS
DearSir,
We shall feel greatly obliged if you please send us your cheque for the balance of payments outstanding from the lastyear.
- As our balance sheets are drawn during the first week of January every year, delay in receiving payment from you would preventus from closing our accountbooks.
A duplicate invoice is enclosed herewith for early action.
Yours faithfully,
15

Page 10
வரை
32. REPLY TO ABOVE
Dear Sir,
Please find herewith a cheque of Rs. 22500.00 in full and final payment of your lastyear's account.
Inconvenience to you is regretted.
Yours faithfully,
4.1. PONTING OUT AN ERROR IN ACCOUNT
DearSir,
Thanks for your statement of accounts underyesterday's date. Please note that item No.5 in the statement does not confirm to your quotation submitted to us last month on the 6".
Moreover, you have not credited us for the wollen socks we returned to you last month.
Upon receiving your amended bill, we will forward to you a cheque in settlement.
Yours faithfully,
4.2. REFLY TO ABOVE
Dear Sir,
The trouble caused to you on account of the errors in our bill is highly regretted.
An amended bill is enclosed here for your perusal and payment.
Yours faithfully,
When I think of all the sorrow and barrenness that has been wrought in my life by want of a few more pounds per annum that I Was able to earn, I stand aghast at money's significance.
- GEORGE GISSING
16

வரை
LET'S LEARN TO SPEAK N ENGLISH
ஆங்கிலத்தில் ே
பசப் பழகுவோம்
தொடர். 9
மாதமொரு உரையாடன்
AMonthly Conversation
By: Professor A.V. Manivasagar, Ph.D.
Head/Dept. of Political Science University of Jaffna
BetWeen TWO Friends
This lesson contains the dialogue between two friends, Krishna and Hussain, during a chance meeting.
Krishna: Hi, Hussain.
Hussain: Hello, Krishna, how are
you?
Krishna: Fine, and you?
Hussain: Getting on well. I have seen you after a very long time. Where were you all these days?
Krishna: I had gone abroad for a few years and came back only last month.
Hussain: Where had you gone?
Krishna: First, I went to Italy and after that I shifted to Lebanon, where I stayed for three years.
Hussain: I hear that there had been a lot of trouble in Lebanon.
Krishna: You are right Hussain. Recently there has been a lot of trouble in Lebanon due to the frequent clashes between Hamas and Israeli army. For this reason I returned to Sri Lanka.
Hussain: What are you planning
now?
Krishna: I intend to go to Malaysia after a few months.
Hussain: Why don't you settle in
Sri Lanka?
Krishna: I think ultimately I have
17

Page 11
to settle in Sri Lanka. But it will take me a few more years, before I start my own venture in Sri Lanka.
Hussain: I think you are a civil engineer, you must be
getting a lot of money in
foreign countries.
Krishna: There is no doubt about that. There is a lot of money in foreign countries. But you have to work hard to earnit.
Hussain: I think you have also to
spend a lot of money to maintainyour standard.
Krishna: Absolutely. There are lot of expenses in the foreign countries. What are you doing now-a-days?
Hussain: I have started my own business of motor parts. I have a shop in Jaffna toWn. -
Krishna: Are you married
Hussain?
Hussain: Yes. I got married seven years back and I am
18
 
 

வரை
already a father of three daughters. What about you?
Krishna: I also got married five years back and I have one daughter and one son.
Hussain: What's your wife?
Krishna: My wife is a science graduate. She is employed as the principal of a school. And what about your wife?
Hussain: My wife studied up to Advanced Level. She doesn't like to serve. She attends to the household duties only.
Krishna: That's good. Why don't you come to my house some day along with your family to meetus?
Hussain: It will be our great pleasure to come and meet your wife and the children on any day you inviteus.
Krishna: Why don't you come on coming Sunday and have your lunch with us?
Hussain: Thank you for this invitation. We will certainly come before 1.00 P.M. May I know your address?
Krishna: Please not down, 5-A, Ramanathan Road, Thirunelvely.
Hussain: Let me take out my diary and pen, now what did you say? 5-A, Ramanathan Road, Thirunelvely.
Krishna: That's right. You can also note down my telephone number. If there is any change of programme, please ring me up. My telephone number is 672398.
Hussain: That's good. I have noted down your telephone number.
Krishna: O.K. Hope to see you again with your wife and the children.
Hussain: Thankyou, goodbye.
Krishna: Bye, bye.
米米米
Friendship, peculiar boon of Heaven The noble mind's delight and pride To men and angels only given To all the lower world denied.
- SAMUEL JOHNSON
19

Page 12
papers listed
By $4 a satis
January 13th, 2011
1280ҳ960
நாம் ஒவ்வொருவரும் எமது
கணனியில் நல்ல தரமான, அழகான வோல்ப்பேப்பர்களை (Walpaper) வைத்திருக்க விரும்புவோம். கணனிக்குரிய வோல்ப்பேப்பர் பல தளங்களிலிருமிருந்தும் பெறக்கூடியதாக இருக்கிறது. ஆனால் எல்லாம் தரமானதாகவோ அல்லது எமக்குப் பிடித்தமாதிரியோ
ܐܬܬ 14:4, .
இருப்பதில்லை. தேடித் தேடி எமது நேரம் வீணாவதுதான் மிச்சம்.
நல்ல தரமான (Quality)
வோல்பேப்பரை தரவிறக்கம் செய்ய
எமக்கு வசதியாக ஒரு தளம்
Castle of Decay
LLLLLL LLLLLLLLYYLLLLSL LLLLLCLLLLLLL aLLLLL LL LLLLLTL LLLLLLLLS 0000SLL LLL LLGLLL LLLLLLSHHHHLLLLLLLLL LLL S00LTLS Since then it has been rotting away.
Cigon ggsar, Tokina 12-24, Hama Traveller tripod, Adobe Lightroom 3, Photomatrix Pro 3.
HDR, f/6.3 at 1/640th, 1160th, 140th, ISO 160.
--- ܕ -- .. . . . . . . .ܝ ݂ - ܝ - ܘܝ ܘܝ ܘܝ ܘܝ - ܀ -- -
உள்ளது. பிடித்த வோல்ப்பேப்பரை
இலவசமாக பின்வரும் தளத்தில்
தரவிறக்கம் செய்துகொள்ளலாம் http://interfacelift.com
o
இத்தளத்திற்குச் சென்று அருகில் படத்திற் காட்டியவாறு எந்த
வகையான வோல்பேப்பர் வேண்டுமோ அதைத் தட்டச்சுச் செய்து தேடிப்பெற்றுக்கொள்வதோடு
எமது கணனித் திரையின்
அளவுக்கேற்ப, அதற்குத் தகுந்தாற் போல் வோல்ப்பேப்பரை தெரிவுசெய்துகொள்ளமுடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை
சிறுத்தை
பாலுாட்டி விலங்குகளிலேயே வேகமாக ஓடுவது சிறுத்தை ஆகும். இவற்றுள் ஐந்து வகைகள் உள்ளன. நான்கு வகைகள் ஆபிரிக்கக் காடுகளிலும், ஒரு வகை ஈரான் பாலைவனப்பகுதியிலும் காணப்டுகின்றன.
இவை ஆங்கிலத்தில் “சீற்றா” 6T60 அழைக்கப்படுகின்றன. இவற்றால் அதிகபட்சமாக மணிக்கு 70கி.மீற்றர் வரை வேகமாக ஓட முடியும். ஆனால் சுமார் மூன்று நொடிகள் மட்டுமே அதிகபட்ச வேகத்தில் ஓடும். இதற்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர்தான் கொட்டியா.
இவற்றின் நீண்ட வால் வேகமாக ஓடும் போதும், ஒடிக்கொண்டே திரும்பும் போதும் கீழே விழாமல்
தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ள உதவுகின்றது. சிறுத்தைகளில் ஆண்சிறுத்தைகளும் பெண்சிறுத்தைகளும் வேறுபட்ட வாழ்க்கை முறையினை மேற்கொள்கின்றன. பெண் சிறுத்தைகள் தான் ஈன்ற
வரை வாழும். மற்ற
சிறுத்தைகளுடன் சண்டை செய்வதில்லை.
ஆண் சிறுத்தைகளை தனித்துக்காண்பது அபூர்வமே. ஆண் சிறுத்தைகள் 4-5 ஆண் சிறுத்தைகள் மட்டுமே கொண்ட குழுவாக வாழ்கின்றன. இவைகள் பெரும்பாலும் ஒரு தாய்ச்சிறுத்தை ஒரே நேரத்தில் ஈன்ற குட்டிகளாகவே இருக்கின்றன.
குழுவாக வாழும் ஆண் சிறுத்தைகள் தங்களுக்கான எல்லைகளை வரையறை செய்த பின்பு தங்கள் சிறுநீரைக்கொண்டு எல்லைகளைக்குறிக்கின்றன. இதிலிருந்து வரும் வாசனையைக்கொண்டு எல்லைக்கோட்டை அமைக்கின்றன. இந்த எல்லையைத்தாண்டும் சிறுத்தைகளுக்குள் கடும் சண்டை ஏற்படும். சில நேரங்களில் இந்தச்சண்டை மரணத்திலேயே முடிவடைகின்றன.
குட்டிகளுடன் இருபது மாதங்கள்
21

Page 13
பெண் சிறுத்தையின் சிறுநீரானது அது இணைசேரும் பருவத்தை அடைந்திருப்பதை ஆண் சிறுத்தைகளுக்கு தெரிவிக்கும் கருவியாக பயன்படுகிறது. இவை இணை சேர்ந்த மூன்றுமாதங்களில் குட்டி ஈனுகின்றன. பிறந்த குட்டியானது 11 நாட்களில் கண் திறக்கிறது. பின்பு தாய்ச்சிறுத்தையானது குட்டிகளை சிங்கம் போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்றவும், சுத்தமான இருப்பிடத் தேவைக்காகவும் தனது இருப்பிடத்தை பலமுறை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்போது தனது வாயால் கவ்வியே தூக்கிச்செல்கின்றன.
குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதை மூன்று மாதங்களிலேயே மறக்கின்றன. பின் தாயுடன் சேர்ந்து வேட்டையாடி உணவைப் பகிர்ந்துண்ணப் பழகுகின்றன. இக்காலகட்டங்களில் தாய் சிறுத்தையானது தனது இரையை உயிருடன் பிடித்துச் சென்று தனது குட்டிகளுக்கு வேட்டையாடப் பயிற்சியளிக்கிறது. பின்னர் 13 முதல் 20 மாதங்களில் தன் தாயைவிட்டுப் பிரிந்து வாழத்தொடங்குகின்றன. சிறுத்தைகள் பல விதமான விலங்குகளை வேட்டையாடி உண்ணுகின்றன. அவற்றில் முயல்
மற்றும் சிறு பறவைகள் வரை அடங்கும். முதலில் தனியாக நிற்கும் மிருகத்தை தெரிவு செய்து கொள்ளும். பின்னர் மிகச் சாதாரணமாக அவற்றின் அருகில் நடந்து சென்று திடீரென விரட்ட ஆரம்பிக்கின்றன. இவற்றின் அதிவேக ஓட்டத்தாலும், திடீரென திரும்பி ஓடும் திறனாலும் சில நொடிகளில் தனது இரையை பிடித்து விடுகின்றன. பத்து முறைக்கு ஒரு முறையே வெற்றிகரமாக வேட்டையை முடிக்கின்றன. சிங்கம் பதுங்கிப்பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை
பிராணிகளை துரத்திச் சென்றுதான்
வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத்தான் கூட இருக்கின்றது என்று சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீரா / யாழ். பல்கலைக்கழகம்
22
 
 

வரை
சொல்வட்டம் (1)
2།། ༽
பரிசு: 2 வரையின் 6 3 ா ஒருவருட சாந்தா ܐ) \\ &م لى>\
s C \ெ S \D\
-à リ/>
முடிவுத் திகதி:
ご/。の2。22/ア
வாசகர்களே! இந்த சொல்வட்டத்தில் தரப்பட்ட இலக்கங்களிலிருந்து வட்டத்திற்கு வெளிநோக்கியோ, உள்நோக்கியோ, வலஞ்சுழியாகவோ அல்லது இடஞ்சுழியாகவோ ஏதோ ஓர் போக்கில் கீழே கேட்கப்பட்டதற்கிணங்க சொற்கள் எழுதப்படவேண்டும். மேலுள்ள வட்டத்தின் பகுதியை கத்தரித்துப் பூரணப்படுத்தி இந்த இதழின் இறுதிப் பக்கத்திலுள்ள எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள். இந்தப் போட்டியில் சரியாக விடையெழுதி அனுப்புபவர்களில் குலுக்கல் முறையில் அதிஸ்டசாலி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு வரையின் ஒருவருடச் சந்தா பரிசாக வழங்கப்படும்.
1 - ஒர் பூச்சியினம். தனது வீட்டை வலை போல் பின்னி அமைத்துக்கொள்ளும்.
(வெளிநோக்கி) இது கர்ச்சிக்கும் மிருகம் (வலஞ்சுழியாக) 2 - பொய்யாமொழிப் புலவர் (வலஞ்சுழியாக) 3 - பாண்டவர்களின் தாய் (இடஞ்சுழியாக)
ஆசிரியரை இவ்வாறும் அழைக்கலாம் (வெளிநோக்கி) பனையிலிருந்து உதிரும் மட்டை இடஞ்சுழியாகவும் நேர்மாறாகவுமுள்ளது) 4 - எம்மக்களின் முக்கியமான ஜீவனோபாயத் தொழிலில் ஒன்று (உள்நோக்கி)
பனையிலிருந்து பெறப்படும் குடிவகை (வெளிநோக்கி) 5 - தாமரையின் ஒத்தசொல் இடஞ்சுழியாக - குழம்பியுள்ளது) 6 - இரதம் என்றும் இதை அழைப்பர் (வெளிநோக்கி) மலையகப்பகுதியில் வளரும் செடி (உள்நோக்கி) 7 - மற்றவர்களுக்கு நீசெய்தால் உனக்கே கிடைக்குமொன்று (உள்நோக்கி) 8 - தசரதனின் மனைவியரில் ஒருவர் (வலஞ்சுழியாக)
23

Page 14
வரை
நேர்த்தியாய் எழுதுவோம் பொட்டி இல 11 இற்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
சித்தார்த்த கெளதமர், நேபாளத்திலுள்ள லும்பினி எனும் இடத்தில் மே மாதப் பூரணையில் பிறந்தார். இவரது பிறப்புக் கொண்டாட்டத்தின் போது ஞானி ஒருவர் சித்தார்தர் ஒரு அரசனாக அல்லது ஞானியாக வருவார் என்று எதிர்வு கூறினார். கெளதம புத்தர் பிறந்த ஏழாவது நாளே அவரது தாயார் மாயா இறந்துவிட்டார். அதனால் அவர் தாயாரின் தங்கையிடமே வளர்ந்தார். சித்தார்த்தர் தமது 16வது வயதில் யசோதரையை மணந்தார். இருவரும் இராகுலன் என்ற ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தனர். சித்தார்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவரது தந்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் அவர் அரண்மனைச் சுகபோகங்களை அனுபவிப்பதிலேயே தனது காலத்தைக் கழித்தார். தனது 29வது வயதில் வாழ்க்கையில் அதிருப்தியடைந்த புத்தர், ஒருநாள் தனது உதவியாளரோடு வெளியே சென்ற போது நான்கு காட்சிகளைக் காணநேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக்கொண்டிருந்த பிணம், நான்காவதாக ஒரு முனிவன். இக்காட்சிகளினூடாக மனித வாழ்வில் துன்பங்களை உணர்ந்த புத்தர் ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 11 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி செல்வி மயூரதி இரத்தினசிங்கம் யாமல்லாகம் மகாவித்தியாலயம்
வீதியில் மோட்டார் வண்டியில் மிகவும் வேகமாக G) வந்துகொண்டிருந்த ஒருவனைப் பார்த்து ஒரு முதியவர் கோபமாக் கத்தினார்:
"உனக்கு காதல் தோல்வியாய் இருக்கலாம். அல்லது படிச்சு வேலை கிடைக்காம கூட இருக்கலாம். என்னெண்டாலும் சுயமாகவே ஏதாவது முடிவு எடுத்துக்கொள். தூக்குப் போடு, அல்லது மருத்தைக் குடி. அதவிட்டிட்டு இப்படி போற வாற ஆக்களையெல்லாம் சேர்த்துச் சாகடிக்காதே."
24
 
 
 

வரை
சுவாரஸ்யமான தகவல்கள்
1. உலகில் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலம். பிறக்கும் போது இதன் நிறை 5 தொன்னாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.
2. நியூசிலாந்து நாட்டின் தேசியப்
பறவை கிவி ஆகும். இவை வருடத்துக்கு ஒரு தடவை முட்டையினை இடுகின்றன.
3, நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும்
ஒரே உயிரினம் அன்னம் மட்டுந்தான்.
4. உலகில் உயிரினங்களிலேயே மிகப்பெரிய
முட்டை இடுவது சுறா மீன் ஆகும்.
5. வீட்டு ஈயின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் :4ል
‹‹፣ 2ጂ) 6. பாம்புகளின் விஷத்தில் 95% புரதம் 33 ୋହୁଁ ឬ w
அடங்கியுள்ளது. A 3 3f? t {}{aii ಸ್ಠಳು;
7. தீக்கோழிகள் மணிக்கு 43 மைல் வேகத்தினை
விடவும் அதிக வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.
8. புற ஊதாக்கதிர்களையும், அக
ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய உரே உயிரினம் தங்கமீன் ஆகும்.
9. செய்ல்பிஷ் என்கின்ற மீன் இனமே மிக வேகமாக நீந்துகின்ற மீன்
வகையாகும். இதன் வேகம் மணிக்கு 109 கிலோமீற்றர்.
10. கடற் குதிரை மீன் இனமே மிக மெதுவாக நீந்துகின்ற மீன் வகையாகும்.
இதன் வேகம் மணிக்கு 0.016 கிலோமீற்றர் ஆகும்.
25

Page 15
வரை
TGÖ UTGÖ öð) DJ
இலங்கைத் திரு நாட்டின் சிறப்புக்குரிய மரங்களுள் பனையும் ஒன்று. அதிலும் மரமொன்றினை வாழ்வாதாரமாக கொண்டு எமது மக்கள்
வாழுவதில் பனையின் சிறப்பு வியப்புக்குரியது. தமிழ் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்திருக்கும் இம்மரமானது எமது வரலாற்றினூடு வாழ்வாங்கு வாழ்ந்திருப்பதையும் இங்கே நினைவுகூருவது பொருத்தமானது. இயற்கையின் சீற்றத்துக்கு விட்டுக்கொடுத்து தாக்குப்பிடிக்கக்கூடிய மரங்களுள் இதுவுமொன்று என்றால் மிகையாகாது. இருப்பினும் இத்திரு நாட்டில் போர்மேகம் சூழ்ந்திருந்த மூன்று தசாப்த காலத்தில் மனிதனின் சீற்றத்தால் பல பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் வெட்ட வெட்ட தளைப்பது போல இங்கிருக்கும் பனை மரங்களிலிருந்து தாமாகவே வீழ்ந்த கனிகள் மனிதனின் செயற்பாடுகளுக்குள் அகப்படாததனால் அனைத்து விதைகளும் முளைத்து வடலிகளாக வளர்ந்திருக்கின்றன.
பேராசிரியர் குமிகுந்தன்,
தலைவர், ধ্রু விவசாய உயிரியல் துறை, விவசாயபீடம், .ܕ ܐܐ ܐܐ ܐܐܐܐܐܐܐܐܐ
யாழ். பல்கலைக் கழகம்,
இவை போன்ற இளம் பனைகளிலிருந்து இலைக்காம்பு(மட்டை), நார் மற்றும் குருத்து போன்றவற்றை பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறந்த சுயமான வருமானந்தரும் தொழிற்றுறையாக்கிவிடலாம்.
பனையின் குடும்பம்
தாவரவியலாளரின் பக்கத்தில் பனை மரம் ஒருவித்திலை தாவரம். இதனை முந்தைய காலங்களில் : "பாமே" (Palmae) என்ற குடும்பத்தினுள் வகைப்படுத்தியிருந்தனர். இந்தக் குடும்பத்தினுள்ளேயே பனையுடன், தென்னை, கமுகுபோக்கு), கித்துள் இன்னும் அழகுக்காக வளர்க்கப்படும் Queen palm 6TGiru60T elitigailsip607. பாகுபாட்டியலிலும் வளர்ச்சி காணப்பட்டு தற்போது இக்குடும்பத்திற்கு "அரிக்கேசியே" (Arecaceae) எனப்பெயர் மாற்றஞ் செய்துள்ளனர். குடும்பமொன்றின் பெயர் aceae எனும் ஆங்கில எழுத்துக்களுடன் முடிவடைய வேண்டும் என்னும் விதிக்கிணங்க இந்த மாற்றம். பனை மரத்தை ஆசியாவின் பனை LDytið, 856ÍřGlü Lu6ODGOT(Toddy palm), இனிப்புப் பனை(Sugar palm) மற்றும் கம்போடியாவின் பனை எனவும்
26
 
 
 

வரை
பொதுவாக அழைக்கின்றனர்.
பனை மரத்திற்கு "பொறாசஸ் LÎleYIGusóì lĩ” (Borassus flabellifer) என பெயரிட்டுள்ளனர். விஞ்ஞானம் இப்படி பெயரிட்டு அழைத்தாலும் பனை மரத்திற்கு பொதுவான பெயராக "கற்பகதரு"எனப்படுவதே அதனது குணாதிசயங்கள், இயல்புகள் மற்றும் அனைத்து பயன்பாடுகள் என்பவற்றை சுட்டி நிற்கின்றது. இதற்கு காரணம் இம் மரத்திலிருந்து அனைத்து பொருட்களுமே பயன்படுத்தப்படுவது தான். கழிவு என எதனையுமே மீதியாகவிடாத மரம் இது என்பதுவும் இதனது பயன்பாட்டில் பல்வேறு விதமான குடிசைக் கைத்தொழில்கள், தொழிற்சாலைகள் இயங்குகின்றதுடன் இன்னும் இது சார்ந்த தொழிற்றுறையை விருத்தி செய்தால் வாழ்வாதாரத்தை முழுமையாக வழங்கும் எங்களூர் கற்பக தருவாக காணலாம்.
பனை மரம் இலங்கை, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் நியூகினியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இம்மரத்திலிருந்து பெறப்படும் பொருட்கள் உலகசந்தையை எட்டியிருப்பது பெருமைக்குரியதாக இருப்பதுடன் இன்னும் இதனை விரிவுபடுத்தி இம்மரத்திலிருந்து பெறப்படும் அனைத்து உணவு, குடிவகை மற்றும் கைப்பணிப் பொருட்கள் மதிப்பேற்றஞ் செய்து விற்பனைக்கு விடவேண்டும். இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து இவ்வகையான பொருட்கள் சிறந்த முறையில் பொதி
செய்யப்ப்ட்டு சந்தைப்படுத்தப் பட்டுள்ளதனை காணலாம்.
தமிழ் நாட்டின் அரச அந்தஸ்து பெற்றுள்ள இம்மரம் இந்தோனேசியாவின் தென் சுலாவேசி மாநிலத்தினதும் கம்போடியாவினதும் இலச்சினைக்குரிய மரமாகவும் இருக்கின்றது. தாய்லாந்திலும் இம்மரம் இஸ்ஸான் மாநிலத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இருப்பினும் எமது நாட்டின் வடமாகாணத்தில் செறிவாக காணப்படும் பனை மரத்திற்கு வட மாகாணத்தின் மரம் எனும் அங்கீகாரம் வழங்கப்படாது அதனை மருது மரத்திற்கு கொடுத்திருக்கின்றார்கள்.
பனைமரத்தின் பயன்பாடு
பனைமரத்தின் வேரிலிருந்து, தண்டு, இலை, பூந்துணர், காய, கனி, விதை என பலதும் பயன்படுத்தப்படுவது சிறப்புக்குரியது.
பனம் பழத்திலிருந்து பனங்களி பிரித்தெடுக்கப்பட்டு பனாட்டு உட்பட பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பனங்களியை பனையோலையால் இழைக்கப்பட்ட பாயில் பரவி வெய்யிலில் இயற்கையான முறையில் காயவைப்பர். முதல் பூசிய
27

Page 16
களி காய்ந்ததும் அதற்கு மேலாகஅடுத்த படையாக பசுங்களியைப் பரவிவிடுவர். இவ்வாறுசேர்ந்த களி ஒரு குறிப்பிட்ட தடிப்பு (0.5-1செ.மீ) வரும் போது அதனை வெட்டியெடுத்து மட்பானையில் சேமித்து வைப்பர். பனங்களியை சவர்க்காரத்துக்கு இணையாகப் பயன்படுத்திய காலமும் உண்டு. பனங்களியிலிருந்து பனங்காய்ப் பணியாரம் என்னும் சுவையான பலகாரம் செய்வார்கள். இதனைவிட இன்னும் பல வகையான உணவுகளைச் செய்ய எங்களது சமையலறை விற்பன்னர்கள் முயலவேண்டும். பனம்பழத்தை அப்படியே விறகு அடுப்பிலே சுட்டு தோலை அகற்றிவிட்டு களியாகவே உண்ணுவார்கள்.
பணம்விதையை முளைக்க விட்டு
क्षैंॐ
முளையரும்ப வெட்டினால் அதனுள் மிகவும் சுவையுள்ள உட்பகுதியான பூரான் கிடைக்கும். விதையை உயர்த்திய பாத்தியின் மேல் நிரையாக அடுக்கி மண்ணால் அவற்றை மூடிவிடுவர். விதை முளைத்து சேமிப்புத்தண்டு மண்ணினுள் செல்லும். அதிலிருந்து மேல்நோக்கி இலைகள் பீலியென்ற பெயருடன் வெளிவரும். இந்த சேமிக்கும் தண்டினை பனங்கிழங்கு என அழைப்பர். இக்கிழங்கினை தோலகற்றி நீள்பக்கமாக இரண்டாக கிழித்து வெய்யிலில் காயவைப்பர். இவ்வாறு காய்ந்ததை ஒடியல் என கூறுவர். ஒடியலில் இருந்து ஒடியற்கூழ், ஒடியற்பிட்டு என்னும் சிறந்த உணவு வகைகள் தயாரிக்கப்படும். பனங்கிழங்கை அவித்து அதனது வெளிப்புறமுள்ள மெல்லிய நாரினை அகற்றிவிட்டு அப்படியே உணவாக கொள்ளுவர். நார்த்தன்மை அதிகமாக உள்ள பனங்கிழங்கு உணவின் மூலம் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். அவித்த பனங்கிழங்கை குறுக்காக சிறுசிறு மெல்லிய துண்டுகளாக்கி இனிப்பு சேர்த்து உண்ணுவார்கள். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டு
28
 
 

வரை
அதனை “புழுக்கொடியல்" என பெயரிட்டு சேமித்து வைப்பர். இதனை
சிறுசிறு துண்டுகளாக்கி மர உரலில்
இட்டு இடித்து மாவாக்கியும் வேறுபல பலகாரங்கள் செய்வர்.
விதை முளைத்து வளரும் இளம் பனைகளை "வடலி” என அழைப்பர். வடலி இலைகளை ஒலைகள் என்பர். இவ்விளம் ஒலைகளை வெட்டி நிரையாக மண்ணில் அடுக்கி காய்ந்தபின் வேலிகளுக்கும் வீடு வேயவும் பயன்படுத்துவர். குருத்தோலைகள் பலவகையான பொருட்கள் தயாரிக்க
பயன்படுகின்றன.
குருத்தோலைகளிலிருந்தும் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஈர்க்கிலிருந்தும் பாய், பெட்டி, சுளகு, நீத்துப்பெட்டி, கைப்பை, வளையல், சும்மாடு(சுடுபாத்திரம் வைக்க), பீலி
(நீரேந்தி கையினால் இறைப்பதற்கு), உறி (கறியாத்திரங்களை தொங்கவிட), உமல் மற்றும் அழகான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சையோலையில் தோரணம் செய்து நற்காரியங்களுக்கும் மரணவீட்டிலும் அடையாளப்படுத்த கயிற்றில் கட்டித் தொங்கவிடுவர். கிராமப் புறங்களில் பனையோலையில் சிறுதுண்டு வெட்டி அதனைக் கரண்டியாகவும் இன்னும் நுங்கினிலிருந்து வெளிப்புறமாக இருக்கும் அல்லிவட்டத்தை "பனுவல்" என அழைப்பதுடன் அதனை சூடான உணவை அருந்த கிராமப் புறத்து கரண்டியாக பயன்படுத்துகின்றனர்.
பனை மரம் வளர்ந்து செல்லும் போது அதிலிருந்து விழும் காய்ந்த ஒலை, மட்டை, பூந்துணர் அதனுடன் சேர்ந்து விழுந்த காய்ந்த பாகங்கள் என அனைத்தும் விறகாக எரிப்பதற்கு பயன்படும். பனைமரத்தின் வைரப் பகுதியிலிருந்து பரிசுப்பொருட்கள் மற்றும் கைப்பணி சாதனங்கள்
செய்வார்கள். இம்மரத்தை பிளந்து அறுத்து தீராந்தியாக வீடுகட்டப் பயன்படுத்துவார்கள்.

Page 17
இன்னும் சிறப்பாக பச்சை பனைமரத்தினை நீளமாக பிளந்து செருக்கியெடுக்கப்பட்ட மரத்தினை உழவு இயந்திரத்தின் பெட்டியில் கட்டி இந்துக்கள் தமது உடலில் ஊசிகளைப்பாய்ச்சி வேண்டுதலை நிறைவேற்றும் தூக்குக்காவடி மற்றும் பறவைக்காவடி போன்றவற்றிற்கு பனை மரத்தையே பயன்படுத்துவர்.
பனை மரமானது ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களை தனித்தனியே கொண்டது. இருபனைகளிலிருந்தும் அவற்றினது பூந்துணரை சீவி அதனுள் கொள்கலனொன்றை கட்டி சுரக்கும் பூந்துணர் சாற்றை ஏந்தியெடுப்பர். இச்சாறு சுவையுள்ளதாக இருப்பதுடன் கொள்கலனில் நீண்ட நேரம் இருப்பதனால் நுண்ணங்கிகளின் தாக்கத்தில் நொதிப்படைந்து கள்ளாக மாறுகின்றது. கள்ளிலிருந்து சாராயம் வடித்தெடுக்கப்படுகின்றது. பூந்துணர்சாறு நொதிப்பதனை தடுப்பதற்காக இச்சாற்றை சேமிக்க பயன்படும் மண்பாத்திரமான முட்டியின் உட்சுவரில் சுண்ணாம்பை பூசிவிடுவர். நொதிக்காது பெறப்படும் பூந்துணர் சாற்றை பதநீர் என அழைப்பர். இதனை 6 Jug வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்வதுடன் இதில் அரிசிமாவைச் சேர்த்து இனிப்பான கூழ்காய்ச்சுவர். பதநீரைகாய்ச்சி பின் இறுகவிட்டு பனைவெல்லம் தயாரிப்பர். அதனையே சேமித்து கல்லாக்காரம்
எனும் இனிப்புப் பொருளையும் பெறுவர்.
பனையினது காயினை வெட்டி
பெறும் நுங்கு எனும் பொருள் சிறப்பானது. இதனை ரின்களில் அடைத்து வெளிநாட்டு சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
இவையனைத்தையும் பெறுவதோடல்லாது பனையோலையில் தமிழ் எழுத்துக்களை எழுதி சிறுபிள்ளைகளுக்கு ஏடுதொடக்கவும் பயன்படுத்துவர். ஏறக்குறைய மனிதனைப் போல 100 வருடங்கள் வாழும் இம்மரம் எமது வாழ்வியலுடன் ஒன்றிணைந்திருப்பது மேற்கூறிய பயன்பாடுகளிலிருந்து அறிய முடிகின்றதல்லவா!
இவ்வளவு சிறப்புக்குரிய இம்மரத்தினை வளர்த்து முழுப்பயன்பாட்டையும் அனைவரும் பெற வழிசெய்தல் வேண்டும். இத்துணை சிறப்புடன் கற்பகதருவின் இனியசெய்தியுடன் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் வறையின் வாசகர்களான உங்களுக்கு தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன். 来来来
30
 
 
 
 

புத்தாண்டு பற்றிச் சில சுவையான தகவல்கள்
உலகம் முழுவதும் அதீத உற்சாகத்தோடு
பிறப்பது பொதுவான விஷயம் என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக புதிய ஆண்டினை வரவேற்று கொண்டாடுகின்றனர். பத்தாண்டை வித்தியாசமாகவும்,
ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் கொண்டாடும் சில நாடுகளைப் பற்றிய தகவல் துளிகள் பல உள்ளன. கி.மு 600ல் பண்டைய எகிப்தில் புத்தாண்டு வரும்போது குழந்தைகள் கூடையில் போட்டு பொது இடத்தில் வைத்து கடவுளை வழிபடுவார்களாம். அந்த வழக்கம் இன்றும் அங்கு ஒரு சில இடங்களில் தொடர்கிறது. கொலம்பியாவில் நள்ளிரவில் பொது இடங்களில் மக்கள் கூடி தமது ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாக மனித பொம்மை கொண்டு வரப்பட்டு அந்தப் பொம்மைக்குள் துன்ப நிகழ்வுக்குக் காரணமான பொருட்கள் மற்றும் வெறுக்கும் பொருட்கள் என்பனவற்றை அடைத்து 12மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது அந்தப் பொம்மைகளை எரித்து விடுகின்றனர். பொம்மை எரியும் போது தம்மைச்சுற்றியுள்ள தீய சக்திகள் எரிந்து விடுவதாக நம்புகின்றனர். ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சரியாக 12 திராட்சைகளை உண்ணுகின்றனர். இப்படிச்செய்வதால் புத்தாண்டில் வேளாண்மை செழிப்புறும் என்பது நம்பிக்கை. ஜப்பானில் டிசம்பர் 31ம் திகதி இரவில் மக்கள் தோஷிகோஷிபோ என்ற நூடில்ஸ் உணவை உண்ணத்தொடங்குகின்றனர். நள்ளிரவு நெருங்கும் போது புத்த கோயிலில் 108முறை மணியடிக்கும் ஒலியைக் கேட்டுக் கொண்டே உண்டால் ஆத்மா சுத்தமாகும் என்கின்றனர். வெனிசுலா, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவில் தங்கள் வீடுகளைச் சுற்றி பெட்டிகளை சுமந்து செல்கின்றனர். இப்படிச் செய்வதால் புத்தாண்டில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை. 66Daišailur
31

Page 18
வரை
உலகின் முதற் கணனி
இன்று சாதாரண பாவனையிலிருக்கும் கையடக்கத் தொலைபேசியிற்கூட ஒரு நவீன கணனி இயங்குகிறது. அந்த தொழில்நுட்பத்தின் உன்னதத்தை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வளவுக்கு எங்கும் அது சாதாரணமாகக் கிடைக்கும்
பொருளாகிவிட்டது. தொலைக்காட்சியைப் போல இன்று கணனி அனைத்து வீடுகளிலும் சுலபமாக நுழைந்துள்ளது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்
*# பாபேஜ் விற்பனை நிலையங்கள், வங்கிகள், கணனிகளின் ஆரம்ப தொழில்நுட்ப ஆராய்ச்சி கூடங்கள், மருத்துவ மனைகள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு கணனி நிலைகொண்டுள்ளது.
வடிவத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போமா?
கணனியின் ஆரம்ப வடிவம், அதன் பின்னால் இருந்த பல ஆண்டு கால உழைப்பு இவற்றையெல்லாம் பார்க்கும் போது
இன்றைய உலகின் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி, இன்று மிகச் வியப்பு மேலிடுகிறது. சிறிய அளவில் நம் கைகளிலே
கணனித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணனியை இயக்குவதற்குத் தேவையான புரோக்கிறாம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்கள் "கொம்பியூட்டர் புரோக்கிறாமர்” என்று அழைக்கப்படுவர்.
இப்போது நாம் பார்க்கும்
 
 
 

வரை
கணனியின் தொடக்கம் சாள்ஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணனியை அவர் உருவாக்கினார்.
கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணனியை வைக்க ஒரு மிகப் பெரிய அறை தேவைப்பட்டது. இப்போது இருப்பதைப் போல வசதிகள் இல்லாத புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயற்பட்ட முதல் கணனியின் நிறை 1000Kg.
அந்தக் கணனியின் வேகமும் விவேகமும் மிகக் குறைவு. தற்போதைய சாதாரண கணனிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணனியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம்.
முதலாவதாக கணனியை உருவாக்கிய சாள்ஸ் பாபேஜ் உடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான அகஸ்டா அடா கிங் என்பவர். உலகின் முதல் கொம்பியூட்டர் புரோக்கிராமர் ஒரு பெண். அதாவது அடா பைரன்
.
லவ்லேஸ் (1816-1852) என்பவர்தான். இவர் மிகச் சிறந்த கணித அறிஞராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சாள்ஸ் பாபேஜ் தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார் அடா, பாபேஜ் அனலிட்டிக்கல் என்ஜினை வடிவமைப்பதில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச் சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோக்கிராம்களையும் எழுதினார்.
கணனிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறியவர் அடா. கணனித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர் தன்னுடைய 36வது
33

Page 19
வரை
வயதில் புற்றுநோய் காரணமாக உன்னதமான நிமிடம் என் வாழ்வில் உயிரிழந்தார். வந்ததில்லை என
அதைக்கண்டுபிடித்த பேராசிரியர்
அவர் நினைவைப் போற்றும்
பிரடி வில்லியம்ஸ் ஒரு முறை
வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் LSS SSLSLSS q S LS SSS SSS துறை 1980 இல் கணனி நிரல் மொழி குறிப்பிட்டிருந்தார்.
(Programme Language) 96örgé05 1948 இல் ரான்சிஸ்ரர் அடா (ADA) என்று பெயர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சூட்டியது. அதுவரை இருந்து வந்த வெற்றிடக்
(bpg) ig (Vacuum tube) 660L
இந்த முதல் கணனி நிரூபித்த
தரப்பட்டது. இதன் விளைவாக
வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி புழக்கத்திற்கு வந்தன. எனலாம். அந்த வினாடியைப் போல 1958இல் ஒருங்கிணைச்
இரண்டாம் தலைமுறைக் கணனிகள்
Analytical Engine
SLSSSLS
 

வரை
Jipp60LDIL (Integrated circuit IC) கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணனிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரண சில்லைப் (chip) பயன்படுத்திப் பல கணனிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) uugiru(655. U6) pÉly 656061T (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணனி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.
1971இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் Gauoosib (Central Processing Unit CPU), 5606016.85 b . (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. 1981இல் IBM நிறுவனம் தனியாள் 35600TGoslaou (Personal ComputerPC) அறிமுகப்படுத்தியது.
1983இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக "டைம்ஸ்" இதழ் தேர்ந்தெடுத்தது. பரம் 1000என்னும் கணினி இந்தியாவில் அண்மையில்
கண்டுபிடிக்கப்பட்ட மீகணினியாகும் (Super computer).
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணனிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணனிகளின் எண்ணிக்கையை விடக் கூடுதலாகும்.
அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக்கூடும்.
பேபி என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம்கில்பர்ன், அடாபைரன்லவ்லேஸ், சாள்ஸ் பாபேஜ் மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன்இல்லை. எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
米米米
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து
மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
எச்.ஜி.வெல்ஸ்

Page 20
பொங்கல்
விடியலுக்காய் பறவைகள் பொங்கல் தினம் கூட வெறுமையாக கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. இருப்பதாகத்தான் அவளுக்குப் சுபத்திரா படுக்கையிலிருந்து எழுந்து பட்டது. ஆனால் அவளது உட்கார்ந்தாள். அயல் மழலைகளுக்காக அவள் வீடுகளிலெல்லாம் பெருத்த பரபரப்பு. பொங்கத்தான் போகிறாள். நேற்று துழலில் சீனவெடிச் சத்தங்கள் மாலை பொங்கல் செய்வதற்கான கேட்ட வணிணமிருந்தன. கடிகார முன்னாயத்தங்களில் முட்கள் நான்கு மணியைத் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தொட்டுக்கொணர்டிருந்தன. அயல் வீட்டில் வதியும் பரிமளம் அவளையும் அறியாமல் வந்து கூறிய வார்த்தைகள் பெருமூச்சொன்று அவளிடமிருந்து நாராசமாய் இப்பொழுதும் அவளது விடைபெற்றுக்கொண்டது. கண்கள் மனக்காதுகளில் ஏனோ கணிணிரைப் பிரசவிக்கத் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தயாராக இருக்கவில்லை. “என்னடி பிள்ளை! நீயும்
“பிள்ளையஞக்காகவெண்டாலும் பொங்கப் போறியே? அவனும் பொங்கத்தானே வேணும்” என்று தனக்குள் கூறியபடியே படுக்கையை விட்டு எழுந்து அலுவல்ககளைக் கவனிக்கத் தொடங்கினாள். மனக்குதிரை கடிவாளமற்று நினைவுப் பரப்பில்
ഗ്രzഗ്രഞ്ഞങ്ങ 62గి
மேயத்தொடங்கியது.
நிலைபெற்ற பின் சந்திக்கும் முதல் பொங்கல் இது. கடந்த நான்கைந்து
புலம்பெயர்ந்து
வருடங்கள் பொங்கல் பண்டிகையை ஆறுதலாக
அனுபவித்து கொண்டாட இவர்களுக்கு அவகாசம் N N ്യ, இருந்திருக்கவில்லை. இந்தப் ``SS
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை
இல்லை. யார் வந்து பானை, வைக்கிறது?” பரிமளத்திடமிருந்து வெளிப்பட்டது கேள்வியா அல்லது கேலியா? என்று புகுத்தாராயும் நோக்கு சுபத்திராவிடமில்லை. பரிமளத்தின் மனப்பாங்கு ஆரோக்கியமற்றிருக்கிறது என்பதை மட்டும் அடிப்படையில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. யாருக்காகவும் பொங்கலை அவள் நிறுத்தப் போவதில்லை.
ரனகளச் சூழலில் அவளது கணவனது உடல் சிதைக்கப்பட்டபோது தன் மூன்று பிஞ்சுகளையும் வாரி அனைத்தபடி துயருற்று நின்ற அந்த நிர்க்கதி நிலையை சுபத்திராவால் மறக்க முடியாது. பிள்ளைகளின் எதிர் காலத்திற்காய் காலத்தை வெல்ல நம்பிக்கையுடன் கனவுகாணிகிறாள்
அவள்.
"அம்மாநாங்கள் பொங்குவமோ?”நித்திரையில் இருந்து ஓடிவந்து அவளது மூத்த மகள் அனைத்த போது அவள் சுயநினைவுக்கு வந்தாள். “ஓம் ஓம் பொங்குவம்” என்று அவளைத் தடவிக்கொடுத்தவள் பணிகளில் துரிதமானாள். பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும் தருணம் அவளது கணிகள் இரண்டொரு கணிணிர்த் துளிகளை உதிர்த்துக்கொண்டன. அவளது மூன்று மழலைகளும் "அம்மாநாங்களும் பிடிக்கிறம் என்று ஆர்வத்தோடு பானையைப் பற்றி அடுப்பில் எற்றி வைத்தன்ர். எல்லோர் வீடுகளிலும் போன்று அவர்கள் வீட்டிலும் பொங்கல் தயாராகிறது. கதிரவன் தன் கீற்றுக்களை நிதானமாய் பூமிப்பந்தில் பரப்பத் தொடங்கினான்.
ck kick
"மழை பெய்யுது. தூவானமும் அடிக்குது மேசைக்கு தண்ணி பிடிக்குமோண்டு
பார் பிள்ளை”
"மேசைக்கு தண்ணி பிடிக்காதம்மா, ஏனெ
குடிக்கிறேல்லை."
مهمه
ண்டா மேசைதண்ணி
"உங்களுக்கு நேற்று முயற்சிசெய்து பார்த்தனான். போன் போகேல்லை" "போன் ஒரு நாளும் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்குப்
போறேல்லையே!”
p?? If
எனக்கு மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும் - சார்லி சப்ளின்
37

Page 21
தைமகள் வந்தாள்
வணிடமிழர் குலக்கொழுந்தாள் வனப்பு மிக்காள்
வடிவழகி தைமகள்தான் வந்தாள் ஈண்டு கணிடி னொடு நற்கண்னற் சாறும் சேர்த்து
கவின்பெறுநல் குறளெனினும் அடிசில் தன்னை உண்டுமிக சுவைப்பதற்கு பொங்கல் செய்து
ஊரார்க்குக் கொடுத்திடுவாள் உயர்ந்தாள் அன்னாள் பணிடுதமிழ் பணிபாட்டை பேணிக் காக்கும் பாவையவள் தமிழரசி வாழ்க வாழ்க.
தைமகளே புத்தாணிடாய் அமைந்தாய் அம்மா
தாரணியோர்க் குணவளிக்கும் உழவன் தம்மின் மெய்யான உழவர்திரு நாளே யானாய்
மேன்மைபெறு பொங்கலென்று பெயரை பெற்றாய் தையலே தமிழர்திருநாளே யானாய்
தாயுள்ளம் கொணர்டவளே இன்னும் சொன்னால் வையகத்தை வாழவைக்கும் பகல்செய்வோனை
வாழ்த்துகின்ற பொன்னாளாய் அமைந்தா யம்மா.
வாழ்த்திடவே திராவிடமும் பொன்னா டாக வாழ்த்தியெமைந்ல்லாசி கூறி அம்மா ஆழியவே தமிழ்ப்பகைவர் அன்பு இல்லார்
அருந்தமிழை அரியணையில் அமர்த்தி மேலும் நாளிதனும் துயரின்றி உரிமை யோடு
நலம்பெற்று வாழ்ந்திடவே வீரம் தாரீர் தோளியராய் தாயாக ஆசா னாக
தூயவளே தைமகள்cயிருப்பீர் மாதோ.
-இரா வண்ணன்
38
 
 
 

Gesneg மாதமொரு . ག
வேலாயுதம் சரவணபவன்
வாசகர்களே! “மாதமொரு மனிதர்"
என்ற இப்பகுதியில் எமது நாட்டில் அர்ப்பணித்துச் செயலாற்றிக் இலைமறை காய்களாக இருக்கும் கொண்டிருக்கிறார். திறமையாளர்களை, தொழில் முயற்சியாளர்களை அல்லது நல்ல கர்நாடக மற்றும் சமூக முன்மாதிரிகளை மேலைத்தேய இசை மரபுகளில் அறிமுகஞ்செய்கிறோம். நீங்களும் இவருக்கு இருக்கும் ஆழமான
இத்தகையோரைப் பற்றிய தகவல்களை
எமக்கு அனுப்பிவையுங்கள். புலமையும் ஆட்சியும் பலரையும்
ஆலு ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இசைக்கோலம் ஒன்று வடிக்கப்
இசை மனிதனை மலரச் செய்யும் படுகின்றபோது அது ஒர் உன்னத சாதனம். மகிழ்ச்சியைத் நேர்த்தியானதாகவும் நிதானம் என்ற தேடும் அவசர உலகில் இசை நேர்கோட்டில் பயணிக்கும் ஒன்றாக அருமருந்தாய் அமைந்து பல்ரையும் இருக்க வேண்டும் என்பது அவரது ஆற்றுப்படுத்துகிறது. அப்பேற்பட்ட தீர்க்கமான எதிர்பார்ப்பு. இவற்றை இசையை இரசிக்கவும் அந்த நோக்காகக் கொண்டுதான் அவரது இசையோடு வாழவும் வாய்க்கப் சுயாதீனமான படைப்புக்கள் பெற்றவர்கள் பாக்கிய சாலிகள் அந்த புனையப்படுகின்றன. வரிசையில்தான் திரு.வேலாயுதம் பல்லிய நிகழ்வுகளையும் சரவணபவன எனற அநத உனனத மெல்லிசை நிகழ்ச்சிகளையும் జిల్లాజా கண்டு கொள்ள நெறிப்படுத்தி நடாத்துவதில்
3. வல்லவராகவும் தனித்துவம் ܐ ܐ ܘ
"கடவுள்" என்று பலராலும் வாய்ந்தவராகவும் இவர் அன்பாக அழைக்கப்படும் காணப்படுகிறார். மிருதங்கம், தபேலா சரவணபவனின் நாடி நரம்பெங்கும் போன்ற தாள வாத்தியங்களையும் இசையின் பிரபாகமே ஓடிக் வயலின், கிற்றார் போன்ற நரம்புக் கொண்டிருக்கிறது. தன்னுள் கருவிகளையும் ஒகன், புல்லாங்குழல் உறைந்திருக்கும் ஆற்றலை போன்ற இசைக் கருவிகளையும் முழுமையாகச் சுவைத்து பிறரையும் நேர்த்தியாகக் கையாளக் கூடிய மகிழ்வூட்டும் சிறப்புத் தேர்ச்சி கொண்ட பேராற்றல் இவரிடத்தில் இருப்பது இசைத்திறன் இவருக்குரியது. பலரின் குறிப்பிடத்தக்கது. கூட்டு இசை பார்வைக்கு அகப்படாத இவர் இன்றும் நிகழ்ச்சியொன்றைத் தயாரிக்கின்ற இசைக்காய் தன் வாழ்வை போது அனைத்து விடயங்களையும்
39

Page 22
வரை
நுணுகி நோக்கி ஆராய்கின்ற பாங்கு இவருக்குரியது. சின்னச் சின்ன இசை நுணுக்கங்களையும் அழகியல் உணர்ச்சியோடு வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருப்பதை அவரது இசை நிகழ்ச்சி தயாரிப்பு முயற்சிகளின் போது காணமுடிகின்றது. அவருக்குள் ஒரு கலை உள்ளம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அனைவருடனும் இனிமையாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். பிறரிடமிருக்கும் இசை ஆற்றல்களையும் ஏனைய திறமைகளையும் கண்டு தட்டிக்கொடுக்கும் தனித்துவப் பண்புக்கு இவர் சொந்தக்காரர்.
பார்வைப் புலனற்ற இவர் மிகுந்த நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறார். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆளுமைப்பண்பு கொண்டவர். தன்னிடம் இருக்கும் இசைத்திறனை பணத்திற்கு ஏலம் போட விரும்பாத ஒருவர். அவர் நிகழ்ச்சியை நடாத்தி முடித்த பின் "உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?” என்று கேட்டால் "அது பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது” என்றே கூறுவார். இந்த வார்த்தைக்குள் இருக்கும் அர்த்தத்தை எம்மால் இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும்; “இசைத் திறன் விலை மதிக்க முடியாதது"
புலோலி மேற்கு மந்திகையைப் பிறப்பிடமாகக் கொண்ட சரவணபவன்
அவர்கள் கைதடி நவீல்ட் பாடசாலையில்
தனது ஆரம்பக்கல்வியை பயின்று, சென்ஜோன்ஸ் கல்லுாரியிலே மேற்கொண்டு கற்றார். நவில்ட் பாடசாலை தனது இசைத்தாகத்தையும் அறிவுத் தாகத்தையும் தீர்த்தமைக்காக இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.
தற்போது இவர் கொழும்பில் இசை வகுப்புகளை (வாய்ப் பாட்டு, ஒகன், வயலின்) வெற்றிகரமாக நடாத்திவருகிறார். அத்துடன் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இவரது இசை வார்ப்புக்கள் வெளிப்பட்டிருக்கின்றது. இருந்த போதும் இவரது இசைத்திறன் உச்சங்களை எமது சமூகம் முழுமையாக தரிசிக்கும் வாய்ப்பு இன்னமும் பெற்றிருக்கவில்லை என்றே கூறலாம். சந்தர்ப்பம் ஒரு மனிதனின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாய் என்றுமே இருந்து வருகின்றது.
இவரது திறன் மேலும்
வெளித்தெரிவதற்கான வாய்ப்புக் கதவுகளை நாம் திறக்க முயற்சி செய்யலாம். எங்கோ ஒரு மூலையில் கேட்கும் அந்த இனிய இசையை எங்கும் வியாபித்து பரவும் வகையில் செய்கின்ற போது சரவணபவன் அவர்களின் ஆற்றல் வெளித்தெரிவதோடு இசையின் சுவையை அனைவருமே பருகும் வாய்ப்பு கிடைக்கும்.
க.தர்மசேகரம் (உளவளத்துணையாளர்,
40

வரை
Y7 யுதிர் போட்டி இல.3 சோ. கிருஷ்ணதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 31-02-2011 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
1. 10 நாணயங்கள் உள்ளன. அவற்றை ஒரே நேர்கோட்டில் 4
நாணயங்கள் வருவனவாகவும் ஐந்து நேர் கோடுகளில் அவை அமைவனவாகவும் எவ்வாறு வைக்கலாம் என்பதை குறித்துக் காட்டுக.
2. சில குதிரைகள், அதே எணர்ணிக்கையில் மனிதர்கள், மனிதர்களில் பாதிப்பேர் குதிரைகளின் மேல் சவாரி செய்கின்றனர். மனிதர்களில் மற்றப் பாதிப்பேர் குதிரைகளை நடத்திச் செல்கின்றனர். அவ்வாறிருக்கையில் தரையைத் தொடும் கால்களின் எணர்ணிக்கை 100 எனில் அக்கூட்டத்தில் எத்தனை குதிரைகள் இருந்தன.
3. தரப்பட்டுள்ள சதுரத்தின் பரப்பளவின் A B
இருமடங்குள்ள சதுரமொன்றை ஆக்கும் முறையை வரைக. (தரப்பட்டுள்ளதைப் போன்று இரு சதுரங்களைப் பயன்படுத்துக.)
D C
இதழ் 11ல் வெளிவந்த புதிர் போட்ழக்கான விடைகள்
i) 120 நாட்கள் སོ། །དེ་ ii) 13 ΚΝ. Σ
iii) 301
41

Page 23
ൻ മൃ, ഠൂര ഭ്രൂ இன் தாக்கம்
எல் நினோ என்பது ஒரு இணைப்பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா என்பவை கிழக்கு பசுபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள் ஆகும். எல் நினோ எனும் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதனால் "சிறு பையன்” எனும் பொருள்பட ஸ்பானிய மொழியில் எல் நினோ எனும் பெயர் பெற்றது. 19ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் ஆன்கோவி தீவின் சாதாரண மீனவ சிறுவன் ஒருவன் கடலில் வித்தியாசமான நீரோட்டம் இருப்பதை அறிந்தான். 1923இல் சேர்.கிர்பர்ட் தோமஸ் வாக்கர் என்பவர் இத் தன்மையை ஆராய்ந்து அதை எல் நினோ என விளக்கினார்.
எல் நினோ தெற்கத்திய அலைவு உலகின் பல பகுதிகளில் ஏற்படும் காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடையது. ஆரம்பத்தில் எல் நினோ ஆனது கிறிஸ்மஸ் காலத்தில் பசுபிக் கடலில் எக்குடோர், பெரு ஆகிய நாடுகளின் கரையோரமாக தோன்றும்
ஒரு வெப்ப நீரோட்டத்தையே குறித்தது. பூகோளரீதியிலான சமுத்திர வெப்பநிலை அதிகரிப்பில் எல்
நினோவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் குறைந்தளவான கால இடைவெளிக்குள் அடிக்கடி ஏற்பட்டு சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில் செல்வாக்கு செலுத்தி வரக்கூடிய
ஒன்றாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக எல்நினோ ஆனது சரிசமனான கால இடைவெளியில் அன்றி சடுதியாக, ஆனால் வேறுபட்ட அளவுகளில் குறிப்பிட்ட சமுத்திரப் பிரதேசத்திற்கான குறிப்பிட்ட காலத்திற்கான சார்பளவில் சற்று அசாதாரண ஓரளவு வெப்பநிலையுடன் கூடிய நிலமையாகவே இது
42
 
 

வரை
சமுத்திரபரப்புகளில் காணப்படுகின்றது. உதாரணமாக ஒவ்வொரு வருடமும் பிரதேசரீதியாகவும் காலரீதியாகவும் உலகில் நிகழும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மாரிகாலம் என்பதைப் போன்றே பல வருட இடைவெளியில் ஏற்படும் இந்த எல்நினோவும் காணப்படுகின்றது.
1960களில் ஸ்காண்டினேவிய விஞ்ஞானி ஜாக்கப் ஜெர்க்னஸ் என்பவர் எல்நினோவிற்கும் பசுபிக் மற்றும் இந்துமகா சமுத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டுபிடித்தார். பொதுவாக எல்நினோ ஆனது 2 வருடங்கள் முதல் 7 வருட இடைவெளிக்குள் உருவாகக்கூடியதாக உள்ளது. அத்துடன் இரண்டு முதல் மூன்று வருடங்கள்வரை நிலைபெற்று சாதாரண காலநிலையில் பல மாற்றங்களை தோற்றுவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
பொதுவாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில், குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் சாதாரண கடல் நீர் வெப்பநிலை அப்பிரதேச காலநிலையின் சாதாரண போக்கிற்கு மாறாக அதிக கடல் மேற்பரப்பு நீர் வெப்பநிலை அதிகரிப்பு என்பது சுமார் இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை நிலைபெற்றால் நாம் அதை எல்நினோ நிலைமை எனக் கண்டறிய முடியும். இதுவரை காலமும் எல்நினோ ஏற்பட்ட கால இடைவெளிகளை
நோக்கும் போது இது புலனாகும். ஆவை வருமாறு 1902-1903, 1911-1912, 1918-1919, 1925-1926, 1932-1933, 19411942, 1953-1954, 1965-1966, 1872-1973, 1982-1983, 1986-1987, 1991-1992 1994-1995, 1997-1998, 2005-2009.
கிழக்கு பசுபிக் தென்னமெரிக்க நாடுகளான எக்குடோர், பெரு மற்றும் சிலி போன்ற நாடுகள் சார்ந்த பசுபிக் சமுத்திரப் பகுதியிலிருந்து மத்திய கோட்டுப் பக்கம் சார்ந்து மேற்கு நோக்கி வீசும் வியாபாரக்காற்றானது எக்குடோர், பெரு மற்றும் சிலி சார்ந்த பசுபிக் சமுத்திர மேற்பரப்பில் சாதாரணமாக நிலவும் சாதாரண வெப்ப நீரினை பசுபிக்கின் மேற்கு கரை நாடுகளான அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளது கரைப்பகுதிக்கு நகர்த்திவிடும். இதனால் சாதாரண காலநிலை நிலவும் காலப்பகுதிகளில் பசுபிக்கின் கிழக்கு கரை நாடுகளான பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளது கரையோரங்களிலும் அதன் தாக்கம் காரணமாக உள்நாட்டிலும் குளிர்ச்சியான நிலமை காணப்படும். இதே காலப்குதியில் மேற்கு பசுபிக் கரையோர அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் சமுத்திர நீர்ப்பரப்பு வெப்பமானதாகக் காணப்படும் .
லா நினா என்பது குளிர்ந்த நீரோட்டம் ஏற்படுவதைக் குறிக்கும். சில
43

Page 24
வரை
ஆண்டுகளில் தென் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம், இதனால் பசுபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வழமையை விட நீர் அதிக குளிராகக் காணப்படும். இதனையே லா-நினா என்று அழைப்பர்.
இவ்வாறு எல்நினோ, லா-நினா என்னும் மாற்றுத் தோற்றப்பாடுகள் தோன்றுவதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் மனித செயற்பாடுகளே அவற்றுக்கான காரணங்கள் எனலாம்.
பூமி தோன்றிய காலம் முதல் பூமிக்கான வளிமண்டல வாயுக்கள், அதன் கட்டமைப்பு மற்றும் பூமியின் காலநிலை என்பன மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் அடிக்கடி ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் வரலாற்று ரீதியான காலநிலை மாற்றத்திலிருந்து மாறுபட்டு மனித செயற்பாடுகளினால் வந்ததாகும். அதாவது கைத்தொழில் புரட்சி மற்றும் 2ஆம் உலக மகாயுத்தம் இவற்றினால் அதிகரித்த பச்சைவீட்டு விளைவு, இதனால் ஏற்படும் பூகோள வெப்பமடைவும் அதன் காரணமாக
ஏற்பட்ட காலநிலை மாற்றமுமே ஆகும்.
இவற்றினால்தான் சாதாரண மழைவீழ்ச்சி, வெப்பநிலை என்பவற்றிற்கு பதிலாக தொடர்ச்சியான கனத்த மழை, ஆறாவளிகள்,
டோனாடோஸ், அதிகரித்த இடிமின்னல்
என்பன ஏற்பட்டு பெரு வெள்ளம், பாரிய
நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களும்
அகோர வெப்பம், மணற்புயல், காட்டுத்தி
துருவத்தில் உள்ள பனிப்படலங்கள் கரைதல், சமுத்திர வெப்ப அதிகரிப்பால் கடல்மட்டம் உயர்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் தாவர வளர்ச்சி உற்பத்தி அதிகரிப்புக்குப் பதிலாக அகோர வெப்பத்தினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன் தாவரங்களின் அழிவினால் உலகம் உணவு நெருக்கடிக்கும் ஆளாகின்றது.
இந்த வகையில் எல்நினோ, லாநினா இன் தாக்கம் இன்றும் பல நாடுகளைப் பாதித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. 1998இல் ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி வறட்சி நிலையை ஏற்படுத்திய எல்-நினோ இன் தாக்கத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள்
இறந்துள்ளனர். பொதுவாக அண்மைய
44
 

வரை
பருவமழை தாமதமாகியிருந்தமைக்கு எல்நினோ காரணமென நிபுணர் வெர்னான் கவுஸ்கி உறுதி செய்துள்ளார். இதை விட வானிலையாளர் ஆன்ரு வாட்கின்ஸ் இனது கருத்துப்படி எல்நினோ இன் தாக்கம் இன்னும் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எல் நினோ இன் தாக்கம்
தற்போது எல்நினோ லாநினா இன் தாக்கம் இலங்கையையும் பாதித்துள்ளதைக் காணமுடிகின்றது. இலங்கையில் இம்மாதம் கடந்த சில தினங்கள் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு அசாதாரணமான காலநிலை நிலவியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடும் குளிருடன் பணி மூட்டத்தையும் அவதானிக்க முடிந்தது. நுவரெலியா, கண்டி போன்ற மத்திய மாகாணப்பிரதேசங்களிலும் கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம் என தீவின் அனைத்து பாகங்களிலும் கடும் குளிரையும் மப்பும் மந்தாரமுமான நிலையினையும் காணக்கூடியதாக இருந்தது. சுமார் 82ஆண்டுகளுக்கு
முன்னரே இலங்கை இன்னிலைக்கு உட்பட்டிருந்தது.
இன்னும் கிழக்கு மாகாணத்தில் தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்ததால் வழமைக்கு மாறான முறையில் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் ஏற்பட்டது. இதனால் கிழக்கு மாகாணத்தில் சுமார் 100 வருடங்களுக்குப் பிறகு 300mm இனைத் தாண்டிய மழைவீழ்ச்சியினால் பெரு வெள்ளமும் ஏற்பட்டது.
மழைவீழ்ச்சியானது வடமத்திய, மத்திய மாகாணத்திற்கு அதிகளவு கிடைக்கப் பெற்றதுடன் மத்திய மலைநாட்டில் 100 இற்கும் மேற்பட்ட் நிலச்சரிவுகள் நிகழ்ந்துளளன. கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவுகளினால் சுமார் 11லட்சத்திற்கும் அதிகமான
மக்கள் பாதிக்கப்பட்டதுடன் சுமார்
45

Page 25
வரை
இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இந்நிலை இலங்கையில் மாத்திரம் அன்றி அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகர வலயம், பிலிப்பைன்ஸ், பிரேஸிலின் ரியோடி ஜெனரோ மற்றும்
ஸாஒபோலோ நகர வலயங்கள்
என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அண்மையில் நிலவிய கடும் குளிருக்கு லா-நினா காரணமாக இருந்ததுடன் அதிகரித்த மழைவீழ்ச்சி, வெள்ளம் என்பவற்றிற்கு வடகீழ்ப் பருவக்காற்று, வளிமண்டல குழப்பங்கள் என்பனவும் காரணங்களாகும்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் லாநினா பற்றி நோக்கும் போது குறிப்பாக ஒரு நாட்டின் காலநிலையினைத் திரமானிப்பதில் கடலின் அண்மை சேய்மை வெப்ப நீரோட்டங்கள் என்பனவும் ஏனைய பல காரணங்களுடன் முக்கியம் பெறுகின்றன.
ஏனைய நாடுகளில் எல் நினோ இன் தாக்கம்
இங்கிலாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் மக்கள் வாழக்கூடிய வகையில் வாய்ப்பான சுவாத்தியம் நிலவுவதற்கு அடிப்படைக் காரணம் அந்நாடுகளுக்கு அருகாமையில் சமுத்திரப்பரப்புகளில் ஒடும் வெப்பமான குடா நீரோட்டமாகும். ஆனால் அதே அகலக் கோடுகளில் இருக்கும் சைப்பிரியப்பகுதியில் தொடர்ந்து குளிர்
நிலவுகின்றது. அதாவது பரப்பில் பெரிய நாடுகளில் கூட சமுத்திர நீரின் வெப்ப குளிர்த்தன்மையின் செல்வாக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது பருவமழை அற்றுப்போனது எல்நினோ இன் தாக்கமே. பெரும் அணைகளில் நீர் மட்டம் குறைதல் வறட்சி என்பன உற்பத்தியையும் பாதித்துள்ளது. இதை விட எல் நினோ இன் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றும் மழை இன்மை இதனால் உற்பத்தி 65 சதவீதம் பாதிப்பு, சுமார் 30 இலட்சம் மக்களின் இடப்பெயர்வு, கொலரா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களின் தாக்கம் என்பன இடம்பெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எல்நினோ பெரு, எக்குடோர் ஆகிய நாடுகளில் வெள்ளப் பெருக்கையும் இந்தோனேசியா, அவுஸ்ரேலியாவில் வரட்சியையும் தோற்றிவித்துள்ளது.
அமெரிக்கா கடலாய்வு, வானிலை ஆராட்சி மையத்தின் கீழ் இயங்கும் வானிலை கணிப்பு மையம் எல்நினோ பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றது. இதன்படி பொதுவாக எல்நினோ நடந்து முடிந்த பின்னர் காலநிலை சாதாரண நிலமைக்கு திரும்பிவிடும் என்று கூறப்படுகின்றது. ஏ.பிரஷ்ட
46

வரை
P d d சைம்க்கத்தில் ஒரு சம்பவம். "அங்கேயே நில்லுங்கள்” சொர்க்க வாசலில் ஒரு ஊர்தி ஒட்டுனரும் மதப் பேச்சாளர் ஒருவரும் 手 விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். ?ܢܹܐܐ "என்னை ஏன் வழிமறிக்கிறீர்கள். எனக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடமுண்டு. அறிந்துகொள்ளுங்கள்!” என்று பேச்சாளர் பெருமையோடு கூறினார். ஊர்தி - ४ : : ஒட்டுனரோ அமைதியாகவே நின்றிருந்தார். آن نز
சிறிது நேரத்தில் சேவகர்கள் சிலர் வந்து ஊர்தி ஒட்டுனருக்கு பட்டாடை மற்றும் விதவிதமான ஆபரணங்களை அணியக் கொடுத்து அழைத்துச்சென்றார்கள்.
பேச்சாளருக்கோ வெறும் துண்டு ஒன்றை மட்டும் கொடுத்து வேண்டாவெறுப்பாக அழைத்துச் சென்றார்கள். கோபமடைந்த மதப் பேச்சாளர் "கடவுளுக்கு தொண்டு செய்த எனக்கு மரியாதையில்லை. ஆனால் அந்த ஊர்தி ஒட்டுனருக்கு மட்டும் ஏன் இவ்வளவு மரியாதை?” என்று கத்தினார். அங்கிருந்த சேவகர்களில் ஒருவன் அதற்கு விளக்கமளித்தான்: "ஐயா! நீங்கள் பேசும்போது கூட்டத்தில் யாருமே இறைவனை நினைத்ததுகூடக் கிடையாது. எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த ஒட்டுனர் ஊர்தியில் ஏறியவுடனேயே, ஊர்தியில் உள்ளே இருந்தவர்கள் வெளியே பிரயாணம்
செய்பவர்கள் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இறைவனைத் தினந்தினம் நினைத்துக்கொண்டார்கள். அதனால்தான் அவருக்கு அவ்வளவு மரியாதை.

Page 26
வரை
“வரை சந்தா விபரம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
உள்நாடு
தனிப்பிரதி - ரூ.40 முகவரி: ஓராண்டுச் சந்தா - ரூ.480 நிர்வாக ஆசிரியர், 2 ஆண்டுச் சந்தா - ரூ.950 “வரை” வெளியீட்டகம், 3 ஆண்டுச் சந்தா - ரூ.1400 மகுடம் அசோசியேற்ஸ், ஆயுள் சந்தா - ரூ.20,000 இணுவில் சந்தி, வெளிநாடு இணுவில்,
யாழ்ப்பாணம்.
ஆண்டு சந்தா -40 US$ ஆயுள் சந்தா - 400 US$ சந்தா காசோலை மூலமாகவோ எமது கணக்கிற்கில் வைப்பிலிட்டு ரசீதை அனுப்புவதன் மூலமாகவோ காசுக் கட்டளை மூலமாகவோ அனுப்பலாம். காசுகட்டளையை அனுப்புபவர்கள் சுன்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். வங்கி கணக்கு மூலம் அனுப்புபவர்கள் R.Thananjeyan, Commercial Bank - Chunnakam. A/C No. 8107004995 GTGip கணக்கிலிட்டு ரசீதை அனுப்பவும்.
நிர்வாக ஆசிரியர்: காப்பாளர்கள்:
திரு. இதனஞ்சயன் பேராசிரியர் ஏ.வி.மணிவாசகர்
(0776 70661) தலைவர், அரசியல் விஞ்ஞானத்துறை, யாழ்
பல்கலைக்கழகம்,
ஆசிரியர்: Y பேராசிரியர் ச.சத்தியசீலன்,
திரு.சு.ஆழ்வாப்பிள்ளை பீடாதிபதி பட்டப்பின்படிப்புகள் பீடம் யாழ். இணை ஆசிரியர்கள்: பல்கலைக்கழகம். திரு.இ.கிருபாகரன் (0717884331) பேராசிரியர். க.தேவராசா,
செல்வி மீரா இரவீந்திரகுமரன் பீடாதிபதி முகாமைத்துவ மற்றம் வணிக
கற்கைகள் பீடம், யாழ். பல்கலைக்கழகம்
இதழ் குழு க.அன்பழகன் 07202013,079876937 வவுனியா) பேராசிரியர் குமிகுந்தன், ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு). தலைவா, விவசாய உயிரியல்துறை விவசாய திரு.க.தர்மசேகரம் பீடம், யாழ் பல்கலைக்கழகம் திருவசசிகுமார் வைத்தியகலாநிதிதிருமதி தாரணி குருபரன் ਕੰ இரத்த வங்கி யாழ் போதனா வைத்தியசாலை, செல்வி ம. துள திருமதி. பகிரதி கணேசதுரை
ஒவியம்: ஆசிரியை யா/மகாஜனக் கல்லூரி
திரு.சு.ஆழ்வாப்பிள்ளை செல்வன் தெ. அகிலன்
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை" குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது.
48
 


Page 27

பிரத்தியேகமாகவும் ബ്രഖ7െീ கற்பிக்கப்பரும்
/L)
Road, Inuvil Junction, Inuvil. 07.17884331